கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 1993.04

Page 1
இயேசுவின் உயிர் இதயங்களில்லி மாசுகள், கவலை LIEE51) தேங்கள்
.i994 பெற் مرمیږويم 1969
 

ப்பொளி பரவட்டும் ருள் விலகட்டும் கன் மறையட்டும்
முழங்கட்டும்

Page 2
தொண்டன்
Lossr: 25 இதழ்: 03 ஆசிரியர்:
கிங்ஸ்லி றொபட்
இணை ஆசிரியர்:
ம்லர்வேந்தன்
துணை ஆசிரியர்கள்:
எஸ். லோகநாதன் கண மகேஸ்வரன் k பி. ஜோசப் F. X. டயஸ்
வெளியீடு:
சமூகத்தொடர்பு நிலையம் திருமட் மறை மாவட்டம்
தொடர்பு: -
சமூகத் தொடர்பு நிலையம், அ. பெ. எண்: 44, மட்டக்களப்பு.
SOCIAL COMMUNICATIONS
CENTRE, P. O. Box - 44,
BATTICALOA:
விலை: རྒྱུན་
தனிப்பிரதி ரூபா: 6|- ஆண்டு சந்தா ரூபா: 70/-

১৯৯২ খ্রী
உள்ளே.
2) இயேசு உயிர்த்தார் ? 02 ۔ ۔
3) மரணத்தின் முன்னும். .03
4) மாணவர் பக்கம் 05م ۔ه 5) இலக்கிய மஞ்சரி 7ة 0 مهم 6) வாழ்த் து யேசுவை ...08 7) தேடலும் Fir L-G?jih ... 09
8) உயிர்ப்பு ஒரு புது வாழ்வு .10 9 ) உல்கத் திருச்சபைச் செய்தி .12 10) அமலா உனக்காக. ... 14 11) மறைமாவட்டச் செய்திகள் .16
12) கல்லறையை வெறுமை ... 1 7
13) கர்வம் . -- 20
14) இளந்தளிர் ...22
15) விவிலியப் புதிர் 23 سمه .
ෙපටළුළුපටළුපටළුපrතටළුතපසටළුඑළුළුපසළුනළුපටළු සංඝ உலகம் முழுமையும் சுற்றினாலும் உண்மைத் தர்மத்தைக் கண்டறிய முடி யாது. அது உள்ளத்தில் இருக்கிறது.
එටළුටෙපථළුට්ටඞෆිෆිටළුට්ටඝට්‍රථථථථථළුටටටටෙටළුටළු

Page 3
எமது குரல்
இம்மாதம் 11ம் நாள் இயேசுக் தவ உலகம் கொண்டாடியது.
இம்மாத இதழ் தாமதமாக 6ெ களுக்கு அதிக அளவில் இடம் கொடு துள்ளது.
கிறிஸ்து மரணத்தின் மீது கொ மட்டு மன்று; அது ஒரு வாழ்க்கை அ வேண்டிய ஒரு வாழ்க்கை நெறி.
இயேசுவின் உயிர்ப்பு பதித்த த சமூகத்தில் தேடிக் கண்டு பிடித்து, செ போன்ற செய்திகளை உள்வரும் ஆக்க அன்று இயேசுவின் உயிர்ப்பை உ சீடர்களின் திறந்த உள்ளமே. அவர்க ரோட்டம் மிக்க இயங்கியல் நிலை கெ வின் உயிர்ப்பைக் கண்டு உறுதி கொ6 இன்றும் இயேசுவின் உயிர்ப்பு ! லூக்கம் பெற வேண்டும். உயிர்ப்பை, ! ஒரு நினைவு கூரல்விழாவாக அன்றி நம உயிரும், ஊட்டமும் தருகின்ற- வாழ்வி இயல்புத்தன்மையை விசுவாச ஒளியில் அறிவும் தருகின்ற வாழ்க்கை நெறிய உயிர்ப்பு இயேசுவழியாக இறைவ ரும் கொடை.அதை உள்ளத்தில் அணிந் செல்ல கிறித்தவ உலகம் கடமைப்பட
ALLSLLLALA ALqA ALA ASLLLLSLLA ASLMSLLA ASLSSA MLSLALA AALLLLAA AALqA ALAqALALLLAAAAAAS
 

y
T~~~~~~
---www***లుగాwrళాూePre=
கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கிறித்
1ளிவந்தாலும் உயிர்ப்பு பற்றிய சிந்தனை த்து உயிர்ப்பு விழா இதழாகவே மலர்ந்
"ண்ட வெற்றி ஒரு வரலாற்று நிகழ்வு னுபவம். நாளும் பயின்று வளர்ந்து வர
டங்கள் மீது தொடர்ந்து நடந்து சென்று *யற்படத்தூண்டும் ஓர் அழைப்பு என்பன 5ங்கள் விரித்துரைக்கும். றுதிப்படுத்தியது திறந்த கல்லறையல்ல , ளது ஆழ்ந்த விசுவாசத்திலேயே - உயி ாண்ட விசுவாசத்திலேயே உலகம் இயே ண்டது; ஏற்றுக் கொண்டது. நமது ஆழ்ந்த விசுவாசத்தினின்று செய கடந்த காலத்து கல்லறை நிகழ்ச்சியாக, து அன்றாட வாழ்வுக்கு-சமூகவாழ்வுக்கு ன் யதார்த்தங்களை, அதன் நிறைவான
தெளிந்து, புரிந்து ஏற்று வாழ ஆற்றலும் ாகக் கொள்ள வேண்டும். ன் மனித சமூகத்துக்கு வழங்கிய மாபெ து தன்னிலும் சமூகத்திலும் வளர்த்துச் ட்டுள்ளது.
இணை ஆசிரியர்.
இயேசுவைக் கடவுள் உயிர்த்
தெழச் செய்தார் இதற்கு நாங்கள் எல்லோரும்
சாட்சிகள்,
9. Lu... 240

Page 4
வெள்ளியன்று பிற்பகலில்
வேதமுற மாலையிலே கள்ளர்களும் ஒய்வெடுப்பா கட்டாய விடுமுறை ந பிள்ளைகளும் பெரியோரும் பேதலித்துச் சனி முழு வெள்ளிமுளைத் தேஎழுந்து விடிகின்ற போதினிலே
- கவிஞ
0L0LL0L00LL0LL0SMSML0LM0S00JAS0SM0MLL0M0M L M
தொண்டன்
எழுத்தாளர்கள் - வி
அனைவருக்கும் எ
உயிர்ப்பு
வாழ்த்
ނނނނނނނނނނނ؟
 

யிர்த்தார்
மரித்த இயேசு
அடக்க மானார்! ர் சனியில் அன்று ாள் யூத ருக்கு! மாதர் தாமும் ழதும் ஓய்ந்தி ருந்தார்
ஞாயி றன்று ) குதித்தெ ழுந்தார்! ர் கண்ணதாசன் ‘இயேசுகாவியம்"
こ交ー交こ次で次ー交>交こ交ー交ー交こどこどころ次で>交ー柴2
வாசகர்கள் |ற்பனையாளர்கள்
மது நெஞ்சார்ந்த
துக்கள்!
لساس۔
222 222222222222

Page 5
KANG
மரணத்தின் முன்னு
ASASqASqqSqSqSqSqSqSqSqSqSqSASA AAASAAAqAMAAqASqAqAqAASASASASASqSqqASASAqASqSqqS
மனித வாழ்வின் முற்றுப்புள்ளி மர ணம். உடல் -உள இயக்கங்கள் நிறுத்தப்பட்டு உயிர் உடலிலிருந்து விடைபெறும் இறு தி நிகழ்ச்சி இறப்பு. ம னி த ன் மண்ணுலகில் கொண்டுள்ள உறவுகள், தொடர்புகள் முறிக் கப்பட்டு உடல் மண்ணுடனோ - தீயுடனோ சங்கமமாகிட, உயிர் புலன்கட்கு அப்பாற்பட் டதாகி விடும் நிகழ்வு. பிறருடன் பகிரவோ, கலந்துரையாடவோ இயலாத உச்ச அனுப வம். மனிதனால் உய்த்துணரமுடியாத மறை பொருள் இந்த மனித மரணம்,
இறப்பின்பின் மனித ஆன்மாவிற்கு என்ன நடைபெறுகின்றது என்பதில் வாதப் பிரதி வாதங்கள் ஏராளம், மதங்கள் சில நம்பிக்கை விசுவாசங்களின் அடிப்படையில் பல கருத்துக் களை முன்வைத்துள்ளன. இந்துமதமானது செய்தவினை தீருமட்டும் மனிதன் ஏழுபிறப் படைந்த பின்னரே அவனது ஆன்மா இறைவ னுடன் இரண்டறக் கலக்கிறது என்று விளக்கி நிற்க கிறீஸ்தவமோ மனிதனுக்கு மரணம், உயிர்ப்பு எனும் இரு நிலைகளுண்டு எனப் போதிக்கிறது. மனித உடல் இறப்புடன் அழி வுக்குள்ளாக ஆன்மாவோ நடுத்தீர்வையெ னும் இரண்டாம் நிலைக்குச் சென்று இறை வனால் மோட்சம் அல்லது நரகமெனும் மூன் றாம் நிலைக்குத் தீர்ப்புப்பெறுகிறது.(இதனை Escathalogical Reality at airl lif)
 

ம் உயிர்ப்பு
O எஸ். ஏ. இருதயநாதன்
இறப்பின் பின் நடுத்தீர்வை நரகம் மோட் சம் என்பன உண்டு என்பதனை மனிதன் விசு வாசத்தின் அடிப்படையிலேயே விளங் கி க் கொள்ள முடியும். விஞ்ஞான ஆய்வுகளி னாலோ அறிவினாலோ கண்டுணரமுடியாது. அத்துடன் கிறீஸ்தவம் போதிக்கும் இன்னு மொரு உண்மை, இறந்தோர் இறுதித்தீர் வையின்போது கல்லறையிலிருந்து உடலுட னேயே உயிர்த்தெழுவர் என்பதாகும். இத னாலேயே இன்றும் சவக்காலையில் வருடா வருடம் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுகிறது. ஆராதனைகள் விஷேடவழிபாடுகள் நடாத் தப்படுகின்றன. இவ்விசுவாச உண்மை கிறீஸ் துவின் போதனையிலிருந்தும், வாழ்விலிருந் துமே எ டு த் துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இயேசுக்கிறீஸ்து கொல்லப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டபின் மூன்றாம்நாள் உடலோடு உயிர்த்துத்தம் அன்புக்குரியவர்க ளு டன் உறவாடுகின்றார். உடலுடனான தனது உயிர்த்தெழுதலை நம்பாத சீ டர் தோமையாருக்கு தனது காயங்கள் மூலமாக விசுவாசத்தைக் கொடுக்கின்றார்.
கிறீஸ்துவின் உயிர்ப்பானது, மரணத்தோடு நிறைவுற்ற மானிடவாழ்வை மரணத்தின் பின்பும் தொடரவைத்கிறது. இத்தொடர்ச் சியான வாழ்வு கிறீஸ்துவுக்குள் உயிர்ப்பதன் மூலமே மனிதனுக்குக் கிட்டுகிறது. மனிதன் உயிர்க்கவேண்டுமென்றால் அவன் கிறீஸ்து வின் போதனைகளையும், மனநிலைகளையும் தன்னுள்கொண்டு வாழவேண்டும். இவ்வாறு அவன் வாழுகின்றபோது கிறீஸ்துவுடன் ஒன் றிக்கின்றான். இறப்பு அவனை ஒன்றும் செய் வதில்லை. கிறீஸ்துவின் உயிர்ப்பிலே பங் கெடுத்து முடிவில்லா பேரின் பவாழ்வில் அவன் பிரவேசிக்கின்றான். இது வே கிறீஸ்துவின் உயிர்ப்பு எமக்குக்கொடுக்கும் முதல் உண்மை.
கிறீஸ்துவின் பாடுகள், மரணம், உயிப்பு கொடுக்கின்ற இரண்டாவது உண்மை என்ன வெனில் மனித வாழ்வில் மேற்குறித்த மூன்
O3

Page 6
றும் அன்றாட அனுபவங்களாக அமை11வல் லன என்பதாகும். மனிதன் பல்வேறு காரணி களால் தினமும் பாடுகள் பல அடைகின்றான் அல்லது பாடுசளைப் பிறருக்குச் கொடுக்கின் றான். பிறரது இதயங்களை நொறுக்கி அவர் களது ஆளுமையைக் கொலை செய்துவிடுகின் றான். அதேவேளை அவனது ஆளுமையும் பிறரால் சிதைக்கப்படுகின்றது. உள்ளமும் உடைக்கப்படுகின்றது. உடல், உள்ளம்,அறிவு, ஆன்மா, சமூக உணர்வு என்பன தகர்க்கப் பட்டு மனிதன் பாடுகளையும் வேதனைகளை யும் சந்திக்கின்றான். இறந்துபோன மனிதர் களுக்கு ஒப்பாகின்றான்.
உள்ளத்தைச் சிதைக்கும் உறவுகளாலும், மனமுறிவுகளை ஏற்படுத்தும் சமூக அநீதிக ளாலும் மனித நேயத்துக்கப்பாற்பட்ட அடக் குமுறைகள் அ டா வடித்தனங்களாலும், தாங்க இயலா வறுமையினாலும் உணர்ச்சி களைத் துரண்டி உடலை உருகவைக்கும் பிரி வுகள், உடமை உயிர் இழப்புக்களாலும், நம்பிக்கைத் துரோகங்கள், பழிச்சொற்கள், கைவிடப்பட்ட நிலை என்பனவற்றாலும் மனிதன் தினம்தினம் செத்து மடிகின்றான். உடலொடு உயிர் இருந்தும் நொறுங்கிய இத யத்துடன் நடைப்பிணமாக சமூக வீதியில் உலவுகின்றான்.
அத்துடன் வாழ்விலே எவ்வித பிடிப்பு மின்றி விரக்தி, வெறுப்பு, பற்றின்மை, உள் ளத்தில் அமைதியின்மை, கொந்தளிப்பு, சந் தோஷமின்மை, காழ்ப்புணர்வு, சந்தேகம், தனிமை, தாழ்வுச் சிக்கல், உயர்வுச் சிக்கல் எ னு ம் உளப்பிணிகளினால் பீடிக்கப்பட்டு உயிர் வாழ்வின் சாரமிழந்து சமுதாயச் சாக் கடையில் மடிந்துபோனவனாயும் மனிதன் வாழுகின்றான். உண்மை வாழ்வினைத் தொலைத்துவிட்டு பாலைவனப்பறவையாய் அகவரட்சியுற்று வாழும் இம்மனிதன் மரித் துப் போனவனே. செத்து வீழ்ந்த இவன் வாழவேண்டியவன். இறந்தவனாக அவன்
இருத்தல் கூடாது.
எனவே இவன் வாழ்வுபெறவேண்டுமென் றால் இவ்விறப்பு அனுபவங்களிலிருந்து அவன் உயிர்க்க வேண்டும். தன்னைத் தானே அவன் புதுப்பிக்கவேண்டும். கிறீஸ்து யேசுவில் நம் பிக்கை கொண்டு, அவரது துணையுடனும் ஏனைய மனிதர்களது உதவியுடனும் அவன் வாழ்வைச் சந்திக்க வேண்டும். விரக்தியிலும்
sh4

