கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்க்கை 1993.03

Page 1
O
鹽
a r / 7 if goods):
ઉ9(D (છ)
 
 

நதன
ணும்
Tal
A 75
»U So
8ીoIII Gðs
JÄ,
தி
ஈழத்துச்
IAD IT"

Page 2
VVHOSSALE & RE. All
188-V, MAI COLOM
S S AqqqS S S SASASAqASLSLMSMSMSTqSqS q qqqqSqS CL S SLLLSSSLSCSCSCSSSSLL pirmann LSLLLLL SMkTkSLTLLLLSLLLLLLM LLMLMLSSLSLCCC S LL LSLL uS MSCSCLMSMSMS S M SLM MGSLSLSSLSLSSLSLSSLLLLS SSLSLSSSSLLLLLL
- - - - - -- - -- м ... -- Irma .lr - ۰ ی rrrrl- amn
வாழ்க்கையே ெ
W
N
\
\
\
\
N
\ e ܕ ܐ N 32.5388
N
With best compliment \
\
BDEL (
UG 180
PEOPLES PARK SH( GAS WORK COOME
IMP () ko 7" EXPORTA & ( ̈,
 
 

DEALERS | N TEXTLES
N STREET.
BO-11.
rw r
[ங்கும் வளர்க
1/14, DPPING COMPEX
S STREET,
BO-1 .
EMERAL MER ( - A \, Is

Page 3
வாழ்க்கை விளக்கம்
96. ஒச்சம் வீடு பட்டினி என்று ஒரு பழ
மொழி உண்டு. நமது ஊர் நல்ல ஒச்சமாய்த்தான் | இருக்கிறது. கலை கலாச்சார பண்பாட்டு ஒச்சம், ! விஞ்ஞானத் தோழில் நுட்ப ஒச்சம், விழா, திருவிழா ஒச்சம். கல்வி அறிவு ஒச்சம் எல்லாம் உண்டு தான்.
ஆனால் வீடுகளில் பட்டினி தாண்டவமாடுகி
| றதே. ஏன்? பட்டினி என்றால் வயிற்றுப்பசி மட்டு மல்ல வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் விளக்க மின்மை; தெளிவின்மை, சில இடங்களில் பட்டினிவயி நிறோடுதான் படுக்கிறார்கள் இல்லாமை காரணமா! இல்லை இருந்தும் ஆக்கம் அற்றவர்களாய் சிலர் அவ திப்படுகிறார்கள்.
சாப்பாட்டு நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற சராசரி அறிவு கூட இல்லாத இல் லங்கள் எத்தனையோ, சாப்பிடும் நேரத்தில்தான் சண்டைக்குரிய சங்கதிகளைச் சிலர் பேசத் தொடங் கிறார்கள் : அபிப்பிராய தேங்கள் அகன்று அன்பும், அமைதியும் குடிகொள்ள வேண்டிய சூழலைச் சிதை த்து விடும் அறியாமையால் வெற்று வயிற்று நித திரை எத்தனையோ வீடுகளில்.
இல்லாமல் துடிப்பவர்களுக்கு என்ன செய்யலாம் என்று ஆராச்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க இருந் தும் இல்லாமல் துன்பப்படுபவர்களைப் பற்றி என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டிபுள்ளது.
உண்ணும் நேரத்தை உவப்பாக்கும் உபாயங் களை தெரிந்து வைத்திருத்தல் வாழ்க்கை விளக்கங் களில் முதன்மையானது.
 
 
 

எங்கள்
எல்லாம் தலைகீழாய் போகவேண்டும் என்பது உன் திருவுளமா? தலை கீழாய் நின் றால் வானப்பெருவெளிதெரிவதுபோல் தலை கீழ்வாழ்க்கையால் ஞானப் பெருவெளியைக் காட்ட விரும்புகிறாயா..?
தலைகீழாய் நிற்பவர்கள் கண்ணை மூடி யோராய் இருந்தால் வானம் தெரியாதது மட்டுமல்லமானமும் தெரியாது.
தலைகீழ் வாழ்க்கையில் ஞானம் பெறமு டியாமல் அறிவுக் கண்களை மூடியோர்களும் இருக்கிறார்கள்.
பிரயோஜனம் இல்ல? மல் பூமிப்பத்தை உருட்டுகிற :L 72 வடக்கு நோக்கிய உருட்டல் களும், தெற்கு நோக்கிய உருட்டல்களும் உன் திருவிளையாடலா? கிழக்கு மேற்கு உருட்டல் கள் தலைகீழ் வட்டம ?
ஒன்றும் போதா எங்களை ஒன்றும் ւյմ யாது ஏங்க வைத்தல் JG56Ort?
இறைவா எங்கள் தாக்கங்கள் இனிப் போதும்.
முறைசெய்க முழுமைப்படுத்துக, திருவ ருள் பொழிந்து தீமையகற்றி நன்மை நாட்டுக.
வணக்கம்.

Page 4
கஞை * エリアヂリ
Jľ ܚܡ
காப்பி குடிந்துவிட்டு திரும்பவும் வத்து இருக் கையில் இருந்தோம். சிறிதுநேரம் மெளனத்தில் கலைந்தது. மெ6ான இடைவெளியில் நான் எங்கள் வீட்டாரைப்பற்றி யோசித்தேன். பிரிவுத் துயர் நெஞ்சைப் பிழிந்தது. இனி எப்போது என் வீட்டில் நிற்பேன், உறவினர்களை சந்திப்பேன். ஊர்க்கோயின் களில் நண்பர்களோடு ப5ணற்பரப்பில் இருந்து மனம் விட்டு பேசுவேன்.
மடத்துவெளிக் கோவிலும் மாரியம்மன் கோவி லும் கண்ணகைபுரமும் கிராஞ்சியம்பதியும் என் நெஞ்சின் அலைகளில் மிதந்து கண்களைக் கசிய வைத்தன. பெரிய புலம் பிள்ளையாகும், பேச்சி அம்பாளும் நெஞ்சை வந்து அடைத்தார்கள்.
“உங்கள் ஐவரில் கவிஞருக்கு தல்ல மதிப்பா' அவர் கேட்டு என்னைத் திசை திருப்பினார். பெரு மூச்சு விட்டபடி பேசத் தொடங்கினேன். கவிதைத் துறையில் கண்ணதாசன் காட்டிவரும் சாதனை களால் எங்கள் நாட்டில் அவர் கணிக்கப்படுகிறார்: அவருடைய அரசியல் பற்றி யாகும் அக்கறை காட்டுவதில்லை, அவரை பெரிய படிப்பாளி என்றும் பல்கலைக்கழக பட்டதாரி என்றும் வாக்குவாதப் பட்டு சண்டை பிடிப்பவர்கள் கூட இருக்கிறார்கள்.'" என்றேன்.
**பலே பலே ஆச்சசியமா இருக்கே, அறிவும் திறமையும் என்னென்ன அபிப்பிராயங்களை உண்டா க்கிறது பாருங்கள் அது ஒரு கொடைதான்" எங்கள் ஊரில் அரசியலை வைத்துதான் கவிஞரை மதிப்பிடுகி றார்கள் இங்கு இலக்கியத்திற்கிருக்கும் மதிப்பைவிட 遇 ܐ ؟“.ܝ. **یمې : அரசியலுக்கே அதிக மதிப்பிருக்கிறது கலையைக் கலையா & தே"க்கும் டோக்கு அல்லது கலையும்
 

வாழ்க்கையும் என்ற சிந்தனை எங்கள் மக்களிடம் அதிகமாக வளரவில்லை, எந்தக் கலைஞனைபும் அவன் நடிகனோ கவிஞனோ எழுத்தாளனோ எப்படி இருத்தாலும் அவனுடைய அரசியல் கட்சி எதுவென்று பார்த்துதான் மதிக்கிறார்கள், தங்கள் தங்கள் கட்சிக்குரியவரிகளை மட்டும் literti lig psy ஒதுக்கிவிடும் போக்கும் இங்கு இருக்கிறது:
"கண்ணதாசன் கட்சி அரசியலில் இல்லாதிருந்
தால் அவருடைய நிலையே வேறாக இருந்திருக்கும்' grecir gerTri.
*அரசியலும் சினிமாவும் தானே ஒருவரை இங்கு பிரபலப்படுத்துகிறது. பிரபலம் கருதியும் ஒருவரி அரசியலில் இருக்கலாம். கொள்கையாலும் ஒருவர் அரசியலுக்கு வரலாம். அரசியல் அரசிகு ஒரு கவி ஞனுக்குப் பல்வேறு அனுபவங்களையும் கொடுக்கும் கண்ணதாசனின் அனுபவத் தேடுதலுக்கு அரசியல் அரங்கு உதவக்கூடும்.' என்றேன்.
அவர் தொடர்ந்து பேசவில்லை.
கொள்கை அனுபவத் தேடல் போ ள் த வை: அவருக்கு ஏதோ வித்தியாசமான பேச்சாப் Litig-gats வேண்டும். கடவுள் மறுப்பு என்ற தாத்திக வாதத் திற்கு துணை போகும் கண்ணதாசனை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
ரைத் தூக்கத்தோடு திரும்பவும் பேசத்தொடங்கி னார். நாத்திகவாதம் தாக்கத்திலும் அவருக்குத் துடிப்பைக் கொடுத்தது.

Page 5
வாழ்க்கை
எனக்கும் களைப்பாயிருந்தது. கண்ணைச்சொருகி மயக்கியது. நித்திரையை முறிக்க முடியவில்லை. பேச்சுத் துணையாயிருத்தவரே தூக்கத்தில் ஆட்டம் போட்டார். பார்த்துக்கொண்டிருந்த நானும் ஆடத் தொடங்கினேன். இடையிடையே எனது பெட்டி Mடுக்கைகளையும் பார்த்துக்கொண்டு ஒரு கோழித் தூக்கம் போட்ட என்னை அவர் விழிப்பு நிலை அடைய வைத்தார் ஆழ்நிலைத் தூக்கத்திற்கு அவர் அனுமதிக்கவில்லை.
“உங்க ஊரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்' என்றார்.
அவர் ஊர் ஞாபகத்தை விட்டியதும் எனக்கு நித்திரை முறிந்தது. ஊரில் எங்கள் வீடு வீதி உற் றார் உறவினர் எல்லோரையும் நினைத்ததும் நித் திரை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
எங்கள் ஊர் நிலைமைகளைச் சொல்வதரினால் நேரம் போதாது. நான் ஊரைவிட்டு வந்திருப்பதால் உண்டாகும் வருத்தத்தை வைத்துக்கொண்டே எங் கள் ஊரின் அருமை பெருமகளைச் சொல்லலாம் எவர் எவரோ விட்டதவறுகளுக்காக என்னென்னமோ நடந்து கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் உயிரும் உடமைகளும் கூட அழிந்து போகுமோ என்ற அச்சம் எங்களுக்கிருக்கிறது. ஒரு தாய் வீட்டுப் பிள்ளைகள் சண்டைக்கு ஆயத்தப்படுத்தும் சூழ்நிலை உருவாகி வருகிறது. கடவுள்தான் காப்பாற்றவேண்டும் சன்று கூறிக்கொண்டு அவரைப்பார்த்தேன்.
அவர் என்னைப் பேசச்சொல்லிவிட்டு அதனைத் தாலாட்டாய் அனுபவித்தபடி தலையை ஆட் டி ஆட்டி ஆமாம் போட்டார். நான் கதையை நிறுத்தி யதும் அவர் அப்புறம், என்று கேட்டுத் தொடர. சொன்னார். இது எனக்கு எரிச்சலை ஊட்டியது ஏனையா ரயில் வர நேரமாச்சல்லவா? என்று சாடை பாய்க் கேட்டேன். அவர் ஆமா என்று ஆடி விழுந் தார், அவ்வளவுதான் அவர் அவுட் (ஆழ்ந்து உறங்கி 659u'. Llirff. }
வாங்கிய ‘தென்றலை வா சிக் கத் தொடங்கி னேன். அரசியல் துணுக்குள், கதை கட்டுரை கவிதை என்று பல அம்சங்கள் வாசிப்பு ரசனைக்கு சுருதி கூட்டின. கண்ணதாசன் எங்கோ பேசிய இலக் கியப்பேச்சு முழுமையாய்வந்திருந்தது கவிதைநடையில் மட்டுமல்ல பேச்சுநடையிலும் அவருடைய தனித் தன்மைதுருத்திக்கொண்டு நின்று பிரகாசித்தது. சங்க
இலக்கியப் புலமையும் சமகால இலக்கிய வளமையும்
குழைத்த சே7றாய் சுவை ஊட்டியது.
ரயில் வரும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த பக்கத்துப் பயணி உங்க ஊர்க்காரங்க கண்ணசாச னைப்பற்றி கன்ன பேசிக்கொள்ளுறாங்க" என்று
 

3.
கேட்டார்.
ரயிலுக்குள் சொல்லுகிறேன் என்றபடி எனது பெட்டி படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு ரயில் ஏறி னேன், வழித்துணையாக வர விரும்பியவரை வெட்டி விவிக்க எண்ணி ஒரு பெட்டியை விட்டு இன்னொரு பெட்டிக்குள் தாவி உட்கார்ந்தேன் அறுவை இல் எ2ாத பிரயான அனுபவத்தின் சுகம் தணியல்லவா?
அவரும் விடுவதாய் இல்லை. ஏன்சார்" அத்தக் கம்பாட்மெண்டுக்குள் ஏறியிருக்கலாமே என்று கூறிக் கொண்டு எனக்கு பக்கத்தில் வந்தமர்த்தார்,
ஒடத்தோடங்கிய ரயிலில் அவரே டே ச் சை த் தெடங்கினார்.
கண்ணதாசன் நல்ல பையன் தான். எல்லாக் கட்சிக்காரர்களும் பாராட்டுகிற கவிஞன்தான். அவரைப்பறறி மே டை யி ல் தாக்கிப்பேசுறவங்கூட கீழே இறங்கியதும் தூக்கிப்பேசுவாங்க, தனிப்பட்ட முறையில எலலாராலும் மதிக்கப்படுகிறார். அரசி யல் அரங்கால் மிதிககப்படுகிறார். கட்சி அரசி யலை எப்ப விட்டு விட்டு விலகுவாரோ அப்பொழுது பாரதியைப் போல ஒரு தேசியக்கவிஞன் என்ற அந் தஸ்தை பெற்று விடுவார்.
அவருடைய திறமைகளை அரசியல் திரைமறைத் துக்கொண்டிருக்கிறது பெருந்தலைவர்கள் கூட அவர் பெயரைப் பேசி மகிழவே விரும்புகிறாங்க, 6 . ருடைய கட்சி வாழ்க்கை எல்லோரையும் மனந்தி றந்து பேச முடியாமல் பண்ணுகிறது. அவர் ஒரு குழந்தை, வெகுளி, சொல்லப் போனால் வாழத் தெரி பாத ஜீவன். அவர் பரிதாடத்துககுரிய பாவலனா கவே வாழ்ந்து முடிப்பார் போல் தெரிகிறது"
"அவர் கட்சியை விட்டு விலகினால் அவரைத் தங் தள் கட்சியில் சேர்க்க வேறுபலர் விரும்பமாட்டார் களா? என்று கேட்டேன்.
"ஏன் இல்லை! நன்றாக விரும்புவார்கள். நானே அவரைக் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து விடுவே ன், பக்தவத்சலம், காமராஜ் போன்றவர்கள் கவிஞரைப் போல ஒரு ஆளைத் தேடிக்கிட்டிருக்காங்க" என்றார்.
"உங்கள் பேச்சிலேயே கவிஞருடைய பெறுமா னத்தை புரிந்துகொள்ள முடிகிறது. அவர் சும்மா இருக்க முடியாதவர். அவரைச் சும் மா இருக்கும் படி அரசியலும் அனுமதிக்கது. எப்படி இருந்தாலும் எங்கிருந்தாலும் அவர் வாழவேணடிய கவிஞர். எங்க ஒரு சில் அவருக்குள்ள மதிப் ைப் பற்றி 6 + { ... ests, 6ir, ஈழமகள் கண்ணி என்று அவர் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். படித் திருக்கிறீர்களா?

Page 6
"ஆமா படிச்சிருக்கேன்!"
"ஈழமகள் செந்நீரை கண்ணிர்க்கவிதையாக்கி ஒாங் கள் கவலைகளிலும் பங்குகொண்ட இனத்துடிப்பு மறக்க முடியாதது. அந்தக் கவிதையால் ஈழத்தமிழர் நெஞ்சங்களில் கவிஞர் தனி இடம் பிடித்து விட்டார். எங்களைப்பற்றியும் எண்ணிடி மனிதர் என்ற மன திலை ளங்கள் நாட்டுமக்களுக்கு வந்து விட்டது. தங் கள் உறவினராகவே கவிஞரை எண்ணத்தொடங்கிய வர்களையும் நான் அறிவேன்.
கண்ணதாசன் பெயரை தங்கள் பிள்ளைகளுக் குச் சூட்டி பெற்றோர்கள் இருக்கிறார்கள், ஆன்ன தாசதாசன், கண்ணதாசப் பிரிபன் என்ற புனைடேயர் களோடு கவிதைத் துறைக்குப் பல இளைஞர்கள் வந்து
கொண்டிருக்கிறார்கள். இது அவருக்குள்ளே மதிப்பின் அளவைக்காட்டுகின்றது.
கண்ணதாசனைப்படித்து கவிதை எழுதத்தொட ங்கியவர்கள் இங்கிருப்பது போல் எங்கள் நாட்டி லும் இருக்கிறார்கள். கண்ணதாசனைப் பிடிக்காத வர்கள் கூட அவர் கவிதையைப் படிப்பார்கள், ஒரு முறை கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாளான் அப்பத்திரி கையின் கேள்வி பதில் பகுதியில் 'கண்ணதாசன் கவி தைகளைப் படித்தே தங்கள் கவிதைகளுக்கு மெருகு கொடுக்கும் கவிஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார் கள் என்று எழுதியிருக்கிறார்; எங்கள் நாட்டிலும் இதே நிலைமை உண்டு.
f
"r VDEO FILMING STILL PнотоGRAPн
FLG 7, DI
GUNASUN
COLO
TELEPHON
SSTER
SMLSMM GSLSSLSLSSMSLqLLLL S L LLLLLLLLSqSq MMSLLLSLSLLTL
襄斑颜疆。懿。恕 盛实疆。堑级”圈*蜜@@ Yâ * RWSESS {
 
 
 
 

AS PLACE. GHEPURA, MBO-12.
E.
K3S - DOITTYY * N BREA
வாழ்க்கை
LSLSL SLSLSLSLLYLSLSLG SLS M M M LLLLLSSLLLeSLSLSLSLSLSL LLLLS GSLLLLL LL LL SLLLLS S LLSLSLL TTSLSSL LALATTLLL SSS LLLLAL TSSSLSGSGSkSAS
கவியரங்குகளில் கலைவாணி வணக்கத்திற்குப் பின்னால் குருவனக்கமாய் கண்ணதாசன் வணக்க மும் இடம் பெற்றிருக்கின்றது. ஏகலைவ பக்தர் கிளாய் எங்கள் நாட்டில்கண்ணதாசப்பிரியர்கள் இருக் கிறர்கள் என்றேன்; -
"மாயவரம் சந்திப்பு வந்தது. உங்களைச் சந்தித்து உரையாடியது எனக்கு பெருமகிழ்வைத் தந்தது. கவி ஞரை எங்கள் கட்சிக்குள் இழுக்கும் தத்திரங்களில் நானும் முழுமூச்சாய் செயல்படப்போகிறேன் ,
தலைவர்கள் விரும்பிக்கொண் டி ரூ ப் பா + க ள், தொண்டர்கள் தான் செயல்பட்டு காசிய சித்தி பெற வேண்டும். உங்களைச் சிதம்பரத்தில் என்றைக்காவது,
என்று கூறிக்கோண்டு அவர் இறங்கி விரைந் தார். அவருடைய கதர் உடையும் கம்பீர நடையும் கட்சிப்பற்றும் இன்றும் இதயத்தில் பசுமையாய்த் தெரிகிறது. அவர் போனதிற்குப்பின்புதான் தான் விட்டதவறு நினைவுக்கு வந்தது.
பேச்சு வாக்கில் அவர் பெயரையோ முகவரி யையோ தான் கேட்டு வைக்கவில்லை. இப் படி நான் தவறவிட்ட வண்டிகள் (Bus) பல லட்சம் ரூபாய் பெறும்.
sk AUDIO RECORDING & SALESCENTRE
42292伞
RMS:
AA 6'3"RNA آلم

Page 7
"'என்ற செல்லம் என்று ராசா சாப்பிடப்பன் .
ஒரு வாய் ஆ. ஆ. ஒரு வாய் சாப்பிடன் ராச' மங்களம் தன் இரண்டுவயது குழந்தையை தாக்கி வைத்துக்கொண்டு உணவு உஇாட்டுவதற்காகக் கஸ்டப் படுகின்றார், டேய். டேய். அங்கைபரர் பஸ் ஓடுது ஆ.காகம் சாப்பிடு, சாப்பிடு . தம்பி இதைச் சாப்பிடுவானாம் பெரிய மனிசனாய் வருவாrம் உங் களம் அன்பாக செல்லமாக உணவை 2 ட் ட
முற்படுகின்றாள். கிழந்தை உணவு உண்ண துக் &cärpg,
фшот...... ம்மா. ஸ்ாணி. தண்ணி. ᏑᎳ ᎧᎦg தண்ணிரைத்தான் குடிக்க முற்படுகின்றான்.
ஆத்தா கடைசியாக மங்களம் இதை சாப்டாட் டில் பெரிய பூதம் வரும், தம்பியை விழுங்கிடப் போடும் வெறும் பூட்சின்றாள் குழந்தையை குழந்தை சிறு கவனம் எடுக்கிறது. அப்படியே உண்ட உணவை வாந்தியாய் வெளியேறுகின்றது.
குழந்தை உணவு குறைவாக சாப்பிட்ட கவலை ஒரு பக்கம், சாப்பிட்ட உணவை வாந்தி எடுத்த சோகம் ஒரு பக்கம் எல்லாம் சேர்ந்து, இயலாமை யின் வெளிப்பாடாக, ஒரு ம்ம்...அ. என்று பெரு மூச்சர்க வெளிவருகின்றது.
அந்த நேரம் மகிகளத்தின் தாய் மதிய உண வுக்குத் தேவையான, மரக்கறி வகைகளை சந்தை வில் வாள்கிக் கொண்டு, வீட்டுக்குள் வத்தவள் வெளியே அடிக்கும் வெயிலின் வெம்மையைத் தனிக்க நீர் அருந்தினாள்
மங்களத்திடம் வருகின்றாள் அவள் சோகத்தின் காரணத்தை ஒரு நிமிடத்தில் உணர்கின்றாள். "'என்ன மங்களம், குழந்தை சாப்பிடவில்லையே முரண்டு பிடிக்கிறானே."'. ம். என்ன செய்யிரது உன்றை குணம் அப்படியே அச்சடிச்சாப்போல. தீயும் இம்படித்தான் அந்நாட்களில். என்று மங்களத் தின் குழந்தை பருவத்தை நினைவூட்டியபடி அருகே வந்தவள் - சட்டென அப்படியே குழந்தையை கவனித்தபடி நின்றுவிட்டாள். என்னம்மா - அப்படி பார்க்கிறீர்கள். என்று கேட்ட மங்களத்துக்கு ஒன்றும் கூறாது குழந்தையை தூக்கி எடுத்து நன்றாக உற்று பார்த்து வயிறு நன்றாக உப்பிபோய் இருப்பதை பார்க்கின்றான். "என்ன மங்களம் குழந்தை நிறைய
 

