கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குன்றின் குரல் 1992.03

Page 1
* எண்பதுகளில் ப * போற்றுதலுக்குரி * ஏன்? எதற்கு?
* பெண்ணடிமை
* மலையக பெண் * எழுத்துத்துறையு rt (3:5T. நடேசய்யர் * மலையக மாதர்
 
 

Dலையக இலக்கியம் ய பெண்மணி
எப்படி?
தீருமட்டும் களும் தலைமைத்துவமும் ம் பெண்களும் நூற்றாண்டு இயக்க முன்னேர் டி
HnufWقه سம்மி, விம்மி விம்மியழுங்குரல் பாய் காற்றே! - துன்பக் ல எங்கள் பெண்களழுத சொல் ரையாயோ?
- மகாகவி பாரதியார்
= EaيقE== →= "== "जी_=
ஆண்டு 11 இதழ் 1
LD m st 92

Page 2


Page 3
ஆசிரியர்
அந்தனி ஜீவா
ஆசிரியர் குழு- G
வண. மரிய அந்தணி C திருமதி வசந்தி சிவசாமி s செல்வி மேனகா பீ. ஏ. . இரா. அ. இராமன் t
l
p5 இணை ஆசிரியர். 4, ul
r ஜே. ஜேஸ்கொடி
பொறுப்பாசிரியர்
* u
பெ. முத்துலிங்கம்
தி d ب
e ଜୋଗ வெளியீடு a
தோட்டப் பிரதேசங்க்ட்கான கூட்டுச் செயலகம் ve
G.
Ul
முகவரி.
குன்றின் குரல் 30. புஸ்பதான மாவத்த, C கண்டி.
 

உலகி மாதர் ஆண்டா தம். .
இந்த உலகி மாதர் ஆண் டில் . . நாம் மலையகத்தின் pæá GLa Lð saf urr sur திருமதி மீனாட்சி அம்மை ாரை நினைவு கூற வ்ேண் டியது நமது கடமையாகும்.
மலையக மக்களின் விழி புணர்ச் சிக்காக கோ. ” டேசய்யருடன் தோட்டம் தோட்டமாகச் சென்று பாடி ம் பேசியும் அவர்களை விழித்தெழச்செய்தவர் திருமதி னாட்கி அம்மையார்.
"சட்டமிருக்கு ஏட்டிலே - நம்மள்
சக்தியிருக்குது கூட்டிலே பட்டமிருக்குது விஞ்சத்திலே
பவர் உருக்குது நெஞ்சத்திலே வேலையிருக்குது நாட்டிலே - உங்க்ள்
வினையிருக்குது வீட்டிலே..."
ன்று அம்மையார் பாடிய "தொழிலாளர் சட்டக்கும்மி ல் பல உன்மைகளை. எடுத்துச் சொன்னார்.
அம்மையார் கோ. நடேசய்யரின் துணைவியார் மாத் ரமல்ல, அய்யரின் அனைத்து பணிகளிலும் "பங்கேற்றாரி, |ய்யர் நடத்திய "தேசபக்தன்" தினசரியை அய்யர் வளியூர் சென்றுவிடும்போது சிறப்பாக நடத்தியுள்ளார். பூசிரியர் தலையங்கம்கூட எழுதியுள்ளார். அத்துடன் பண்களின் விழிப்புணர்ச்சிகிாக பல கட்டுரைகள் எழுதி 'ክሞስ† .
1940-ம் ஆண்டு "இந்தியர்களது" இலங்கை வாழ்க் க்யின் நிலைமை" என்ற திருமதி மீனாட்சி அம்மை ார் எழுதிய பாடல்களை கொண்ட பிரசுரம் அட்டனில், ச்சிடப்பட்டு ஆயிரக்கணக்கில் தோட்டத் தொழிலாளரி ளிடையே பரப்பப்பட்டுள்ளது. அம்மையாரே நேரில் சன்று தோட்ட மக்களிடையே அந்தபாடல்களைப் பாடி ாட்டு புத்தகத்தை விற்பனை செய்துள்ளார்.
இன்றைய மலையக மக்கள் திருமதி மீனாட்சி அம்மை ாரைப்பற்றி, அவர் ஆற்றிய பணிகள்பற்றி அறிந்துகொள்ள
வண்டியது அவசியமாகும். அதுமாத்திரமல்ல ஒவ்வொரு ண்டும் அவரை மறக்காமல் நினைவு கூற வேண்டும்.
Sàfluid

Page 4
ඝO5 நிமிடம்
ஒரே பார்வையி
பெ. முத்துலிங்கம்
గా+*
kannt, um rum------
இறிது கால இடைவெளிக்குப் பின் குன்றின் குரல் மீண்டும் உங்கள் கரங்களைக் கிட்டும் வேளையில் மலையகம் ஓர் புதிய அனுபவத்தை சந்திக்கித் தயாரா கிக்கொண்டிருக்கின்றது. அரசுடமைத் தோட்டங் க்ளின் முகாமைத்துவம் தனியார் கம்பனிகளிடம் சென்றடைந்தவாறு இருக்கின்றது. நாட்டின் தனித் துவ இனங்களில் ஒன்றான மலையகத் தமிழர்களில் தொண்ணுாறு சத விகிதமானோர், நாட்டின் பாரிய உற்பத்தி தொழிலில் பாடுபட்டு வருகின்றமையில் காலத்திற்கு காலம் புதிய அனுபவங்களை சந்திக்கி நேரிடும் என்பது தவிர்க்க முடியாததொன்றாகி விட் L60D601 காண முடிகின்றது. புதிய அனுபவங்களை சந்திக்கவுள்ள இச்சந்தர்ப்பத்தில் நிக்ழவுள்ள அனுப வங்க்ளை உள்ளடக்கிய எதிர்வு கூறல்களையே குன் றின்குரல் கொண்டிருக்க வேண்டுமென வாசகர்கள் எதிர்பார்த்திருக்க்லாம்.
ஆயினும் அதற்கு மாறாக மலையகப் பெண்களின்
ਝੰ வருகின்றது குன்றின்குரல் தாட்டத் தொழிற்துறையைப் பொருத்த மட்டில் பெண்களே பெரும்பான்மைத் தொழிலாளர்களாக் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தோட்டத்துறையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் பெரிதும் பெண்க ளையே பாதிக்கும் இந்நிலையில் பாதியளவில் பாதிப் பிற்குட்படவுள்ள ஜீவன்களின் பிரச்சினைகளுக்கு முக்கி யத்துவம் அளித்தல் பிழையன்று. இதனடிப்படையில்
இவ்விதழ் குறிப்பாக மலையகப்-பெண்களினதும்,
பெண்க்ளினதும் பிரச்சினை
 
 

the poil Go); படைப்புகளும் ಜ್ಞ: வட்டத்தினரின் சிந்தனையை தோற்றுவிக் கும் உந்து சக்தியாக அமையும் என்பதில்
ஐயமில்லை
.. "எண்பதுக்ளில் மலையக இலக்கியம்* எனும் சாரல்நாடணின் ஆய்வுகட்டுரை மலையக இலக்கியப் படைப் H களின் வளர்ச்சியையும், தேக்கத்தையும்பற்றி ஆய் கின்றது. இவ்வாய்வுக் கட்டுரையுடன் திரு மதி சோமகாந்தனின் எழுத்துத்துறையில் பெண்கள் எனும் ஆய்வுக் கட்டுரையையும், இணைத்துப் பார்க் கையில் பரந்த ரீதியில் எழுத்துத் துறையில், பெண்க ளின் பங்களிப்பு எந்தளவு செல்வாக்குப் பெற்றுள் னது, மற்றும் காலத்திற்குக் காலம் அது எந்தளவு ஏற் றத்தையும், பின்னடைவையும் கொண்டுள்ளது என்ப தனை காணமுடிகின்றதுடன், இவ்விரு கட்டுரைகளை யும் ஏக காலத்தில் நோக்கும்போது மலையகப் பெண்க ளின் பங்க்ளிப்பு எந்தளவாகவுள்ளது என்பதை மிக இலகுவில் அடையாளம் காண முடிகின்றது.
இவற்றுடன் தற்போது தோட்டப் பிரதேசங்கட் கான கூட்டுச் செயலகத்தின் உதவி செயலகராகக் கடமையாற்றும் செல்வி மேனகா இப்பதவியை ஏற்க முன் எமக்கு அனுப்பிய “மலையகப் பெண்களும் தலை மைத்துவமும்" எனும் ஆய்வுக்கட்டுரை கூடவ்ே அனுபவமும் கலந்ததொன்றாக தொனிக்கின்றது. சாரல் நாடன், திருமதி சோமக்ாந்தன் என்போரின் க்ட் டுரையை யோசிக்கும்போது மலையக் பெண்கள் மத் தியில் படைப் பிலக்கியவாதிக்ள் குறைவாக காணப்பட் Lமைக்கான காரணம் மலையக் தொழிற்சங்க அமைப் புகள் மத்தியில் காணப்படும் ஆணாதிக்கம் ஒர் பிர ான காரணிகள் ஒன்றா? எனும் சந்தேக்த்தை தோற்றுவிக்கின்றது. இதற்கு_முத்தாரம் 'ை ல்ே 1959-ம் ஆண்டு காலஞ்சென்ற சி. வி. வேலுப் பிள்ளை அவர்கள் தினக்ரனில் 'திருமதி: சிவபாக்கியம் குமாரவேல்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை மைகின்றது. மலையகத்தின் வரலாறு என்பது தொழிற்சங்கத்துடன் பின்னிப் பிணைத்த வ்ரலாறா கும். இவ்வ்கையில் மலையகப் பெண்களின் விழிப்பு ணர்ச்சியென்பது அண்மைக்க்ாலம் வரை தொழிற்சங்க த்துடனே இணைத்திருந்தது என்பது வெளிப்படையா கும் ஆயினும் சி. வி. வ்ேலுப்பிள்ளையின் கட்டுரையை நோக்குபோதும் தொழிற்சங்கம் எந்தளவு அக்கறை செலுத்தியது, மலையகப் பெண்க்ளின் வ்ளர்ச்சியில் முட்டுக்க்ட்டையாக் இருந்தது என்பதும் புலனா கும். செல்வி மேனகாவின் கட்டுரை இன்றைய மலை.

Page 5
குன்றின்குரல்
s வரலாற்றில் புதிதாக்
கலந்துக்கொண்டுள்ள
சமூக நிறுவனங்களில் பெண்களின் பங்கு எவ்வாறாக இருக்கின்றது என்பதையும் இணைத்துள்ளது, இவ் விரு கட்டுரைகளும் இரண்டு தலைமுறையின் அனுப பவங்களை உள்ளடக்கியதாக விருக்கின்றன. இக்கட் டுரைகள் இரண்டும் மலையக ஆண்கள், மற்றும் பெண் கள் தம்மைத்தாமே கேள்வியெழுப்ப வ்ழிசமைக்கும்
என எதிர்பார்க்க் முடிகின்றது.
இவற்றுடன், மாத்தளை வடிவேலனின் பெண்ணடி மைத் தீருமட்டும், சிறுகதையும் புசல்லாவ் இஸ்மாலி ஹாவின் "அஞ்சலை செல்கிறாள்" என்ற கவிதையும் மலையக மக்களின், சொல்லொணா பொருளாதார நெருக்கடியையும் அவற்றினைத் தீர்த்துக்கொள்ள
தத் தமது
எல்லைக்கோட்டினுக்குள்ளிருந்த வ் ஈ றே
முயல்வதை சித்தரித்துக்காட்டுகின்றன.
(மலையகத்தின் தொழிற்சங்க
a 6766
முன்னோடியை
: செய்த மற்றும் மலையக்ப் பெண்களின்
நாடக பயிற்சி
மலையகம் தாடக்த் துறையில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள் ளது. மலையக மக்களின் விழிப்பு ண்ர்ச்சிக்கு நாடகம் ஒரு கருவியாக் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற் போது நாடகத் துறையில் ஆர்வம் குன்றி வருகிறது. இதனை ஊக்குவி ப்பதற்காக் சத்தியோதய நிறுவனம் நான்கு நாட்கள் நாடக பயிற்சி பட் டறையை நடத்தவுள்ளது. இந்த பயிற்சி பட்டறையில் பங்குபற்ற விரும்பும் மலையக் இளைஞர், யுவ திகள் திரு. மில்டன் பெரேரா "சத்தியோதயம் 30, மாவத்தை, கண்டி என்ற முகவி ரிக்கு தொடர்பு கொள்ளவும்.
புஸ்பதான
தோட்டப் பு கூட்டுச்செயலகம்
யின் வறுமை" எ
கிருத்தரங்கு ஒன்றி
ளது மலையக் கி முன்னோடிகள் ப வழங்கஉைள்ளனர்.இ பங்கு பற்றவிரும்பு யில் ஆர்வமு ள்ள
ளர் தோட்டப்
கிா ன கூட்டு ச்
புஸ்பதான மாவ என்ற முகவரிக்கு ே ளவும்.
 