சோர்விலும், பிடிப்பின்மையிலும் வீழ்ந்து கிடக்காமல் வாழ்வில் நம்பிக்கை கொண்டு தன்னைத் தானே தேற்றிக்கொண்டு வாழ முற்பட வேண்டும் முறிந்த உறவுகளாலும் பிரிந்த சொந்தங்களாலும் உள்ளம் உடைந்து வேதனையில் உழ லா ம ல் பொருத்தமான முறையில் உளக்காயங்களைச் குணப்படுத்தி தோல்விகளையும் இழப்புக்களையும்வாழ்க்கை அனு பவ ங் களாக ஏற்றுக் கொண் டு வாழமுயலவேண்டும். கோபம், வெறுப்பு, பழி உணர்வு, காழ்ப்புணர்வு கொண்டோர் தமது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி மன்னிப்புக் கொடுத்து பி ற ர் குறைகளைப் புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்ள முற்பட வேண்டும். தனிமையிலும், கைவிடப்பட்ட நிலையிலும் வாழவோர் பு தி ய உறவுகளை ஏற்படுத்தி சமூகத்துடன் இணைந்து வா ழ ஊக்கம் கெர்ள்ள வேண்டும்.
ஒழுக்கமற்ற நடத்தைகளினாலும் முறை யற்ற செயல்களினாலும் த மது வாழ்வைப் பாழ்படுத்திக் கொண்டோர், தம்மையே ஒரு முறை சீர் தூக்கிப் பார்த்து பொருக்தமான மாற்றங்களை ஏற்படுத்த முயல வேண்டும் பலவீனங்களினால் பிழையான பழக்கவழி கங்கள் உடையோர் அவற்றிலிருந்து விடுபட முயற்சி செய்யவேண்டும் இவ்வாறு தினமும் மனிதன் முயல்கின்ற போது அவனது இறப்பு அனுபவங்கள் உயிர் ப் பு அனுபவங்களாக மாற்றமடைய முடியும். தினமும் மாறுபவன் மனிதன் என்பதனால் பழை ய வாழ்க்கை முறையிலேயே அமிழ்ந்து கிடக்காமல் புதிய வாழ்வை நோக்கி அவன் அடியெடுத்து வைக்க வேண்டும்.
வாழ்கின்ற போதே யேசுகிறிஸ்து ஆண் டவரின் உயிர்ப்பின் தன்மைகளை உணர்ந்து வாழவேண்டுமென்றால் அவன் மாற வேண் டும். தனக்குள்ளே மடிந்துபோன அனைத்து அம்சங்களையும் உயிர்ப்பிக்க வேண்டும்.இவ் வாறு செய்கின்ற போது மரணத்தின் பின் கிடைக்கும் உயிர்ப்பு முடிவில்லா வாழ்வு என் பனவற்றுடன் இவ்வுலக வாழ்விலும் புதுப் பிறப்பு அடைந்து பேரின்ப வாழ்வை அவன் அனுபவிக்க முடியும். கிறிஸ்துவின் உயிர்ப்பு மனித மரணத்தின் பின்னால் மாத்திரமல்ல முன்னாலுமே மனிதனுக்கு நிறைவான வாழ் வைக் கொடுக்கும்.

Page 7
கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை விசுவாச மாகும். இப்பகுதியில் விசுவாசத்தைப் பற்றி விரிவாகக் கூறினாலும், ஆசிரியரின் நோக்கம் விசுவாசத்திற்கு இலக்கணம் கூறுவதல்ல. மாறாக வாசகர்களை மறைவாழ்வில் ஊக் குவிப்பதற்கேயாகும் ஏனெனில் உலகின் மதிப் பீடுகளுக்கு எதிராகக் கடவுளை ஏற்றுக்கொள் ளச் செய்வதும், புலன்களுக்கு எ தி ரா க ஆவியை ஏற்றுக்கொள்ளச் செய்வதும், நிகழ் காலத்திற்கு எதிராக எதிர்காலத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வதும் விசுவாசமே.
விசுவாச வாழ்வில் நம்பிக்கை அடிப் படையாக உள்ளது. நம்பிக்கையோடு பொறு மையும் இருக்க வேண்டும். பொறுமையினால் தான் பழைய ஏற்பாட்டில் வாழ்ந்தோர் வாக்குறுதிகளைத் தமக்கு உரிமையாக்கிக் கொண்டனர். அவர்களின் விசுவாச வாழ்வு நமக்கு முன் மாதிரியாகத் துலங்க வேண்டும். இத் த  ைக ய விசுவாசத்தால் இன்னும் காணாதவைகளையும் உள்ளவையாக ஏற்றுக் கொள்கிறோம். உறுதியுடன் ஏற்றுக் கொண் டவைகளை முறையுடன் பெற்றுக்கொள்ள ஆவன செய்யத் தூண்டப்படுகிறோம்.
விசுவாசத்தை விளக்க இரு வார்த்தை களைப் பயன்படுத்துகிறார். 1. நிலையான உறுதி. 2. மனந்தளராத நிலை இப்போது இல்லாதது. ஆனால் இனிக் கிடைக்கும் தன்மையது பற்றி நிலையான உறுதி வேண்டும். இப்போது இருப்பது ஆனால் கண்ணால் காணாதது விசுவாசத் தால் மட்டும் காண்பது பற்றி மனத்தளராத நிலை வேண்டும்.
விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாக, விசு வாச வீரர்களாய் விளங்கிய பலரை ஆசிரியர் இங்கு முன் வைக்கிறார். அவர்கள் அனை வரும் உலகம் பெரிதெனக் கருதியதை விட்டு விட்டு கடவுளில் நம்பிக்கை வைத்தனர். வர லாறு அதை எடுத்தியம்புகின்றது.
 

T D (க. பொ.த உயர்தரம்)
ப்பீடுகள் - விசுவாசம், எபிரேயர் 11
1) ஆபேல்
விசுவாசத்தினாலன்றி ஒருவனும் கடவு ளுக்கு உகந்தவனாயிருக்க முடியாது என் பதை நிரூபிக்க ஆண்டவருக்கு விருப்பமான ஆபேலைக் குறிப்பிடுகின்றார்: "இறந்தும் விசுவாசத்தினால் இன்னும் பேசுகின்றான்" என்று கூறுவதிலிருந்து, ஆபேலின் விசுவாசம் இன்றும் நமக்கு முன்மாதிரியாக உள்ளது என்பதைக் காட்டுகிறார்.
2. ஏனோக்
ஏனோக் இறக்கவில்லை எடுத்துக்கொள் ளப்பட்டார். காரணம் அவரது விசுவாசம் கடவுளுக்கு உகந்தவராக வாழ்ந்தார் விசுவாசமே மனிதரை இறைவனுக்கு உகந் தவர்களாக்குகின்றது,
3. நோவா
இறைவனை நம்பியதால் இறைவனுக்கு உகந்தவரானார். அ) தம் கண்ணு க் கு மறைவாயிருந்தும் இறைவனின் எச்சரிக்கையை நம்பினார் . ஆ) பிறர் பழிப்பதற்கு அஞ்சவில்லை. இ) அவரின் விசுவாசம் ஏனையோரின் விசு
வாசமின்மைக்குத் தீர்ப்பாக அமைந்தது ஈ) அவரின் விசுவாசம் அவரை நீதிக்கு உரி
மையாளர் ஆக்கிற்று.
4. ஆபிரகாம்
இறைவனுடைய வார்த்தையை நம்பி எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்த ஆபி ரகாமின் விசுவாசம் என்றென்றும், எல்லா ராலும் போற்றப்படுகின்றது. ஆண்டவரின் வாக்குறுதியில் எவ்வளவு நம்பிக்கை கொண் டாரெனில் கானான் நாடே கைக்கெட்டியது போல் கருதினார். ஆபிரகாம் நாடோடியாக இருந்தாலும், அவரது மக்கள் இனிய நாட் டுக்கு உரிமையாளர் ஆயினார்.

Page 8
அ) அவரது விசுவாசம் வீரச் செயலைச் சேய்யக் கூடிய விசுவாசமாக இருந்தது. ஆ) அவருடைய விசுவாசம் பொறுமை
யுள்ள விசுவாசமாக இருந்தது. இ) அவரது விசுவாசம் இந்த உலகுக்கு அடுத்தவற்றை எதிர்பார்க்க வைத்தது. 5. சாறாள்
தனக்கும் பிள்ளை பிறக்குமா என ஐயப் பட்டுச் சிரித்த சாறாளும், இறைவாக்கில் நம்பிக்கை கொண்டதால் தா யாகும் பேறு பெற்றாள்.
அவளது விசுவாசம் அ) நம்பிக்கையின்மையில் உருவெடுத்தது. ஆ) விழிப்புணர்ச்சியினை எட்டியது. இ) நடக்க முடியாதது நடக்கும் என்ற நம்
பிக்கையில் முடிவுற்றது. 6. பிதாப்பிதாக்கள் அ) அந்நியர் போல் வாழ்ந்தனர். ஆ) வாக்களித்ததை பெறாவிட் டா லு ம்
தொலைவில் கண்டு நம்பினர். இ) திரும்பிப் போக விரும்பவில்லை. ஈ) தொடர்ந்து செல்லக் காரணம் மேலான நாட்டை நாடியே அவர்கள் விரட்டப் பட்டனர். உ) இறைவனும் தம்மை அவர்களின் இறைவனாக வெளிப்படுத்தினார். 7. ஈசாக்கின் பலி
இச்சம்பவத்தின் மூலம் நாம் அறிவது அ) நாம் எதையும் கடவுளின் அன்பிற்கா கத் தியாகம் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும். ஆ) புரிய முடியாதவற்றை ஏற்றுக் கொள் ளும் ஒருவருக்கு முன்னோடியாக ஆபி ரகாம் திகழ்கிறார். இ) சோதனையிலும் ஒரு வழியைக் கண்டு பிடித்தவருக்கு முன்னோடியாக ஆபிர காம் திகழ்கிறார், 8. ஈசாக்கு, யாக்கோபு, சூசை
மூவரும் ஆபிரகாமைப் போல விசுவாச வாழ்வு வாழ்ந்தனர். இவர்கள் இறப்பதற்கு முதல் ஆண்டவரின் வாக்குறுதிகளில் விசுவா
(6

சம் கொண்டு அவ்விசுவாசத்தைக் காக்கம் படியாக தம் மக்களை இறுதியாய் ஆசீர் வதித்தனர். ஆசீர்வதித்து இறைவனின் வா க் குறுதிகளையும் அவர்களுக்கு உரிமைச் சொத் தாக விட்டுச் சென்றனர் மூவரும் வாக்களிக் கப்பட்ட நாட்டுக்குச் செல்லாமலே இறந் தனர். 'கடவுளின் வாக்குறுதி உண்மையானது. அவர் வாக்குறுதியைக் காப்பாற்றுவார் நான் வாக்குறுதி நிறைவேறுவதைக் காணா விட்டாலும் அது நிறைவேறுவதற்கு ஒரு தொடர்புச் சாதனமாக உள்ளேன், என்ப தையே மூவரும் கருதினர். உதாரணம் சூசை இஸ்ராயேல் மக்களை இறைவன் விடுவிப்பார் என நம்பியே எலும்புகளை என்ன செய்ய வேண்டுமெனக் கற்பித்தார்.
மோயீசனின் விசுவாசத்துக்கு நான்கு எடுத்துக்காட்டுக்களை ஆசிரியர் முன்வைக் கிறார். அ) மோயீசன் குழந்தையாயிருந்த போது
பெற்றோர் காப்பாற்றியது. ஆ) பார்வோனின் மகன் எனப்படமறுத் தது இ) தன் மக்களுக்காகத் துன்பப்பட நாட்டை
விட்டு ஓடியது. ஈ) முதல் பாஸ்காவைக் கொண்டாடியதும், இரத்தத்தைக் கதவு நிலைகளில் பூசிய தும். இவ்விதமாக மோயீசன் கிறிஸ்து வுக்கு முன்னடையாளமாக விளங்குகின் (ptii.
10. செங்கடலைக் கடத்தல்
இந்நிகழ்ச்சி இஸ்ராயேல் மக்களைக் காப்பாற்றியது. அதே வேளையில் எகிப்தின் அழிவுக்குக் காரணமாக இருந்தது. இஸ்ரா யேலர் செங்கடலைக் கடந்தது, விசுவாசத்தி னால்தான். எகிப்தியர் கடக்க முடியாமல் போனது விசுவாசமின்மையால் தான். இவ் விதமாக விசுவாசத்தின் சிறப்பும், விசுவாச மின்மையின் பேரிழப்பும் ஓரிடத்திலேயே விளங்கித் துலங்கின.
- தொடரும்

Page 9
இலக்கிய மஞ்சரி
விக்கேயெம்
O தமிழில் சிறு சஞ்சிகைகள்!
வயலைத் தொடர்ந்து "படி
அவ்வப்போது தமிழில் சிறு சஞ்சிகைகள் தோன்றுவதும், விலைகொடுத்து வாங்கும் பழக்கம் நம்மவர் மத்தியில் இன்னமும் உருப் படியாக வளராத காரணத்தினால் அரும்பிய வேகத்திலேயே கருகிப்போவதும் நிதர்சன மான உண்மை. இருந்தும், சஞ்சிகைகள் நட ன் துவோர் காகம் நின்று விடுவதில்லை என்பதே ஆச்சரியமான மகிழ்ச்சிதரும் விட
L.
மட்டுநகரில் 'வயல் சஞ்சிகையைத் தொ டர்ந்து “படி சஞ்சிகை வந்துள்ளது.மிக இறுக் கமாக - கனமாக வெளிக் கொணர்ந்துள்ள ஆசிரியர் குழாம் ஸ்திரத்துடன் இயங்குவார் களாயின், நல்லதோர் அறுவடையுடன் வேரூன்ற முடியும். சஞ்சிகையின் முதற்பக்க நிலைப்பாடும் அதனை வலியுறுத்துவதாகவே உள்ளது.
தொடர்பு முகவரி: இல 22, செபத்தி யார் வீதி, மட்டக்களப்பு. விலை- ரூபா 10/- O கலை இலக்கியப் பேரவை
"தமிழில் சிறு சஞ்சிகைகள் போலவே, காலத்துக்குக் காலம் இளைஞர்களின் எழுச் சிகள் கலைத்துறையோடு பெரிதும் பங்களிப் புப் பெறுவது வழக்கம். அந்த வகையில் நவ சிந்தனைகளுடன் வித்தியாசமான அணுகு முறையில் மட்டக்களப்பு வாசகர் வட்டம் இலக்கிய ஆர்வலர்பால் தம்மை நிலைநிறுத்தி தனக்கென ஒர் தனியான அந்தஸ்தைப் பெற் றுக்கொண்டது.
வாசகர் வட்டத்தைத் தொடர்ந்து "மட்டக்களப்பு கலைஇலக்கியப் பேரவை" புதிதாக முளைகொண்டு, ஆரம்பித்த நான்கு மாதங்களுக்குள் தன்  ைன இனங்காட்டிக் கொண்டது. பேரறிஞர் கலாநிதி கைலாசபதி பற்றிய நினைவுகூரல் நிகழ்வு இங்கு குறித் துரைக்கக் கூடியது. நிகழ்வினிடையே பேரா சிரியரின் வாழ்க்கைக் குறிப்பு களும்

