கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மணிமஞ்சரி 1972.04

Page 1
1972.
திபரவி
 


Page 2
ewMMMMM
உங்கள் .....
மண வைபவங்களுக்குத் தேவையான
* மின்சாரம்
* ஒலி பெருக்கி
* மணமக்கள் சிங்காசனம்
என்பவை சகாயமாகப் பெற்றுக்கொள்ளவும்.
* பைவRகல் * ரேடியோக்கள் * பfப் தையல் மெசின் * பிரதர் தையல் மெசின்
என்பன தவணைப் பணம் செலுத்து முறையில் பெற்றுக் கொள்ளவும்.
உதிரிப்பாகங்களுக்கும்
விஜயம் செய்யுங்கள்!
LUCKY PALACE
ல க் கி பெல ஸ் 58, மாத்தளை ரோட், அக்குறணை,
t
 

INVESTMENTS
347, TRINCOMALIE STREET,
KAND Y.
DEALERS IN WELL USED AUTOMOBILES
& WE BUY, SELL & PART EXCHANGE
☆ ☆ ☆
எல் அன் கியு இன்வெஸ்ட்மென்ட்ஸ் 347, திரிகோணமலை வீதி,
கண் டி.
வாகனங்கள் வியாபாரம் செய்வோர்
முறையாய் உபயோகிக்கப்பட்ட சிறந்த
நாம் வாகனங்களை வாங்குவோம், விற்போம், மாற்றுவோம்.
s MAMMAMWAMYMWANMYYVIN

Page 3
***※※°※>*x※※※然崧煞裴
IS(, AND WIDE SERVICE IN 행 .
ZUHARA JEWELLERY MART
翼
မိုဇုံ t 慧 No. 23, D. S. SENANAYAKE VIDIYA, 意
窥 KAN HD Y. −
Telegrams: ZUHARA, KANDY. ܝ ܝܫܬܐ Phone: 7247
慧 画 ங்க நீரை 4ஃ ெேவங்கும் வினியோகிப்போர் S:
Ꮥ%
ஸஹரா ஜூவலரி மார்ட், 3 -
絮 23, டி. எஸ். சே ைநாயக்க வீதி,
3, 551 q. 薰 தந்தி: ஸ்" வாரா , கண் டி. --- தொலைபேசி: 7247
刻、壁畿
VIST FOR ALL
YOUR REQU REMENS
N
:-r
it. FASHONABLE GENTS :
燕 朵
TITAL (ORS
Drugs & Groceries
STORES
No. 96, Trincomalie Street,
KANDY. ' ့ ́
毁
岑
ቖ፣
Ee KANDYMEDICAL : ; cfS3ă - a îăsi ;
ටේ ල ර් ස්. டைலர்ஸ்
58, Kaduruwella,
s
ད།
要
POLONNARUWA. :
絮
莓*崧※※※ 影诺海棕器禄港粽察辩剥喀※尝堪器
 
 
 

வாழ த துரை கலாநிதி சு. வித்தியானந்தன் தமிழ்த்துறைத் தலைவரும், பேராசிரியரும் இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை.
ஈழத்துத் தமிழ் பேசும் மக்களிடையே அண்மைக் காலத்தில் இலக்கிய ஆர்வத்தோடு தேசிய உணர்வும், அறிவியற்றுறைகளையெல்லாம் தமிழ் மொழியிலே கற் கவேண்டும் என்ற வேகமும் வளர்த்து வருகின்றன. அவற்றைச் செவ்விய வழியிலே இட்டுச் சென்று வருங் கால ஈழத்தை வளமுள்ளதாக ஆக்கும் நற்பணிக்கு உரமிடும் வகையிலே ‘மணி மஞ்சரி வெளி வருகின் Др gil.
ஈழத்திலே தமிழ் இதழ்களைத் தொடர்ந்து வெளி யிடுவதிலுள்ள துன்பங்கள் துலாம்பரமாகி வரும் நேரத் திலும் இத்துறையிலே துணிவோடும் இலட்சிய வேட் கையுடனும் பணியாற்ற முன்வந்துள்ள ‘மணி மஞ்சரி? வெளியீட்டுக் குழுவினருக்கு எமது பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும் .
இவ்விதழின் கெளரவ ஆசிரியர் கவிஞர் அப்துல் காதர் லெப்பை நாடறிந்த நல்ல கவிஞர். அவரது மேற்பார்வையிலே ‘மணி மஞ்சரி* மணியான கருத் துக்களையும் செய்திகளையும் ஈழத் தமிழ் பேசும் இனத் துக்குத் தாங்கி வரவேண்டுமென்று பிரார்த்திக்கிருேம். இவ்விதழ்,
"அறிஞர் தம் இநய வோடை ஆழநீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி யூற்றிக் குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்ய'
எமது நல்வாழ்த்துக்கள்.
சு. வித்தியானந்தன்

Page 4
கருத்து மஞ்சரி !
இலட்சியங்கூறும் .
இலட்சியங்கூறும் இனிய இலக்கிய, அறிவியல் ஏ டொன்று இலங்கையிலிருந்தும்பிறந்து, தமிழுலகுக்கு அறிவு விருந்து அளிக் கும் என நம்புகிறேன்.
- அல்ஹாஜ் U. M. தாளின் M.A.
நீர்கொழும்பு
வாய்ப்பு.
மணிமஞ்சரி முயற்சி சிறந்தது; தேவையானது; இன்றைய சூழ்நிலை வெற்றிக்கு வாய்ப்பாகும். வெற்றிபெறுக!
*அண்ணல்" மதவாச்சி
உணர்ந்து செல்க.
சஞ்சிகை, தரமானதாக, இன்று ந ம க் குத் தே வை . நமது தேவையை உணர்ந்து செல்க. முயற்சி வெல்க.
ஏ. இக்பால் தர்கா டவுண் வெல்க!.
எங்கள் தோட்டத்திலும் இனிய மல்லிகை பூக்கும்; அழியா நறுமணம் தரும்;- இதனை நம்மவர் ஊன்றி உணர வேண்டும்.
அவ்வுணர்வு கொள்வோருக்கும் ஏனையோர்க்கும் அறிவு விருந்தாக மணிமஞ்சரி பணிபுரிந்து வெல்க!
*செல்வம்" கல்ஹின்ன
எழுது க! * மணிமஞ்சரி’ முதல் மலர், உங்கள் கைகளில் இருக்கிறது. நமது தாயகத்தின் படைப்பு என்ற இறுமாப்புடன் படியுங்கள்; கருத்தை-உங்கள் உண்மைக்கருத்தை-எழுதுங்கள்.
ஆசிரியர் - மணிமஞ்சரி 58, மாத்தளை ருேட் - அக்குறணை,

கெளரவ ஆசிரியர் :
கவிஞர் அப்துல்காதர் லெப்பை
SSLqMLMSMLMSLMSMSLLMLMSLMSMSLMASLMLMLMSLAMAL AMMMMMLMMMeMLMeM LLLLLL LLLLLLL MLMLLSLLMSMSLMLSSSMMSSLeLMLMAS LASSSLMAS s'\s*\s*\s*\s*s
மஞ்சரி: 1 ஏப்ரில் : 1972 Locorio : 1 സ്ത്ര MyxyYMrMYvs”Y w/w//ww.
மணிமஞ்சரி
கெளரவ ஆலோசகர்கள்:
is 600TD
ஜனுப எம். ஸி. எம். ஸ்"பைர்
அல் ஹாஜ் S.M.A. ஹஸன் x * ஞாபகார்த்த நிதி
ஜனப் V. S. M. ஸ"சபைர் 8 தங்கை
ரைத்தலாவளை- V O
ஜனுப் M. N. A. அளிஸ் புறப்படு
உயிரோவியம் தேசிய ஒருமைப்பாடு
Զ-ն) 6լ
ஒவியர்:
ரைத்தலாவளே அளிஸ் மச்சானுக்கு மடல்
பள்ளிக்கொரு நூலகம் கவிதை சொல்லும் கதை
விஞ்ஞான சாத்திரம் மணிமஞ்சரியில் வெளி வரும்
கட்டுரை, கதை, கவிதை ஆகிய தத்துவம்.
றின் படைப்பாளர்களே O San GP
பொறுப்பாளராவர். எனது வெளி நாட்டுப் ge
Jill 1600. . . . . . இறை ஈந்த வாழ்வு ம ணி ம ஞ் ச ரி, யிகே மில்லச் 58, மாத்தளை ருேட், காயத்த மலலத
அக்குறணை, சுவைத்தேன்!
R
ஜனப் U. L. S. ஹமீது
இலங்கை,

Page 5
நமது நோக்கு
இலங்கை எங்கள் தாய்த்திருநாடு; இந்த நாட்டு மக்க ளாகிய நமக்கும் ஏற்றமிகு இலக்கிய கலாசார பாரம்பரிய முண்டு. இந்த உண்மை அண்மைக்காலத்தில், என்றுமில்லாத அளவுக்கு நம்மால் உணரப்பட்டு வருகிறது.
இந்த உணர்வின் உந்தலாற் பல இதய எழுச்சிகள் நமக் குள் தோன்றி, எழில் உருப்பெற்று, இயங்கி வருகின்றன: இந்த ஈடிலா இயக்கங்கள், நமக்குத் தாய்நாட்டுப் பற்றையும், அதன் வளத்தையும் புகழையும் பெருக்கும் ஆர்வத்தையும் இனிதேயூட்டி வருகின்றன.
இந்த அடிப்படையிலே தான் இலங்கை எழுத்தா ளர் களின் தன்மானத்தையும், தகுதியையும் தாரணிக்கு விளக்கும் சஞ்சிகைகளும் பிறந்து வளர்ந்து வருகின்றன.
அதன் பிரதி பலிப்பே நமது மணிமஞ்சரியின் மலர்ச்சி պւՈn (5ւb.
மணிமஞ்சரி பரந்த நோக்குடன் தனது பணியை ஆரம் பிக்கிறது. இவ்வருடம் இரண்டு மாதத்துக்கொருமுறை மலரும் மணிமஞ்சரி.
இந்த நாட்டில் வாழும் எல்லா இனமக்களினதும் ஏற்றமிகு இதயக் கருத்துகளுக்கு மதிப்பளித்து, அவர்தம் நலத்தை யெண்ணியுழைப்பது மணிமஞ்சரியின் குறிக்கோளாகும்.
பண்பட்ட எழுத்தாளர்கள் மாத்திரமல்ல, பாவையருக்கும் வளரும் எழுத்தாளர்களுக்கும், அரும்பும் கவிஞர்களுக்குங் கூட மணிமஞ்சரி ஊக்கமளித்துதவும்.
உற்சாகத்துடன் அனைவரும் எழுதுங்கள். நாம் வாழ - நாடுவாழ - நமது இலக்கியம் தழைக்க - அறிவியல் செழிக்க அனைவரும் பயன்பெற அக த் துறு தியோ டு உழைக்கும் மணிமஞ்சரி,

தனது பெரியார்களைக் கனம் பண்ணுத சமுதா
\ ܗܝ til f”,
பெரியார்கள் தோன்றுவதற்கான அருகதையற்ற
தாக நாளடைவில் சீரழிந்து விடுமென்பது நிரூபனமான உண்மை. எனவே ஈழத்து முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தையாகிய அறிஞர் சித்தி லெப்பை பெயரில், (முதல் நினைவு முத்திரை வெளியிட அரசாங்கத்தை வலியுறுத் துவதுடன்,) இன்னெரு இணையற்ற பணியையும் இயற் றுதல், நமது நன்றியுணர்வின் அழியா நினைவுச் சின்ன
மாகும்! அதுவே . . . .
சித்தி லெப்பை ஞாபகார்த்தநிதி!
66
அந்த அறபிகள் தங்க னது ஈமானுடைய உறுதியின லும் சுத்த வீரத்தினுலும் மன வொற்றுமையினுலும் விடாமு யற்சியினலுமே இவ்வளவு கீர்த் தியும் மேன்மையும் ஜ ய மும் பெற்ருர்கள். இப்படியிருக்க இக் காலத்திலே இவ் விலங்கையி லுள்ள இஸ்லாமானவர்கள் தங்களுடைய முன்னேர்களா -கிய அறபிகளைப் போல மன வொற்றுமையும் முயற்சியுமில் லா தி ரு க் 6) cმr ტფ ff&6ir. LD sö o p u !్యస్టో பற்பல சா Za தி யாரு ம் : க ல் வி யி லும் சீர் தி ருத்த த் தி லும் மேற்
பட் டு வருதலையும் இவர்கள் நாடோறுங் கீழ்ப்பட்டு வருத
லை யும் பார்த்து எவர்களும் மனவருத்தங் கொள்ளத் தக்க தாயிருக்கிறது. ஆகை யால் இவ்விலங்கையிலுள்ள முஸ்லிங் களெல்லாரும் ஒரு மனப்பட் டுக் கல்விப் பயிற்சிக்குரிய கரு மங்களிலே முயற்சிப்பது க ட மையாயிருக்கின்றது.'
சுமார் தொண்ணுாறு ஆண் டுகளுக்கு முன்னர் சித்தி லெவ் வை அவர்கள் தமது சகமதத் தவர்களுக்கு விடுத்த வேண்டு
கோனின் தொணி இது. அந்த
வேண்டுகோள் இன்று கூடப்
eae

Page 6
பொருத்தமுடையதாகக் é o ணப் படுகிறது. இ  ைட தி ல், சென்று கழிந்த ஒரு நூற்றண் இ காலம் அவருடைய வேண்டு கோளின் கனகனத்தைச் சற்றும் குறைத்துச் சிதைத்து விட வில்லை. காலத்துக் கேற்றதா க க் காணப்படும் அதன் தூர திருஷ்டிக் குரல் எம் கவனத் -தை ஈர்க்கின்றது. எனவே இலங்கை முஸ்லிம்கள் தி 10 து முக்கிய தினங்களிலெல்லாம் அவரது அ  ைறு கூவலுக்குச் செவிமடுத்து அன்னரது நினைவு ம ங் கா து பேணுதல் முஸ்லிம் சமுதாயத்தின் நண்பனும் நல் லாயனும் அவருக்கு ச் செய்யவேண்டிய கடமையாகும். 1838ஆம் ஆண்டு ஜூன் 11 ஆந் திகதி பிறந்த சித்தி லெப்பை அ  ைர் க ஸ் 1898 gub ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி மெளத்தானர்.
இலங்கையின் &; Gl)frg fזir aעו லாற்றிலே Ljбој тGör Ljub நூற்றண்டின் கடைசிக் கால் நூற்ருண்டை மறுமலர்ச்சிக் கா லமெனலாம். நீண்ட நெடுங்கா லம் நிலை தடுமாறி நினைவிழந் 5| செயலூக்கமின்றிக் கிடந்த பெளத்தர்களும், இந்து விழித் தெழுந்து கிழர் மூலது அறநெறிகளுக்கும் மேற்கு லக நேறி முறைகளுக்கும் சமரசங் கான, நவீன அறிவாற்றலுக் கும் பண்டைய ஒழுக்க முறை களுக்கும் ஒப்புரவு $(Tଙ!" (lf
:: *
?م
w
யன்று கொண்டிருந்தனர். மேற் இ) நாட்டவரின் ஆதிக்கத்திற் பேதலித்து நின்றவர்கள் அவ் வாதிக்கத்தினல் ஏற்படக் கூடி ய நன்மை தீமைகளைச் சீர்துரக் கீப் பா ர் க் க முற்பட்டிருந் த ன ர்.
ஆனல் இலங்கை முஸ்லிம் களோ எதிலும் அக்கறையற்று வாளாவிருந்தனர். சகசமுதா யத்தவர்கள் எழுச்சி பெற்றுத் துடிப்புடன் செயற்பட்டமை யை அ வ ர் க ஸ் உணரவில்லை. கைத்தொழிற் புரட்சி யி னுல் புத்துரக்கம் பெற்ற ஐரோப்பா உலகம் அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விடக் கங்கணங் கட்டி
ያ¬
1மையால் முஸ்லிம் உலகம் வலிமை யற்றுக் கிடந்ததென் ட  ைத இலங்கை முஸ்லிம்கள் உணராது வாளாவிருந்தனர். மற்றப் பற்பல சாதியாரும் கல்வியிலும் சீர்திருத்தத்திலும் மேற்பட்டுவர இவர்கள் தம து தந்தை வழித் தொழில்ச டன் திருப்திப் பட்டுக் கிே துத் துவஃ ஈளாக வந்தனர். மாற்றத்தை .ெ த அவர்கள் "" தழுவி ந. : றேல் அழிந்து போ ? எ ன் ற வாழ்க்கை நியதியை அசட்டை செய்து வந்தனர். 'ம க் ள்
39து மசேதை மாற்றிக்
"தவரை அல்ல; ஹற என் வாழ்க்கையில் ம 1 மு:ண்டு
l! uji 653i I I T ... j என்ற இறைவாக்கினை விட்டிருந்தனர்.
ଝs
6υ Γr ή
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனவே, முஸ்லிம்கள் கல் வித்துறையில் பின்தங்கியவர்க ளாகவும் பொருளாதாரத் துறை யில் தேக்க முற்றவர்களாகவும் கலாசாரத் துறையில் ஒதுங்கி யவர்களாகவும் மார்க்கத்துறை யி ல் மாரு மரபாளர்களாகவும்
ஆய்வறிவுத்துறையில் ஆர்வங் குன்றியவர்களாகவும் அர சி யற்துறையில் கணக்கெடுக்கப்
படாதவர்களாகவும் தொடர்ந் து வாழ்ந்து வந்தார்கள். இந் தப் பரிதாப நிலையினைச் சித்தி லெப்பை அவர்கள் தீட்சணி யத்துடன் கண்டு மனம் வெ தும்பினர். சென்று கழிந்த பல நூற்ருண்டுகளில் ஊ க் க மு ம் உற்சாகமுங் குன்றி வாழ்ந்த தமது சகமதத்தவர்கள், காலம் பற்றி எள்ளளவு சிரத் தையுமற்றவர்களாய் மாறிவிட்
Lo) is
எதிர்
க ன் ட ஆ வ ர் இலங்கை முஸ்லிம்கள் த ம து சமுதாயத்தின் பரிதாப நிலை மை யை உணர வைத்தல் இன் றி ப மை யாத தெ கன் ப  ைத து கொண்டார். இப்ப
தமது சமுதாயத்தின் பெரியார்களின்  ைழ ப்  ைப ப்
ខ្សន៏វិស្ណុ பிற ஒ த் து பெறல் அவசிய மென்பதையும் அவர் உணர்ந் தார். இதனைச் சாதிப்பதற்கா க அறபுத் தமிழ் வார இதழ்
*ஜினே ஆரம்பித்
நேசன்' என்று அ ந் த இ த ழு க் குப் பெயரிட்டார். 1882 ம் ஆண் டு டிசம்பர் 21
T **ទ្រងោល
": G. : :
ஆந் தேதி முதல் முறையாக வெ -ஸ்ரிவந்த இப் பத்திரிகையில் ஆவி ரிய வசனமே நாம் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிய பகுதி.
இந்த ஆசிரிய வசனத்திலே, சித்தி லெப்பை, தமது வாரப் பத்திரிகை மூலமாகத் த ம து சமுதாயத்தின் முன்னேற்றத் து க் குத் தாம் ஆற்றவிருந்த தொண்டு பற்றி விளக்கினர். தத்துவம், அறிவியல் ஆதியன சம்பந்தமான கட்டு ரை கள், தேசிய, சர்வதேச முக்கியத் து வ ம் வாய்ந்த செய்திகள், வியாபாரம், விவசாயம், வாணி ப ம், குடியுரிமை முதலியன பற்றிய அறிக்கைகள் ஆகியவற் றை த் தமது பத்திரிகையில் பிரசுரிக்கத்தீர்மானித்திருந்தார். வர்த்தகத் துறையில் பு தி தா கத் தோன்றி வரும் போட்டி யாளர்களேயிட்டுத் த மது சக மதத்தவர்களை எச்சரிக்க முற் பட்டார். தமது வாசகர்களின் மகிழ்ச்சிக்காகவும் உயர் ச் சிக் காகவும் கற்றறிந்த உலமாக்க ளின் கருத்துக் கருவூலங்களைத் திரட்டித் தரப்போவதாக அறி லித்தார். அறபுக் கிதாபு களி லும் இங் லி ஷ் நூல்களிலும் பரந்து செறிந்திருக்கும் அறி வு ச் செல்வங்களையெல்லாம். :ேன் சேர்க்கும் வ ண்  ைட ப் போல ச் சேகரித்துத் தமது வாச கர் 3ளுக்கு வழங்கவிருப்பதாக இவ் வகை யா க. ச க மதத்தவர்களின்
9

Page 7
மனதிலே அரண்கள் அமைக்க அவர் விரும்பினுர். இவையே அவரது திட்டங்களும் இலட்சி யங்களும்,
சித்தி லெப்பை அவர்கள் எதனேயும் துருவி -Չէ Մ IT սկ ւն இயல்புடையவராய் விளங்குகி ரூர். சட்டத்துறையில் மட்டும் அவர் பாண்டித்தியம் பெற்றி ருக்கவில்லை; சமகால அரசியல் விவகாரங்களை ஐ ய ந் தி ரி பற அறிந்திருந்தமையால் தமது சமுதாயத்தைப் பீடித்த பீடை கள் யாவை என்பதை வெகு நுட்டமாக நாடி பி டி த் து ச் சொல்லும் திறமை பெற்றிருந் தார். (ஸேர்) செய்யத் அஹ மத்கான் அவர்களின் தலைமை யிலே இந்தியாவில் ெ வ ற் றி பெற்று வந்த அலிகார் இயக் கத்தை அவர் மிகுந்த அக் க நையுடன் கவனித்து வந்தார். ஆறு முகநாவலரின் சமய, கல்வி முன்னேற்றங்களுக்கான முயற்
சிகளும் 1880 இல் கேணல் ஒல்
கொட் அவர்களை இலங்கை யின் பா ல் ஈர்த்த பெளத்த நடவடிக்கைகளும் அவர்களைப் பெரிதும் வசீகரித்திருந்தன.
Y సి இஸ்லாத்தின் மீது
ருத்த v. ċċi, li i ii த 18 த! சமுதாபத் லர்ச்சிக்கான I_1 i 29, F; jj još:
தேட அவரைத் துண்டியது.
ஆகவே அவர் தமது பிரக் கிராசித் தொழிலையும் கண் டி
மாநகர சபையில் உறுப்பினர்
-0-
எ ன் றவ கை"யில் தகிக்கிருந்த அந்தஸ்தையும் மகிழ்ச்சியுடன் தூக்கியெறிந்தார், தமது பிற் கால வாழ்க்கை முழுவதையும் தமது சமுதாயத்தின் மேம்பாட் டிற்காகவும் முன்னேற்றத்திற் காகவும் செலவிட்டார். இம் முயற்சியில் ஆறு வ ரு டங்க ளுக்கு மேலாகத் தாம் ஆசிரிய ராயிருந்து வெளியிட்ட வாரப் பத்திரிகை மூலமாகவும் இஸ் லாம் பற்றியும் கல்வி பற்றி யும் எழுதிய கட்டுரைகள், முஸ் லிம் பாடசாலைகளின் உபயோ கத்திற்கென்று பிரசுரஞ் செய்த பாடநூல்கள், பல்வேறு பகுதி களில் நிகழ்த்திய பிரசங்கங்கள், கொழும்பிலும் பிற இடங்களி லும் நிறுவிய பாடசாலைகள் ஆகி யவற்றினலும் பெரும் வெற்றி ஈட்டினுர்,
தமது கால உலகில், இலங் கை முஸ்லிம்கள் இங்கிலிஸைப் புறக்கணித்தல் தற்கொலை க் கொப்பானது என்பதைச் சித்தி லெப்பை ஐயந்திரிபற அறிந்தி ருந்தார். எனவே இஸ்லாத்தின் மீதுள்ள உவப்புக்கோ, மு) ஸ் லிம்களின்கலாசாரத்துக்கோ பங் கம் ஏறபடாத வகையில் இங் கிலிஸ் புகட்டக்கூடிய பாடசா லை 4 னை அமைப்பதற்கான வழி வகைகளை ஆராயலானுர்:
1884 ஆம் ஆண்டில் கொ ழும்பு, புதிய சோனகத் தெரு விலே முதலாவது ஆங்கிலோ
 
 

முகம்மதியா படசாலையைஅவர் ஸ்தாபித்தார்: இப்பாடசாலை நெடுங்காலம் நிலைக்காவிட்டா 6/h 6F(19 வருடங்களுக்குப் பின் னர் அ வ ரு  ைட ய அயரா உழைப்பின் பயனுக, அல்-மத் ரஸதுஸ்ஸாஹிரு என்னும் பெ யரில் புத்துயிர் பெற்றது. இது வே பிற்பாடும் கொழும்பு ஸா ஹிருக் கல்லூரியாக மலர்ந்தது.
இஸ் லாத் துடன் உள் ளார்ந்த தொடர்பில்லாத போ திலும் மக்கள் மனதிலே வே ரூன்றி இரண்டறக் கல ந் து விட்ட பல பழக்க வழக்கங் களைக் கைவிடுமாறு அவர் தமது சக மதத்தவர்களைக் கேட்டுக் கொண்டார். இப்பழக்க வழக் கங்கள் காலத்தையும் நேர த் தையும் செல்வத்தையும் விர யஞ் செய்வனவென்று எடுத்துக் காட்டினர். எனவே ஜனஸா அடக்கம், ஸியாரத் செய்தல், தொப்பி அணிதல், நிக்காஹ் சடங்குகள், ஜூம்ஆப் பிரசங் கங்கள் என்பனவற்றை யொட் டிய சம்பிரதாயங்களில் மாற் றங்கள் தேவை எனப் பிரசா ரஞ் செய்தார். இஸ்லாமிய வாழ்க்கை முறையைத் திடப் படுத்துதற்கே தரீக்குகள் ஆரம் பிக்கப்பட்டனவன்றி மக்களுக் கிடையே ப  ைக மை யை ப் பெருக்குதற்கல்ல என்று வற்பு றுத்தி விளக்கினர்.
சட் ட நிர்ணய சபையில்
முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்து
மரம் நடல்
essairaamañ *****
12 மரங்களை வரிசைக்கு 4 வீதம் 6 வரிசைகளில் நடுவது எப்படி?
விடை 26ம் பக்கம் பார்க்க
வம் இருத்தல் அவசியமென்று இடைய ரு து வன்மையாகப் போராடினர். இதன் பயனுக 1889 ஆம் ஆண்டில் முகம்மதி யர் இருவர் நியமன உறுப்பி னராக அங்கத்துவம் பெற்றனர். இந் நியமனம் கிடைக்கும் வரை சித்தி லெப்பை அவர்களே முஸ்லிம்களின் உத்தியோகச் gf mr fi L u iib AD பிரதிநிதியாகத் தமது மக்களின் நலனை மு ன் னிட்ட விஷயங்களில் அவரே அரசாங்க உத்தியோகத்தர்களு டன் பரிந்து பேசினர். இலங்கை முஸ்லிம்களின் நன்மைக்கான எந்தச் சட்டத்தையும் முழு மூச்சுடன் ஆதரித்து வந்தார்: முஸ்லிம் விவாகப் பதிவுச் சட் டத்தைப் பழைமை விரும்பிகள் எதிர்த்த போது சித்தி லெவ்வை வரவேற்ருர், அத்துடன் இது விஷயத்தில் தமது முழு ஆதர வ்ை யு ம் அரசாங்கத்திற்கு நல் கினர். சமயம் நேர்ந்த போதெல் லாம் இலங்கை முஸ்லிம்களின் சமுதாய ஒருமைப் பாட்டையும் கலாசாரத்தனித்து வத்தையும் உத்வேகத்துடனும் விவேகத்து டலும் நிலைநாட்டி வந்தார்:
1