டும் என்பதை உறுதி கூறுகின்றது"
ل
அமையும் என்பதை தமது கொள்கின்றது.
எங்கே உங்கள் ஆ
மலையக அறிவு ஜீவிக்ள் மத்தியில் தமது Sri SR
பமான க்லந்துரைய7
க்கப்பூர்வமான விமர்சனங்கள்
குன்றின் குரலை நோக்க்ட்டும்
ത്ത
LLLLSSMSLSMSMSSLSLSSSMLS GG SCMA ATS LL LS MT S C LMSSL LSLGCC CCCS
60 D
பிரதேசங்கட்க்ான *"மலையக கல்வி
*ன்ற தலைப்பில்
னை நடத்த உள்
ல்வித் துறையின்
லர் க்ருத்துரை ந்த கருத்தரங்கில் ம் மலையக் க்ல்வி rவர்கள் செயலா
பிரதேசங்கட் செயலகம் 30 த்தை, தொடர்பு கொள்
és 6ör ig.
asgraafars"' ""
“பெண்களும் பொதுசனத் தொடர்பும்
கண்டி சத்தியே தய நிறுவனம் மாதர் நூற்றாண்டை முன்னிட்டு ஏப்ரல் 20, 21, 22-ம் திகதிகளில் மூன்று நாட்கள் பெண்களும் பொதுசனத் தொடர்பு சாதனங்க ளும்" என்ற கருத்தரங்கு ஒன்றினை நடத்தவுள்ளது. இந்த கருத்தரங்
கில் திருமதி பத்மா சோமகாந்தன்
பாலச்சந்திரன் திருமதி செல்வராசன், திருமதி சாந்தி சச்சி
திரும தி அன்ன (வீரகேசரி)
பங்குபற்ற விரும்பும் மலையக
பெண்மணிகள் திருமதி விசந்தி சிவி சாமி "சத்தியோதயம்" 30, புஸ்ப
தாண மாவத்தை, கண்டி, என்ற
முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்,

Page 6
அன்று இறந்தவன் நம்மில் ஒருவன்..!
-பராக்ரம கொடிதுவக்கு
நிறுத்து நிறுத்து அந்தச் சண்டையை நிறுத்து
eT6)frDTrr LOGirarir அந்த யானையை விட்டுக் கீழே இறங்கு மன்னன் துட்டகமுனுவே ஏலாரனுக்கு ஒரு நாற்காலியைக் கொடு
908AJr 9akG3a Jay alair ரப்பர் பால் வெட்டும் கூட்டத்துடன் ரப்பர் மரங்களைச் சுற்றுச் சுற்றிச் செல்கிறாள் அம்மா பால் கறக்கிப் போயிருக்கிறா சரசுவதி - அவளது முறுவலிக்கும் உதடுகள் ஏலாரனின் புன்னகைக்கு ஒளியூட்டும்
தேயிலைப் புதர்களுக்குக் கீழே க்ைகளில் விலியெடுக்க காற்று விசிறியடிக்கும் மழையில் நனைந்தவாறு வியர்வை முத்துக்களின் கீழ் அவளது வெண்கலக் கண்க்ள் மிளிர மெளனமாய்க் கிாத்துக் கொண்டிருக்கிறாள் அவளது தாசித் துவாரத்தில் மின்னும் மூக்குத்தி
நித்யக்லா
ஏலாரனின் சகோதரி
சரசுவதி நித்யகலா

r குன்றின்குரல்ட
நாம் மெனிக்கங்கை நதியினிலே ஒன்றாய்க் குளித்தோம் சிறீபாதத்திலோ நாம் ஒன்றாய் விழிபட்டோம் நாம்பள்ளிக்கூடத்திலோ ஒன்றாக இருந்தோம் தோசைக் கிடையில் தாம் ஒன்றாகி வடை சாப்பிட்டோம் கதிர்காமத்தில் - எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த சோமதேவிக்கு சிவலிங்கம் தன் முகவரியைக் கொடுத்தான்
ஏ லாரன் துட்டகமுனு சண்டை! துட்டகமுனுவுக்கு வெற்றிக்குமேல் வெற்றி
ஒரு யானையின்முதுகின் மேல் ஏலாரனின் பிணம் அந்தக் கைதட்டலை நிறுத்து அந்தக் கைதட்டலை நிறுத்து
அந்தக் கைதட்டலை நிறுத்து க்ைதட்டுதல் நாசமாய்ப் போக!
அந்தப் பெயருக்கு ஒரே. ஒரு.கண்ணிர்த்துளியை வழங்கிப்போவிது யார்?
அன்று இறந்தவன் நம்மில் ஒருவன்..! தமது ரத்த்பந்தங்கிளில் ஒருகின்
பழங்காலத்தில் இலங்கையிலிருந்த ஏலாரன் என்றதமிழ் மன்னனுக்கும் துட்டக்முனு என்ற சிங்கிள மன்னனுக்கும் நடந்து போரில் ஏலாரன் கொல்லப் பட்டான். இந்தப் போர் இருமன்னர்களுக்கிடையே நடந்த போரேயன்றி இன அடி ப் படையில் நட ந்ததல்ல ரலாரன் பெளத்த சமயத்தை மதித்தது போலவேதுட்டக்முனு சைல்நெறியைமதித்தவன் சிங் கள இனவெறியைப் பரப்பியவர்களே பிற்காலத்தில் அப்போரை இனங்களுக்கிடையே நடந்த போராகத் திரித்துக் கூறலாயினர்
பராக்ரம கொடிதுவக்கு FLDarrevë சிங்களக் கவி ஞர்க்ளில் மிகச்சிறந்தவராக க்ருதப்படுகிறவரி, சிங்க? ளப் பண்பாட்டு மரபிலுள்ள பிற்போக்குத்தனமான கூறுகளை விமர்சிப்பவர்
நன்றி:மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக்கவிதைகள்

Page 7
  

Page 8
(தியாக யந்திரங்கள்", "குறிஞ்சித் தென்னவன் கவிதைகள்', ஓவியம் கூடைக்குள் தேசம்" யெளவ னம், லாவண்யம் மேகமலைகளின் ராகங்கள், சி. வி. சில சிந்தனைகள்", தேசபக்தன்" கோ. நடேசய்யர் என்ற ஒன்பது நூல்களை இரு வருடகால இடை வெளிக்குள் வெளியிட்டு "மலையக வெளியீட்டகம் என்ற அமைப்பு இந்த நூல் வெளியீட்டு முயற்சி களுக்கு "புதிய உந்துசக்தியைக் கொடுத்தது. )
(இந்தக் காலப்பகுதியில் தமிழகத்திலிருந்து மாத் தளை சோமு எழுதிய ‘நமக்கென்றொரு பூமி சிறு கதைத் தொகுதியும் "அந்த உலகத்தின் இந்த மணி தர்கள்" என்ற நாவலும் வெளியாகியுள்ளன.)
மலையகத்தைப் பொறுத்தமட்டில் இது குறிப்பிட் டுக் கூறப்படவேண்டிய ஒரு வளர்ச்சியாகும். மலையக மக்களைப்பற்றிய இலக்கிய முயற்சி கள் ஏனைய இலங்கை சமூகத்தவர்களைப் பற்றிய இலக்கிய முயற் சிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பதை ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் நூல் வெளியீட் டுத் துறையில் எண்பதுகளில் மலையகம் காட்டியிருக் கும் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத ஒன்ருகும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இது வாழ்வை பன் முகவெளிப்பாட்டில் தரிசிக்கும் இலக்கியத் தேவைக்கு வையகம் தன்னைத் தயார்படுத்திக்கொண்டதற் ான அடையாளமாகக் கொள்ளப்படுதல்வேண்டும்.
போரிடுவதற்குக் களமும். வாதிடுவதற்கு மன்ற மும் தேவை. இலக்கியகர்த் தாக்களுக்கு இத்த இரண் டையும் சிறு சஞ்சிகைகள் கொடுத்துதவுகின்றன. மலையக இலக்கிய கர்த்தாச்கள் தங்களது பட்ைப்புக் களை வெளியிடுவதற்கு சிறுசஞ்சிகைகளையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள். எண்பதுகளில் தோன்றி நின்று போன சஞ்சிகைகள் ம மலர்ச்சி , அல்லி", மை ஒதை, உதயம், நவ உதயம், மலைச்சரல். குறிஞ்சிக் ல் கருதிமலர்', நதி இயக்கம், வெண்ணிலா கீர்த் assage சௌமியம், கொழுந்து, கொந்தளிப்பு, ஏன் பவைகளாகும்.
றின்
சாலி, முரசு என்ற
இவைகளுள் தீர்த்தக்கரை காலாண்டு இலக்கிய சஞ்சிகையான வெற்றிகரமாக 1980ல் ஆரம்பித்து ஐந்து இதழ்களுடன் நின்று போனது. "மனித சமு தாயத்தின் சிகரத்தை எட்டிப்பிடிக்கத்தக்க கடின உழைப்பை மேற்கொள்ளும் இலக்கியவாதிகளின் அழகும் வீச்சும் மிக்க படைப்புகள் உருவாக நாம் கனம் அமைப்போம்" என்று குறிப்பிட்டிருந்ததோடு, *இலக்கிய கங்கைeாகப் பிரவாகம் கொள்ளத் தேக்கம் கொண்ட பல முயற்சிகளை வெறும் வாய்க்கால் களாக மாற்றிவிட்ட பெருமை நிதிப்பிரச்சனைக்
 
 
 
 
 
 
 
 

குன்றின் குரல்
A "ThLlanberiah Myrtwyd". شة. . تكساسكس . :
குண்டு" என்றும் எச்சரித்திருந்த தீர்த்தக்கரை உயிர் தரித்திருந்தக் காலப்பகுதியில் பாரிய சமுதாய உணர் வுக்கும் இலக்கிய விழிபபுக்கும் உதவியிருந்தது.
கௌமியம் இ. தொ. கா. 1987ல் வெளியிட்ட சமூகக் கலை இலக்கிய இதழாகும். இதுவும் நான்கு இதழ்களுடன் மரணித்துப் போனது. " மலையகத்தை மையமாகக்கொண்ட இதழின்தேவையை" உணர்ந்து, இப்படியோர் இதழை வெளியிட ஆரம்பித்திருந்த பணப்பலம் படைத்த நிறுவனம் 'செளமியத்தை வளர்ப்பது வாசகர்களின் படைப்பாளர்களின் ஆதரவி லும் ஈடுபாட்டிலுமே தங்கியுள்ளது' என்று கூறி யிருந்தது.
கொழுந்து 19886 ஆரம்பிக்கப்பட்டு ஏழு இதழ் கள்
வளிவந்து தடைபட்டுப்போனது. மலையகக் கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக வெளிவந்த இந்த இதழ் பரவலான இலக்கிய அங்கீகாரத்துக்கு வழி வகுத்தது. சிறப்பாக இதில் வந்த ஆக்கங்கள் இலங்கையிலேயே பிற ஏடுகளின் மறு பிரசுரம் பெற்றன; தமிழகத்திலிருந்து வெளியா Sub -a. 62639 un nக்கள் நவம்மி issi 曼 என்ற ஏடுகளும் ஐரோப்பிய நாடுகளைச்
为妨晶 gi ፥፭ 6:)6mf வெகஹனம் தண் டில், தேட போன்ற ஏடுகளும் அவைகளை விரும்பி மறு பிரசுரம் செய்
- Allife
மலையக இலக்கியத்தைப்பற்றிய தேடுதல் முயற்சி களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையை இந்த சஞ்சி கைப் பெருக்கியிருக்கின்றது.
ఆకాశ్ళీ.
p
-
Y.
3OO அபராதம்
8 மாதம் சிறைவாசம்
குடியேற்ற நாடுகள் பலவற்றிற்கு ஒப்பந்தக் கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட இந்தியர்கள் அங்கு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டார்கள் சிறைக்குள் தன் ளப்பட்டார்கள். இத்தகைய GasnrGSpruemre7 Fb u வங்களைப்பற்றி கேள்விப்பட்ட இந்திய அரசாங்கம் 1829ம் ஆண்டு இந்தியர்களை வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடைசெய்யும் நோக்கோடு ஒரு சட் டம் இயற்றியது. தொழிலாளர்களை வெளிநாடு களுக்கு கொண்டு செல்லும் விவகாரத்தில் குற்ற வாளியாகக் காணப்பட்டால் 300 ரூபா அபராதம் அல்லது 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரும் என்று அறிவித்தது.

Page 9
குன்றின் குரல்
ப்ரிய நிலா தொடர்ந்தும் வெளிவந்துக்கொண் டிருக்கும் சஞ்சிகை. கேகாலை மாவட்டத்தில் இலக் கிய விழிப்புணர்வுக்குப் பெரிதும் உதவிய இந்த ஏடு, பல புதியவர்களுக்குத் தளம் அமைத்துக் கொடுத் துள்ளது.
C "குன்றின் குரல்" என்ற சஞ்சிகையில் "காலத்தை வென்ற சிறுகதைகள்" என்ற தலைப்பில், மறுபிரசுர மான் சிறு கதைகள் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுதல் வேண்டும். நூருவம் பெறாத காரணத்தால் இன் றைய வாசகர்களுக்குக் கிடைக்காமல் இருந்த மூத்த எழுத்தாளர்களின் தரமான மலையகச் சிறுகதைகளை தேடிப்பிடித்துப் பிரசுரித்ததின்மூலம்) இன்றைய வாச கனின் இலக்கிய அநுபவத்தை விசாலிக்க இவைகள் உதவின. மேலும் மலையகத்தின் மறைந்துபோன போன தலைவர்களைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புக் கள் வாசகர்களிடையே சமூக உணர்வினையும், தெளி வையும் ஏற்படுத்தின. இந்த இரு பங்களிப்புக்கும் காரணகர்த்தாவாக இருந்தவர்கள் மலையகக் கலை இலக்கியப் பேரவைச் செயலர் அந்தணி ஜீவா, சத்யோ தய நிறுவனத்தை சேர்ந்த ஜேஸ் கொடி என்ற இரு
வருமாவர்.
இவைகளையெல்லாம் உடன் வைத்துப் பார்க்கையில் 1983 இனக்கலவரத்தால் பாதிப்புற்று தடைப்பட்டுப் போன இலக்கிய முயற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன என்பது தெரிய வருகின்றது.
(இலங்கையின் நாளேடுகளில் ஒன்றான வீரகேசரி ாயிறு வெளியீட்டில், மீண்டும் வெளிவரத் தொடங்கி குறிஞ்சிப் பரல்கள்" என்ற பகுதி காத்திர
மான பங்களிப்பினைச் செய்துள்ளது.)
C 1986á) இதன்மூலம் மலைநாட்டு எழுத்தாளர் மன்றதின் 6வது சிறுகதைப் போட்டி நடைபெற்ற தும், இதில் பரிசுபெற்ற சிறுகதைகள் "கொழுந்து" சஞ்சிகையில் வெளிவந்ததும் மனங் கொள்ளத்தக்கது.)
எண்பதுகளில் - குறிப்பாக 1983 இனக் கலவரத் துக்குப் பின்னர், இலங்கைவாழ் தமிழர்களின் பிரச் சனை சர்வதேசக் கவனத்தை ஈர்த்தது. இயல்பா கவே இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களைப்பற்றி அறிந்துகொள்ளும் தேவை பலருக்கும் ஏற்பட்டது. (1984ல் தமிழகத்தில் மலையக எக்களைப்பற்றி அறி யச் செய்வதற்கென்றே காங்கிரஸ் தொழில் நிறுவ வனம், இ. தொ. கா.வுக்காக "இலங்கையில் தமிழர் பிரச்சனை’ என்ற ஒரு நூலை வெளியிட்டது(இலங் கைத் தமிழரை அந்தமானில் குடியேற்றுங்கள்" என்ற ஒரு வெளியீடு, அந்தமானில் 1983ல் வெளியாயிற்று) ("தோட்டத் தொழிலாளர் பற்றிய உண்மைகளும், பொய்மைகளும்" என்ற நூலை 1986ல் யாழ்ப்பான பல்கலைக்கழக, மறுமலர்ச்சிக் கழகம் வெளியிட்டது.) (இல்ங்கையிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த மக் கள் மத்தியில் ஆப்வுகள் மேற்கொள்ளப்பட்டு *எங் கெங்கும் அந்நியபஈக்கப்பட்டவர்கள்’ என்ற நூல் சமி ழகத்தில் 1984ல் “சிராக் நிறுவனத்தின்மூலம் ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது. )