'றோணியோ பிரதி"யாக தொகுத்து வழங் கப்பட்டமை பயன்தரு முயற்சி. O "எஸ். பொ”வும்
"மாஸ்டர் சிவலிங்கமும். தலைப்பைப் பார்த்து மலைக்க வேண் டாம் . இருவரும் தத்தம் நிலைப்பாட்டில் வெவ்வேறு இரு துருவங்கள்.ஆக்க இலக்கியத் துறையில் சர்ச்சைக்குரிய ஒருவராக-வணங்கா முடியாகத் திகழ்பவர் எஸ். பொ. சிலருக்கு இவர் சிம்ம சொப்பனம். எனினும் பழகுவ தற்கு இனியவர். இந்த இமயத்தின் சாதனை களை இன்றைய இளைஞர்கள் அறிந்திருக் கும் வாய்ப்புகள் மிகக்குறைவு.
பின்னவர் வில்லிசைக் கலைஞர்; சின் னஞ் சிறார்களின் சிந்தை கவரும் வண்ணம் கதைகள் சொல்லும் சிறுவர் இலக்கிய விருட் சம். மேடையில் தோன்றினாலே சபையைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் கைவரப்பெற்ற கலைஞர். இந்த இருவருக்கும் இடையே யுள்ள ஒற்றுமைதான் என்ன?
இருவருமே இந்த ஆண்டின் மணிவிழா நாயகர்கள்! இந்த இருவர் மணிவிழாக்களை யும் "வாசகர்வட்டம்" என்ற ஒரே அமைப்பு செயற்படுத்த முன்னிற்பது பிறிதோர் ஒற் றுமை. முன்னவர் நிகழ்வைக் கருத்தரங்காக வும், பின்னவர் நிகழ்வைப் பெருவிழாவாகவும் சிறப்பிக்க ஏற்பாடுகள். எஸ். பொ. வின் 'நன விடை தோய்தல்' வந்துள்ள அதேவேளை, மாஸ்டர் சிவலிங்கத்தின் மொழிபெயர்ப்புச் சிறுவர்கதைத் தொகுதியொன்று "உதயம்’ வெளியீடாக வந்துள்ளது. O கவிஞர் குணரத்தினத்தின்
“ஏழை நிலா" கவிஞர் செ. குணரத்தினத்தின் நான்கு குறுங்காவியங்கள் கொண்ட தொகுதியே "ஏழை நிலா. முதல் மூன்றும் காதலையே பாடு பொருளாகக் கொண்டுள்ளன. சமூக
அமைப்பின் சாதி, வறுமை பற்றி இவை பேசுகின்றன. விலை ரூபா 30/- O பிறந்த மண்ணின் கெளரவம்!
பொதுவாக இலக்கியவாதிகள் அனைவ ராலும் போற்றப்படுபவர், 'அன்புமணி’ என அன்புடன் அழைக்கப்படும் திரு, இரா. நாக லிங்கம். அண்மையில் ‘தமிழ்மணி விருது பெற்ற இவரை, இவரது பிறந்த மண்ணான ஆரையம்பதி மக்கள் சிறப்பு மலர் வெளி யிட்டு கெளரவித்துள்ளனர்.
O7

Page 10
வாழ்த்து யேசுவை
ஒ.கல்லறைே உன் கதை முடிந்தது. வாழ்வை ஒடித்துவ வயிற்றுக்குள் அட வைத்தாயே! உன் மூட்டுக்கள் உடைந்தன!
எங்கெங்கோ கொத் இறுதியில் வாழை வகையாய் மாட்டி மரங்கொத்திப் பற மாட்டிக் கொண்ட
எங்கள் இயேசு உன் இடுப்பை ஒடி சாவை வென்றொ சரித்திரம் படைத் சாவின் அடையாள முளைத்த கல்லறை வாழ்வின் ஆரம்பம -YSðri"Gu!-------- வாழ்த்து!
எங்கள்
வள்ளல் இயேசுவை
()8

- & 8 as is . & x
த்இ
த்தி
றவை போல் ாயே!
த்தார்!
5 Tri
ாமாய்
றயே!
ו"ruח{
9 ஆனந்த சித்தன்

Page 11
$3 u T.
யாளரே!
சமூக சேவை
சமுதாயத்தின் நலங் காக்க ..உங்கள் நலத்தை மறந்து சேவையாற்றி வருகின்றீர் களே . உங்கள் சேவையின் கனம் மிகப் பாரியது . பெரி யது. சமூகத்தின் தேவைகளும் மிக மிக அகன்றவை. அதி லும் தற்கால அவலங்கள். துயரங்கள் துன்பங்கள் நிறை ந்த வாழ்வில்.அந்த வாழ்வி லேயே ஒன்றி நொந்து போன இதயங்களுக்கு ஒத் த டம் கொடுத்து ஆற்றுப் படுத்தும் அரிய பணியிலல்லவா ஈடுபட் டிருக்கிறீர்கள் நன்றி ஐயா. காலத்தால் செய்யும் உதவி ஞாலத்தின் மாணப் பெரிதல்
○りのJrr?
இந்த தள்ளாத வயதிலும் சமூக சேவையையும் தள்ளா மல் செய்து வருகின்றீர்களே. ஒரு தடவை ஒரேஒருதடவை தங்களைச் சுய விமரிசனம் செய்து பார்த்தீர்களா ? அறு பது என்பது அறளை பெயர் ந்த பருவம்' என்பார்கள். அத னால் தான் போலும் அரசா ங்கமும் அதற்கப்பாலும் அலு வல் இல்லை என ஒய்வு கொடு த்து வீட்டிற்கு அனுப்பி வைக் கின்றது. அதற்குப் பின்னா லும் நீங்கள் சமூக சேவையை நிறுவனங்களினூடாக. நேர டியாகத்தொடருகிறீர்களே . உங்களுக்குத் தான் எத்தனை வேலை எத்தனைதொல்லை உள்ளம் உ ந் தி னா லும் உடல் இடம் கொடுக்காமல் ஓய்வு ஒய்வு என ஒலமிடும்
தேடலும்.
போது .தடுச் களையுமறிய டைகிறீர்கள்
ன்றீர்கள். மையின் பிர மறியா அப் ளின் மீது செ ஐயா இது
உங்களை 607 ft 5. Gr
... 51 from 607 தினை வகை களிலிருந்து தே டி . கண்டு கண்டு உடல் சோர்ந் ன்றும் உயர் களை நாடி அபலைகளின் விகளின் மீது லாத அநாை விழாதீர்கள் களை இழி த மக்கு ச் ச ளாகக் கணிக்க காதீர்கள்.
Ceeeeeeeee
அந்த (Enola Gay) புதிய ஆயுத 'ஒல்லி மை ஒகஸ்ட் மா விழுந்து இ கொண்டிரு பெயர் பெ
eeeeeeeeee

* ë ë e të & B V I w 1 0 4 JFTL-6). D
5
கும் போது உங் TLD do arrij gra) . எகிறி விழுகி அந்தத் தாளா திபலிப்பை ஏது பாவி உள்ளங்க லுத்துகிறீர்களே
s5)uurrujLDrt?
ஒரு நீதிமா
றுமையாளனாக 'க எண்ணி எத் யான இன்னல் விடுபட ஆறுதல் துன்பங்களையே மனம் சலித்து $து வீழ்ச்சியினி “ச்சிகாண உ ங் ஒடி வரும் அந்த
மீது . அப்பா . சல்வியறிவில் தகளின் மீது சீறி 39turt ... g. 6) fit ந்ெதவர்களாக. *மதையற்றவர்க காதீர்கள். கழிக் அந்த நிலைக்கு
அவர்கள் காரணமல்ல.யதா ர்த்த குழ லி ன் வேகத்தில் அடிபட்ட.அடிமட்ட நல்லி தயங்கள்.நலிந்த இதயங்கள் அகதி முகாம்களில் முடங்கி. ஆதாரமாக இருந்த அரவ ணைப்புளை இழந்து உதவிக் கரம் நீட்டு ம் அவர்களை அன்போடு . கனிவோடு. கருணையோடு நோக்குங் கள். துன்பப்பட்டவர்கள் பாக்கியவான்கள் .அவர்கள் ஆறுதலடைய வேண்டும்.
உங்களால் உணரமுடியா விட்டால் .உதவ முடியாவிட் டால் . மனிதருள் "மணி” யாக மாற முடியா விட்டால் "அந்த இடத்தை விட்டு அக லுங்கள். நீங்கள் சமூகசேவை க்குத் தேவைதான். ஆனால் முக்கியமல்ல. இதை உணர்ந் தாவது அடுத்த தலை முறை க்கு இடம் கொடுங்கள். அது தான் சமூகத்துக்கு நீங்கள் செய்யக் கூடிய மிகப் பெரிய சேவை.
* கே. கிறிஸ்டி முருகுப்பிள்ளை
00eLJJLJJJJLJLY0LJ0LL0LLLseeLSLL0L0L00L0L0LeLLeLeJeLLL0
விமானத்தின் பெயர் எனோலாகே என்பது. அதில் உலகம் கண்டிராத
5ம் இருந்தது. அதன் இரகசியப் பெயர்
ரிதன்' இவன் தான் 1945ம் ஆண்டு தம் 6ம் நாள் ஹிரோசிமாவின் மீது இன்றளவும் நாசத்தை விளைவித்துக்
ப்பவனும் முதல் அணுக்குண்டு என்று ற்றவனுமாவான்.
J0LLJJLL0LL0LL0LLL0LLL0LLL0LLL0L0L0L0L0LJ0LL0L00L0L0L0L0L00LL0LLL
09

Page 12
சிலுவையின்றி உயிர்ப்பு இல்லையென்பது விண்ணவர் வழியாக நாம் அறிந்துள் ளோம். இயேசு பாடுபட்டுத் துன்புற்றுச் சிலுவையில் அறை யப்பட்டு உயிர்விட வேண்டும். இது கடவுளின் திட்டம். இவ் வாறு இயேசு துன்புற்றால் தான் அவர் மகிமை பெறு வார் என்பதே அத்திட்டமா கும். கிறீஸ்தவ வாழ்வுக்கு இதுவே மூலாதாரமாகும்.
لـ
* துன்பமின்றி இன் ப மி
ல்லை. * நோயின்றி நலமில்லை * துக்கமின்றி ம கி ழ் ச் சி
யில்லை. * துயரமின்றி உயர்வில்லை
என்பதையே இயேசுவின் சிலுவைச்சாவும் அவரது உயி ர்ப்பும் இன்று உணர்த்தி நிற்கின்றது.
சிலுவை எமது தின் சின்னம்:
இயேசு சி அறையுண்டு ம றாம் நாள் உட னால் சிலுவை சின்னமாக உ ல றில் மாற்றம் இயேசு கொடூரத்தி சின் ங்கிய சிலுவை, த்தபின், அது 1. ன மாக மா புதுப்பொலிவு
அத்தகைய சின்னம், மீட் ட் இன்று வேறுபட் களுக்காகப் ப
நாம் இங்கு கு வேண்டும்
gus
52(T புதுவ
செல்வத்தை வைக்கும் ஊடக கிறிஸ்தவ மக்கள்
of G65 FLD த்தில் பல சிலுை தங்கள் கழுத்தி ளில் தொங்கவி
மேல் ஆடையில் யாளமாக அணி யும் நாம் அவத
இன்னும் ப6 களின் புகழ்ச்சி சிலுவைகளில் ை
மாணிக்கக் கற்
10
 

Sl சாட்சியத்
லு  ைவ யி ல் ரி த் து மூன் பிர் பெற்ற த வெற்றியின் க வரலாற் பெ ற் ற து. பிர்க்கும்வரை *னமாக விள இயேசு உயிர் மீட்பின் சின் றியமைந்தது:
பெற்றது. வெற்றியின் பி ன் சின்னம் .ட நோக்கங் யன்படுவதை நறிப்பிட்டாக
ாழவு
த் திரட்டி மாக, இன்று ா மட்டுமின்றி மக்களும் தங்க வைகள் செய்து நில் மாலைக ட்டிருப்பதை லர் தங்களது வெளி அடை ரிந்திருப்பதை ானிக்கலாம்.
லர், மற்றவர் க்காகத் தம் வ ரக் க ல், களை தங்க
ளின் வசதிக்கேற்ப அமைத்து அ னிந்து கொள்வதையும் நாம் அவதானிக்கின்றோம். பல இடங்களிலே அதிக மான வீடுகளில் சி லு  ைவ இனங் காட்டுகின்ற ஓர் அடை யாளச் சின்னமாகக் கையா ளப்படுவதினை நாம் அனுப விக்கின்றோம். தம்மை தமது வீட்டை கிறிஸ்தவர்கள் என மற்றவர்கள் அடையாளப்படு த்திக் கொள்ளவே இவர்கள் அந்தச் சிலுவையைப் பயன் படுத்துவதை மாத் தி ர ம் கொண்டுள்ளனர்.
த ம்  ைம அடையாளம் காட்டுவதுடன் நில்லாது, தம் வாழ் வில் அச்சிலுவைக்கு அர்த்தம் கொடுக்க வேண்டு மென்பதை இவர்கள் உண ராது வாழ்வது பெரும் வேத னைக்குரியதாகும்.
இன்னும் சிலர் தமது சிலு வைகளை மறைத்து வைக்கி கின்றனர். வெளியார்கண்டு தம்முடன் சில விடயங்களில் இணைந்து செயற்பட மாட் டார்கள் என இவர்கள் எண் ணுவதால்,இவ்வாறு மீட்பின் சின்னத்தை மறைத்து, புதை த்து வைத்து விடுகின்றனர். இவர்ககள் இறையரசுக்குச் சாட்சியம் கூற மறுப்பவர்க ளாக மாறுகின்றனர். இயே சுவை அன்பு செய்கின்றார் கள், ஆனால் மற்றவர்கள் மத்தியில் இயேசுவின் இறை யரசை, நற்செய்தியைப் பரப் பாது இவர்கள் அமைதியாக
இருந்து விடுகின்றனர்.
ஆனால், அன்று அப்போ ஸ்தலர்கள் இயேசுவின் சிலு வைச் சாவையும், மகிமையை யுமே தங்கள் அடிப்படைப் STEL GOTLDTS (Kerygma)Ü