Page 8
த ன து பெரியார்களைக் கணம் பண்ணுத சமுதா யம் பெரியார்கள் தோன்றுதற்கான அருகதையற்றதாக நாளடை வில் சீரழிந்து விடுமென்பது நிரூபனமான உண்மை. ஆகவே சித்தி லெப்பை அவர்களின் பெயர் என்றும் நின்று நிலைப் ப த ந் கா ன வழிவகைகளைக் காண்பது இலங்கை மூஸ்லிம்க வின் தலையாய கடமையாகும். அவரை நினைவு கூர்வதற்கான, ஒரு வழியாக, சித்தி லெப்பை ஞாபகார்த்த நிதி என ஒரு நம் பிக்கைப் பொறுப்பு அமைப்பினை உருவாக்கலாம். இந்த நிறுவ
னத்தில் பல்வேறு நோக்கங்க
ளில் ஒன்முக ஆண்டு தோறும் இலங்கையிலும் வெளிநாடுகளி
லும் உள்ள கல்விமான்களையும்
அறிஞர்களையும் கொண்டு இ ஸ்
லாம் சார்பான சொற்பொழிவு களை ஏற்பாடு செய்யலாம். இலங் கை முல்ம்லி மறுமலர்ச்சியின் தந்தையும் சமுதாய வழிகாட் டியுமாகிய சித்தி லெப்பை அவர் களின் நாமம் நின்று நிலைப்ப தற்கும் அவர் மீது எமக்குள்ள மதிப்பை வெளிப்படுத்துதற்கும் சிறந்த வழி இத்தகைய ஞாப கார்த்த நிதிச் சபையை அமைத் தலேயாகும்.
: ...必令必心必+令令必必心争令+专令44令*争令令令必必心心夺令必心中令°令学必令** •8-880; : & 90ih he (8es 0empliments of: s es * s る & 8 «Xo 令 (3-
D:ALFPS N:- TRACTOR MOTOR, HULLER- 3. PARTS AND ELECTRICAL GOODS. :
&
Phone:- 53 安
db ܕ ܢ KADURUWELA — POLONNARUWA. 38
叱令今母令分必令夺令邻邻分必必令冷令夺心中夺必夺学分必冷必必令必冷°令学令**中*●争●争夺命令●°
2
 

GI கண் புத்
r * rస్ట్ i., it
யதுபோல அப் பொழுது தான் سfi - Lن {t - م%9ه tr6ry5 (pii) pö தில் உட்கார்ந்து பாயிழை த் துக் கொ ன் டி ரு ந்
தாள் சுலை கா. சிவப்பு, நீலம், பச்சை நிற க்
கற் 1 ன் க ள் , அவள் மெல்லிய விர ல் களிடை புே விளையாடிக் கொ ன் டி ரு ந்
கப்பட்ட வண் u fr ?? Går
அவள் இருந்து கொண்டு ம ற் ற ப் பகுதியை இ ழை த் து க் கொண்டிருந்த அக்காட்சி தேவ
கன்னியொருத்தி, இரத்தினக் கம்பளத்தில், பாற்கடலில் 19gr யாணம் செய்வது போலி ருந்தது.
ாைப்
குடதிசைக்கதிரவன் த ன் செங்கதிர்களை அந் தி வானத் தில் அள்ளி இறைத்து அதனை
இரத்தக் குழம்பாக்கி, எஞ்சிய மஞ்சள் வர்ணத்தினல் சுலைகா
வின் வண் ண முகத் தி ற்கு மு லா ம் பூசிக் கொண்டிருந்
தான். பருவம் வர்ணம்தீட்டி விளையாடும் அழகியான சுலைகா வுக்கு வயது பதினெட்டாகிறது. அவளது மாந்தளிர் )$ L66 מh  ைய த் தொட்டனுபவிக்கும் சுகம் எந்த ஆணழகனுக்கு எப் போது இ)  ைடக் குமே சு தெரியாது?
3

Page 9
தற்செயலாக அந்தப் பக்க மாகவந்த அவள் மாமி மகன் அப்பாஸ், இந்தத்திருக்கோலஅ ழகைக்கண்டு தன்னையே மறந்துவிட்டான். ஆமாம் ! நேற்று வரைதன்னேடு மாங்கொட்டை தெத்தியும், மட்டை வீடு கட்டி யும் விளையாடிய சுலைகாவாஇது? இன்று எவ்வளவு வளர்ந்து பொலிவும் பூரிப்பும் பெற்றுவிட் டாள். பூப்பு என்று சும்மாவா சொன்னர்கள்; பூத்த மலர் எது தான் அழகாயில்லை? அ ப் பா ஸால் மேலும் நடக்க இயல வில்லை. அவன்கால்கள் அவளை நோக்கி நடந்தன.
மச்சானைக் கண்ட சுலைகா வெடுக்கென எழுந்து ஒரு புற ம r க தா னி க் கே m னரி க் கொண்டு, மார்புச் சிலையைச் ச ரி செய்து முக்காட்டைப் போட்டாள். தன்மீது வைத்த கண் வாங் கா த அப்பாஸைப் பார்த்ததும் அவளுக்கு இன்னும் வெட்கம் வந்தது! அவன் பார் வை யை த் திசைதிருப்ப எண் ணிய அவள், என்னஇது? இப் பிடிப் பார்த்தா! விக்கிற பொ ருளை வாங்குறவங்க ம ட் டு ம் தான் பார்க்கணும் தெரியுமா? -என்ருள்.
சொந்தக்காரர் நினைச்சா விலை கொடாமலும் எடுத்துட் டுப் போவாங்க தெரியுமா?
ஆகிா! வானத்து நெலவு வையகத் து மலரைப்பார்த்து
4.
றன்;
'என் அன்பே எண்டதாம் மறு நாள் வெய்யிலில் மலர் வாடி உதிர்ந்துபோச்சு, - மூத்தம்மா இப் படி நி ைற ய கதை சொல்லுவா.
ஒமோம்! மூத்தம்மா நல்ல க  ைத யெல்லாம் சொல்வி, கதைக்கவும் வைத்திருக்கா, மூத்தம்மாவைத்தான் கொஞ் ச ம் பார்க்கணும், உங்களோ டும் கொஞ்சம் கதைக்கணும்! மூத்தம்மா எங்கே போன?
ஐயையோ! மூத்தம்மா வர நேரமாகும். அ வ இல் லா ம நான் எந்த ஆம்பிள்ளையோடும் கதைக்கக் கூ டா து எ ன் று எனக்கு உத்தரவு, இரண்டில யும் உங்களுக்கு இன்று முழுத் தம் பிழைதான்!
ஓம் சுலைகா ஒரு நல் ல முழுத்தமாப் பா த் து தான் மூத்தம்மாவைக் கண்டு கொள் அவவிடம் உ த் தர வு கேட் டு உங்களிடம் பேசிக்கி றன், நான் வரட்டுமா? - இப் படிக் கேட்ட படி தடந்து கொண்டிருந்தான் அப்பாள்.
சுலைகாவுக்கு, உ த ற ல் எடுத்தது. எ ன் ன நடந்தது? காலமில்லாக்காலம் வீட்டுக்கு
வந்து, ஆசையோடு என்னிடம் பேசிய மச்சானிடம் த ப் பும் தவறுமாக பேசிற்றேன? மச் சான் கோ பித் து க் கொண் 4.- ftprfT? G3F ! (3F 1 l përTale gju'ya

படிக்கிறுக்குத்தனமாகப் பேதை மை யாக ப் பேசி இ ரு க் க க் கூடாது?
பிற ந் த ஏழா ம் நாள் தாயை இழந்தவள் சுலைகா. மூத் தம்மாதான் இ ன் ற ள வும் வளர்த்து வருகிருள். உம்மா இரு ந் தா ல் கூட அவள் மீது இத்தனை அன்பு செ லு த் து வாளோ? என்னவோ? மூத் தம்மாவுக்கு சுலைகாமீது அத்தனை அன்பு! தனக்குத் தெரிந்த பாயிழைத்தல், பெட்டி முடை தல். விசிறி கட்டல் அத்தனையும் மூத் தம்மா, சுலை காவுக்கு சொல் லிக் கொடுத்திருந்தாள். இது மட்டுமல்ல பெண் புத்திமாலை, ஆசாரக்கோவை, சுவர்க்க நீதி எல்லாமே சுலைகாவுக்கு மனப் பாடம். இது மூத்தம்மாவின் உத்தரவின் பே ரி ல் நடந்தது. மூத்தம்மா கூட ஹதியாமாலை விசுவாச மாலை முதலாம் நூல்களை அரபுத் தமிழில் படித்துப் பாடம் செய்து வைத்திருந்தாள். இதனல் அந்த வட்டாரத்தில் இருவரும் மதிக்கத்தக்க புள்ளி களாகவும் விளங்கினர். ஒ வ் வொரு மாலைப் பொழுதும் வட் டக்களரி போட்டு, ஏனைய பெண் களுக்கு சுலைகா இவற்றை யெல் லாம் பாடிக்காட்ட மூத்தம்மா விளக்கம் கூறுவாள்.
இப்படி இருந்த சுலே கா வுக்கு மச்சானுடைய விவகா ரங்க ளெல்லாம், அந்தக் காலத்
தில் மட்டை வீடுகட்டி விளை யாடியதோடு முடிந்திருந்தது. ஆணுல் மச்சான் வெடுக்கென வந்து விட்டெறிந்தாற் போலப் போன சம்பவம் அவள் மனத் தில் எ த் த னை விசுவரூபங்கஃr ஏற்படுத்திற்று! எப்படியும் ஒரு நாள் மச்சானைக் க ன் டு மன் னிப்புக் கே ட் டு க் கொள்ள வேண்டும் என்று துடியாய்த்துடித்தாள் அவள்.
அ ன் ருெ ரு நாள், விசிறி யொன்றுக்குப் பூ க் க ட் டி க் கொண்டு, முற்றத்து மாமர நிழலில் இருந்தாள் சுலைகா. அப் பொழுது அ வ ள் கண்டகாட் சியை அவளால் நம்பவே முடி யவில்லை, மேக மண்டலத்தில் இருந்து தேவதூதன் ஒருவன் பூமண்டலத்துக்கு இறங்கி வரு வது போலிருந்தது. அவளுக்கு ஆம் அப்பாஸ் அவள் முன்னே புன்முறுவல் பூத்த படி கம்பீர மாக நின்று கொண்டிருந்தான். அவசரமாக வீட்டுக்குள் ஒடிச் சென்ற சுலைகா பாய் ஒன்றைக் கொண்டு வ ந் து திண்ணையில் விரித்து “இருங்க, இருங்க” என்று பதட்டத் தோடு கூறி ய படி “வந்து. நான் அண்டு கதச்ச தில நீங்க ஏதாவது த ப் பா நெனச்சிங்களா?.
அப்படி தப்பா என்ன கதச் கயள்? நீங்க கண்டிப்பாக வளக் கப்பட்டவ. கண்டிப்பாகத்தான் நடந்துக்குவிங்க எண்டு எ ன க்

Page 10
குத் தெரியும். அ தி ல் நான் கோவிக்க என்ன இரிக்கி.
இ ல் ல, நான் உங்களக் கண்ட சந்தோஷத்தில கொஞ் சம் துடுக்காப் பேசிற்றன், அது
தான். .
அது வயது. அ தி க் கேட்டு சந்தோஷப் படுறது என் வயது . . இல்லயா?
கலைகா வுக்கு இப்பொழுது தான் மூச்சு சரியாக வந்தது. அன்றையத் துடு க் கெல்லாம் அடங்கி, சிறு குழந்தை போல கூனிக் குறுகிக் கொண்டு அவள் நின்ற தோற்றம் வெகு இயற் கையாக இருந்தது, சிறிது நேரத் தில் தேசிப் புளியும், சீனியும், கலந்து இ ள நீர் ஒருகிளாசில் கொண்டுவந்து அவன் முன்னுல் வைத்து, குடிங்க என்று அவள் அந்த ஒரு வா ள் த் தை யி ல் குழைந்து நின்ற அன்பு எ த் தனை கோடிபெறும்! அவன் குடிப் பதை ஆவலோடு பார்த்தபடி முந்தானைச் சீலையை வி ர லி ல் சுற்றிக் கொண்டிருந்த அவளது செயலின் தாத்பரியத்தை, தன் மனதுள் எ டை போ ட் டு க் கொண்டிருந்தான் அப்பாஸ்.
மூத்தம்மா வந்தாள். மச் சான் வீட்டுக்கு வந்த கதையை சுலைகா சொன்னுள். ஆன ல் மூத்தம்மா அ த னை விரும்பிக் கேட்டதாகத் தெரிய வில்லை. அப்படியானல் அப்பாஸ் வரவை
மூத்தம்மா விரும்பவில்லை என் பது பொருளா? அ ப் பா ஸ்ரீ ல் அவள் கண்ட குறை எ ன் ன?
ஒதல் படிப்பும், ஒழு ங் கா ன தொழில் முறையும் உள்ளவர்? தொழ தொழ வெ ன் று
வளர்ந்து அரும்பு மீ சை யு ம் ஆளு மா? எவ்வளவு அழகா யிருக்கார்? மச்சானுக்கு, மச் சான் மனம் நிறைந்த மாப்பிள்
ளையைக் கையில்  ைவ த் து க் கொண்டு, ஊரெல்லாம் மாப்
பிள் ளே தேடித்திரிகிரு மூத் தம்மா! இதெல்லாம் எ ன் ன? ஒமோம்! எனக்கும் ஒரு கொணம் வரும் , மாப்பிள்ளையும்! வேணும் மாங்காய்ப் பிஞ்சும் வே ஞ ம் எண்டு சு ம் மா இருந்திடுவன்! வாழ் நாள் முழுவதும் கலங்கா மல் சோறு தின்ன எனக்கு வழி தெரியும்!
அது சரி! மூத்தம்மா கிழவி! யோசனை அவ்வளவுதான், போ - கட்டும் மாமிக்குமா புத் தி இல்லை? நான் எண்டா, மாமிக்கு எவ்வளவு இரக்கம்! சுலை காம்மா என்ருல் உயிரையே விட்டிடுவா! மாத மொரு முறை யா வ து வந்து, என்னம்மா செய்கிருய்! என்டு பேசி விட்டுப் போகாட்டி அவவுக்குத் தூக் கம் வ ரா து இந்தக் கல்யாண விஷயத்தில் ம ட் டு ம் எ ல் லா இரக்கமும் இருந்த இடம் தெ ரி யா ம ல், போன பூென்ன?
* சரிதான்' ‘உறவு உறவு தான் பறியில கை போடாதே"

என்று சொன்னணும் ஒரு மீன் காரன்! ஆயிரம் உறவு எண்டா லும் அளந்து கொடுக்க காணி இல்லையே என்னிடம் எண்ணிக் கொடுக்கக் காசு இ ல் லை யே. ஒமோம்! மகளுக்கு கைநிறைய சீ த ன ம் கொ டு த் து, கண் நிறைந்த மாப்பிள்ளை எடுக்க வேண்டு மென்று, காசு உழைக் கத்தான், வாப்பா, இறைக்கா 10ம் கரும்பு பாமுக்குப் போனுர்! அங்கே, கரும்புப் புதருக் குள் ளிருந்து கருவளலை கொத்திச்சி; பட்ட காலிலே தானே படும்! கெட்ட கு டி யே கெட் ட து! இந்த நிலையிலே, மாமி எப்படி வாய் பேசுவா! மச்சான் கூட இந்த வெறும் சிரிப்பை உதிர்த்து விளையாடத்தான் இங்கே வரு கிருரா? வாழ்க்கையின் இரகசி யங்கள் வயது ஏற ஏறத்தான் புரியும் என்று மூத்தம்மா கூறு வது எவ்வளவு உண்மை! இதெல் லாம் தெரிஞ்சுதான் மூத்தம்மா மச்சானைக் கேட்க வில்லை. சரி! சரி! இனி மா மி வர ட் டு ம், மச்சான் வரட்டும்! வா ன த் து நிலவுக்கும் வையகத்து மலருக் கும் உறவென்ன என்டு கேக் கிறன்.
நான் ஒரு ஏழை ஏழ்மை தான் நா ன் வ ச் சி ரு க் கு ம் சொத்து இத ஏற்றுக் கொ ள் (ரூம் ஏழைதான் எனக்குக் கண பெண்ணுகப் பிறந்தால் யாரோ ஒரு ஆணுக்கு அடிமை என் ஏழ்மையை விரும்பு கிறவ னுக்கு நா ன் அடிமையானல்
என் ,
என் வாழ்வில் என்ன குறை) சுலேகா அன்றிரவு தூங்க வெகு நேரமாயிற்று,
மூன்ரும் நாள், அப்பாஸ், சுலைகா வீட்டுக்கு வந் தா ன், அ ப் பொழுது ம ங் க லா ன வெளிச்சமும் மறைந்து உலகை இருள் கவ்விக் கொண்டிருந்தது. இவனைக் கண்ட சுலைகா: தி க் பிரேமை கொண்டவளாக எவ் வித உணர்ச்சியும் அற்றவளாய் * வாங்க" என்ருள் கீழ் ஸ்தாயி யில், மூத்தம்மா கூட்டப்பாய்’ ஒன்றுக்கு மூத்தலப்பு கட்டி க் கொண்டிருந்தாள். அல்லாவே மூண்டு நா ள் எடுத்த வே லை, இண்டக் கித்தான் முடிஞ்சுது! சவ்வாம்மா, மகள்ற கலியாணம் வருகுதாம் மா ப் பிள் ளைக் கு விரிக்க கூ ட் ட ப் பா ய் ஒண்டு வேணுமாம் என்டு உசுரவாங் கிருள். அவள்ற மனம் போல பாயும் நல்லாயிரிக்கி எ ன் று கூறியபடி, எழுந்தாள். மு ன் னல் நின்ற அப்பாஸைக் கண் டதும் பேரன் , வாடப்பா ! எப் பிடிபாய்? உன்னைப் போல ஒரு அ ழ கா ன மாப்பிள்ளைக்குத் தான்! நீ எங்கே இதில படுக் கப் போருய்? என்று கி ன் ட லாகக் கூறியபடி, மசண்டக்க வந்தான், மாமிரமகன் எ ன் னெண்டு கேழு சுலைகா! எனச் சொல்லிச் சிரித்தவாறு சுலைகா  ைவ ப் பார்த்தாள், அவள் கிணற்றடியில் ஏ தோ வேலை செய்து கொண்டிருந்தாள்,
17

Page 11
அப்பாஸ் நேரத்தை, விணே போக்க விரும்பவில்லை. “ ‘மூத்தம்மா! நீங்க பேசுவீங்க, பேசுவீங்க எண்டு பாத்தா, காரியம் நடக் கிருப் போல தெரியல்ல. நனே பேசலாம் எண்டு வந்தன். என்று கதையை ஆரம்பித்தான்.
மூத்தம்மாவின் முகம் சற்று வாடி கேள்விக்குறிகளை எழுப்பிக் கொண்டிருந்தது!
GTGOTj (35 ad hort, ஊரெல்லாம் பெண் தான் பாக்கிரு. ஒரு எத்தீமான சுலைகாவை வ ச்சிற்று நான் வேற எந்தப்பெண்ணையும் முடிச்சா அவள் மன ம்தான் என் ன பாடு படும்? நீங்க நாளைக்கே உம்மா விடம் இதப்பத்தி @ # 的历母 எந்தப்பெண்ணையும் நான் கட்டிக்கிற மாதிரி இல்ல! எண்டு திட்டமாக சொல்லுங்க” பெத்5 19676Tu" (3 ma வளத்த சுலேகாவை விட்டு, உம்மா வே s பெண் தேடுறது ஏனெண்டும் எனக்கி விளங்க இல்ல.
சுலைகா குசினிப்பக்கமாக, நின்று இவர்களுடைய கதையை யே அவதானித்துக்கொண்டிருந் தாள். சோறு பொங்கி வழிந்து அடுப்பையும் அணைத்துக் கொண் டிருக்கும் சப்தம் கூட அவள் காதில் கேட்கவில்லை!
மூத்தம்மாவின் கண்களால் நீர் தாரை தாரை யாக வழிந்து கொண்டிருந்தது, அவள் எதுவும் பேசமுடியாதபடி, நா உதறல் எடுத்தது. சுலைகாவும், அப்பாஸ"ம் எதுவும் புரியாமல் நின்றனர். மூத்தம்மா ஒரு வாறு தன்
னைச்சரி செய்து பேசத் தொட கினுள்.
மகனே! நானும் உன் உம்ம வும் இதெல்லாம் தெரியாதவ களல்ல! தெரிஞ்சிதான் இப்ப ஊமையாய், செவிடாய் நடக் முேம். உங்களிருவருக்கும் கண வன் மனைவியாக இருக்கும் கள இல்லை. இந்த களா, ஆண்டவனு டைய வரியில் அழிந்து போயி று. ஆம் மகனே! சுலைகாவின் உம்மா, ஏழாம் நாள் மவுத்தாய் போக உ ன் உம்மாவுக்குக் கைப் பிள் ளை தா யற் ற இப்பிள்ளைகளுக்குட LITT (si) (O)J, rt (?)-55 கிடை
உன் த ம் பி ,
பாரும் 2. இன் ஒரு வருடம் மட்டும், சுலேகா வுக்குப் பால் கொடுத்தா ! இத ஞல் உன் உடலிலும், சுலைகா வின் உடலிலும் ஒடு வ து ଡ୍ର ()
tl IT Eart ci உம்மாதான்
ரெத்தம்! உ ன் உம்மாவிடம் பால் குடித்ததால், சு லை கா, தாரமாக முடியாது! தங்கை
முறை! இது ந ம து மார்க்கச் சட்டம். நீங்கள் இரு வ ரு ம் விவாகம் செ ய் வது ஹரும். அறிந்திருந்தும் இத்தவறை நாம் செய்யலாமா? ஒரு தேரம் யோசி யாமல் செ ய் த வே லை இப் பொழுது யோசிக்க வச்சிருக்கு எல்லாம் ஆண்டவன் நியதி.
அப்பாஸ் ஒ ன் று ம் பேச வில்லை. சுலைகா இன்னும் சிலை யாகவே நின் ரூஸ். பொங் கி வழித் க உலை, அடுப்பை முற்ரு கவே தலைத்து சோற்றுப் பருக் கை க ள் வெந்தும் வேகாதது மாகக் குறு குறுத்து இரைந்து கொண்டிருந்தது.

ங்
புறப்படு
5
“JOSTGOT 5i”
அழுகை உனக்கே சொந்தமா? 'ஆஹா அதிலோர் பந்தமா? பொழுதை விணேன் போக்குவாய்! புதிய உணர்வைத் தேக்குவாய்! கழுதை போல வாழ்வதா? கருத்தில் இருளே சேர்வதா? பழுதை கண்டு பாம்பெனப் பயந்தோ சாகப் பிறந்தன.
உன்னைப் பொழுது காக்குமா? ஒதுங்கி இருந்துன் தூக்கமா? மின்னைப் போலப் பாய்ந்திடும் வேகக் குதிரை ஆகுவாய்! விண்ணில் தாவும் விந் தையின் வித்தே நீயே தானடா! கண்ணில் கலக்கம் ஏனடா..? கடமை உணர்வு பூணடா
கட்டும் விலங்கு ஆயிரம் கனைக்கும் உறுமும்; சிறிடும்! வெட்டி யெறியும் ஆயுதம் வீரா! உன்னுள் விளையுமே! தொட்ட தெல்லாம் G) u mr GirlGT t T ll தொடங்கு உன்றன் வேலையை! சிட்டின் சின்ன இறகிலே சேர்த்த வேகம் சேரடா!
அஞ்சி அஞ்சிச் சாவதா? அடங்கி அடங்கிப் போவதா? துஞ்சிக் கிடத்தல் ஆகுமா? துயர வாழ்வும் போகுமா? நஞ்ச மாக மாறுவாய்! நாச காரர் சீறுவாய்! பஞ்சாய் ஆக்கு தீமைகள்! பாரில் காட்டுன் மேன்மைகள்.

Page 12
போகும்; இன்றே |றப்படு! புதிய உணர்வுச் சிறப்பொடு! சாதல் நமக்கு ஒரே முறை! சகதி தேடி நுழைவதா? சேதி ஒன்று செப்புவாய்:- **செகமே உண்மை ஒப்புவாய்’! வாது வம்பு செய்திடில் வாலை வெட்டி விசுவாய்.
s asuw
உயிரோவியம் !
ஜெ. எம். காஸிம்
கற்பனை க் காரிகைக்கே கனிவா யுருக் கொடுக்கச் சிற்பக் கலைஞனவன் சிந்தனையைச் சுழலவிட்டான்! வெண்மை இதழெடுத்து வண்ணம் பல குழைத்து எண்ணம் தனிலுதித்த ஏந்திழைக் குருவளித்தான்! ஆழ்கட லலைத்திரளை அள்ளியே கூந்தலிட்டு நீள்விழி இரண்டமைத்து நெற்றியிற் றிலகமிட்டான் கத்தியினுற் கொவ்வைதனைக் கிழித் தெடுத்த
இதழிடையே முத்தினுெளி மங்கிவிடும் முறுவலொன்றைத் தவழ
விட்டான்!
பார்த்தவுடன் பாவலரும் பன்னுாறு காவியங்கள் கோத்தளிக்க வல்லவொரு கொள்ளை பழகளித்தான் மணவாளன் கைவண்ணம் மனையாளும் கண்ணுற்றே மனம் பொங்கும் புன்சிரிப்பை மனமாற வழங்கிட்டாள் தூரிகையாற் தானளித்த தூயபெரும் எழிலெல்லாம் காரிகையாம் மனையாளின் கனிச்சிரிப்புக் கீடாமோ ! என்றெண்ணித் தலைகுனிந்து ஏக்கமுடன் நின்றவனும் என்றென்றும் இயற்கைதனை இயலா தே வெல்லவென உயிரளிக்க வொண்ணுத ஒவியத்தின் முன் நின்று உயிருள்ள ஒவியத்தை உணர்ச்சியுடன் அரவனைத்தான்.
20

தேசிய ஒருமைப்பாடு
நீாணிக், கோணி மணப்பெண்ணைப் போல,அலங்காரத் துடன் இந்தியத்துணைக் கண்டத் தின் தென் கோடியிலே தலை குனிந்து நிற்கும் இலங்கை யை உலகப்படத்தில் காணும்பொழு தெல்லாம் என் உள்ளம் பூரிக் கும் . உலகப்படத்தைக் காணும் பொழுது, விரிந்து பரந்து கிடக் கும் சமுத்திரங்கள், ப ல்வேறு. கோணங்களிலே அமைந்திருக்கும் கண்டங்கள்; இவையனைத்தும் தம் காட்சியைக் கவருகின்றன என் ரூலும், எடுத்த எடுப்பி லே நமது காட்சி, கருத்து, இரண் டையும் கவருவது இலங்கைத் தீவே, மிகச்சிறிய உலகப்படமாயி ருந்தால் நம் கண்கள் இந் து சமுத்திரத்தைத் துளாவி இலங் கையைத் தேடும். சிறு புள்ளியா க இலங்கை குறிக்கப்பட்டிருந்தா லும், அதனைக்கண்ட மாத்திரத் திலே ஒரு களிப்புத் தோன்றும். மக்கள் குழுமியிருக்கின்ற ஒரு பெருங்கூட்டத்திலே, நம் கண் கள் வெறுமனே பல முகங்களைப் பார்த்துக் களைத்தாலும், பழக்கப்பட்ட நண்பர் ஒருவரைக் கண் ட உடனே நம் கண்கள் மின்னிச் சிரிக்கின்றன. அதைப்போலவே உலகப்படத்தில் நமது தாட்டி
இர. சிவலிங்கம் எம். ஏ.
டைக் கண்டவுடனே நமக்குள் ஒரு உணர்வு ஊற்றெடுக்கிறது; உவகையும், பெருமிதமும் பீறி. டுகின்றன. இது எனது நrடு என் ற எண்ணம் மலர்கின்றது. இது. வே தேசப்பற்று. இதுவே நம்மையும், இவ்வுலகின் ஒரு பகுதி மண்ணையும் பின்னிப் பிணைக்கின் ற பிணைப்பு.
இந்தப் பற்று மேலீட்டால் இந்நாட்டைப் பற்றி எண்ணுகிருேம். இந்து சமுத்திரத்தின் அலைகள் அனவரதமும் நம் நாட் டுக் கரைகளை ஒயாது தழுவி மகிழ்வது போல், நாமும் எண்ண அலைகளால் த ம் நாட்டைத் தழுவுகிருேம். அதன் பளிங்கு மணற் பரப்பு, அதனருகே வளர் ந்து நிற்கும் தென்னஞ் சோலைக ள்,பசிய நெல் வயல்கள், பரந்த இரப்பர்க் காக்கள், மலைச்சரிவுக ளில், மாதரின் கச்சைகள் உடல் வனப்பைக் காட்டுமாப்போல், பச்சைத் தேயிலைச் செடிகள் மலை நாட்டின் உருவ அமைப்பைக் காட்டி நிற்கும் தேயிலைத் தோட் டங்கள், ஈழத்தின் செழிப்பை நீலவானுக்குப் பறைசாற்றி நிற் கும், நெடிதுயர்ந்த மரங்கள், இந்த எழிலார் தோற்றங்கள்
露I