றது. இந்தியா திருமபாய இலங்கை மலையக மக் கள் மததியல பெரும பணி புய்நதுள்ளது. "இலங்கை மலையகத்தல் நூறாணடு காலமாக வேரூன்றியிருந்த சமூகத்தைசி சாந்தவாகன. இந்தியாவில் மறுவாழ்வுத் TTTSTLL Lt T TA TYA AAATAAA AA AAL TA TT HTTAAA qs TLTLSLATTT A S LLL AAA AA AM AA TAL AATTTTaTT L AALT TA அவர்களின ஒலங்களுக்கும கொடிய அநுபவங்களுக் TT T AMLL S LLAALAATT TATlLlL LAL AS TS S S AALLA Y L மறுவாழ்வு" மட்டுமே. நயதுபக்களுக்கு சரித்திரமே இலலை; இந்தியாவிறகு நாடு கடததபபட்டவர்களுக்
LLLAAAAS SATAAqTAALLLLSqqSq M MM G SCL0L MLSLSLMSMSLLM TLE = ع.
கும் "மகிகள் மறுவாழ்வுட் சரித்ததுச் சாடிeறுகள் قرار தருககினயது' எனறு.கறுகிஸ்யூமர், இர, சிவலிங் கடி(ழக்கள் மறுவாழ்வு-5ம் ஆண்டு நிறைவு மலர் பக்
கம் 2). ஆப்படிக் கூறும் இ.சிவலிங்கம் EXVDUS
தமிழகம் திரும்பிய மக்களின் வேதனைப் பட்டி யல்களையும், வெற்றிப்பட்டயங்களையும் வெளியிட்டு அவர்கள் மத்தியில தோழமையை வளர்த்து, தொடர் புப் பாலமாக விளங்குகின்ற "மககள் மறுவாழவு" .போன்ற ஓர் ஏடு நம்மிடையே இலங்கையில இலலா
தது பெரும் குறையாகும். இதன 5வது salestilloat 1987ல் வெளிவந்துள்ளது; மலையக மக்களது வாழ்வு,
வரலாறு, அது சியல், இலக்கியம், புள்ளிவிவரங்கள் என்று பலதரப்பட்ட முப்பது படைப்புக்களை ஒன்றா கச் சேர்த்து வாசிப்பது ஒரு புது அநுபவமாகும்.
80களில் 'மாத்தளை ரோகிணி, கங்குலன், பன் பால்ா. மாத்தளை வடிவேலன் போன்றோர்பத்திரிகை களில்தொடர் நாவலகள் எழுதினர். முறையே "துய ரம் வந்தபோது "கந்தசாமி ஊருக்குப் போகிறான்" "என்று நீ அன்று நான" என்ற இந்த பத்திரிகைத் தொடர் நாவல்கள் வாசகர்களின் தேவையை உணர்ந்த பத்திரிகை எழுத்தாளர்கள் மலையகத்தில் உருவாகத் தொடங்கி இருப்பதைப் புல்ப்படுத்துகிறது. பத்திரிகைத் தொடர் நாவல்களுக்கு இந்த விதத்தில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதும் 80களில் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படல்ாம். இது இந்தக் காலக் கட் டத்தில் மலையகத்தை முழுமையாக அறிவதற்கு பல மட்டத்தில் முயற்சிசள் மேற்கொள்ளப்பட்டதின் காரணமாக சாத்தியப்பட்டிருக்கலாம்.
இதன் காரணத்தால் டோலும் எழுத்துலகிலிருந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்த சாரல்நாடன்
மிழோவியன், மு. சிவலிங்கம் போன்றோர் மீண்டும் எழுத ஆரம்பித்தனர். தெளிவத்தை Ggn st?. நசி தென்னவன். மல்லிகை சி. குமார், அந்தணி வா, லிங்கதாசன், ஜயசிங், ஏ. வி. பி. கோமஸ் ஆகியோரது படைப்புக்கள் தொய்வின்றித் தொடர்ந் தன. புதுக்கவிதை படைப்பதில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். சு. முரளிதரன் தனித்துப் பிரகாசிக் கின்றர். வெலிமட்ை ரபிக் வேகமாக அங்கீகாரம் பெற்று வருகிறார்-~

Page 10
8
1980களில் பெயர் கூறப்படும் உயிர்த் தியாக மல்ைநாட்டில் ஏற்படவில்லை. இதற்கான வட்டியு முதலுமாக எண்ணற்ற -இனம் காணப்படாத இழப் க்கள் 1983 இனக்கலவரத்தால் ஏற்பட்டது. இத தொடர் விளைவாக ஆயிரக்கணக்கில் மக்கள் இட பெயர்ந்தனர். தொடர்ச்சியாக வளர்ந்து வந்த அறி ஜீவிகளின் தொடர்புஅறுந்துபோனது. இதற்கிடையி: இலங்கையின் வடபுறத்து சிறுபா ன்மைஇனத்தினரான தமிழர்கள் புதிய கண்ணோட்டத்தில் சிந்திக்கவு! செயற்படவும் ஆரம்பித்தனர். மலையகத்திலும் அதன் பாதிப்புக்கள் பலவிதத்தில் வெளிப்பட ஆரம்பித்தன
இப்படியொரு பங்களிப்புக்கு மலையகத்தை தயார்செய்த காரணிகள் எவையென்று பார்ப்பதுட
பயனளிக்கும் பணியாகும் .
எண்பதுகளில், பொதுநியதியாக இலங்கையில் மனித வாழ்க்கை முன்னெப்போதுமில்லாதவிதத் தி 6 மாறுதல் பெற்றது, நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிசழ்ச்சிகளும் , அரசியல் கொந்தளிப்புகளும் இன போராட்டங்களும் இன வன்முறைகளும் இந்த மாறு தலுக்கானப் பிரதான காரணமாக அமைந்தன தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கை புதிய பரிணாமம் பெற்றது மக்கள் தம்மில் ஒருவரை மற்றொருவர் அச்சத்ே
b ஆகு யையோடும் T点占 Lம்பிக்கும் போக்குப் தோன்றியது. அமைதியற்ற வாழ்க்கை ஆரம்பிக்கி தொடங்கியது. வாழ்வில் சலிப்பும் விரக்தியும் தோன் றவஈரம்பித்தன.
நிகழ்காலம் நிச்சயமற்றதாக இருக்கையில் எதிரி கால நம்பிக்கை ஏற்படுவதற்கு கடந்தகாலப்பெருபை கள் உதவலாம் வரலாற்றில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன, போர்களுக்கு மத்தியில் புதிய எல்லைகள் தோன்றியிருக்கின்றன.போராட்டங்களுக்கு மத்தியில் புதிய சித்தாந்தங்கள் :ெற் றியடைந்திருக்கின்றன. புதிய பரிணைாமத்தில் துடிப்பு மிக் க இளைஞர்கள் தமது வாழ்வுக்கு ஆரம்பம் இல்லை என்றுணர்ந்தா கள் . இளமைப் ரு த்ெதை தாண்டியவர்கள் தமது வாழ்வில் அர்த்த இல்லை என்றுணர்ந்தார்கள் இந்த நி3ல பில் இலக்கிய முயற்சிகள் பின்னடை ந்துபோயின் இந்தப் பின்னடைவிலிருந்து மீ டும் இயங்க ஆரம்பி திருக்கும் மை இலக்கியக் கக் த் இலக்கியப் பேரவையின் தோற்றமும், தொடர்ச்
யி ஏற்ப? ட்டில் நடைபெற்ற நூலகக் கருத்தரங்கு 1987ல் இட பெற்ற எழுத்தாளர் பயிற்சி அரங்கு குறிப்பிடத் தக்கவை.)
மலையகத்தின் பல! கங்களில் செயல்படும் சமூ நிறுவனங்களையும், பன்ற அமைப்புக்களையும் குை த்து மதிப்பி நிவ கற்கில்லை இன்றைய அரசாங்கத்தின் மலையகப் பங்கேற்பின் மக்கியத்துவத்தால் இவை ளுள் பல உயிர்ப்புடன் விளங்குகின்றன, என்றபே தும் இலக்கியம், எழுத்து நூல்கள் என்று தரப்படு திக் கணிப்பு மேற்கொள்ளும் போது அவைகளின் மு. கியத்துவ குறையத் தொடங்குகின்றன,
 
 
 
 
 
 
 

ま
குன்றின்குரல் பத்திரிகை நிருபர்களும் சமூக நிறுவன இயக்க அறிக்கையாளர்களும் தம்மை எழுத்தாளர்களாகவும், இலக்கியக் கர்த்தாக்களாகவும் பம்மாத்துப்பண்ணிய போலித்தோற்றம் இன்று மலையகத்தில் உருக்குலை ந்து போயிருக்கின்றது
படைப்புக்கள் படைப்புக்கள்தாம் படைப்புக்கள் மூலம் தம்மை இனம் காட்டிக் கொண்டவர்கள் மலை யக இலக்கியக் கர்த்தாக்கள். இவர்களைஏகலைவர்கள்
என்று கூறுவதும். பாதைவெட்டிப் பயணம் செய்
பவர்கள் என்று சிறப்பிப்பதும் இந்த கட்சி சேர்க்காத திறமையினால்தான். இவர்களின் பார்வை தெளி வானது . கலையுலகம் சார்ந்தது. தமது புறவாழ்வின் களத்தைத் தம் இலக்கியத்தின் பகைப்புலமாக்கிக் கொண்ட காரணத்தால், இவர்தம் படைப்புக்கள் எளிதில் அங்கீகாரம் பெற்றன.
ஓர் இனத்தின் கலை இலக்கியங்களும் கலா ச்சாரமும் \பேணிப்பாதுகாக்கப்படுவதன் மூலமே அந்த இனம் தனித்துவம் கொண்டதாகத் தலைநிமிர் ந்து நிற்க முடியும் (நந்தி எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் 10வது வெளியீடு) என்பதையுணர்ந்த் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் மிக நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் இக்காலக கட்டத்தில் நூல் வெவயீடுகளில் ஈடுபட்டது என்பதை எண்ணி பார்க்கையில் 1983 இனக்கலவரத்துக்கும் - இடப்பெ யர்ச்சிக்கும் உள்ளான மலையகத்தினரின் இலக்கிய பங்களிப்பு குறைத் து மதிப்பிடுவதற்குரியதாகாது என்பது பெறப்படும். 1983ல் நிர்ப்பந்தமான இடப் பெயர்ச்சிக்குள்ளானவர்களில் பெயர் குறிப்பிடக்கூ டியவர்களாக இருப்பவர்களில் Ggs கணேஷ்குமார்
எஸ். இஸாட் ஜெயசிங். வீரா. பாலச்சந்திரன் எஸ், திருச்செந்தூரன், இரா. சிவலிங்கம் என்பவர் கள் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் என்ற சிறப்பு குரியவர்கள்,
ஒரு சமூகம் ஒரு நாட்டிலிருந்து இடம்பெயர்
ந்து இனனுமொரு நாட்டில் குடியேறும் போது,
அது தன் சமூகத்தன்மையை இழக்கிறது (de-social
isation) இச்சமூகத்தன்மையை மீண்டும் பெற செய்ய
ப்படும் முயற்சிகளே ஒரு புதிய வரலாறாக உருவெ
டுக்கின்றது மேற்குறிப்பிட்ட அனைவரும் இந்தப் புதிய வரலாற்றை உருவாக்கும் முயற்சிகளில் தம்மை
இந்தியமண்ணில் பிணைத்துக் கொண்டிருக்கின்றனர்
இவா களில் கே. கனேஷ்குமார்டர்ேநாடகத்தில் குடி யேறி அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் பணியாற் gOjáŝ6ör FDfTrio - 660 LE 6L Ron Té சறுகதைகள் திI
த் து ஏடுகளில் மாத்திர மன் கடன்ட்ன STARâia وه வெளிவருகின்றன என்பதும் மகிழ்ச்சிக்குரியத் தக வல்களாகும். இவையெல்லாம் இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சிகளாகும் இேருபதாம் நூற்றாண்டுத் தமிழ்
இலக்கிய வரலாற்றை விரிவாகவும் முழுமையாகவும்
ஆராயப்புகும் எவரும் தவிர்க்கமுடியாதவாறு மலை யக இலக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண் அளவுக்கு மலையக இலக்கிய உலகில் வளர்ச்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது" என்கிறார் கலாநிதி க அருணாசலம்.) ; ;