FU 6 so T
ார்த்திகைக்கு bjចំ)
HA S AAS AA TLSEEES SAL LELLAA AeSH L L LMeA LTuL eLuLLSLuLLLLLLL A ALASLTuu SSLSASLuTu LSASJSqeSAAA S LALLSAAAAASi iHiHHS ASLSLMLMLLLLLLLLASLL LLLLS SLALLSqqL LqqS q A SAS SAALqLA q q qA SS qSA SASSqqqqqSSSS SHSqLASA SSSSSLS q AAAA
தண்ணி குடிக்கிறாள் போல கிடக்கு' என்று கூறி 器 莎4朵 &ক্ষক تاريخ வீட்டு, மங்களத்தின் பதிலை எதிர்பார்க்காமல் - ** గ&# *్ళ .నీ 'ሲ። 5- مهر ಇನ್ನು # # # # - ; , i. “ஒன்றும் இல்லை பிள்ளை குழந்தைக்கு பூச்சி குணம் ஒருக்க டொக்டரிடம் கட்டி மகுத்து எடுத்து குடன் எல்லாம் சீரியாகும், என் {}{'ಓ'
திான்ே இக்க விளக்கத்தில் 3ங்: எ , தானப் பட்டவளாக காணவில்லை. என்னம்மா இப்ப ஒரு மாதத்துக்கு முன்னே பூச்சிக்கு டொக்ட சிட்டை காட்டி மருந்து எடுத்துக் கொடுத்தனான். மூன்று மாதம் இன்னுமாகவிலலையே! opěry torz5áš நிற்கு ஒருக்காத்தானே பூச்சி மருந்து கெர்டுக்கிற நம்மா.பூச்சி அதோடை தோலும் அப்படி இருக் குமோ என்ற சந்தேகத்திலை உந்த சந்தியிலே இருக்கிற மருந்து கடையிலை பூச்சி மருந்து கேட்ட னான். அந்தக் கடைப் பொடியன் கூட மூன்று மாதத்திற்கு ஒருக்கா குடுத்தால் சரி என்றுதானே சொன்னவன்.அங்கை வந்த மனுசி சொல்லிச்சுராம்பு அவிச்சு குடுக்க பூச்சி விழும் என்று தேற்றுத் நான் குடுத்தனான் மகள் மங்களத்தின் விளக்கம் பிடிக்காத தாய் பிள்ளை உவங்கள் ஒருத்தரும் டொக்டருக்கு படித்தவர்கள் இல்லை. ஊராற்றை பேச்சை கேட்டுகொண்டிராமல், பஞ்சியைப்பார்க் நாமல் ஒருக்கா டொக்டரட்டைகாட்டி மருந்து எடு
பிள்ளை. அவர் என்ன ஏது என்று பார்த்தாத், šrs!
அப்பவும் மங்களம் சமாதானம் அடைத்தவளாப் இல்லை. அப்ப காட்டி மருந்து எடுத்தும் பூச்சி விழ வில்லை. சரி பார்ப்பம் என்று அரைமனதோடு டொக்டரிடம் போக சம்மதிக்கின்றாள்.
அன்று மாலையே டொக்டரிடம் குழந்தையை கூட்டிப்போகின்றாள். டொக்டர் தாய் கூறியவற்றை வனமாக கேட்கின்றார். குழந்தையை நன்றாகப் ரிசோதித்துவிட்டு தனக்கு தானே தலையை ஆட்டி பிட்டு மருந்து எழுதி கொடுக்கின்றார், "அம்மா ஒன் ம் பயப்படாதைங்கோ இத்த ருேந்தை குடுங்கள் விரும்பவும் ஒருகிழமைக்கு பிறகு மூன்று கிழtைe கு முடியிறதுக்கு இடையிலை சுட்டிவாங்கோான்ன. நான் சொல்லுறது விளங்குதுதானே, இடை பில் ஏதாவது பிரச்சனை என்றால் லுங்கோ என்ன. என்று அன்பாக ஆதரவாக கூறி அனுப்புகின்றார்.

Page 8
மறுநாள் காலை டொக்டர் கிளினிக்கில் மிகவும் மும்மரமாக நோயாளர்களை பார்வையிட்டபடியே இருக்கின்றார், வெளியே நோயாளர்கள் உள்ளேவர துண்டு எடுத்து வரிசையாக இருக்கையில் இருக்கின் றார்கள்.
மகிகளம் அலறி அடித்த வண்ணம் தனது குழர் தையைத் துரக்கிக்கொண்டு பேயடித்தாற்போல், வேர்க்க விறு விறுக்க பின்னே ஒரு பட்டாளம் புடை சூழ ஓடிவருகின்றாள். வந்தவள் வெளியே உள்ளே இருந்த நோயாளிகளை பற்றி கவலைப்படாது டொக் ff ...... டொக்டர் . என்ற குழந்தையை காப்سL 4/ாற்றுங்கோ ... ஐய்யோ- டொக்டர். என்று குழறு கின்றாள்
டொக்டர் தான் பார்த்த நோயாளியை இருத்தி விட்டு உடனடியாக தனது கவனத்தை குழந்தைமேல் செலுத்தி அவதானமாக குழந்தையை பார்வையிடு கின்றார்.
டொக்டர் குழந்தை மூ க்கா லும் வா யா லும் பூச்சி விழுகிறது இரவு முழுக்க குழந்தைக்கு நித்திரை இல்லை. கண் எல்லாம் மேலே றுகு து என்று குழ றியபடி நின்றாள். - -
டொக்டர் எல்லாவற்றையும் கேட்டார். குழந் தையின் நிலையை நன்கறிந்து குழந்தைக்கு செய்ய வேண்டியவற்றை செய்து முடிக்கின்றார்.
பின் மங்களத்தை பார்த்து அம்மா ராத்திரி தான் கொடுத்த மருந்துகளை சொன்னமாதிரி குடுத்தனிங் களோ என்று கேட்க மங்களம் ஓம் என்ற மாதிரியும் இல்லை என்ற மாதிரியும் தலையாட்ட டொக்டர் திரும்ப கூறுகின்றார் அம்மா நீங்கள் நான் சொன் னபடி மருந்து கொடுக்க வில்லை என்று கூறிவிட்டு
கொஞ்ச நேரம் வெளியே இருங்கோ குழந்தைக்கு இப்ப பயப்பட ஒன்றும் இல்லை. நான் உங்களை கூப்பிடுகின்றேன் என கூறிவிட்டு மிகுதி நோயாளிக ளையும் பார்த்து முடித்துவிட்டு வெளியே நோயா னர்கள் வேறு இல்லை என்பதை அறிந்து மங்கள த்தை அழைக்கின்றார்.
அம்மா-இணி சொல்லுங்கோ என்ன நடந்தது. ஏன் நான் சொன்ன படி மருந்து கொடுக்க வில்லை என்று கேட்கின்றார்.
மங்களம் இல்லை சேர். அம்மாவும் இரவு வீட் டிலை இல்லை. தோட்டத்து மனுசிதான் துணைக்கு வந்து நின்றவ. மருந்துகளை பார்த்து போட்டு பூச்சி மருந்து போலை என்றா. பின் நான் நடந்ததுகளை சொல்ல கேட்டுப்போட்டு இந்த மருந்து கூட இதில அரைவாசி . மருந்துகளை கொடுக்கச்சொன்னா .

வாழ்க்கை
நானும் பயத்தில. அப்படியே.செய்து போட்டன்.
அதற்கு பிறகாலைதான் இப்படி. என்று தயங்கிய lig- đĩa, Ủ} . ...
ஒன்று செய்கிறீர்களா? அந்த உங்கட பக்கத்து வீட்டு மனுசியை என்னட்டை அனுப்புறீங்களேஎனக்கு பக்கத்தில் கதிரைபோட்டு அவைகிட்டை தான் கேட்டு வைத்தியம் பார்க்கிறன். என டொக் டர் நகைகவையாகவும் சற்று அழுத்தமாகவும் கேட்
Tfir.
இஞ்சை பாருங்கோ உங்க பிள் ளை யின் மலம் பரிசோதித்த ரிப்போட் - அதிலை எவ்வளவுக்கு பூச்சி முட்டைகள் (Owa) இருக்கு என்று அதோடை சாதுவாக இரத்தமும் இருக்கு இப்ப விளங்குதா நீங்கள் விடுகிற பிழைகள் என்று கூறியபடி டோகி டர் மங்களத்தின் பார்வைக்கு ரிபோட்டை கொடுக் கின்றார்.
அம்மா. நாங்கள் இல்லாத நோய்க்கு மருந்து கொடுக்கமாட்டோம். இதை விளங்கவைக் கத்தா ன் நேற்று மலத்தை பரிசோதனைக்கு எடுத்தனான்: அதுக்கிடையிலை இப்படியாபோச்சு என்று டொக் டர் கூற மங்களத்தோடு வந்த மங்களத்தின் தங்கை சுபா, டொக்டரிடம் கேட்கின்றாள் ஏன் டொக்டர் இப்படி நடந்தது? என்று
டொக்டர் அவளை பார்க்கின்றார் அவள் படிக் கின்ற பிள்ளை என்பது விளங்குகின்றது. அவள் கேள்விக்கு மறுமொழி கூறுகின்றார்.
பிள்ளை இந்த குழந்தையை நேற்று பார் த் த போது குழந்தையின் வயிற்றுள் பூச்சி மிகவும் கூடுத லாக பெருகி இருப்பதை அறிந்துகொள்ள கூடியதாக இருந்தது. அதனால் வழக்கமாக இந்த வயது குழக தைக்கு கொடுக்கின்ற மருந்து அளவை பார்க்ந் கொஞ்சம் கூடுதலாக நான் மருந்தை கொடுக்க, குழந்தையின் தாயார் அடுத்தவரின் ஆலோசனைப் படி அரைவாசி மருந்தை குழந்தைக்கு கொடுத்துள் ளார். இதனால் உள்ளே போன மருந்து பூச்சியின் அளவுக்கு பற்றாதுபோக பூச்சிகள் அ ரை கு  ைற மருந்தால் குழப்பப்பட்டு குடலில் இருந்து விடுபட்டு உணவு கால்வாய் வழியாக மேலே சென்று வாயாலும் மூக்காலும், வெளி வளரத்தொடங்கி விட்டது. இந்த மாதிரியான ஒரு நிலை, பூச்சி வயிற்றில் எக்க சக்க மாக பெருகிவிட்டாலும் ஏற்படும் என்று கூறினார் மேலும் ஒன்றை நான் இந்த இடத்தில் சொ ல் ல வேண்டும் இப்படி பூச்சி குழம்பும்போது அவை ஒன்று திரண்டு வந்து மூச்சுகுழாயை அடைத்து குழந்தை களின் உயிர் ஆபத்தை ஏற்படுத்தவும்கூடும்.
அப்ப இந்த குழந்தை அருந்தப்புதான் தப்பி இருக்கு என்ன? என்று கேட்ட சுபா மேலும் கேட்

Page 9
வாழ்க்கை
கின்றாள் அப்ப மூன்று மாதத்துக்கு ஒரு முறை மருந்து கொடுப்பது என்பது பிழையா என்று. இ.ை மறித்த டொக்டர் இது தப்பான அபிப்பிராயம். இத் தகயதோர் வதத்தி எப்படி இப்பகுதியில் ஏற்பட் டது என்று எனக்கு விளங்கவில்லை. இப்படி பொது வான அபிப்பிராயம் இருப்பதனால் நாங்கள் இடையே பூக்சிக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று கூறி
னால் கூட டொக்டர் இல்லாத வருத்தத்தை உண்
டாக்கப்பார்க்கின்றார், 岛J了母 அடிக்க என்று என்னு; இன்ற ஆட்களும் இருக்கின்றார்கள்,
மக்களத்தின் தங்கை சுடT இடைமறித்து டொக் டரிடம் கேட்கின்றாள் டெ க் - ர் அப்படியான் பொதுவாக எப்படி பூ ச் * ä கு பருந்து கொடுக்க வேண்டும்.
பொதுவாக பூச்சி மருந்து க ன் கொடுக்கும் முறையை பற்றி தெ சிந்து கொள் ஞ மு ன் பூச்சி களின் வகை, தன்மை, நோய் அறியும் முறைகளை தெரிந்து கொண்டு பின் பூச்சிக்கு மருந்து எப்படி எந்தகாலத்தில் கொடுப்பது என்பது பற்றி தெரித்து கொண்டால் நன்றாக இருக்கும் என கூறிய டொக் டரி பூச்சிகளைப்பற்றி ஒரு சிறிய விரிவுரையே செய்து af Trio.
kéAssoc:7 te(GSSeags? spússi. Heiminthasesi புழுக்கள் என்றோ அல்லது ஒட்டுண்ணிகள் Paca site என்றோ கூறுவோம். இவை மனித குடலில் தங்கி இருந்து இரத்தத்தை உறிஞ்சி குடித்து தமது வாழ்க் கையை நடத்துகின்றன. இவை பல்வேறு வழிகளில் (pL'Gol-uurr6 (363st Covam (35-bus? uit 3536)JT (Lava) புழுக்களாகவோ, மனித குடலை வந்த டைகின்றன இப்பூச்சிகளை அல்லது புழுக்களை பின் வருமாறு
Giliasantib
1 : (a) Necatoramerican us ! (b) Ancylotomadu -- odenale - Hoda srari (Sh: ( FHookworm ) கொழுக்கிப்புழு, i 2, Ascarislumbricoides 6767 úU(9ub (Roundwoms)
வட்டபுழு 3. Enterobiusvermicuiari stwu LIGth (Pinworną) ஊசிப்புழு, 4. Strongyloides Stercorialis 67 syruit Gla (ThreaWorm) &Gufol Jap. 5. Trichurtstrichiura GT6 ru(9 . (Whipworm
தானப்புழு, 6. (a) Taeniasaginata i (b ) Teniasolium Gra:Iruit டும். (Tapeworm) நாடாப்புழு இது கிட்ட தட்ட 10 மீட்டர் நீளம் இருக்கும். இதில் முதல் ஐந்து வகை பூச்சிகளும் பொதுவாக வெறுங்காலோடு நடந்து திரியும் போதும், கொதித்து ஆறாத நீரை உட்கொள் ளும்போதும், தோட்டங்களில் மண்ணில் வேலை செய்யும்போதும் நன்றாக கைகளை ச வ க் க ர ம்
 
 

7
LSSSkSSSLSiiiSSSSSSSSL SSS S LLLSqqqSLLLLLLLS
பாட்டு சுத்தம் செய்யாமல் உணவுகளை சபைக் ம்போதும்,சமைத்த உணவுகளை பரிமா றும்போதும், ண்ணும்போதும், நன்றாக கழுவி சுத்தம் செப் து பச்சையாக பிரகறிகளை உண்ணும்போதும், ச்சிதொற்று உள்ளவரின் படுக்கை விரிப்புகள் மூல ாகவும், முறையே, சர்மத்தின் மூலம், வாய்மூலம் , டலை அடைகின்றன. அசத்தமான, தூசி உள்ள ாற்றினை சுவாசிக்கும்போதும் பூச்சிகள் தொற் றிக் காள்கின்றன:
கடைசியாக கறிய 57-ாப்புழுவானது, நன்றாக :ெகவைக்காத- மாட்டு இறைச்சி, பன்றி இறச்சிகள்
லம் மனிதக்குடலை, அடைகின்றன,
இதின் முதல் மூன்று வகை தோவது விட்ட புழு, காழுக்கிபுழு, தாணப்புழு என்டவை. ெ த t ற் றி காண்டால், வயிற்று பொருமல், வயிற்றுவலி, குத ாயில் கடி, இரத்தசோகை, கலைப்பு, காரணமற்ற னத்தோடு கூடிய வயிற்றுபோக்கு, சிறுபிள்ளைகள் ல், மண், அரிசி போன்றவற்றை உண்பார்கள். றைய நீர் குடிப்பார்கள், முகம் குப்புற படுப்பார் ள். பற்களை நற நற என கடிப்பார்கள். வரட்டு ருமல் என்பன இருக்கும்.
இவர்களின் மலங்களை சோதித்துப்பார்த்தால் லங்களில் முட்டை (Ovam) குடம்பி (Lava) மற்றும் ழக்களின் பகுதி என்பன காணப்படும். p5ft frt ழுவில் உடல் மெலிவு, இரத்தசோகை என்பன.
சுருக்கமாகக் கூறினால் இது தான் பூச்சிகளின் 55)5。 நோய் அறியும் குறிகுணம், பூச்சி தொற்றும் ழி முறை :-
இனி சுபா நீ கூறுபிள்ளை இத்தனை வழிமுறை ச்சி தொற்ற இருக்கும்போது நாம் கவலையீனமான ாதார முறையற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டு ன்று மாதத்திற் கொரு முறை தா ன் பூச்சி மருந்து 5ாடுப்பேன் என முறண்டு பிடிப்பது சரியா என டாக்டரி சுபாவை கேட்டபடி மங்களத்தை பார்க் ன்றார். பிள் டொக்டர் தொடர்கின்றார்.
இப்போது உள்ள மருந்துகள் பெ ரும் பா லும் ழக்களை அல்லது பூச்சிகளை அவற்றின் வெளித் iாலை கரைத்து சமிபாடடையச் செய்து விடுவ “ல் பூச்சிகள் மலத்தோடு விழுவதில்லை, மாறாக #சிகள் கூடுதலாகப்பெருகி இருந்தால் சிலவேளை ரில் மயங்கிய நிலையில் பூச்சிகள் sửịp surrub.
மேலும் பெரும்பாலான மருந்துகள் பூச்சிகளின் ட்டையை, ஒன்றும் செ ய் வ தி ல் லை, பூச்சி ட்டைகள் பொரித்து புழுவாக மாறி இனபெருக்கம் "ய்ய 7 முதல் 2 நாட்கள் வரை ஆகும். இதனால் “ன் நாங்கள் முதல் முறை மருந்து கொடுத்து மறு ருந்து எடுக்க வரும்படி கூறுகிறோம்.