Page 13
அஃனத்திலும், எமது எண்ணங்கள் தோய்ந்து, தோய்ந்து, சுவைக்கும்.
ஒவியக் கலை ஞ ணு க் கு ச் ச வ1 ல் விடுவான் போல் வண்ண வண்ண உருவில் வான வெளியில் பவனி வரும் பறவையினங்களும், கானகத்துலாவும் யானைகளும், சிறுத்தைகளும், மானினங்களும், மயிற்கட்டங்களும், நம் நாட்டின் திருக்கோலத்திற்கு மெரு கூட்டும் நீல மலைகளும், ஆங்கு நெளிந்தோடும் நீர் வீழ்ச்சிகளும், பாறைகள் மருங்கே பள பளக்கும் இரத்தினங்களும் நெல்லுக்குயிர் தரும் நீள்வாவிகளும், எம் எண்ணிலா வளத்தை எடுத்தியம்பும். நம் அழகிலும், வளத்திலும் தோய்ந்து மகிழ்ந்த பின்னர் நம் நாட்டின் மக்களை நோக்குகிழுேம்.
சின்னஞ்சிறு தீவென்ருலும், நமக்கும் ஈராயிரம் ஆண்டுகளுக் கு முற்பட்ட இதிகாசமுண்டு. வழி வழி வந்த வரலாற்றுச்சின்னங்களாய், இந்நாட்டு மக்கள் திகழ்கின்றனர். த மி பூழ் மொழி பேசி, சைவந்தழுவி வாழும் மக்கள் பண்டை நாகரிகத்தின் பண்பட்ட சின்னங்களாய் வாழ்கின்றனர். பெளத்த மும், சிங்களமும் இந்நாட்டின் வரலாற்ருேடும், வாழ்வோடும் இரண்டறக் கலந்து ஈராயிரம் ஆண்டுகளாய் இங்கு எழுச்சியுற் ற நாகரிகத்தின் செழுமையைப்
பறைசாற்றி நிற்கின்றன. சிங்க ளர்கள், பாரதி சூட்டிய நாமத் திற்கோப்ப, இத்தீவினைசிங்களத் தீவாக்கி வாழ்கின்றனர். அரா
பிய நாகரிகத்தின் மணம் பரம்
பி, இஸ்லாத்தின் சிறப்புயர்த்தி நம் நாட்டு முஸ்லிம்கள் வாழ். கின்றனர். பின்னர் தோன்றிய பறங்கியரும், தென்கிழக்காசி யாவின் நன்புலம் பெயர் ந் து இங்குவந்த மலாயரும், ஆங்கில ஆட்சியின் அழியாச் சின்னமாய் மலையகம் புகுந்து, நி ல வ ள ம் பெருக்கி, நிலையற்று வாழும் மலையகத் தமிழரும், இன்னும் பல இனங்களும், சமூகத்தை ஓர் பல்லின ச் சோலையாக மாற்றி. யுள்ளனர். மண்வளமும், மலே வளமும், கடல் வளமும், கவின் வளமும், கலை வளமும், கனி வளமூதம், குண வளமும், குடி வளமும், பெருகியுள்ள நம் நாட்டில், ஒற்றுமைக்குப் பஞ்சம், நல்லுண வுக்குப் பஞ்சம், நல் வாழ்வுக்குப் பஞ்சம், நிலவுவதை நினைத்தால் நெஞ்சம் தாக்குறுகிறது.
நம் எண்ண அலைகள் சமுதாய வாழ்வை நோக்கித் தாவுகின்றன. நமது சமுதாயத்திலே பல படிக்கட்டுகள். படிக்கட்டுை கள் மட்டுமல்ல ; வேலிகளும் அகழிகளும் கூடக் காணப் படுகின்றன. இன்று நாட்டில் பலரி டையே சமுதாயத்தின் படிக்கட் டுகளை அகற்றிவிட வே ண் டு. மென்கிற அவா தலை தூக்கி நிற் கின்றது. சமத்துவ சமுதாய
22

அமைப்பிலே படிக்கட்டுகளுக்கு இடமில்லை.வேலிகள் தீர்க்கப்பட வேண்டும். அகழிகள் தூர்க்கப் பட வேண்டும். நமது சமத்துவ .ஆர்வம் செயலுருப்பட வேண்டு மாளுல் நமது சிந்தனைகள் சீர் திருந்த வேண்டும். எழுத்தாளர் களும், சிந்தனையாளர்களும் தலைவர்களும், மக்கள் வழிகாட் டிகளும், புதிய சிந்தனை வித்துக் களை மக்கள் மனதில் ஊ ன் ற வேண்டும்.
இன்று பொதுவாக நமது சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது இலங்கைச் சமூ கம் முழுவதையும் பற்றி சிந்திப்பவர் களின் தொகை மிகக் குறைவாக வே காணப்படுகிறது. இன்று சமூ கம் என்ற உடனே ஒவ்வொருவரும் கண்டிச் சிங்களர், கரையோ ரச் சிங்களர், யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத் தமிளர், மலையகத் தமிழர், இஸ்லா மியர் என்று கு று கி ய வட்டத் தையே சமூக்ம் எனக்கருதுகின்றனர். இக்குறுகிய வட்டத்திற்கு அப்பால் சிந்தனை விரிந்தாலும் சிங்களர். தமிழர், இஸ்லாமியர் என்று விரிகின்றதே அல்லாமல் இம்முப் பிரிவினரையும் ஒன்ருய், சமமாய்க் கணிக்கும் கண்ணுேட் டம் நம்நாட்டில் மிகவும் அருமை யாகவே காணப் படுகிறது. நம் நாடு குடியரசாக மாறவிருக்கின் றதருணத்திலே இனியும் இத்தகு சிந்தனையை வளர விடுவது நன்மு? இதனை மாற்றுவது எங்ங்னம்
எனச் சிந்தித்தல் சாலப் பொ. ருத்தமுடையதாகும்:
வரலாற்றுக் கா ர ன ங் ச ளால் இங்கு வாழுகின்ற நாம் பல்லினத்தவரானுேம். அந்நிய ஆட்சிக்காலத்தில் அடிமைகளாய், சுய உணர்வு அற்று வாழ்ந்தமையால், நமது பேதங் களும், அறிவுகளும் அ ட க் க t பட்டுக் கிடந்தனவே அன்றி அழிக்கப் படவில்லை. ஆங்கிலேய ரும் இப்பிரிவினைகளை அகற்ருமல், வளர்த்து வந்தனர். சட்ட சபைப் பிரதிநிதித்துவம், வாக்கெடுப்பு முறை, இவைகளால் இப்பிரிவுகள் நிரந்தரமாக்கப் பட்டன. நம் நாட்டு இஸ்லாமிய மக்கள் மட்டும் சிங்கள மக்ரக ளோடு நெருங்கிப் பழகி, நாடு முழுவதும் பரவி வாழ்ந்தனர். தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக் கிலும், மட்டுமே தங்கள் அடிப் படை வாழ்வை அமைத்துக். கொண்டனர்.மலையகத்தமிழரும் பெரும்பாலும் தோட்டப் பகுதி களுக்குள்ளே மட்டுமே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குட்பம் டுத்தப்பட்டனர்.இதனுல் மக்கள் ஒருவரை, ஒருவர் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அருகியே இருந் தது. இன்னும் அவ்வாறே இருந் து வருகிறது. மத்திய தரவகுப்ை பினரும், செல்வந்தரும் மட்டுமே கலந்து வாழவும், உழைக்கவும் வேண்டிய நிலையிலிருந்தனர். இவர்களுக்கிடையே கூடி உழைக்கும் வாய்ப்புகள் இருக்கக
多蕊

Page 14
ஷப்பூண்டுகளைக்களைய
வில்லை. பதவிப் போட்டியும், வர்த்தகப்போட்டியும் நில வி வந்தது. அதனல் இவ்விரு வகுப் பினரிடையேயும் வகுப்பு வாதம் உருவெடுத்து பூதா காரமாய் வளர்ந்துள்ளது, இவ்வகுப்பின. ரிடையே வளர்ந்த வகுப்பு வாத உணர்ச்சிகள் சாதாரண மக்களி டையேயும் ஒரளவு பரப்பப்பட்டுள்ளது. ஆதலின் இவ் விரு வகுப்பாரின் சமுதாய முக்கியத்துவத்தை ஒழித்து, உண்மையான உழைப்பாளர், வர்த்தகத்தின
ரிடையே சமூகத்தலைமையை ஒப்
படைப்பதின் மூலமே இந்த விமுடியும்
என்பது எனது நம்பிக்கை.
சுதந்திர இலங்கையில், இது காறும் அடக்கப்பட்டு வந்த ஆர் "வங்களும், அபிலாஷைகளும், மொழி, மத, கலாசார உணர்வு களும், புத்துயிர் பெற்று எழுந்தன. அதே காலகட்டத்தில் நம் உள்ளங்களில் ஆழப்பதிந்திருந்த பழமைச் சிந்தனைகளான இன, மத, மொழிச் சிந்தனைகள் புதுவீறுடன் வெளிப்பட்டன. புதிதாக சுதந்திரமடைந்த எல்லா நாடுகளிலும் இந்த உணர்வு கள் வகுப்பு வாதக் கலவரத்திற் கு வித்திட்டன. இந்த வகுப்பு வாத உணர்வுகளால், புதிய அர சியல் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களும், வகுப்பு வாத
அடிப்படையிலேயே அதிகாரங்க
ளேப் பகிர்ந்து கொண்டனர்"
1 அதிகாரத்தை வெறுப் பவனே சிறந்த மனிதன்.
நபிகள் நாயகம் (ஸல்)
2 இழந்த அரசியல் அதி காரத்தை மீண்டும் பெற லாம்; ஆனல் எமது ஆத்மா வை இழந்தால் எ ல் லா ம் இழந்தோராவோம்; ஆன்ம பலம் இழந்தால் எந்த நாடும் நீண்ட நாள் நீடிக்க (pigtungl.
பூரீ ஸங்கராச் சாரியார்.
3 உண்மையான சோஷலி ஸம் என்பது ஆடம்பரங்களை, விடுவதிலும், சிக் கன மா க வாழ்வதிலும், உணவிலும் உடையிலும் எளிமையைக் கையாள்வதிலும், சாதாரண் மனிதன் வாழக் கூடிய தரத்தில் வாழ்வதிலும் தங்கியுள்ளது.
பூரீ ஸங்கராச் சாரியார்.
4 மனிதன், த ன் னை தி தானே கட்டுப் படுத் தி க் கொள்வதற்காகச் சுதந்தி -ரமாகப் படைக்கப் பட்டுள்ளான். கோதே.
5 இருவகையான சுதந்திரங்கள் உள்ளன: ஒரு வ ர் தான் விரும்பியதைச் செய்யும் போலிச் சுதந்திரம்; ஒரு வர் செய்ய வேண்டியதைச் செய்யும் உண்மைச் சுதந்திரம்.

aபாருளாதார அபிவிருத்திகலா சார முன்னேற்றம், புதியசலு கைகள் வழங்குதல் அனைத்தும் வகுப்பு வாத அடிப்படையிலேயே நிகழ்ந்தன, அரசர் காலத்திற்கும் அடிமையாட்சிக் காலத் திற்கும் ஏற்ற சிந்தனைகள் மக்களாட்சிக் காலத்திற்கு ஏற்றன அல்ல. நாம் புதிதாகப் பயின்று கொண்ட குடியாட்சி முறையும், பெரும் பான்மையோருக்குப் பெருமையும், சிறு பா ன் மை யோருக்குச் சிறுமையும் ஈட்டித்தரவே பயன் பட்டது. இது ஒரு தவிர்க்க முடியாத ஆரம்ப நிலை போலவே தோன்றுகிறது. எனினும் இந்த உணர்வுகள் நாட்டின் ஒற்றுமைக்கும், முன்னேற் றத்திற்கும் முட்டுக் கட்டைகள் என்று அண்மை காலப் போக்கில் நிலை நாட்டப் படுகிறது. நாம் வறுமையிலிருந்தும் சிறுமையிலி ருந்தும் விடுபட வே ண்டுமானல், சமத்துவ சிந்தனைகளே இன்றைய மக்களாட்சிக்கு ஏற்புடையன என்ற உண்மை மெதுவாக அரும் புகிறது. இந்தக்காலக் கட்டத்திலேதான் நாம் இன்று வாழ்கி ருேம். ஆயிரம், ஆயிரம், ஆண்(டுகளாய் வளர்ந்துவிட்ட இன, மத , மொழி, உண ர் வு க ள், கதந்திரத்திற்குப் பின்னர் வெறி பூட்டி வளர்க்கப்பட்ட உணர்வு கள் உடனே ஒடுங்கி சோஷலிச ஒருமைப் பாட்டிற்கு வழிகோ" லும் என்று எண்ணுவது தவரு
(கும். மெல்ல, மெல்ல, அரும்பும்
புதுச்சிந்தனைகளுக்கு உரமூட்டும் முயற்சிகள் தீவிரமாக்கப் Lالأساس
வேண்டும்.
இதுநமது நாடு. இந்நாட் டின் வளர்ச்சியே இந்நாட்டு Lot களின் நல் 6,ாழ்வுக்கு அடிகோலும், நாட்டு வளர்ச்சிக்கு நமது பல்லினமக்களின் ஒருமைப் பாடு தான் அடிப்படை. அந்த ஒரு மைப்பாடு உண்மையான சோஷ லிஸ சமுதாயத்தில் தான் உருவாகும். ஆகவே சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும்
நிலை நாட்ட வே ண் டுமா ஞ ல்
சோஷலிசத்தை வளர்க்க வேண் டும். நோய்க்கு ஒரே ஒரு மருந்து இருந்தாலும், அதனைப் பெறு முன்னர் பல போலிகளைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் சில சமுதாயங்களுக்கு ஏற் படுகிறது. நாமும் நமது இளஞ்சமுதாயத்தினரிடையே, சோஷ லிஸ் சிந்தனைகள் மூலம் உள்ளங் களை ஒன்று படுத்தினல் நம் நாட் டின் ஒருமைப் பாட்டை உருவாக்கலாம். அதன் வழிப்பிறக் கின்ற இலங்கைச் சமுதாயத்தி லேதான் தாம் இலங்கையராய் இலங்க முடியும். இன்று போல், சிங்களராய், தமிழராய், முஸ்லிம்களாய் மட்டுமே வாழ முனைந்தால் அத்தகைய வாழ் வுக்கே ஊறுவிளையக் கூடும். இத னைக் கூசாது கூறுவோர் அணிதி ரள வேண்டும். சிங்களருக்காக உழைக்கும் தமிழரும், முஸ்லிம்க ளுக்காக போராடும் சிங்களரும் , தமிழருக்காகப் பாடுபடும் முஸ்லிம்களும் இந்நாட்டில் உருவாகும் போதுதான் நமது நாட்டின் முழு எழிலையும் நாம் அனுபவிக் க முடியும்,

Page 15
உருவகக் கதை
பரினம வளர்ச்சி உந்தலால் மாற்றத் தோற்றம் பெற்றது மல்ல; லெளகீக வாழ்வின் அனு பவ முதிர்ச்சி பெற்ற பொருளு மல்ல, பசியின் உத்வேகத்தை தணிக்க ஏற்படுத்த எழுந்த உரு வத்தை ஆக்கும் புது முறை அச் சிதானது. பிட்டைச் சீரண ஆ யத்தத்திற்கென அவித்து, அழ கிய அமைப் புருவம் பெற ஆக் கும் நுணுக்கமாகக் கண்டுபிடிக் கப்பட்ட மூங்கிற் குழல், ஊதி இசை பெருக்கும் நிலையிலுள்ள சிறு துவாரங்களைப் பெற்ற குறு கிய கன அமைப்பைப் பெற்ற தல்ல. வயிற்றைப் புடைக்க உ தவி செய்யும் பிட்டுருவைப் பிர சவிக்கும் கனச் சுற்றளவு பெற்ற துவார அமைப்புடையது.
அழகிய அமைப்போடு உரு சியான பதார்த்தத்தை அவித்து அனுபவிக்க, அம்மூங்கிற் குழலே வீட்டிற்கு எடுத்து வந்தான் தலை வன். 'நல்லதோர் அமைப்பு, அடுக்களைப் பொருள், ஆண்க ளுக்கு அக்கறை வந்ததே ! அது வே போதும்' என்று புருஷ னின் கைத்திறனை வியந்து பா ராட்டித் தன்னுடைமையாக்கிக் கொண்டாள் மனைவி.
t
O. :
ബത്തnബത്തബജബ
esse - : نخعی همچح هالی و... . . . . :
• *** " + ' 'ృ{{'
ஏ. இக்பால்
காலை ச் சாப்பாட்டிற்கான தடபுடல் ஏற்பாடு தொடங் கிற்று. கணவனின் ஆக்க வல்ல
மைக்குட்பட்ட சிருஷ்டி யால்,
மனைவியின் மனையியல் திறமை யின் மென்மையை சிருஷ்டித்துக் காட்ட ஒரு சந்தர்ப்பம் வந்தது. திறமையும், திறமையும் ஒன்றிக் கப்பட்டுத் திறம்பட அரிசி மா வைப் பிதறிப் பதப்படுத்தினுள் தலைவி. அடுப்பிலே கொதிக்கும் நீர் * சிர் ’ ரென ஒலி கிளப்பிற்று. பிட்டுக் குழலுள் மாவும், தேங்காய்ப்பூவும் அடக் கப்பட்டன. பதம் பெற அடுப் பில் வைத்து நேரத்தை விரசி ஞள் நாயகி. கால இடைவெளி பதமாக்கப்பட்ட நிலை யினை க்
11ம் பக்க விடை: மரம் நடல்
YNW*
 

airl, gei Guo Govcupis gil. அடுப்பை விட்டு மூங்கிற் குழலை சுற்றி, குழலுள் உள்ள பிட் நடத்தட்டில் தள்ளினளவள்.அ வித்து அழகிய அமைப்பைப் பெ நிறுத் தோற்றமளித்த பிட்டுரு வைக் கண்டு, வியந்து மகிழ்ந் Abrador,
கணவனளித்த வார்ப்பான அச்சு வடிவு, மனைவி செய்த பிட் டில் அமைப்புப் பெற்றது. பிட் இம் குழலும் வேறு திக்காகின. முது பிட்டு, இது மூங்கிற் குழல். டுத்தடுத்து இரண்டையும் வத்துவிட்டு, நாயகி வேறு வே
ளுைக்காகச் சென்றுவிட்டாள்.
பிட்டின் அழகிய அமைப்பில் *ற்லயித்த மூங்கிற் குழல், தனது
அச்சின் உருவால் உருப்பெற்ற உறவினைக் கொண்டாட முன் னெழுந்தது. 'மகனே ! என் னுருவில் நீ அழகு பெற்றல்லவா
இருக்கின்ருய் ? என்னருகே வா
என்று பிரசவித்த உறவு கொண் டாடியது. ஆனல் பிட்டு, வியப் புடன் நோ க் கி மிர ண்டது. "என்னைப் படைத்து அமர்த்திச் சென்றவள் வந்து விடுவாள் எனக்குக் கர்த்தா அவளே! வடி வு உன்னுடையதானல், எப்படி உறவாகும்? உனக்கும் எனக் கும் என்ன உறவு ? என்ன பா சம் ? நீ ஓர் அச்சிதான்' என்று கூறிய பிட்டு, படைத்தவளை அண்டியது.
3ళరి
இருதய நோய்
வருவது ஏன் ?
முதற் காரணம் :
எமது உணவில் உள்ள மேலதிகக் கொழுப்புகள்.
இரண்டாவது :
எமக்குப் போதிய உடற் பயிற்சி இல்லாமை
மூன்முவது :
அதிக அளவு புகைத்தல்.
நான்காவது :
எப்பொழுதும் மனதை அமைதியான சூழ்நிலையில் வைத்திராமல் வாழ்வது !
அகில உலக இருதய நோய்த் தடுப்புச் சங்க அறிக்கை.

Page 16
மலேசியாக் கவிதை,
e Year
تست تابسته
y
Η
를
를
重
-
ــــــــــــ
جیسےسبسے۔ --سے
Trr
All III
அ
இன்னிசைப் புலவர்,
பா. மு. அன்வர்.
பூமலரும் காலைப் பொழுது வரும் தென்ற லெனும் பாமகளின் பிள்ளை பறந்து திரிந்துவரும்; ஊர்மலரும் உள்ளம் புதுநாளின் ஒண்சுடரை
நேர்மலரக் கண்டு நெகிழ்ந்து குழைந்துவிடும்; காய்கீரை விற்கக் கடியகுரல் கூவு நரும்
பாய்முடையக் கேட்டுப் பறைக்குரலில் கூவு நரும் அம்மி புதுக் குநரும் ஆட்டுக்கல் விற்பவரும்
பொம்மை கிலு கிலுப்பை பூச்சரங்கள் விற்பவரும் பித்தளைச் செம்பீயம் மாற்றுக்குப் பேரீச்சை
ஒத்தநிறை உண்டேன்று உறுமித் திரியுநரும்
一星8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

111 ல்மோர் தயிர் விற்கும் பாட்டியரும் ஏற்றக்கால் சால்தூக்கிச் செல்பவரும் சாயம் புதுக்குநரும் ஆரவா ரப்பேச்சால் ஆர்ப்பரித்துச் செல்கின்ருர்!
ஈராயி ரங்கல் இருந்தொலைவிற் சென்றீரே மச்சான்! இவையெல்லாம் வாடிக்கை காலையிலே
நொச்சி மரத்தடியில் நோயெருமை போல் வீட்டின் முன்னறையில் வீழ்ந்து முடங்கிக் கிடக்கின்றேன்!
என்னருகில் மெத்தை தலையணைகள் எல்லாம் இருந்தபடி யேயிருக்க ஏக்கம் துணையாய்
மருந்தறியா நோயால் மருண்டு, கிடக்கின்றேன்! பண்டிருந்த சீர்மை பழங்கிளர்ச்சி எல்லாமும்
நண்டுபிடி யால் என்னை நையப் புரிவதனை எந்தவகை யானு ரைக்கக் கூடுமோ? பித்துளத்தின் நொந்த நிலை யாரே நுவலுவார்? மாமி முதல் 1ற்றவரின் அன்பு மலையளவே ஆமெனினும்
கொற்றவரே, உங்கள் குறு நகைப்பிற் கீடாமோ? மின்னுமணி வைரம் மரகதப்பூண் எல்லாம் உம்
சின்ன விரல் தீண்டும் சிலிர் சிலிர்ப்பிற் கீடாமோ? பட்டு முதல் நைலான் பளபளக்கும் ஆடையெலாம்
ஒட்டுறவால் உங்கள் ஒளிமுகத்தை ஒப்பவையோ? அன்பில் விழிகலக்கும் ஆசை மொழி நெஞ்சளக்கும்
இன்ப இலக்கியமே! என்னுயிரே! மன்னவரே! வெற்றிலைவாய்க் கூட்டி, விளாம்பழத்துச் சொற்கலவை
உற்று வரும் பேரின்ப ஒவியமே! காசுபணம் தேடி வரச் சென்றீர்; திருவுளத்தின் நாட்டமெலாம்
மாடிமனை காண்பதிலோ? மாடு கன்று சேர்ப்பதிலோ? காரிகையின் ஆசைக் கனவறிய மாட்டீரோ?
ஈரமழை மேகத் தியல்பறிய மாட்டீரோ? கொல்லையிலே முல்லைக் கொடிமுறுவல் கண்டயர்வேன்;
மல்லிகையின் மொக்கு மலர்ச்சியினை யார் பொறுப்பார்? பீர்க்குப் படலெல்லாம் பூப்படலே! வெற்றிலையின் வேர்க்கால்போல் மேவி வருந்துன்ப ஒதம்! பறங்கிப்பூ மார்கழியைப் பார்த்துப்பார்த் துள்ளம்
உறங்கப்போ காது கலங்குவதை உன்னுகிலீர்?
9

Page 17
அஞ்சல் விடுப்பீர்; அதிலிருக்கும் உண்டியலின்
வஞ்சப் பணம் கையில் வந்துவிடும்! ஆனலும் கண்விரும்பும் மச்சான் கருணை முகம் எங்கேயோ ...!
பெண்விரும்பும் ஆசைப் பனிமுகமும் எங்கேயோ..! எட்டாத் தொலைவிலே எங்கேயோ. . எங்கேயோ..!
மட்டுப் படாதபுலம் . வானம்.கடல் இடையே..! ஐயகோ, மச்சான்! அனல் நடுவே கற்பூரத்
தையல் தவிப்பதனைச் சற்றறிய மாட்டிரோ? தாழ்வாரக் கூரையிலே, கூடுகட்டும் சின்னமணிக் கேழ்வரகுக் கண்சிட்டு கீச்சுக் குரலினிலே பேசிப் பயிலும் கிளர்ச்சிமொழி ஒசையெலாம்
ஊசிமுனை போலே உறுத்துவதை நீரறியீர்! கொய்யாக் கிளையில் குலவும் அணிலிரண்டு;
நெய்யுருகல் போலே நெகிழ்ந்துருகும் ஏழைமணம்? பல்லாங் குழியாடும் பாவையரின் கூட்டுறவும் இல்லாமை நெஞ்சிற்கு இதமளிப்ப தில்லை! உயிர்ப்புதையல் தேடி உருவழியும் உள்ளத்து
அயர்வழிக்கும் ஆண்டகையே! போதும் பொருளீட்டல்! தூங்கா விழியும் துவண்டழியும் பெண்ணுளமும்
ஓங்கனலில் உற்றழியும் முன்னே உயிர் கொண்டு கண்முன் வருக! கருணைமுகம் காட்டிடுக,
வெண்முல்லை வேரழியு முன்!
With The Best Compliments of:-
Mohammadiya Stores
Main Street, Kaduruwela, Polonnaruwa.
Dealers in Foodstuffs, Hardware Goods and BUILDING METERIALS,
Branch; -
MOHAMMADIYA STORES
33-35, Mada: alla Road. Katugastota. T. Phone:- 241
0.
 