Page 11
குன்றின்குரல்
C எண்பதுகளில் இந்த வளர்ச்சியின் ஒருகட்டமாக குறிப்பிட்டுக் கூறத்தக்க விதத்தில் மொழிபெயர்ப்புக் கள் இடம் பெற்றன. -ത്
Cதமிழில் வ்ெளிவந்த கட்டுரை, கவிதை, சிறுகதை என்ற மலையக இலக்கியப் படைப்புக்கள் சிங்க்ள மொழியில் பெயர்க்கப்பட்டு அச்சில் வெளியாயின.
ஜேஸ் கொடி, இப்னு அசோமட் என்ற இருவ்ரும் இத்தகு மொழிபெயர்ப்பில் முன்னின் உமைத்தனர். இலங்கைத் தீவில் ஒரு வழிப்பாதையாகவே இடம் பெற்று வருகின்ற - சிங்களத்திலிருந்து தமிழுக்கு என்
rw ---- *' ! --mk-r = 'n-m LŁ. II w. Howarkad ... .»... ... . . L.H.urruraratik th . . .1-rur .-- *r*r
பதை மாற்றியமைத்துடதமிழிலிருந்து சிங்களத்துக்கு
தோற்றுவிக்கப்பட்டுள்ள இந்த முயற்சி பலவிதத் திலும் ஆதரிக்கப்படுதல் அவசியமாகும்.2
தன்னை இலங்கையில் தனித்துவமிகுந்த தேசிய இனமாகக் கருதுதல் வேண்டும் என்ற கருத்திணை வவி யுறுத்தும் மலையக சமூகத்தைச் சார்ந்த ஒவ்வொருல் னும் இந்த முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித் திடல் மிகவும் அவ்சியமான ஒன்றாகும்.
1983 இனக்கலவரம் இந்த 7 க்க்ளை - குறிப்பாக மத்தியதர வகுப்பினரை, வளர்ந்துவத்து கொண்டிருந்த அறிவுக்கும்ப்லை அலைக்கழித்து இடம் பெயரச் செய் தது, என்பதைப்போலவே, "இதற்கு பின்னர் இழப்ப தற்கு வேறு ஒன்றுமில்லை” என்ற நிலையில் எதிர்ப் பதற்கு தம்மைத்தயார்பண்ணி கொள்ளவ்ேண்டிய நிர்ப்பந்தத்துக்கு மலையகத் தமிழர் உட்பட்டார்கள்
"தாக்குவதே தற்பாதுகாப்புக்கான வழி' என்ற முறையில் வளரத் தலைபட்ட இந்த மனோபாவம் இலங்கையைத் தாயகமாக் வரிக்கவும், மலையகத் தைத் தமக்குச் சொந்தமான மன்னாக மதிக்க்வும் அவர்களைத் தூண்டுவித்தது. k
நூற்றாண்டு காலமாகி இங்கேயே தொடர்ந்து வாழும் ஒரு சமூகமாக் ருந்தபோதும் 1948-ல் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தால் இந்த மண்ணிலிருந்து அந்நியப்பட்டு வாழ்ந்தவர்கள் 1988ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் பின்னர் இந்த நாட்டு குடிமக்கள் என்று தம்மை இனம் காட்டுவதற்கு முனைந்தார்க்ள். -
வளர்ந்து வருகின்ற தனியான தேசிய இனமாக மலையகத் தமிழர் தம்மை நிலைநிறுத்திக் கொள்வ் தற்கு, இலங்கைத் தீவின் அரசியலில் தம்மை வற் புறுத்தி அடையாளம் காட்டிக்கொள்வதற்கு அவர்க் ளுடைய பழைய வ்ரலாறு தேவைப்பட்டது.
C இலங்கைத் தோட்டப்புற Ledi 4567isir தொழிற்சங்க அமைப்புக்கு வழிகாட்டியும், இலங்கைத்தமிழ்ப்பத்தி ரிகை தோற்றுவிப்புக்கும்காரணகர்த்தாவாக விளங்கிய
 
 

மலையகத்தைப்பற்றிய கற்றறிந்தவர்களின் கவ *ம் இத்தகு முயற்சிக்ளுக்குப்பிறகு கூர்மை பெற்றது வெறும் உடல் உழைப்பார்களாக மாத்திரம் கருதப் பட்டு வந்த ஒரு சமூகத்தினராக மலையகத்தமிழர் இந்த நாட்டில் வாழவில்லை என்ற தெளிவு பிறந்தது.
படிப்பைத் தொடர முடியாதபோதும் கவிதை பாப் பதில் சாதனைப் புரிந்து வருதலை மலையகத் தில் கண்டு வாழ்ந்தவர்கள், பல்கலைக்கழகம் சென்று. விஞ்ஞான கல்விப்பெற்ற பின்னரும் கவிதைப் புனைவ தைத் தொடர்வதை காணும் வாய்ப்பு ஏற்பட்டது.
இந்த புதிய எழுச்சியும், தெளிவும், மலையக இலக்கியத்துக்குப் புதிய பரிணாமத்தை அளிக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன.
யிடப்படாமல் தம்மை அடையாளம் காண்பித்துக்
கொள்வதில் உடல் வலுவும், உணர்வலை மிகுந்த
இந்த மனித ஜீவனும் பின்னிற்பதில்லை. பொது நியதி இதுவாக் இருக்கையில், அங்கீகரிக்கப்பட்ட உடல்
உழைப்புக்கும், அச்சுறுத்தப்பட்ட உணர்வலைக்ளுக்
கும் பிரத்யட்ச உதாரணமாக விளங்கும் மலையகத்து
மக்க்ள் எவ்விதம் சமைத்தார்கள் என்பதைக் காட்டு
‘ GQ 6506J17"55; அமைந்திருப்பதே Ligii) Got) I. és இலக்கியமான்
a turf dig பெறுகின்றது.
எண்பதுகளில் இதற்கான முயற்சி கீ ஸ் ரிே கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் நிறையல்ே இருக்கின்றன.
எனினும் (1) வெளிவர* த உலக்த்தைப் பற்றிய மின்மினிப்பூச்
சின் வெளிப்பாடான சிறுகதைக்ள் (2) அறியப்படவேண்டிய உலகைப் பற்றிய சாளர
வெளிப்பாடான கவிதைகள்;
--
(3) அறிந்து அழிக்கப்படவேண்டிய உலகைப்பற்றிய
பூதா காரமான உண்மைகளடங்கிய நாவல்கள். என்று மலையகத்தில் நிறைய படைப்புக்கிள்
தோன்றுதல் வேண்டும்
என்னை
"சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ..? இந்த மாநிலம்
வாழ்வதற்கே" -- என்ற உணர்வுடன் எழுதுபவர்கள் ஏராளமாக
மலையகத்துக்குத் தேவை எள்பதை எண்பதுகளில்
மலையகத்தின் நிலைமை எடுத்துக்காட்டு விதா கி
அமைகின்றது.

Page 12
ஜெர்மனியில் பெர்லினில்.
கோ. நடேசய்யர்
*பிரிட்டிஷ் ஆட்சியில் மோசமாக்ச் சுரண்டப்பட்ட மலையகத் தொழிலாளர் மத்தியில் அவர்களுக்கு நம் பிக்கையூட்டும் நட்சத்திரமாகத் திகழ்ந்த நடேசஐயர் மலையகத்தின் அரசியல், சமூக, இலக்கிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார். மலையகத்தின் முதல் தொழிற்சங்கவாதியாகவும், ஈழத்தின் முதலா விது தினசரிப் பத்திரிகிையை நடத்திய பத்திரிகையாள னாகவும் சட்டசபையில் இந்தியப் பிரதிநிதியாகவும் ஆற்றல் மிகுந்த எழுத்தாளனாகவும் நடேச ஐயர் திகி ழ்ந்தாரி," என்று நூற்றாண்டு நினைவு விழாவில் உரையாற்றிய மு நித்தியானந்தன் குறிப்பிட் L-rrff.
நடேச ஐயர் பிறந்த தமிழக மண்ணிலோ உழை த்து மறைந்த மலையக் மண்ணிலோ அவருக்குடியர்ந்த விதத்தில் கெளரவமான விழாக்கள் எடுக்கப்படாத நிலையில் ஜெர்மனியில் இந்த விழா நடைபெறுவது ஒருபுறம் விருத்தம் தருவதும் மறுபுறம் மகிழ்சிச்சி தரு வதுமாகும்" என்று நடேச ஐயர் நூற்றாண்டு விழா விற்குத் தலைமைவ்கித்த ந. சுசீந்திரன் குறிப்பிட்டார்
"மலையக்த்தின் எழுத்து வழி இலக்கியத்தின் மூல வர் நடேச ஐயரே ஆவார். “திரு. இராமசாமிச் சேர் வ்ையின் சரித்திரம்’ என்ற நடேசஐயரின் சிறுகதை தான் மலையகத்தின் முதலாவது சிறுகதை என்ற அந் தஸ்தைப் பெறத்தக்க்து. நடேச ஐயரைப் பற்றிய ஆய் வுக்ள் இப்போதுதான் முக்கியத்துவம் பெறுகின்றன. சாரல்நாடன், அந்தணிஜீவா ஆகிய எழுத்தாளர்கள்
se
 

குன்றின்குரல் O ஜெர்மனியில் பெர்லினில் நவம்பர் மாதம் 91-ல் இரண்டு நாட்கள் நடை பெற்ற ஐரோப்பிய தமிழ் மகாநாட்டில் க்ோ. நடேசய்யர் நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாக இட ம் பெற்ற து. "மலையக இலக்கியப் பாரம்பரியம் 雛 நடேசய்யரும் மீனாட்சி அம்மாளும்" என்ற தலைப்பில் மலையக ஆய்வாள ரான திரு. மு. நித்தியானந்தன் நினை வுப் பேருரையை நிகழ்த்தினார். திரு. சுசீந்திரன் நடராஜா இ த  ைன முன் னின்று நடத்தினார். இவ்விழாபற்றி 'தமிழன். பத்திரிகையில் வெளிவந்த செய்தியை இங்கு தருகிறோம்
படத்தில் நினைவுப் பேருரை நிகழத் தும் திரு. மு. நித்தியானந்தன் அருகில் பிரபல எழுத்தாளர் திரு. எஸ். அக்ஸ் தியர் காணப்படுகிறார் ()
ஃேஃக்3 r .. .الضعیف۔۔۔
நூற்றாண்டு விழா sego pageggggg 5a
நடேசஐயரின் பணிகளை ஆய்வதிலும், அவரத பணி களை மக்களறியச் செய்வதிலும் மிகுந்தஈடுபாடு காட்டி உழைத்து வருகிறார்கள். நடேசஐயரின் வர லாற்று முக்கியத்துவத்தை மதிப்பிடும்போது மலைய கத் தொழிலாளர் மத்தியில் நடேசஐயரின் வருகை ஒரு வெளியாளின் வருகைதான் என்பது உணரப்பட வேண்டும் அதே சமயம் அவரது சாதனைகளை இதற் காகக் குறைத்து மதிப்பிட வேண்டியதுமில்லை' என்று மு. நித்தியானந்தன் தனதுரையில் குறிப்பிட் Lnrif,
"பொதுமக்க்ள் சார்ந்த கூத்து, நாடகங்க்ள் அனைத்தையும், ஆறுமுகநாவலர் நிராகரித்து பொது மக்களுக்கு எதிரான ஒரு இடத்திலேயே அவர் தன்னை இனங் கிண்டார். கல்வியறிவில்லாத மக்கி, ளுக்கு கடவுளைத் துதித்து மீளும் பாக்கி 4 ம் கூ ட இல்லை என்ற அளவிற்கு உயர்குடி மேட்டிமைத்த னத்தின் பிரதிநிதியாக நாவலர் விளங்கியபோது தஞ்சை அச்கிரஹாரத்து மனிதரான நடேசஐயரோ அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட அடிமைப் பட்ட நிலையில் உழன்ற மக்களின் மத்தியில் நின்று அவர்க்ளின் நலனுக்காகப் போராடிய ஒருமகனாக நடேசஐயர் உயர்ந்து நிற்கிறார்" என்று நித்தியானந், தன் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலக்கிய ஆர்வ்லர்கள் பெருமள வில் திரண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Page 13
குன்றின்குரல்
சிறுகதை
மணம்
இலக்கியத் துறையில் ஆர்வ மிக்க செல்வி திலகா பழனி
96T... 2577. . . கேட்டு திடுக்கி அமுதா. "ஐயை மணி ஆபிடுச்சே?? ளின் பார்வையில் கால்க்ளை அங்ெ கொன்றுமாய் பர
டிருந்த ஜெகநாதன்
டான், “இந்த
கிாலைக் க்டன் கொண்டு ஒரு ( தேனீரை perfið só) இன்னொரு கோ ருடன் உள்ளே ே எட்டடிக் காம்பர டத்தில் கிழிந்த கப் யால் உடலை மூடி முடங்கிகிடந்தாள் மிா. .அம்மா. எழு தண்ணி வச்சிருக்.ே G35 promrš grào” என்
தது. "ம். . அது குது. நீயே எழுப்பு அடுக்களையை நே
GLAD5T -
மலையகத்துக்கே நேர ரொட்டி வ கும் பரவியது. பு வும் பங்கெடுத்துக் இயங்கிக் கொண்டி டும் சங்கொலி கே சாப்பாடு செஞ்சி சாப்பிடு அவ்னைய சொல்லு எனக்கு பவே போனாத்தாள் மலைக்கு போக் ச இல்லாட்டி அந்த க்ன கிட்ட ஏச்சுதான் என்றபடி மலையை தாள்.
மாசி மாதப் பை
உயர்ந்த மலைகை ஸ்பரிசித்துக் கொ
பச்சை பட்டாடை
 