Page 10
S
மங்களம் தனது கண்களை அகல விரித்தப ஆச்சரியமாக டொக்டரை வைத்த கண் வாங்கா பார்த்தபடியே இருக்கிறாள். அவள் விளங்கி கொண்டதற்கு அடையாளமாக நிறைந்த மனதோ( பூரித்த முகத்தோடு டொக்டரைப் பார்த்து கேட் கின்றாள்.
அப்ப டொக்டரி, தாங்கள், நீங்கள் கூறியப இரண்டு முறை தொடர்ந்து பூச்சி மருந்து எடுத்து அத்தோடு நீங்கள் கூறியபடி, சுகாதார முறைப்படி அதாவது, பாதணிகளை அணிந்து வெளியே செல்ல வேண்டும். வெளியே போய் வீட்டுக்குள் வரும்போது கால்களை நன்றாக கழுவவேணும், கைகளை நகர் கள் வெட்டி, சமைப்பதற்கும் முன்னும், உணவி உண்ணும் போதும், பரிமாறும் போதும், மலர் கழித்த பின்பும், நன்றாக சவர்க்காரம் இட்டு கழகி வேண்டும். மரக்கறி, இற ச் சி வ கை க வை நன்றாக கழுவி, சுத்தம்செய்து நன்றாக வேகவைத்து உண்ணவேண்டும். ஈ மொய்த்த திறந்த உணவு கொதித்து ஆறாத நீர் உட்கொள்ளக் கூடாது இச்சுகாதார முறைகளை, அனுசரித்தால், மூன்று
. ܒ“
(9È G &9)S) S? &5) 9) Q6 藤笔。翡 翡塞墨勒 苇胺·雷婆 翌雷诺曼 ཕྱོ་བོ་ 剧 s. 2 容 Sb ” ؟ g s 認 器 き c 当 蒜 默 S. 与 弯”。影 器器器豊 འ་ & 函 ཕྱི་ཕྱི་གླུ་ C S) * వై క్లP る隠退密 @歌器。 않 翌 "業。総 リ S Pき 凉 @ S·莒 美深、锯卧 S R ༤ ཕ ** S e ། ཏྲེ་ཕྱི་སྦྱོ་
LSLSLSLSLSLSSSSSASLSSLSLSSLSLSSLLSLSLLSLSSL LLTTLLS L LLLLLLYLLLLLLSLLLLLSSLLLLSLSLSSLLSLSLSSLSLSSLSL LSLSLSLLSLLSSL LSLSLLLLSASLLLSTLSSSLSLLLLSSSLLLSLLLL LLSLLLLLSLLLLLSSLLLLSLSTLLSLYLLSLLSLLLLLSLLLLLLLLSL
 

nuntpáliampass
மூன்று மாதத்துக்கு ஒருமுறை கூட பூச்சிமருந்து குடிக்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படித்தானே டொக்டர் என்று கேட்கின்றாள்.
டொக்டர், அந்த பிள்ளையின் அறிவு திறனை பும், விடயங்களை அறியும் ஆவலையும் பாராட்டிய படி ஒம் பிள்ளை சுபா நான் குறிப்பிட்டது போல நீங்கள் கூறியதுபோல சுகாதார முறைப்படி சீவிச் சால் பூச்சி அல்லது புழு தொற்றிய. அறிகுறிகள் காணுகின்றபோது வைத்திய ஆலோசனைப் படி மருந்து உட்கொள்வது சிறந்தது என்று கூறுகின் றார்,
மங்களம் அப்போது ஒரு முடிவுக்கு வருகின்றாள்: இனிமேல் எந்த ஒரு ஆலோசனையும், வைத்திய ஆலோசனை என்றாலென்ன மற்றும் ஆலோசனை கள் என்றாலென்ன சம்பந் த ப் பட்டதுறையில் அதற்கென தகுதி உள்ளவர்களிடம் ஒழிய வேறு எவரிடமும் ஆலோசனை பெறுவது இல்லை என. இது ஒரு தல்ல முடிவுதானே!
ஒ
雪量髓 鳢墨美 霍,童
ဒွိ ဒွါ ဒဲ$. ཕྱི་ཕྱི་ 歌 凝 。 -? བྱེ་ཕྱི)ཕི་ F བྱི་ཕྱི་ 器磨蜀皇 s a 2.
S, S. s @ ミ ミ St ཕྱི་སྦྱིཛེསྤྱི་སྤྱི་ལྕི་ 鼠宦疆。除露遭蜀 垩 茎 器鼠器。魏晋景 宝 鲁 S 8, 9 盟皇盟兽 R is free w 5 3 3 ה
S- 自 شه
YLLLLLLSS LLS0LLLSLLLSLSLS LSSSLLLLS0LSLLSSLS0LSLSSLLSLSLLSLSSS SLLLSSLSLSSLSLSSLLSLSLLTSSLSLSLLLSLSLLLSLSLSSLLSLSLSLLLSLSLLLLLSLSLLLSLYST T LLL LLTSLSLSLLLLLL

Page 11
வாழ்க்கை
深亲茱寮实溪佥爱实<实滨溪滨来
நகைச் ଧt 60) )
琛、溪寮ar癸苓编
இயல், இசை, நாடகம் எங்கும் நகைச்சுவை விர விக்கிடக்கின்றது. எனவே நகைச்சுவை எங்கேயுள் வாது எதில் உள்ளது என்பது எல்லாம் கூறுவது கடின மானது. மக்களை மகிழ்விக்கும் கலையில் மிகவும் கடினமானது நகைச்சுவை. இவை நீண்டுபோகுமர் னால் நகைச்சுவையை ரசிப்பவர் பொறுமையை இழப்பர். அதனால் நகைச்சுவை தனது இயல்பினை இழந்துபோகும்.
சிவபுராணம் பாடப்படும்போது 'நமச்சிவாய வாழ்க’ எனத்தொடங்கும். கால்கடுக்க நின்று பாடும் மாணவர்கள் மகிழ்ந்து தமது ஒலியை உரக் கப்பாடுவது ‘பல்லோரும் எத்தப்பணிந்து" என்ற வரிகளையே! தமது பாரம் இத்துடன் முடிகின்றது என்ற மன உணர்வு அங்கே தென்படுகின்றது. விருந்தினர் மூன்று நாளைக்கு என வரையறை செய் யப்பட்டதும் இந்த அடிப்படையிலேயே!
நகைச்சுவையின் மூலம் சமுதாயத்தில் நாம் கண்ட குறைகளைச் சு ட் டி க் கா ட் ட வேண்டும். வெறும் அங்க அசைவுகளோ வா ழை ப் பழத் தி ல் வழுக்கி விழுவதோ நகைச்சுவை அல்ல. வாழ்வில் வாழமுடியாத ஒருவன் அல்லது ஒருத்தி செயலி படும் விதம்கூட நகைச்சுவை அன்று. அது நகைச்சுவை என்ற எல்லையைச் கடந்த தனிப் பட்ட நையாண்டி யாகிவிடும். 20 ஆண்டுகட்கு முன்பு வி. 0ாசகரான திரு. இ. முருகையன் அவர்கள் புனணியம்கிடைக்கும் என ஒரு விமர்சனக் குறிப்பினை எழுதினார். இதில் வறுமைக்கோட்டில் வாழும் மக்களின் செயல்களை நகைச்சுவையாக்கப்படாது என அவர் கூறினார். அடங்காப்பிடாரி என்ற நகைச்சுவை நாடகம் பிர பல்யமானது. இந்நாடகம் பல தடவைகள் மேடை யேறியது. இந்நாடகத்தில் வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்கும் இளம் பெண்ணைச்சுற்றியே கதை தொடர்வதும் ‘கல்லல்ல முள்ளல்லக் காஞ் சூரம் கொட்டல்ல, நடுக்கடலில் இருக்கும் நாகத் தின் முள்ளல்ல. சுவாய்' என அந்தப் பெண்ணை அடைவதற்கான நகைச்சுவை அணுகுமுறைகளும் சுவைபெற்றவையே! இந்நாடகம் நகைச்சுவைக் காகப் புலம்பெயர்ந்த தமிழர்களால் வெளிதாடுகளில் மேடையேற்றப்பட்டுள்ளது. ஆபினும் புலம்பெயர்ந்த
 
 

ܩܪܝ
2ఃస్**నూస్థాన్*స్వస్ట్
ாழுத்துக்களும்
ఫ్లషోషోssతోకక్షికగే
தமிழ் மக்கள் பணவருவாயினையும் கருதியே தாம் இடம்பெயர்ந்த வரலாற்றை எண்ணிப்பார்ப்பின் அவ்வாறான ஒரு தாக்கநிலை அடங்காப்பிடாரியின் கதாநாயகிக்கும் உண்டென்பதையும், அங்கே நகைச் சுவை கேலிபண்ணும் யாழ்ப்பாண மனோநிலையைப் பிரதிபலிப்பதையும் உணரமுடியும்.
பணவசதி உள்ளவர்கள் பணவசதி அற்றவர்களை இழிவாக நோக்குகின்றார்கள். எனவே பணவசதி அற் றவன் பணவசதி கொண்டவர்களை எவ்வாறு நோக்கு வான்? அவன் (பணக்காரன்) தனக்கு உதவிசெய் யாவிடில் அவரை ராஜா என்றோ கூஜா என்றோ நோக்கத்தலைப்படமாட்டான். ஏழையும் பணக் காரனை பல்வேறு விதமான முறைகளில் ஒப்பிட்டுக் கேலி செய்யவே பார்ப்பான். இந்த அணுகுமுறை களில் ஒரு சமதர்மப்பாதையைப் புகுத்திச் சிரித்திரன் வெற்றிபெற்றது. அவ்வாறான சில நகைச்சுவை களை நான் கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன். ஒரு கொழுத்த சீதனம் வாங்கிய மாப்பிள்ளை ரோட் டைக் கடநது போகின்றார். அப்போது உட்கார்ந்த நிலையில் ஒரு பிச்சைக்காரன் சொல்கின்றான் டே பப்பா. வேண்டின லட்சம சீதனத்திலை ஒரு ஐமபது சதம் எறிந்து விட்டுப்போ".
சீதனம் வாங்குவது ஒரு முற்போக்கு அல்ல என்பதே நகைச்சுவையின் உள்ளடக்கம். ஆனால் அதனைச் சுட்டுக்காட்டும் பாத்திரம் வறுமைக்கோட் டில் உளது. அப்பாத்திரம் மிகுநத சீதனம் வாங்கிய அந்த ந பரை உயர்வான தமிழிலகூட விழிக்காது பேசுகின்ற ஒரு நிலையைக் காணலாம். இதன் உள் ளுறை உவமத்தை நீங்களே உணர்ந்து கொள்ள லாம் இன்னொரு சந்தர்ப்பத்திலே இதே பிச்சைக் காரன் தான் நாலுநாளாகச் சாப்பிடவில்லை என் றும் அதற்காகப் பணம் தருமாறும் வீதியில்போகும் தடித்த உருவம் கொண்ட பணக்காரனைக் கேட் கின்றான். அவனோ தானும் 4 நாளாகச்சாப்பிட பில்லை என்றும் சாப்பிடவேண்டாம் என டாக்டர் கூறியதாகவும் கூறுகின்றான். இங்கே பொருள்முதல் வாதக் கருத்துக்கள் கேலியாக்கப்பட்டன. இவ்வா றான இருவேறு துருவங்களை உருவாக்கிய அர

Page 12
10
LSLSLSSSSSSLSSSSSSLSLSSLSLSSLSLSLSSSSSSLSSSSSSSSSSSSSSLL
சாங்கத்தையும் மறை முகமாக ச் **சிரித்திரன்' கேலிக்குரியதாக்கியது.
இலக்கியத்திலே பல்வேறு விதமான அணுகு முறைகள் உண்டு. மார்க்சீய அணுகுமுறை, சோக் கிரட்டீஸ் அணுகுமுறை தெய்வீகக்கோட்பாடு அழகி பல்முறை என்று அவை பலவாகும். இவ்வாறான அணுகுமுறைகள் நகைச்சுவை இலக்கியத்தில் இல்லா விடினும் சில கோட்பாடுகளைச் "சிர்த்திரன்' உரு வாச்கியது. அக்கோட்பாடுகள் இனம் $7ணப்படா மையால் வி.ர்சனத்தில் எழுதபபடவில்லை. சிரித்திரன் வளர்த்துவிட்ட இந்நகைச்சுவைக் கலை வடிவடிவங்களில் மொழிப்புலமை அணுகுமுறை, கலாச்சார அணுகுமுறை, கவிதை அணுகுமுறை ஒப்புமை அணுகுமுறை, கேள்விடதில் அணுகுமுறை, குரு-சிஷ்யமுறை, நவீன அணுகுமுறை, பாலியல் முறமை என்பவை பிரதானமானவை. இந்த அணுகு முறைகளை இனம்காண முடியாதவர் சளில் பலருக் காகவே கேள்வி - பதில் என்ற அணுகுமுறையைச் சிரித்திரன் சி. சிவஞானசுந்தரம் தேர்ந்தெடுத்தார்.
சிரித்திரனின் அணுகுமுறைகள் மொழியியல் அணுகுமுறை
மொழிப்புலமை கருத்துப் புலமையுடன் சேர்ந் தால் மொழிநடை ஊடகமாகவும், கவிதை ஊடக மாகவும் கருத்துச் செறிவுமிக்க நகைச்சுவையை உரு வாக்கலாம்.
பழம்பெரும் ஒவியரான மைக்கல் ஆஞ்சலோ தனது முதுமை வாழ்க்கையைப் பற்றிப் பின்வரு மாறு மொழியியல் நகைச்சுவை ததும்பக் கூறி யுள்ளார். இந் த க் கு கை யில் வாழ் கி ன் ற எனது தொண்டையில் ஒரு கட்டிவளர்கின்றது" லொம்பார்டி அருவி இடுக்குகளில் இருந்து பூனைகள் இறங்கி வருவதுபோல உடுத்தியிருக்கும் ஆடை வயிற்றுக்குக் கீழே நழுவுகின்றது. என் கால்கள் முன் னுக்கும் பின்னுக்கும் அசைவதால் தொடைகள் சுருங்கி விரிகின்றன. அலங்கோலமாக வளர்ந்திருக் கும் எனது தாடி சொர்க்கத்தை நோக்கி நிற்கின் றது. தலையில் கட்டிய துண்டு முதுகில் அவிழ்ந்து விழுகின்றது. எனது நெஞ்செலும்புகள் மண்வீணை யைப் போல வளைகின்றன. தூரிகையிலிருந்து தெறிக் கின்ற சிறிதும் பெரிதுமான வர்ணத்துளிகள் என் முகத்தில் கோலங்கள் போடுகின்றன’’
இம்மொழியியல் தன்மைகளையும் நகைச்சுவை களையும் கல்கி நன்கு உணர்ந்திருந்தார். ஒரு பார்ப் பனர் குளத்தில் வீழ்ந்து விட்டார். அந்தச் செய் தியை இன்னொரு பார்ப்பனர் குப்பன் என்ற வேலைக்காரன் மூலம் அந்தப் பார்ப்பனர் வீட்டுக் குச் சொல்லிவிட முயல்கின்றார். 'திருவடியார் திருக்குளத்தில் திருமுழுக்காடியபோது திருப்பாச் வழுக்கவே திருக்குளத்தில் விழுந்தார்' என்று குப்பா

வாழ்க்கை
நீ சொல்லு எனப்பார்ப்பனர் கூறுகின்றார். குப்பன் போகின்றான். தான் சொன்ன விசயம் குப்பனுக்கு விளங்கிவிட்டதோ எனப் புரியாத பாாப்பனர் குப்ப னைக் கூப்பிட்டு நான் சொன்னது யாதோ என வினா வுகின்றார். குப்பன் 'கும் பகோணத்துப் பார்ப்பான் குட்டையில் வீழ்ந்தான்" என்று சொல்கிறேன் என நகைச்சுவையாகக் குறிப்பிடுகின்றான். இம்மொழியி யல் வடிவங்களைப் பல கோணங்களில் **சிரித்தி ரன்" நகைச்சுவைக்காகப் பயன்படுத்தியுள்ளது. குதம்பல் சித்தர், புலவர் பெருமான், மிஸிஸ் டாமோ டிரன். மகுடியார் என்ற பகுதிகள் மொழியியல் அணுகுமுறையால் சிரித்திரனுக்கு வெற்றியை ஈட்டித் தந்தன.
'நாலுபக்கமும் கடல் சூழ்ந்தது எம் நாடே! கடல்மீன் இறக்குமதி செய்வதும் நம்நாடே?” எனக் குதம்பச் சித்தர் கூறுகின்றார். மேற்படி நகைச்சுவை என்னால் எழுதப்பட்டதும் 1981ம் ஆண்டளவில் இலங்கைக்கு வந்த இதயம் பேசுகின்றது ஆசிரியர் மணியன் அதைத் தனது பத்திரிகையில் மறுபிரசுரம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. தாம் எடுத்துக் கொண்ட பாத்திரத்தைச் சித்திரத்தில் தத்ரூபமா கக் காட்டும் வல்லமை சிரித்திரனுக்கு இருந்தது. அது கார்ட்டூன் ஓவிய உலகில் சிரித்திரனுக்கே உரிய தனிப் பண்பு.
* வேலி படர்ந்த மண்மேலே ஹெலி பறக்குது மானே காற்றாடி சுழல்வதனாலே தென்றல் வீசும் தானே'
இது ஒரு புதிய கவிதை, யாழ்ப்பாணத்தில் *ஹெலிகளின் வருகையைத் தொடர்ந்து நகைச் சுவையாகப் புலவர்பெருமான் பாடிய கவிதை இது. இக்கவிதையின் நகைச்சுவை மொழியியலின் வடி
வத்தையே குறிக்கின்றது.
மொழியியலில் உயர் நடை, இழிசனர் நடை என இரு பகுதிகள் உண்டு. பெர்னாட்சா தனது நாடகத்தில் தாழ்ந்த குடியில் பிறந்த நங்கையொருத் தியை அழகான ஆங்கிலம் பேசிப் பழக்கி உயர்குடி யில் சேர்த்துவிடுகின்றார். ஒரு மொழியின் பேசப் படும் தன்மை அம்மொழி பேசுவோரின் குடியியல்
U6)456)6) ஆய்வாளர் . திக்வயல் சி. தர்மகுலசிங்கம்
தன்மையை விளக்கி நிற்கும். நாம் தமிழர் என வாழ்ந்தும் எம்மில் சிலர் தமிழை விளங்க முடியாது ஆங்கிலத்தின் ஆதிக்கத்தில் தமிழ்க்கலாசாரத்தை மறந்து கொழும்பில் வாழ்ந்தனர். அவர்களை இனம் காட்டுவதாகச் சிரித்திரன் ஆரம்பித்த மிசிஸ் டாமோ டிரன் என்ற பகுதி அமைந்தது. "வட் இஸ் தமிழச்

Page 13
Ya
வாழ்க்கை
சங்கம்" எனக் கேட்கும் மிசிஸ் டாமோடிரனுக்கு மிஸ்டர் டாமோடிரன் "அது நம்ம தாட்டு கூட்டுற வுச் சங்கம்போல ஒன்று எனப்பதிலளித்தார். இத் நகைச்சுவைகள் மொழியியலுடன் கலாச்சாரம் கலந் தமையால் மாபெரும் வெற்றியை ஈட்டிக்கொண்
• اوستا
மொழியியலின் கடைசி ஆயுதமாக மகுடியைச் ‘'சிரித்திரன்' பயன்படுத்தியது. அது நகைச்சுவையை மாத்திரம் அன்றி மொழியியலின் ஊடாகச் சிர் திருத்தத்தையும் புகுத்தியது. வாழ்க்கை என்றால் என்ன என ஒருவர் கேட்கின்றார். அதற்கு மகுடி 'இன்னலும் கன்னலும் சேர்ந்த பின்னலாகிய மின் ணல்" எனப் பதிலளித்து மொழியியலிலும் தனது புலமையை எடுத்துக் காட்டினார்.
ஆயினும் இவை எழுதப்பட்ட காலத்தில் அத்த கைய கோட்பாடு ஒன்றின் கீழ் இயங்குவதாகச் "சிரித்திரன்' நினைக்க வில்லை. இவை ஆராய்ச்சி என்ற உலைக்களத்தில் இட்டபோது இவை எமக் குத் கிடைத்த தரவுகளே! நல்ல ஒரு விமர்சகரான திரு. புலோலியூர் சதாசிவம் அவர்கள் கூறியுள்ள சில கருத்துக்கள் இங்கே நினைவு கூரத்தக்கன.
** கலைகளில் பண்பு பணியாற்றிய நுட்பங் களைக் கற்காமலேயே கலைஞர்கள் கலைகளைப் படைப்பதையும் சாதாரண மக்கள் அவறறைச் சுவைப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதுவே கலையின் தனிச்சிறப்பு, கலைகள் யாவும் மனித அனுபவங்களின் தொகுப்பு வாழ்வியலின் வெளிப்பாடு"
தற்பாதுகாப்பு அணுகுமுறை நகைச்சுவையில் மறைமுகமான தற்பாதுகாப்பு முறை ஒன்று உள்ளது. ஒருவர் இன்னொருவரைப் பார்த்து ‘அண்ணை தங்கராசன் சொல்கின்றான் நீங்கள் கள்ளன்' என்று கூறுகின்றார் என வைத் துக்கொள்வோம். இங்கு கூறியவரின் கூற்றில் தங்க ரசா ஒரு தற்பாதுகாப்புக் கேடயமாகவே பயன் படுத்தப்பட்டுள்ளார்.
இந்த மறைமுகத் தற்பாதுகாப்பு முறைகளின் ஊடாகச் சமுதாயம் சீரழிவதை *சிரித்திரன்' அவ தானித்தது. இதனால் அந்தத் தற்பாதுகாப்புக் கேட யத்தையும் அது சமுதாயச் சீர்திருத்தத்துக்காகவும் பயன்படுத்தியது. ஒரு பணக்காரி தனது பிள்ளை களில் ஒருத்தியைப் பார்த்துச் சொல்கின்றாள். "ஸ்கூல் . ஸ்கூல் என்று செல்கின்றாயே ஒன்றும் படித்ததாகத் தெரியவில்லையே' மகள் கூறுகின் றாள் "நீங்கள் ஷொப்பிங், என்று ஓடுகின்றீர்களே ஷொப்பிங் ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லையே'
ஒரு பால் வியாபாரி இன்னொரு வியாபாரியைப்
i.