பள்ளிக்கெ ாரு
நூலகம்
முஸ்லிம்களின் நூலகப் பாரம் பரியம் தொன்மைமிக்கதொன் ழு கும். எண்ணற்ற புகழ்மிக்க நூலகங்களை அமைத்து, நூலகக் கலைக்கு அவர்களாற்றியுள்ள ஒப் பிலாப்பணியின் விரிவையெலாம் இச்சிறு கட்டுரையினுள் அடக்கு தல் சாலாது. எனினும் இஸ்லாத் தின் ஆரம்ப கால முதல் முஸ் லிம்களிடையே அறிவுப் பெருக் கத்திற்கு நூலகங்கள் எவ்வாறு துணை நின்றன என்பதை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
முஸ்லிம் உலகின் மேதகு நூ லகங்களின் தோற்றத்திலும் வ ளர்ச்சியிலும் நாம் அவதானிக் கக்கூடிய சிறப்பம்சம் அந்நூல கங்களுக்கும் அல்லாஹ்வின் இல் லங்களாம் மஸ்ஜித்களுக்குமிடை யிலான நெருங்கிய தொடர்பே யாகும். ஒவ்வொரு மஸ்ஜிதும் ஓர் அறிவுப்பீடமாகவே திகழ்ந் தது.
"மருத்துவம் தவிர்ந்த ஏனை ய விஞ்ஞானத் துறைகளெல்
லாம் பெரும்பாலும் பள்ளிவா யில்களிலேதான் போதிக்கப்பட் டன. இஸ்லாத்தின் ஆரம்ப கா ல த் தி ல் பள்ளிவாயல்கள் கல்வித் தேட்டத்தில் ஈடுபிட் டோருக்கான வசதிகளைத் தாரா ளமாக வழங்கி வந்தன."
இவ்வுலகிலுள்ள மிக த் தொன்மையான பல்கலைக் கழகங் களுள் ஒன்றன அல் அஸ்ஹர்பல் கலைக்கழகம் (கி. பி. 970) பள்ளி வாயலோடினைந்து உ ரு வா ன உன்னத அறிவுப்பீடங்களுக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டா கும். ஹிஜ்ரி நான்காவது நூற் முண்டில் க லீ ஃபா அ ப் துல் அளிஸ் அவர்களால் அல் அஸ் ஹர் பள்ளிவாயலுக்குப் பக்கத் தில் சுமார் 35 உலமாக்கள் தன் கியிருப்பதற்கான இல்லமொன் று நிறுவப்பட்டது. வெள்ளிக் கிழமைகள் தோறும் இவ்வுல மாக்கள் அல்-அஸ்ஹர் மஸ்ஜி தில் அறிவுரை ஆற்றி வந்தார் கள். இதிலிருந்தே பல்கலைக்கழ கமும் உருவாகியது. இப்பல்

Page 18
கலைக்சமுக நூல் நிலையத்தில் சு மார் 20,000 விலை மதிப்புள்ள கையெழுத்துப் பிரதிகள் பாது காக்கப்பட்டு வருகின்றன.
மொரொக்கோவின் பண் டைத்தலைநகரானபெஸ்(FEZ)நக சில் கி. பி. 859ல் எழுந்த அல்கர வய்யீன் பள்ளிவாயலும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பள்ளி வாயலை அமைப்பதற்கு முதன் முதலில் நான்கு இருத் தல் நிறையுள்ள வெள்ளியை உத வியவர் பாத்திமா எனும் மாது சிரோன் மணி யாவார். இறை வணக்கத் தலமாகவும், உயர் கல்விப் பீடமாகவுமே இப்பள்ளி வாயல் நிர்மாணிக்கப்பட்டது. பெருந் தனவந்தர்களான சுல் தான் மார்கள் இப்பள்ளியைச் சூழக் கல்விக்கூடங்களை அமைத் தார்கள். இவ்வறிவுப் பீடத்தின் நூலகத்தில் புகழ்மிகு வானசா ஸ்திரிகளும், கணிதவியலாளர் களும் ஆய்வு நிகழ்த்தினர்கள். இப்னு கல்தூன் லியோ ஆப்ரிக் எர்னஸ் போன்ற, பேரறிஞர்க ளின் பெயர்கள் இக்கலைக்கூடத் தினேடு இணைந்துள்ளன. மிகப் பழமையானதும் பெறு மதி வாய்ந்ததுமான சுமார் 16,000 கையெழுத்துச் சு வ டி. க ள் இந்நூலகத்தில் உண்டு.
அல்கரவய்யீன் பல்கலைக்கழ கத்தின் புதிய அங்கமொன்றி லுள்ளபேராசிரியர்அப்துல் ரஹ் மான் ஹரிஷி அவர்களின் பின்வ
Af
கும் கூற்று அறிவுத்துறையி பள்ளிவாயல்களின் பணி !ை
நாம் தெளிவதற்கு உதவியாய
ருக்கும்.
'நான் மாணவனுயிருக்கு பொழுது வகுப்புக்கள் பள்ளிவ யலின் விதானங்களுக்குள்ளேயே நடைபெற்று வந்தன. விரிவுரை பாளரைச் சூழ நாங்கள் பாய்க் ளின்மீது அமர்ந் திருப்போம் போதனைகள் நீண்ட உரையா டல்களாகவே அமையும், நாங் கள் பயின்ற ஒரே பாடம் சம யம்தான். ஆனல் இஸ் லா ம் எங்களுக்குச் சமய அறிவை மாத் திரமன்றி, சட்டம், சரித்திரம், ஆகிய துறைகளிலும், மற்றும் புராதன அறபு மொழித்துறை யிலும் அறிவைப் புகட்டியது.
ஒவ்வொரு பிரதான பள் ளிவாயலிலும் ஒரு சிறந்த நூல கம் இருந்தே வந்திருக்கின்றது. இன்றும் கூட இந்நிலை பரவலா கக் காணப்படுகின்றது. இந்நூ லகங்களில் சமய நூல்கள் மாத் திரமன்றித் தத்துவ நூல்களும், விஞ்ஞான நூல்களும் பெருமள வில் இடம் பெற்றிருந்தன.”
முஸ்லிம் உலகின் அறிவேட் டு வளம் பள்ளி நூலகங்களில் மாத்திரமே பொதிந்திருக்கவில் லை. தனிப்பட்ட முஸ்லிம்களா லும் பெருந்தொகையான நூல் கள் சேகரித்து வைக்கப்பட்டிருந் தன. அல்ஹக்கீம் எ ன் பா ரு

 ைய நூலகம் நாற்பது அறை கஃாக்கொண்டதெனக் கூறப்படு கிறது. இந்நூலகத்தில் 18,000 நூல்கள் சேகரிக்கப்பட்டிருந்தன
அlதஷிர் அவர்களின் புத்திரர்
ஷாஹ்பூர் அவர்கள் பக்தாதில் இலட்சத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகமொ ஸ்றை நிறுவியிருந்தார். மற் றும் அலி இப்னு யஹ்யா முனஜ் ஜிம் என்பாரும், ஜாபர் இப்னு முஹம்மத் என்பாரும் பெருந் தொகையான நூல்களைச் சேக ரித்து வைத்திருந்தனர்.
தனியார் அமைத்த நூலகங் கள் போக, இஸ்லாமிய கலீபாக் களும், அரசர்களும் மற்றும் பிர முகர்களும் நிறுவிய நூலகங்கள் பற்றிய விபரங்களை இஸ்லாமிய சரித்திர ஏடுகள் எமக்கறிவித் துக் கொண்டிருக்கின்றன.
நபிகள் நாயகம் (எல்) அ வ ர் கள் தங்கள் காலத்தில் முஸ்லிம்களின் சமூ க, கலாச்சார, அர வியல், ந ட வடிக் கைகள் அனைத்திற் கும் பள்ளிவாயிலையே மத்தியத் கலமாக ஏற்படுத்திக்கொண்டா ர்கள். “பள்ளிவாயலில்தான்விசு வாசிகள் தொழுகைக்காகக் கூடு வார்கள். அங்கு நபிகள் நாய கத்தைச் சூழவிருந்து அவர்கள
து உபதேசங்களைச் செவிமடுப்
பார்கள். நாயகத்தின் நல்லுப தேசம் அல்லாஹ்வினுக்கு அடி பணிந்து வாழ்வதைப் பற்றிய தாக மட்டுமன்றி முஸ்லிம்களின் சமூக வாழ்க்கைக்கான நெறிகள் பற்றியதாகவும் அமையும், பள்.
ஸ்ரிவாயலிலிருந்து தான் நபிகள்
பிரான் இஸ்லாமிய சமய, அரசி யல் தலைமை நடாத்தி வந்தார் கள்.
இவ்வாறு நிகழ்ந்த நாயகத் தின் நல்லரசு முறையை நமது பெருமதிப்பிற்குரிய கலிபாக்க ளும், ஏனைய இஸ்லாமிய ஆட்சி யாளரும் பின்பற்றினர்கள்.
'இஸ்லாத்தின் இரண்டா வது கலீபா ஹஸ்ரத் உமரே பா ரூக் அவர்கள் கூபா, பஸ்ரா, திமிஷ்க் முதலிய இஸ்லாமிய க லாச்சாரக் கேந்தி ரங்களிலுள்ள
வி ரிவு
பள்ளிவாயல்களிலே ரைகளாற்றுவதற்காகப் பல அ றிஞர்களை நியமித்தார்கள். இவ்
வறிஞர்கள் " " காஸ் ' என்ற ழைக்கப்பட்டனர். இதன் பொ ருள் கதை சொல்வோர் என்ப தாகும். இவ்வறிஞர்கள் இஸ் லாத்திற்கு முற்பட்ட காலத்தில்
g3

Page 19
புராணக் கதைகள் கூறுவது போ லன்றி, திருக்குர் ஆனையும், ஹ தீஸ்களையும் போதித்து வந்தார் கள். இவ்வாருகப் பள்ளிவாயல் கள் இறை வ ன க்கத்திற்கான தலமாக மாத்திரமன்றி கல்விக் கூடங்களாகவும் பரிணமித்தன. இப்பள்ளிகளில் நிகழ்த்தப்பட்ட விரிவுரைகள் காலக்கிரமத்தில் பெருகிப் பள்ளிகளோ டினைந்த பெரும் மத்ரஸாக்களின் தோற் றத்திற்கு வழிகோலின.
இத்தகு சிறப்புமிக்க அறி
வு ப் பாரம்பரியத்தையொட் டியே, இலங்சையில் வா {ւք ւb முஸ்லிம்களாகிய நாமும் எமது பள்ளிவாயல்களைப் புனருத்தார னம் செய்து நவீன உலகின் தாக் கங்களுக்கு அவை ஈடுகொடுக் கக் கூடியனவாகச் செய்தல் அத் தியாவசியமா கின்றது. இன்று எமது சமூகத்தில் உலகாயத ச் சார்புமிகுந்து சமயப் ப ற் று த் தேய்ந்து வருவது மறுக்கமுடி யாத உண்மையாகும். இந்நிலைக் கான அடிப்படைக் கா ர ன ம் திருமறையும், திருநபியும் எமக் கருளிய வாழ்க்கை நெறியை நாம் புறக்கணித்து வருவதே யாகும்.
எனவே, பல்வேறு சமூகங் களோடு இனைந்து வாழும் நாம், இந்நிலையில் எ ம து கலாசாரத் தனித்துவத்தைப் LTS)5/Tégès, இஸ் லா மி ய கோட்பாடுகட்கி விசய எமது வாழ்க் கை யை
84
அமைத்துக் கொள்வதற்குள்ள ஒரே வழி எமது பள்ளிவாயல் களைச் சமூகத்தில் d*LDL1, 656).fr சார நடுநிலையங்களாக அபிவி ருத்தி செய்து கொள்வதுதான். இத்தகைய மறுமலர்ச்சிக்கு ஒவ் வொரு பள்ளிவாயலிலும் ஓர் இஸ்லாமிய நூலகம் நிறுவப்பட வேண்டியது அத்தியாவசியமா கும.
ஏறத்தாழக் கால்நூற்ருண் டிற்கு முன் இலங்கையில் செயற் பட ஆரம்பித்த இலவசக் கல் வித்திட்டம் முஸ்லிம்களிடையே பரவலான க ல் வி வளர்ச்சிக்கு வாய்ப்பளித்துள்ளது. இந் நாட் டின் சரித்திரத்தில் முன்னெப் போதும் காணுத அளவிற்கு பிள் ளேகள் எமது பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், இப் போது கல்வி ப யி ன் று வருகிருர்கள். இவ்வாமூக இலவசக் கல்வியின் மூலம் எமது மூஸ் விம்கள் பெற்று வரும் கல்வியறிவை அவர்கள் தங்களுடைய ச ம ய, கலாசார வாழ்க்கையை வளமுள்ளதா க் கிக் கொள்வதற்கான வழிகளிற் செலுத்த வேண்டியது மிகவும் அ வ சி ய மா ன தேவையாகும். இம் முயற்சிக்கான களம் எமது பள்ளிவாயல்களும், அவற்றேடி னைந்த நூலகங்களும் நான் என் பது நாம் சி. ரு:மலே விளங்கும்.
6 ம து முஸ்லிம்களிடையே வாசிக்கும் பழக்கம் கணிசமான அளவு வளர்ச்சியடைந்து வருகி றது என்பது உண்மையெனினும்

இவ்வாற்றல் அவர்கள் எத்திசை யில் சேலுத்திவருகிருர்க ளென் பது சிந்தனைக்குரிய விடயமாகும். பள்ளி செல்லும் மா ஞ க் க ர் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை பெரும்பாலாஞேருடைய படிப்பார்வம் தினசரிகள், பருவ வெளியீடுகள் ஆகிய வ ற் றின் எல்லேயினுள்ளேயே முடங்கிக்கி டப்பதை நாம் மறுக்க முடியாது. அதிலும் இவ்வாசகர் வட் டத் திலும் செல்லுபடியாகும் ஏடுக ளின் தரத்தினை அவதானித்தால் நாம் உண்மையில் மகிழ்ச்சியடை வதை விட் டு மனம்புழுங்கவே நேரும்.
இவ்வகையில் எ மது பெண் கள் நிலையைப்பற்றிச் சிறப்பாகச் சில கூறவேண்டி யுள்ளது. கல் வித்துறையில் முஸ்லிம்களிடை யே மிகவும் பின்தங்கியிருந்த பிரிவினர் எமது பெண்களேயா கும். ஆனல் இன்று அவர்களி டையே பெருமளவில் கல் வி வளர்ச்சி ஏற்பட்டிருப்பது கண் கூடு. உயர்கல்வி நாடிச் செல் வோரின் எண்ணிக்கை இதர சமூ கங்களோடு ஒப்பிட்டுப் பார்க்
குமிடத்து மிகமிகக் குறைவாயி
ருந்தாலும் கூட, அவர்களிடை யே வாசிக்கும் ஆற்றல் பர வ லாக ஏற்பட்டிருப்பதை நாம் அறிவோம். இந்நிலையில் பெரும் பாலும் வீடுகளில் தங்கியிருக் கும் எமது முஸ்லிம் பெண்களே ஏனையோரை விடக் கூடுதலாக வாசிக்கும் அவகாசத்தைப் பெற்
1972 ஆம் ஆண்டு சர்வ தேச நூலாண்டாக யுனெஸ் கோ நிறுவனத்தால் பிரகட னப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் நூ ல், களைப் பற்றிய கருத்துக்களைக் கீழே தருகிருேம்,
* சிறந்த நூல்களை முதலிற் படியுங்கள். இன்றேல் அவற் றைப் படிக்கவே முடியாத நிலை ஏற்படலாம்,
- ஹென்றி டேவிட் தோரு,
* ஆயுதங்கள் ஏற்படுத் திய காயங்களை நூல்கள் ஆற் றுகின்றன"
- ஜோசே மார்ட்டி,
* நூல் நீர் போன்றது. ஒவ் வொரு நிலைக்குள்ளும் அது பாய்ந்து செல்லும்.
- ருஷ்யப் பழமொழி
படிப்பிக்கிறது; ஆளுல், பேசுவதில்லை; அது எது?நூல். ஆபிரிக்கப் பழமொழி.
* மூன்று நாட்களாக நீங் கள் ஒரு நூலாவது வாசிக்க வில்லை என்றல், உங்கள் பேச்சின் இனிமை குன்றி விடு கிறது; உங்கள் முக த் தி ன் அழகு மங்கிவிடுகிறது.
ஹ்யூயாங்டிங் சின்,

Page 20
றவர்களாக உள்ளார்கள். அப் படியாயின் அவர்கள் படிப்பார் வம் எத்திசையில் பாய்ச்சப்படு கின்றதென்ற கேள்வியை நாம் எழுப்பினல் ஏனைய முஸ்லிம்க ளின் நிலைபற்றி நாம் ஏ ற் க னவே கூறியவற்றையே இங்கும் * தே லா ன அழுத்தத்தோடு *றவேண்டியவர் எ யி கு ப் Gunrh.
இந்நிலையின் கூட்டுமொத் தமான விளைவு என்னவெனில் முஸ்லிம்களிட்ைடு, இஸ்லாமிய கோட்பாடுகட்கு ஒவ்வாத அர சியற் கோட்பாடுகள் * (up 5, 567rmar போக்குகள் அவர்களி
டையே வேகமாகப் பரவிலருத லேயாகும். மேலும் இஸ்லாமிய & Lou G6vn Frtpr ørG)søir GTubus டையே ஆதரவு காணுத அவல நிலை, பிற ஏடுகளின் தாக்கத் தைப் பன்மடங்கு வலு வுள் ள தீாக ஆக்கிவருகின்றது. உயிர்ப் போராடிவரும் இரண் டொரு முஸ்லிம் ஏடுகளின் நிலை யை நாம்எண்ணிப்பார்க்கும்பொழுது எமது எதிர்காலம் பற்றிக் கவலை கொள்ளா திருக்கமுடியாது. எம துமதிப்பிற்குரிய முதுகவிஞர் அப்
துல்காதர் லெப்பை அவர் க ளின் பின் வரும் கவிதையடி
களே இந்நிலையைச் சித்திரிக்கப் போதுமாகும்:
“இனத்துக்குக் குரலுண்டு; மாற்ருர் முன்னே
எடுத்துரைக்கும் சாதனமே பிரசுரங்கள் தினப்பதிப்பு சஞ்சிகைகள் ப்திப்பகங்கள்
தேடிடினும் இவர்கையிற் கிடையாதந்தோ மனக்கொதிப்பால் ஒருசிலர் முன்தொடங்கினலும்
மதிப்பிழந்து பொருளிழந்து சோர்வடைந்தார் நினைப்பதற்குப் பொறுக்கவில்லை .” "அறிவுதரும் நூலோன்றை விரும்பமாட்டார்
ஆதரியார் சஞ்சிகைகள் பிரசுரங்கள் சிறிதேனும் நேரமில்லை இவர்தம் வாழ்வில்
சிந்திக்க உயர்கலைகள் பற்றியென்றும் . .
எனவேதான் நாம் பள்ளிக் கொரு நூலகம் என்னும் பயன் தரு சிந்தனை பரவ விழைகிருேம். இஸ்லாமிய நூல்களையும், பருவ ஏடுகளையும் திரட்டிப் பெண்கள் உட்பட்ட ஜமா அத்தார் அன்ை வருக்கும் வழங்கக்கூடிய நூா ல கங்கள் முதற்பீடியாகச் சிறு அள. விலாவது எமது பிரதான பள் ளிவாயல்களிலேனும் உடனடி பசிக் அமைக்கப்பட வேண்டிய
அவசியத்தை இங்கு д5 гдѣ வற்பு றுத்திக்கூற விரும்பு கிருேம். இந்த முயற்சி முஸ்லிம் களி டையே அவர்களுடைய சமய, சமூக, கலாசார அறிவாக்கத் திற்கு உதவு வதோடு இஸ்லா மிய நூல்களினதும், பருவ வெளி யீடுகளினதும், தினசரிகளினதும் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் வழிகோலுமென்பது உறுதி,

கவிதை சொல்லும் கதை
கல்ஹின்னை-எம். எச். எம் ஹலீம்தீன்"
எங்கும் அமைதி நிலவியது. அகிலமே நிட்டையில் ஆழ்ந்தி
ருப்பது போன்ற பிரமை. பொங்.
கும் பூரணச் சந்திரனின் ஒளிச் சுடர் கங்குலின் முற்றுகைக்கு
முற்றுப் புள்ளி வைக்கும் வேளை
யது.
பூத்துச் சிரிக்கும் புதுமலர் போல ஆத்ம ஞானத்தில் தேர் வும், காத்தருளும் கர்த்தனில்
காதலும் பூண்ட ஒர் உருவம்
ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியி ருந்தது. அந் த உருவத்தவர் வேறு யாருமல்ல; அபூ பின் அத் ஹம் என்ற உ த் த மர் தா ன் அவர்,
இதம் த ந் த உறக்கத்தில்
மூழ்கி யிருந்த அவரை இன்பக் கனவொன்று ஆட்கொண்டது. சற்று நேரத்தில் - கனவு கலைந் தது. களிப்புடன் கண் விழித் தார். ی.
சயன அறையில் சங்கமித்த மதி ஒளி எங்கும் பரவியது. மங் கலாக இருந்த ஒளி மே லும்
புதுப் பொலிவுடன் பிரகாசித்
தது. அந்தக் காந்த ஒளியினுடே
அபூ பின் அத்ஹம் ஓர் இனிய
காட்சியைக் கண்டார்.
ஆமாம்! தூய ஒளியிலே ஒரு தேவ தூதரின் திருவுருவத் தரி சனத்தைக் கண்டார். அத்தேவ தூதர் - பொன்னேடொன்றில் எதையோ பொறித்துக் கொண் டிருந்தார்.இம்மாட்சிநிறைகாட் சிவிந்தை யாயிருந்தாலும், அவ ரின் சிந்தையிலோ சா ந் தம்
மிளிர்ந்த எழில் வதனத்திலோ
எவ்வித சலனத்தையும் ஏற்ப டுத்த வில்லை!
தே ர் மை யிலும், நிறை நேசத்திலும், இறை ஓர்மையி லும் நிறைவு கண்ட அவர் நெஞ்
37

Page 21
சம் இவ்வற்புதத்துக்கு விளக் கம் காண விழைந்தது.
"பொன்னேட்டில் என்ன எழுதுகின்றீர்? அ டி யே ன்
y friluu Gvinruofr?” o
இவ்வாறு அவரின் அகத் தில் கருக்கொண்ட ஆவல்'ஓர் வினவைப் பிரசவித்தது.
எழுதுவதிலேயே ஈடுபட்டி ருந்த தேவ தூதர்தலை நிமிர்ந் T - த ய மு 1ம், நல னும் இணைந்த பார்வை படர்ந்தது.
அத்துடன் 'இறை வண்
நேசிப்பவர்களின் பேய்ர்களைப்
இபாறித்துக் கொண்டிருக்கின் றேன்” என்ற பதிலும் தவழ்ந் திது.
'இறைவனை நேசிக் கும் பேறு பேற்றவர்களில் என் f5 rrup மும் இடம் பெறுமோ?' என அபூ பின் அத்ஹம் தொடர்ந் 5Arrř.
“அதில் உங்கள் நாமம் அடங்க வில்லையே?? என வுரைத் தளர் அத்தேவ தூதர். இப்பதி லேக் கேட்டு, அற்ப ஆசையால், சொற்ப நலனைச் செய்து விட் டுப் பென்னம் பெரிய பிரதி யுபகாரத்தை எதிர்பார்த்து புழுங்கும் பேர்வழிகளைப் போல் சஞ்சலமுறவோ, வெஞ் சினம் கொளவோ வில்லை அ தி ஹ ம் அவர்கள்.
மாருக, மிகவும் தாழ்ந்த குரலில் ஆனல், கனிந்த மகிழ் வுடன், "பரவாயில்லை! இறை நேசர் வரிசையில் இல்லாவிட் 4-nith, ayuh om GutfGaur
88
னின் மாண்புறு படைப்பான மனுக்குல மக்களை се, от tol தினது அக் கம், பக்கத்தாரை நேசிக்கும் ஒருவனகவாவது என் பெயரைக் குறித்துக் கொள்ளு மாறு உம்மிடம் மன்ருடிக் கேட் கின்றேன்” என்ற பணிவான கோரிக்கையை விடுத்தார்.
மறு கணம் எழுதிய ஏட்டு டன் அத்தூதுவர் மறைந்தர்ர் கிறு தாளும்புலர்ந்தது! இரவும் மலர்ந்தது! மறு படியும் அத் தே வ தூதுவர் தோன்றினர். பொங் கிட் பிரவாகித்த ஒளிப் பிரள யத்தினூடே விழி நோக்கினைப் பதித்தார் அபூ பி ன் அத்ஹம், தேவ தூதர் ஏந்தி நின்ற பொன் னேட்டில் இறையருள் பெற்ற இறை நேச ச் செல்வர்களின் பெயர்கள் ப ள பளத் து க் கொண்டிருந்தன.
என்ன ஆச்சரியம்! அப்பட் டியலில் மக்களை நேசித்த மகாத் மா அபூ பின் அத்ஹமின் திரு நாமமே முதலில் பொறிக்கப் பட்டிருந்தது.
சுடர் மணியாய் ஒளிர்ந்த சீர் நாமத்தைக் கண்ணுற்ற அபூ பின் அத்ஹமின் அகத்திலே மமதையோ, தற்பெருமையோ அல்ல, அமைதியும் நிறைவுமே ஒன்ருய்க் கலந்து இழையோடி யிருக்கும்.
(3d as 60) 5 Leigh Hunt என்ற ஆங்கிலக் கவிஞனின் Abu Ben Adhem 676ŵr o saflawnswŷeir கருத்தைத் தழுவி எழுதப்பட் للقياسة

ArMPMMMM/^/^MAaY*J/M
விஞ்ஞான சாத்திரம்
* சாரணுகையூம் ”
ஏக இறையொளி,
எங்கும் பிறங்கிட
வாகையணிந் தவர்நாம்-தம்பீ
வீரப்பரம்பரைநாம்
பணத்திற்குப் பல்லைக்
காட்டி நடித்திடும் குணங்கெட்ட போக்கினரா? -தம்பீ
குருட்டு மதியினரா?
மலையன்ன பொன்னுக்கும்
மயங்கி விடாமல். நிலைகொண்ட தீனவர் நாம்-தம்பீ நேர்மைத் திருவினர்நாம்
திக்குத் திசையெங்கும்
தீன்கொடி பறந்தி.
தக்கது செய்தலர்நாம்-தம்பீ
தீதறச் செய்தவர்நாம்.
கண்டதை வழிபட்ட
கணக்கற்ற மாந்தரின்
கண்ணைத் திறந்தவர்நாம்-தம்பீ
கற்றுக் கொடுத்தவர்நாம்
விண்சென்று காணும்
விஞ்ஞான சாத்திரம்
அன்றே கண்டீவர்நாம்-தம்பீ
அண்டம் அளந்தவர்தாம்!

Page 22
தத்துவம்.
மரபும்
சமூகத்திலேற்படு ம்
ஒடு சமூகத்தில் இன்று நடைபெறும் சம் . வ ங் க ள் நே ற் று நடந்தனவற்றைப் போன்றே அல்லது நேற்று நடந் தனவற்றின் தொடராகவோ இருக்கலாம். சம்பவங்கள் சங்கி லிபோல் நாளாந்தம் தொடர்ந் து கொண்டிருந்தாலும் அ  ைவ மே ற் பார் வைக் கு ஒன்றுக் கொ ன் று வேறுபாடாகவே தோன்றும்.உதாரணமாக இன்று சமைத்தது மீன்; நேற்று மாமி சம்; இன்று ஒரு பிள்ளை பிறந் தது: நேற்று ஒரு பிள்ளை இறந் தது; இன்று ஒரு வ ர் பிறந்த தினக் கொண்டாட்டம்; நேற்று ஒருவர் இறந்த தின  ைவ ப வம். இப்படியாக வீட்டுக்கு வீடு குடும்பத்துக்குக் குடும்பம், ச மூ கத்துக்குச் சமூகம், தினம் தினம் வேறுபட்டசம்பவங்கள் நடைபெ றுவது போல் காணப்படலாம். இச் சம்பவங்களைத் திரட்டி ஒரு சந்ததியின் கால எல்லைக்குள்
40
நின்று சராசரி கண்டால் நாம் காண்பது பின் வருமாறு தென்ப டும். அச்சமூகத்தின் உண வு இன்ன தென்பது, அம் ம க் க ள் கொண்டாட்டங்கள் இவைதாம் என்பது, அவர்கள் கு வரத்துச் சாதனம் இன்னது என் பது, அவர்கள் கல்வி நிலை, மத அநுட்டானம், ' நம்பிக்கைகள், சம்பிர தாயங்கள், தொழி ல் முறை , உடை நடை, ஒழுக்க விதி ஆதியன இன்னவைதாம் என்பது திட்டமாகத் தெரிந்து விடும்.
இதே விதமாகவே சென்ற சந்ததியும் நடந்திருந்தால் நாம் கூசாமற் கூறலம் அம்மக்கள் வாழ்க்கை முறையில் எந்த ஒரு மாற்றமும் ஏ ற் பட வி ல் லை யென்று. இதை இன்னும் சற் று நீட் டி ன ல் அம்மக்களின் பூட்டன் வழி, பாட்டன் வழி, த ந் தை வழி, பிள் ளை வழி, வாழ்க்கை முறையில் எந்த ஒரு