க்ோ ப் பை யில்
வ்ைத்துவிட்டு ப்பையில் தேனி பானாள். அந்த ாவின் ஒரு எட் பளிப் போர்வை պւb Շւpt-frtD6)յւի வேலம்மா. 'அம்
எழும்பிட்டானா யின் குரல் தடுத் இன்னும் தூங்
பிக்க' என்றபடி
ாக்கி நடந்தாள்
உரிய காலை
It is 60 of 67 it
அதில் அமுதா
கிொண்டவளாய்
ருந்தாள். மீண் 4 ""syhdit..
வ்ச்சிருக்கேன் |y Lh afrü9 A
வ்ாங்கனும்? நோக்கி விரைந்
ரிப்புகார் அந்த ள லாவக்மாக ன் டி ரு ந் த து விரித்தாற்போ
*劉如0@5}fr என்று எழுந்த வ அலங்கோலமாய் கான்றும் இங் ப்பி "ஆ" வ்ென துரங்கிக்கொண் ா கண்ணில் பட்
1
லிருந்த தேயிலைச் செடிக்ளின் மீது இடையிடையே பரவியிருந்த நீர்த் துளிகள் கதிரவனின் பொற்கதிர்க வின் தழுவலால் வைரங்களாக் பிர காசித்துக்கொண்டிருந்தன.
பணிக் குளிரில் நடுங்கி நடுங்கி GGOoprañurrs நடந் துகொண்டிருந்த அமுதாவின் பாதங்களை பாதை யில் கிடந்த க்ற்களும் முட்களும் பதம் பார்க்கத் தவறவில்லை. இது அவளுக்கு புதியதல்லவே. அதனை சிறிதும் லட்சியம் செய்யா து விரைந்துகொண்டிருந்தவளின் கண் கள் மட்டும் அந்த இயற்கை எழிலை பருகத் தவ்றவில்லை.
அழகே உருவாக உயர்ந்த அந்த பச்சை மலையின் இடையிடையே பல பங்களாக்களின் முகடுகள் எட் டிப் பார்த்துக்கொண்டிருந்தன.
அவை ஒரு மங்கையின் அழகு வத
போட்டுக்கொண்டவள் கனை தான் திரும்பத் பார்த்தாலும் இந்த அழகு சலிப்பே தட்டுவதில்லையே?’ என எண்ணி
வியந்தவாறு நடந்தாள்.
மாதர்களின் த ஸ்ரீ ர் கரங்கள் தேயிலைத் தளிர்களை பரபரவென கொய்து கொண்டிருந்தன அதில் அந்த பதினைந்து வயது இளையவ ளின் கிரமும் பங்கேற்றுக் கொண் டிருந்தது. அப்போது அருகே இருந்த பாடசாலையில் தண்டவ்ாளத் துன் டோடு ஒரு இரும்புத் துண்டு மோதி மோதி எழ டாங்.. டாங், . என்ற ஓசை எழுந்தது. அமுதாவின் பாரி வைக் கணைகள் அவ்விடத்தை நோக்கி பறந்தன. வெள்ளை முயல் கள் துள்ளி ஒடி ஒரிடத்தில் சேரு வது போல பள்ளிக் குழந்தைகள் பிரார்த்தனைக்காக பாட சாலை
யின் சிறு முற்றத்தினை நோக்கி
சென்றுகொண்டிருந்தனர். அமுதா வின் விழிகளில் ஆவ்ல் தெறிக்க். அவளது நினைவுப் பாதங்கள் தடம் மாறி பின்னோக்கி தாவிப் பாய்ந்தன.

Page 14
12
அது ஒரு வைகாசித் திங்கள். மழை தொணதொண்வென பெய்து கொண்டிருந்தது. ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுபோக்குவரத்து தடைப்பட்டு விட்டிருந்தன. தொழி லாளர்க்ள் பாதையை சரிப்படுத்த மண்ணை அள்ளி பள்ளங்களில் கொட்டிக் கொண்டிருந்தனர். திடீ ரென 'ஆ. ஊ. அம்மா. முருகா...' என்ற பலவிதமான அலறல் ஒலிகள் அப்பி ர தே ச த் தையே கிடுகிடுக்க செய் த து. பா தை யை சீர்படுத்திக்கொண் டிருந்த தொழிலாளர்களின் மீது சரிந்த மலையை ஒட்டிய எஞ்சிய மறு பகுதி சரிந்து விழ. பல உயிர் கள் பரலோகித் தை நோக்கி பறந்து கொண்டிருந்தன. அவர் க் ஞ ட ன் அங்கே பல கனவுகளும் பலரது மாங்கல்யங்களும் மடிந்து மண்
னில் புதையுண்டுக் கொண்டிருந்
560T.
மின்னல் வேகத்தில் செய் தி தோட்டமெங்கும் பறந்தது. அதில் மாங்கல்யத்தை இழந்த வேலம்மா அலறியபடியே தான் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த மலையை விட்டு அவசர அவசரமாய் இறங்க முற்பட்ட வேளை தேயிலைச் செடி யின் வேரில் தடுக்கி விழுந்து தன் கால்களில் ஒன்றையும் இழந்து முட மாகினாள். பட்ட காலிலே படும் கெட்ட குடியே க்ெடும் என்பது தா ன்னத்தனை உண்மை.
அப்போது அமுதா எட்டாம் ஆண்டிலும் ஜெகநாதன் 11ம் ஆண் டிலும் கல்வி கற்றுக்கொண்டிருந்த னர். மிகத் திறமைசாலிக்ள் என்று பாடசாலையே போற்றும் அந்த
இருவரது கனவுகளும் அங்கே புதை
யுண்டுக் கொண்டிருப்பதை அறி யாது அவ்ர்கள் படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர். அவ்
வேளை செய்தி வந்தது. இருவரும்
வ்ைத்தியசாலையை நோக்கி பறந்த னர் உயிரிழந்த தந்தையையும் ஊன DC நிலையில் தாயையும் A6ävi
அந்த பிஞ்சு உள்ளங்கள் பதறித் துடித்தன.
பூத்து
டாக்டராக விர (
கனவோடு சுற்று வ்ன் கானு வெட் வெட்டும் கூலிக்க
தோடு பெருங் கு மாறிவிட்டான், ஒ
யையாய் வந்து ம
பப் பெண்.அரு ால் மரக்க . . பகர்
ல் மறுக்கி.பச லில் பாத்திரமேறி மேகங்கள் மோதி கள் வெடித்து சித
25697.
* 'என்னா.
6r əsir gün fr ஸ்கள்ை பார்த்துக்கிட்டிருக் ஒனக்கு படிக்கிற லையா? ம் . 1 கவனி" என்று அவள் அருகே அவளது நிலை * "ஏம்மா. இனியு
நெனச்சி கவலைப் னவனுக்கு எது
ஆண்டவன் அளந் அதுதாம்மா க்ெை ஆறுதல் GF nr 6røOrr
கங்காணியின் கு நினைவ்டைந்த அ கன்னங்க் Garrier globias 6 த்துக்கொண்டு ச தொடர்ந்தாள்.
大
பெண்களுக்கு வி ததனால் ஜனசே போய்விடும் என்று பிறர் தமது கண் யுடன் வாழ்வதைத் கூடாதென்று அ சொல் லுகி ற |ார் வ்ேறொன்றுமில்ை
La 5rrs

வண்டும் என்ற
க்கொண்டிருந்த
-டும் கிவ்வாத்து தீ விர மாக
TD 67 fras -
Lod, soTrrakeib
மீனாட்சியம்மாள்
வே ண்டுகோள்
தொழி இலங்கை வாழ் இந்தியர்களின்
. நிலைமை வர வர மிக்வும் மோசடி விருட மின்னல் மாகிக் கொண்டே வருகிறது.
இலங்கைவாழ் இந்திய OG 5
1றிக்கொண்டிருந்
அமுதா அப்படி லயே வெறிச்சு வேண்டிய நிலைமை ஏற்பட்டு கிற, இன்னும் விட்டது. இந்திய மக்களுக்கு
ஆசை போகல் எதிர்காலத்தில் வர விரு க் கும்; t ஆபத்தை உணர்த்தி அவர்களிஜ்
டையே அதிலும்முக்கியமாக இந் தியத் தோட்டத்தொழிலாளர்க ளிடையே பிரசாரம் செய்ய வேண்டியது மிகவும் அல்சியமா கும். அத்தகைய பிரசாரம் பாட்
எதுன்னு அந்த டுகள் மூலமாகச் செய்யப்படின்
து வைச்சானோ டக்கும் " என்று rስት .
அதிக பலனளிக்கும். இதை முன் னிட்டே இன்று இலங்கைவாழ் இந்தியர்களின் நிலைமை யை ப் பாட்டுக்ளின் மூலம் எடுத்துக்
ரல் கேட்டு சுய க்கத்தில் . . . முதா விழிகளில் 鲨* தூக தத ஆழதது ளில் உதிர்ந்து விடாது தங்களது *::#84 ண்ணீரைத் துடை நிலைநாட்டுவதற்கு தீ ரமாகப்
போராடும்படி அவர்களை இப் 3. ש
; ட மை யை த *பாட்டுக்கள் தட் டி யெழு ப் ப
வேண்டும்ென்பதே எனது 1"
டுதலை கொடுத் முகம் குழம்பிப் சொல்லுவோர், முன் சுயேச்சை ö sirib tuntriäasä
(1940-ம் ஆண்டு அட்டன்: கணேஷ் பிரஸில் அச்சிடப்பட்ட திருமதி மீனாட்சி அம்மாளின் இந்தியர் க ளது இலங்கை வாழ்க்கையின் நிலைமை" என்ற நூலின் முன்னுரை.
h
கு சை யி னால் களே யொழி
.
sa LutgrSunri *豪 क्क्क्क्क

Page 15
குன் றின்குரல்
ஹைக்கூ வடிவக் கவிதைகள்
ësiesbstesh siestasia siastesh ses 3
R v
குறிஞ்சியில் ஒருவனின் குரல்
. . . எஸ். மனுவேல் ஆசீர்வாதம்
அடைபட்ட சேவல் கூடைக்குள்ளேயே கூவுகிறது குறிஞ்சியில் ஒருவனின் குரல்
O பாலைவனத்தில் வற்றாத ஊற்று ஏழையின் கண்ணிர்
O மரணத்தை நோக்கி நாட்கிளை நகர்த்துகிறாள் மணிக்கூடு
O
அதிகாரி வரும்முன்ன்ே அவிவ்குப்பு நடக்கிறது 67 Liby
O
காரில் சென்று க்ைகாட்டி காசுவாங்கும் பிச்சைக்காரர்கள்
தொழிற்சள்கல்ாதிகள்
O நாய்க்ளுக்கு கூட மெய்காப்பாளர்கள் நிழல்
- O பாதயில்லா இடத்தில் ரயில் பெட்டிகள் லயன்கிள்
O ஏறக்கொடுத்து அண்ணாந்து பார்க்கும் ஏணிப்படிகள் தொழிலாளர்கள்
O
பெற்ற உரிமை வாழ்பவர்கள்
பிறர் வானில் பறக்க
ஜனநாயகம்
வீட்டுக்குள்ளேயே திருடன் இனியாரை நம்புவது பூனை
 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின்
அரசியல் உரிமைகள்
1930ஆம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரையும், இலங் கிையின் பெருந்தோட்டத் துறையின் வரலாறானது இந்திய வம்சவ்ழித் தொழிலாளரின் பொருளாதார சமூக நீதிகளையும் அடிப்படை ஜனநாயக உரிமை களையும் மறுப்பதாகவே அமைந்துள்ளது. இத்தொழி லாளர்களே தேயிலை, இறப்பர், ஆகிய இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களுக்காக உழைத்து நாட் டின் அந்நியச் செலாவணியில் பெரும்பகுதியை ஈட் டித் தருவோர். இவர்க்ளின் உரிமைகிளைப் பறித்தல் பலவழிகளிலும் நடைபெற்றது. வாக்குரிமையை படிப்படியாக அவர்களிடமிருந்து பறித்ததால் பாரா
-கலாநிதி குமாரி ஜயவர்தனா
ளுமன்ற மட்டத்திலும் உள்நாட்டு நிர்வாகித்திலும் அவர்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழந்தனர். இவர்களிற் பெருந்திரளானோர், நாடற்றவராகி, நாட்டு மக்களின் ஏனையபிரிவினருக்கு உள்ள சம்பளம் கல்வி, சமூச, சுகாதார வசதிகள் இவரிக்ட்கு மறுக்கிப் பட்டு இந்தியாவு க்கு குடி பெயர நிர்ப்பந்திக்கப்பட் டனர். இவர்கள் 1970ஆம் ஆண்டுகளின் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டு இறுதியாக 1977, யூலை 1983ஆகிய காலங்களில் இனக் க்லவரத்தால் ஏற்பட்ட அரசியல் எதிர்ப்புகளையும், 1928-1948 காலப்பகுதியில் சிங்கள வர் மத்தியில் இனவாதக் கருத்தியலாக்க்த்தின் வளர்சி சியையும் இறுதியில் 1948ஆம் ஆண்டு அவர்கள் குடியுரி மையை இழந்தமையையும் இங்கு நான் சிறப்பாக எடுத் துக்க்ாட்டுவ்ேன் ,
தோட்டத் தொழிலாளரை அரசியலில் இருந்து வெளியேற்றுதல் 1920களின் பிற்பகுதியில் சிங்கள
பூர்ஷ்விாக்க்ளால் தலைமை தாங்க்ப்பட்டது. வர்க்க
உணர்வுகொண்ட தோட்டத் தொழிலாளர், இலங்கை
யின் ஏனைய தொழிலாளர்களுடன் இணைதல், நில
வும் சிங்கள சமூக அமைப்புக்குப் பெரும் அச்சுறுத்தல்
என்பதை உணர்ந்த சிங்கள அரசியல்வாதிகள் தம் பலம் நாட்டில் குறைந்துவிடும் எனப் பிரச்சாரம் செய்
தனர்.
1920களின் பிற்கூற்றில் இந்தியத் தொழிலாளரின் அரசியல் உரிமைகட்கெதிரால் இனவாதம் பிரசாரம்