Page 13
போதித்தனர் (அப், பணி-2: 23 - 24, 36 4:10, 1 கொரி 15 : 1 - 16) இயேசுவின் உயி ர்ப்புப் பற்றி விண்ணவர் வழி யாகக் கேள்வியுற்ற பெண்க ளும் அந்த உயரிய நற்செய் தியை ஏனையவர்களுக்கு அறி விக்கும் சாட்சியங்களாக மாறுகின்றனர். ஆனா ல், இன்று நமது சாட்சியமானது பெரும்பாலும், போதிப்பதில் மட்டும் அடங்கியிருக்கிறதா? என்பதையும் சீர்தூக்கிப் பார் த்தல் வேண்டும். "இப்படி நட" "அப்படிச் செய்யாதே? என்பதுதான் நமது போத னையாயிருக்கிறதா? அல்லது கிறிஸ்துவை, கிறிஸ்தவத்தை ஒரு சட்டத் தொகுப்பாக ஆக்கி, மக்களிடம் மட்டும் அவர்கள் சுமக்க வைக்கின் றோமா?அல்லது கிறிஸ்துவின் உயிர்ப்பை- அவரது மீட்பை -அன்பை மாதிரியாக வைத்து மக்கள் வாழ்வை வளப்படுத்த உயர்த்தி விட முயற்சி எடுக்
கின்றோமா? அல்லது நாம் எ ம து சொல்வன்மையை வைத்து, கிறிஸ்துவை, ஒரு
வியாபாரப் பொருளாக மாற் றுகின்றோமா? இவற்றையே இக்காலத்தில் மிகச் சிறப்பா கச் சிந்திக்க வேண்டும். உயிர்ப்பு ஒரு விடுதலை
உலகத்தில் ஒன்றும் என் றும் நீடித்ததில்லை எம்மை დ9}ჯo ன் பங்களும் கால ಫ್ಲೆಕ್ಷ್ಣ இனி" களாக மாறியமைகின்றன. "புயலின் பின்னே அமைதி" **சோதனையின் பின்னே சாதனை'
இயேசுவின் பிற ப் பு ப் போலவே, அவரது இறப்பும் உயிர்ப்பும் எமக்கு மகிழ்ச்சி யூட்டும் நற்செய்தியாகும்.
*இயேசு
டார்’ ஆம் நப் த்து விட்டார் உயிர்த்து விட ம) உயிர்த்த
வாழ்வா
உயிர்த்த உரிமை வேண்டு
உயிர்த்த மகிழ்ச்சி வேண்டும் உயிர்த்த விடுதலை வேண்டும் உயிர்த்த தூயவாழ் உயிர்த்
jaốoT LULL வேண்டும்
எப்போ, பெற்ற உயிர் நாம் வருடா 6 டாடும் போது ஏனையவர்களி உயிர் பெறுகி டம் பெறுகின் எமது தனி வf தான் விடுதை அமைகின்றதா
எமது வ தான், உயிர் மட்டில் இை நாட்டிவிட மு வர்கள் அவ்வு அனுபவிக்க கரம் நீட்டி எவ்வழிகளில் தட்டிக் கொடு கொடுக்கலாம் உறுதுணை பு
இன்று
மான மக்கள்

உயிர்த்து விட் ம்இரட்சகர் உயிர் ர். எமது ஆயன்
--Fri.
வாழ்வு - அன்பு க வேண்டும். ; வாழ்வு - வாழ்வாக b.
வாழ்வு -
வாழ் வாக
வாழ்வு - வாழ் வாக
வாழ்வு - }வாக வேண்டும்
வாழ்வு -
வாழ்வாக
)
எங்கோ இடம் 'ப்பு விழாவை வருடம் கொண் , எம் வாழ்வும் ன் வாழ்வும் ன்றதா? ஊட் றதா? அல்லது ாழ்வு மாத்திரம் லை வாழ்வாக r?
பாழ்வு மட்டும் *ப்பு வாழ்வின் றயரசை நிலை முடியாது. மற்ற யிர்ப்பு வாழ்வை நாம் அன்புக் எவ்வகையில்,
உதவலாம் க்கலாம், குரல் என ஆய்ந்து ரிய வேண்டும். உலகில் இரு னைகளே அதிக ரின் வாழ்வில்
விடுதலை வாழ்வை வழங்க முடியாமல் தடுக்கின்றன.
ஒன்று குறைந்ததைக் கொடுத்து, கூடியதைப் பெற வேண்டுமென்ற சிந்தனை. இது இயற்கைக்குக் குறைந்த தைக் கொடுத்து ćih 19. и ј விளைவினைப் பெறுவதிலிரு ந்து. மக்களிடம் குறைந்த தைக் காட்டி கூடியதைச் சுரண்டுவதினையும் அடிப்ப டையாகக் கொண்டுள்ளது.
மற்றது எம்மிலும் பார்க்க ஏதோ ஒரு வகையில் திறமை யானவர்களை, வாழ்வில் உய ர்வானவர்களைக் காணும் போது, கேள்விப்படும் போது எப்படியாவது அவர்களை, எந்த வகையிலும் வளர விடாது, தடுக்க முயற்சிப்
பது தடுப்பது
இயேசுவின் இறப்பு எம க்கு மீட்பைக் கொடுத்தால், அதே மீட்பு, எமக்கு உயிர்ப் பைக் கொடுத்தால், அவ்வுயி ர்ப்பு எமக்கு எல்லா வகைக ளிலும் விடுதலையை வழங்க வேண்டும்.
வயதில் சிறியவர் ஆயி னும், நிறத்தில் வேறுபட்டா லும் மொழியில் வேறுப்பட்
டாலும், இனத்தில் மாறு பட்டாலும், அறிவில் குறை வாயிருப்பினும், பதவி யி ல்
குறைந்தவராயினும், எல்லா வகைகளிலும் அவரவர் க் கு எவ்வழிகளில் வளர்ச்சியும், எழுச்சியும் தேவைப்படுகின் ற தோ அவ்வழிகளில் எல்லாம் உதவ வேண்டும். g- g5 of விட்டாலும் உப த் திரவம் செய்யாது, அவர்கள் வளர்ச் சிக்குக் குழிபறிக்காது வழி விட வேண்டும். இதுவே உண் மை உயிர்ப்பை வழங்கும் - உரிய வி டு த  ைல  ையக் கொடுக்கும்.
)ே எஸ். லோகநாதன்
1

Page 14
உலகத்
திருச்சபைச் செய்திகள்
 ேஅல்பேனிய நாட்டு அரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அல்பேனிய நாட்டுக்கான தனது முதல் திருப்பயணத்தை ஏப்ரல் 25ம் தேதியன்று நடாத்துகின்றார். திருத்தந்தை மேற்கொள்ளும் இவ் ஒரு நாள் திருபயணத் தின் போது அல்பேனியத் தவப்புதல்வியான அன்னை தெரேசாவும் திருத்தந்தையுடன் செல்வார். திருத்தந்தை இத்திருப்பயணத் தின் போது அல்பேனியத் தலைநகர் ரெனி யாவுக்கு வடக்கேயுள்ள ஷாகொட்றாவுக்கும் செல்வார். திருத்தந்தை கடந்த கிறிஸ்துமஸ் விழாவன்று அறிவித்த நான்கு புதிய ஆயர் களை இத்திருப்பயணத்தின் போது திருநிலை ப்படுத்துவார். இத்திருப்பயணம் 1993 ம் ஆண்டில் திருத்தந்தை நடாத்தும் வெளி நாட்டுத் திருப்பயணங்களில் இரண்டாவதா கும். பெப்ரவரி 3 முதல் 10 வரை ஆபிரிக்க நாடுகளான உகாண்டா, பெனின் மற்றும் சூடான் நாடுகளுக்குச் சென்றார் .இவ்வாண்டு ஜ"ன் மாதம் ஸ்பெயினில் இடம்பெறவிருக்கும் சர்வதேச நற்கருணை மாநாட்டிற்கும், ஆக ஸ்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டு டென்வரில் இடம்பெறவிருக்கும். உலகக் கத்தோலிக்க இளைஞர் தினத்திற்கும், அதன் பின் செப் டெம்பரில் லித்துவேனியா மற்றும் பிற பால் டிக் நாடுகளுக்கும் திருத்தந்தை செல்வார் என அறிவிக்கப்படுகிறது.
மேலும் ஸ்டாலினஸ்க் கொள்கையில் விடாப்பிடியாய் இருந்த அல்பேனியா 1967ல் தன்னை உலகில் முதல் நாத்தீக நாடாக அறிவித்தது. அவ்வேளையில் சமய வழிபாடு கள் தடைசெய்யப்பட்டன. திருவழிபாட்டுத் தலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந் நிலை 1990வரை நீடித்தது. தற்சமயம் ஜன நாயக நாடாக இயங்கிவரும் அல்பேனியாவில் மதச் சுதந்திரம் முழுமையாக இருப்பதாக
12
 

அந் நாட்டைப் பார்வையிட்ட விசுவாசப் பரம்புதல் திருப்பேராயத்தலைவர் கர்தினால் ஜோசப் தொம்கோ கூறியுள்ளார். முன்னாள் கம்யூனிஸ் நாடான அல்பேனியாவில் சுமார் 32 லட்சம் மக்கள் வாழ்கின்றார்கள். இவர் களில் 64 விழுக்காட்டினர் இஸ்லாமியர், 10
விழுக்காட்டினர் கத்தோலிக்கர் இன்னும் கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்த்தவ சபை யினரும் உள்ளனர்.
O வத்திக்கான் பல நூற்றாண்டுகளாகப் பாதகாத்துவரும் அரும் பெரும் கலைச் செல் வங்களைத் தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒலைச் சுவடி ஒன்று முக்கிய இடத்தை வகிக்கின்றது.
வாஷிங்டனில் ஜனவரி 8 முதல் வத்திக்கா னால் துவக்கப்பட்ட அரும் பொருட் காட்சி யகத்தில் தமிழ்ச் செபங்கள் அடங்கிய 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒலைச் சுவடியும் வைக்கப்பட்டுள்ளது: மானின் தோலில் எழு தப்பட்ட 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க விவிலியம், இங்கிலாந்து எட்டாம் ஹென்றி மன்னன் தன் காதலிக்கு எழுதிய கடிதங்கள், வானவியல் ஆராய்ச்சி குறித்து கலிலியோ வரைந்த படங்கள் போன்றவை உட்பட ஏறத்தாழ 200 கையெழுத்துப்
பிரதிகள், வரைபடங்கள் இக்காட்சியகத்தில்
வைக்சப்பட்டுள்ளன. இது ஏ ப் ர ல் 30ம்
தேதி வரை பொது மக்கள் பார்வைக்கு வைக்
கப்பட்டிருக்கும்.
O 1993ம் ஆண்டிற்கான டெம்பிள்டன்
விருது அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள்
அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிச்ஸனின் ஆலோச கரான சார்லஸ் கோல்சன் என்பவருக்கு
வழங்கப்பட்டுள்ளது. கொடிய குற்றங்களைப்
புரிந்து சிறைச்சாலைகளில் வாழும் மக்களுக்கு
மதத்தையும், நம்பிக்கையையும் கொண்டு
வந்ததிற்காக இவருக்கு இவ் விருது வழங்கப்
பட்டதாக டெம்பிள்டன் நிறுவனம் அறிவித் தது. கோல்சன் தேசிய இரகசியங்களை வெளி யிட்டதற்காக சிறைத்தண்டனை அனுபவித் 35 Tri . Prison Fellowship GT Gör gp gjøOLDL'95äT மூலம் சிறைக் கைதிகளுக்கு இயேசுவின் நற் செய்தியை எடுத்துச் செல்கின்றார். இன் னும் 55 நாடுகளுக்குத் தன் நிறுவனம் மூலம் நற்செய்திப்பணியாற்றுகின்றார். இவர் பெற்

Page 15
றுள்ள விருதின் மதிப்பு 10 லட்சம் டாலர் கள். அன்னை தெரேசாவும் ஏற்கனவே இவ் விருதினைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப் பிடத்தக்கது.
* ஆங்கிலிக்கன் திருச்சபையில் பெண்களை குருக்களாகத் திருநிலைப்படுத்துவதற்கு எதி ர்ப்புத் தெரிவித்து, கத்தோலிக்கத் திருச் சபையில் இணைய விரும்பும் ஆங்கிலிக்கன் சபையினர் குறித்த இறுதி முடிவு திருத்தந் தையாலேயே எடுக்கப்படும். திருத்தந்தையின் தலைமையை ஏற்று கத்தோலிக்கத் திருச் சபையில் சேர விரும்பும் குருக்களின் மேய்ப் புப் பணி சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதில் திருச்சபை நிச்சயம் அக்கறை காட்டும். இவ்வாறு இங்கிலாந்துக் கர்தினால் ஜார்ஜ் பேசில் ஹிம் கூறியுள்ளார்.
O எல்சல்வடோர் நாட்டில் 1989ம் வருடம் இடம் பெற்ற ஆறு இயேசு சபைக் குருக்க ளின் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டு பிடிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அரசு உதவவேண்டும் என்று அமெரி க்க ஐக்கிய நாட்டின் மனித உரிமைகளுக் கான வழக்கறிஞரவை விண்ணப்பித்துள்ளது. இக் கொலைகள் குறித்த சில முக்கிய தக வல்களை முன்னாள் அரசு வெளியிட்டிருந் தால் உண்மையான குற்றவாளிகள் வெளி யுலகிற்குத் தெரிய வந்திருப்பார்கள் என இக்கழகம் கூறியது.
O இந்தியாவின் பஞ்சாபில் சிறுபான்மையி னராக விருக்கும் கிறிஸ்தவர்கள் சீக்கியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களிலிருந்து காக் கப்படுவார்கள் என்று சீக்கிய புதிய தலை மைக்குழு மஞ்சீட்சிங் உறுதி வழங்கியுள்ளார். சீக்கிய மதத்தின் உயர் அமைப்பான அகால் தகட்ன் புதிய தலைமைக் குருவாக பதவி யேற்றுள்ள இவர் சிறுபான்மை சமூகத்தி னர், மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தல ங்கள் மீதான தாக்குதல்களை சீக்கிய மத உயர்மன்றம் ஒருநாளும் சகித்துக் கொள்ளாது என்றார். இதற்கிடையே பஞ்சாப் கிறீஸ் தவர்களுக்கு அரசு பாதுகாப்பை வழங்கும் என்று அம்மாநில முதல்வர் பீன்ட் சிங் உறுதி வழங்கியுள்ளார். பஞ்சாப்பின் பதால்துவா