ார்த்துக்கேட்கின்றான் உமது பாலில் தண்ணிர் iலந்து இருந்ததே என்று! அதற்கு மற்றவன் கூறு ன்ெறான் "நான் கடவுளிற்குக் கொடுக்கும் பாலில் Dாத்திரம்தான் தண்ணீர் கலப்பேன்" தற்பாது ாப்பு முறை இந்த நகைச்சுவையில் கடவுளையே ாமாற்றும் முறைக்கே மாறிவிட்டதை அவதானிக்க vrab.
மகுடியும் தனது பதில்களில் இந்தத் தற்பாது காப்பு முறைகளை நன்கு பயன்படுத்தியுள்ளார். மனிதன் என்ன செய்கின்றான் எனக் கேட்ட கேள் விக்கு அவன் கொட்டாவிவிட்டு காற்றை அசுத்தப் படுத்துகின்றான் என நகைச்சுவையாகக் கூறினார். இங்கு மனிதன் எனப் பொதுப்படையாகக் கூறி. மனிதனிடமிருந்து மகுடியார் தப்பிவிட்டார். ஆண் 5ளின் பலவீனம் எது எனக்கேட் க ப் பட்ட போது மனைவி விட்டு மனைவி தாவல் என்றார். இப்படி
6.
மனவேறுபாட்டு நகை அதிர்வு
ஒரு மனிதன் தனது இயல்பான குணநலன் களில் இருந்து பிறழும்போது நகைச்சுவை பிறக்கும், மனமாற்றம், மதமாற்றம், குணமாற்றம், என்பன நகைச்சுவை வடிவிற்குக் கைகொடுக்கும். கம்பராமா பணத்தில் இராமன் முடிசூடும் செய்தியைக் கைகே பிக்கு முதலில் அறிவித்தவள் கூனி. இந்த கந்தோ ஷமான செய்தியை அறிவித்ததிற்காகக் கைகேகி தனது முத்துமாலையைக் கழற்றிக் கூனியின் கழுத் தில் போடுகின்றாள். ஆனால் கூனியோ இவளின் கருத்தை ஏற்காது கைகேகியின் மனத்தை மாசு படுத்திவிடுகின்றாள். அதன்பின்பே பரதன் நாடா ாவும், இராமன் காடேகவும், தசரதன் உயிர்பிரிய வும் காரணிகள் பிறக்கின்றன, எனவே உலகில் கொடும் விஷங்களில் ஒன்றான மனவேறுபாட்டை நகைச்சுவை தனது வடிவமாக ஏற்கலாம். சிரித்திர னில் என்னால் எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டு வெளிவந்த நகைச்சுவை ஒன்று இவ்வாறே பின்னப்
.[gسامنا 1
ஒருவர்; உங்கள் மகளை முறைமச்சானுகுக் கல் பாணம் செய்து கொடுக்கப்போகின்றீர்களாமே?
பெணணின் தந்தை :- அந்தக் காவாலிக்கு எனது மகளைக் கொடுப்பேனோ?
ஒருவர்: - அவருக்குச் சுர்விப்பில் முதல்பரிசு விழுந் திருக்கே?
பெண்ணின் தகப்பன்: என்ன இருந்தாலும் அவன்
முறைமச் சான். . .
சிரித்திரன் ஆசிரியர் கீறிய சவாரித்தம்பர் பகுதி யிலும் குடும்ப நகைச்சுவை ஊடாக இந்த மனமாற்ற அதிர்வுகள் வருகின்றன. சின்னக்குட்டி ஆமியில்

Page 14
12
வேலை செய்யும் ஒரு ஆணை மணமகனாக ஒரு பெண் ணுக்குத் திருமணம்செய்வித்தார். அப்பெண்ணின் தாய் *ஆமி" எனத்தெரியவந்ததும் ஒப்பாரி வைப்ப தும், பின்பு அந்த ஆமி மாப்பிளைக்கு அறுபதுரூபா சம்பளம் என அறிந்ததும் அவள் அமைதியடைந்து விடுகின்றாள். இக்கார்ட்டூன் 60ம் ஆண்டில் வெளிவ
Egil,
(மகுடியும் இத் தன்மைகளைத் தனது பதில்களில் புகுத்தியுள்ளார். நூல்களின் உள்ளே தேடுக)
குணவேறுபாட்டு நகைச்சுவைகள்
மனவேறுபாட்டினைப் பார்த்தோம். குணவேறு பாட்டினை இப்போது பார்ப்போம். உடலும், உள் ளமும் நலம்தானா எனக் கண்ணதாசன் ஒரு பாட லிலே பாடுகின்றார். உடலும், உள்ளமும் வேறு உடல் வேறுபட்டால் உள்ளம் வேறுபடும். உள்ளப் வேறுபடின் மனம் வேறுபடும். மனம் வேறுபடின் முற்றாகக் குணமும் வேறுபடும். இதனைத் தெ. வாக வாசகர்கள் உணரவேண்டும். கைகேயியின் மனப் வேறுபட்டது கூணியால்! ஆனால் அவளின் குணப் அப்படிப்படடது அல்ல. நிலையான குணத்தை மன வேறுபாடு மூலம் மாற்றலாம் என்ற கொள்கை மூலம் மாற்றியவள் கூனி.
உலகத்தின் கொடுமைகட்கு எல்லாம் மூலகார ணமானது குணவேறுபாடு. செம்மீன் என்ற மனை யாளப்படம் பார்த்தபோது அந்தக்கதையின் பிரதான பாத்திரம் ஒன்று ஏழையாக இருந்தபோதும் பின்ட வள்ளம், வலை, பணம் எனப்புரள இரண்டாந்தாரம் தேடிப்பிடித்தபோது அவனிடம் கண்ட வேறு பாட் டைத் தகழ சிவகங்கரம்பிள்ளை எழுதியதைவிடட்
படத்தில் காட்டியபோது குண வேறுபாடு இயற்கை
யாகப் பிரதிபலித்தது. வட்டிக் தப் பணம் கொடுத்த ஷைலொக்கின் கதை குண வேறுபாட்டின் உச்சக்கட் டத்தை உலகத்திற்கு வெளிக் கொணர்ந்து காட்டும்
அழகான கட்டம்!
குணவேறுபாட்டு நகைச்சுவைகளை ஆங்கில ஆர்ட்டிஸ்டுகளைவிடப் பேசாத சித்திர ங்க ளா ச வரைந்து காட்டி ஒரு புதுமையை வரவழைத்த சிரித்திரன் சிவஞானசுந்தரம். ஆயிரக்கணக்கானவாச கர்களைச் சிரிக்க வைத்துள்ளார். அந்த முறையை பின்பற்றுவது சற்றுக் கஷ்டமானது. ஏனெனில் அர் தச் சிர்ப்புச் சிந்தனைகள் தத்துவத்துடன் கலந்தவை உள்ளத்தில் உண்மை ஒளி இல்லாதுவிடின் அத்த கைய சித்திரங்களைத் தீட்டுவது கஸ்டமானது.
அவர் வரைந்த பேசாத சித்திரங்கள் பொதுமக்களு
ட  ைபேசுவதைப் பார்ப்போம்.
 

வாழ்க்கை
i.
rr
ஒரு குடும்பம் அங்கு பிள்ளைகள் இருவர். கன வனுக்கும் - மனைவிக்கும் கருத்தில் மாறுபாடும் வேறுபாடும் உண்டாகின்றது. பிள்ளைகள் தாய்பக் கம் பின்னால் நிற்கின்றார்கள். அப்போது தான்
கையினைக்காட்டி உரத்துக்கதைப்பது சித்திரத்தில்
தீட்டப்பட்டது. பின்பு தாயின் குணவேறுபாட்டால் பிள்ளைகள் தகப்பன் பக்கத்தில் நிற்கின்றார்கள். அப்போது தாய்தலைகுனிந்து நிற்கத் தகப்பன் உரத் துப்பேசுவது காட்டப்பட்டுள்ளது. S S
இன்னொரு கார்ட்டூன். அந்தக் கார்ட்டூனில் ፬ዎፔኝ மதிப்புள்ள கனவானுக்கு அருகில் ஒரு "ற்வுடி" நாணிக்கோணி நிற்கின்றான். அவரின் நட்புக்கிடைத் ததே பெரும் பாக்கியம் என அவர் நினைத்திருக்கக் கூடும். அடுத்த கார்ட்டூனில் அந்த "ரவுடி மரியாதை மிகுந்த கனவானின் கையைத் தொட்டுப்பார்க்கின் றான். மூன்றாவது கார்டூனில் அந்த "ரவுடி மரி யாதை மிகுந்த அந்தக்கனவானின் தோளிலே கை போடுகின்றான். நாலாவது கார்ட்டூனில் அந்த மரி யாதை மிகுந்த கனவானுக்குக் கன்னத்தில் அடிக்கின் றான் "ரவுடி" "பழகப் பழக" என இக் காட்ே னுக்குத்தலைப்பிட்ட சிரித்திரன் சி. சிவஞானசுந்த ரம் அவர்கள் இந் க் கார்ட்டூன் - மூலம் மிக உயர்ந்து நிற்கின்றார். அமெரிக்காவில் இருந்து வந்த சிரிப்புச் சஞ்சிகை ஆசிரியர்களுக்கு இக்கார்ட்டூனைக் காட் டியபோது இதனை வரைந்தவர் அமெரிக்காவில் இருந்தால் ஒரே நாளில் பணக்காரராகிவிடுவார் என்றார். குணவேறுபாடு பற்றி எடுத்துகாட்டுவதற் காக மேற்படி நகைச்சுவையை சிரித்திரன் ஆகிரியர் அதனைக்கீறினாரா என்பது பற்றி எமக்கு அது தெளி வில்லை. ஆயினும் எமது வகைப்படுததலின்போது அது தானாகவே இடம் பிடித்துக்கொண்டது. குணவேறு பாடு நகைச்சுவைகள் மகுடியில் நிறைய உணடு. கணவன் விடும் தவறுக 11 கட்டிய தாலி நாக பாம்பு போல் தவழும் மனோநிலையை மனைவிக்கு உண்டாக்கும் என மகுடி ஒரு முறை எழுதியுள்ளார் இவையும் இவைபோன்றன (வற்றையும் மகுடியில் நீங்கள் கண்டு மகிழலாம். . . . . .

Page 15
இராமனைப்பற்றி வாலி என்ன என்ன நினைத் திருந்தான் என்பதை இப்பொழுது நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். ஒன்று தனக்குக் கிடைத்த அரசைத் துச்சம் என் நின்ைத்துத் தம்பிக்கு வழங் கியவன். இரண்டு அத்தகையவன் வந்த இடத்தில் அண்ணன்'தம்பியின் சண்ட்ையில் த்லையிட ம்ாட் டான். மூன்றாவது தனக்கும் அவனுக்கும் எவ்விதப் பகையும் இன்மையால் தன்னிடம் போர் தொடுக்க ம்ாட்டான். நான்காவது சுத்த வீரனாகிய இராமன் நேர் நின்று ப்ொருதுவானே தவிர மறைந்து நின்று அம்புபோடக் கனவிலும் கருதமாட்டான். இந்த நான்கு பண்புகளும் இவற்றால் தோன்றிய விழப் பொருள்களும் இப்பொழுது நொறுங்கி விட்டன.
இதனால்தான் இராமன் தன் எதிரே வந்தவுடன் வாலி அவனை ஏசத் தொடங்குகிறான். இராமன்
அவன் கண் எதிர் வந்து தந்த காட்சியைக் சவிஞன் வேறு ஒரு காரணத்திற்காக விரிவாகக் கூறுகிறான்.
**கண்ணுற்றான் வாலி கார்முகில் கமலம் பூத்து மண் உற்று வரிவில் ஏந்தி, வருவதேபோலும
- மாலை புண் உற்றது அணைய சோரி பொறியொடும்
பொடிப்ப நோக்கி எண்ணுற்றாய்! என் செய்தாய்? என்று ஏசுவான் SS SLL SS இயம்பலுற்றான்' " . - (வாலி - 83) கார்முகில் கமலம் பூத்து மண் உற்று வரிவில் ஏந்தி வருகின்றது போன்ற திருமாலைக் கண்ணுற்று. நோக்கி . ஏசுவ்ான் இயம்பலுற்றான் என்று இயைத் துக் காண்டல் வேண்டும். மாபெரும் தவறு செய்துவிட் டான் இராமன் என்று நினைத்துச் சூரிய குலமே இவ னால் பழிபட்டுவிட்டது என்று வருந்தும் வாலி இராம னைக் கண்டான் என்று கூற வந்த கவிஞன் ‘கார். போலும்" என்று கூறுவது பொருந்துமா ? சாதாரண நிலையிலும் இது பொருந்தாதுதான். கவிஞன் கூறு கின்ற இந்தக் காட்சி வாலியின் கண்ணில் பட்டிருந் தால் ஏசுவானா? ஏச மனம் வருமா? உறுதியாக வராது! அப்படியானால் கவிஞன் தேவை இல்லாமல் முன் இரண்டு அடிகளில் பரம பொருளைப் பற்றிய விளக்கம் தரக் காரணம் என்ன? பாடுபவன் கவிச் சச் கரவர்த்தி! எனவே நின்று நிதானித்துக் காண்டல்
 

13
-
பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்
வேண்டும். நாம் நின்று நிதானித்துப் பொருள் கான வேண்டும் என்பதற்காகவே கவிஞன் இரண்டு சொற் களை இப்பாடலில் பெய்துள்ளான். கண்ணுற்றான் ன்ன்றுதொட்ங்கி நோச்கி என்று முடித்துள்ளான். இந்த மூன்று அடிகளும் கவிஞன் கூற்று. கண்ணுற்றான் என் றால் கணணினாற் கணடான் என்று பொருள்படும். நோக்கி என்றால் கருத்தினால் ஆராய்ந்து எனறு பொருள்படும். எனவே எதிரே வந்து நிற்பவனைக் கண்ணினால் முதலில் கண்டான, பிறகு கருத்தினால் நேர்க்கினான். இவை இரண்டும் உடனடியாக நி*ழ்ந்த செயல்கள் என்றாலும் இவற்றால விளைந்த பயன்கள் வெவ்வேறானவை. கை, கமலம், வாய் கமலபாக உள் ளவனைக் கணணினால் கணடான். அழகே வடிவான வனைக் காடி னனால் கண் டால் ஈடுபாடுதானே ஏற் படவேண்டும. இநதப் பாாவை அவனிடம் ஈடுபாட்டை ஏற்படுதத முயலகிறது. ஆனால இந்த அழகன் செய்த அட த செயலைச் சிந்தித்தவுடன சினம் பொங்கு கிறது. இந்தச் சிந்தனை ஒடிய முறையைத்தான் கவி ஞன் “தோக கி" எனற சொல்லா குறிக்கிறான். ஏன் இவ்வாறு ஒரே பாடலில் இந்த முரணபாட்டைக் கவி ஞன கூற வேண்டும்? பின்னர் வாலியின் மனமாற்ற மாகிய பூடடின் திறவுகோலாக அமைந்து விளது இததப் LunT -6âbsT 6ör. .
ஒருவனுடைய வடிவில் ஈடுபாடும் அவன் செயலில் சினமு 0 உணடாவது இயற்கையே. இந்த முரண்பாடு தோன்றினால் இறுகியில் இவை இரண்டில ஒன்று வெற்றி பெறும் ஒன்று அந்த ஈடுபாடு மிகுநது சினம் தணிநதுவிடும். இன றேல் சினம் மேலோங்கி ஈடு பாட்டை அழித்துவி.கிம். ஒன்று மட்டும் உறுதி. வாலி யைப் பொறுத்தமட்டில் கண்ணிற்கண்ட வடிவில் ஈடு பாடும் நோசகியதால் சினமும் தோனறியது உண்மை இந்த வினாடி, போர ட்டத்தில், அவன ஈடுபாட்டை மீதூர்ந்து சினம் வெறி பெற்றுவிட்டது. அதனால் த மன அசத தொடங்கிவிட்டான். ... '
தே போன்ற ஒரு சூழ்நிலையை மற்றோர் இலக் , கியத்திலும் காணலாம். நம்பி பாரூாராகிய சுத் தர முர்த்திசுவாமிக திருமணத்தில் கிழ 3 வதியன் வடிவில் 3) பிற வன் வ ருகிற * g9 க்கு o 7 ord; %tዕ] .榜 -3 u. பெரிய வழக்கு ஒன்று உண்டு. அதைத் தீர்த்தால்
ஒழிய க் தி ருமண் த  ைத நட h 五 g 3 är ” என் D rör வழவேதியன். வழக்கு என்ன என்று கேட்டவுடன்

Page 16
"இந்த ஆரூரனும் இவன் மரபுளோரும் எனக்கு அடிமை எனறு வாதிட்டான். அதிசயமான இந்: வழக்கில் பிரதிவாதியாக நிற்பவர் திருமண மா பிள்ளையான நம்பியாரூரர் கிழவரைக் கணட மாத்தி ரத்தில் ஆரூரருக்கு அவர்பால் எல்லையில்லாத ஈடுபா( ஏற்படுகிறது. ஆனால் அந்தக் கிழ வ ன் பேசு வார்த்தைகள் எல்லையற்ற கோபத்தை உண்டாக்கு கிறது. இந்த முரண்நிலையைக் கூறவந்த சேக்கிழா பெருமான் சற்று வெளிப்படையாகவே இதனைக் கூறு
கிறார்.
*கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து . . உருகா நிற்கு கொண்டது ஒர் பித்தவார்த்தை கோபமும் . . . . . உடனே யாக்கும்" (தடு, 42
பார்த்த வடிவில் ஈடுபாடும் செயலில் கோபமும் வருதல் உண்டு என்பதைக் காட்டவே இந்த எடுத்துக் காட்டு. இகன் விளைவு என்ன தெ யுமா? கோபம் மு: லில் வெற்றி பெறும். அதற்குரிய ஏச்சு நடைபெறுப் பொழுதேகூடக் கண்ணிற் கண்ட காட்சி மனத்தினுட் சென்று மனமாற்றத்தை உண்டாக்கிவிடும்.
இப்பொழுது மறுபடியும் வாலியிடம் சென்றார் கம்பநாடான் ஏன் கண்ணுற்றான் என்று தொடங்கி இறுதியில் நோக்கி ஏசுவான் இயம்பலுற்றான்" என்று முடிக்கிறான் என்பதை அறிந்துகொள்ள முடியும். பின் னர் அந்த வாலியே அவ்வளவு கோபத்திலுங்கூட
"உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுதவொண்ண உருவத்தால்!” (86 என்று விளிததுப் பேசுகிறான் என்றால் அந்த வடிவழ கில் வாலி எவ்வளவு துரரம் சிக்கித தவிக்கிறான் என் பது விளங்கும். இது கருதித்தான்போலும் வியாக்யான கர்த்தராவுங்கூட “ஒரு நாள் கண்டதால் அந்த வடிவி அழகு படுத்தும்பாடு இதுவாயிற்றிரே" என்று கூறிட் போனார். இந்த அழகில் ஈடுபட்டான் வாலி என்பதைக் குறிப்பால் கூறவந்த கவிஞன் "சண்ணுற்றாண" என்று கூறிப் பாடலைத் தொடங்குகிறான் இதனை அடுத்து இராமன் செய்த செயலால் கோபமும் நாணமும் ஒருங்கே கொண்டமையின் ஏசத் தொடங்குகிறான்.
ஏசத் தொடங்கிய வாலி ஒரேயடியாக ஏசிவிடவும் இல்லை. எள்ளி தகையாடல், ஏசல், இரக்கப்பட்டு மொழிதல் முதலிய பல்வேறு வழிகளிற் பேசுகிறான். "நீ பரதனுக்கு அண்ணனாகப் பிறந்தாயே! தேவியைப் பிரிந்த பின்னைத் திசைக்தனை போலும் செய்கை, வலியவர் மெலிவு செய்தால் புகழின்றி வசையும் உண்டோ" எனபன போன்றவை எள்ளல் குறிப்பில் எழுந்தவை "இலங்கை வேந்கன் முறை பல செய்தான் என்று முனிதியோ? - முனிவிலா தாய்!" "வாலியைப் படுத் தாயவை, அறவே லியைப் படுத் தாய் விரல் வீரனே!" என்பன போன்றவை ஏசல். வீரம் அன்று விதி அன்று நின் மண்ணினுக்கு என்னுடல் பாரமன்று
 

பகையன்று ஒளித்து நின்று, விரிசிலை குழைய வாங்கி
வாய் அம்பு மருமத்து எய்தல் தருமமோ? பிறிது ஒன்று ஆமோ?’ என்பன போன்றவை இரக்கத்திற் பிறந்தவை
இந்த ஏசல்கள் மாறி மாறி மின்னல் வேகத்தில் வந்தன.
இராமன் ஒன்றும் விடை கூறக்கூடிய நிலையில் இல்லை ஒருவேளை அவனுடைய முகமண்டலமே இரகத்திற்கு
உரியதாக இருந்திருக்ம் போலும்
வாலி செய்த தவறுகள் யாவை என்று இராமன்
அடுக்கிக் கூறவும் வாலி ஒரே வாக்கியத்தில் அவற்றை
அடித்துவிடுகிறான். "இராமா! நீ பேசும் அறம், பிறன் மனை தயத்தல் என்ற விழுப்பொருள்கள் உன்னுடைய மானிட சமுதாயத்திற்கு ஏற்ற விழுப்பொருள்கள். அந்த நீதிகளை எங்கள் குரங்குச் சமுதாயத்திற்கு ஏற்றி நியாய அநியாயம் கான முற்படுவது தவறு" என்கிறான். அடுத்து. அவை ஒரு புறம் இருக்கட்டும்: போர்க்களத்தில் நேர்நின்று போர். புரியாமல் புதரி மறைந்து வேட்டுவன் போல ஏன் அம்பு எய்தாய் என் னும் பொருளில் "செருக்களத்து உருத்து வெவ்விய புளி ஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால் எவ்வியது என்னை? என்றான்" (124) இந்த வினா எங்கே வந்து விடுமோ என்று அஞ்சிக்கொண்டிருந்தான் இராகவன். இவ்வினா வந்தவுடன் இளையபெருமாள் அண்ணனைக் காப்பாற்ற முனைந்து "எதிரே வந்தால் நீயும் அடைக் கலம் என்று வந்துவிட்டால் என்ன செய்வது என்று கருதியே மறைந்து நின்று எய்தான்" என்று விடை கூறு கிறான். இந்த விடையை இன்று படிக்கன்ற நமக்குக் கூட சிரிப்புத்தான் வருகிறது என்றால் அன்று இதனைக் கேட்ட வாலிக்கு எல்வாறு சிரிப்பு வராமல் இருந்திருக் கும்?
வீடணன் அடைக்கலம் என்று வந்த பொழுது "இன்று வந்தான் என்று உண்டோ? எந்தையை யாயை முன்னம் கொன்று வந்தான் என்று உண்டோ?" (வீ அடை 106 எந்த நிலையிலும் அடைக்கிலம் என்று வந்தவனை ஏற்பதே முறை என்று கூறும் இராமன், வாலி அடைக்கலம் என்று வந்துவிட்டால் மட்டும் கலங்கிவிடவா போகிறான்? எனவே இளையவனுடைய இந்த சமாதானம் நொண்டிச் சமாதானம் என்பது மட்டுமன்று நகைப்புக்கும் இடமான ஒன்றாகும்.
அப்படியானால் இந்த நகைப்புக்கு இடமான சமா தானத்தைக் கேட்டவுடன் வாலி மனம் மாறிவிட்டான் என்றல்லவா கவிஞன் கூறுகிறான்.
கவிக்குலத்து அரசும் அன்ன கட்டுரை மனத்துட்
. கொண்டான் அவியுறு மனத்தன் ஆகி’. அறத்திறன் அழியச்
செய்யான் புவியுடை அண்ணல்" என்பது எண்ணினன்
செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின்
இறைஞ்சிச் சொன்னான்" (வா. வ. 126)