Page 16
14 -
சிங்கள அரசியல்வாதிகளால் முதன் முதலில் மேற் கொள்ளப்பட்டது. எனினும் ஏ. ஈ. குணசிங்கவின் ஜனநாயக்த் தலைமையில் இன ஒற்றுமை, விர்க்க ஒரு மைப்பாடு ஆகியவை உச்சநிலையில் இருந்த காலகட் டத்தில் சிங்களத் தொழிலாள வர்க்கம் தோட்டத் தொழிலாளருக்கெதிரான நடவடிக்கைகளை வன்மை யாக எதிரித்தது, இப்பிரச்சனை தொடர்பாக் குண் சிங்காவின் கொள்கைகள் மாறியபோது 1930க்ளிலும் 1940களிலும் இடதுசாரிகள், இனவாதமற்ற தலை மையை அளித்து நகரப் பகுதியிலும் தோட்டத்துறை யிலும் இந்தியத் தொழிலாளரின் உரிமையை நசுக்கும் நடவடிக்கைகள் ஒவ்வ்ொன்றையும் எதிர்த்தனர். தொழி லா ள ரி ன் கு டி. யு ரி  ைம, esa nT é G95 ரிமைப் பிரச்சினையில் 1928-48க்கும் இடையில் தொழிலாள வர்க்கக் கட்சிகள் தோட்டத் தொழிலா ளரையே மிக உறுதியாக ஆதரித்தன. ஆனால் பூர்ஷ் வாக்க் கட்சிகளோ இவர்களது உரிமைகளைப் பறிக் கவே தொடர்ந்து பிரசாரம் செய்தன.
(இந்நூலின் முற் பகுதியில், சிம்கள. பெளத்த உணர்வின் உருவாக்கத்தையும் அதன் விளைவாகி பெளத்தரல்லாத கிறிஸ்தவ, முஸ்லிம், மலையாளிகளு டன் ஏற்பட்ட முரண்பாட்டையும் ஆராய்ந்தேன்) எல் லாச் சந்தர்ப்பத்திலும் இன முரண்பாடு இச்சிறுபான் மையினருக்கு எதிரான வன்முறையாகக் கிளர்ந்தது. எனினும் இன எதிர்ப்புகள் மக்களுக்கும் சொத்துக்க ளுக்கும் எதிராக் வன்முறையாக மாத்திரமின்றி, தோட்டத் தொழிலாளரைப் பொறுத்தவரை, சிறு பான்மைக் குழுவின் அடிப்படை மனித, குடியியல் உரிமை மறுப்பாக்வும் வளர்ச்சியடைந்தது.
1830களிலிருந்து 1930 வரை இந்தியத் தொழிலா ரின் வருகை கணிசமான அளவு அதிகரித்தபோதிலும் **இந்தியப் பிரச்சனை?? இக்கால கட்டத்தில் சிங்கள வரின் எதிர்ப்பின்மை மையப் பொருளாக இருக்கி வில்லை, 1911 ஆம் ஆண்டு இந்தியத் தமிழரின் தொகிை 530,000 ஆக இருந்தது. 41 லட்சமான மொத்த குடித் தொகையில் இவர்க்ள் 12.9 வீதத்தினராவர் இவர்களில் மிக்ப் பெரும்பாலார் தோட்டத்தொழிலாளரும் அவர் களைச் சார்ந்தோருமே ஏனையோர் நகரத்தில் வேலை செய்பவர்களும் வியாபாரிக்ளுமாவர்.1921இல் இவர்க ளது எண்ணிக்கை 602,000 ஆக அதிகரித்தது. இவர்களிற் 536,000 பேர் தோட்டத் தொழிலா ளரும் அவர்களை சார்ந்தோருமாவர். இவவாறு பெருந்தொகையாக இலங்கையில் குடியேறுவது இலங்கை மக்க்ளுக்கு ஆத்திரமூட்டியது, வெறுப்பை யும் காட்டினர். ஆயினும் 1880ஆம் ஆண்டுகளிலிருந்து சிங்க்ள பெளத்தர்க்ளின் எதிர்ப்புக்க இலக்கானோர் இந்தியத் தமிழரை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்த வசதி பெற்ற சிறுபான்மையினரே.
பல இலட்சக் கணக்கான இந்தியத் தொழிலாள ரின் வருகை சிங்களவரது எதிர்ப்பைச் சம்பாதிக்க வில்லை என்று கூறுவது பிழையாகும்) அனகாரிக் தர்ம

பாலா, இந்தியத் தொழிலாளர் பற்றிய இகழ்ச்சி குறிப்புகளை அடிக்கடி கூறினார். உதாரணமாக 1902ஆம் ஆண்டு அவர் ஆங்கிலேய நிர்வாகித்தில் தென்னிந்தியாவின் கீழ்சாதியினர் எமது தீவில் குடி யேற அனுமதிக்கப்படுகின்றனர்' என்றார். இதே போல தோட்டத் தொழிலாளர் பற்றி சிங்ளத் தலை வர் குற்றம் சாட்டினர். கூலி என்ற சொல் அவர் ளை அமைதிக்கும் சொல்லாகவும் uLu6ö7 LULL- gl •
C தோட்டத்துறையின் அமைப்பு இந்த 'அடிம்ை முறையின் அடிமை உழைப்பு புதிய வடிவத்தை' நோக்கியதாய் அமைந்துள்ளது. இங்கு கொண்டுவரப் பட்ட இந்தியத் தொழிலாளர்கள் பல்வேறு அடக்கு முறைக்கு உட்பட்டனர்; வேலை பிரித்தானிய நிர்வ்ா கத்தின் இராணுவ் முறை ஆதிக்கத்துக்கும் கங்காணி யின் தந்தை முறையான பரம்பரைக் கட்டுப்பாட்டுக் கும் அடக்கி ஒடுக்கும் சட்டங்களையும் பொலிசையும் கொண்ட காலனித்துவ் அரசு யந்திர வன்முறைக்கும் ஆளாகினர். தொழிலாளர்கள் தோட்டங்களில் "லைன் (Lines) அறைக்ளில் வைக்க்ப்பட்டு, திரும்பி ஓடிவிட முடியாது தோட்டப் பாதுகாப்புச் சேவையாலும் நாட்டின் சட்டங்களாலும் தடுக்கப்பட்டிருந்தனர். அவர்களது சுகாதார, கல்விநிலைமைகள் மிக மோச மாயிருந்தன.(அவர்களது சம்பளம் 1927ஆம் ஆண்டு வரையும் ஒரு நாளுக்கு ஆண்க்ளுக்கு 33 சதமாகவும் பெண்களுக்கு 25 சதமாகவும் இருந்தது. (ரூபா - 100 சதம்) ) سر
(எவ்வாறாயினும் இன உறவுக்ளைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான அம்சம் தோட்டத் தொழி லாளர்க்ளுடைய வேலைக்குச் சிங்க்ளவர்கள் போட்டி பிடவில்லை என்பதாகும். தமது இனம், சமயம், அந்/ தஸ்து பற்றிய பெருமித உணர்ச்சியால், "கூலி என்ற நிலைக்குத் தள்ளப்படும் தோட்டத் தொழிலாளர் வ்ேலையை அவர்க்ள் மறுத்தனர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஐதீகமாகும். தோட்டத் துறை முதலாளித்துவ்த்தின் வருகைக்குப் பின்னரும்
சிங்கள விவசாயிகள் சிறு நிலமாவது உட்ையவராய்
தோட் i களில் கூலித் தொழிலா ளராய் வேலை செய்ய அவ்ர்கள் மறுத்தனர் என்பதை
சமீபகால ஆய்வுக்ள் காட்டுகின்றன. சுருக்கமாகக் கூறு வதானால் சிங்க்ளவ்ரி எவ்வித வாய்ப்புமற் r r ளிகளான தோட்டத் தொழிலாளர லைக்கு தள் ளப்படவில்லை என்ப தயாகும்.)
(எனவே, 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், தோட்டத் தமிழர்கள் இனவெறி வன்செயலுக்கு ஆளாகிவில்லை. இந்தியாவுக்கு அவர்களைத் திருப்பி அனுப்பும்படி எவரும் கிளர் ச்சிசெய்யவுமில்லை. வேலை யைப் பொறுத்து போட்டி ஏற்படுத்தாமல், அரசியல் பொருளாதர உரிமை அற்று, தொழிற் சங்க்ங்க்ளோ வேறு இயக்கங்களோ இல்லாத மலைநாட்டில் பூகோள ரீதியாகத் தனிமைப்பட்டு, சிறைப்பட்ட தொழிலாளராக இருக்கும்வரை, அவர்களது எண்ணிக் கையைப்பற்றி எவரும் கவலைப்படவில்லை; அவ்ர்கள்
量、上
எத்தகைய கண்டிப்புக்கும் ஆளாக்வில்லை)

Page 17
*** பாஷை கற்றுக்கொடுத்து சுமார் இருநூறு விார்த்தை "வொகபிலேரி யில் அதனுடன் ஜோக் அடித்துக்கொண்டு பேசிக்காட்டியிருக்கிறார் க்ள். ஆராய்ச்சியாளர்கள். கிம் ப்யூட்டரை வைத்துக் கொண்டும் பரிசோதனை செய்திருக்கிறார்கள். சிம் பன் ஸிக்கு "பொப் சங்கீதத்தைவிட ஜாஸ் பிடிக்கிற தாம் குரங்குகளைப்பற்றிய வீடியோவ்ை அதிகம் போட்டு ரசிக்கிறது. இப்படிபழகிக்கொண்டு போனால் இன்னும் இரண்டு தலைமுறைகளில சிம்பன்ஸி குரங் குகள் தொடர்கதைகள்கூட எழுத ஆரம்பித்துவிட லாம் என்கிறார்கள்.
* கொரில்லாக்களைப் பற்றி.
கொரிக்கில்லாக்களுக்கு சற்றே உள்ளடக்கிய மூக்கு பிரமாண்டமான க்றுப்பு உருவ்ம். ஆறு -9|ւգ %J (լք அடி என்று வளர்த்தி. 275 கிலோ எடை இருக்க லாம். இரும்பு மாதிரி கை கால்கள் தலைத்தாழ்த்தி நட்புணர்வுடன் ஒரு பார்வை. உற்சாக்மாக சமயத் தில் படபடவென்று தன் மார்பை இரண்டு கைகளா லும் தட்டிக்கொள்ளும் இதுதான் வயதுக்கு வந்த ஆண் கொரில்லா. ,
கொரில்லாக்க்ள் சுத் தசைவம். முட்டைகூட சாப் பிடாது. கூட்ட கூட்டமாய் வாழ்கிற குடும்ப மனசு.
 

5
சாம்பல் மூட்டையைச் சுமந்தாற்போல முதுகில் வெள்ளி கலர் உள்ள ஜயண்ட் கொரில்லாக்கள்தான் கூட்டத்துக்கு ராஜா, எந்த தாக்குதல்களுக்கும் ஈடு கொடுக்கிற தைரியமும் பலமும் உண்டு. நடை, பாவ னைக்ள் சாப்பிடுகிற ஸ்டைல் போன்ற பல விஷ யங்கள் மனிதர்களைப் போல. வீண் சண்டைக்கு எல்லாம் போகாது.
丸 க்ண்ணீர் எங்கிருந்து எப்படி?
கண்ணிரி என்பது உப்பு நீt என்பது தெரிந்ததே. கண்ணுக்கு மேலாக நம் கிண்ணில்படாத மறைவாக Gvinrš6 fu Dáv 657 frGoT (LACH RYMAL GLAND) என்று ஒரு சுரப்பி. இதுதான் கண்ணீரின் மூலம் இந்த சுரப்பி சுரக்கிற லாக்கிரமோ என்ற திரவம்தான் நம் நெஞ்சை நெருட வைக்கும் கண்ணிர்.
* பறவை பூச்சிகளுக்கு நம் உடலுக்குள் இருப்ப
தெல்லாம் உண்டா..?
இருக்கிறதே. மண்ப்புழுவுக்குகூட இதயம் இருக்கிறது.
* மனிதனின் அதிக உயரம் எவ்வளவு? குள்ளமாய்
இருப்பதற்குக் காரணம் என்ன?
ஏழரை அடிவரை உயர ஆசாமி இருக்கிறார்கள். குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பிக்ளின் கோளாறுதான். பதினெட்டு வய சுக்கு மேல் வளருவது கஷ்டம்.

Page 18
பிறந்த பொழுது தொட்டில் இல்லை இறந்த பொழுது சவப்பெட்டி இல்
சர்வதேச மகளிர் ஆண்டில்
போற்றுதலுக்குரி பெண்மணி
-r காவிற்கு கடுை இன்று கிார்ல் மார்க் ஸை தெரி த ரி ஏ ம்ப ட் யாதவர்கள் யாருமே இல்லை. வர நாட்கள் அவள்
லாற்றில் அவருக்கு உன்னத இடம் சாவிற்கும் இை அளிக்கிப்பட்டுள்ளது. ஆனால் அவ னாள். அவள் மிக ரது அனைத்து பணிகளுக்கு கரவி லல்பட்டாள். அ யாக இருந்த மாதர்குல மாணிக்கீம் ந்த போது அவிள நான் ஜென்னி மார்க்ஸ். உடலைப் பின்ன
விட்டு, முன்னை மார்க்ஸ்-ஜென்னியின் காதலும் தரையில் படுக் குடும்ப வாழ்க்கையும் எண்ணற்ற தோம். உயிருடன் வேதனைகளையும் சோதனைகளை குழந்தைக்ள் யும் கிண்ட போதும் அவற்றையெல் 1 அ ரு கில் லாம் கண்டு மணஞ்சோர்ந்துவிடா அந்தச் ஒன்ன மல் மார்க்ஸை தூண்டிவிட்டவரி அவளுடைய கன்
ஜென்னி. ரிழந்த உடல் அ
கிடத்தப்பட்டு இ(
மார்க்ஸும் ஜென்னியம் தெரி
ார்க்ஸும் ஜென்னியும் ஜெரிம க்காக் எல்லோரும்
ணியிலிருந்தும் பிரான்ஸிலிருந்தும் பெல்ஜியத்திலிருந்தும் கள்கடுமையான விரட்டப்பட்டனர். நாங்க்ள் எங்கு மூழ்கியிருந்தகட்ட சென்றாலும் தொழிலாளர் வர்க்க அருமைகசூழந்தை த்தின் விடுதலை என்பதே எங்கள் சிகி அந்தச் லட்சியமாகும்." என்று முழக்கமிட் ஜெர்மன் நண்பர் டார் மார்கள். அதில் "ஜென்னியின் எவ்வித உதவியும் குரலும் அடங்கியிருந்தது. லை. அந்தக் க்ா6
க்கீடி வந்து பல மார்க்ஸ் தம்பதிகளின் சின்னஞ் சென்ற எர்னஸ்ட் சிறுமகள் பிரான்சிஸ்கா மரணமடை அளிப்பதாக வ் ந்த பொழுது மார்க்ஸும் ஜென்னி ஆனால் அவ்ரால் யும் அந்த மழலைச் செல்வத்தைப் டுவரமுடியவில்ை புதைப்பதற்கு சவப்பெட்டி கூட ஆற"த்துயரால் வாங்க் வழியின்றி தவித்தனர்.அந்த க்கு அருகில் வா! வேதனை சம்பவத்தை ஜென்னி விவ் ளை அடிக்கடிவந் ffiad 6ŵpnrif ஞ்சு அகதிஒருவன இந்த முக்கியமா 1882 ஈஸ்டர் பண்டிதிையின் டுள்ள நிலையி: போது எங்கள் சிறு பிரான்சிஸ் இசிறஞ்சினேன்.
 