அம்ரிஸ்தார் நகர்களில் கிறிஸ்த்தவக் கோயி ல்களும் அருட்சகோதரிகளும் தாக்கப்பட்டுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: வெரித்தாஸ் தமிழ்ப்பணி
நேயர்கள் மன்றம்,
MLSLSLMALA AMMSLqAM MLMMM AASLLLL LLLLLM MAMS LMM AMLSLqMM MMASLMSAM MM LMAMALMSAMA AMLMMM MMMqqM
கேட்டபடி பாட்டு! (1920)
சென்னை வி. பி. ஹாலில் வடஇந்திய இசைக்கலைஞர் பியாரே சாகேபின் Tஇசை நிகழ்ச்சி. அதற்கு எஸ். ஜி. கிட்டப்பா சென்றிருந்தார். கலைஞர் கம்ாஸ் ராகத்தில் அமைந்த 'சபதி கிலாசா” என்ற பாடலை மிகச்சிறப்பாகப் பாடினார். இரண்டு மூன்று முறை ச  ைப யி ன ரின் கரகோஷத்தைப் பெற்றார்.
அன்றிரவு கிட்டப்பாவின் நா ட கம் நடைபெற்றது. பியாரே சாகேப் அதைக் கானச் சென்றிருந்தார். அவர் கச்சேரியில் பாடிய அதே கமாஸ் ராகப் பாடலை அவர் முன்னிலையில் கிட்டப்பா பாடினார்.
பியாரே சாகேப் பிரமித்துப்போனார். அவருக்கு வியப்பும் மகிழ்ச்சியும் தாங்கவில் லை. உடனே மேடையில் ஏறினார். தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசாக வழங்கி வெகுவாகப் பாராட்டி ஆசி கூறினார்.
景 t 景 关
கும்பகோணத்தில் நாடகம். மாயூரத்தி லிருந்து கே. வி. ராஜாராமையரோடு கிட்டப் பா காரில் போய்க்கொண்டிருந்தார். ராஜா ராமையர் அவருக்குக் குரு ஸ் தா ன ம் உடையவர்.
“சுத்த சீமந்தினி ராகம் எ ப் படி அண்ணா?கொஞ்சம் பாடுங்களேன்" என்று கிட்டப்பா கேட்டார்; அவர் பாடினார்.
இரவு நாடகத்தின் இடையே, "ஜானகிர மண’ என்ற தியாகராஜ கிருதியைப் பாடிய போது சுத்த சீமந்தினி ராகத்தின் சொரூபத் தை அப்படியே வடித்தெடுத்து அளித்தார் கிட்டப்பா. அதைக் சேட்டுப் பரவசமுற்ற மலைக் கோட்டை கோவிந்தசாமி பிள்ளை உடனே மேடையேறிப் பதக்கம் ஒன்றை அளித்துக் கிட்டப்பாவைப் பா ரா ட் டி.
வாழ்த்தினார்.
கேட்டமாத்திரத்தில் கிரகித்து, கேட்ட படியே பாடுவதில் கிட்டப்பா நிகரற்றவர்.
அறிவித்தவர்: செங்கோட்டை திரு. கங்காதரன்.
MLAM LM SLAM MLAMLMSLALAM MSLALLSLLLAM LSqLAML LM MM LM MSLAM MLSLAL ALLMLLLLL
13

Page 16
பஸ் வண்டி தன் பாட்டு
க்குப் போய்க் கொண்டேயி ருந்து"வவுனியாபேங் பகின்ட கட்டியக் இசறட்ட என்ட" என்று பஸ் நடத்து ன ர் போட்ட சத்தம் அவனுக்கு வவுனியா நெருங்கி விட்டது என்பதை உணர்த்திற்று.
அடுத்த தரிப்பில் அவன் இறங்க வேண்டும். எங்கே போவது எப்படிப் போவது என்பது அவனுக்கு புரியாத புதிராக இருந்தது.
ஜஸ்ரின் இனி அந்தப் பத் தி ரி கை தேவைப்படாது. கொண்டா உள்ளே வைத்து விடுவம். அதுசரி நீ எங்க இற ங்கிறதாக உத்தேசம்?
ஜஸ்ரின் ஒன்றும் புரியா மல் குமரனைப் பார்த்தான். உங்களைப் போன்ற புதியவ ர்களுக்கு வழிகாட்டுவதுதான் என் போன்ற வர் க ளின் தொழில். நீ எதற்கும் பயப் படாத, உன்னைச் சேரவேண் டிய இடத்துக்கு அழைத்துப் போவது என் கடமை, உனக்கு
14
இடம் புதிது எ இரண்டாம் க டியில் ஒற்றை அது தானே உல கப்பட்ட முக காட்டுவது எங் துணிந்தபின் து கூடாது. நீ வி விரும்பாவிட்டா டளை வந்தால் ப்பது புத்திசா லாம் பழகப் ப விடும். கமோன் ப்பில் நாம் இற
எதற்கும்
ஜஸ்ரினை இப் கொஞ்சம் கொ டத் தொடங்கி லாம் பதவி ஆ அதிபரால் வந்: மாதம் நாலா ங்க விடுமுறைய LDrt 600røuff Gast, ளில் பங்குபற். என்பதற்காக இ யாளம் இடப்ப( பெரிய பொய்வி எங்களை எல்ே வைத்து விட்டா அவிந்து கொ6 அவர் இரண்ட ராக உயர்ச்சி
 

രക്രീ மக்கு பழகியது ல் மருதமரத்த படிப் பு:ாதை . னக் டிக் கொடுக் வரி இனி வழி கள் பொறுப்பு . ய ர ப் படக் ரும்பினாலும் ாலும் கட் அமைந்து நட லித்தனம்.எல் ழகச் சரியாய் .அடுத்த தரி ங்க வேண்டும்.
பயப்படாத போது பயம் ஞ்சமாக வாட் யது. சீ! எல் ஆசை பிடித்த தவினை. மாசி ம் நாள் பகிர ாக இருந்தும் ண்டாட்டங்க ற வேண்டும் டாப்புஅடை டும் என்று ஒரு யைச் சொல்லி லாம் அ வி ய ார்.நான்இங்கு ண்டிருக்கிறன் 8. ாம் தர அதிப பெற்று வீட்
டில்ஹாயாகக் குந்திக் கொண் டிருப்பார்.எல்லாம் சுயநலம் தான். சீச்சீ. சில நேரங்களில் மனிதர் மிருகங்களை விடக் கேவலமாகி விடுகிறார்கள்.
ஜஸ்ரின் அடுத்த ஸ்ரொப் . மறந்திடஈத. குமரனின் நச்சரிப்புத் தொடர்ந்தது.ஜஸ் ரின் சிறிது நேரம் அவனையே பார்த்து நின்றான். தன்னை விட நான்கைந்து வயது சிறிய பொடிப்பயல் எனக்குத் தைரி யமூட்டுகிறான் என்ற எண் ணத்தில் எதிர் வார்த்தை பேசாமல் பஸ் நின்றதும் கும ரன் இறங்கத் தானும் பின் னால் இறங்கினான். கூட இன் னும் இரண்டு மூன்று பேர் இறங்கினார்கள். அவர்களைக் கண்டதும ஜஸ்ரின் ம ன ம் சிறிது ஆறுதல் அடைந்தது.
அவர்களை இறக்கி விட்ட பஸ்வண்டி அவர்கள் நிலை க் கா க ப் பரிதாபப்படுவது போல் இரைந்து கொண்டு முன்னேறியது. குமரன் சுற்று முற்றும் பார்த்து விட்டு ஜஸ் ரின் இவர்கள் எல்லாருக்கும் போகிற பாதை பழ க் கம். அங்கே பார் மருதமரம் தெரி கிறது. சற்றுத் தொலைவில் இரட்டைக் கல். அவ்விடத்துக் குச் சென்றதும் ஒரு ஒற்றை யடிப்பாதை, அவ்வழியாகத் தான் நாம் உள்நுழைய வேண் டும். பீ கெயர்புள் . கவனம் என்று கூறி,
மீண்டும் துணிந்த பின் துயரப்படக் கூடாது. நீ விரும் பினாலும்விரும்பாவிட்டாலும் கட்டளை வந்தால் அதற்கு அமைந்து நடப்பது புத்திசா லித்தனம். எல்லாம் பழகப் ப ழ க ச் ச ரி யா கி விடும்.

Page 17
கமோன். உனக்குத் தெரியுந் தானேஜஸ்ரின் அப்பாஎன்னை எப்படி வளர்த்தவர் என்று. பள்ளியில் இருந்து பக்கத்தில் இருக்கிற வீட்டுக்குப் போகக் கூட குடைபிடிக்கச் சொல்லி உங்களோடு அனுப்பி வைப் பார். இப்ப சூரியன்ர வெயில் முழுதும் எங்கட தலையில் தான். இதுதான் வாழ்க்கை ...ம் நட நட. எ ன் ற ர ன். குமரன் பேசும் தோர ணையைக் கேட்டு ஜஸ்ரின் தனக்குள் சிலிர்த்துக் கொண் டான். அவன் கூறியது அத்த னையும் உண்மைதான்.
எங்கட சேர் இவன்மேல ஈ எறும்பு படாமத்தான் வளர் த்தவர். பதினொரு மணிக்கு இவனை வீட்டுக்கு என்னோடு தான் அனுப்பிவைப்பார்.என் னில அவ்வளவு நம்பிக்கை, மற்றப் பொடியனைப்போல நா ன் பராக்குப் பார்த்து விளையாடாமல் உடனடியாக என்ர வகுப்புக்கு வந்து விடு வன். நான் அவற்ற வீட்ட போறதும் குமரனை விட்டுப் போட்டு வகுப்புக்குத் திரும் புவதும் ஒன்றும் எவருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட என்னைவிட மூன்று வயதா வது சின்னவனான குமரன் எனக்குத் தைரியமூட்டுகிறான் என்றால் சிரிப்பதாஅழுவதா. பழை ய நினைவுகளை மென்று கொண்டு ஜஸ்ரின் நடந்து கொண்டிருக்க குமரன் சற்று எச்சரிக்கையுடன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு ஜஸ் ரின் இதோ நான் கூறிய மருத மரம் வந்து விட்டது. அங்கே பார் இரட்டைக்கல் தெரிகி றது. அவ்விடத்தில் நாம் உள் நுழைய வேண்டும்.
கூறிவிட்டு அவ ன் விறு விறு என முன்னே நடந்தான். ஏனையோர் அவனைப் பின் பற்றினர்.
கொஞ்ச ருப்பார்கள் இருந்து ஒரு சததம கேட என்ன வாகன Gr6örig) untrit GOTT GT. அ ந்
அவனை மோ அவன் அருகே
நின்றது.
ஜஸ் ரி ன் இருந்து மீள் டளை பிறந்த என்பது போல் டவனை ஜஸ் போது ஒ நீ உம் . கெதியா என்று அடுத்த ந்தது. அவன் குள் வாகனத்து வன் எட்டி அ பிடித்து ஒரு து உள்ளே இழு டான். அடுத்த னம் புறப்பட் வாகனத்துள்:ே  ைவ  ைய க் நோட்டம் விட் தேடிய ஆள் படவில்லை. ஆ
எங்கோ டான். அவன் கடிதம் திணிக் வாசிக்கும்படி தது. அவன் அ பார்த்தான். லாமே புதுமை அஞ்சல் மூலம் படி ஆணை பி தப்பட்ட கடி தான் அது.
நீ தானே கர்ண கெ லில் பிறந்தது
"ஆம்" என் யாகத் தலை6 கொண்டான். புரியாத ஒரு அவன வாழ புதிய அனுபவ

தூரம் நடந்தி பின்பக்கத்தில் வாகனம் வரும் டது. ஜஸ்ரின் rமாக இருக்கும் க்கத் திரும்பி த வாகனம் ாதுவது போல் பிறேக் போட்டு
ா அதிர்ச்சியில் வதற்குள் கட் து. எதற்காக கட்டளையிட் ரின் பார்த்த தானே ஜஸ்ரின் "க ஏறு உள்ளே கட்டளை பிற யோசிப்பதற் துள் இருந்த ஒரு 6 GT 65)66) li li ாக்கில் அவனை த்துப் போட் த நிமிடம் வாக டது. ஜஸ்ரின் "ח חנ68T L מT gת கூர்மையாக்கி -டான். அவன் அங்கே காணப் DinTub (5 Dg6ör மறைந்து விட் கரத்திலே ஒரு கப்பட்டு அதை ஆணை பிறந் அதைப்படித்துப் அவனுக்கு எல் பாக இருந்தது. அவனை வரும் பிறப்பித்து எழு தத்தின் பிரதி
ாடூரமான குர
கேள்வி.
பதற்குஅறிகுறி
யை அசைத்துக் அவன் உடலில்
நடுக்கம். இது க்கையில் ஒரு ம்.
கார் ஒரு திருப்புத்திருப்பி மரங்களிடையே, புகுந்து ஓடி யது.ஏதாவது ஒன்றில் மோதி னால் அவன் கதை முடிந்து விடும். அ  ைத ப் பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் சாகுமுன் ஆமாம் சா கு மு ன் ஒரு முறை ஒரேயொரு முறை அமலா வைச் சந்தித்து விட வேண் டும் என்றொரு நப்பாசை அவன் உள்ளத்தில் எழுந்தது. அது நடக்குமா.
அவன் இரண்டு பக்கமும் பார்த்தான். பெருமரங்கள் நிறைந்த காடு. இதற்குள் இவ்வளவு லாவகமாக வாக னம் செலுத்துவதென்றால் அது ஒரு தனிக்கலையாகத் தான் இருக்க வேண்டும்.
வாகனம் போகிற போக் கைப் பார்க்கப் பார்க்க அவ னுக்குப்பயம் சி. டி. ய து போய்ச் சேர்வது நிச்சயமற்ற தாய்த் தோன்றியது. அமலா மட்டும் பக்கத்தில் இருந்திருந் தால் 'கர்த்தரே" என்று கத் தியிருப்பாள். அவனுக்கும் கத்தவேண்டும் போலத்தான் இருக்கிறது. இல்லை . அது அவன் தோல்வி மனப்பான் மையைக் காட்டும். வருவது வரட்டும். குமரன் கூறியபடி துணிந்தபின் து ய ரப்படக் கூடாது என்று நினைத்தவன் மனதில் குமரனின் எண்ணம் துளிர்த்தது.
டேய் பொடிப்பயலே நல்லதொரு ஆசிரியருக்கு மக னாகப் பிறந்து விட்டு ஏன்ரா இப்படிக் கண்ணாம் பூச்சி விளையாட்டு விளையாடுகி றாய். எல்லாம் உன்னை நம் பியதால் வந்த நிலைதான் ஏதோ நடக்கிறது நடக்கட் டும். எப்படியும் நீ என்ர கண் ணில தட்டுப்படாமலா இருக் கப் போறாய்! என்று மன துக்குள் கர்விய படி அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று ஏங்கித் தவித்தான்.
தொடரும்.
15

Page 18
qpf.orgĒGT I · I : qęftes sē
· [fa'q'herbids) supos
gr1크니크*5 91T高城r그9G) ATC3 GD니r
ņotại đìre aege-a Q7 so gỉ sự ly 199ų994 reso qørte sẽan ) · I 4/191/09Info@) 4/1291,957
· @-ı ırısıaľuo gosti rico e qe sma’qofò no urolyso 1,9%) un 0) gg晚mgg岛中间49日圆哈哈9949D圈的 qisē un ogres)Ġ uoplosiq, 'e3-709 1891.119 oựą, uogo leđi 1 sư đò@ 4, 1891,957
ựqig)o(oospuogo uso ‘W
· ự, sự £ © - 4, 191 1129) i rī£ │ │
© gogs @ @ @IĘırı Gılgo figpipo o sĩ Igoło
g6-6 I - £0 - Za q1-ı Two tīrīqī qig)· q @ ugırıgı doầ- 1ço-isq'asq; rmg)
†ı uolo) @șự009 07 00 * g (1909 ugl sg og qi I g qi@ ugi egluso rego uđiņ9@@ 观阁4丁母ns 9圆晚me动。与909点可 s@pusēgỡ gạo H są fĩaewo 1n \,
· Rogosto) qio u rusųĝÍ mgĚH los uogj.gj@ms lęs & \@ ususĠ oogs Loĵ9ĝo uzosog)'ıęs 10@æ
层ffüf9fTICIIIUP
16
 