மாற்றமும் ஏற்படவில்லை என்று சொல்லலாம். காலப் போக்கில் உருவங்கள் மாறினலும் அகம் மாற வி ல் லை. உதாரணமாகத் திண்ணைப் பள்ளியில் படி த் த அதேபாடம் ஒ ஃ) ப் பள்ளியில் படிப்பிக்கப் படுகிறது. ஒட்டுப் பள்ளியிலும் அதே தான். மான வர்கள் ஆசிரியர்கள் சந்ததி சந் ததியாக மாறி மாறி வந்தாலும் பாடங்கள், படிப்பிக்கும் முறை கள் எதுவுமே மாறவில்லை. இத ஞல் சிந் த ஃ0 யென்பது ஒரே
படித்தரத்திலேயே தொழிற் படும். 67 ல் லா ஒழுங்குகளும்,
:ொள் 6கை;கும் தி ரு ம் பி த் திரும்பி அப்படியே வந்து கொண் டிருக்கும். திரும்பித் தி ரு ம் பி அவை வந்து கொண்டிருப்பதை யாரும் சிந் ப்ெபதில்லை. ஏனெ னில் ஒரே சந்த தி நெடுகிலும் இருப்பதில்"). புதுப்புதுச் சந்ததி
960T (up ih (?-?) $ 4ị G + (1 6ồT tại (5 từ பதால் : ஒவ்வென்றும்
3 என்றும் , வெளி ( ;T க்கும் போ து எல்லாம் : \ , பேட்டத்திலேயே ஓடுவது ;ெ மி.ம். இந்த வட் டந்தான் ! ; பு. ‘ப ழ மை Gl 13? á, ' ', 'மூதாதை: , எல் ட வழி’ என்ற கலே:ங்:ால் இம்மரபு அசையாது நி'ரும்.
புதிதா :ே ே யில் நின்று
ம நோக்கல் ‘*
சந்ததி மாறிவிட்டது, ஆண் டுகள் பறத்து விட்டன .
óF出
த்
* T
திரம் வளர்ந்துள்ளதா? இல்?ல. ஆண்டுகள் ஓடினவே தவிர சம்
டவங்கள் ஓடவில் ... । ‘ ஒரே சம்பவந்தான் இருப்பித் திருப்பி எல்லா ஆண்டுகளிலும் நடைபெற்றிருக்கிறது. இதனல் சரித்திரம் வளரவில்லை. இந்த நிலை ஒரு காலத்தில் சரித்திரமே இல்லே என்ற முடிபைக் கொண்டு வருவதும் உண்டு. இ த  ைலே தான் பல கிராம மக்கள், பல சமூக மக்கள், பல தேச மக் க ள்
சரித்திரங்களாக எழுதப் படக் கூடிய சம்பவங்கள் ஒன்று மில் லாமல் மங்கி மறைந்து சிந் த னைக்கு அப்பாலேயே போய் விட்டனர்.
மொழி இருக்கிறது எழுதும் Fாதனம் இருக்கிறது, எழுதக் கூடியவர்கள் இருக்கி ரு ர் க ள். ஆனல் சம்பவ மில்லே, எல்லாம் என்று முள்ள மாதிரியே காணப் படுகின்றன. நடைமுறைச் சம் பவங்கள் இவை ந டை பெறு ம் நேரே தெரியும் , பின் சம்பந்தப் பட்ட சந்ததிக்கு ஞாபகத்திலி ருக்கும், அடுத்த சந்ததிக்குக் கேள்விப்படும். மூன்ரும் சந்ததி கேள்விப் படலாம்; அ ல் ல து தெரியாமலேவிடலாம்; அப்பால் யாருக்கும் ஒன்றுந்தெரியாது.
10 ட் டு மே உ ண் டு
போது
இந்தச் சமூகத்தின் நிலையை * அசையாத நிலை’ என்று சமூக வியலில் கூறுவர். இதை யாருங் கலக்கி விடாமல் இருக்கப் பல ப டு ம். இந்த அரண்களைப் போடுபவரும்
அரண்கள் போடப்
4 li

Page 23
பாதுகாப்பவரும் யார்? இந்த அசையாத நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுக்கிக் கொ
ண்டு மூகத்தை உறிஞ்சிவாழும் புல்லுருவிகள் அரசனுக இருக்கலாம், மதபோதகர்களாயிருக்க லாம், வேறு ஏதும் முழு அதிகார அரை அதிகார வர்க்கத்தினரா பிருக்கலாம்; ஒவ்வொரு துறை பிலும் ஒவ்வொரு கூட்டமிருக்கும். அந்த அந்தத் துறையில்
భ్యYప్యీ ンダ 李エミ恐
கும். வெளியிலிருந்து கலக்கு தலைப் பொதுவாகப் போராலே யே தடுத்து நிறுத்தப்படும். தேச மாயில்லாமல் தனிப்பட்ட நபராயின் அவரை நாடு கடத்தி விடுதல் வழக்கம்.சோக்கிரட்டீஸ் கொல்லப்பட்டார், ரூசோ நாடு கடத்தப்பட்டார், கலிலியோ சிறைப் படுத்தப்பட்டார், மார்க்ஸ் நாடு கடத்தப்பட்டார் முகம்மது நபி துரத்தப்பட்டார்.
ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இ க் கட் டு ரை யை முழுமையாகவோ,
பகுதியாகவோ
யாரும்
மறுபிரசுரம்
செய்யக் கூடாது.
ஆ-ர்
அவர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பர். யாரும் கலக்கிவிடக் கூடாது. அக்கலக்குதல் உள்ளி ருந்தும் வரக் கூடாது; வெளியிருந்தும் வரக் கூடாது; இதற் கேற்றவகையில் ச ட் டங்க ள் ஆக்கப்பட்டுத்தண்டனை $ள் வரையறுக்கப்படும். சிறை, நாடு கடத்தல், மரண தண்டனை சித் திரவதை ஆகியன உள்ளிருந்து கலக்குகிறவர்களுக்குக் கிடைக்
இவ் விதம் ஆயிரக்கணக்கான உதாரணங்களை இது நாள்வரை யிலும் ஒவ்வொரு துறையிலும் கூறலாம.
இவ்விதம் அசையாதநிலை யில் தேங்கி நிற்கும் குட்டைநீர் போல் சமூகம் இருந்து வரும் போது இயற்கையாகவே சில சம்பவங்ாள் தோன்றும். 1. புதுநீர் வராமலும் உள்ள
நீர் அசையாமலும் ஆகிற
 
 
 
 
 
 
 
 
 

போது குட்டையில் அகத்தங்கள் பெருகும். சமூகத் தில் ஊழல்கள் மலியும்,நல்ல கொள்கைகளைச் சுற்றி மூடக் கொள்கைகள் வளரும். 2. சிந்தனை மரத்துவிடும். சமூ கம் சலித்தநிலையிற்காணப் படும். எல்லாந் தீமைக்கே என்ற மனப்பான்மை கூடும். வாழ்க்கையில் வெறுப்புத் தட்டும். 3. மக்கள் பொ ம் மை க ள் போல் நடமாடுவர்; வாழ்வில் ஜீவகளை அற்றுவிடும். இது ஈற்றில் சுய அழிவுக்கு வழியாகும். அதா வ து மங்கி ஈற்றில் மறையும். 4. அடக்குமுறை கூ டு மே ல் உட்பூசலினல் கெ தி யி ல் அழியும்; அல்லது அடிமை யாகும். இப்படியிருக்கையில் ஞானிகள், தீர்க்கதரிசிகள், விற்பன்னர்கள், சமூகத்துக்குள்ளேயே தோன்றுவர். மனிதன் சிந்தனை செ ய் யு ம் பிராணி. அறிவு விசாலிக்கும் தன்மையது. இத ந்கு யாரும் திரை போடமுடியாது. இலை மறைகாய் டோல் இவர்கள் தோன்றுவர். எந்தத் துறையிலும் இத்தகைய விற்.
பன்னர் தோன்றலாம். இவர் கள் சமூகத்தைப் புனருத் தா. ரணம் பண்ணல், புதுமைக்கு
வழி நடத்தல், அறியாமையை நீக்கல், அவலநிலையை எடுத்துக் as T L - 6 போன்ற Ꭵ .1 ᎧbᏪ
புது நோக்குகளை ம க் களு க் கு எடுத்துக் கூறமுனைவர் குட்டையில் புதிய மழை நீர் சேர் வதற்கு இதுவே அறிகுறியாகும். மேலும் குட்டை கலக்கப் படுவ தற்கும் அ றி குறி இதுதான். இவர்கள் போதனை ஆரம்பத்தில் இரகசியமாகவே தொடங் கும், சாத்வீகமாகவே இயங்கும். பின்பற்றுகிறவர்கள் சற்றுக்கூடியதும் பகிரங்கப் போத னைக்கு வெளிக்கிடுவர். இது அபாயமான கட்டம். எதிர்ப்புக் கூடும். பழமை விரும்பிகள் சத் துராதியாகி விடுவர். ஈற்றில் பலப் பரீட்சையிற் போய் விற் பன்னர்கள் மாய்ந்துவிடுவதும் உண்டு. வரலாற்றைப் பார்த் தால் அதிகம் பேர் கொல்லப் பட்டே விட்டனர். இதை ஒரு சி ல ரே சீவிய காலத்தில் வெற்றி கண்டனர். சி ந் த னை ப் புரட்சி, சமூகப் புரட்சி என்று பலவாறு கூறுவர். ஆரம்பத்தில் இத்தகைய விற்பன்னர் சமூகத் துரோகி, சமூகத்தை அழிப்ப வர், குழப்புபவர், அமைதிக் குப்பங்கம் விளை வி ப் போ ர். என்ற பல நாமங்களால் அழைக் கப்படுவர். எதற்கும் அஞ்சாமல் நின்று பிடிப்பவர் மிகச் சிலரே. ஏனெனில் இவ் வித ம் குழப் புபவர் ஆரம்பத்தில் தானும் தன்னைப் பின் ப ற் று ம் ஒரு சி ல ரு மா க வே இருப்பர். ஆட்பலம் குறைவு. ஆனல் பழமைவிரும்பிகளோ எப்போதும் அதிகமாகவே இருப்பர்.
இது இயற்கை நியதி.
4.

Page 24
இந்த விற்பன்னர்களைக் க ற் பனை யி ல் வாழ்பவர்கள் :ன்று அவர்காலத்துமக்கள் கூறு வர். அவர்களின் போதனையைக் கற்பனை என்று கூறுவர். ஏனெ னில் காண்பது வேறு, அது தான் பழமை; எல்லாருக்குந் தெரியும். இவர்கள் சொல்வது எப்போதும் கற் பனை என்ற அடைமொழியையே தாங்கும். ஏனெனில் இது நடைமுறைக்கு இனித்தானே வரவேண்டியிருக் கிறது.
ஒரு சமூக சரித்திரத்தில் சம்பவங்கள் தோன்றும் பகுதி இதுதான். சரித்திரம் வளர்வதும் இவைகளால்தான். ஒரு சமூகத்தின் புகழ், வீரப்பிரதா பம், கலைத் திறமை, விற்பன்னத்தும், ஆதியன வெளிப்படு வதும், வரலாற்றில் நுழைவதும் இதே காலத்தில்தான். இப் படியான கொந்தளிப்பு ஏற்படு வது இ ய ற கை யி லொ ன் று. இதை யாராலுந் தடுக்க முடியாது. எ தி ர் ப் ப வர் அந்தக் காலத்தில் புகழப்பட்டாலும் பின்னர் தூற்றப்படுவர், ஆனல் அதே காலத்தில் தூற்றப்பட்ட புரட்சியாளன் பின்னர் பு:ஈழப் படுவதுமன்றிச் சமூக த் தி ன் கெளரவச் சின்னமாகவே மாறி வி டு கி ரு ன். இது வரலாறு தரும் படிப்பினை.
இந்தப் புரட்சிக்குரிய காலம் மிகச் சுருக்கம். , ஒரு சில வருடங்களுக்குள் இந்த வித்து தூவப்பட்டு விடும், குட்டையும்
44
கலக்கப் பட்டுவிடும். சமூகமும் ஒரு சுழற்சி அல்லது புயலுக் குள் அகப்பட்டு நிமிர்ந்துவிடும். இதற்குப் பொறுப்பான விற்பன் னனும் மறைந்து விடுவான்.
ஆளுனல் அசைவு பல வருடங்கள்
இயங்கிக் கொண்டேயிருக்கும். இந்தப் பகுதியை ‘மாறும் பருவம் அல்லது தழுவும் பருவம் என்று சமூகவியலில் கூறுவர்.
சமூகத்துக்கு வெளியிருந்தும் இந்தக் காற்று வீசுவது" முண்டு. இதைச் சற்று ஆராய் வோம்.
வேருெருசமூகம் கலை த் து றையிலும் விஞ்ஞானத்துறையி லும் மற்றும் முன்னேற்றத்துக்குரியதுறைகளிலும் புதுமை யும் உணர்ச்சியும் கொண்டு ஒ டு கிற போது இதனுடைய எழுச்சி பற்றிய சிந் த னை கள் இவற்றில் பின்தங்கிய மக் களுக்குள் வீசுவது இயல்பு. சம்ப வங்கள் தேசங்களுக்குத் தேசம் எட்டுவது இன்று மிகத்துரிதம். அ க் கா லத் தி ல் வர்த்தகம், போர், தேச ஆராய்ச்சி முதலி யன இத்துறையில் ஒரு நாட் டின் சம்பவங்களை இன்னுெரு நாட்டுக்குக் கோண்டு செல்லும் சா த ன ங் க ளா யி ரு ந் தி ரு க் கின்றன. இன்று இவையில்லாமலே ஒரு நாட்டின் சம்பவம் இன்னெரு நாட்டில் மிகக் கெதி யில் எட்டிவிடுகிறது. இ த ன் கா ர ன மா க புதுமை நுகர்வு, புதுமைநோக்கு ஒரு சமூகத்

துக்கு வெளியிலிருந்து உள்ளே பாயும். இப்படிப்பாயும் போது அது பாயும் சமூகத்தில் சிந்த னையைக் கிளறிவிடும். சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களே முதலில் இவற்ருல் தாக்கப்படுவர். அவர் கள் சிந்தனை சிறிது சிறிதாகச் சமூகமெங்கும் எதிரொலி செய் யும். இந்த நிலையில் எதிர்ப்பு கள் முன்போல் தோன்றவே செய்யும் சிந்தனை பரவும் வேகம், அதைப்பரப்பும் சாதனம் ஆகியவற்றின் தன்மைக் கேற்ப எதிர்ப்புக் கூடும் அல்லது குறை யும் அ ல் ல து இல்லாமலாகி விடும். எ ந் த த் துறையிலும் இவ்வகைப் புரட்சி ஏற்படலாம்.
"அ சை யா து நின்ற ஒரு நிலையை அசைக்கச் செய்யும் ஒரு சக்தி எப்போதும் முன்னேற்றம் நோக்கி வேலைசெய் யுமே அன்றி முந்தியிருந்ததி லும் பார்க்கக் கீழ் நோக்கித் தள்ளிவிடுவதாக இராது . இவ் விதி சமூக இயலில் ஒரு பொது விதியாகும். இத்தாலியின் அறிவுட் புரட்சி, பிரான்சின் அறசியற் புரட்சி, இங்கிலாந்தின் கைத்தொழிற் புரட்சி, அமெரிக் காவின் வி டு த லை ப் புரட்சி, துருக்கியின் சமூகப் புரட்சி, கீழ் நாடுகளில் இருந்து வந்த விடுதலைப்புரட்சி, இவை யெல்லாம்
நிரந்தரமாயிருந்து வந்த ஒரு
அசையாத நிலையில் வெறு: க்
தட்டி எழுந்த புரட்சிகளேயாகும். இது மிகப் பெரிய அள
விலும் மிகச்சிறிய அளவிலும் ,
எத்துறையிலேனும் நடைபெற
6υ πιο.
இவ்விதப் புரட்சி ஏற்பட்டுக் கொந்தளித்த பின் ஏதோ ஒரு நிலை தெளியும். அது எப்போதும் புதுமை தழுவியதாகவே இருக்கும். இவ்விதம் புதுமை நுழையும் போது பல போலிகளும் நுழைவது சகசம், காலப் போக்கில் இப்போலிகள் தாமே மறைந்துவிடும். இந்தப் புதுமை நுழைவிஞல் சமூகம் கொஞ்சக் கா ல த் து க் குத் தழுவுதல்" என்ற நியதியில் ஒடிக் கொண்டிருக்கும். பல பாதகங்களும், பல சாதகங்களும் சமூகத்தில் தோன்றும். சமூகத்தின் ஆர்வம், விழிப்புணர்ச்சி, அறிவு நிலை, விவேக வல்லபம் இவற்றின் தன் மைக்கும் தரத்துக்கும் ஏற்ப இத்தத் தழுவு காலம் நீடிக்கும்
அல்லது சுருங்கும். ஈ ற் றி ல் இந்தப் புது நிலையே நடை
முறைநிலையாக வந்து விடும். இதன் இடையில் பல சந்ததி வந்து போய் விடலாம். இவ் விதம் நிலைப்பட்டதும் இதுவே * மரபு ஆய்விடும். இந்த மரபு இருப்பித் திருப்பிச் சு ழ ன் று கொண்டேயிருக்கும். இந்த ச் சுழற்சி பல வருடங்கட்கு நீடிக் கும். இப்படி நீடித்துக் கொண்டு போகிற போது பழைய விதி தொழிற் பட ஆரம்பிக்கும். அ5ாவது மறுபடியும் பு ர ட் சி தொடங்கும்.
முன்கூறப்பட்ட விருத்தாந் தமே ஒரு சமூகம் வளர்வதில்
45

Page 25
காணப்படும் விதியாம். எந்தத் துறையிலும் சமூகத்தில் இந்த விதி தொழிற் படும்
மரபு-புரட்சி-தழுவுதல்-மரபு
மதத்தைப் பொறுத்தவரை யில் இவ்விதி வேருெருவகையிற் தோன்றும், மதம் ஆரம்பத்தில் மிகப் பரிசுத் த த் தோடு தன் கொள்கைகளை வலியுறுத்தும். நாளாவட்டத்தில் இந்தப் பரி
மதத்தின் சுய ஒளியே மறுபடி , யும் வீசச் செய்வர். சில சந் தர்ப்பங்களில் ஒரு புதிய மதமே தோன்றி விடுவதுமுண்டு. ஆகவே மதத்தைப் பொறுத்த வரை நமது விதி பின்வருமாறு தொழிற்படும்.
மரபு-புரட்சி-மரபு
சமூகவியல் ஆராய்ச்சியாள ரின் முடிபுப்படி இவ்வகை மாற் றங்கள் சமூகத்தில் சதா நிகழ்
VMVYM7
கூலி மலிவு . . . . . . . . . . ஒரு லட்சாதிபதியிடம் வேலை தேடி வந்த ஒருவன் மாதத்தில் முதல் நாளைக்கு ஒரு சதமும்
8 இரண்டாம் நாளைக்கு 2 சதமும், மூன்ரும் நா
ளேக்கு
4சதமும் என்ற ஒழுங்கில் கூலி தரப்படும் என்ற ஒப்பந்தத்தோடு வேலேக்கமர்த்தப்பட்டான்.
மாதமுடிவில் லட்சாதிபதி மூர்ச்சித்து இறந்து
போளுர்,
MMMMMMNMNMMNMNMMMM சுத்தக் கொள்கைகளைச் சுற்றிப் பாசியும் தூசியுமாகிய மூடக்கொள்கைகள், மூட அநுட்டா னங்கள் வளரத் தொடங்கும். மக்கள் எந்த உணர்ச்சியுமற்று மதத்தைச் சம்பிரதாயத்துக்கா கவும் ஒரு லாபத்துக்காகவும் 3:த்துக் கொண்டு எ ல் லா ப் பா பங்களையும் பலபல ரூபத்தில் செய்யத் தொடங்கி விடுவர். சமூகம் இதனுல் சுய அழிவுக்கு நகர்ந்து கொண்டிருக்கும். இப்படியான நேரங்களில் ஞானிகள் தோன்றுவர். அவர்கள் தங்
களின் திறமையினல் மாசு நீக்கி
66
காரணம்? - 50-ம் பக்கம் பார்க்க
ந்து கொண்டே இருக்கும். எல் லாம் எப்போதும் ஒரே முறையில் மாறுவதில்லை. நடை முறைக்கு வருகிறபோது பழமை யும் அதனுர்டே நகர்ந்து கொண்டிருக்கும். இவற்றையிட்டு by iT (5 lb
புதுமை
எரிச்சற் படுவதில்லை. ஒடிக்
G3LDir Li (St.ft si is sy: 9 கொண்டிருக்கும் பில் பழைய
சென்று கொண்டிருப்! :) :)
in FFL.
EF FTG FT (TSSF un fi“. 1, ' ';
(3ηριό.
பழைய ஓலே க் (; டி சிை
u رع ..
வானெ லிப் பெட் டி இருந்து இயங்குகிறது.
க் கு ஸ்
 
 
 
 

தே வார ம் பாடி ய அதே மொழியில் சினிமாப்பாட்டும் ஒடிக்கொண்டிருக்கிறது. ஆகவே இவையெல்லாம் ஒரு சமூகத்தைப் பல துறைகளில் வளரச் செய்யும் இயற்கைச் சக்திகளாம்.
மரபிற் பல வ கை யுன் டு. தொழில் மரபு, மொழி மரபு, பேச்சு மரபு, வை ப வங்கள்
மரபு என்று ஒரு சமூகத்தின்
கலாசாரத்திலுள்ள எல்லா அம் சங்களிலும் இம் மரபு காணப் படும். இத்தகைய மரபுகள் யாரோ ஒருவரால் ஒரேகாலத் தில் ஆக்கப்பட்டவையல்ல. காலப்போக்கில் படிப்படியாகப் பலராலே ஆக்கப்பட்டுச் சமூகத்துக்குப் பிதுர்ராஜ்ஜிதமாகக் கொ டு க் க ப் பட்டவையாம். இந்த மரபு அந்த அந்தக் கா லத்து அறிவின் அடிப்படையில் வைத்துக் கட்டியெழுப்பப்பட்ட தேயாகும். அறிவு விசாலிக்கிற போது இந்த மரபுகளும் மாறும். எல்லா ம ர பு களும் சமூகத்தின் சுபீட்சம், நல்வாழ்வு, நோ க் கி யே யுள்ளன. ஒரு கெதியில் தன்வழக்கிலுள்ள மரபுகளை மா ற் று வ தி ல் லை. அடக்கு முறையினுல் மாற்றப் படுவதும் உண்டு. அப்படி மாற்
சமூகம் மிகக்
தோன்றி.
றப் பட்டாலும் அதன் உட் குமுறுதல் அடங்கப் பல ஆண்டு கள் செல்லும். ஒரு சந்ததி பூரணமாய் மறைய வேண்டும். பழைய சின்னங்கள் அழிக்கப் படவேண்டும். வளரும் சந்ததி பழைமையை உணரமுடி யாதவாறு எல்லாமே மாற்றப் படவேண்டும். சர்வாதிகாரிகள் அதிகமாய் இந்த முறையையே பின்பற்றுவர். இயற்கை யின் படி ஒடவிட்டால் அறிவு விசா லத்துக் கேற்ப அது தானே மாறிக் கொண்டிருக்கும். மதம் ஒன்றைத்தவிர மற்ற எ ல் லா மரபுகளும் மாறுந்தன்மையன. மதத்திலும் அதனுடைய தத் துவ அடிப்படையும் அந்த அடிப் படையில் எழுந்த கிரியைகளும் தவிர ம ற் ற வை யெ ல் லா ம் அறிவு விசாலத்தால் மாற்றம டையும். பத்திரிகைகள் வந்த பிறகு சில புதிய ம ர புக ள் தோன்றியிருக்கின்றன. விவாக, மரணம் சம்பந்தமான வை ட வங்களில் கலந்து கொண்டோர். ஆசீர்வதித்தோர், அநுதாபத் தெரிவித்தோர், ஆ கி யோ குக் குப் பத்திரிகையில் ந ன் றி தெரிவித்தல்; இப்போது இவ் வழக்கத்தால் ஒரு மரபு புதிதா கத் தோன்றியது.
《7

Page 26
சிறு கதை
அறபு மூலம்;-
மஹ்மூத் தைமூர். தமிழில்:-
மெளலவி யூ. எம், தாஸிம் (நத்வீ) எம். ஏ.
விதன் யாக்கூத்தின் கடை கமாபமீஸில் உள்ள என்னு டைய வீட்டுக்கு முன்னுல் இருந் தது. வைத்தியக் கல்லூரியில் நான் மாணவனுக இருந்த போது இப்பகுதியில் குடியிருந்தேன். சவரம் செய்யும் பொருட் டு வாரத்தில் இரண்டு அ ல் ல து மூன்று முறை நான் யாக்கூத்தி டம் செல்வதுண்டு. அத ஞ ல், நான் அவனுடைய வாடிக்கைக் காரர்களில் ஒரு வ ஞ கி விட் டேன். போகப்போக வாடிக் கைக்காரர்களில் எனக்கே முத லிடம், மனமாரப் பழ கி க் கைநிறைய நான் கொடுப்பதே அதற்குக் காரணம், உ எண் மை யில் அவன் இத்தகைய அன்புக்கு மிக அருகதை உள் ள வ னும் கூட. அனைவரையும் அன் பு கொள்ளச் செய்யும் சிறந்த குணம் அவனிடம் இருந்தது. திறந்த மனம், மலர்ந்த முகம்; இழிவான வார்த்தைகள் கலக் காத இனிய மொழி அவ னு டை ய பேச் சிலே தவழும்.
鸽8
குதும் வாதும், அறியாத வெள்ளே, ஏழை மனத்தை அது எடுத்துக் காட்டியது. நெடுநே ரம், பழகத்தக்க குணம் அவனி டம் இருந்தது. அவனது இனி மையான பேச்சுக்களைக் கேட்ப தில் வா டி க் கை யா ள ர் கள் சஃாக்க மாட்டார்கள். பலவே ளைகளில் எனக்கு ஒய்வு கிடைப் பதுண்டு. சிலவேளை களைப்பும், பாடங்களில் அலுப்பும் தோன் றும். அப்போதெல்லாம் அ வ னது இனிமையான பேச்சு க் க ளில் லயித்திருப்பதற்காக அவ னது கடைக்குப் போவேன்.
ஸலாம் என்ற ஒரு சிறுவன் யாக்கத்திற்கு உதவியாக இருந் தான். வயது பதினேழு இருக் கும். அவனுக் கென்று இந்த உலகில் உறவினர் யாருமில்லை, யாக்கூத் அவனைச் சிறியவளுக இருக்கும் போது கண்டெடுத் தா ன். அவனே வளர்த்துத் தொழில்க் கற்றுக் கொ டு த் தான். தனக்குப் பின்னே தன் கடைக்கு அவன் ஏக வாரிசாக வேண்டுமென எண்ணி இரு த் தான். பையனைப் பற்றி அடிக் கடி என்னிடம் முறையிடுவான். அவன் வெற்றி பெறுவா ளு என்ற ச ந் தே கம் அவனுக்கு இருந்தது. நானும் பலதடவை சிறுவனுக்கு ஒழுக்க உபதேசம் செய்துள்ளேன். அப்போது அவ னிடம் ஒரு விதப் புன்முறுவல் தோன்றும். என் பேச்சை அவள் காதில் வாங்க வில்லை என்பதை

அது எடுத்துக் காட்டும். இளே ஞளின் நடத்தையோ, பேச் சு வார்த்தைகளோ, இறு மாப்போ எனக்கு ஆச்சரியமாகத் தெரிய
வில்லை. அப்பகுதிக்கே தன்கின ஒரு வீரனுக அவ ன் எண்ணிக் கொண்டான் போல எனக்குத் தெரிந்தது. கடைக்காரன் யாக் கூத் இல்லாத போது எ ன் னு டைய யன்னல் வழியே பல த ட வை இளைஞ னை நா ன் பார்த்துள்ளேன். அவ னு க் கு மு ன் ஞ ல் இளமங்கையரோ, அல்லது பெண்களோ போகும் போது ஒரு முறைப்பு முறைப்ப தையும், அவனுடைய இளம் f சை துடிப்பதையும் நான் கவனித் துள்ளேன்," jelajsp/69ulu Hg
வங்கள் நடனமாடும், வாய் மோசமான வார்த்தைகளால் பெண்களை வரவேற்கும்.
இந்த மோசமான இளைஞஃr
நீ ஏன் விரட்டி விடக்கூடாது என்று ஒரு நாள் நான் யாக் கூத்தைக் கேட்டேன். வழக்கம்
போல அவனுடைய மு கம் மலர்ந்தது. 'பாவம்! தான் அவ னை விரட்டினுல் எங்கு போவான்? சுயமாக உழைக்கும் திறமை அவனிடம் இல்லை, ஒரு வேளை இறைவன் நாடினல் அவனை நல்லவனுக்கி விடவும் முடியும்,
அல்லவா? " என்று பதில் கூறினன்.
யாக்கூத் LD 600TLDT 30Tahl air.
அவனுக்கு ஏழு வயதுள்ள ஒரே
49

Page 27
மகள் இருந்தாள்.
'வளது பெயர்.
ஒரு gsp' f GT 7 51 தன் ஆ லிட 11 தோடு ** செய்யிதா லெய்னப்’ பகுதியில் தான்.
குடி வீட்டுக்கும் வெகுதுரம் தன்னுடைய கடைக்குப் பக்கத் தில் அல்லது தனது கண்காகிைப்பில் விதியில் பொருட்டு இல்ஹாமை அழைத் து வருவான். அன்பு முழுவதை யும் மகள் மீது அவன் சொரிந்தி ருந்தான். குழந்தையும் தகப்பனைப் போ ன் றே ம ல ள் ந் த முகத்துடன் காட்சி தந்தாள்.
சிறு குடும்பத்
விளையாடும்
கடைப்படியில் அமர்ந்து கொ ண்டு சீலைத்துண்டுகளினல் ஆன
இல்
இவன் வசித்து வந்ஆவி லுடைய கடைக்
அவளின் பேச்சை ரசிப்பதற்.
ாக உற்றுக்கேட்டேன். ‘எப்படி என்று சிலவேளை நான் அன்டோடு குசலம்
مجسمہ سر ?ملک ۔ if g (36.si
விசாரிப்பு.
துண்டு. என் பக்கம் திரும்பிச் சிரித்த வண்னம் என் கேள்
விக்கு விளங்காத பதில் தந்து விட்டு, மீண்டும் பொ ம் மை போடு ஒன்றி விடுவாள். g5 Ꭵ -- ᏍᏱ) :: ]
a) அவளுக்கென நான் இனிப்புப்பண்டங்கள் வாங்கி வருவேன். விளையாட்டுப் பொ ருட்களும் கொடுப்பேன். அவள் என்னை நேசிக்கத்துவங்கினுள்.
என்னேடு நெருங்கிப் பழகிவிட்டாள். அவளுடைய பொம்மை களோடு என் மடியில் அவளை
இருத்திக்
நான் கொள்வேன்.
அவளது இனிமையான மழலைப்
தனது பொம்மையோடு அவள் பேச்சுக்களுக்குக் காது கொபேசிமகிழ்ந்து விளையாடுவாள். டுத்து ரசிப்பேன்.
*V^*** M M
கூலி மலிவு.! விடை வேலைக்காரனுக்குக் கொடுக்க வேண்டிவந்த சம்பளம் ரூ. 1,300, 234/23 சதம் ஆனதே! ????????????
நாவிதன் யாக்கூத் வர வர மெலிந்து போனன். படுமோச மான இருமல் அ வ னை த் தொத்திக்கொண்டது. வைத்தியரிடம் சென்று சோதித்துப் பார்க்கும்படி நான் கூறினேன்; மறுத்து விட்டான். புன்முறுவ லுடன் என்னைப்பார்த்து,“என்ன செய்வது துரை! அல்லாஹ்வின்
አጃ0
W/MI/MAMMMMMMMMM MMMMMMMMMMMYMAM,
மீது பா ர ஞ சா ட் டு வோ ம் என்று வேதாந்தம் கதைப்பான்.
ஒரு கிழமை வேலைக்கு வரா 10 ல் இருந்து விட்டு, மீண்டும் அ வ ன மிகவும் உருகிப்போய் இருப்பதைக் கண்டேன். முகம் வரண்டு போய் இருந்தது, அவ ன து
கடைக்கு வந் தான்.
 