Page 17
_ ش வாழ்ககை,
சற்று நின்று நிதானித்தால் உண்மை விள
அகாமற் போகாது. வாலி திடீரென்று முற்றிலும் மனம் மாநி விட்டான். இராமன் காட்டிய ஏதுக்கா ாால் மனம் மாறாதவன் இலக்குவன் கட்டுரையால் மாறினான் என்பது சரியன்று. ஆனாலும் மாறினான் என்பது உண்மை. அப்படியனால் மாறினமைக்குரிய காரணம் யாதாக இருக்கும் என ஆராய வேண்டும் இங்கேதான் கவிஞன் பற்பல விழுப்பொருள்களை நேரிடையாகவும் குறிப்பாகவம் பகுத்திக்காட்டுகிறான் வாலி மனம் மாற வேண்டுமாயின் அவன் இதுவரை கொண்டிருந்த பார்வையும் எண்ணங்களும் மாறி இருக்க வேண்டும். நிகழ்ச்சிகள் நிகழ்ந்துவிட்டமை வின் அவற்றில் மாற்றம் என்பது இயலாதகாரியம் அப்படியானால் இந்த நிகழ்ச்சியை இதுவரை வாலி கண்டவிதம் வேறு இப்பொழுது காணும் விதம் வேறு. ஒருவன் அடிபட்டு வீழ்ந்து இறந்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம் பிறரிடம் பட்ட அடி பால் இறந்து விட்டான். என்று கருதினால் அந்தப் பிறர்மேல் எல்லையற்ற சினம் கொள்ளுகிறோம் அதற்கு மாறாக, பிணத்தை அறுத்துக் காண்பவர்
பட்டஅடியால் இறக்கவில்லை. இரு தயக்கோளாறால்
இறந்துவிட்டார் என்று சான்றுகூறிவிட்ட பிறகு அடித் தவரிடம் நாம் வெறுப்பும் சினமும் கொள்ளமாட் டோம். அல்லவா? இதே உவமையை சற்றுமாற்றிக் கண்டால், மற்றோர் உண்மையும் நன்கு புலப்படும் மருத்துவன் அறுவைச் சிகிச்சையில் நோயாளி இறந்
தாலும் நாம் மருத்துவமனைக்கு குறைகூறுவதில்லை.
அதுபோல இப்பொழுது வாலி நினைக்கத் தொடங்விட்டான். அறத்தின் மூர்த்தியாகிய இரா மன் அறத்திறன் அழியும்படியாக நடந்கிருக்கமாட் டரன் என்பதை முதலில் ம ைக்கில் வாங்கிக்கொண் டான். இந்க எண்ணம் தோன்றிய தற்கக் காரணம் கூறவந்த கவிஞன் ஜன்ன கட்டுரை மனத்துள் கொண் Lான் என்று நுணுக்கமாகக் கூறி விட்டு விட்டாள், அன்ன கட்டுரை என்ற சொற்களுக்கு முதற் பாடலில் உள்ள இலக்குவன் கூறிய சமாதானம் என்று பொருள் கொண்டுவிட்டால் பெரிய இடர்ப்பாடு நேர்ந்து விடும் இந்த வார்த்தைகளால் வாலி மனம் மாறிவிட்டான் என்ற வினாவிற்கு விடை கூற முடியாமற் போய்விடும்
எனவே அன்ன கட்டுரை எனக் கவிஞன் கூற வது
ஏதோ ஒன்றை நினைவூட்டவேயாகும் என்பதை அறி தல் வேண்டும் அது யாதாக இருக்கும்" என்று ஆராயு முன்னர் இன்னுஞ் சில அடிப்படைகளையும் நினைவு கூற வேண்டும். . ۔ ” - ..
முகலாவது வாலி இராமனைப்பற்றிக் கொண்டி ருந்த மிக உயரிய எண்ணங்கள். இரண்டாவது தாரை விடம் இராமனைப்பற்றி அவன் கூறிய தகவல்கள் இவை இரண்டும் கூடி. வாலியின் அகமனத்கிலும் புற மனத்திலும் இராமனைப் பற்றிய மிக உயர்ந்த எண் ணங்களே நிறைந்திருந்தன என்பதைக் காட்டு நின்றன் மூன்றாவது நிலையில் ‘கார்முகில் கமலம் பூத்து மன்ணுற்று வரிவில் ஏந்தி வருகின்ற" காட்சி யைக் க்ண்ணுற்றான் வாலி, இதற்கு ஒரு வினாடிமுன் னர்தான் "மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை" கண்களில் தெரியக் கண்டான். அதாவது
“முன்னம் அவனுடைய நாமம் கேட்டான் மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டான் நாமம் கண்ளால் தெரியக் கண்டான்
క్తి
t କ୍ବ (s
த
C
3.
G
 
 

S
டுத்துக் கமலம் பூத்து வருவதைக் கண்ணுற்றான். ான்காவதாக அதே இராமன் அடிபட்டாஷ் லியிடம், ல வார்த்தைகள் கூறினான். தான் அவனைக் கொன், தற்குச் சமாதானமாக இராமன் இவற்றைக் கூறி "ாலும் இதிலுள்ள தத்துவம் வாலியின் அகமனத்துள் தரைத்தது.
**பொறியின் பா ஈகையதோ? புலன் நோக்கிய அறிவின் மேலது அன்றோ அறத்து ஆறு தான்? கெறியும் நீர்மையும், நேசிது உணர்ந்த நீ
பெறுதியோ, பிழை உற்றுறு பெற்றி தான்?
"நன்று தீது என்று இயல் தெரிநல் அறிவு இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல்? நின்ற நல்நெறி நீ அறியா நெறி ஒன்றும் இன்மை, உன் வாய்மை உணர்த்துமால்'
* தக்க இன்னன, தகாதன இன்ன என்று ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள மக்களும் விலங்கே: மனுவின் நெறி, புக்கவேல் அவ்விலங்கும புத் தேளிரே?"
(6).Jrt-61 - 1 16, 1920.) டைபெற்ற உரையாடற் போட்டியை மறக் துட்டு ச் சொற்களைப் படிக் தால் ஒர் உண்மை விளங்கும் , ராமன் வாலிக்கு உபகேசஞ் செய்த பகுதியாகும் து. தன் செய்கைக்கு சமாதானங் கூறும் முறையில் ராமன் இதனைக் கூறினாலும் உண்மையில் இந்த பதேசம் வாலியின் அகமனதில் சென்று தைக் வண்டும் என்று இராகவன் கருதினான் போலும்
உண் மையிலேயே இச்சொற்கள் வாலியினுடைய வறுப்புணர்ச்சி நிறைந்த புறமணத்தை ஊடுருவிச் சன்று அவனுடைய அகமனத்தில் ஆழப் பதிந்துவிட் தி
அந்தகட்டுரை கருத்தில்கொண்டான்' என்று கவிஞன் றுவது இதனையே யாகும் இச்சோற்கள் அகமனத்
ல் சென்று பதிக் தவுடன், வாலி கொண்டிருந்த விழுப் பாருள்கள் முற்றிலும் மாறத் தொடங்கிவிட்டன.
* தக்க இன்னன’ தகாதன இன்ன என்று ஒக்க ன்னவேண்டும் என்றால் இராமன், தக்கவை, தக்ா , 'வை, எ ன் ப வை கூ ட ஒ (ாக வ: ன் - ம -ன. ளர்ச்சிக்கு ஏற்பமாறுபடும் சூழ்நிலைக்கு. ஏற்புக் ட மாறுபடும் உதாரணமாக ஒருவனுக்குத் தந்தை ானவன் கடவுளுக்குச் சமமானவன். தந்கையை ஒரு ன் தெய்வமாக மதித்துப்போ ம்றி வழிபட வேண்டும். னால் அந்த ஒ எவன் துறவியாக மாறிவிட்டால் தே கந்தை அத்துறவியின் காலில் விழுந்து வணங்க வண்டும் விழுப் பொருள் சூழ்நிலையால் மாறிவிடக் ாண்கிறோம்.
பகை பாாட்டுப்வனுடன் மட்டுமே போர் புரியா வண்டும். காரணமில்லாமல் போர் புரியக்கூடாது, ஒரே நின்றுதா போர் புரியவேண்டும் என்ற இவை ல்லாம் விழுப்பொருள்கள் தாம். எப்பொழுது? ஒரு லையில் இருக்கம் பொழுது இவை விழுப் பொருள் ள். சாதாரண விருப்புவெறுப்புக்கள் நிறைந்க சராசரி னிதனுக்கு இந்த உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருப் வனுக்கு இவை எல்லாம் சிறந்த விழுப்பொருகள் ன்பதை மறக்கமுடியாது;
(அடுத்த இதழில் முடியும்)

Page 18
6
தொலை நோக்காடியின் முன்னோடி
Fa saga af
AAN
சூரிய சந்திர நட்சத்திரங்களைப் பற்றி மிகவும் குறைவாக அறிந்திருந்த மக்கள், அவை ஏதே தெய்வாம்சம் மிக்கவை என்றும் அவை கடவுளால் இவ்வுலகுக்கு அனுப்பப் பெற்ற வை என் றும் நம்பினார்கள். சிரசணகாலங்களில் அவை மறை யும் பொழுது, கடவுள் தம் மை தீ தண்டிக்கவே அவற்றை மறைக்கிறார் என்றும் அவர்கள் அஞ்சி னார்கள்.
காலம் மாறியது, அறிவு தெளிந்தது. எகிப்து, பாபிலோனியா போன்ற பாலை நிலப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள். தாது இயற்கைச் சூழல் காரணமாக, வான்பார்க் த பரந்த பாலை வெளிகளில் இரவும் பகலும் வாழ்ந்தவர்கள். இராப் பொழுதுகளில், வானம் முகில் இல்லாதிருக்கும். அவ் வேளைகளில், ஆங்கிருந்த அறிவாளிகள் வானைத் துருவித்துருவி நோக்கினார்கள். தமது ஆழ்ந்த தேட வில். புத்தம் புதிய உண்மைகளைக் கண்டு வியந்
தார்கள். יה -
இப்பாலை நிலவாசிசளின் தேடலின் ப யனாக வானில் ஐந்து நட்சத்திரங்கள் மட்டும் தம்மிடத்தில் நின்று நகர்வதையும், ஏனையவை நிலையாக நிற் பகையும் அறிவுலகங் ஈண்டதும். 'நாடோடிகள்" எனுல் கருத்தில் இவ்வைந்து நட்சத்திரங் 3 ரூம் கோள் கள் (Planets) என அழைக்கப்பெற்றன. அவையே மேக்குரி (, ercury), வியாழன், செவ்வாய், ஜூபிடர் (Jupitor). சனி எனப் பெயர் பெறவும் ஆயின. இவை போலவே, நாம் வாழும் இம்மண்ணும் (புவி) நகரும் கோள் சளில் ஒன்று என்றும் இவற்றைவிட இன்னும் பல நகர்ந்து உலாவும் கோள்கள் வான்வெளியில் இருக்கின்றன என்றும் அறிவுலகங் கண்டு வியந்தது.
ஆயினும், அன்றைய மனிதன் நீண்ட காலம்வரை இந்நகருங்கோள்களின் இயக்கத் தை நம்பவில்லை.
காலம் இன்னும் முன்னேறியது. மனிதனின் அறிவு லகம் மேலும் மேலும் வானை நோ க் கி எதை எதையோ தேடியது. அத்தேடலில் மேலும் பல உண்மைகள் அறிவுலகின் பதிவுகளாயின. மிகப் பிர மாண்டமாக விளங்கும், சூரியனும் ஒரு கோளாகும். இது, தன் ஈர்ப்புச் சக்தியால் ஏனைய சிறு கோள் கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பாற் செல்ல விடாது வைத்திருக்கிறது. புவி உட்பட, இக்கோள்கள் யாவும் சூரியனின் சேய்கள் எனக் கருதப்படுகின்றன. இவை தமக்கென உரிய ஒரு செம்ல்லு பாதையில் ஞாயிறை வலம் வருகின்றன.
 
 

மேலும் ஞாயிறின் அம்சங்கள் பலவற்றைக்கொண்டி ருப்பதாலும் அதன் வழித்தோன்றல்களாக இருப்ப தாலும் இக் கோ ள் கள் அனைத்தும் ஞாயிற்றுத் தொகுதியில் அடங்குகின்றன. . . . . . . .
அநு. வை. நாகராஜன்,
வெறும் ஊனக் கண்ணுக்குப் புலப்படாது. வெகு - சேய்மையில் உலாவும் இக் கோள்களை அன்றைய மனிதன் காண முனைந்தான். இத்தேடுகலுக்கு தனது கண்ணிலும் சிறந்த கண் ஒன்று அவனுக்குத் தேவை யாக இருந்தது. அத் தேடலில், அவன் பயணஞ் சென்றது.
அதன் பயனாக
- . . . இண்டு வில்லைகளைச் (Lensęs) சம அளவான தூரத்தில் வைத்து நோக்கினால், அவ்வில்லைக்கு அப்பால் வைக்கப்படும் பொருள்கள் பெரிதாகத்
தென்படும். என்ற ஓர் உண்மை தெரிய வந்தது. இவ் வுண்மையை 1608ம் ஆண்டில் லிப்டர் ஷி (Lippershy) என்ற ஒ* ஒல்லாந்த மூக்குக் கண்ணாடித்தயாரிப்பா
வார் கண்டு உலகுக்கு உணர்த்தினார். இதற்கு முன் னர், ஒரு வில்லையின் ஊடாகத் தெரியும் பொருள்,
பெரிஷ்ாகத் தெரியும் என்ற விபரம் மட்டுமே உல
குக்குத் தேரிந்திருந்தது. லிப்பர்ஷிக்கு முன்னர் எவ
ரும் இரண்டு வில்லைகளைப் பக்கம் பக்கமாக வைத்
துப் பார்த்ததில்லை.
இந்நாளிலேயே, தஸ்கனியில் (Tuscany) வாழ்ந்த கலிலியோ என்ற வாணி யியலாளர் லிப்பர்ஷியின் கருத்தை முன்வைத்து. தன்தேடலிற் சிந்தனையைத் தூண்டினார். அவர் சிந்தனையின் ஊற்று, வானு' டுக்களை நோக்க ஒரு சிறந்த கண்னைத் தோற்று வித்து, கலிலியோ ஒரு புதுமை விரும்பி. கலிலியோ (Galileo Galilei) er sár so SGörg GpGpÚ Guusogrssu கலிலியோ எனச் சுருக்கிக் கொண்டவர் அவர்.
குழந்தை கலிலியோ 1564 ல் இத்தாலியில் உள்ள பைசா (Pisa) என்னும் ஊரிற் பிறந்தார். இவ் விளங் குருத்து பின்னாளில் ஒரு தத்துவ மேதையாகவோ அல்லது புதுமையைத் தேடும் ஒரு புத்துலகச் சிற்பி யாகவோ வருவார் என்று யாரும் களுதவும் இல்லை. அவர் திறமைகள் சந்தேகிக்கப்படவில்லை. கலிலியோ வின் தந்தை, பைசாவில் வாழ்ந்த வர்த்தகர்களில் ஒருவர்; அறிவாளி: இசைத் துறை வல்லுநர். இசைத் துறைபற்றி நிறைய எழுதியவர். அத்தகைய தந்தை:

Page 19
தன் தனயனுக்கு அந்நாளிற் பெறக்கூடிய நற்கல்வி
யைக் கொடுக்கத் தவறவில்லை. அதுதானே ஒரு தத் தையின் தலையாய கடன்?
கலிலியோ சிறுவனாக இருந்தபோழுது, ss 5-7
வில் உள்ள தேவாலயம் ஒன்றில் உதவியாளர் சேவை då இருந்தார். PTS சமயம் அங் கி ரு ந் த அவரை யொத்த பரிசாரகர் ஒருவர் ஆலயக் கூரையில் தூங் கும் தீபமொன்றை ஏற்றினார். அத் தீபம், அதில் இணைந்த சங்கிலியில் ஊசலாடிக்கொண்டிருந்தது. இதனைத் தற்செயலாக அவதானித்தான். இளம்
கலிலியோ, அத்தீ ஊசலின் அங்குமிங்குமான அசை
வில் அவன் கண்கள் நீண்ட நேரம் நிலைத்தன. அவன் சிந்தனை அதனைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது. ஆலயத் தேவாராதனை இசை, பின்னணியில் முழங்க, அவன் புலன்கள் அனைத்தும் அத்தீ ஊசலில் மூழ் னே.
தீப ஊசலின் அசைவு, ஒரு குறிப்பிட்- வேகத் தில் அசைந்தது. கடிகாரம் இல்லாத அக் காலத்தில்
அவன் தன் கைமணிக்கட்டில் விரலை வைத்து தனது
இதயநாடித்துடிப்பை எண்ணினான். இவ்விதம் தன் நாடித்துடிப்பை தீ ஊசலின் அசைவுடன் ஒப்பிட்டுப்
பார்த்தான். இதிலிருந்து ஊசலாடும் விளக்கு ஒரு
பெரிய அல்லது குறுகிய தூரவள்ைவுக்குள் (Arc} ஊசலாடினாலும் அதற்கு ஒரே சம அளவு நேரமே எடுக்கும் என்ற ஓர் உண்மையை அவன் அண்டு கொண்டான். இவ்வுண்மை அவனைத் திகைக்க வைத்தது. .
கலிலியோ அகன்று தன் வீட்டுக்குச் சென்றும், ஆலயத்தில் தான் பார்த்த அந்த ஊசல் தீபத்தின்
அசைவையே நினைந்து, நினைந்து சிந்தித்தான். அச்
சிந்த்னையின் வாயிலாக அவன் பல பரிசோதனை முயற்சிசளில் ஈடுபடலானான். அதன் பேறாக ஒரு
கருவியைத் தயாரித்தான். அக்கருவி மூலம், நாடித்
துடிப்பின் வேகவிதத்தை இலகுவாகக் சணிக்க முடிந் தது. தனது வியத்தகு தேடலை அவன் வெகு ஆவ
லோடு 'தன்னாசிரியர்களுக்கு எடுத்து விளக்கினார்.
அவர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்ததோடு அவனை பும் வெகுவாகப் பாராட்டினார்கள். வைத் தி யர் களும் அவனது கருவியை தமது நோயாளர் களி ல் உபயோகித்துப் பலன் கண்டு மகிழ்ந்தனர். அக்கரு வியே பின்னாளில் “தெடஸ்கோப்" எனப்படும் நாடி பார்க்கும் கருவிக்கு முன்னோடியாக விளங்கியது, மேலும் ஊசல் தீபத்தின் அசைவுக் கொள்கையை மூலமாக வைக்த கலிலியோ டண்டூல் அசைவுக் கொள்கை ஒன்றினை உலகுக்கு வழங்கினார். அது? வது - ஒரு பண்டூலத்தின் நீளத்துக்கு அமையவே அதன் அதிர்வு (Vibration) இருக்குமேயொழிய அது நகருந் தூரத்துக்கு அமையாது. என்பதேயாம். இக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கடிகாரத்
தயாரிப்பாளர்சளும் தமது கடிகாரங்சளுக்கு பண் டூலம்" எனப்படும் கருவியை உபயோகித்தனர், இப்
مهٔ

17,
ண் டூல அசைவுக்கொள்கை இன்றைய அறிவுலகில் ல பரிமாணங்களைப் பெற்று விளங்குகிறது. இத னயடுத்து தனது 22வது வயதில் (1586ல்) ஆர்கிமி சின் (Archimedes) கொள்சைகளை அது சரித்து திண் ப் பொருளன் அடர்த்தியைக் (density of solids) ணிப்பதற்காக நீர்மட்டத்தராசைக் கண்டு பிடித் ffre
கலிலியோவின் தந்தை, தனது மகன் மருத்துவம் யின்று ஒரு வைத்தியராக வரவேண்டும் என விரும் னார். ஆனால், அவ் விளைஞன் தன்ே ாக்கில் ாளும் பொழுதும் படம் வரைவதில் மூழ்கினான். ற்றில் கணிதமே அவனை ஆட்கொண்டது. அதில் வன் மேன்மையும் பெற்றான். அவனுடைய இயல் ான விவேகமும், அறிவுக் கூர்மையும் எல்லோரை ம் கவர்ந்தன. இதனால் உற்சாசம் மிக்க இவ்வினை. தன் தனது இருபத்தைந்தாவது வயதில் (1589ல்) பசா பல்கலைக்கழகத்தில் ஒரு சணிக ஆசிரியராக யமனம் பெற்றுக் கடமை புரியலானான். -
அந்ந”ளில், அறிவுசார்ந்த அனைவாகம் அரிஸ் டாட்டலின் நூல்களை ஆவளோடு வாசித்தார்கள். தற்கெடுத்தாலும் அரிஸ்டோட்டலின் கொள்கை ளையும், கருத்துகளையும் முன்வைத்து நடக்தார் ள். எதிலும் இயல்பாகவே வினாவெழுப்பும் சிந்தை டைய சலிலியோ, அரிஸ்டோட்டலின் கொள் க்ைகு ாறாக நின்றான். அரிஸ்டோட்டலின் கருத்துகளை ம் கொள்கைகளையும் வெறுமனே விழுங்கலாகாது ான்றும் சந்சுேகத்துக்கு இடமில்லாது அவற்றின் -ண்மைகள் திறனாய்வு செய்யப்படவேண்டும் என் ம் நின்றான் கலிலியோ,
இரண்டு பாரமுள்ள ஒரே பொருள் உயரமான டத்திலிருந்து கீழே போட்டால் எடையின் வித்தியா த்துக்கு ஏற்றபடி மிகப் பாரமுள்ள பொருள் முதலி லும்; பாரங் குறைந்த மற்றப் பொருள், தாமதித் ம் கீழே வரும் என்ற ஒரு கொள்கையை அரிஸ் டாட்டல் கூறியிருந்தார்.
கலிலியோவின் சாலம் வரை, இக்கொள்கையை ாரும் மறுதளிக்கவில்லை. ஆனால் கலிலியோ இக் ற்றை மறுத்தான். “காற்றின் எதிர்த்தாக்கம் கார னமாக ஒரு சிறிய வித்தியாசம் ஏற்படுமேயொழிய ற்றப் டி அப்ெ ாருள்கள் இரண்டும் ஒ ரே நேரத் ல் கீழே வந்து விடும்" என்று கலிலியோ வற்புறுத் க் கூறினான்.
மாமேதை அரிஸ்டோட்டலின் கருத்தை சவி' யோ மறுப்பதை இட்டு அன்றைய அறிவாளிகள் அவனை எள்ளி நகையா டினார் க ள் > பூனால் கலிலியோ தன் கூற்றை நிரூபிக்கக் கங்கணங் .
ட்டி நின்றான்.
ஒரு நாள் காலை வேளை கலிலியோ தனது : ாணவர்கள் சிலரையும், ஆசிரியர்கள் சிலரையும்