·ą, fe a’q’nɛ ŋa ŋŋoooo apa’q’s, qıtēąo u oso ps@@@19 af@filo @golo G) uog) lo se sĩ qỉrno) qigogo.HT © qïssifão qg(@,$rmụ9 sego 1ļoso preso qorısı 1.09@o@@ 119 119 @ logo u so (o) ? ($$$rī£), o um Ungođùafi) qigoqo qp ungageri Çırmı99Ų959 Rīgs no qi-l-īra ag snajgos@@--T po preoți 4/aeg) ? @ @o@-ı-ārie van a’œgn sĩ L-IT-usog) 4. re(§ mg șđỉosgi lege ofte fi uri(c)q(ufe) form soloeso qọų99@işiri gora ag 51.119??-T -TUT · į ugĒqị gỡ gwo @no o)? FTIT 1994?.--TITJI qgsmongo logo so 1994 reso qorısı ugog) rmgron @@ -1,9 U 119 urte sfi uri(c)qŤ UPC) form{9907958 191,91€gjo o gos@ro sąsg)99 @ @ ofiqi Ft
Ļus urus fisurilo) (ĝ1) etc. smų990909
ųjơng) Loại gốc) . Wo seq9oC) – 4/191/ erm? O rio qpfosfēja · I qørte aposo) - 4119 udom o(o) 1995 Ugjæ9@ urmaye - a 1çoresposo) - 41fed909@ TT-a ựfensoog) urmg) ov o seq9oC) - 4. fedeo@
• Isaïqïne) qı-ıő feųoto) 1,957
· s-17 Trīņas ug pʊgọ1950 qpismn 0,95 € 09ko @-Trīņospeo urt» qio o urte sąs@gog șofi) @@ mgốī) 19 @ș@rn.gąsų, uolo qp urm ựơng)soolopųogo uso o Wlgegoo(g) qo09@fi)
· @ lwe uqinqi 1 sẽ tạo-ı IỆ@rī£G) priqi dos qę sollemųopo qi og og qosmongo (909@ 1çoļ994 froko (Togo urng) y og
·qisĩ no q-isố qīhmụcerlerı sırı@ (??@@ 1,25m13909 1ņølo IỆąjįJ-7 uolo) o qī£)rīņoog) luoso) șHņē3 qp ulce smogo-i logofă, 1909ųo 57 qi urteo gɔɖɔŋ so of Q@77@ úrīg) 4ırmfằo ----ıfte ugnaĵo,9ơn ŋoogi (3), Ton/doc0907 @@ ow ofiąf-ı urı 1,9 ugi ©@ @șųogo GT 08 - 2. decoluo Isī199f@ § 6 - g - 0 £
o quhm sporten qifn 1909@ was, logo 09@o@ @ @șųogo GT 00° 9 (90,9 ugi sứ sự lão s 6 - g - 6.g
· qisīriegs-loog; 6) urmgegoriņØG 1990, £ ș4/1, 0.57 (9091,7 rī£ © @ș00 og gogo uqa 1,9%-a lugi regi IỆqİ4-Tlu@sg) \,

Page 19
கல்லறையை
கலிலேயாவி
- தீசன்
யாழ். பல்
Dானிட பாவங்களின்அகோரச்சுமைஇயே சுவை அழுத்திப்பிடிக்க பாவமேயறியாத தூய மகன், மானிடருக்காகப் பாவமாக்கப்பட்டு, சதை கிழிந்து, குருதி பாய, சிலுவையில் தொங்கிநின்ற அந்த நாள். குரோதங் களும்,அக்கிரமங்களும் அன்று ஆனந்தக் கூத் தாடினாலும், நம் ஆண்டவரின் உடலையும், ஆன்மாவையும் மூன்று நாட்களுக்குமேல் கல்லறை எனும் சிறைக்குள்ளே அடைத்து வைக்க முடியவில்லை. கல்லறையின் சுவர்க ளுக்குள்ளேயே மனு மகன் இன்றும் உறங்கிக் கொண்டிருப்பாரானால், கிறிஸ்தவம் ஏது? அது சொல்லும் நல்லதோர் செய்திதான் ஏது?
ஆம் - சாவை வென்று, சாபத்தைத் தொலைத்து, சாதனையின் வீரனாக உயிர்த் தெழுந்தார் பாருங்கள். அதுதான் கிறிஸ் தவத்தின் அடிப்படைச் செய்தி, ஆதித் திருச்சபையின் அருளுரைகளது சாரமும் அது தானே.
உயிர்த்த கிறிஸ்துவைக் காணவேண்டும் அனுபவிக்க வேண்டும் எனும் துடிப்பும் தூண் டுதலும் யாவரிடையேயும் காணப்படுகிறது ஆனால் எங்கு அவரைக் காணலாம்? ஒய்வு நாளுக்குப்பின் வாரத்தின் முதல்நாள் அதி காலை,கல்லறையினுள்ளே கட்டுண்டு கிடந்த இயேசுவைத் தரிசித்து, தைலத்தால் பூஜிக் வந்த மதலேன் மரியாள், யாகப்பரின் தாய மரியாள், சலோமே ஆகியோரிடம் சொல்ல பட்டதென்ன? "அவர் உயிர்த்து விட்டார் அவர் இங்கே இல்லை, இதோ அவை வைத்த இடம். நீங்கள் போய் அவருடைய சீடர்களிடமும், இராயப்பரிடமும் உங்களுக்கு முன் அவர் கலிலேயாவுக்குப் போகிறார்

o°ዱ፥ዛ SUPPIAILI ANE,
| | | v ALOA,
வெறுமையாக்கி ல் உலவுகிறார்
ஜெயராஜ் - }கலைக்கழகம்
அவர் உங்களுக்குக் கூறியவாறு நீங்கள் அவரை அங்கே காண்பீர்கள்" என்று சொல் லுங்கள் (மாற்கு 16 : 6 - 8, மத்தேயு 28: 7 - 9) என்றல்லவா கூறப்பட்டது.
ஆம்! கல்லறையை வெறுமையாக்கி விட்டு, கலிலேயாவில் அவர் உலாவுகிறார் அப்படியானால் நாமும் இயேசுவைக் காண விரும்பினால் 'கலிலேயாவுக்குத்தான் போக வேண்டும்.
‘அம்மாடியோவ் . இப்ப இருக்கிற நாட் டுப் பிரச்சினையில மட்டக்களப்பில் இருந்து அல்லது யாழ்ப்பாணத்தில இருந்து கொழும் புக்குப் போறதே பெரும்பாடாக இருக்கிற ; போது, கலிலேயாவுக்குப் போகிறதென் ; றால். என நீங்கள் முணுமுணுப்பது எனக் கும் கேட்கிறது. ஆனால் வேறு வழி இல்லை. அவரைக் காணவேண்டுமானால் நாம் கலிலே யாவுக்குப் போய்த்தான் ஆகவேண்டும்.
கலிலேயா எங்கே இருக்கிறது? உங்கள் திருமறையின் கடைசிப் பக்கத்தில் "பலஸ்தீன் நாடு' எனும் வரைபடம் இருக்கிறதல்லவா? இங்கு மத்தியதரைக்கடலை அண்டி ‘க லி லேயா? இருக்கிறது பாருங்கள். இந்தக் கலி லேயா எவ்விதத்திலும் முக்கியத்துவம் பெறா ததும் மறைவாழ்வில் பின்தங்கிய இடமாக வும், ஒதுக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு, தள் ளப்பட்ட ஏழை எளியவர்களின் குடியிருப் புக்கள் நிறைந்த இடமாகவும் இருக்கிறது. மொத்தத்தில் கலிலேயா-தள்ளப்பட்ட ஏரியா இவ்வாறான கலிலேயாதான்; இயேசு அன் றும், இன்றும், என்றுமே உலாவுகின்ற இட * மாகும். உயிர்த்தபின், இயேசுகூட நேரடி 3 யாக பெண்களிடம் "நீங்கள் என் சகோதர
17

Page 20
ரிடம் சென்று, கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள் அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்கிறார் எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடு தலையடையவும், குருடர் பார்வை பெற வும், ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு
வழங்கவும் வந்தேன் என்று வெறும் வார்த்
தைகளோடு நின்றுவிடாமல், பல்வேறு விதத் தில் அம்மக்களோடு ஒருவராகவே உறைந்து, உறவாடி முழுக்க முழுக்க அங்கேயே நட மாடுகிறார். அப்படியானால் நாமும் உயிர்த்த
கிறிஸ்துவைக் கண்டு உறவாட விரும்பினால் இலங்கையின்"கலிலேயாவுக்குள்ளே' செல்ல
வேண்டும். தள்ளப்பட்டடோர், ஒதுக்கப்பட் டோர், ஏழை எளியவர் என்று பலதரப்பட்
டோரின் வாழ்நிலைகளில் நமது அக்கறை ஆழமாக்கப்பட வேண்டும். ம த் தே பு 25: 31 - 46 இல் காண்கிறபடி, மனுமகனின் பொதுத் தீர்வையிலும் கூட, ஏழை எளிய வர்கட்கு மனமுவந்து செய்யும் பணிவிடைக ளினூடேதான் இயேசுவைக் கண்டுணர முடி யும் என்கின்ற பெரும் படிப்பினை தரப்படு கிறது. இதைவிடுத்து, இயேசுவைக் காண யாகம் செய்தும் பலன் இல்லை.
1981ம் ஆண்டில் மெல்பேனில் நடை பெற்ற உலகத் திருச்சபைகளின் மன்றத்தில் (World Council of Churches) Gasnt GF(65 கொயாமா எனும் ஜப்பானிய இறையியலா ளரினால் அறிமுகப்படுத்தப்பட்ட பரிதி dai Goldu g60puSuá) (Peripheral Theology
18
 

உலக வாழ்வில் மனு மகனின் ஊழியத்தை நன்கு ஆழப்படுத்தி நிற்கிறது. அதாவது ஒரு வட்டத்தினுள்ளே ஒரு மையப்பகுதி இருக் கும். இங்கும் தம்மை மேம்பட்டவர்களாக
வும், சகல அறிவுகளையும் ஞானங்களையும் தக்க வைத்தவர்களாகவும் தம்பட்டமடித்துக் கொண்டிருந்தவர்களாலேயே அந்த மையம் நிரப்பப்பட்டிருக்க இவர்களினால் தள்ளப் பட்டு ஒதுக்கப்பட்டவர்கள் அந்த வட்டத்தின் விளிம்பிலேயே காணப்பட்டனர். இயேசு ஒரு போதும் அந்த மையத்திற்கு ஆசைப்பட்ட வரல்ல, அவரது பிறப்பும் ஒர் ஒதுக்குப்புறம்
தான். வாழ்வும், ஊழியமும்கூட சேரிகளின் பூமியில்தான் தொடரப் பட்டவைகள். மட்டு மின்றி, அவரது மரணம் கூட புறம்பான ஓர் இடத்தில்தான் நிகழ்ந்தது. “இயேசுவும் தம் சொந்த இரத்தத்தால் மக்களைப் பரிசுத் தப்படுத்த வேண்டி நகரவாயிலுக்கு வெளியே பாடுபட்டார், "(எபிரேயர் 13, 12, 12) மொத் தத்தில் தன்னைப் புறம்பாக்கி, மையத் திற்கு வெளியே புறம்பாக்கப்பட்ட மக்களை
அந்த மையத்துக்குள்ளே அனுப்பும் நோக் கமே இயேசுவின் பணியின் அடித்தளம் எனலாம்,
தொழுநோயாளரைக் குணமாக்கிவிட்டு "இதை உன் குருவிடம் காட்டு” என்கிறார். இயேசு. (மத்தேயும் 8 1-4) ஆம்! நீ இங்கிரு க்க வேண்டியவனல்ல. மையத்திலுள்ளவர்க ளோடு ஒருவனாக இருக்க வேண்டியவன் எனக் கூறாமல் கூறிநிற்கிறார். ஊனர்,குரு டர், முடவர், ஊமை என்று பலரும் இயே சுவினால் வாழ்வு பெறுகிறார்கள். உண்மை யில் தள்ளுண்ட மக்களுக்கு வாழ்வு கொடுக் கும் பெரும் பணியையே இயேசு நம்மிட மிருந்தும் எதிர்பார்க்கிறார். இத்தகைய பணி களினுடேதான் தன்னையும் நமக்குத் தரிச னமாக்குகிறார்”
லூக்காஸ் 16ம் அதிகாரத்தில் நாம் காண்கிற பணக்காரனும்,இலாசரும் கதையில் பணக்காரன் செய்த பிழை என்ன? கொள் ளைக் கூட்டத் தலைவனா? விபசாரம் செய் தானா? அநியாய வட்டி எடுத்தானா? இல் லவே இல்லை. தான் ஆடம்பரமாய்ச் சாப்

Page 21
பிட்டுக் கொண்டிருக்கின்றபோது வாசலில் புண்களுடன் கிடந்த ஏழை இலாசரையுட் கொஞ்சம் நிமிர்ந்து பார்க்கத்தவறியது தான் அவன் செய்த பிழை ஆகும்.ஆகவே இயேசுவை நாம் காணவேண்டிடுமானால் "கர்த்தாலே கர்த்தவே" என்று சொல்லிக் கொண்ருட் பதைவிட அவரது சித்தத்தின்படி **செய் வதே அவரைக் கண்டுணர்வதற்கான ஒரே
LJJLJ0LJLLJeeLeeeYLeeLYL0LL0JJLLLL
LI JP
1. திராட்சைப் பழத்தை நிறைய உண்ணுங் கள் கல்லிரல், மண்ணீரல், வியாதிகள், குமட்டல் இருதயப் படபடப்பு, இதய பலவீனம், நீரிழிவு, சிறு நீர் மிகுதி கல்லடைப்பு, காதுமந்தம், சளி இருமல் போன்ற நோய்களுக்கு இது ஏற்ற உண வாகும். நமது நாட்டில் விலைதான் நெருங்கவிடாமல் விரட்டுகிறது.
2. கொய்யாப் பழத்தைத் தோலுடன் உண்ண வேண்டும். தோடம்பழத்தைட் போல் 5 மடங்கு உயிர்ச்சத்து இ தி ல் உள்ளது. இது மலத்தை இளக் கி பசி யைப் பெருக்கும். நீரிழிவுக்கு ஏற்ற பழம். பிஞ்சு, வயிற்றுக் கடுப்பை நீக்கும். இது பல் வலியைக் குணமாக்கும். வெள்ளை நிறப் பழத்தில் மிகுதியான அளவு அச
LLLLLLLLL0LL0LL0LL0LL0LL0LL0LL00L0LLLLJ0LLL0L00L0L0L0L0LLLLJJ0L0LL
நம் உடலில் ஏற்படும் நோய் நோயைத் தீர்த்துக் கொள்ளலாம் எ நீரிழிவு, இரத்த அழுத்தம், TB, பு னால் குணமாகின்றன என்கிறார்கள்