கையைப் பிடித்துப் பார்த்தேன். காய்ச்சல் பலமாகக் காய்ந்தது. உண்மையில் அவன் ஒரு பெரிய நோயாளி,
'நீ உனது சுகத்தைக் கவ னிப்பதே இல்லை! சீக்கிரமாகப் படுக்கையில் இருந்து ஏன் எழுந் தாய்? பரிபூரண ஒய்வெடுப்பது மிக மிக அ வ சி யம்!” என்று கடிந்து கொண்டேன்,
'நான் நெடு நாள் படுக் கையில் இருந்தால் என் குடும்ப நிலை என் ஞவது? ஒரு சிறு குழந் தையின் முடியையாவது இந்த இளைஞர் ஸலாம் வெட்டுவான் என்று நினைக்கிறீர்களா?.எனவே தா ன் நா ன் அல்லாஹ்விடம் பாரஞ் சா ட் டு வோ ம் எனச் சொன்னேன்!’ என்று அவ ன் விடையளித்தான். அவ ன து தொணியிலே புதைந்து கொண்டி ருந்த துக்கத்தின் ஒலி எனக்குக் கேட்டது.
ஆனல் சில நாட்களுக்குப் பின் படுக்கையில் இருக்க வேண் டிய நிர்ப் பந்தம் அவனுக்கு ஏற் பட்டது. என்னுடைய வைத்தி யர் ஒருவரோடு அவனது வீட் டுக்குப் போனேன். உடனடியாக அவனுக்கு வேண்டிய பரிகாரங் களைச் செய்து என்னல் இயன் ற பண உதவியும் அளித்தேன். நான் கூறி ய ஆலோ சனை க் கொப்ப வேலையும் ஒய்வும் என்ற
முறையில் அ வ ன் ந ட ந் து
கொண்டான். அவனது நிலை சீர டைந்தது. மகிழ்ச்சி மீண் டு ம் தெரிந்தது. முகத்திலே மலர்ச் சியும் கண்டது.
கல்லூரி விடுமுறை வ ந் து வி ட் டது. கோடைகாலத்தில் இரண்டு மாதங்களைக் கழிக்கும் பொருட்டு அலெக்ஸாண்டிரியா வுக்குப் போக முடிவு செய்தேன். சீக்கிரம் குணமடைய வேண்டு மாயின், நடந்து கொள் ள வேண்டிய முறைகளை எனது நண் பனன நாவிதனுக்குத் தெரிவித் தேன். அவன் எனக்காக நீண்ட நேரம் பிரார்த்தித்தான். என்னு டன் கைகுலுக்கினன்' நன்றி நிறைந்த அவனது கண்களில் நீர் வழிந்தோடியது. அடக்கிக் கொண்டே அவ ன் என்ணுேடு பேசினன்;~ “டாக்டர் ! உண்மை யில் நீங்கள் ஏழைகளின் வைத் தியர். எ ங் கள் மீது அ ன் பு கொண்டு இறைவனே உங்களை அனுப்பினுன்!’
அலெக்ஸாண்டிரியா சென் றேன். மூன்று மாதங்கள் அதன் குளிர்ந்த சு வா த் தி ய த் தி ல் கழித்து விட்டேன். புத் து ணர்ச்சியோடு கெய்ரோ திரும் பிய நான் எ ன து படிப்பைத் தொடர்ந்தேன். நாவி த னி ன் கடைக்கு வந்தேன். கடை மூடி யிருந்தது. அடுத்த பக்கத்துக் கடைக்காரரை வினவிய போது ஒரு வாரமாய்ப் படு க் கை யி ல் இருப்பதாகச் செய்தி கிடைத்

Page 28
"தது. அவனைச் சந்திக்க வேண்டு மென எண்ணினேன். இக்கட் டான எனது நேர ம் அதற்கு இடம் த ர வி ல் லே. சில நாட் 2ளுக்குப் பிறகு வீட்டில் இருந்து புறப்பட்ட போது, பக்கத்தில் உள்ள ஒரு கடை ஒர த் தி ல் , இல்ஹாமைக் கண்டேன். வி தி யின் ஒரத்தில் அவள் அ முழு து கொண்டிருந்தாள். அவளுடைய கையிலே வழக்கம் டோல் சீலைப் பொம்மை இருந்தது. அ ரு கே சென்று அவளை அழைத்தேன். எழுந்து ஓடிவந்தாள். எ ன து இரு கால்களையும் கட்டிப்பிடித் துக் கொண்டு சத்தம் பே? பட்டு அழுதாள். களில் துரக்கிக் கொண்டு அ ன் போடு விசாரித்தேன். அழுகிருய்? உனது தகப்டனுக்கு இன்னுமா சுகமில்லை?’
அவளே எனது கை
** @T
*இல்லை. என்தாய்... . s எ ன் ரு ள், உ ன் தா ய் க் கென்ன?’ என்றேன். 'இறந்து விட்டார்!’ என்ருள். மீண்டும் அவள் கடுமையாக அழத்தொ டங்கினுள். உண்மையில் நான் எதிர்பார்க்க்ாத இந் நிகழ்ச்சி என் வாயை அடைத்து விட்ட்து. நிலைமையைச் ச மா விரித் து க் கொண்டு அ வளை த் தேற்றி
னேன். என்னுடைய பையிலி ரு ந் து ஐ ந் து ‘கிருஷ"கள்’ (55 சதம்) கொண்ட நா ன ய த் தை அவளுக்குக் கொடுத்
தேன். “அதோ! “gnodi) 6.J fr nfr LE T” இருக்கிருர், ஒடிப்போய் உனக்கு
廖剧
விருப்பமானவைகளை வாங்கிக் கொள்!" என்று கூறி அவளை அனுப்பினேன். அவள் சிரித் தாள், காசைப் புரட்டிப்பார்த் துக் கொண்டே இருந்தாள். மூக் கையும், கண்களையும் துடைத் துக் கொண்டு ஓடினுள்.
கடை திறந்
அவச
பாக்கூத்தின் திருந்தது. நான் அங்கு ரமாகச் சென்றேன். என் நண் பன் நாவிதன் கத்தி தீ ட் டி க் கொண்டிருந்தான். நான் வரு வதை அறிந்ததும் என் பக்கம் திரும்பி ஓடி வந்து ம கி ழ் ச் சி யோடு எ ன் னே வரவேற்ருன். * பத்திரமாகத் திரும்பி வந்தீர் கள், டொக்டர்! இறைவனுக்கே எல்லாப் புகழும். நீண்ட காலம் எங்களை வி ட் டு மறைந்திருந்தீர் கள்!” என்று கூறிக் கொண்டே துரசி படிந்த ஒரு நாற்காலியை எனக்கு அளித்தான். தன்மேனி யில் இருந்த துண்டின் ஒர த் தி ஞல் அ த னே த் துடைத்துக் கொண்டே, ‘வாருங்கள்! இருங் கள்! கோப்பி கொண்டு வ ர ச் சொல்கிறேன்' என்று கூறினன்" ** அவசிய மில்லை!’ என்று கை யால் காட்டிக் கொண்டே அவ னது நடவடிக்கையையும், டேச் சுத் தொணியையும் உற்று நோக்
இக்  ைமியில் அவனில் இருந்த மாற்
றம் என்னைத் திடுக்கிடச் செய்
கொண்டிருந்தேன். உ எண்
தீது,
என் முன்னுல் இரு க் கும் இம் மனிதன், அவனது வரண்டு

போன முகம், சவரம் செய்யப் படாத தாடை, கிழிந்த மேலா டை, அனைத்தும் எனக்கு ஆச் சரியமாக இருந்தன. காய்ந்து வரண்டு போன ஒருவனின் முகம் வரண்ட பாலையிலே ந ட் ட ப் பட்ட மரத்தைப் போன்றது. நான் இப்போது
முதிர்ந்தவருக்கும், யாணத்திற்கு முன்னே விட்டுச் சென்ற மலர் ந் த மு க மு ம், தே ர் த் தி யா ன உடைகளும் கொண்ட யா க் கூ த் தி ற் கும் இடையில் எவ்வளவோ
LI TG5.
11.Π. ή 3 (Φ είο
ar GT ? "
வேறு
சற்று நேரம் தெகிழ்ந்தது. **இப்பொழுது தா ன் உங்கள் மகளைச் சந்தித்தேன்; அ,வ ள் அழுது கொண் டி ரு ந் தா ள்.’ என்று அவனிடம் கூறினேன். உடனே அவனது முகத்தை ஒரு இருள் மேகம் கப்பியது. என்னே அவன் இடைமறித்தான். ‘தன் தாயைப் பற்றி அவள் உங்களி
சொ ல் மலி என்று கேட்டான் யாக்கூத்! அப் போது நான் சொல்ல முடியாது.
w as .- १ L -- I LO யிருப்பாளே!’
பட்ட துன் ப ம்
இந்த நீண்ட மறைவிற்குப் பின் முதலாவது எமது சந்திப்பே உங்களுக்கு ஆறுதல் கூறவேண் டி ய த7 க அமைந்திருக்கிறது" இது என்னை மிக வாட்டுகிறது. உமது எஞ்சிய காலத்தை அல் லாஹ் அருள் நிறைந்ததாக ஆக்
Ꭹ •፡ கட்டும், இதுதான் உ ல க ம்!’
என்று நான் அவனுக்கு ஆறுதல் கூறினேன். அதற்கவன், ‘நீங் கள் நன்முக இருக்க வேண்டும்,
டொக்டர்!’ என்ருன்,
நீண்ட நேரம் கழி ந் த து அவனது கைகள் அசந்து விட் டன. பக்கத்திலுள்ள நாற்கா லி (பி ல் விழுந் து கொண் டு அவன் அழத்தொ டங்கினன். அவனுக்கு ஆறுதல் கூற நான் எழுந்தேன். அவசர மாகக் கண்ணிரைத் துடைத்துக் கொண்டு என் முன்னே அழுத தற்கு வெட்கித்தவனைப் போ லத் தனது தலையை உயர்த்தினன்
در هر در ۹ م. ஒ வனறு
வெறுப்பான தொரு புன்சிரிப்பு
அவன் இதழிற் தவழ்ந்தது. கர கரப்போடு கூறினன்.
'என் மனைவிக்காக நான் அழவில்லை. அவள் நரகம் போ கட்டும். அவள் இற ந் த தா கீ நீங்கள் எண்ணுகிறீர்களா? என் மகளுக்கு அப்படித்தான் நான் சொன்னேன். ஏன்? தன் தாயின் குற்றத்தை மறந்து அவள் வாழ வேண்டு மல்லவா? அவள் சாக வில்2ல. துரே! அவள் ஓடிவிட் டாள். தனக்குக் க ண வ ன க இருக்கத் தகுதியற்றவனிடமி ருந்து ஓடி விட்டாள். ஆம்! என் விட மிருந்து அவள் ஓடியேவிட் டாள். எனக்குப் பணி வி ைட செய்ய அவள் விரும்ப வில்லை. பிணி படர்ந்த வீ ட் டி ல் என் ைேடு வாழ அவளால் முடி ய வில்லை. மோசக்காரி! நீங்கள்
53

Page 29
விரட்டி விடும்படி அன்று கூறிய அந்தத் துஷ்டன் ஸலாமோடு அவள் ஒடி விட்டாள். அவளுக் காக ஒரு சொட்டுக் கண்ணிர் கூட நான் சிந்தப் போவதில்லை. ஆல்ை, என் குழந்தைக்காகவே அழுகிறேன். நான் _{ டையாக இருந்தால் Tத்தக் கவ லையும் இருக்காது, சண் னிருக்கு இடமில்லாத காய்ந்த க எண் க
ست.
ளே ஈடு மரண த்ை 63 "קו ל6 ת வற்றி
ருப்பேன். ஆ  ைல் தன் தாயை இழந்த மகளுக்கு நான் ஒரு
இ ன் ஐ ዴዃ rr tt | fö ,fio
தந்தை
15.T άνη 5 ή 6ο αι.
அனு:ை .
AeES OBTO OtTO t0 LSS L LSS SSTS 0t GSMrGGyS திஷ் - គោ ក្រៅ காட்டச் சுற்றத் தாரு எனக்குப் பின் இக் குழ ந் தை யின் கதி என்ன ஆகும்? வ ளது எதிர்காலம் வரண்டதே! என்னுல் இயன்ற வரை இ ப் போது அவளுக்கென நா என் உழைக்கின்றேன். ஆனல் இது போதாது. போதவே போதாது. நானே நோயாளி. உழைத்தும் ஆகவேண்டும். இப்போது நான் மரணத்தின் வாயிலில் இரு க் கின்றேன். சில நா ள் கழித்து என் குழந்தையைக் கை விட ப் போகிறேன்." அவன் அழுதான்.
| ";f} f} تا 3 -سسسس
நான் அவனது கைகளை இறு கப்பிடி த் து க் கொண் டேன் *யாக்கூத்! நீ வாழ்வாய் . நிச்ச யம் நீ வாழத்தான்போகிருய் உன் மகளுடன் நீ சுபீட்சமாக
54
வாழ்ந்துதான் ஆகவேண்டும்." என்றேன்.
‘டாக்டர்! எனக்கு ஆறு த ல் கூற முயலாதீர்கள்! நாளுக் கு நாள் என்தேக நிலை கெட் டுக் கொண்டே வ ரு கி ģ. * மரண ஒளி’ அவசரமாக என் னேத் தொடர் தெ7க உ என கின்றேன். கடுமையான தாகத் திஞல் நேற்று இரவு நான் விழித் துக் கொண்டேன். என் ம க ளை எழுப்ப வில்லை, என் முழுச்சக் ரெ வழை த் தேன். *ற்ேகுப் பிறகு படுக் எழும்ப முடிந் சிே ஒா அபூர்வ பல
கையில்
:)ಿ! *・* **ー யீனம் என் சக்தி (Մ(1ի 6)։ 63):5պւb தின்று விட்டதாக உணர்ந்தேன். சில அடிகள் வைத்ததும் உ ல கம் சுற்றுவது போல் இருந்தது. மயங்கிக் கீழே விழு ந் தே ன். எனது வா ழ் வு அஸ்தமிக்கப் போகிறது. டொக்டர் ! {ଦ୍ର ଗର୍ଯ୍ୟ நான் வாழப் போவதில்லை." என்று கூறிக் கொண்டே முகத் தைத் தனது கைகளில் மறைத் துக் கொண்டான். அ! ல றி வண்ணம், "ஐயோ! என்மகளே! எனக்' பின் உனது கதிதான் என்று அழ ஆரம்பித்
? ? پیچھ۔ . --
தான்.
வேதனைக் குரி ய இக்காட்சி என் உள்ளத்தை உருக்கி விட் !-து. அப்போது ୫.୫ ଜ! திறந்தது. இல்ஹாம் மகிழ்ச்சியோடு வந்து கொண்டிருந்தாள். அவளுடைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கையில் அல்வாப் பொட்டலம் இருந்தது. வாயிலும் ச ப் பி க் கொண்டிருந்தாள். திடீரென்று யாக்கூத் தனது மு கத் தை த்
திருப்பிக் கொண்டான். கத்தி தீட்டுவதுபோல் L JIT FT li Gg5 காட்டினன். பிள்ளையின் கை
யைப் பிடித்துக் கொண்டேன். is சாப்பிடுவதில் எனக்கு ஒரு L I në Gj 5 TLD TL " ... Tu i Fr?,, என்று அன்புகனியக் கேட்டேன். ச ந் தோஷமாக இரு பொட்டலங் களை அவள் எனக்குத் த த் து விட்டாள். நீங்கள் விரும்பியதை
எடுத்துக் கொள் ஞ ங் கள்!,
3
படிப்பும், எனது சொந்த வேலைகளும் யாக்கூத்தைச் சந் திப்பதற்குத் டன. இர ண் டு வாரங்களாக
தடையா இ வி ட்
அவனை நான்கான முடியவில்லை.
அ ன் று வெள்ளிக்கிழமை, குறிப்பிடத் ாே து வும் எனக் கிருக்க வில்லே. எனது நாவித நண்பன ச் ச ந் தி க் க எண்ணினேன். காலே உ ருந்தியபின் சோ ம் ப லோ டு அறையில் உட்கார்ந்திருந்தேன். எனக்கு முன்னே பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் குவிந்திருந்த
தக்கவே லே
G Gl
ன. அவைகளைப் பு ர ட் டி ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று ஏணிப்படிகளில் ஏறி வரும் மெதுவான காலடி ஓசை
என்று கூறினுள், சற்று நேரம் பிள் ேேயாடு த ன் கு பே சிக் கொண்டிருந்தேன். அவளுடைய தந்தைக்கு ஓய்வு கொடுப்பதே எனது நோக்கம். இதற்கிடை யில் அப்பாவியான மனிதன் எங் களிடம் திரும்பி வந்தான்.தனது கண்களை நன்கு அவன் துடைத் திருந்தான். தகப்பன் வ ரு வ தைக் கண்ட குழந்தை, "'டாக் டர்மாமா எனக்கு ஐந்து கிரு ஷ"கள் தந்தார். நான் அதற்கு அல்வா வாங்கினேன். உங்களுக் கும் தரட்டுமா?, , என்று கேட் டாள்.
என் காதுகளுக்கெட்டின. சற்று நேரத்தில் கதவு தட்டப்படுவ தைக் கேட்டேன். உடனே கத
வைத் திறந்தேன். அப்போது எனக்கு முன்னல் சிறியவள்
இல்ஹாம் இருந்தாள். கைகளைப் பிசைந்த வண்ணம் மெளனமாக நுழைந்தாள். கதவருகே வந்து தனது முக்காட்டை ஒரு வித உர்ைச்சியே ாடு பிசைந்துகொண் டிருந்தாள், அவளுடைய கண்கள் வெறிச்சென்றிருந்தன. வாய் விட்டுச் சொல்ல விரும்பும் ஒரு கலக்கம் இருந்தது. ஆ ன ல் வார்த்தைகள் அவளிடமிருந்து வெளிவரவில்லை. அவளை அணுகி னேன். எனது கைகளால் அவள து கைகளைத்தடவினேன்.உடனே
55

Page 30
எனது தோள்களைப் பற்றிக் கொண்டு கேவினள். 'எனக்குப் பயமாக இருக்கிறதே!' என்று அழுதாள். அப்பால் கதவருகே சென்று அதன் சீலை யை ஆட் டத் தொடங்கினுள். புன்முறுவ லோடு நான் அவளை க் கேட் டேன்: ' இல் ஹாம்! எதற்காக நீ பயப் படுகிருய்? பகலிலே நீ ஏன் பயப்பட வேண்டும்?*
கெஞ்சுவது போல் அவள் என்னைப் பார்த்தாள். ' என்னு டன் என் வீட்டுக்கு வாருங்கள்’ என்று என் கைகளைப் பற்றினுள். *" வீட்டுக்கா? ஏன்? உன் தகப்ப னைக் கடையிலே தனியாக விட்டு விட்டா?’ என்றேன்.
**இப்போது தகப்பன் விட் டிலே தூங்குகிறரே! என்னேடு வாருங்கள் ! எனக்கு ஒரே பய மாக இருக்கிறது!’ என்ருள். வாசல் பக்கமாக எனது கைகளை இழுத்தாள். அவள் சொன்ன படி செய்தேன். ஆம்! அவளுடன் புறப்பட்டேன்.
பல்வேறு சிந்தனைகள் எனது தலையில் மோதிக் கொண்டிருந்த ன. வழியிலே இல்ஹாம் தனது கதையைக் கூறத் துவங்கினுள்:
'நேற்றிரவு ஒர் அபூர்வ சத் தம் கேட்டு நான் விழித்தேன். அது எங்கிருந்து வந்ததென்று எனக்குத் தெரியவில்லை. பயந்து போய் எழும்பிய நான் தந்தையை அழைத்தேன். பதிலில்லை.
56
தும்
பயந்த வண்ணம் படுக்கையில் கிடந்தேன். உறங்க முயற்சித் முடியவில்லை. ஏனெனில், அந்தச் சத்தம் எனக்குப் பய மூட்டியது. என் படுக்கையை விட்டுத் தந்தையின் இடத்திற் குச் சென்றேன், அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கி னேன். அவருக்குப் பக்கத்தில் இருக்கும் போது அமைதியை உணர்ந்தேன், அந்தச் சத்தம் எனக்கு அ ப் பொழுது ஒரு பொருட்டாக இருக்கவில்லை. காலையில் கண்விழித்தேன். தந்தை உறங்கிக் கொண்டே இருந் தார். சற்று நேரம் அவர் எழும் புவார் என எண்ணிப் பக்கத்தில் இருந்தேன். ஆனல் அவர் எழும் பவில்லை. மீண்டும் பயந்தேன். அந்த அபூர்வ ஒலியை மீண்டும் ஒரு முறை கேட்டேன். வீட்டை விட்டு ஒடி உங்களிடம் வந்தேன், " " எ ன் று கூறி மு டி த் தா ள் இல்ஹாம். பிறகு என்னை இறு. கப் பற்றிக் கொ ன் டா ள், “எனக்குப் பயமாக இருக்கிறதே!’’ என்று கதறினுள். அன் போடு அவளைத் தடவிக் கொண் டே, இதற்கெல்லாம் பயப்படுவ தற்கு நீ சிறு குழந்தையா?? என்று வினவினேன்.
வீட்டை அ டை ந் தோ ம். நோயாளியின் அ றை யு ள் நுழைந்தேன். குழந்தை கூறியது போன்று நாவித நண்பன் படுக் கையிலேயே கிடந்தான். அவன
து முகம் வெளிறிப் போய் இருந்

தது, கிட்டப் போய் அவசரமாகச் சோதனை செய்தேன். அப் - பால் குழந்தையிடம் சென்றேன். அவள் பயந்த வண்ணம் தொங்கிய தலையோடு வாயிலுக்கு அரு சுே நின்றிருந்தாள், தனது முந்” தானையை முடிந்து கொண்டும், அவிழ்த்துக் கொண்டும் இருந் தாள். எனது பையில் இருந்து சில நாணயங்களை எடுத்து அவ ளிடம் கொடுத்தேன். 'கெட்டிக் காரி ஒடிப் போய் இத்ரீஸ் மாமாவிடம் உனக்கு வேண்டிய
சற்று நேரம் கழிந்து இத்ரீஸ் மாமாவின் கடைக்குள் சென்றேன். இல்ஹாம் தன் பைகளில் அல்வா வை நிரப்பிக் கொண்டி ருந்தாள். பின்பு அ ப் பகு தி க் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். உடனே அவ ளை என் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். என் மடியில் அவளை அமர்த்திக் கொ ன் டு, *இல்ஹாம்! என்னை நீ நேசிக்கிருயா?’ என்று அன்போடு கேட் டேன், "ஆம்! "என்று தலையைப் பலமாக ஆட்டினுள்.
"அப்படியானல் பிரயாணத் திலிருந்து உன் தகப்பன் திரும் பும் வரை என்னுடன் நீ இருப் பாயா?’ என்றேன்.
அல்வாவை வாங்கிக் கொள். நான் வரும் வரை அங்கேயே இரு!’ என்றேன். தன் தலையை உயர்த்தி அவள் அன்போடு என்னைப்பார்த்த வ ண் ண ம், ** என்னுடைய தகப்பன் எழும்ப மாட்டாரா?’ எனக்கேட்டாள் 'அவர் என்னுடன் வருவார், நாம் அனைவரும் க டை க் குப் போவோம்!” என்றேன். கை கொட்டி மகிழ்ந்த அவள் நாணயங்களை எடுத்துக் கொ ண் டு ஒடிஞள்.
* "அவர் பிரயாணமாகிவிட் டாரா?” என்று ஆச்சரியத்தோ டு கேட்டாள்.
‘'நீ வீட்டில் இருந்து புறப் பட்டதும் அவர் வெளியேறி னர். திரும்ப அவர் வரும் போது விளையாடப் பொம்மைக ளும், அல்வாப் பொட்டலங்க ளும் கொண்டு வருவார். என் றேன்,
*அவர் தங்கி விடுவாரா?” என்ருள் அவள். ** மிகக் கூடினல்
இரண்டு (UpaằT[07 நாட்கள். நீ என்னேடு தங்கப் போகிருய் அப்படித்தானே! இதோ என்
கன்னத்தில் முத்தமிடு பார்ப் போம்!?? என்றேன்.
57

Page 31
என்னை இறுகக் கட்டிப் டையை வெளியே எடுத்து அடக் பிடித்துக் கொண்டு அவள் என் க முடியா திருந்த என் அழுகை கண்களில் முத்தமிட்டாள். யின் அடையாளத்தைத் துடைத் அவளையறியாது என் கைக் குட் துக் கொண்டேன்.
குறிப்பு:- -:
“ ‘இக்கதாசிரியர், அரபு உலகத்தில் பெயர் பெற்ற கிறுகதை மன்னன் எனக் கணிக்கப் பட்டுள்ளார் இவரது படைப்புக்கள் 14 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஆசிரியர் மஹ்மூத் தைமூர் நோபள் பரிசுக்குச் சிபாரிசு செய்யப் பட்டுள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது!’
N.- ***N NA *A. Nel ****N N = N wees
எழுத்தா ளர்களே!
SLqSLqSqq SAALLLLLAASAASqSASSAASSAqAASS AASASASAAAASqSASSASSASSASASLqLASASASAqAqSSqqSSLALSLSSLSSSSSSAAqSASLLLLSSSSAA SqSqALSqSLLSqLLYSqSqSqSqSqSLLSkSqS
நிமது நாட்டில் நல்லிலக்கியம் அறிவியற் கருத்துகள் நாளும் மலர வேண்டும்; அ  ைவ நாடு நலம் பெற வழி வகுக்க வேண்டும், என்று நெஞ்சாற விரும்புகிறவர் நாம், அந்த விருப்பம் அகத்திலே அரும்பி, எழுத்திலே மலரவேண்டும்; அதன் இனிய மணத்தை மக்கள் நுகர வேண்டும். அப்பொழுதுதான் பயன் மிக விளையும். இதனை எங்களைப் போன்றே நீங்களும் உண்ர்கிறீர்கள் என்பதை உணர்கிருேம். -
கருத்துக்களைப் பரிமாற நாங்கள் மணிமஞ்சரியாம் களத்தை அமைத்துள்ளோம்.
இந்த வாய்ப்பை நீங்கள் பயன் படுத்த வேண்டும்; உங்கள் உயர் கருத்துக்களைக் கதை யாக - கட்டுரையாக - கவிதையாக - கவர்ச்சியா ன வேறு எவ்வுருவிலேனும்-படைத்து அனுப்புங் கள். நமது எழுத்துத்துறை தனித்துவச் சிறப்
58 போடு மிளிர நற்கரம் தாருங்கள்.