Page 20
18
-- re-reel-li
விபசாவில் இருந்த உலசப் புதுமைகளில் ஒன்றான சாய்ந்த கோபுரத்துக்கு அழைத்துச்சென்றான். அங்கு அவன் பத்து இறாத்தல் எடை புள்ள ஒரு இரும்புக் குண்டையும், ஒரு இறாத்தல் நிறையுள்ள இன்னு மொரு குண்டையும் கை யில் எடுத்தக்கொண்டு கோபுர உச்சிக்குச் சென்றான். கோபுர உச்சியினின்று அவ்விரு இரும்புக் ரேண்டுகளையும் தன் கையில் சம னாக ஏந்கியா டி சிறிதுநேரம் நின்று விட்டு அவற்றை ஒரே நேரத்தில் நிலத்தை நோக்கிக் கீழே விட்டான் என்ன ஆச்சரியம்! அவன் கூறிய டி அவ்விரு குண்டு சளும் ஒரே நேரத்தில் நிலத்தைத் தொட்டன. இவ் வுண்மையை அங்க கூடிய அனைவருங் சண்டு மகிழ்ந்ததோடு சலிலியோவின் கூற்றை ஏற்றனர்.
இதிலிருந்து சலிவியோ தனது மேலிருந்து கீழ் விழம் பொருள் பற்றிய கொள்கையை நிலை நிறுத் துமுகமாக ஒரு விகியையும் வகுக்தார் அதன் படி மேலிருந்து கீழ் விழும் பாரங்கறைந்த பொருள் (உ+ம் - கா கி கம், பஞ்சு, சீலை) பாரங் கூடிய பொருளுக்கு (இரும்புக்கண்டு, கல்) ஏறக்கறைய சம மான வேகத்தில் நிலத்தை வந்தடையும் என்று விதி யமைத்தார். (இக்கொள்கை பின்னாளில் ஐசக் நியூற்றணின் இயங்கியல் கொள்கைக்குத் தரணை நின் றது) அக் கொள் கை களை யே "கலிலியோவின் கொள்கைகள்" என்று இன்று நாம் பள்ளியிலும், பல்கலைக் கழகத்திலுங் சற்று வருகிறோம்.
இருப்பினும். அந்நாளில் வாழ் ந் த *அறிவாளி
கள்" என்று கூறப்பட்டோர், அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. அரிஸ்டோட்டலின் கொள்கைக்கு இவன் மாறானவன்" என்று அவனைத் துர ஜ்றினர். அவர்களது செயல் கலிலியோவுக்கு ஆக்திரம் ஊட் டியது. அதனால் அவ னும் அவர்களைக் கிண்டல் செய்து எள்ளி நகையாடினான். இவ்வித்துவக் காய்ச் சல் இரு பகுதியாருக்கும் இடையில் பெரும் பகை மையை வளர்த்தது. . :نی
இப்பகைமை காரணமாக கலிலியோ தனது ஆசி ரியர் பதவியிலிருந்து விலகி புதிய தொழில் தேடி பதிவா (Padua) வுக்குப் 1592ல் பயணமானார். இங்கு அவர் 18 ஆண்டுகள் தொழில்புரிந்தார். அத் துடன் 55வது வயதில் சிறப்பு மிக்க விரிவுரையாள ராகவும், அறிவியல் சார்ந்த விஞ்ஞானிசளின் ஓர் - Sri sértu Ljrn,6)'rrr *Gytb (the idol of Scientific men) பெரும் புகழுடன் வீழங்கினார்.
இதே சாலத்தில் (1609) வெனிஸுக்கு அவர் சென்
றிருந்த பொழுது, லிப்பர் ஷி சண்டுபிடித்த மர்மக் கண்ணாடி (Spy glass) பற்றி ய செய்திகளையும் తొ, தனது கவனத்தை அதன்பால் ஈடுபடுததி
ஒரு சமயம், ஒரு வாத்தியக் கருவியின் குழாயை யும் மூக்குக் கண்ணாடியின் இரு வில்லைகளையும் ாடுத்தார். இக்கண்ணாடி வில்லைகளின் ஒரு பக்கம்
 
 
 

(Y i 6 *
' ' . -۰ - ۰۰۰۰ ه r
- کے تحت "معینہ ت۔--ست - " "ա ' ... --- ' ' lull
சீராகவும், அவற்றுள் ஒன்றின் எதிர்ப் "அக்கம் குவி
வாகவும் மற்றதின் எதிர்ப் பக்கம் குழிவாகவும் இருத் தன இவ்விரு ஆடிகளையும் (Glasses)' குழாயின்
ஊடாகப் பொரு த தி, ஒரு தொலைநோக்காடி (Telescope) யைத் தயாரித்தார். இந்நோக்காடி, எதிரிலுள்ள பொருளை மும்மடங்காகப் பெருப்பித் துக் காட்டியதோடு அதனை உண்மையான தூரத் தினின்று மூன்றில் ஒன்றாக அண்மையில் குறுக்கியுங் காட்டியது.
இப்புதிய "பார்வைக் குழாய்", மூலம் கலிலியோ முன் எப்பொழுதுங் காணாத விண்மீன்களை வானிற் கண்டார். "ஆறு தாரகைகள்" என வருணிக்கப்பெற்ற உடுத் தொகுதியை, அப் பார்வைக் குழாய்" மூலம் அவர் பார்த்த பொழுது, அங்கு ஆறுக்குப் பதிலாக முப்பத்தாறு உடுக்களைக் கண்டார் இராப் பொழு தில், வானுக்குக் குறுக்காக நாடாபோல் தென்படும் பிரகாஷமான 'பால் வீதி" யையும் (Milky Way) இத் கொலைநோக்காடி மூலம் சண்டு களிப்புற்றார், சவிலியோ. அதேவேளையில், வான்வெளியில் எண் ணிலடங்காகப் பல்கோடி உடுக்களின் குழாத்தையுங் கண்டு மகிழ்ந்தார். . . . . .
இதனையடுத்து - இவரது மாயக் கண்ணாடிக் குழாய், சந்திரனை நோக்கியது. அப்பொழுது, சந்தி ரன் அவரது குழாய்க்கு ஊடாக, மும்மடங்காக அரு கிற் தோன்றியது. திசையறியாக் கடலில் புதிய கண் டங்களைக் காணப் புறப்பட்ட பயணிபோல், இக் காட்சியைக் கண்டு களிப்புற்றார் கலிலியோ.
வெற்றிப் பூரிப்போடு, தனது மாயக் கண்ணாடிக் குழாயை வெனிஸ் நகருக்கு எடுத்துச் சென்றார், களிலியோ. இதனைப் பலர், ஒரு விளைாட்டுப் பொம் மையாகக் கருதிய போதிலும், மாநுட நேத்திர வலுவை மிகைப்படுத்தும் ஓர் அற்புதக் கருவியாகப் பார்க்க விழைந்தனர். வெனிஸ் நகரின் பிரமுகர்கள் அகனைப் பார்த்து, மெய்மறந்து மகிழ்ந்தனர். அந் நாளில், வெனிஸ் மக்கள் மிகவுயரமான கோபுரங் களில் ஏறி நின்று தூரத்தில் வரும் தமது கப்பல் களைப் பார்ப்பதுண்டு. அவ்விதம் பாரிக்கும் மக்க ளுக்கு கலிலியோவின் கருவி, ஒரு வரப்பிரசாதமாகக் கிடைத்தது ஐம்பது மைல் தூரத்துக்கு அப்பால், கரையை நாடிவரும் கப்பல்களை இவரது மாயக் கண்ணாடிக் குழாய் மூலம் பார்த்த பொழுது, அவை பதினைந்து மைல் தூரத்துக்குள் நிற்பது போற் கண்டார்கள். இக்கருவி, அந்நகர மக்களின் தேவைக்குப் பெரிதும் பயன்பட்டது. மக்கள் அவரை மாமேதையாகக் கணித்தனர். அதன் பயனாக, பது வாவில் அவருக்குக் கூடிய வேதனமும் பேராசிரியர் பதவியுங் கிடைத்தன. -
கலிலியோ தன் தேடலிற் பெற்ற தொலைநோக் காடியால் வான் மண்டலத்தை மேலும் மேலும் துரு வித் துருவி ஆராயத் தலைப்பட்டார். அதற்குப் இவ

Page 21
* வாழ்க்கை
ரது கருவி மிகவுஞ் சிறியதாக இருந் த மை யால், அவர் முயற்சி முழுமை பெறவில்லை. .
இதனையடுத்து. மேலும் ஒரு பெரிய தொ  ைல நோக்காடியைத் தயாரிக்க முயன்றார். முதலில், எண் மடங்கு பெருப்பித்துக் காட்டக் கூடிய ஒரு தொலை நோக்காடியைக் கண்டு பிடித்தார். அதிலும் அவருக் குத் திருப்தி ஏற்படவில்லை. பின்பு, முப்பது மடங்கு
பெருப்பித்துக் காட்டக் கூடி யகரு வியொன்றைத்தயா
ரித்தார். அதன் மூலம் சந்திரனைப் பார்த்தார். அவர் இதயம் மலர்ந்தது. இதற்கு முன் யாருங் காணாத அரிய காட்சிகள்ை. தன் புதிய தொலைநோக்காடி மூலம் சந்திரனிற் கண்டார். சந்திர னில், பெரும் மலைத் தொடிர் வெளிகளும் இருப்பதைக் கண்ணாரக் கண்டு உலகுக்கு அறிவித்தார், கலிலியோ. DSSS SS S
இவரது தெலைநோக்காடி, ஏனைய கோள்கள் பக்கமும் திரும்பியது. அங்கு-அமாவாசையை அடுத்து வரும் நாள்களில் தோன்றும் சந்திரனைப் போல் அக் கோள்கள் தென்பட்டன. அதே வேளையில் பால்வீதி யில், கணக்கிலாக்குறு உடுககளையுங் கண்டார்,1610ம் ஆண்டு, ஜனுவரி ஏழாந் திகதியன்று, அவர் தனது
தொலைநோக்காடியை, ஜூபிடர் கோள் முகமாகத்
திருப்பிய பொழுது, அங்கு அதன் நேர் வரிசையில்
மூன்று சிறிய உடுக்கள் இருப்பதைக் கண்டார். அவற்
றுள் இரண்டு உடுக்கள், ஜூபிடரின் கிழக்குப் பக்கமா
கவும், மற்றது அதன் மேற்குப்பக்கமாகவும் இருந்தன. பின்பு அவற்றை நோக்கிய பொழுது, அவை மூன்றும் தம்மிடத்தினினறு இடம் மாறி, ஜூபிடருக்கு மேறறி சையில் ஒருங்கே நினறன. அடுத்த முறை அவற்றைப் பார்த்த பொழுது. மேலும் அவை வேறு இடத்தில் இடம் பெயர்ந்திருதன. இன்னும் ஆராய்ந்தபொழுது, மூன்றுக்கு பதிலாக நான்கு சிறிய உடுக்கள g. டரை வலம் வருகின்றன என்ற உண்மையைக் கணட றிந்தார். அவர் தான் கண்ட இத்துணைக் கோளக ளுக்கு மெடிசியன் (Medicean StaS) உடுக்கள் எனப் பெயரிட்டார். இப் பெயர், அவரது அன்பு மாணவனும்
தாஸ்கனி பிரவுமான கொசிமோ 11 டி மெடிசி (Cosi.
mo II de Medici) GT6ðruarifaðir paDawa.umts f6). Opaway கூரப்பெற்றதாகும். -
இச்சிறு உடுக்கள் பற்றிய தேடல், அவரை மேலும் பல படிகள் முன்செல்ல வைத்தது. இவ்வுடுக்கள் எவை
யாக இருக்கும்?அவை நிலையான உடுக்களும் இல்லை கோள்களும் இல்லை. இவ்வுண்மை தெளிந்ததும் அவை ஜூபிடரின் துணைக் கோள்களான சந்திரனகள் என முடிவு செய்தார், a sálaí), Burr. புவியைப் போல் ஜூபிடரும், தனக்கென ஒன்றல்ல நான்கு சத்திரன் களைக் கொண்டிருக்கிறது என்ற உண்மை புலப் பட் டது. இவ்வுண்மையோடு, கலிலியோநி ஏறு விட வில்லை. அச்சந்திரன்கள் தமது தாய்க் கோளை வலம் வர எடுக்கும் காலத்தையும் அவர் அவதானித்த தார். ஒன்று 42 மணித்தியாலமும் ஏனையவை 17 நாள்களும்
தளும் ஆழமான பள்ளங்களும், பரந்த
 

9
தமது தாய்க் கிரகத்தை வலம் வர எடுக்கின்றன என்று அறிந்தார், அவர். அதன் பின்னர், தனது தொலைநோக்காடியைச் சூரியன் பால் திருப்பிய கலி லியோ அதில் பெரும் சூரியப் புள்ளிகள் இருப்பதைக் கண்டார். அத்தோடு, சூரியன் புவியைப்போல் ஏறக் குறைய 28 நாளகளில் தன்னைத் தானே சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதையுங் கண்டார். மேலும், கோப்பனிகாஸ் (Copericus) வலியுறுத்திய கொள் கைப்படி, மேர்க்குரி (Mercury), வீனஸ் Venus செவ் வாய் Mars ஆகிய கோள்களும் சூரியனை வலம் வருகின்றன என்ற் உண்மையை நிலைப்படுத்தியுங்
fl'i. ‘ ` ' இத தகைய அரிய தேடலிற் பெற்ற பேருண்ண்மகள்ள். கலிலியோ உலகிற் பதித்தார். இவரது மேதாவிலா சத்தை நண்பர்கள்' பாராட்டின்ார்கள் போற் றிப் புகழ்ந்தார்கள்; ஆனால் அவருடைய வெற்றிச் செயல் களைக் கண் டு ம, ன ம். பொ: றா த - பதுவாம் பேராசிரியர்கள் சிலர் மனம் புழுங்கி மருண்டனர். அவர்களில் ஒரிருவர், கலிலியோவின் தொலைநோக் காடியைக் கண்ணாற் பராமலேயே அவரை யும் அவரது தேடலையும் வெறுத்தனர்; சிலர் கண்டுங் காணாதவர் போல் எள்ளி நகையாடினர். இவ்வாறு ஒரு சிலர் கலிலியோவை வெறுத்து ஒதுக்கிய போதி லும, அங்கிருநத பேராசிரியர்கள் சிலரும், நண்பர் களும் அவரைக் கைவிடாது பதித்ததோடு, அவர் ஆக்கங்களுக்கும், செயற்பாடுகளுக்கும் ஊககமும் உற் சாகமும் அளித்தனர். ... r
இந்நிலையிலேயே, கலி லியோ தான் தேடிய தேடலின உண்மை ப ற் றி ய அறிக்கைகளையும் தகவல்களையும் கருவிகளையும் இத்தாலி. பிராண்ஸ்ஜேர்மனி ஆகிய நாட்டு அரசர்களு sகும் பிரமுகர்க ளுக்கும் அனுப்பி வைத்தார். அவர்கள் அனைவரும் இவற்றை மன மகிழ்வோடு ஏற்று, அதன். பயன்களை பும் தமது அநு வங்களையும் கணடறிந்தனர்.
இப்பொழுது, கலிலி Bulu T ஐரோப்பாவின் தலைசிறந்த அறி வியல மேதை orów) உயாநிலையை அடைந்த riተ அவரிடத்திற் கலவி பயிலப் பலர், பலநாடுகளில் இருந்: தும் தேடி வந்தனர். என்ன தான் ஒருவர் அதிவுயர் நிலை அடைத்தாலும் நிதானம் தவறக் கூடாது. அதில் மிகக் மிகக கவனம் இருக்க வேண்டும்" நிதா னம் இல்லாத உயர்வு, ஈற்றில் வீழ்ச்சியையே த கும். தற்பெருமையும், அகங்காரமும் அத்தகையோரிடத் திற் குடியிருக்குமாயின், நிச்சயமாக அவர்களது உயர் வுகள் எல்லாம் கீழே சரியவே.செய்யும். இவ்விலக்கு ணத்துக்கு, இலககியமாக கலிலியோ இருந்தார். உயர் நிலை என்ற மணி முடியில் நின்ற கலிலியோவிடம் தம்பெருமையும் அகங்காரமும் கால க தி யிற் குடி கொண்டன. அதனால், தனனை மதிக்காதோரையும், அவமதிக தோரையும அவர் சாடினார்; எள்ளி நகை பாடினார்: தூற் றினார் அவதூறு செய்தார் அ பர்க ரும் விடாது, அவரைத் தாக்கினர் சதி செய்தனர். TTTTC 0S TTTT TTAA ATTTS S 0E TTA SAAAAA AAAA AAAA AAA

Page 22
வாழ்க்கை
அவரை வெறுத்து ஒதுக்கினர். சலிலியோ, தூய சுவி ஷேச (HO1y Bible) ஆணையை அவமதிப்பதாகக் கருதினார்கள் அதன் காரணமாக, தேவாலயத்தவர் களும் மதபீடாதிபதிகளும் மூர்க்கமாக நின்று அவரை எதிர்த்தனர். கலிலியோ இவர்களது செயல்களைக் சண்டு மனந் தளர்ந்து வெருண்டு ஒடவில்ல்ை. அவர் சளுக்கு trint sprit Guy Luso காரியங்கள் செய்தார் ● 5 நீண் டகடிதத்தில் * சுவிஷேசம் அறிவியல் கற்பிக்கத் தோ ன்றவில்லை, ஆனால் அது இரட்சண்தத்துக்கு வழி காட்ட மட்டுமே பொருத்தமானது?" என்ற பொரு ளில் பல கருத்துகளை, தன் எதிரிகளுக்கு எதிராக எழுதினார், கலிலியோ. •
இதனால், ஆத்திரமும் வஞ்சினமும் கொண்ட இவரது பசைவர்கள் ஒன்று கூடி, தேவாலய நீதிமன் றத்தில் இவரை நிறுத்தினர். நீதிமன்றத்தில் வீற்றி ருந்த பெரும்பலான நீதிபதிகளுக்கு அறிவியல் என் றால் என்னவென்ே ,ש தெரியாது. அதனால், "சூரி னைச் சுற்றிப் புவி வலம் வருகிறது. என்ற கொளகை யை சலிவியோ மக்களிடையே அபச்சாரமாகப்பரப் பினார்' என்றும்; பெளராணிகச் கொள்கைகளுக்கு (Hierarchy) எதிரானவர் என்றும் அவர் மீது குற்றப் பத் திரிகை வா சிச்கப்பட் டது. இக்குற்றத்துக்காக, கலிலியோ சிறை செல்ல வேண்டும் அல்லது தன்னு டைய கொள் கையை அவர் விலக்கிக் கொ ள ள வேண்டும் என்று, நீதிபதிகள் தீர்பபளித்தார்கள். கொடுஞ் சிறையில் வாடிடினும், தன் கொள்கையை விடாது நின்றார், கலிலியோ. அதனால் கலிலியோ தன் கொள்கைக்காக எழுபதாவது வயதில், Um (po சிறைக்கு ஆளானார். அங்கு அவர் தனது இறுதி நாள் வரை வாழ்நது மடிந்தார்.
சிறைவாசம் அவருக்குத் துன்பமாக இருந்தது. இருந் தும், அங்கு அவருககுச் சில சலுகைகள தரப்பட்டன. அறிஞர், கவிஞர் போன்ற பெருமக்கள் அவரை அடிக் கடி தரிசிதது வந்தால், அவர் சிறிது மனவமைதி பெற் றார்" அப்பெரு மக்களுள , மாபெருங் கவிஞரான ஜோன் மில்றன் John Milton ஒருவராக இருநதார் சலிலியோ சிறையில் இருக்கும் பொழுது, அவர் மிக வும் நேசித்த அவரது ஒரே மகள் இறந்தாள். அச் செய்தி அவரை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. அதனால், அவருடைய உடல் நலங் குன்றியது; கண் பார்வை இழந்து. கேட்கும் சக்தியையும் அவர் இழந்
öfrn
எந்தக் கண்களைக் கொண்டு வான் வெளி க் தாரகைகளையும் கோள்களையும் தான் கண்டு மகிழ்த் திதோடு, உலக மக்களையும் காண வழி செய் தாரோ அநதக் கண்களுக்கு உரியவரின் கண்கள் ஒளி இழந்து உணர்விழந்து நின்றன,
 
 
 

புதுயுகம் மலர வேண்டும் “大大大+, வாழ்க்கையின் படிகளுக்கோ, அந்தமில்லை. аутор 4604ш9sir . . பெருமை பேச வார்த்தையில்லை. வாழ்க்கையின் வழியில் நாம் வாழ வேண்டும். வாழ்வே அதுதான் என்று போற்றவேண்டும். வாழ்க்கையே நீ என்றும் வாழவேண்டும். வாழ்வினால் வையகம் தழைக்க வேண்டும். போற்றினேன் ար உன் புகழ் ஓங்கவேண்டும். புதுயுகம் இம் மண்ணில் மலரவேண்டும்
-வேணுதாசன்
எழுபத்தெட்டாவது வயதில் (1642ல்), கலிலியோ இந்த உலகை விட்டு நீங்கினார். அவர் ஒரு சிறைக் கைதியாக மரித்ததால், அன்று அன்னாருக்கு ஒரு நடு கல்தானும் நடப் பெறவில்லை. என்னே கொடுமை ஆயினு , இன்று கலிலியோ மனித இனத்தின் மாபெ ரும் புரவலனாக மதிக்கப்படுகிறார். அவரது தேடலும் பதிவுகளும் மனித வரலாற்றில என்றுமகலா நினைவுப் பதிவுகளாகஇடம் பெற்றிருக்கின்றன.
எங்கு அவரது பூசுவுடல் புதைக்கப் பட்டதோ அதே புளொரன்ஸ் (Florence) மண்ணில், சாந்தகுரூஸ்
av Luigi i (35 (Sante Croos Charch) -syö säd, os go வானளாவிய அவரது நினைவா ல ய ம் நிமிர்ந்து நின்று, உலகில் அவர் புகழுடம்பை நினைவுபடுததிக் கொண்டிருக்கிறது. .