வழிப் பாதையாகும். நல்ல சமாரியன் கதை யிலும் அப்படியே நீயும் போய்ச் "செய்' என்றே கூறுகிறார். இயேசு விரும்புவது செயற்பாடுகள் தான்.இவற்றினூடே இயேசு வைக்கான விளைவோம் இன்றே இலங்கை
கலிலேயாவுக்குள்ளே நுழைவோம்.
உயிர்த்த கிறிஸ்து அங்கு உலாவுகிறார்.
LLLLLLLLLLLLLLLLLLLLLLYLLLLJLALLLLLJAJLLLLLLLJLLLLLJLLLLLLLLALLL
உ ண வு
கார்பிக் அமிலம் அடங்கி இருக்கிறது.
எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு தேன் கலந்து உண்ணுங்கள். கல்லீரல் சரிவர இயங்கும். எலுமிச்சைச் சாற்றை
முகத்தில் சிறிது நேரம் பூசி வைத்துக் குளித்தால் பருக்கள் உதிர்ந்து விடும். அஜீர்னத்துக்கு மருந்தாக இது இருக் கிறது.
மாதுளை வித்துக்களுக்கு கண்நோயைக் குணப்படுத்தும் சக்தி உண்டு. மயக்கம் வாயில் உமிழ் நீர் சுரத்தல்,நீடித்த இரு மல், இதயவலி இவைகளைப் போக்கும் சக்தியுடையது மாதுளை, மாதுளைப் பழத்தைக் கிடைக்கும் போது நிறையச்
Frtill Grit 856it.
J0LLLL0LLLLLLLJLLJLLLLLLL0LL0LL0LLLJJLLLLLLLJLLL0LLLL0LeLLJLLJLLLJJ0LLL0LL
Ꭲ .
எதுவானாலும் தண்ணிர் அருந்தியே ன்பது ஜப்பான் மருத்துவர்களின் கணிப்பு. ற்றுநோய் போன்ற நோய்களும் கூட இத
19

Page 22
நிறைமாதக் கர்ப்பினி போல் பெருமூச்சுடன் வந்து நின்ற பேருந்தில் தன்னையும் திணித்துக் கொண்டான் சிவ சம்பு.
முண்டியடித்துக் கொண்டு ஏறியவர்களில் இவனைப்பின் தள்ளிச் சில ர் முன்னேற, இவனை நெரித்துக்கொண்டு சிலர் பின்னுக்கே நின்றனர்.
முதுகை வளைத்து நெரித்து தலையை நு  ைழ த் து க் கொண்டு இவன் சிறிது முன் னேறி உள்ளே நெரிந்தான்.
சுற்றிலும் பெண்கள் கூட் டமே நெருக்கியடித்தது. அத் தனை பேருமே உத்தியோ கத்தர்களாயிருக்கலாம். கலர் கலராய்.நிச்சயமாய் மாண விகள் இல்லை என இவன் ஒரு கணக்குப் போட்டான். நாளை நானும் இப்படி.
இவன் கனவுகளில் மிதந்
தான்.
இரண்டு மூன்று தடவைகள் துணையுடன் வந்து தலைநக ரில் ஆங்காங்கே சுற்றித் திரி ந்ததில் தனக்கும் ஒரளவு பரி ச்சயம் ஏற்பட்டுவிட்டதான ஒருவித அசாத்திய நம்பிக் கையில், இன்று தன்னந்தனி யாக வந்து பஸ்ஸில் ஏறி தனது இலக்கை நோக்கிச் சரியாகச் செல்வதான ஒரு திருப்தியில் இவன் தன்னை யறியாமலே ஷேர்ட் கொல ரைத் தூக்கி விட்டுக்கொண் டான்.
20
9G6T, LD'
பின்,தன்னை மத்தியில் அ கொள்ள வேன் மென்ன என குனிந்து ய ன் வெளியே பார் த்தினான்.நிை தக் கும்பலியை தியமற்றுப் ே பார்வையைத்
சத்தம் போ வந்த கண்டக் வைத்திருந்த தாளை நீட்டி என்றான்.கண் சிங்களத்தில் ( மொழி தெரி கூட, சில்லை என்று அவ ன் இவன் விளங்கி பொது மொழி விரித்துச் சை
இவன், த 6 றுாமிலிருந்துபு. நண்பன் படித் சொன்னான்
‘ “ Guiu grayé சிங்களமும் :ெ க்கு நான் வாத தனியப்போவ6 1லெவல் அடிச் பிடிவாதமும் டு

கேஸ்வரன்
ா அறியாதோர் ப்படி நடந்து ண்டிய அவசிய வெட்கியவாறு ா ன லி லூ டே வையைச் செலு றந்திருந்த மணி டயே அது சாத் பாக உள்ளே திருப்பினான். ட்டுக் கொண்டு டரிடம் கையில் ஐம்பது ரூபாத் 'நாரேன்பிட்டி" ாடக்டர் ஏதோ கேட் டா ன். யாவிட்டாலும் ற இல்லையா ா கேட்பதாக க்கொண்டான் 5lштзs so466ош கை செய்தான். ன் நண்பனின் றப்பட்டபோது துப் படித்துச்
சம்பு, உனக்குச் தரியாது. உதவி )ன் என்றாலும் 命 எ ன் று க்கிறாய். உன்ர pரட்டுத் துணிச்
சலும் இஞ்ச சரிவராது. இனி நீ பட்டதுபாடு. ஒரு சின்ன அங்கை இங்கை
அட்வைஸ் .
வாய்பார்த்து ரவுணுக்குப் புதிசென்று காட்டினியோ துலைஞ்சாய், பஸ்ஸுக்குச்
சில்லறையாய்க் கொ ன் டு போ இடத்தைச் சொல்லா விட்டாலும் பரவாயில்லை. கணக்காய் காசைக்கொடுத்து டிக்கட் வாங்கு .." என்று இன் னும் ஏதேதோ சொன்னதாக ஞாபகம்.
டிக்கட் காசு ஒரு ரூபா என் பது இவனுக்கு நன்றாக ஞாப கத்திலிருந்தது. ஆனால் றுாட் நம்பரை மறந்து ଗ୍ଯାu'll-ftକର୍ତା எப்படியோ சரியான பஸ்ஸில் ஏறிவிட்டதான திருப்தி,
தன் பெயர் நாகரீகமில்லா மல் இருக்கிறதென்று தகப்ப னையே திட்டிக்கரித்தவன் இவன். நண்பர்களைச் gruft திப்பதைவிட எதிரிகளையே வளர்த்துக் கொண்டவன். குலப் பெருமைபேசி ஜம்பம டித்துக் கொள்வதிலேயே வாழ்வின் பெரும் பொழு தைக் கழித்தவன்.
இங்கு மட்டும் தன்னைத் தாழ்த்திக் கொள்வானா-?
சிறுத்தை )
岑

Page 23
இவ்வளவு பேர் மத்தியில் தான் பிச்சைக்காரன் போலச் சில்லறை எண்ணிக்கொடுப் பதா என்ற மமதையில் நீலத் தாளாகவே கொடுத்து விட் டான்.
கண்டக்டர் ஏ தே தோ சொல்லிப் புறுபுறுப்பதுபோல் இவனுக்குப்பட்டது.
'போயும்போயும் ஒரு நல்ல உத்தியோகமும் கிடையாது. அவையின்ர வாய்க் கொழுப் பைப் பாரன், என்று மன துக்குள் திட்டிக்கொண்டான்.
கண்டக்டர் மிகுதிக்காசைப் பிறகு தருவதாகச் சொல்கி றான் என்ற நினை ப் பி ல் தலையை அசைத்தான்.
அருகில் நின்ற நா க ரீ க யுவதி சில்லறை கொடுத்த போது, தானும் அப் படி க் கொடுத்திருக்கலாமே எ ன அங்கலாய்த்தான். இப்போது கூட ஒன்றும் கெட்டுப்போக வில்லை. சில்லறை கொடுத் தால் தாளை வாங்கிக்கொள் ளலாம். இன்னும் இரண் டொரு பேச்சுக் கேட்க வேண் டியிருக்கும். அவ்வளவுதான். எனினும் அவன் அதற்கு முய ற்சிக்கவில்லை.
பஸ் ஒடிக் கொண்டேயிருந் தது. இவன் மனதிலும் ப்ற் பல எண்ண அலைகள் ஓடிக் கொண்டேயிருந்தன.
கூட்டம் குறைந்து கொண் டும் கூடிக்கொண்டும் கிட்ட த்தட்ட ஒரே சீரில் உள்ளே இருக்கத்தான் செய்தது.
இடையிடையே யன்னலுக் கூடாகக் குனிந்து குனிந்து பார்த்ததில் தான் இறங்க வேண்டிய இடத்தை அறிந்து கொண்ட திருப்தியில் முன் னேறி கண்டக்டரை அணுகி னான்.
மிகுதிச் சில்லறையை எப்
படிக்கேட்பது?
இவன் மொ அவன் மொழ புரியப்போவதி *பலன்ஸ் .." டால் புரியாம றது?
அதற்கு அ கதைத்தால் என்ற பிரச்சி தான் வா6 ஒன்று மே ஊமை என்ெ கம் அவனிடரு ரிடமும் ஏற்ட றவர்கள் பரி சந்தர்ப்பமும் போகும் ரிக் ஐந்து விரல்க பரிபாசையில் முடிவெடுத்து
இவனது ை புரிந்து கொன் லையோ இவ தது நடக்கவி அவனிடமிருந் கொண்ட இவன் இறங் யிற்று.
கடைக்கண் பக்கத்தை ( டான்.
தன்னைப் லோரும் சிரிட் பிரமையில் வெட்கித் த போச்சு . கெளரவம் பது ரூபாை விட்டுவிட்டே மனம் இவை
தன்னைத் தற்குப்பதில் ரையே தி கொண் டான்
அவன் மீது இப்போது வயிற்றைக்
பொக்கற். தவன் திடுக்

ழி அவனுக்கோ ழி இவனுக்கோ
ல்லை.
என்று கேட் லா விடப்போகி
அவன் ஏதாவது என்ன செய்வது னை எழுந்தது. யைத் திறந்து பேசாவிட்டால் 1றாரு களிவிரக் மும் ஏனையோ படக்கூடும், மற் கசிக்கவேண்டிய இ ல் லா ம ல் கட்டைக்காட்டி ளையும் காட்டி கதைப்பதாசு க் கொண்டான்.
சகையை அவன் ண்டானோ இல் பன் எதிர்பார்த் 1ல்லை. மாறாக 3து பெற்றுக் வசைமாரியோடு க வேண்டியதா
"களால் அக்கம் நோட்டம் விட்
பார்த்தே எல் பது போலொரு அவமானத்தால் லைகுனிந்தான். உன் வரட்டுக் நாற்பத்தொன் வக் கோட்டை த ." என்று உள் னப் பரிகசித்தது, தானே திட்டுவ க ண் ட க் ட ட்டிக் கரித்துக்
1ள்ள ஆத்திரம் பசியாக மாறி குடைந்தது.
பில் கையைவைத் கிட்டான்,
நெஞ்சில் லேசாக ஒரு வலி பொறி தட்டியது
சில்லறை தவிர அனைத் தும் பறிபோய்விட்ட கவலை யில் இவன் துடிதுடித்துப் போனான். வந்த பசி எங்கோ மறைந்து போயிற்று.
மூளையைக் கசக்கிப் பிழிந் ததில், பஸ் ஸி ல் ஏறும் போதே அது நடந்திருக்கக் கூடுமென நினைத்தான்.
கீழே நிற்பவர்களும் ஏறத் தானே வேண்டும் எ ன் ற பெருந்தன்மையுடன், அவர்க ளுக்கும் தான் இடம் விட்டுக் கொடுப்பதாக இவன் நினைத் துக் கொண்டு முன்னேறிய போது அது நடந்திருக்கலாம். மயக்கமே வந்து வி டு ம் போல நெஞ்சு வலித்தது.
சோர்வுடன் அந்தப் பெரிய கட்டிடத்தின் எட்டாவது மாடிவரை படிகளில் ஏறி நடந்த போது களைப்பு மிகு தியாக ஆட்கொண்டது.
“இன்டர்வியூவில் தான் தேறுவது சர்வநிச்சயம் என்ற நினைப்பிலும் ஒரு பேரிடி வீழ்ந்ததான நி ைன ப் பி ல் இவன் துவண்டான்.
"முட்டாள்! நான்தான் முட்டாள் என்று,அந்த மடை யனாவது என் கூட வந்தி ருக்கக் கூடாதா?’ என்று தனது நண்பனையே ஒருமுறை திட் டித் தீர்த்தான்.
அறிவில் எதுவோ உறுத்தி Այ Ց] •
அவனைத் திட்டிப் பயணி ல்லை. அவனையே தஞ்சம டைந்தாக வேண்டிய நிர்ப் பந்தம் மனதில் உறுத்தியது. இப்போது தான் மூளை விழித்துக் கொண்டு சமநிலை க்கு வந்தது
இவன் கர்வமும் மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டு வந்தது.
(யாவும் கற்பனை)
2

Page 24
இளந்தளிர்
பாஸ்கு விழா உயிர்ப்பு விழா மட்டுமல்ல எல்லோர்க் கும் உயிர்ப்பு வாழ்வில் உரிமை உண்டு என்னும் விழிப் புணர்வைத் தூண்டும்புரட்சி விழா.
பாஸ்கு ஒளியில் நாம் நம் சமுதாயத்தையும், திருச் சபையையும் காணும்போது பல நேரங்களில் உயிர்த்தவர் யேசு இறப்பவர் ம க் கள் என்ற நிலையைக் காண்கின் றோம்.
இயேசுக்கிறிஸ்து உர்த்யி தெழுந்தார். வாழ்வின் ஊற் றானார். ஆண்டவரும் கிறிஸ் துவுமாக நிலை நிறுத்தப் பெற்றார். இப்பொழுது உயி ரோடிருக்கிறார். இனி ஒரு போதும் அவர் சாகப் போவ தில்லை நம்மோடு இருக்கி றார். என விசுவசிக்கும் நாம் நமக்குள் இந்நிகழ்ச்சி நடை பெறவில்லையென்றால் எல் லாம் வீணே நாமும் இறந்த வர்கள் போலாவோம்.
அன்று யேசுவின் சீடர் கள் அவரின் உயிர்ப்பைக் கொண்டாட முடிந்ததென் றால் அதற்குக் காரணம் அவர்கள் கேட்டவைகள், கண்ணால் பார்த்தவைகள், கையால் தொட்டுணர்ந்த அனுபவங்கள் அவர்கள் உள் ளத்தில் உயிர்பெற்றெழுந் தன. (1 அரு 1 : 1) இது ஒரு கற்பனையன்று ஒரு மெய்யி யல் தத்துவமும் அன்று வர லாற்றில் போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பா டு பட்டு
சிலுவையில் அ மரித்து அடக்ச பட்டு உயிர்த்ெ வில் இணைந்த அநுபவம் என் யும்.
அன்று அட 67 fr65r giTU G பவுலும் சந்தி நாமும் தனியா சந்திக்க அை றோம்.
"நான் வாழ் மகன் மேல் உ தின் வாழ்வாகு என்பதற்கு இ ஸ்துவின் நம்பிக் த்த கிறிஸ்துவி யும் அவர் உட னர்களா திய எ தோட வேண்டு ஆகவே உயி ஏதோ 2000 வ முன் நடந்த ஒ யல்ல அல்லது எ மட்டும் சார்ந்த
பொழுதே இடப் டியதொன்று.
2&&&&&&&&లాలు
y
விசித்திரம
く பெர்ன்
8 போது அ 20 ஆயிர y 8
களாம. இ 8 வைத்திருத 8 இவர் () r 多
8 வேடம் அ
போலவே Ο 9
வழககமாக
එදාදාළුත්‍රඑළුළුට්ට්ෆිට්
22