எனது வெளிநாட்டுப் பயணமும்
அனுபவங்களும்.
- gp(69ů A. C. L. 9ylfii அலி -
பயணம் வந்த வரலாறு:
பல்கலைக்கழகத்திற் பயிற் றும் விரிவுரை யா ளர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு மற்றவர்களைவிட (அன்று) அதிக மிருந்தது. அலுவலகங்களிலே அமைச்சர்களின் அரசியற் கட்ட ளைகளுக்கு அடிமையாகி, வெறு மனே கடிதங்களுக்குக் கையெ ழுத்திடுவதில் நேரத்தைக் கழிப் பதைவிட வருவாயும் சமூகத்தி லுள்ள செல்வாக்கும் பல்கலைக் கழகத் தொழிலுக்குக் குறைவு தான் எனினும், சுயமாகச் சிந் திப்பதற்கும், ஆராய்ச்சி செய் வ தற்கு ம், மாணவர்களோடு பழகுவதற்கும், அவ்வுத்தியோ கங்கள் அதிக வாய்ப்பளிக்கின் றதாலும், ஒருசில வருடங்களை வெளிநாடு சென்று அங்குள்ள கலைகளை அறிந்து , வாழ்க்கை முறையோ டு பழ கி, நவீன ஆராய்ச்சி முறைகளையும் கற்ப தற்கு அவை மேலும் சந்தர்ப்பம் வழங்குகின்றதாலும், என்னைப் போன்று பலர் பல்கலைக்கழக
உத்தியோகத்தை நாடலாயி னர். சிவில்சேவைப்பரீட்சையில் முதலாம் இடத்தைப்பெற்றுத் தேறிய வர்கள் கூட அதனை வெறுத்து விரிவுரையாளர் களாகவே பணிசெய்ய விரும் பியதும், அரசாங்க உத்தியோ கங்களில் செல்வாக்கான நிலை யை வகித்தவர்களும், அவற் றை ராஜினமாச் செய்துவிட்டு, பல்கலை க் கழகத்திற்கு வந்த தும் இக் கார ண ங் களினலே தான். என்னைப்பொறுத்தவரை யில் இவற்றைவிட வேருெரு வி சேட காரணமும் உண்டு.
சிறுவயதிலிருந்தே என்னைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பிப் பட்டம் பெறச் செய்யவேண்டும் என்று அயராது பாடுபட்டவர் எனது உயிருக்குயிரான தந்தை. என்னைத் தண்டிக்கும் போதெல் லாம் அதையே கூறிக்கூறித் தண் டிப்பார். அவர் இறைவனை இ றைஞ்சும் போதெல்லாம் அந்த ஓர் விருப்பத்தை மட்டும் நிறை
59

Page 32
வேற்றும்படி வேண்டிக் கொள் வார். அவரது வேண்டுகோள் கள் வீண்போகவில்லை.அதுமட் டுமல்ல, அவரது நெஞ்சுருக்கும் வணக்கங்களும், எனக்குப் பல் கலைக்கழகத்திற் பயிற்சியளித்த சில சிறந்த விரிவுரையாளர்களி னது போதனைகளும், எனது முயற்சியும் என்னைத் திறமையு டன் பரீட்சையிற் சித்தியடை யச்செய்தன. அதன் பயணுக, எ னக்கு விரிவுரையாளர் நியமன மும் கிடைத்தது. இந்நியம னத்திஞல், தந்தையின் ஆசிரி
யத் தொழிலேயே தொடர்ந்து
செய்யவும். அவரது விருப்
பப்படி பல்கலைக்கழகத்திலேய்ே
எனது வாழ்நாளைக் கழிக்கவும், S இறைவன் எனக்கு வாய்ப்பளிக்
கின்ருனென்க்க்ருதி அந்த நியம்"
iriSi S S S ie S teSASSiS S SSS S eS iBe * : , , × ..' ン・* ・ ~ శ్రీ , ** ** னத்தை நான் விருப்புடன்) கங்களுக்கும் புதிய வருடம் ஆ
ஏற்றுக் கொண்டேன். ஏறத்) தாழ இரண்டாண்டுகள் பறந்து' சென்றன.
நியமனம் நிரந்தரமானது தானென்றலு ம், வெளிநா டு
சென்று உயர்கல் விப்பட்டம்
வெறும்வுரை மாருச்சம்பளத்து
டனும் பதவியேற்றம் இன்றி: யும் தேங்கவேண்டியிருந்தது. எ
னவே வெளிநாடு ی செல்லும்" நன்னளை எதிர்பார்த்தவ்னகவே காலம் கடத்தினேன். தமிழ் மொழிமூல h; பொருளாதாரம் போதிப்பதற்குப் போதியளவு
விரிவுரையாளர்கள் அப்போதி ருக்கவில்லை, மொத்தம் தான்கு பேர்களே இருந்தோம். அதிலும், ஒருவர் உயர்கல்விப்பட் டம்பெற ஏற்கனவே இங்கிலாந்” து சென்றிருந்தார். இந்நிலையில் அவர் வரும்வரையாவது, எனது பிரயாணத்தைப் பின் போ ட வேண்டிவருடிேர, என்ற கவலை யும் எனக்கு இருந்தது. இருந்தும், எனது பேராசிரியரின் உதவியு. டன் உரிய காலத்திற் பிரயா ணத்தை மேற் கெர்ள்’ஞ்'ம்' வாய்ப்பு எனக்குக் கிட்டியது எனது அதிஷ்ட்மே! )
。竇
இலங்கைப் பல்கலைக்கழ்கத் தைப் போன்று ஒக்ட்ோபர்ம்ர் தங்களிற் தான் இங்கிலாந்திலும்
ரம்பமாகும். 1967 ஆம் ஆண்டு ஒக்டோபரோடு அங்குள்ள பல்க:
லைக்கழகமொன்றிற் பயிலுவதற்.
கு எனக்கு லீவு வழங்கப்ப்ட்ட்து. அரசாங்கமும் பலநிதிக்கஷ்டங் களின் மத்தியில், எங்களுக்குரிய அந்நியச் செலாவணியையும் வழங்க முன்வந்தது. அத்துட்ன்: லண்ட்ன் பொருளியல் அர்சி யல்-ஞானக் கூட்த்தில் எனக்கு அனுமதியும் கிடைத்தது. வெளி, நாட்டு யாத்திரையை மேற். கொள்வ தற்கு: 也 ய த் த LD T.
னேன்,
 
 
 
 

பேயோடாகினும் பிரிதலரிது: "
'பிரிவுத்துயரம் ^ : ۔۔۔ து. வெளிநாடு செல்கின்றேனே என்ற எண்ணம் மனதிற்குள் சந் தோஷ ヘー லும், இங்கு பலரைப் பிரிய
வேண்டியிருக்கிறதே என்ற கவ
ኴ..
லை. கண்களைக் கலக்கியது. பே
யோடாகிலும் பிரிதல் அரிதென்
பார்கள். ஆனல் நான் பிரியப்
போவது பேய்களையல்ல; என் தந்தையை, என் உயிர்த்துணைவியை, இனிய
பின்னணியில் நிறைவேற்றப்பட் . . . . . v. டதஞலும், இப்பொழுது படித்து விரிவுரையாளர்களை, மாணவர் k ጀy , ( *ህ களே. இவர்களுள் முதலிற் பிரிய வேண்டியிருந்தது எனது
உயிருக்குயிரான
உறவினர்களை, நண்பர்களை, அன் பால் என்னை ஆட்கொண்ட சக
மாணவர்களே.
தமிழ் மொழிமூலமே பெரும் * பாலும் விரிவுரை நிகழ்த்திய
திஞல், தமிழ் பேசும் மாணவர்க
ளோடுதான் எனக்குப் பழகும்."
வாய்ப்பும் இருந்தது. பல்கலைக்க
ழகச் சூழலே வினேதமானது.
தேசியமென்ற கொள்கையினல் அர்சினர் த மிழையும், சிங்களத் தையும் போதன மோழிகளாக், . கிவிட்ட்ார்கள். இதன் பலா பல்ன்களைக் காலம் உண்ர்த்திக் கொண்டே வருகின்றது. எனி ஒனும், ஒரு விளைவினை மட்டும் இங் கூறவேண்டியிருக்கின்றது. தமிழ், சிங்களவர் என்னும் இரு "
பெரும் சாகியத்தார் வாழும் இந்
நாட்டில் படித்தவர்களிடையே
७५.':` بيب
டர்பு ம்ொழியாக இதுவரை
பொல்லாத
த்தைக் கொடுத்தபோதி.
ஒன்முக இருந்ததனல், அகில உலக விவகாரங்களோடு நேரடி) யாகவே எம்மை அது இணைக்க
DS SiHiSSS S SSSLSSSSSSSKSSSSSLSSSSS S SAASA ASSS
தற
போதோ, 'ஆங்கிலத்தை ஒரே
பாவது ஆங்கிலம் ஒரு தெ!
سرچينه
இருந்துவந்தது. அது மட்டு
மல்ல. ஆங்கிலம் ஆங்கிலேய
அடிமைத்தளையின் சின்னமாகத் தோன்றிய் போதிலும் அது அகில உலக மொழிகளுள்
بیڑئۓ ہلمنتہ‘‘؟؟؟۔۔۔۔۔۔۔ ".لم۔ میسنر‘‘ • வும் செய்தது.ஆனல்
நொடியில் உதறியெறிந்ததி ை
லும், அரசகரும மொழிச்சட்டம்
・ 、 • • ' ५१ ******** ".م_و_ ثم ". "نية : ه " சில கசப்பான சம்பவங்களின்
வரும் இளம்சந்ததியினர் தமது
• ጎ ' ' . ۔ مت ۔ تم نہ ت۔ ۔۔ ?';
a wiDE SELECTION OF .
Gold & Silver jewellery
w 4-sen &حم. . .
in latest Designs ,
&ቕ ፩
Antiques, and Gems:
jewellery & Gem Merchant . >
22, Trincomalie Street, 3.
KANDY (Ceylon) .
Phone: 7079 . . . . . .
ས་སྐ8བ་-...
SS S SSS SSASS S SS S0 SSAAA AAA She S eiSeS
(
مُپ ※兹,

Page 33
சாகிய மொழியைக் கற்பதோடு மட்டும் திருப்திப்பட்டுவிடுகின் றனர். இதனுல் தான், பல்கலைக் கழகத்தில் த மிழ் மாணவர் களும், சிங்கள மாணவர்களும் ஒரே கூரையின் கீழ் கல்விகற் ரு?லும் ஒரே விடுதியில் வாழ்ந்து வந்தாலும் அவர்களிடம் தொ டர்பு மொழியொன்றில்லாத" தால், ஒரு வரைப்பற்றி மற்றவர் அறியும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள். தமிழ், சிங்கள மாண வர்களுக்கிடையேயுள்ள தொடர்பினைப் பொறுத்தவரையில் அவர்களுடைய எல்லா அவயவங்களும் அசைந்தாலும் வாய் மட்டும் ஊமையாகவே காணப் படுகின்றது. இந்தப் பரிதாப நிலையினலே தான், சிங்கள மா. ணவர்களின் வைபவங்களுக்குத் தமிழ் மாணவர்களும், தமிழ் மாணவர்களின் வைபவங்க - ளுக்கு சிங்கள மாணவர்களும் சமுகம் கொடுப்பது மிக அரிது. இதே நிலை இப்போது விரிவுரை யாளர்கள் மத்தியிலும் ஏற்பட் டுவருகின்றதை உணரும் போது இன ஒற்றுமைக்கு இடைஞ்சல் ஏற்படுகின்றதென்பதை மறுக்க (Մ)ւգ-պւDո ?
தமிழ் மக்களுக்குரிய சிறந்த
பண்புகளில் விருந்தோம்பலுமொன்று. இந்தப்பண்பை மா ணவர்கள் விரிவுரையாளர்க
ளுக்கு நிரூபித்துக் காட்டுவதற்குத் தானே என்னவோ இப்படி யான உபசாரங்களை அவர்கள்
6.
தொடர்ந்து செய்து வருகின்றனர். எனவே தான் நான் வெளிநாடு செல்வதை எனது மாணவர்கள் எப்படியோ அ றிந்து கொண்டு. அவர்கள் உட
னடியாகப் பிரிவுபசாரத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்யலாயினர். ஒரு பிரிவுப"
சாரத்தில் மிகவும் துயரமான பகுதி அதன் கடைசிச் சில நிமிடங்களாகும். அதே போன்று, அதன் ஆரம்ப வேலைகள் மகிழ்ச் சிகரமாக இருக்கும் எனினும் மாணவர்களின் அன்பினுற் கட் டுண்ட எனக்கு அவர்களை நோக் கி 'போய் வருகிறேன்’ என்று பேச வார்த்தைகள் எழவில்லை. அதற்குப் பதிலாக எனதுகண் கள் அதைக் கூருமற் கூறின. பொங்கி வந்த கண்ணீர்த்துளி களே ஒருவாறு அடக்கிக் கொண் டு எதையெதையோ கூறி முடித்
தேன். பிரியாவிடையும் முடிவுற்றது.
இரண்டொரு நாட்களின்
பின் பல்கலைக்கழக வேலைகளை முடித்துக் கொண்டு வீடு சென் றேன். பேரிடியொன்று என்னைக் காத்துக் கிடந்ததை நான் எதிர் பார்க்கவேயில்லை. தா ய ற் ற எனக்குத் தாய்க்குத் தாயாக இருந்து கவனித்து வந்த என் உடன்பிறவாச் சகோதரி தம் துணை வரை யிழந்தது என்தலை யையே ஒரு கணம் சுழற்றியது. அதன்வேதனை ஒரு பக்கமிருக்க அவரின் முகத்தைப் பார்த்து

விடை பெருமலே நான் லண்டன் போகவேண்டியிருந்ததை இன்று நினைக்கினும் என் நெஞ்சம் வேதனையடைகின்றது. ஒரு முஸ்லிம் பெண் தனது கணவனை இழந்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் 'இத்தா’’ (தன்னை விவாகம் செய்யக்கூடிய எந்த ஆடவனையும் பார்க்காதி ருத்தல்) அனுஷ்டிக்க வேண்டியது கட்டாயமான நியதியா கும். இந்த நியதியினல், இக்காலவேளையில் அப்பெண் கற் பவதியானலோ குழந்தை பெற் ருலோ, பிறந்த சிசுவின் தந்தை யை யாரென்று எளிதில் அறிந் து கொள்ளலாமல்லவா? அதற் காக அப்பெண்ணை ஒரு சிறை யிற் பூட்டுவது போன்று தனி அறையிலிட்டு, வெளி யி லே கூரை வேய்ந்து வானத்தையும் மறைத்துச் சுற்றிவர வேலியும் அடைத்து வைப்பது முறையா - குமா? ஆனல், அன்று தொட்ட இவ்வழக்கு இன்றும் எம் பகுதி யில், தொடர்கின்றது. அதன் விளைவுதான் என் உடன் பிற வாச் சகோதரியைப் பார்த்து விடைபெருமலே என்னைப் போ கவைத்தது.
1967 ஆகஸ்ட் 24ந் திகதி வெள்ளிக் கிழமை எனது பயணத்தை மேற்கொள்வதாக உறுதியாகி விட்டது. ‘வியட்ஞ ம்' கப்பலிற் கடல் மார்க்க மாகப் பிரயாணம் செய்வதற்கு எனது சகவிரிவுரையாளர் ஒரு
வர் வேண்டிய ஒழுங்குகளையெல் லாம் செய்து தந்தார். இலண் டனுக்கு மேற்படிப்புக்காக இன் ஒனும் பலர் என்னேடு வெளிக்கிட்டனர். அவர்களெல்லாம் விமானம் மூலம் தமது பிரயா ணத்தை மேற்கொள்ள, நான் மட்டும் கப்பலிற் போகலானேன். இந்த வாய்ப்பினை எனக் குக் கிடைத்த அதிர்ஷ்டமென்று தான் கூற வேண்டும். அவ்வாறு நான் கருதுதற்குரிய காரணங் களை இக்கட்டுரையின் அடுத்த டுத்த அங்கங்களில் விளக்கு" வேன்.
இஸ்ரவேலர்க்கும் எகிப்தி யர்க்குமிடையில் 1967ல் ஏற் பட்ட ஜூன் யுத்தத்தின் விளை வாகச் சூயஸ் கால்வாய் eup L-il பட்டது. இதனல் கொழும்புத் துறைமுகம் பெரிதும் பாதிக்கப் படலாயிற்று. இந்து சமுத்திரத் தின் மத்தியில் இலங்கை இடம் பெற்றிருப்பது, பொருளாதாரத்துறையில் இந்நாட்டிற்குக் கிடைத்த வரப்பிரசாதமெனப் பலநூல்களிலும் எழுதப்பட்டுள் ளது. அரபு இஸ்ரவேல் யுத தம நடைபெறும் வ ரை யு 1ம் அது உண்மை யாகத் தா னிருந்தது. மேற்கிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல்களும் , கிழக் கிருந்து மேற்கு நோக்கிச் செல் லும் கப்பல்களும், கொழும்பி. திருகோணமலையிலோ זח ($6) நங்கூரமிடாமற் செல்வதில்லை. இதன்விளைவாக நமது நாட்டின் துறை முகவருவாயும் பெருகத் தொடங்கியது. ஆனல் அரபு
63

Page 34
இஸ்றேலிய யுத்தத்தின் பிறகு கப்பல்கள் நன்நம்பிக்கை முனை யைச் சுற்றி வந்த தஞல், அவை நேரே தாா கிழக்கு நாடுகளுக்
குச் 3ெ ல் ல த் தொடக கொழும்பு புறக்கணிக்கப் படலாயிற்று. நமது நா ட் டி ன் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு இப்படியும் ஒரு இடிவிழவேண் டுமா? இந்தச் சூழலில், சில சிறிய கப்பல்கள் மட்டும் தான் கொழும்பைத் தொட்டுச் சென் றன. அவற்றுள் ஒன்று தான் பிரஞ்சுக் கப்பலான ,வியட்னம்’’. வியட்னுமை விட் டு ம் பிரஞ்சுக்காரர் வெளியேறிவிட் டாலும் அந்த நாட்டில் அவர் கள் செய்த குடியேற்ற ஆட்சி யை இந்தக் கப்பல் ஞாபகப் படுத்திக் கொண்டேயிருக்கிறது.
* 3'ai
போகும் நாளும் நெருங்க நெருங்க, பிரிவுக்கவலையும் என் னை வருத்திக் கொண்டே வந் தது. எனது வருத்தம் நாளுக் குத் தெரியுமா? நான் எதிர்
பார்த்ததைவிட வேகமாகவே அது நகர்ந்து - இல்லை - ஒடிக் கொண்டிருந்தது.
1967 ஆகஸ்ட் 24 என்னல் மறக்க முடியாத தினம். அன்று வெள்ளிக்கிழமை நன்மையான விஷயங்களைச் செய்வதற்கும், தூரப்பயணங்களை மேற் கொள் ளுதற்கும் இந்த நாளை எதிர் பார்த்து நிற்பர் முஸ்லிம்கள். வெள்ளிக்கிழமைகளில் விசேட தொழுகை யல்லவா? அத%ன
64
முடித்துவிட்டுத் தொடங்கும் காரியங்கள் நன்மை பயக் கும் என்பது அவர்களெண்ணம். அது எவ்வாருயினும், கப்பற் தலைவ னும் அதே நாளைத் தீர்மானித்து
விட்டான்.
அன்று பின்னேரம் elp Gigi மணிக்கு துறை முகத்துக்குட் சென்ருேம். கப்பல் புறப்படும் போது சுமார் ஐந்து மணியிருக் கும். இடையிலிருந்த இரண்டு மணித்தியாலங்களையும் எ ன் னை வழியனுப்ப வந்தவர்கள் முற்று கையிட்டுக் கொ ண் டன ர். பாசம் என்ற உணர்வு கண்கள் என்ற பாதைவழியே உருகத் தொடங்கிற்று. வாய்கள் பேச வில்லை. நண்பர்கள், உறவினர், மனைவி, தந்தை, இவர்களையெல் லாம் முகம் பார்த்து விடைபெற்றுக் கப்பலுள் அடியெ டுத்து வைக்கலானேன். கூடவே வந்த என் தந்தை கப்பலினுள் வைத்து எனக்கு விடைதந்தார். கப்பல் புறப்படுவதற்கு அடை யாளமாக குழல் ஊதப்பட்டது. கப்பலின் மேற் தளத்திற்கு வந்து “ஜெற்றியில் நின்றவர் களை மேலுமொருமுறை பார்த் தேன். எல்லோரும் அ முழ து கெF ன் டே தமது கரங்களை உயர்த்தி விடைதந்தனர். ஆ (ல்ை நான்கு வயதை எட்டி யிருந்த என் மைத்துணிமட்டும் சிரித்துக் கொண்டே நின்ருள். அவளைப் பார்த்த வண்ணமே என் பயணம் தொடர்ந்தது.
 

சிறு கதை
இறை ஈந்த வாழ்வு
- கே. ஆர். எம். ஷஹீத்
புனித நோன்பு மாதம் இன் ருேடு முடிந்து விடும். நாளை பொழுது புலர்ந்தால் "ஈதுல் பித்ர்", நோ ன் பு ப் பெருநாள். இந்தப் புனித மாதத்தில்தான் பெரும் முஸ்லிம் பணக்காரர்க ளெல்லாம் வாரி வாரி வழங்கு ஆனல் நான் ஈந்த கொடை. காரை மெதுவா கச் செலுத்திக் கொண்டிருந் தேன். அதோ! . . அந்த பஸ் நிறுத்தப் படும் இடம். அதை என்னல் மறக்கவே முடியாது.
வார்கள் .
நாசரும் எகிப்தும் எப்படி யோ, அப்படித்தான்-என்னைப் பொறுத்தமட்டில், அந்த பஸ் நிறுத்தும் இ ட மு ம் நானும். இறைவன் எவ்வளவு பெரிய வல்லமையுடையவன். எங்கோ பிறக்க வைக்கிருன் , எங்கோ வாழவைக்கிறன். எப்படி யெல் லாமோ ஆட்டி வைக்கிருன்கார் ஓடும் வேகத்துடன் சேர்ந்
miviwprows
து என் சிந்தனையும் ஓடத்தொ டங்கியது.
Sek Sik
கல்முனையில் ஒரு பெரிய கந்தோ ரில் உத்தியோகத்தில் இருப்பவன் நான். ஒவ்வொரு நாளும் என் காரிலேயே நான் கந்தோருக்குச் செல்வேன். மா லையில் வீடு சேர்வேன். பதவி யால் அணையும் டாம்பீகம் என்
னிடமில்லாதது.
அன்று கந்தோர் வேலை முடிந்து, வழக்கம் போல் விடு நோக்கிப் புறப்பட்டேன். ஆறு தலாகக் காரை ஒட்டிக் கொண் டிருந்தேன். இந்தப் பகுதிகளில் மக்கள் பஸ்ஸுக்காகப் படும் கஷ்டம், கஷ்டப்பட்டு அதனுள் ஏறிவிட்டால் படும் அவதி, அவர்களேயன்றி வேருெருவரும் அறியமாட்டார்கள். அதனுள் ஏறுவதற்கு அமளிதுமளிப் பட வேண்டும். இதைச் சமாளித்து எறிவிட்டால் அதனுள் ஏற்படும்
65

Page 35
நெருக்கம் அப்பப்பா ! எனினும் இவற்றை யெல்லாம் பொருட் படுத் தாம ல் தா ன் அந்த மாது, அந்த பஸ்ஸில் ஏறுவதற்குத் திக்கு முக்காடிஞள். இதயமற்றவர்கள் . . அந்தப் பெண்ணுக்குக் கொஞ் சம்கூட இடம் கொடுக்கவில்லை. தொற்றிக் கொண் டவர் கள் தொங்கிக் கொண்டே சென்ற னர். பஸ் புறப்பட்டது.
அடுத்த பஸ் வருமட்டும்
கீாத்து நிற்கவேண்டும். விரை வில் வருமா . . . . ? இவற்றை யெ ல் லா ம் கவனித்தவனுக
மெல்ல என் காரை செலுத்திக் கொண்டு "பஸ்” தரிப்பைக்கடந் து வந்தேன். அந்த மாதை நினைக்க, என க் குப் பரிதாப மாக இருந்தது. ஆனல் நான் எப்படிக் காரை நிறுத்த முடி யும்? ஏறச் சொல்ல (tpւգ Այլ է ? நூற்றுக்கு நூறு முஸ்லீம்கள் வாழும் பகுதி யல்லலா? அந்த மாது தான் துணிந்து ஏறுவா ளா . . . ? அவள் துணிந்து விட்டாள். திடீரென்று காரின் முன்னல் வந்து தன் கைகளை அசைத்துக் கெஞ்சினள். நான் காரை நிறுத்தினேன். குனிந்து கதவினூடாக என்னைப் பார்த்த வாறு பேசினுள்:
'ஐயா உங்களுக்கு ஆண்டவன் புண்ணியம் உண்டு , எ ன் னை ப் பாலமுனைக்குக் கொண்டு போய் விடுங்கோ . . . . பால் குடிக்கும் பிள்ளையை வீட்டில் விட்டு வந்
66
கோமனை ந ஜன ந் த து.
* 9
துவிட்டேன்." அவள் கண் க் ளில் நீர் சசிந்தது. இது தான் ஏழையின் நிலையா ... ?
கதவைத் தி ற ந் து விட் டேன். பின்னல் ஏறிக் கொண் டாள் அந்த மாது. அந்த இடத்தில் நின்ற சிலர் என் இரக்க சிந்தையைப் புகழ்ந்து பேசுவது என் காதில் விழுந்தது. மற்றும் சிலர் மெளனமாக என். னைப் பார்த்தனர். அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைத் தார்களேTr!
அவளை நான் தி ரு ம் பி ப், பார்க்கவேண்டிய அவசியமேற்: படவில்லை. அவளின் மு க ம் என் முன்னல் இருந்த சிறிய டி ரை வி நீ" கண்ணுடியினுள் தெரிந்தது. வட்ட மா ன து. சிவந்தது. முக்காடிட்டு அறை குறையாக மூடப்பட்டிருந்தது. மூடப்பட்டிருந்த வெண்ணிறச் சேலை இலே சா க அழுக்குப்ப பிந்து, அவள் ஏழ்மையை எடுத் துக் காட்டியது அடிக்கடி அவள் தன் மார்பகத்தைக் கைகளால் அமுக்கியும் கசக்கியும் விட்டுக் கொண்டாள். அப்படிச் செய்த போதும் அந்தத் தாயின் பால் கரந்து, அவள் உடுத்திருந்த Լյո՝ ht) தன் கன்றினைத் தேடி எவ்வாறு ஒடிக்கத்தித் திரியுமோ, அந்தத் த வி ப் էվ அவள் க ன் க வரி ற் காணப்
ill-gil.
சுரந்த பசு,

ஒரு பெண்ணின் பொறுக்க Gዎሄዱህ !r7ቃs கணப் பொழுது தான் அது. அந் த ப் பாலை அவள் பா ல கன் குடித்தாக வேண்டும். அவளின் உள்ளுணர் வை உணர்ந்தவளுகக் காரை வ்ேகமாக ஒட்டத் தொடங்கி னேன். ஆனல் அதைவிட வே கமாக என் இர ண் டு வயது நிறையாத பாலகனின் நிழல் என்மனதில் ஆட்சி கொண்டது.
ஆம். - இரண்டு வருடம் களுக்கு முன் என் மனைவியும் எனக்கு ஒரு தங்க விக்கிரகம் போன்ற ஓர் ஆண் ம க னை ப் பெற்றுத் தந்தாள். சில நேரங் களில் அவன் படுத்துறங்கி விடு வான். ஆஞ ல் அவளுக்கோ பாலகனை நினைத் துப் பால் சுரந்து விடும். பக்கத்தில் பால கன வை த் துக் கொண்டு அவன் கண் விழிக்கு மட்டும் பொறுத்திருக்க முடியாது. என் மனைவி பட்ட வேதனை என் கண்ணில் இன்னும் காட்சி யாக நிற்கின்றது. ஆனல் இம் மாதுவின் பா ல கனே மைல்க ளுக்கப்பால்! எனக் கொருவித மனத் திருப்தி, செயற் கரிய ஒரு உதவியைச் செய்கிருேமே என்று. அவள் இதை உணர்ந்த வளாகவோ, என் மரியாதை யை மதித்தவளாகவோ என்ன வோ - அவளுடைய வறு மை யின் கதையை அவளே வாய்
விட்டுக் கூறிஞள்.
அவளுக்கு ஒரு கண் தெரி யாத தங்கை. தாய் ஒரு கிழம். வறுமையின் காரணமாய் ஒரு மெளலா இஸ்லாமைக் கல் யாணம் செய்ய வே ண் டி ய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "உனக் கெங்கே நல்ல புருஷன் வரப் போகிருள். வீடா! வாசலா! அழகாயிருந்து என்ன செய்வது. உனக்கேற்ற மாப்பிள்ளைதான், என்று கூறி ஊரிலுள்ள சிலர் பண்ணி வைத்துவிட்டார்கள்.
அவள் கணவன் வேலை கி டைக்கும் போது வயலுக்குச் சென்று கூலி வேலை செய்து வந் தான். அவள் நெசவுத் தொ ழில் செய்து வந்தாள். அந்த நெசவுத் தொழில் நிலையத்திலி ருந்து தான் அவள் பன்ஸ்"க் காகக் காத்திருந்தாள். வறு மையின் காரணமாக இவ்வளவு தூரம் சென்று வயிற்றை தி ரப்ப வழிதேட வேண்டியிருந் தது. தினமும் இதே கதிதான் அவளுக்கு.
அவளின் குழந்தை பிறந்த அதிர்ஷ்டமோ, என்ன வோ? அரசாங்கம் அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் ஒரு சிறிய வீட்டைக் கட்டிக் கொடுத்தது. "வறுமைச் செ ல் வத் தோடு மற்றச் செல்வங்களும் அவ ளுக்கிருந்தன.
அவளுடைய வீட்டி ற்கு ச் செல்லும் பாதையைக் காட்டி
س