 

மான ஆதார உணர்வோடு உடன் டியாக்இரண்டு பவுண்சிளை கொடுத்
தார். அந்தப் பணம் சவப்பெட்டி -வாங்குவதற்குபயன்படுத்தபட்-தி !(ה6ת அதில்தான் என் குழந்தை நிரந்தர
அமைதியில் நிலைகொண்டிருக் 6. றது. அவள் இந்த உலகத்திற்கு வந்
து உயிரிழந்த சிறு 曲乐 வேலைகளைச் செய்தார்.
‘றையில் விட்டு 24 றக்குச் சென்று ހޯމަ X ஜே.ஜேஸ்கொடி • asspar வி ரித் னிேதனை மனிதன் கரண்டாத ா இருந்த எரி ாடுரைப்படுத்தஈத-புதிய சமூக
மூவரும் எங் த்தை படைப்பதற்கான GurrDrt L.
படுத்திருந்தனர். Tத்தை தன் கணவன் நடத்தி இகு தேவதைக்காக ஒறார் என்கிற பெருமித உணர்விே
டுத்த அறையில் டிருந்தது. மார்க்ஸ் வேதனை
ருந்ததோ அவளு பT நேரத்தில் எல்லாம் தன் அழுதோம் நாங் வேதனையை வெளிப்படுத்தாமல்
வறுமைத் துயரில் இதமான சொற்களால் அவருடைய
த்தில்தான் இந்த உள்ளத்தை ஆறுதலடையச் செப்
யின் மரணம் நிகழ் தார்
யத்தில் எங்களது ஜென்னி மீது மிகுந்த Lu T at h
ளோல் எங்களுக்கு மாத்திரமல்ல அவரின் புத்திகூர்மை
செய்ய முடியவில் விமரிசனத்திறன் ஆகியவற்றைக்
முக்கட்டத்தில் அடி குறித்து பெரும் மதிப்பு வைக்கிதம்
நாட்கள் தங்கிச் தார். அதனால் தன் கையெழுத்து . ஜோன்ஸ் உதவி பிரதிகளைக் காட்டி அவரது க்ருத் க்களித் தார். துக்கரை கேட்பார் அதனை வெகு எதையும் கொண் Guj了g6 மதிப்பார்
Gl)。 G g (ië ଏf lb) மார்க்ஸின் ஜீவஜளியாகி விளங் வெடிக்க எங்களு யை ஜென்னி 1881 டிசம்பர் 2ம் ழ்ந்து வ்ந்த, எங்க தேதி உயிர் நீத்தார் அவரின் இழ து காணும் பிரெ ப்பு மார்க்ஸ்ை பெரிதும் பாதித்தது ரத் தேடிவிரைந்து அதன் பின்னர் பதினைந்து மாதங் என தேவை ஏற்பட் கள்தான் மார்க்ஸ் உயிர் வாழ்ந்தார் ல் உதவிபுரியும்படி கிாரில் மார்க்ஸின் உடல் ஜென்னி அவர் சினேகபூர்வ க்கு அருகே புதைக்கப்பட்டது

Page 19
"பெண்ணடிமை தீருமட்டும் பவ முத்திரைய மீண்ணடிமை தீராது” விடுகின்றது. *
tiptakr(9 uGdi Adi wow . . Curlu என்ற நினைவு sáulgár ABair&alv.
4-w - ... ona God.JPGuORoa) Josu இப்படி இந்தப் பக்கம் கொஞ் துக் (MainTørnrad
-மகாகவி பாரதியார்
கொடுத்துக்கொண்டிருந்த சாம்பல் பொட்டலத்தை உள்ளங்கையில் அமர்த்திச் சூடுபார்த்தபடியே வைத் Ambasama sa a at a gogo.pu அணைத்து, ‘ம். ம்" என்றாள் தாய
பொறிபறக்கு t-Russen Ajd disfrdvd எடுக்கும்போது (
டும் குளிர ஒத் ப்ெ போயிருந்த
தனது முழுப்பத்தைத் திரட்டி
முயன்றும் திரும்ப முடியாது போக பனிக்காலம் ெ இந்த எந்தளிப்பில் வெடவெட அஞ்சலை பாயும் க்கும் கிால்களை சுயகிட்டுப்பாட்டில் ஆஸ்துமா விாட் சிறுத்த முடியாமல் வெறுமையுடன் மூன்று பிள்ளை தாயைப் பார்த்ததான் அஞ்சலை. நோஞ்சான் உட
புரிந்துகொள்ளும் திராணி கிடை டைக் காட்டிக் ெ யாது, என்பதைக் கண்டு கொண்ட போது, "இந்தப் "குப்பிலாம்பு பராமுகமாகி உமிழ் செத்தால் தேவன ந்துகொண்டிருந்தது, டமே அனுதாபப்
வெடவெடக்கும் கால்க்ளில் சாம் நோயில் படுத் பல் பொட்டலத்தை அழுத்தித் க்ைகால்கள் நடுக் தேய்த்து. மேலிருந்து கீழாக உரு ந்து வழங்காமல் விக் கொடுத்தான் கிழவி. பார்வை பின்னர் தேறி எழு தான் வஞ்சகம்செய்து சலனங்களை ற்குள் விட்டிலுள் மறைத்தாலும், யூகித்தில் உணர்ந்து ரங்கள் கூட ரூபா கருமமாற்ற முடியாதபடி 'உடலி கிென்று அடல் னைப்போல் அனுபவமும் தளர்ந்து போய்விடுவதில்லையே! தள்ளாத தாயம்மா சிழர் வயதில் உடல் தளரிந்து போனாலும் தோட்டத்தில்
உள்ளம் தளரிந்துவிடாமல் அணு இருந்தான். இரா
 

17
னது பெயர் மறைந்து போக எல் லோரும் "தண்ணிக்காரர்' என்றே அழைப்பர். தோட்டத்தில் வாண்டு பட்டாளம் தண்ணிக்கார தாத்தா தண்ணிக்கார தாத் தா என்று மொய்த்துக் கொண்டிருக்கும்
arrádai» a(Salady uósirev, salir ஸீர் வாளியுடன் தூரத்து மலைக் gar புகுந்துவிட்டாரென்றால் கும ரிகள் அவரைச் சுற்றிக்கொண்டு Gesùub g o b L di ep di Garr அளவே இல்லை. உச்சிகொதிக்கும் வேளையில் ஒரு மிடறு வாங்கிக்
inra at Ridly Gunri 'ST Gör Satraparats
கூட சத்து இல் ா போட்டபடியே வாறும் போது கிழ பளிக்கின்றன. மூ லைப்பால் துடைத்
இருக்கும்போதே ‘போயிடனும்" என்று ஆசைப்பட் GSA QABTalibru, QSADA தாயம்மா கிமு
aamu orurt Abdalle9 as. 99 நாள்_திடீரெனப் Guretail-RI
Mdo 9ðA geAð augdy 2டைக்கலமாகிவிட்டாள். ரெஞ்சுப்பகுதி மீன் நடத்திற்கு அடம்
தொடங்கிவிட்டால் _ த்தில் தொழிற்சங்கக் faunawasir படுக்கையும்தான் தலைமைப் பதவியையும் ஏற்றுத் டி எடுத்துவிடும் திறமையாக செயலாற்றி வித்தான். ளுேக்குத் தாயான *-- bevoluth LinrfdkasG86) "ரவுண்" பிந்திவிட்டபடியினால், இருக்கும், பழைய ஒருநாள் மாலை தோட்டத்தில்
.க்கு சேலையைச்
எலும்பு கி சு. ட் க்ாண்டு கிடக்கும் பாடு iபடுவதற்கு dav ' ” ar sirgot QBAsmru படும்.
தா ளெ ல் றால் க்மெடுத்து வளை போய் விடும். முந்து நடமாடுவத ள செப்புப்பாத்தி அஞ்சி ரெண்டுக் தவம் கிடக்கும்:
ñu$asir 4S avaur Qu oshr AdAwamaMAASTpTaurora 'brortál GTsirgo as
அந்தி கொழுந்தெடுப்பு த ட தி து Garralbragðs Sv. Ga a r p b i முற்றிப்போய் சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக் சகலமும் aarGalaissau Ga Y u Ab Lu L. GS கொண்டிருந்தனர். அது கொழும் துக்காலம் . காலையிலிருந்தே மழை
துரறிக்கொண்டிருந்தபோதும் மழை யினைப் பொருட்படுத்தாது "றப் பர் சீட் , கம்பளி இன்னும் படம் குத் துண்டுகளில் புகுற்து கொண்டு ைேலையில் கண்ணாக இருந்தன
காலையிலிருந்து சீராகப் பெய்து கொண்டிந்த மழை அந்தியில் ஒரே படியாக அடம் பிடித்துக் கொண்டு கொட்டம் அடித்தது. எல்லோரும் பிந்திய சவுனை முடித்துவிட்சி

Page 20
நாளை புதுமலையில் நிற்கவேண் வள் மூன்று மாதங்
டுமென்ற ஆவலில் கவிழ்ந்துகொண் டுவரும் இருளையும் கவனத்தில் கொள்ளாது தளிர்களை வீழ்த்திக் கொண்டிருந்தனர். இருண்ட வான த்திலே அக்கினிப் பந்தொ ன் று திடீரென நெளிந்து உதிர்ந்தது. இடிமுழக்கம் செவிப்பறை க  ைள அறைந்து தாக்கியது. நடந்ததைப்
புரிந்துகொள்வதற்கு முன்னர் நால்
வர் க்ருகிக் கிடந்தனர்.
அவர்களில் சுப்பையாவும் ஒரு வன். சுப்பையாஇருக்கும்வரை அஞ் சலைக்கு எவ்வித கஷ்டமுமே தெரி யாமல் காலம் ஒடிக்கொண்டிருந் தது. இதற்குப்பின்னர் முழுக்குடும் பப் பொறுப்புமே அவ்ஸ் தலையில் வந்து விழுந்தபோது கலங் கிப் போய்விட்டாள். நேரம் பார்த் து நோய்வேறுவந்து ஒட்டிக்கொண்டு நிரந்தரமாக இடம் பி டி த் துக் கொண்டுவிட்டது. நோயாளி உட ம்பு, உழைக்க முடியாத தாய் - விப ரம் புரியாத மூன்று குழந்தைக்ள் குடும்பச்சுமை வாட்டி எடுத்துவிட்
-3.
சுப்பையா உயிருடன் இருந்த போது கொடுக்க் வாங்க்வென்றிரு ந்த "சட்டிக்கடை அம்மா’ அவ்வப் போது இரண்டொன்று என்று கொடுத்து உதவி செய்த n ன். செயின், அட்டியல் என்று தொட ங்கி மூக்குத்திவரை விற்று மூளியா க்கும்நிலைக்கு வந்துவிட்டது. குளிர் கிாலம் வந்துவிட்டால் ஆஸ்துமா அலைக்கிழித்துவிடும். கூடவே கிை கிால்கிள் நடுக்கமெடுத்து வளைந்து குறண்டி விளங்காமல் போய். பின்
னர் ஒரு வாறு தேறி எழுந்து, நட. மாதங்கள் பல ஒடி,
நாடுதற்குள் விடும்.
இந்த நிலையில்தான் மூத்தபெண்
சிபார்சுகளு ராசனா இரு" என்
பெரிய டீமேக்கரின
பழுக்கக் காய்ச்சிய சுடப்பட்டு "கிள்ள பட்டத்துடன் தே ம்பி வ்ந்த அஞ்ச பிச்சை எடுத்தா களை அனுப் புவ் முடிவினை எடுக்க்
ஆளும் பேருமாக வர்களே "ஐயோ என்று பரிதவிக்கும் நோயாளியான அ தாயையும் மூன்று வைத்து காலத்ை போதும் என்றாகி
தாயம்மா கிழவி தபடியே மக்ள் பே ரப்பிற்கு தினமும் டிவிடுவாள். கிழவி தற்கு முன்னர் பிள் பிள்ளைகளைப் வேலையைச் செய் கைப்பட்டு வ்ளர் தோட்டத்தில் மட் பில் பெரிய சை தொழில் பார்த்து
3LIrraaf, Curtă திருநாட்களில் வி த்திக் கொண்டு ே வலம்வரும்போது ந்தாரியாகிட்டாக். கிட்டு சாக்கில ெ திட்டாக் போல தொடச்சி வளர்த்
. என்று சில்லறை6
விட்டுப் போவார்
டன் கொழும்பில் ஒரு பங்களாவி சில்லறையை முந் ற்கு பிள்ளை பார்ப்பதற்கென்று ந்து கொள்வாள். அனுப்பி வ்ைத்தான். ‘ஒரு வேலை ...
யுமே கிடையாது வேளாவேளைக்கு இரவு வ்ெகு நே சாப்பிட்டுவிட்டு பிள்ளையோ டு ருந்து மகளுக்கு ட விளையாடிக் கெ#ண்டிருநதால் கிழவி காலையிே போதும்’ என்ற வேண்டு சிோ தலைவ்ர் முருை ளோடு அழைத்துச் செல்லப்பட்ட நோக்கி நடந்தா
 