 ைற யு ன் டு ம் செய்யப் தழுந்த யேசு நால் ஏற்பட்ட
று கூற முடி
போஸ்தலர்க தாமையாரும் த்தது போல க சமூகமாக
ழக்கப்படுகின்
ழ்வது கடவுள் ள்ள விசுவாச ம் (கலா 2:20) ணங்க கிறி கையும் உயிர் ன் மகிழ்ச்சி லில் உறுப்பி ம்மில் வழிந் LAO
ர்ப்பு என்பது ருடங்களுக்கு ரு நிகழ்ச்சி திர்காலத்தை தன்று. இப் ம் பெற வேண்
தனிமனிதனில் சமுத! யத்தில் நடைபெறவேண்டும் ஆனால் இன்று மனிதனை மனிதனாக இருக்க விடாத அழிவுச் சக்திகள் அநேகம்.
அவனுடைய அளுமைத் தன்மை, சுய உரிமைகள் உரு வாக்கும் திறன், சமத்துவம் சமுகப்பிணைப்பு சமுகத்தின் அனைத்துமே சமூகப் பொரு ளாதார அரசியல் தாக்கங்க ளால் கட்டுப்பட்டு நிற்கின் நன.
நமது சமூகங்கள் அழுகி நாற்றமடித்துக் கொண்டிருக் கின்றன அதே நேரத்தில் ஆதிக்க சக்திகளுக்கு எதி ரான முனகல்களும் போராட் டங்களும் ஆங்காங்கே நிகழ்ப ந்த வண்ணமாயிருக்கி  ைறன.
இந் நிலையில் திருச்சபை தன்வாழ்வாலும்,செயலாலும் உயிர்ப்பின் ஒளியை சமூகத் திற்குக் கொடுக்க, இச்தீய சக்திகளுக்கெதிராகப் போரா
டவேண்டும். இதற்காகவே திருச்சபை அழைக்கப்பட் டுள்ளது.
F. X. Luu siu)
ඊළුඑළුචට්එඑචථළුළු සළුෆිඑළුඑළුඑළුළුඑළුඑළුඑළුඑළුඑළුච්චතඪ
ான அறிஞர் லின் நகரில் ஒரு பேராசிரியர் இறந்த
வர் வீட்டைச் சோதனை செய்து ாம் விக்குகளைக் இவர் ஏன் இத்தனை விக்குகளை ந்தார் தெரியுமா?
ர் இரவில் வகைவகையான மாறு |ணிந்து அசல் பிச்சைக்காரனைப்
கண்டெடுத்தார்
உருமாறிப் பிச்சையெடுப்பதை கக் கொண்டிருந்தாராம்.
0sss00LL0L00Le0JJeLe000000L0LsseL0L0eessLsLLLLSe

Page 25
திருகோணமலை-மட்டக்களப்பு ப
பேரருள் திரு. கலாநிதி இக்னே
6) D
திரு/மட் மறை மாவட்ட முன்னாள் ஆண்டகை கடந்த ஏப்ரல் திங்கள் 27ம் நா6
இருபத்தியேழு ஆண்டுகளாக (1947 - 1 தலைமை தாங்கி பரிபாலித்து வந்த ஆயர் அ தாயகமான அமெரிக்கநாட்டில் நியூ ஓர்ளயன் கான பயிற்சி நிலையத்தில் வாழ்ந்து வந்த
கடந்த ஏப்ரல் 27ம் திகதி இரவு 7-0 இறுதிச் சடங்குகள் மறுநாள் 28ம் திகதி நன
நூற்றாண்டு விழாக்காணும் நமது மன னேசியஸ் ஆண்டகை நூற்றாண்டு விழாக்கா வருத்தந்தருவதாகும்.
நமது மறை மாவட்டத்தைக் கட்டி எழு அளப்பரியது - என்றும் நினைவு கூரத்தக்கது.
யுற நிறைவேற்றி மகிமைக்குள் சென்ற ஆயர் பேரின்ப வாழ்வை அளித்தருள இறைஞ்சுவோ
(மறைந்த முன்னாள் ஆயர் பற்றிய சிற
இங்கே ெ
விவிலியப்
இம் முறை விவிலியப் புதிருக்கா கேற்ப புதிர் நிறைந்தன. முதல் நற்செ எழுதலாம். V
1. யூத மக்களுக்காக நற்செய்தி நூலை
2. இயேசு என்பதன் பொருள் . .
3. பிற மதத்தவர்களையும் கவர்ந்த 1 தொகுதி; குன்றோடு தொடர்புடை
4. கிறீஸ்து அழைத்த முதல் நான்கு
LLLLL YSY LLLLL zS LLS LLL LLLL SzY LLLS SSL 0LS LLLLSSY Y SSLLLLL SLLLLLLSLLLLLSMMLL TSLLSLkLSSL S SzSLLLSSSSLLLL LL LLLLL SY LLL LLL LLLL LL 00L LL LLL LLL LLSL-s red
5. பாலைவனத்தில் தோன்றிய இறை

Dறை மாவட்ட முன்னாள் ஆயர் ாசியஸ் கிளெனி S. T. ஆண்டகை
τσοτ πή
ஆயரான பேரருள் திரு. இக்னேசியஸ் கிளெனி ள் அமெரிக்காவில் காலமானார்.
974) நமது மறை மாவட்டத்தை நல்லாயனாக வர்கள் பதவியிலிருந்து ஒய்வுபெற்றபின் தமது ாஸ் மாகாணத்தில் உள்ள இயேசு சபையினருக் T.
0 மணி அளவில் இறையடி சேர்ந்த ஆயரின் டைபெற்றது. W− றை மாவட்டத்தின் மூன்றாவது ஆயரான இக் லத்தில் நம்மைவிட்டுப்பிரிந்து சென்றது மிகுந்த
ழப்புவதில் ஆயர் அவர்கள் ஆற்றியுள்ள பணி இறைவன் தமக்களித்த திருப்பணியை மேன்மை அவர்களுக்கு எல்லாம்வல்ல இறைவன் நித்திய rub. |ப்புக்கட்டுரை அடுத்த இதழில் இடம் பெறும்.)
வட்டவும்
புதிர் - 42
‘ன வினாக்கள் பல திறத்தன. பெயருக் சய்தியின் துணையோடு கண்டுபிடித்து
p எழுதிய கிறிஸ்துவின் சீடர் இவர்
புகழ் பெற்ற இயேசுவின் போதனைத்
lğöl • • • • • • • • • . . . • • • . • • •— • • • •-• • ~~~~ • • • • • • • • • •-e- ~ •i•-•
சீடர்களில் ஒருவர் வயதில் இளையவர்
வாக்கினர். Y Y Y L LLLL LSL LLLLSzSS LLLL SYSS L0SLLLeLSeM MLSS S LLLLL 0 E EESLSArS SY LLLSSLL LLLS LLLSSY YSLLLL LLS LLLL 0S S Y
23

Page 26
விவிலியப் புதிர் . 40 விடைகள்
ஞானிகள் எரேமியாஸ் கடவுள் நம்மோடு எலிசபெத் GóGuutt Gör
இயேசு
தாவீது அருளப்பர் இளஞாயிறு 0. நிழலிடும்
பரிசு பெறுவோர். 1b Luar
குமாரி குணசேகரன் கோவில் வீதி, பாலையூற்று திருகோணமலை,
6. பழைய ஏற்பாட்டுச் சந்நியாசிகளுடன்
LLSLSLL LLLS Y LSLLL STSL eSL SYS0L LLLL SS LLLL LL LLL LLLL YS Y Y LLLLL LLLLL S LLLLL LL LLL LLL LLLLLSSTLLLLSSY YS Y SLLLL LLLL YSLLLLSLSLLL SLLL TMSYSLLLL LL LLL *lism
7. கறிக்குப்போடுவது கிறிஸ்துவின் போ
8. எரிநரகத்தில் தள்ளுஞ் சொல்.
9. தமது வார்த்தைகளைக் கேட்டு அ
பிட்ட விதம் .--
10. இருவகை வழிகளுள் ஒன்று, வாழ
LTYYMSMSzS SLAT0LSSYS SYSS YL0LLS SS SDL LLLLL S0SLTLk SLLLL LSST SSY L Y SY LL LLL YSLLSzSYYLLSLTSYTYSSzLSLSrSMSSSz0 LLTLeSLL LSLYLL L SLLL
பரிசு ரூபா - 100/-, 25/-
24

2ம் பரிசு.
A.M. முகுந்தன் பிரதான வீதி பணிச்சங்கேணி,
பாராட்டுப் பெறுவோர் 1) நா. தர்ஷினி கோவில் வீதி, பாலையூற்று, திருகோணமலை, 2) நா. வனஜா. லூர்து அன்னை ஆலயம், பாலையூற்று திருகோணமலை, 3) வஜினா டொலின்டா,நாகராஜா
லூர்து அன்னை ஆலயம் பாலையூற்று திருகோணமலை,
4) பங்கிராஸ் பிரசாத் டேவிட் 68/2, நல்லையா வீதி, மட்டக்களப்பு.
ன் தொடர்புடைய இயேசுவின் பெயர்
ாதனையில் வாழ்வுக்கு இலக்கணமானது
8
SLLLLL LS LLL LLLL LL LS LL LSL LSL LSLSSSLLLLSS SS LLLSL LLL SL LL LLL LLL 00LL LLLLLL 0C LSSS
A TEహాజ کم ۔
தன் படி நடப்பவர்களை இயேசு ஒப்
}வு தருவது இது.
s 0 a 4 I-hu)
முடிவுத் திகதி: 25 - 5 - 93.

Page 27
'மனங்களே' என்ற கவிதையை முன் அட்டையில் பிரசுரித்து தொண்டனுக்கு மேலும் மெருகூட்டி விட்டீர்கள்.
- - - முன் அட்டையில் உள்ள கிறித்தவ இலக்கிய. என்னும் வார்த்தை “கிறீஸ்வ' என்று இருந்தால் நன்றாக அமையாதோ?
A. ஸ்ரெலாபாரதி
கல்லடி.
பழகிப்போன சொற்கள் கேட்பதற்கு நன்றாக இருப்பதில் வியப்பில்லை. வடஎழுத் துக்களைக் கொண்ட சொற்களை தமிழில் எழுதும் போது தமிழ் மரபுக்கேற்ற மாற்றம் செய்வதில் தவறு இல்லை. அதற்கு இலக் கணத்தில் இடமும் உண்டு. (乌-f) பெப்ரவரித் தொண்டனில் அடக்கப் பட்ட அம்சங்கள் யாவும் சிறந்தவையே. உணர்வுகளின் இராகங்கள் சிறுகதை பாராட் டுக்குரியது.
செல்விகள் தர்ஷினி, வனிதா,
வஜினா, வனஜா
பாலையூற்று:
பெப்ரவரித் தொண்டனில் "சுதந்திரம்" என்னும் தலைப்பில் வந்த கவிதை நயம் மிக் கது. உலக சுதந்திரம் பெற உள்ளத்தைச் சுதந்தரிக்க வேண்டும் என்ற கருத்து நன்று
செல்வி யேக்கப் ஜெயந்தி - கொழும்பு. 15:
 

பதவி மோகம் கொண்டவர்களுக்கு "தேடலும் சாடலும் மூலம் சாட்டை அடி கொடுத்தமை பாராட்டுக்குரியதே.
நூற்றாண்டு விழா ஆரம்ப நிகழ்வுகளை தொண்டன் வாயிலாக அறிய முடிந்தது நூற்றாண்டு விழாக்காணும் திருமலை - மட் டுநகர் மறை மாவட்டம் கிறித்தவ சபைக ளின் ஒன்றிப்பிலும் கவனம் செலுத்தினால் வரவேற்கத்தக்க பயனுள்ள செயலாக அமை պաD.
J. அருளப்பு. ஆசிரியா
கல்லடி,
மார்ச் மாத இதழில் ஏன் விவிலியப் புதிர் இடம் பெறவில்லை? அத்துடன் தாமத மாகவும் வெளிவருகிறது
K. ஜோஜியா
மட்டுநகர்.
(இறுதி நேரத்தில் ஏற்பட்ட சில திணிப்புக் களால் இடநெருக்கடி வந்து விட்டது. அத னால் தான் விவிலியப் புதிர் இடம் பெற வில்லை. இந்த இதழில் வந்துவிட்டதே)
மார்ச் மாதத் தொண்டனில் இடம் பெற்ற ஜெத்சமெனி,இயேசுவின் போர்க்களம் தேடலும் சாடலும் போன்ற அம்சங்கள் மிகவம் நன்றாக இருந்தன.
T. A. 5 Iosu திருமலை

Page 28
Regist=reu as a News Papoor in Sri Lullki
யூஇருi
Fíll| |||||||||||||րի
ஒழ மே
岳rā:T,°,°
நேரம்: காலை 5 50 மணி.
- கத்தோலிக்க நற்கிந்தனை - வழங்குபவர் அருட்தந்தை W. யோகேஸ்வரன்
s
: நேரம் மாலை 7 - 0 |
- புதிய உலகம் -
வாழ்க்கை வாழ்வதற்கே
() சிந்தனை உரை
EGITIGT: I நேரம் 6 - 5 மணி
- சிறுவர் உலகம் -
நாள் 15 16, 17
枋rü、 |-
- கத்தோலிக்க நற்சிந்தனை - போதகர் A , ஞானப்பிரகாசம்
இச்சஞ்சிகை மட்டக்காப்பு, புனித செ ஆசிரியர் குழுவிஈரால் 03-05 - 93 ல்
 
 
 
 
 
 
 
 
 

西厅5市。°)
リエ丘 Larms 7-00cmf.
- புதிய உலகம் -
* நிகழ்வும் நினைவும்
+ செப்தி வட்டம்
Fir : 25 நேரம் மாலை 6 - 45 மணி
- சிறுவர் உலகம் -
நாள் 29, 30, 31 நேரம் காலை 5 - 50 மணி.
- கத்தோலிக்க நற்சிந்தனை -
வழங்குபவர்
புவனேஸ்வரி அகுஸ்தீன் அவர்கள்
நிகழ்ச்சித் தொகுப்பு மலர்வேந்தன் தொடர்பு
அ. பெ. எண் 44, மட்டக்களிப்பு
பத்தியார் அச்சகத்தில் அச்சிட்டு தொண்டன் வெளியிடப்பட்டது