Page 36
ஞள். அங்கே அவளை இறக்கி விட்டு நான் என் வீ ட் டை நோக்கிப் புறப்பட்டேன். அ வள் நன்றி ததும்பும் வார்த்தை களாக அள்ளிக் கொட்டியனுப் பினுள் என்னை.
Sik Sik கந்தோர் வளவுக்குள் கா ரைத் திருப்பினேன்; என் சிந் தனை கலைந்தது. அன்று வேலை யே செ ல் ல வி ல் லை எனக்கு. நாளை விடிந்தால். நோன்புப் பெருநாள்! என் மு த ல் மனைவிதான் பிள்ளையைப் பெற் று எட்டாவது மாதத்தில் கல்லீர லில் ஏற்பட்ட நோயின் கார ணம! க என்னிடம், எம் இல்லற வாழ்க்கையின் பரிசைத் தந்து விட்டு,எல்லோரும் விரும்பியோ, விரும்பாமலோ செல்லவேண் டிய உலகத்திற்குச், செ ல் ல த் தகாத வயதில் சென்று விட் டாளே!, என்ருலும், அவளி டத்துக்கு வந்த இரண்டாவது மனைவிக்கும், மகனுக்கும் பெரு நாள் உடைகள் வாங்க வேண் டாமா ? , அ ரை நாள் லீவு எடுத்துக் கொண்டு கந்தோரை விட்டுப் புறப்பட்டேன். மனம் க வர் ந் த வ ற் றை வாங்கிக் கொண்டு வீடு நோக்கிப் புறப் பட்டேன். வழியில். அதோ, அந்த பஸ் நிறுத்துமிடம். என் 'க் இரையில் ஒ டி ய படம் .T !... ர்ந்தது, و فرزند :
அந்த மாது என் காரில் ஏறிய அன்று முதல், பலமுறை
كمة و
68
யும், அவளைக் காணும் போது, காரில் ஏற்றி வீட்டருகில் விட் டுச் சென்றிருக்கிறேன். பல நாட்கள் இவ்வாறு நடந்திருக் கின்றது. சில நா ட் க ளா க அ வளை நான் அங்கு காண வில்லை. ஊ ரா ர் "அதையும், இதையும் பேசுவார்கள் என்று நினைத்து, வேண் டு மெ ன் றே என்னைக் காணுமல் இருக்கின் ருளோ? அவள் எப்படி இருந் தாலும், அந்த பஸ் நிறுத்தும் இடத்திற்கு வந்ததும் என் கண் கள் அவளைத் தேடாமல் செல் லாது. அநீதி செய்கின்றவனைத் துாற்றது, இந்த உலகம். உண் மைக்கு உண்மையாக நடக்கும் நேர்மையுள்ளவர்களைத் தூ ற் றும் பொல்லாத உலகம் இது. அவளை ஏன் தூற்ருது!
تھیS تھیS
மாதங்கள் சில சென்றன நான் அவளைக் காணுமல்! ஒரு வேளை நெசவுத் தொழிலைவிட்டு விட்டாளோ! அப்படியானுல் வயிற்றை நிரப்ப வழி. ? வேறு எங்காவது வேலை கி டை த் து விட்டதோ! ஆண்டவன் அந்த ஏழைக்கு நல்வாழ்வைக் கொ டுக்கட்டும். ஆ. . . அவளா...!! அதே பஸ் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தாள். என் காரைக் கண்டதும் மு ன் ஞ ல் வந்து நின்று கையைக் காட்டி ஞள். நான் நிறுத் தினேன். அவளும் ஏறினுள். ஆனல் தனி

யாக ஏறவில்லை. ஒரு இருபது வயது மதிக்கத்தக்க வாலிபனு டன்! என்முன்னுல் இரு ந் த *டி ரை விங் கண்ணுடியினுள்! வழக்கம் போல் அவளை ப் பார்த்தேன். அவளு டை ய முகம் மு ன் ன ர் இருந்தது போன்று இருக்கவில்லை. பேய றைந்தவள்போல் காணப்பட் டாள். சமாளித்துக் கொண்டு என்னுடன் பேசினுள். காரில் அமர்ந்திருந்த வாலிபன் என்னை யும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான்.
அவள் சில நாட்கள் என் னுடைய காரில் வந்ததற்காக ஊரார் அவளைப் பற்றிக் கூடா தவாறு பே சு கி ரு ர் க ள |ா ம். கொண்ட கணவனை வீட்டில் வைத்துவிட்டு, ணத்திற்கும் ஆசைப்பட்டு என் னுடன் சுற்றுகிருளாம்.
இதைப் பற்றி யெல்லாம் நான் அப்போது சிந்திக்காமல் விட்டேனே. நன்றி கெட்ட உல கம் இது. இரங்குபவர்களுக்கு இதுவா இந்த உலகம் அளிக் கும் பரிசு! அவள் சில மாதங் களாக என் கண்களில் படாமல் ஒளிந்து கொண்டதில் ஆச்சரி யமே இல்லை. ஆனல் - இன்று அவள் ஏன் என்னை நிறுத் தி ஞள்? ஏன் என் காரில் ஏறி ள்ை? இன்றும் என்னைக் காணு மல் மறை ந் தி ரு க் கலா மே! அவள் முகத்தைப் பார்த்தாலே
காருக்கும், ப
காரணம் புரிந்துவிடும் பட்ட காலிலே படும்’ என்பது உண் மையோ! சென்ற மூன்று நாட் களாக அவள் பெற்றெடுத்த பாலகனுக்கு ஜூரம் பிடித்துக் கொண்டதாம். பாலும் குடிப் தில்லை. வாந்தியும் எடுத்ததாம். இன்று இலேசாகக் குணம் கா ணப் பட்டதால் வேலைக் குச் சென்ருள். ஆன ல், இறைவ னின் சோதனையா! வயிற்றை நிரப்ப வழியில்லாமல் சாகா மல் செத்துக் கொண்டிருக்கும் ஒரு வறியவளுக்கு உள்ள ஒரே ஒரு செல்வத்தையும் பறிக்கும் எண்ணமா ! இதுதான் இயற் கையின் நியதியா!!
குழந்தை மரணிக்கும் தறு வாயில் இருக்கின்றதாம். அந் தச் செ ய் தி யை இவளுக்குச் சுமந்து வந்தவன் தான் இந்த வாலிபன். அவளின் நிலையை நினைக்கும் போது என் இதயம் உருகியது. இரண்டு மணித்தி யாலங்களாக ப ஸ் ஸ" க் கு க்` காத்திருந்தும் அது இ ன் னு ம் வரவில்லை. வேறு வழியின்றித் தான் என் காரில் ஏறினுள். இல்லாவிட்டால் அவள் என் காரில் ஏறியிருப்பாளா..?
காரை விரைந்து செலுத் தினேன். தன் குழவி மரணப் படுக்கையில் இரு க் கி ன் றது. அவளைக் கொண்டு சே ர் க் க வே ண் டி யது என் தலையாய கடமையென எனக்குப் பட்டது.
69

Page 37
அவள் வீடும் நெருங்கிவிட்டது. "ஒ" வென்ற அழுகைக் குரல் கேட்கவில்லை. உற்ருரா, உற வினரா அழுவதற்கு. காரில் இருந்ந வாலிபன் ஏற்கனவே இறங்கி ஓடினன். அங்கு நின்ற சிலரிடம் பேசினன். அவளும் இறங்கினுள். அவளின், உள். ளுணர்வு, தாயுணர்வு, அவள் குழந்தை பிணமானதைக் கூறி யிருக்க வேண்டும். " கோ " வென்று கதறிஞள். புலம்பி ஞள். என் மனம் உரு கி யது; ஆனல் அங்கிருந்த வர்களின் மனம் அப்படி உருகியதா..? தன் குழந்தையை நோக்கிப் லம்பி ஓடியவளைத் தடுத் து நிறுத் தின ன் ஒரு முரடன். அவனுக்குப் பின்னல் இன்னும் சிலர். அதில் ஒரு குரல் சிம்மக் குரலென ஒலித்ததுரு
"பிள்ளையாம் . . பிள் 3ள, கண்டவன் நிண்டவனுடன் கா ரிலே சுத் துறது. இப்போ. பிள்ளைப்பாசம் வந்துவிட்டது.” என்னுடன் காரில் வந்த வாலி பனக இருக்க வேண்டும். முன் ஞல் வந்து அவளின் கொண் டையைப் பற்றி இழுத்து அவ ளை அறைந்தான்.
“இந்தப் பிள்ளை அந்தக் கார்க்கார ஆசாமியின்ர தா னே. என்னவோ... ! ?
ஈயத்தை உருக்கி வார்த் தது போன்றிருந்தது எனக்கு! நின்றேன். இன் נש חמו עמו - זF6%לת
இறும் எவ்வளவோ என் காது களில் விழுந்தன, இது தாளு உலகம்! இறைவனுக்கு இவை யெல்லாம் கேட்கவில்லையா!!
அவள் அல்லோல கல்லோ லப்பட்டவாறு தன் குழந்தை யைப் பார்க்கத் துடித்தாள். ஆனல் அந்த அரக்கர்கள் அவ ளை விடவில்லை. அதற்கிடையில் அவள் கணவன், வீட்டினுள்ளி ருந்து வந்தவன் அவளை அறைத் தான். பூமியிலே தள்ளி உதைத் தான். அவனுக்குக் கூட அவள் மேல் நம்பிக்கையற்றுப் போய் விட்டது. நான் அங்கு நின்று என்ன செய்வது. என் கடமை முடிந்துவிட்டது. அ வ &ள ச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டேன். இந்தக் கூ று கெட்டவர்களின் வார்த்தை களைக் கேட்கக் கேட்க, இந்த உலகத்தின் மேலேயே ஒரு வித வெறுப்பு ஏற்படுகிறது.
காரை நோக்கி நடந்தேன். காரின் கதவைத் திறந்தேன். என்னை நோ க் கி ச் சிலர் ஓடி வந்து வன்த்துக் கொண்டனர். இன்னும் என்னை அடிக்கவில்&ல. அதில் ஒருவன் பேசினன்.
*லோங்ஸ் பொட்டிருக்கா ராம். . . .லோன்ஸ். .இது உடுக் கிறவன் நடக்கிற நடப்பா இது. மனுஷன ஐயா நீ. இன் ஞெருத்தன் பொண்டாட்டியக் காரினே ஏத் தி க் கொண்டு

சுத்துறயே” என்ற வாறு ஆட் களைத் தள்ளிக் கொண்டு என் னை நோக்கி வந்தான். அவனை யாரோ பிடித்து நிறுத்தி விட் டார்கள்.
அதற்கிடையில் அவளுடை ய கணவன், அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு என் காரை நோக்கி வந்தான். அவளை ப் பார்க்க எனக்குச் சக்தியிருக்க வில்லை. நீ தி யை ப் பார்க்க அநீதி எவ்வளவு சக்திவாய்ந்தது என்று எனக்கு அ ன் று தா ன் புரிந்தது.
* "ஐயா..! லோங்ஸ் போட் ட தொரே..!! இவ இனி என் பொண்டாட்டி இல்லை . . . . . ஒன் பொண்டாட்டி” என்ற வாறே என் காரின் கதவைத் திறந்து, மற்றவர்களின் உதவி யுடன் அவளைக் காரில் தள்ளிக் கதவை அடைத்தான். அவ ளின் பே ச் சே கேட்கவில்லை. ஆனல் மூச்சு மாத்திரம் வந்து கொண்டிருந்தது.
விதி இப்படியா என்னைக் கொண்டு வந்து நிறுத்த வேண் (ம். செய்வதறியாது காரில் ஏறி அதைச் செலுத்தத் தொடங்கி னேன். நான் ஒரு செவிடாக இருந்திருந்தால் கூட அவர்கள் ஏன்?னப் பற்றிச் சொன் ன வார்த்தைகள் என்னைப்பாதித்தி ருக்கும். என் மனதை நோக வைத்திருக்கும்,
தில் தெளித்தேன்.
என் மன ஓட்டத்திற்கேற் பக் காரும் வேகமாக ஒடிக் கொண்டிருந்தது. நான் இப்போ து ஒரு முடி வா ன முடிவுக்கு வந்துவிட்டேன். காரை தேரே என் வீ ட் டி ற்கு ச் செலுத்தி னேன். வயது போன என் தாயார் வந்து என்னை வரவேற் முர். என் இரண்டு வயதுச் சிறுவனும் கூடவே ஓடிவந்தான்.
அவனுக்கு ஒர் அ ம் மா கொண்டு வந்திருக்கிறேன் என் று சொல்லவா யெடுத் தேன். ஆணுல் அதை நான் சொல்ல வில்லை. பின்னுல் தி ரு ம் பி ப் பா ர் த் தே ன். அந்த மாது சு ரு ண் டு கிடந்தாள். அந்த அலங்கோல நிலையை வார்த்தை களால் சொ ல் ல ல் ஆகாது. கொல்லன் இரு ம் பை க் கூட அவ்வாறு பதம் பார்க்க மாட் டான். தண்ணீர் கொஞ்சம் கொண்டு வந்து அவள் முகத் கண் களை விழித்தவள் "ஐயோ..! என் குழந்தை... !! குழந்தை...!!’ என்று கத்தத் தொடங்கிவிட் ш-төйт.
ஈவிரக்கமற்ற பா வி க ள். உயிரற்ற சடலமாகக் கிடந்த, அவள் பத்து மாதம் சுமந்து பெற்ற பா ல க னை க் கூடப் பார்க்கவிடாமல் அ டி த் துத் துரத்தி வி ட் டா ர் கள். என் இதயம் பனிக்கட்டியாய் உரு கியது. ஒரு தாயின் அன்பு

Page 38
எவ்வளவு சக்தி வா ய் ந் த து என்று எனக்குத் தெரியும். ஐ. டனே என் இர ண் டு வயது நிரம்பாத பாலகனைக் கையி லெடுத்த வண்ணம், "இதோ! உன் குழந்தை’ என்று கொ
டுத்தேன். என்னை யும், குழந் தையையும் மாறி மா றி ப் பார்த்தவள் மீண்டும் மயக்க
முற்றுச் சாய்ந்தாள்.
வைத்தியரின் உதவி கொண் டு மீண்டும் அவளை தெளிய வைத்தேன். இப்போது அவள் ஒரளவு அதிர்ச்சியைத் தாங்கும் நிலையில் இருந்தாள்.
மயக்கம்
“நிச்சயமாக - நீ தான் இனிமேல் தாயில் பாத என் மகனுக்குத் தாயாகப் போகின் ருய்’ என்றேன். அந்தக்கண மே என் கால்களில் விழுந்து கண்ணிரால் நனைத்தாள்.
Sk
Sik Sk
வீடு வந்தடைந்தேன். என் செல்வக் குழந்தையைக் கையி லேந்திய வண்ணம் என்னை வர வேற்க நி ன் ரு ள் சாஹிரா, அதுதான் என் இர ண் டாம் மனைவியின் பெயர். என் உள் ளம் குளிர்ந்தது. அவர்களுக் காக வாங் கி வந்த ஆடை அணிகலங்களை அவர் களிடம் கொடுத்தேன். எங்கள் உள் ளங்கள் மகிழ்ந்தன. கடந்த காலமே எனக்கு ஒரு கனவா கத் தோன்றியது.
பொழுது புலர்ந்தது என் செ ல் வ க் குழந்தைக்குப் புத் தாடை அணி வித் து அதன் அழகைச் சுவைத்துக் கொண் டிருந்தாள் சாஹிரா, அந்தத் தாயன்பை நான் என்னையே மறந்து சுவைத்துக் கொண்டு நின்றேன்.
SIL:
வா சக ர் க ளே!
நமது நாட்டு எழுத்துத்துறை சிறக்க ஆதார சுருதியாக விளங்குவது உங்கள் ஆதரவு. அதஞல், எழுத்தாளர் படைப்புகளை ஆளுக்கொன்ருகக் காசு கொடுத்து வாங்கிப்படியுங்கள்.
7.
Y

பாரத ம் வாழ்
பத்துக்கோடி முஸ்லிம் மக்களின் பாசமிகு தலைவராய்த் திகழ்ந்த காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் அவர்கள்
பாரில் வாழ் முஸ்லிம் தலைவர்களுக்கெல்லாம் மக்களுக்குத் தலைமைதாங்கும் மகத்தான பணி யின் தகைமையை - வாழ்ந்து காட்டி விளக்கி மறைந்து விட்டனர்.
அன்னர் தம் பண்பை அழகுறப் பாடியுள்ளார் நம்கவிஞர் "புரட்சிக்கமால்'
மக்கள் பணிக்குத் தம்மையாளாக்கி மறைந் த மாமேதையின் பணியை யேற்று, மறுமை யில், அவர்தமக்கு மாண்பான நிலை யருள மாபெரியோன் அல்லாஹ்வை ம ன தா ர வேண்டுகிருேம்:-
காயிதே மில்லத்தின் கனிந்த பண்பு, அவ ரைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைத் தலைமை தாங்கும் தலைவ் ருக்கும் துணை நின்று வழிகாட்டப் பிரார்த்தித்து இக் கவிதையை மறு பிரசுரம் செய்கிறேம்.

Page 39
காயிதே மில்லத்
* புரட்சிக்கமால்'
நல்லறிஞர் தூயசெய லாயும் மேதை
நடுக் குலையாப் பேராண்மை எடுத்ததோற்றம் வல்லதணி முதலொன்றே முதலாய்க் கொண்டு
வாழ்வியக்கும் துணிவாளர்! வாய்மை சூழ்ந்த சொல்லுழவர் சுகமொன்றே இனத்தின் வாழ்வாப் சூள்கொண்ட பணியாளர்! பாரதத்தின் நல்லணியில் மாணிக்கம்! தென்னகத்து
நறுந்தென்றல்! காயிதே மில்லத் அண்ணல்!
தலைமைக்குத் தகையளக்கும் தலைவர்! எங்கள்
தடையகற்றும் படையீட்டி! சமுதாயத்தின் புலமைக்கு அணிமன்றம்! பொழுதொவ் வொன்றும்
புரையாத கடிகாரம்! ஈழ நாட்டின் நிலைமைக்கு: முஸ்லிம்கள் விழையும் தேவை!
நேர்மைக்கு முஹம்மதிஸ் மாயில் நாம மலை! அன்னர் காலத்தின் பரிசு! எங்கள்
மானத்தின் கண்ணுடி! வாழ்க அண்ணல்!
அருட் பணிக்குச் சிதைவில்லை அழிவே இல்லை
ஆண்மைக்குச் சிறையில்லை ! அச்சமில்லை! திருப்பணிகள் வாழ்விக்கும்! தென்பு சேர்க்கும் !
திரையகற்றும் திருட்டுக்கள் தீய்க்கும்-என்றே ஒருப்படுத்திச் சமுதாய ஒட்பங் காணும்
ஊழியமே நாழிகையும் உன்னும் தொண்டர்! நெருப்பெடுத்த அகத்தூய்மை நிலையம்! எங்கள்
நிறைபுரக்கும் நாட்டாண்மை! வாழ்க அண்ணல்
தி

சுருக்கமான பிரித்தல்
ஒரு எண்ணை 2,3,4,5,6, 8, 9, 10 என்பனவற்ருல் மீதி இன் றிப் பிரிக்க முடியுமா, என்பதை அறியும் சுருக்கமான முறை கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல், ஒரு பெரிய எண்ணை 7 ஆல் பிரிக்கமுடியுமா என்று அறிவது எப்படி?
விடை மறு பக்கம் பார்க்க
சுவைத்தேன்!
குட்டிக்கதை.
அ ட க் க ம்
வசந்த மேகத்திலிருந்து ஒரு துளி மழை கடலை நோக்கி வந்தது. கடலின் அகண்டாகாரத்தையும், தன் சிறிய தன் மையையுங்கண்டு அது வெட்கங்கொண்டது.
அது எண்ணிற்று: கடலெங்கே! நானெங்கே! அதனேடு என்னை ஒப்பிடவே முடியாதே!
இவ்விதம் எண்ணி, அது நடு நடுங்கிக் கொண்டு இறங்கி யது. வாயை அகலத் திறந்துகொண்டிருந்த ஒரு முத்துச் சிப்பி யினுள் அது விழுந்தது. விதி அந்த மழைத் துளியை ஓர் உயரிய முத்தாக ஆக்கிற்று.
அது பணிவோடு இருந்ததால் உன்னதமாக்கப் பட்டது. தன்னை இழக்கும் நிலைக்கு வந்த அது தன்னைப் பற்றி ப் பிறர் போற்றும் நிலை பெற்றது அடக்கத்தால்தான்.
- மகான் சஅதி
குர்ஆன் எதற்கு?
திருக்குர்ஆன் இறக்கப் பட்டதன் நோக்கம் அதை மனப்
பாடம் பண்ணி ஒப்புவிப்பதற்கன்று; அதன் மூலம் சரியான வாழ்க்கை வழியை அமைத்துக் கொள்ளத்தான்.
- மகான் சஅதி

Page 40
சுவைத்தேன்!
பெருமைகொள்!
அகந்தை கொண்ட பணக்காரனைக் காணும் போதெல் லாம், உன் நிலைமைக்காக, நீ இறைவனுக்கு நன்றி செலுத்து. ஒரு வருக்கும் தீங்கிழைக்க முடியாத உன் ஏழ்மை குறித்துப் பெருமைகொள்.
- மகான் சஅதி
சுருக்கமான பிரித்தல் விடை:
தரப்பட்ட எண்ணை வலது - இடதாக மும்மூன்று இலக் கங்களுடைய எண்களாகப் பிரிக்க; பின் அவ்வாருக்கிய எண் களை ஒன்று விட்டு ஒன்ருகக் கூட்டி, பெரிய மொத்தத்தில் இருந்து சிறிய மொத்தத்தைக் கழிக்க; மீதியை ஏழால் பிரிக்க முடியுமாயின் தரப்பட்ட எண்ணையும் ஏழால் பிரிக்க முடியும்.
உ-ம் 568,779,722 ஐ 7ஆல் பிரிக்க முடியுமா?
செய்கை 568 سم 22
1290 779 --س
7 511
73 (மீதி இல்லை)
எனவே 568779722 ஐ 7ஆல் பிரிக்கலாம்.
கேட்டுத்தெளிக!
அடுத்த இதழில் வினவிடைப்பகுதி இடம்பெறும். பயன்தரும் வினுக்களை எழுதியனுப்புங்கள்!
76

JAVALAů usio:
அறிஞர் சித்திலெப்பை தோற்றம்: 1838-6-11 மறைவு: 1898-2-5
இவர் இந்த நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு வழிகாட்டிய முன்னேடி என்பதைக் கெளரவ கல்வியமைச்சர் கலாநிதி அல் ஹாஜ் பதியுத்தீன் மஹ்முத் அவர்கள் தமது புதிய அரசியல் நிர்ணய சடை அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஆணித்தரமாக விளக்கியுள்ளார். இவர்பற்றிய கட்டுரையும் இவ் வி த பூழி ல் இடம் பெற்றுள்ளது.
சிங்கள மக்களின் எழுச்சிக்கு அனகாரிக தர்மபால சுவாமி யும், தமிழ் மக்களின் உயர்ச்சிக்கு ஆறுமுக நாவலரும் பணி யாற்றிய அதே காலத்தில் முஸ்லிம் சமூக மறுமலர்ச்சிக்காக முன்னின்றுழைத்தவர் அறிஞர் சித்தி லெப்பை. சுவாமிக்கும் நாவலருக்கும் அரசாங்கம் நினைவு முத் திரை வெளியிட்டு கெளரவமளித்தது. அறிஞர் சித்தி லெப்பைக்கும் முத்தின்ர வெளியிடக் கீழ்வரும் பெரியார்களும், இயக்கங்களும், அர்சாங்கத்தைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1. கெளரவ கல்வி உதவி அமைச்சர் துடாவை அவர்கள்
படத்தொழில் கூட்டுத்தாபன டைரக்டர் ஜனுப் இஸ்மா tல் குத்துரஸ், 3. இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கம், 4. அகில இலங்கை வை. எம். எம். ஏ. மகாநாடு: 5. இலங்கைச் சோனகர் இஸ்லாமிய கல்ாசார நிலையம். 6. கல்ஹின்ன வை. எம். எம். ஏ. 7
8
9
2
ஏருவூர் அபூ நவாஸ் கலைக்கழகம், வாழைச் சேனை இக்பால் முன்னேற்ற சங்கம் . குளியாப்பிட்டி முஸ்லிம் சங்கம்
17. பண்டாரவளை இஸ்லாமிய ஐக்கிய முன்னணி 11. வத்தே கெதற தினபதிவாசகர் சங்கம் 12. ஹாரிஸ்பத்து உடகம்பஹ கிராம சபை 13. ஹாரிஸ்பத்து பள்ளேகம்பஹ தெற்கு கிராம சபை 14. மாத்தளை மெதசியபத்து கிராம சபை

Page 41
மணி மஞ்சரி அடுத்த இதழ் . . . .
ஈழத்தின் முன்னணி எழுத்தாளர் பலர் எழுது கிருர்கள். சிங்கள-உர்து கதை மொழிபெயர்ப்புகளும்
சுவையான பல புது அம்சங்களும் இடம் பெறும்.
இன்றே சந்தாதாரராகுங்கள்.
ஆண்டு சந்தா ரூ. 4.00 தனிப்பிரதி சதம் 60
மணி ம ஞ் ச ரி 58, மாத்தளை ரோட், அக்குறணை,
*冷令令必*令中必必必必、必令必必令必*必必必必必ā必必*必必必* *、***势必令必令冷冷领
With Best Compliments
From
F A L E E L & S ON S
AUTOMOBILE and TRACTOR ENGINEERS,
KANDY. 8
瞬令
●令44+4°44°444●++4444++4+4+今44444命令分钟争****争外

器
B E G N S T H E M O M E N T Y O U R
IS DEL I V E RED.
Phone: 74.54
O U R R E S P O N S I B I L T Y
SEWING MACHINE, FAN, REFRIGERATOR,
GLACIO REFRIGERATOR,
UNILEC DEEP - FREEZER,
Saheed’s Furnishing Co.
HRERS OF CHAIRS, TABLES, CROCKERY - CUTLERY Etc.
84, D. S. Senanayake Vidiya,
KANDY.
磁

Page 42
***********' : ;
盛உத்தரவாதம் 器e ps@sumo: -91;};#5&sor3,5 tổ
அனவரும் நாடும் இடம்:-
*)*******
毫)
|-4 மாத்தளை ரோட் - அக்குறனே.
幸)
----
シ
*++++++++++++++++++++++++
அக்குறனே. மாந்தளே ே
சேர்ந்த கவிஞர் அப்துல் காதர் ே
இது,
மாத்தளே ரோட் 8ம் இலக்கத்
து நீ " " - ந்
 

『シ
§ 115, ontduinosi olupoj: ģ Ķssiswi ląs!!!!!
+---+ +--+----
ஐ சுத்தமான தங்கம்!
---- **
卓
ராட் மணிமஞ்சரி பதிப்பகத்தை லெப்பை அவர்களால் அக்குறனே.
திலுள்ள அக்குறனே அச்சகத்தில்
-------