Page 23
வாழ்க்ை
- : 1 : ۳ الی :۰۰ w۰:ببینید .
அப்பாவின்
மணியடித்துப் பள்ளிக்கூடம் விட்டான போதி லும், அறுத்துவிட்ட கன்றுக்குட்டி மாதிரி வீட்டுக்கு ஒட, அன்று அவனுக்கு மனமில்லை. புத்தகப் பையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு, கொஞ்சம் யோச னையாகவேதான் நடந்தான்.
காலையில் வீட்டைவிட்டு வரும்போது, அப்பா வுக்கும் அம்மாவுக்கும் சண்டை எப்படி ஆரம்பித்த தென்றே சரியாய்த் தெரியவில்லை.
அவனாகத் தனியே உட்கார்ந்து கொண்டு காகி
தத்தில் கத்திக் கப்பல் செய்து கொண்டிருந்தான்இல்லை. செய்ய முயன்றுகொண்டிருந்தான்.
மத்துப்போட்டு கடையும்போது மோர் சுழல்வது போல், கொஞ்சநேரமாகவே அம்மாவுக்கும் அப்பா வுக்கும் இடையில் ஏதோ பொருமிக்கொண்டிருந் தது. இன்னதுதான் என்று சரியாய்த் தெரியாமல் வார்த்தை தடித்துக்கொண்டே போயிற்று. அப்பா வின் குரல் சற்று உரத்திருந்தது; அம்மாவின் குரலோ 7 அறுத்தது தெரியாமல் ரத்தம் துளிக்கும் கத்தியின் கூர்மைபோல், நயத்திருந்தது.
திடீரென்று நாற்காலியை முரட்டுத்தனமாய்ப் பின்புறம் தள்ளிக்கொண்டு எழுந்து, தோள் கடை யில் குறுகிய கழுத்துடன், அம்மாவை நோக்கி அப்பா வீச்சுநடை போட்டுக் கொண்டு வந்தபோது தான், கனவு கண்டு விழித்தவன்போல், அவனுக்குச் சுற்றுப்புற விவகாரங்களின் நினைவு வந்தது.
அம்ம்ா ஏதோ துணியின்மேல் த லை யை க்
கவிழ்ந்து கொண்டு தைத்த வண்ணம், பாணங் களை விட்டுக்கொண்டிருந்தாள் : அப்பா தன்னை நோக்கி வருவதைப் பார்க்கையிலேதான், அவளுடைய கண்கள் பெரிதும் பெரிசாயின; பயத்தினால் விழி வெள்ளைகள் கிறுகிறுவென்று சுழன்றன. 'எல் லையை மீறி ஏதோ வார்த்தையைக் கொட்டிவிட் டோம்" என்று, அவளுக்கே அப்போதுதான் புலனா யிற்று. அப்பாவின் கோபத்தைப் பார்த்ததும், அவள் உடலெல்லாம் வெலவெலத்துத் துணிமாதிரியாகிவிட் டது. முன் மயிர் நெற்றியில் சரிய, கடற்கரையோ ரத்தில் வளர்ந்த சவுக்குப் புதர்போல் அடர்ந்த புருவத்தினடியில் இயற்கையிலேயே மஞ்சள் பூத்த மேட்டுவிழிகள் பளபளக்க, மூக்குநுணியும் அதனடி யில் புது மீசையும் துடிதுடிக்க, அப்பா பல்லைக் கடித்துக்கொண்டு, நேரே பட்டாளத்து லாரி மாதிரி அம்மாவை நோக்கி வந்தார்.
"இல்லை, வேண்டாம்! வேண்டாம்!ஐயோ!...”* என்று கத்தக்கூட நேரமில்லை; குரல் தொண்டையில்
(6
(
s
 
 

1fᎧᏠ Ꮭ
உறைந்து போயிற்று.
அப்பா நேரே வந்து அம்மாவின் முதுகில் ஓங்கி ஓர் அறை அறைந்தார். '.
*கிறீச்!" என்று ஒர் அலறல் போட்டு, அம்மா ர்வர் ஒரமாய்க் குப்புற விழுந்தாள்.
** அம்மா . அம்மா’’ என்று கூக்குரலிட்டுக் காண்டு, இவன் போய் அவள்மேல் விழுத்தான். ஜப்பா ஒருமுறை இவர்கள் இருவரையும் வெறித்துப் ார்த்துவிட்டு, வழியில் கிடந்த தையல் சட்டத்தை ம், ஒன்றிரண்டு பாத்திரங்களையும் உதைத்துத் 5ள்ளிவிட்டு, வாசற் கதவைப் படாரென்று சாத்
க்கொண்டு, வெளியே போய்விட்டார்.
அம்மா மெல்ல எழுந்திருத்தாள்.
அம்மாவைப் பார்க்கச் சஹறிக்கவில்லை. தலை யிரும் துணியும் அலங்கோலமாய்ப் போயிருந்தன. 1லது கையில் ஒரு வளையல் உடைத்து, இசை கடாய் மணிக்கட்டில் கீறி, ரத்தம் பீறிட்டுக்கொண் ருந்தது. அம்மா வாயை திறந்து அழவேயில்லை: பொய்’க் கன்றுக்குட்டியை மடியில் முட்டவிட்டுத் தருவில் பால் கறக்கும் பால்காரனின் பசுவைப் பால், அம்மாவின் கண்களில் கண்ணிர் தாரை ாரையாய் வந்துகொண்டிருந்தது. அவள் இரண் டாரு தடவை முன்றானையால் கண்களை த் டைத்துக் கொண்டாள். ஆனால் கண்ணிர் நிற்க வில்லை. அது துளித்துக்கொண்டேயிருந்தது; கண ணவென்று நெருப்பு மாதிரி கொதித்தது அந்தக் ண்ணிர். அம்மா அப்புறம் அதைத் துடைப்பதை ம் நிறுத்திவிட்டாள். தன்னிச்சையாக அது வழிந்து காண்டேயிருந்தது. அதோடு அவள் எழுந்திருந்து ளையல் துணுக்கையெல்லாம் சீராய்ப் பொறுக்கி ாசலில் எறிந்துவிட்டு, இவனுக்குத் தலையை வாரி, பாட்டிட்டு, சொக்காயும் நிஜாரும் போட்டுவிட்டு, த்தகப் பையைத் தோளில் மாட்டிவிட்டு, இவனைப் ள்ளிக்கூடம் போகத் தயார் செய்துவிட்டு, அவள் ாத்திரம் சமையல் உள்ளுக்குள் போய் முன்றா னயை விரித்துக் குப்புறப் படுத்துவிட்டாள்.
சமையல் உள் வாசற்படிக்கு அந்தப் பக்கம் ஒரு ாலும் இந்தப் பக்கப் ஒரு காலுமாய். இவன் தயங் த் தயங்கி நின்றான் அவளைத் தேற்ற ஆயிரம் யாசனைகள், இவனது உள்ளத்தில் எழுந் த ன ஆனால், வெட்கமும் வார்த்தைகளும் வந்து தொண் டயை அடைத்தன. அம்மாவை இப்படி விட்டுப் பாக, அவனுக்கு மனம் வரவில்லை.

Page 24
22
"போடா! பள்ளிக்கடத்துக்கு நேரமாயிடுத்து.
லஜ்ஜையினால் முகம் சிவக்க, குனிந்த தை யுடன் அவன் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினான்.
இப்போது வீட்டுக்குத் திரும்பவேண்டும்.
அவன் வீட்டில் சண்டை நடக்கிறதே என் கவலை கொஞ்சங்கூட இல்லாமல், தெருவில் ஜ6 நடமாட்டம் வழக்கம்போல் நிறைந்துதான் இரு தது. தெருவிலே பெரிய வர்களும் ஆண்களும் வா பப் பெண்களும், பேசிக்கொண்டும் சிரித்து இடி துக் கொண்டும் சென்றார்கள். மோட்டாரும் வண்ட களும் பறந்தன. ஒரு ஜட்கா வண்டிக்காரன், தன் வண்டி ஓடிக்கொண்டேயிருக்கையில், சாட்டைக் கபூ யைச் சக்கரத்தின் பட்டைகளுக்கிடையில் கொடுத் *கடகட என்று சத்தம் உண்டுபண்ணி, குதிரையை ஜோராய் விரட்டினான். அவனுங்கூடத் தமாஷரய் தான் இருந்தான்.
பெரிய கூடைபோல் ஒரு முண்டாசு கட்டி இறுதா மீசையை ஷோக்காய் முறுக்கிவிட்டிருந்தான் அந்த ஜட்கா வண்டிக்காரன்.
ஜட்கா வண்டிக்காரனின் மீசையைப் பார்த்ததும் இவனுக்கு அப்பாவின் மீசை நினைவு வந்தது உடனே சண்டையின் ஞாபகமும் கூடவே வந்தது முகம் மறுபடியும் தொங்க ஆரம்பித்து விட்டது ஏனென்றால், வீட்டில் சண்டை வந்ததே அப்பா வின் மீசையால்தான். நடந்ததெல்லாம் இப்போது தான் இவனுக்குச் சரியாய் ஞாபகம் வந்தது. இவன் காகிதக் கப்பல் செய்வதில் முனைந்திருந்த போதிலும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் நடந்த தர் கத்தை, இவனது உள்நினைவின் ஒருபாகம், இவன் மனதிலே பதிவு செய்து கொண்டிருக்கிறது.
ஆம் இப்போதுதான் எல்லாம் ஞாபகம் வருகி Ol.
அப்பா சலூனுக்குப் போய் மயிர்வெட்டி கொண்டு, புதிதாய் மீசை வைத்துக்கொண்டு வ தார். மெல்லியதாய் பென்சிலால் கோடு கிழித்தா போல், ஒரு துளிர் மீசை. அப்பா கண்ணாடிக்கெதி ரில் உட்கார்ந்து கொண்டு, அதைத் தொட்டு தொட்டு, நுனியை முள்ளாய் முறுக்கிவிட்டுக் கொண் டிருந்தார். அப்பா படும் சிரமத்தைப் பார்க்க இல் னுக்கே வேடிக்கையாயிருந்தது. இவன் பெரியவனாய் போனால், இவனுக்குக்கூட மீசை வைத்துக்கொள் ளத்தான் இஷ்டம். இப்போதேகூட வைத் து கொள்ள இஷ்டம்தான்; ஆனால், ரோமம் முளைக் மாட்டேனென்கிறதே!
Kor என்றாலும், அம்மாவுக்கு அது வேடிக்கைய யில்லை, ஏனோ தெரியவில்லை. என்னவோ மொன

r
வாழ்க்கை
மொண என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
**பால்காரச் சின்னான் மாதிரி - விறகுவெட்டி வேலன் மாதிரி. பிராம்மணாளாய் லட்சணமாய் இருக்கப்படாதோ-போயும் போயும் புத்தி இப்ப டியா போகணும் முகத்திலே கொடூரம் வழியறது." என்று அம்மா என்னென்னவோ சொல்லிக்கொண்டி
ருந்தாள்.
அப்பா சிரித்துக்கொண்டு, இதையெல்லாம் விளையாட்டாய் எடுத்துக் கொண்டு, மீசை யை முறுக்கிவிட்டுக் கொண்டேயிருந்தார். ஆனா ல், அம்மா படி ப் படி யா ப் த் தை ரிய மா ய் மீறிக் கொண்டே வந்து, அப்புறம் 'கள்ளப்பார்ட்டு மாதி ரியிருக்கு; இந்த ராட்சஸ முழிக்கும் மீசைக்கும் சகிக்கவில்லை-பட்டாணித் துலு க் கன் மாதிரியி ருக்கு." என்று புதுப்புது “மாதிரி"களையெல்லாம் அடுக்க ஆரம்பித்ததும், அப்பாவுக்குச் சிரிப்பு எல் லாம் பறந்துபோய், கண்களில் சிவப்பு நாம்புகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. அப்புறம் என்ன? அவ் வளவுதான்-அம்மாவின் மூதுகிலே 'பளிர்” என்று அறைந்தான் .
'அரே தம்பி-இவ்வளவு பெரிய பிளாட்பாரம் கட்டிவிட்டிருக்காங்களே- அது போ த ல் லை யா உனக்கு? ஏன்? மோட்டாரில் விழுந்து சாவணும்னு இஷ்டமா? மாட்டிக் கொண்டால், ஆள் 'அட்ரெஸ் இல்லாமல் போயிடுவையே! பொறுக்கிறத்துக்கு எலும்புக்கூட அகப்படாதே-ஏண்டா தம்பி, உன் உடம்பிலே எலும்பு இருக்குதா? பம்பிளிஸ் நார்த்தம் பழம் மாதிரியிருக்கையே!-'
இவ்வாறு, கோபிப்பதுபோல் அபிநயித்துக் கொண்டு, இவனை ஒரு போலீஸ்காரன் அலக்காய்த் தூக்கி, பிளாட்பாரத்தில் ஏற்றிவிட்டு, கன்னத்தைச் சலுகையாய் நிமிண்டி அனுப்பினான்.
ஆமாம், இனிமேல் 'அட்ரெஸ் ஒன்றை ஒரு சீட்டில் எழுதி ஜேபிக்குள் போட்டுக்கொள்ள வேண் டும். அது துண்டு காகிதமாயிருந்தால், கீழே விழுந் தாலும் விழுத்துவிடும். ஒரு குண்டூசியைக் கொண்டு மெடல் மாதிரி அதைச் சொருகிக்கொள்ள வேண் டும். வாத்தியாரைக் கேட்டால், கொடுப்பார் கொடுப்பாரா? 'ஏன்? என்னத்துக்கு" என்றுதான். கேட்பார்.
*நான் செத்துப்போனால், என்னை வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாமா? அதற்குத் தான்’ என்று சொல்லவேண்டும்.
சாவைப் பற்றிய எண்ணம் அவனது சிந்தனைத் தொடரில் புகுந்ததும், யோசனைகள் இன்னமும்
ரொம்பச் சுவாரஸ்யமாகி விட்டன. சாவதானமாய்ச்

Page 25
aut pdiamas
LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL
சித்தனையில் மூழ்கியவண்ணம், குனிந்த தலையும் தளர்ந்த நடையுமாய் தடக்கலானான், தடையின் தழதழப்பில், கொழு கொழுப்பான அவனுடைய கன்னத்துச் சதை அதிர்ந்தது.
என்னவோ செத்துப்போவது என்று கேள்விப்பட் டிருந்தானேயொழிய, செத் துப் போனவர்களைப் பார்த்த ஞாபகமில்லை. செத்துப்போனால் பேச்சு மூச்சு இருக்காது, செத்துப்போனவர்கள் திரும்பவும் எழுந்திருக்கமாட்டார்கள் என்று கேள்வி.
ஆனால், இப்போது சட்டென்று, பலநாளைக்கு முன் ஒன்று நடந்ததே அது ஞாபகம் வந்தது.
இது மாதிரிதான், பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தான். வரும்வழியில், Gasnaab குளம்-சுற்றி இரும்பு கிராதி போட்டிருந்தது; அது கூட இதோ வந்து விட்டது-அதன் ஒரு துறையின் படிக்கட்டில் ஏகப்பட்ட பேர் ஒன்றாய்க்கூடி நின்று கொண்டு, நீரைச் சுட்டிச் சுட்டிக் காண்பித்துக் கொண்டு, வார்த்தை புரியாமல் இரைச்சல் போட் டுக்கொண்டிருந்தார்கள்,
என்ன கப்பாலா? திமிங்கிலமா?
அந்தக் கூட்டத்திலே இவனும் இடித்துப் புகுத்து கொண்டு, ஒருவனுடைய முழங்கையடியில் அரைக் கணநேரம் தெரிந்த சந்து வழியாய், திணறிக் கொண்டு ஒற்கைக் கண்ணைச் சாய்த்த வண்ணம் , உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்றான்.
பாசிப்பச்சையேறிய தண்ணீரில் ஒரு வெள்ளை வேஷ்டிக் கொப்புளம் (உள்ளே காற்றுப் புகுந்து கொண்டதால் உண்டான கொப்புளம்) மி தந் து கொண்டிருந்தது. பூ! இவ்வளவுதானா? இதுக்கா இத் தனை அமக்களம்! இதை விடப் பெரிய கொப்புளம் இவனால்கூடப் பண்ணமுடியுமே! இன்னும் கொஞ் சம் கழுத்திலே சுளுக்கேற, தலையை நீட்டிப் பாரித் தான். வேஷ்டிக் கொப்புளத்தை ஒட்டினாற் போல் ஒரு கைமுஷ்டியும் தென்பட்டது. நெருக்கிக்கொண்டு பார்த்தான். கனத்த மயிர் தெரிந்தது.
இன்னமும் சரியாய்ப் பார்ப்பதற்குள், இடுப்பு மரத்துவிட்டது.
பாவமே! சின்னப் பையன் மாதிரியிருக் ـاع** குதே!...”*
'படி சறுக்கியிருக்குப்பா!...”
"படிதான் சறுக்கித்தோ.வீட்டிலே கோபம் பண்ணிக்கிட்டு வந்து விழுந்துட்டானோ?..”*
**இந்தக் காலத்துப் பசங்களை என்னன்னு சொல்றது! பிறக்கிறபோதே, சாவுக்குக்கூடப் பயப்

23
படமாட்டேன்றாங்க.நெஞ்சு அவ்வளவு துணிஞ்சு போச்சு."
'ஐயையோ...'
அந்த வீறல் அங்கே இருந்த அத்தனைபேர் உள் ளத்தையும் உடலையும் ஓர் உலு க்கு உலுக்கிவிட் டது. ஏன் உலுக்காது? பெற்ற பிள்ளையை இரண்டு நாள் இரவும் பகலுமாய்த் தேடித் தேடி அலைந்து ஏற்கனவே உள்ளம் நைந்திருக்கும் தாய், இப்போது திடீரென்று அவனைப் பிரேதமாய்க் காணுகையில் படீரென்று உடையும் அவளுடைய இதயத்தின் விரி சலினின்று வெளிப்படும் வீறலல்லவா அது? தாயுள் ளத்தின் பிரளயமல்லவா அது! :
அந்த வீறலைக் கேட்டுப் பயந்து அங்கேயிருந்து வீட்டுக்கு ஓடிவந்த ஓட்டத்தில் இவனுக்கு ஏற்பட்ட படபடப்பு அடங்கவே, அரைமணி நேரமாயிற்று. சாவைப் பற்றி அவனுக்கு அவ்வளவுதான் தெரியும்.
திடீரென்று ஒரு பயங்கரமான எண்ணம் அவன் மனதில் பிறந்தது. பிடரி சில்லிட்டது. நடையையும் மறந்து, சற்று நேரம் அப்படியே நின்றான்.
அம்மா அப்படி கவிழ்ந்து படுத்துக்கொண்டிருந் தாளே, அப்படியே செத்துப்போயிருந்தால்...?
ஜனங்கள் எப்படி எப்படியோ செத்துப்போகி றார்களே! அம்மா அப்படிக் கவிழ்ந்துபடுத்தே செத் துப்போயிருந்தால்...! r
மறுபடியும் நடக்க ஆரம்பித்தான். இப்போது கொஞ்சம் வேகமாகவே நடந்தான் பீதியோடுதான்
இவன் உள்ளே போவான் பின்னாலேயே இவ னுடைய அப்பா ஆபிஸிலிருந்து வந்து நுழைவார். இவன் காப்பி குடிப்பதற்காக, நேரே சமையல் கட் டிலே புகுவான். தான் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பு கையில், அம்மா எப்படிப் படுத்துக்கொண்டிருந் தாளோ அப்படியே இப்போதும் கிடப்பாள் இரு கைகளுக்கும் இடையில் 'கவிழ்ந்த முகத்துடன்தான் கிடப்பாள். ܩ
* 'அம்மா! அம்மா!'
இவன் அம்மா-அம்மா என்று கூப்பிட்டுக் கொண்டே, அம்மாவை மெல்லப் புரட்டி நிமிர்த்து
வான்.
புரட்டி என்ன பிரயோசனம்? வெறுமையே உடல்தான் துவஞம், அன்று ஒருநாள் ஒட்டலிலிருந்து அப்பர் வாங்கிக்கொண்டு வந்தாரே அல்வாத்துண்டு, அந்த மாதிரி தளதள என்று துவஞம்:

Page 26
24
அம்மாவின் உடம்பு ரொம்பவும் மிருது; இது அவனுக்குத் தெரியும். அன்றைக்கு ஒரு தடவை இவ னுக்கு வாயில் நுழையாத பெயருடன் உயர்ந்த ரக மான ஒரு காய்ச்சல் அடித்ததே, அப்போது இவனை மார்மேலும் தோள்மேலும் மடிமேலும் போட்டுக் கொண்டு, சீராட்டினர் யார்? அம்மாதானே? இனி மேல் சீராட்ட ஒருவரும் கிடையாது.
அப்பா உள்ளே வருவார். என்னடா?...”
அவன் கண்களிலிருந்து சிந்தும் அலட் சி ய ம் வெறுப்பு இந்த இரண்டும் சேர்ந்த தீயிலே, அப்பா ஏன் இன்னமும் எரிந்துபோகவில்லை? இனிமேல் இவ னுக்கு அம்மா இல்லை; அம்மாவைக் கொன்றதால், அப்பாவும் இல்லை,
இவன் நிர்க்கதியான குழந்தையாகிவிடுவான் அப்படியே எழுந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு, வீட்டுக்கு வெளியே போய்விடுவான்.
எங்கே? அதுதான் தெரியவில்லை" எங்கே? எங் கேயாவது போகிறது. தாயும் தகப்பனுமில்லாத குழந்தைக்குச் சாதம் போட, எத்தனைபேர் காத்தி ருக்கமாட்டார்கள்?
ஆனால், அவன் உலகத்தை வெறுத்திடுவான்; அப்படியென்றால் என்ன?’ என்று மனத்துக்குள்ளே. ஒரு குட்டிக் குரங்கு கேட்டது. அது என்னவோ! ஆனால், அவன் உலகத்தை வெறுத்து விடுவான், அம்மா சொன்னாளே துருவன் கதை, அதுமாதிரிபிரகலாதன் கதைகூட, அம்மா சொல்லியிருக்கி றாள்: “இரணியாய நமஹ." துருவனாகி விட லாமா? பிரகலாதனாகலாமா? துருவனாவதுதான் மேல், துரு வ னா னா ல் நட்சத்திரமாகிவிடலாம்:
மேலேபோய் "மினுக்கு மினுக் கென்று மினுக்கல்ாம்,
ஆனால், அவன் வீட்டுக்குள் நுழைந்ததும், எல் லாம் பெரிய ஏமாற்றமாயிருந்தது. அம்மா சமைய லறையில் செத்துக்கிடக்கவில்லை. கூடத்தில் பீரோக் கண்ணாடியெதிரில் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டு தலைவாரிக் கொண்டிருந்தாள். அம்மா தான் ஏகமாய் * மினுக்கிக் கொண்டிருந்தாள்.
சோப்புப் போட்டுக் கழுவி வெளேரென்றிருந்த முகத்தில் லேசாய்ப் பவுடர் பூசி, நெற்றியிலே பச் சைக் கலர் குங்குமப் பொட்டு வைத்திருந்தாள்.
இன்றுவரையில் அவன் பார்த்திராத அவ்வளவு எண்ணெய்ப் பளபளப்பு வடியும் வெண்பட்டு ஜாக் கெட்டும் அவள் அணிந்திருந்தாள். மார்பிலே புடவை
 
 

வாழ்க்கை
======డి.
மீது ஒரு "புரூச் "-புத்தம் புதிசு; கல்லிழைத்தது: ஒளிவீசும் தங்க "புரூச்-அணிந்திருத்தாள். அப்பா புதிசாய் வாங்கிக் கொண்டுவந்து தத்திருப்பார். பக் கத்து அறையிலிருந்து அப்பா கூடத்துக்கு வந்தார் அப்பாக்ட *ஜோராய் டிரஸ்" பண்ணிக்கொண்டிருந் தாா,
நேரமாயிடுத்து-இவனுக்குச் சாதத்தைப் போட் டுத் துரங்கப் பண்ணு.”*
"கூடக் கூட்டிக்கொண்டு போவோம்!’ என்று, சிரித்துக்கொண்டே அம்மா சொன்னாள். அவளிடம் கோபத்தையே காணோம்.
"ஆமாம், கூட ஒரு நாய்க்குட்டியிருந்தால் அதை யும் கூட்டிகொண்டுவா.இது அ ங் கே போ னால் வழியும்-திரும்பி வருகிறபோது, எவ்வளவு நாழியா. கிறதோ என்னவோ! .பஸ் அகப்படுகிறதோ இல்
லையோ! நடந்து வருகிறோமா என்னமோ! சுருக்கத் துரங்கப்பண்ணு.
அம்மா இவனுக்குச் சாதம் ப்ோட்டாள். "சமத்தாப் படுத்துண்டு தூங்குடா, கண்ணு முனியம்மாளைத் துணைக்கு வந்து படுத்துக்கச் சொல்றேன்.நாங்களெல்லாம் பத்து மணிக்கு வந்துடு வோம்..”*
இவன் வாயைத் திறந்து, ஒரு வார்த்தை பேச வில்லை. கட்டிலில் பேர்ய்க் குப்புறப் படுத்துக்கொண் டான். அவனுக்குப் பயங்கரமான ஆத்திரமும் அகு யையும் உண்டாயின, அந்த உள்ள எழுச்சியில் வயிற் றைக் குமட்டி வாந்திகூட எடுத்திடுவானோ என்று தோன்றியது. பல்லைக் கடித்துக்கொண்டு, கண்ணை இறுக மூடிக்கொண்டான். இப்போது தனக்கு அப்பா மேல் அதிகக் கரிப்பா, அல்லது அம்மாவின் மேல் தான் அதிகக் கரிப்பா என்று அவனுக்கே புரிய வில்லை.
அம்மாவும் அப்பாவும் புறப்பட்டுவிட்டார்கள். ‘போய்வாறோம். சமத்தாயிரு” என்று மறுபடியும் ஒரு தடவை விடைபெற்றாள் அம் மா. இவன் கவிழ்ந்து படுத்தபடியே, 'உம்' என்று முனகி" கடைக் கண்ணால் பார்த்தான். அம்மா முன்னே" அப்பா பின்னே நடந்தார்கள். அப்பா மீண்டும் ஒரு முறை இவனைத் திரும்பிப் பார்த்தார். அடே-ே! இத்தனை நேரமும் இவன் கவனிக்கவேயில்லை. அப் பாவின் முகத்திலே புதிதாய் முளைத்திருந்ததே அந் தத் துளிர் மீசை, அது.அதை இப்போது காணோம்;

Page 27
வாழ்க்கை
நவீன அழகிய டிசைன்
இன்றே எமது ஜாவலரிக்
For Quality Jewellery
Our Sovereign Gold (
Your Order Exec
No. 34, SEA STREET | COLOMB0-11.
SLLLTLSLTLSLSLSLSSSLLLL0LSAALeL S STkYLLLLSLSL LSLATSMLMLTSGGSASA LG M TTSkSqSMSSSLSLMSSLSLMLSSSLLLSLLLLLLGLC LML MLTTAAA AA AAAASSAMSMLSLLLSLCCSLSLSLqSASqSALA ALA qqqq qqqq SMLSAMASAq qqqS LTL LL LLLLL qSqqMqSASA qLqSqqqqSS LLLSLS LLLLL TAqAqALASA SAAAAA ALLLLLSS M S Se LSLLMSLM LLL LLTLSL ALAqSqSC S TMLASqLSLLLeSe L S SLLSLLLAALHS
 
 
 

உறுதியுடனும்
உத்தரவாதத்துடனும்
பெற்றுக்கொள்வதற்கு
கு விஜயம் செய்யுங்கள்
Highclass
Workmanship
Ornament Are
Guaranteed
cuted Promptly

Page 28
சி. தனப ாலசிங்கம்
அப்போது கொழும்பு நகரிலே 'இலங்கைப் பல் கலைக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் தமிழ் துறைத் தலைமைப் பதவிக்கு பிரபோத சைதன் யாவே ஏற்றவர் என்ற சுருத்தில் கொழும்பு விவே கானந்த சபையாரின் சார்பாக அப்பதவியை வந்து ஏற்கும்படி அழைப்பு வந்தது. துறவியாவதற்கு வேண் டிய கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தமையால் அவர் பிற இடங்களுக்குச் செல்லமுடியாது. 67äir பதை சுட்டிக்காட்டி சுவாமி சர்வானந்தர் இலங்கை அன்பர்களுக்கு கடிதம் எழுதினார்.
1924ம் ஆண்டு சித்திரை பெளர்ணமி யன்று சுவாமி சிவானந்தர் முறைப்படி பிரபோத சைதன் யாவுக்கு ஞான உபதேகம் செய்து துறவறப் பெய ரான ‘சுவாமி விபுலானந்தர்' என்னும் நாமத்தைச் சூடடடினார். சுவாமிகள் முற்றும் துறந்த முனிவ ரானதை சகலரும் பாராட்டினார்கள்.
இலங்கை திரும்ப இருந்த நேரத்தில் திருப்பா திரிப் புலியூரின் ஞானியார் மடாலயத்தில் நடை பெற்ற ஆண்டு நிறைவு விழ்ாவில் கலந்து தலைமை தாங்கி சிறந்தவிரிவுரை நிகழ்த்தினார். 1924ம் ஆண்டு மதுரைத் தமிழ் சங்கத்தின் ஆண்டு நிறைவு விழாவில் சு ல ந்து நாடகத் தமிழ்பற்றி சிறந்த சொற்பொழிவாற்றினார். அதில் செகஸ்பியரின் நாடகங்களை மூலமாகவும் சிலப்பதிகாரத்தில் விளங்கும் முடிவுகளையும் ஒரளவு விளக்கும் வகை யில் 'மதங்க சூளாமணி" என்னும் நாடக நூலை இயற்றினார். அந்நூலை மதுரை தமிழ் சங்கம் வெளி யிட்டது.
பெரும் புகழ்பெற்ற சுவாமி விபுலானந்த அடி களை இலங்சை மக்கள் தரிசிக்க விரும்பினார்கள். அழைப்பும் விடுத்தார்கள். அழைப்பை ஏற்ற சுவாமி கள் இலங்கை திரும்பினார். கொழும்பு விவேகானந்த சபையார் அவருக்கு மகத்தான வரவேற்பு அளித் தார்கள். அவ்விழாவில் அடிகளார் "யாக்கை நிலை யாமை" பற்றி அரியதொரு சொற்பொழிவாற்றி னார். அடிகளார் இலங்கையெங்கும் சென்று சொற் பொழிவாற்றினார். அந்நேரத்தில் யாழ்ப்பாணத்தில்
 

வாழ்க்கை
LSLSSSSTSLSL MLMLSSSLSLLLLSLLLLLLGLS SLSLSLSLSLSL LSLMM LLTLLSLLLSLGSSSSSSSSTLSSSLSSeeSSSSSSSSS Y.
2) Gl
(சுவாமி விபுலானந்தர்)
உள்ள மாணவர் காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் நடக் கும் மாணவர் மாநாட்டுக்கு தலைமை தாங்கும்படி விபுலானந்தஅடிகளாரை அழைத்தார்கள்.சவாமிகளும் அழைப்பை ஏற்று அவ்விழாவுக்கு தலைமை தாங்கி மாணவர்கள் எதிர்காலத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற அரியதொரு சொற்பொழிவாற்றி னார்கள். பின்பு யாழ்ப்பாணத்தில் பல பொது மேடைகளில் அடிகளார் சொற்பொழிவாற் றினார்" எல்லாமேடைகளிலும் ஆறுமுக நாவலரின் பணிகளை ஏற்றிப் போற்றினார்.
கிழக்கிழங்கையில் உள்ள இராமகிருஷ்ணமிஷன் பாடசாலைகளை நிர்வாகம் செய்யும் பெரும் பொறு ப்பு சுவாமி விபுலானந்திரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றை அவர் திறம்பட நிர்வகித்ததும் அல்லா மல் பு தி தா க தமது சொந்த ஊரான காரை தீவில்பெண்களுக்கென்று தனியாக *சாரதா வித்தியால யம்" என்ற பாடசாலையையும் கல்லடி உப்போடையில் தமது குருநாதரின் பெயரால் 'சிவானந்த வித்தியா லயம்" என்ற கல்லுரியையும் ஸ்தாபித்து அவற்றின் வளர்ச்சிக்காக அயராது பாடு பட்டார். சிவானத்த வித்தியாலயத்தில் அதிபர் பொறுப்பையும் தாமே ஏற்றுக்கொண்டார். தன் வாதியத்தையும் பாடசாலை யின் வளர்ச்சிக்கே செலவிட்டார்.
இத்துடன் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியா லயம் ஆகியவைகளை நிர்வகிக்கும் பொறுப்பும் சுவாமி விபுலானந்தரிடமே ஒப்படைக்கப் lull-s அடிகளாரை கிழக்கிலங்கை கல்வித்துறை ஆய்வுக்குழு வின் தலைவராக அரசாங்கம் நியமித்தது. இதன் பயனாக கிழக்கிலங்கையில் ஊர்கள்தோறும் பள்ளிக் கூடங்கள் ஏற்பட்டன. புலவராக பயிற்றப்பட்ட ஆசிரியராக, பட்டம் பெற்ற விஞ்ஞான ஆசிரியராக துறவியாக விளங்கிய விபுலானந்த அடிகளார் தமக் களிக்கப்பட்ட அத்தனை கடமைகளையும் ‘என் கடன் பணி செய்வதே" என்ற நிலையில் வாழ்ந்து காட்டி
G恋了FTrT。

Page 29
வாழ்க்கை
மதுரை தமிழ் சங்கத்தினர் டாக்டர் உ. வே. சாமிநாதய்யருக்கு பொற்கிழி வழங்கிய விழாவில் இலங்கைப் புலவர்களின் சார்பில் கலந்துகொண்டு மறுநாள் அரசாங்கத்தில் அரியதொரு சொற்பொழி வாற்றினார். சிதம்பரத்தில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவும் பொருட்டு 1927ம் ஆண்டு இராமநாதபுரத்து அரசர் தலைமையில் அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அக்குழு அறிஞர்களின் கருத் தைக் கேட்டது. அக்குழுமுன் சுவாமி விபுலானந்த அடிகள் தோன்றி பல்கலைக்கழகத்தின் இன்றியாமை யைப் பற்றி விளக்கினார். அதன் பயனாய் சிதம்பரத் தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகய நிறுவப்பட் டது. 1927ம் ஆண்டு கண்டி சைவம கா சபையின் ஆண்டு விழாவுக்கு தலைமைதாங்கி அரியதொரு சொற்பொழிவாற்றினார்.
திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வ ரத்துக்கருகாமையில் இந்துக்கல்லூரி என்னும்பெயரில் ஒரு ஆங்கிலக் கல்லூரியை நிறுவினார். அதனை வளர்க்கும் பொருட்டு தன்னிடமிருந்த மற்ற எல்லாப் பொறுப்புகளையும் வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு அடிகளாரே இந்துக் கல்லூரியின் அதிபர் பத வியை ஏற்று கல்லூரி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்
del f”.
இச்சமயத்தில் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைந்தது. அதன் தமிழ் பேராசி ரியர் பதவியை ஏற்கும்படி அ டி க ளா ரு க் கு அண்ணாமலை அரசரின் வேண்டுகோளும் வந்தது. அதனை ஏற்று 1931ம் ஆண்டு சிதம்பரம் வந்து தமிழ் பேராசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டார். 1933ம் ஆண்டு நடைபெற்ற கரந்தை தமிழ்சங்க ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்கினார். அதே ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் பதவி யைத் துறந்து பொதுப்பணியில் ஈடுபாடு கொண் டார். 1935ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சைவ சித் தாந்த மகாசமாசத்தின் ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்கி அரிய சொற்பொழிவாற்றினார். அத்தோடு சென்னைப் பல்கலைக்கழகத்தால் தமது தமிழ் ஆராய் ச்சிக் குழுவில் ஒருவராக சுவாமி விபுலாந்தரை நிய மித்தார்கள்.
1936ம் ஆண்டில் சென்னை பச்சயப்பன் கல்லூரி மண்டபத்தில் கூடிய தமிழ் கலைச் சொல்லாக்கல் மகாநாட்டில் அடிகளார் தலைமை வகித்துச் சொற் பொழிவாற்றினார். அதன் பயனாய் “கலைச் சொற் கள் என்னும் நூல் வெளிவந்தது.
சுவாமி விபுலானந்தர் 1937ம் ஆண்டு இமயமலை யைக் கடந்து அங்கிருந்து திபெத்து சென்று அங்கி ருந்து பனிமலையைக் கடந்து திரு க் கயிலை மலை யைக் கண்டு வணங்கினார். திபெத்தில் பல இடங்
s
ସ୍ଥି
(5.
 

27
ளில் மகாயன புத்தபள்ளிகளுக்குச் சென்று அவற் றப் பார்வையிட்டார். க யி லைப் பயணத்தை டித்து சென்னை திரும்பிய அடிகளாரைசென்னைப் ல்கலைக்கழகத்தார் தமது தேர்வாளர்களுள் ஒருவ ாக நியமித்தனர்,
மயமலைச் சாரலில் உாள மாயாவதி என்னு டத்திலிருந்து வெளியிடப்படும் ஆங்கில மாத இத ான "பிரபுத்த பாரதம்" என்னும் நூலுக்கு ஆசிரி ராக சுவாமி விபுலானந்தர் நியமிக் கப்பட்டார். தைப் பொறுப்பேற்று நடதத அங்கு போவற்கு ன் சுவாமிகள கொழும்பு யாழ்ப்பாணம், மட்டக் ளப்பு, திருகோணமலை போன்ற நகரங்களுக்குச் சன்று பல கூட்டங்களில் பங்கேற்றார். பின்பு இம மலைச் சாரலுக்குப் போய்விட்டார். இரண்டு ஆன கள் சுவாமிகள் "பிரபுதத பாரதததுக்கு" ஆசிரியராக ருந்து தமிழ்மொழியில காணபபடும் அரி. உண் மகளை ஆங்கிலததில் கடடுரைகளாக எழுதி வெளி ட்டார். இநதப் பணி தமது இசைத்தமிழ் ஆராய்சி க்கு இடைஞ்சலாக உஎ விதை உண நத அடிகி ால் அப்பணியைத் துறந்து தமிழ்நாடுவந்து 8 மாதங் ள் தமிழக மெங்குட சுமறுபடயணம் செய்து தமது சைத் தமிழ் ஆராய்ச்சிக்கு வேண்டிய செய்திகளைச் சகரித்துச் கொண்டார்.
இந்நிலையில் 1943ம் ஆண்டு இலங்கை பல்க லக்கலகத்தின் தமிழ் \பேராசிரியர் பதவியை ஏற்கும் டி வேண்டுகோள வந்தது. அடிகள்ாருக்கு ஏற்க னமில்லாதிருந்தும் அன்பர்களின் வற்புறுத்தலின் பரில் 1943ம் ஆண்டு இறுதியில் அப்பதவிவை ஏற் க் கொண்டார். தமிழ் \பேராசிரியர் பதவியை ஏற் கிகொண்டதன் பின மற்றும் பல பொறுபுக்களும் டிகளாரை வந்துசேர்ந்தன. கல்வித்துறை பாடநூம் ழு, தேர்வுக்குழு, கல்விநிலை ஆராய்ச்சிக்குழு ஆகி வற்றில் உறுபபினராகவும் நியமிக்கப்பட்டார். இப் பாறுப்பெல்லாவற்றையும் திறப்பட நிர்வகித்து லங்கையர் எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்
Tr.
(வளரும்)
படித்து மகிழுங்கள் மழலை என் செல்வம்?
ΑΡαΜά
ஆசிரியர் ஏகாம்பரநாதன்
5:1 அலக்சான்றா றோட்,
கொழும்பு-6.
- zuru i ukuru i u thin .ܕܩܒܒܡܫܝܡ ܕܚܕܝܝܢܝ r an--- ark--··

Page 30
வாப்
( VAAR
S-6öð Ho Lo நேர்மை 56 05) 1.D) ཁ་
ALSMS gAAAAMALLSAMLSSSLLLSLLCLLLLLCL LLLLLLL MAAA AAAA AAAAS S AAAASqSSqSqMLAqAqSAAAAAAASLLMLL SL LLAA AqJSqSLS SLLLLLLSLLLLLSLLLSMAMSLLSLCMSGSME HLeLGGM LMLMS S HeuL SAAqLSHSM qSS LALSGGSLSLSLSLSL
• ጎ SLALS LLLLS S SAS AAALASSSAS S SAASAAAAAAA qqq SqS SASAqqSMSMLSSSLSSSMMSLSLSSLSSL SLSSSSMAAMLLLLLSLSSLLSLSLLSLLLLLLLL LLLLLLLTLLLLSSSLSCSGSLSGSSLSLSSSSSSMLSSLSLLMMSLGSLMLSSSCSqSMSMS M SL LSLLLL GLCCSLS L LC GSLCSqqT LA ATTLLSMSMSqS LeT L SS SSLLLTSALLLSqqqqq AL T LALHHLL SkL LLLLLLLLSLLSLLLSATeL S SLSL0MGGLGGS
துளிகள் .
அட்டையில் அலங்காரம், அகத்தில் வாழ்வின் சாரம் இன்றைய இதழ் இயல் இதனைத்தான் செய்ய வேண்டியுள்ளது வாழ்க்கை இதழில் புலவரை உள் ளேயும் புதுமையை வெளியேயும் காண்கிறோம்.
அறிவும் அனுபவமும் சிந்தனைச் செழுமையும் பேச்சுத் துறையின் பேராளருமான ஒருவரைச் சிறப் பாசிரியராக ஏற்றுக்கொண்ட சிவகங்கா வெளியீட் வாரை பாராட்டுகிறேன்.
--மேமன்கவி
(வாழ்க்கை இதழ் வெளி
சிவகங்க
SWAGANG
98. விவே Gos TC
விவேகானந்த மேடு 98ம், இலக்கத்திலுள்ள சிவக 1. P. L. M. அவர்களால் சங்கர் சன்ஸ் பிரி
அச்சிடப்பட்டு
 
 

LLZKHA )
இவையே வாழ்வின் தலைமை
LMLSSLSLSSL SLT LMLL CSMSLMSMSMGLLLLSSLSLSL AMMMSLSLSLSLS GHuL uLLLLLL L LLLLLS eLMS0LL LLLLLS LS ALLLLLL LS −ത്ത شتملنھ“عسعیحتجسس="میٹاa۔۔۔۔ ۔ ۔ ۔ --۔ ہجبعد س . .
3, 1993 කි් 章
துளிகள் 1.
வாழ்க்கைத் துன்பங்கள் பல அவற்றுள் அறியா மையால் உண்டாகும் துன்பங்கள் சில அறியாமை நீங்கினால் ஆனத்தம் பெருகும் அறியாமை அகற்றும் பணியில் "வாழ்க்கை" இதழ் ஈடுபட்டுள்ளது சிவகங்கா
வெளியீட்டினர் மேற்கொள்ளும் இக்காரியம் மக்கள் தேவையை நோக்கிய சேவையே இதனுடைய வளர் ச்சியும் மக்கள் கையிலேதான் இருக்கிறது.
திக்கவயல் தர்மகுலசிங்கம்,
கருத்தில் இருக்கக்கூடிய கருத்துக்கள் வாழ்க்கை
அனேகம் உண்டு அவற்றைத் தேடி வெளியிடும் ரியில் ‘வாழ்க்கை" இதழ் முனைந்துள்ளது அறிவும் றுபவமும் வாழ்க்கையில் இருபக்கங்கள் இவ்விரு கங்களையும் பார்வைக்கு கொண்டுவரும் வாழ்க் க்கு மக்கள் ஆதரவு என்றும் வேண்டும்.
கே. எம். இராஜேஸ்வரி
பீட்டு விழாவில் சிந்தியவை)
- தர்மு
ബൈിത്ര PUBLICATONS
கானந்த மேடு,
ழம்பு-13,
ங்கா வெளியீட்டினருக்காக வழக்கறிஞர் ப. கதிரவேலு ன்டர்ஸ் 98, விவேகானந்த மேடு, கொழும்பு-13ல் வெளியிடப்பட்டது.

Page 31
t
இருகரம் கூப்பி இருவராய் நி
'5)
'loga 5vadir
IMPORTERS & EXPORTERS lealers in Aluminium, Brass & Co
N 0. 40, Da COOME
(miga
)alers in Alumiinium, Enam
No, 5, Dar
COLOM
“GIjћ90ђ” ( இந்த வையத்து
~്
~് Ananth "
LO EALERS IN O LJD PA
No. 11, Mal
COOM
 
 
 

ASMSAM SeMSLSeeSeMeA SeeM Se MeS SeMe MMMMM e SeMeeLeA M qA AMMeSekMSMee SMSeeSMMMS
TC)
ழ்க்கை' யை வரவே ற்கிறோம்
g Gampang
GENERAL MERCHANTS perware and Cotton Ropes Etc.
m Street O - 2.
Лтрех
e relat s
el... Glass & Plast icc ware ckc . n Street,
BO-1 2.
LI GJ (35 ; STIG GIGGDTD
7లో .’
T°ade "S
'ERS & M.O.C. BCX
í .Nҹ
ban Streef,
B(D-

Page 32
வாழ்வாங்கு வாழ
‘வ ாழ்க்கை
B. S. N
IMPORTERS OF BRE DI LEAVES FREI
276, Wolf COLO
T'phone: 4498.09
dhidi
வையகம் துலங்கு
187. 5TH C.
s Mr.
 
 
 
 
 
 
 
 
 
 

நீ வருக
:
N. QA DQS)
: DI TOBA (CO ? PRINTING MACHINA /
endhal Street, MBO-13,
ROSS STREET, )MBO-11.