பகளின் பின்னர் கம்பியால் குறி
மூதேசி" என்ற ாட்டத்துக்கு திரு லையை 'இனிப் லும் பிள்ளை தில்லை' என்ற வைத்துவிட்டது
வேலை செய்ய ஐயோ’ என்று போது நிரந்தர ஞ்சலை வயதான பிள்ளைகளையும் த ஒட்டு வ் தே விட்டது.
பி விதியை நொந்
ரிலுள்ள கொந்த நடையைக் கட்
தாட் டத்தை ஏல பெரிய எள . மூக்க வடிச்சிக் கெடந்தத மறந்
நான் தூக்கி. தவ்' என்று இழுக்
கள் "இல்ல அம்
ார்க்கத்தான் வந் சங்கோஜத்துடன் வாங்கிப்போடு” யைக் கொடுத்து *கள். கிழவி மக று வாழ்த்திவிட்டு தானையில் முடி
நரம்வரை விழித்தி பணிவிடை செய்த லயே எழு ந் து
தலைவர் முருகையா புறப்பட் டுக் கொண்டிருந்தார். "அம்மாயி உங்க விடயமாகத்தான் இன்றை க்கு ஜில்லாவுக்குப் போகிறேன். இன்னைக்கு லேபர் ஒபீசில் கொன் புரன்சு நடக்குது.துரையும் வாராரு இந்தத் தடவை எப்படி யும் ஒரு
-T நல்ல முடிவு கிடைக்கும்." இளைஞ னான தலைவ்ர் மிகவும் உறுதியு
டன் கூறினார்
" எப்படியும் பேசி முடிவெடுத்துக் கொண்டு வாங்க் அஞ்சலை இனி பொழைக்க மா ட்டா போலிருக்கு பேத்தி தங்கத்தை பேர் பதிஞ்சிட் உங்கன்னா எங்க குடும்பம் எப்படி
யோ பொழைச்சிக்கிடும்."
* அம்மாயி. . நான் புதுசா பேரு
பதியும்படி துரையை கேட் க த
நாள் இல்லை. அவன் நாட்டாளு க்கும் வேலை கொடுக்கனும்னு இழு த்தடிச்சிக்கிட்டே வாரான் இ ன் னைக்கு எப்படியும் முடிவு கெடைச் சிடும் நீங்க போங்க். நான் அந்தி க்கு வாரேன்' தலைவ்ர் வேக்மா கப் புறப்பட்டுவிட்டார்
தலைவரை சந்தித்த சிழவி வ்ழ மைபோல் கொந்தரப்பிற்கு நடந்து விட்டாள். வ்யிறு "கடமுடா" என்று என்று உருட்டியது. வெறும் சாயத் தண்ணி உள்ளே போராடியது:
வயது வ்ந்தவ்ர்களையும் கைக்காசு ரேட்டில் “பாசான் துடைக்கி, உரம் போட" என்று சில்லறை வேலை செய்பவர்களையும் தோட்டத்துச் செக்ரோலில் பேர்பதிந்து பெரி யாள் ரேட்டில் வ்ேல்ைவழங்கவேண் டுமென்று தோட்டத்துத் தலைவ் ரும் ஜில்லா பிரதிநிதியும் கேட்காத தாள் கிடையாது. வாரத் தி ற் கொரு ம க ஜர் மாதத்திற்க்ொரு *கொன்புரன்சு" என்று முயன்று கொண்டிருந்தனர்.
மூன்று தலைமுறையாக் தொழி லாளர்க்ள் பெருகிக்கொண்டிருக் தோட்டம் அப்படியே தான் இருக்கின்றது. உழைத்துக் கொடுக்கும் தொழிலாளரைப் பற்
கயா வீட்டை நியோ, வஞ்சகம் செய்யாது தளி
.
ரை வாரிக்கொடுத்துக் கொண்டிருக்

Page 21
குன்றின்குரல்
§ ... is a s: أن مانعة
; கவிஞர் குறிஞ்சி தென்
மலையக்த்தில் மூத்த கவிஞரும் இன்றும் உயிர்த்துடிப்புடன் கவி தைகளை எழுதிக்கொண்டிருக்கு ம கவிஞர் குறிஞ்சி தென்னவனுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் அறு பது வயதாகிறது. அறுபது வயதை எட்டிப் பிடிக்கும் கவிஞர் குறிஞ்சி தென்னவன் இன்னும் 'இருளில்" இருக்கிறார் என்பது அனைவரும் மிகவும் நன்றாக அறிந்த விடயம். இவ்ரது மணிவிழாவை சிறப்பாக நடத்தி இவருக்கு நிதிசேர்த்து வழ ங்குவதென முடிவுசெய்து இதற்
கென ஒரு மணிவிழாக் குழு  ைவ் அமைத்து செயல்படுத்த மலையக் லப்பிட்டியில் அமைப்புகள் சில முன்வந்துள்ளன. கொண்டாட கவிஞர் குறிஞ்சி தென் ன வ னி என் மணிவிழா ம மணிவிழா ஏப்ரல் இறுதியில் நாள் படும். விழா g+55435+47FFFFFFFFFFFFFFFriggFrrrra கும் மண்ணைப்பற்றியோ எவரும் த்திலிருக்கும் " சவலைப்பட்ட தா கத் தெரிய நெல் அறுவடை வில்லை. வெளியில் தவ
புதிய மலை உண்டாக் கு த ல், ரித்துக் கொண்டு கான்போட்டு சரிவுகளுக்கு கல்க்ட் டுதல் என்பவை எல்லாம் எஸ்டி கிடைக்குட்டி மேட்டில் தான். எப்போதாவ்து 8 முPPத்து பேருக்கு ஆங்கிாங்கே இடம்பெறும். களோடு விளை பேருக்கு ரோட்டோர மலைகளில் தன் முத்தவ ஆய்க்ாங்கே உரத்தைத் தூவிவிட்டு Ay10 தண்ணீர் (ଗ பெரும்பகுதி உரம் தோட்டத்திற்கு "? ஆரம்பமாயி வராமலே துரை எல்லோரின் கண்க் தங்கம் பதிை ளிலும் மண்ணைத் தூவிவிடுவார். கடந்துவிட்ட் ே இது ஒன்றும் ஒருவருக்கும் தெரி நிேத வளர்ச் யாத சிதம்பரச் சக்கரமல்ல...தெரி படவில்லை. ஒ ந்தும் என்ன பயன்? துரை செல் வாங்கிய கண்க வாக்கு அப்படிப்பட்டது. தலை, பட்டிை
"GF" (o. மாலையில் க்ொந்தரப்பிலிருந்g பக் காட்சிப்ெ
விடு திரும்பும் போதே"கிழவிலிேக் .' ரையில் குளித்துவிட்டு, சேமன் விட்டவளா?..அ 565) T. குளதது ..லட்சுமிகரம்.
கொழுந்து வ்ெட்டிக்கொண்டு வந் தாள். இன்று அஞ்சலைக்கு ஆஸ் துமா அவ்வளவாக இல்லை. எனி னும் எழுந்திருக்க முடியவில்லை.
வே கிடையாது. படியே வளர்ச் கக் காட்சியளி
சந்திராவும் நோட்டத்திற்குப் பக்க டின் நாரை உ
 

L .蠶。. : : : : a ces se se sbsbsbs a sfase si : ::i: tas2 s:s2sib sie ፵ Julie * sh-l-t-rhiw-- ܝܫܒܝ- 7 ܕܬܐ-ܡܒ
தவர்களின் பெயர்
பட்டியலும் இடம்பெறும்
குறிஞ்சி தென்னவன் மணிவிழா குழுவினர் தலைவர் திரு. அந்தணி ஜீவா, செயலாளர் திரு. அ. வைத் தியலிங்கம், பொருளாளர் திரு. க்ே. பொன்னுத்துரை, அமைப்பாளரி திரு1ெ எார்கள் விஜயகுமார் செல் :* சுப்பிரமணியம், (அதிபர் கதி ாேசன் கனிஷ்ட வித்தியாலயம்)
(கறிஞ்சி தென்னவனுக்கு நிதி. உதவி செய்பவர்கள் பின்வரும் முக.
வரிக்கு அனுப்பி வைக்கவும் சிறப் ப ா க் க் . ப்பட வு ள் ள து கே. பொன்னுத்துரை லகும்வெளியிடப் 34, சொய்சாகலை, மலரில் நிதிஅளித் நாவலப்பிட்டி
நாட்டிற்குப் (1rts
செய்த பின் வயல் றிப் போய் கிடக்கும் தேடி எடுத்துச்சேக தி வந்திருந்தார்க்ள்.
கோபால் நிர்வான ப்புழுதியில் வாண்டு ாயாடிக்கொண்டிருந் ர் தங்கமும் சந்திரா காண்டுவ்ர, சமை ற்று
ாான்கு வயதினைக் பாதிலும், வயதிற் சி உடலில் கிானப் ட்டிய தேகிம், உள் ள், ப ர ட்  ைட த் ரிக் கோலம். . பரிதா ாருளாக நின்றாள் வ்யதினை அடைந்து அப்படிஒரு பொலிவு தோற்றம் கிடைய
இளையவளும் அப் சியின்றிக் குள்ளமா தோள்.
சேமம்கீரைத் தண்
ரித்து அரிப்பு தீங்கு
வதற்காகப் புளிக்கரைசலில் رویه னை ஊறவைத்துக்கொண் டி ரு தாள்.
'அம்மாயி. அம்மாயி. « و
கிழவி எட்டிப்பார்த்தாள். தலை வ்ர் நின்று கொண்டிருந்தார்.
"என்னப்பா போன காரியம்
எப்படி? எப்ப கைக்க்ாசு புள்ளை கல செக்குரோவில் பதியுறாங்க
ளாம்". கிழவியின் கேள்வியில் அவ சரம், நம்பிக்கை, பசித்த வயிறு எதிர்காலம்! அத்தனையும் கொக் கிப் போட்டு கொளுவியிருந்தன.
பதில் கூறாது தலைவர் மெளன மாக நின்றார். ஒருவேளை தான் கூறப்போகும் செய்தியை கிழவி எப் படித் தாங்கிக்கொள்ளப் போகின் றாள் என்று நினைத்தாரோ. என் னவோ?. .
"என்னப்பா ஒன்னும் பேசாம நிற்கிறீங்க? இன்னைக்கும் ஒன்னும் முடிவாக்லியா?. கிழவியின் குரல்
நடுங்கியது. தலைவர் Q தாண்டை
யைக் கனைத்துக்கொண்டு துக்கம்

Page 22
20
1Guesshuld apartrit; Jyabudru9 abad காக புள்ளைகளை பேரி பதியுறதா
முடிவாகிறிச்சு. ஆனா தலைவரி இழுத்தார்
"ஆனா" என்னப்பா , .
மறுநாள் கிழவி
புல்வெட்டச் செல்
இரு பேத்திகளை கொண்டு நாட்டு
மிதித்து நெல்லை
சுணங்கு சேகரித்த பின்
a.oir?..’ கிழவி இடிந்து போய்விட் ஒதுக்கிப்போடப்பு
.
"அதெல்லாம் சுணக்கம் ஒன்னும் கிடையாது வயசக்குவந்த புள்ளை கிளைத்தான் அடுத்த முதலாம் திகதி பேர் பதியப் போறாங்களாம் இனிமேல் சில்லறை வேலை செய் யுற கைக்காக பிள்ளைகளை நிறுத் தப் போறாங்களாம். விய சக்கு வராக பிள்ளைகளுக்கு வ்ே லை கொடுக்கிறது குத்தமுன்னு சட்டம் சொல்லுதாம். அப்படின்னா அடு த்த முதல்தேதிக்கு உங்கி பேத்தியை பேர் பதிய முடியாதுன்று நினைக் கிறேன் என்ன செய்யுறது? உங்க நிலைமை எனக்குப் புரியுது. இதுக் காகித்தான் நாள் விட்டுக் கொடுக் காம இவ்வளவு தூரம் போராடிப் | turr#45Ởssừ.’’
தலைவர் எப்போது போனார் என்பது கூடக் கிழவிக்கு நினைவில் லை. பேரப்பிள்ளைக்குச் சாப்பாடு போட்டுக் கொடுத்துவிட்டுச் சிவனே என்று திண்ணையில் முடங்கிவிட் டாள். நித்திரை வரவில்லை" எப் படி காலத்தை ஒட்டுவது? மகள் இனித்தேறி எழும்புவது என்பது
நடக்க முடியாத காரியம். கொந்த
ரப்பு சம்பளம் செலவுகளுக்கு செம் ரோலில் பிடிக்கப்பட்டது போக் தோட்டத்திற்கு கீடன், ஐ ந் து ஜீவின்கள் எப்படி வாழ்வ்து?
மூத்தவிள் தங்கத்தைப் பேர் பதி ந்துவிடலாம் என்ற தம்பிக்கையி லும் இடிவிழுந்துவிட்டது. அதுமட் டுமா? இனி கைக்காசு, சில்லறை  ைேவைகட்கும் எடுத்துக்கிொ ள் ள மாட்டார்கிள். இந்த சந்தர்ப்பத் தை விட்டால் இனி அடுத்த வரு டம்தான்
என்ன செய்வது? இதற்குத்தா Gaur Agerpeaveauf sou.--AbU) asmreinald லும் மாலையிலுமாக நடையா தட
ந்து திரித்தாள்.
குவியலைப் புடை லை பழந்துணியி disid 4 ... Garras
நாட்டிலிருந்து போது சூரியன் ே பயணமாகிவிட்ட மார்களுக்குப் பt tuqub l-HğöS3uo584Sav கொன்டே வந்தn
விழவி மனதில் againtsa asawa அடுத்த முதலாம் பெயரைப் பதிந் என்பதைத் திடட் டாள்.
தனது திட்டத் போது ஒருபுறம் லையாக்வும் பா
தது எனினும்
sflum; Laogun க்க மறந்துவிட்ட
மாலை மயங்க கொண்டுவந்த ெ போட்டுக் குற்றிச் மூத்தவள் தங்கித் கூறிய கிழவி, அே கொண்டுபோய்க் அமர்த்திவிட்டுப் க்கும் மக்ளிடம் srTorras apsirra படியே விசித்து வி இந்தினாள்
சிறுமி தங்கத் விளங்கவில்லை. எழுந்து வாரேன் முற்பட்டாள். அ டும் கதவுமூலையி துவிட்டான், கிழ கண்டிப்பான

கொத்தரப்புக்குச் லவில்லை. தனது 'யும் அழைத்துக் க்குப் போய், குடு அள்ளித் தூற்றிச் rf unebvGosormG) பட்டிருக்கும் பதர் த்து தேறிய நெல் ல் பொட்டலமா ாடு வந்தாள்
வீடு திரும் பும் மேற்கு நோக்கிப் ாள். கிழவி பேத்தி ல கி ைத கி  ைள Tayub sydfod "ள்
திட்டமொன்று
ந்தது. எப்படியும் திகதி தங்கத்தின் துவிட வேண்டும்
ப்படுத்திக் கொன்
தை நினைக்கும்
Luuonrasah dSS
வமாகவும் இருந்
திற்கு
"அம்மாயி நான் 6 Teär sy gl-forவளை ஏசி மீன் lå at arror oss i. ssp as us sir goras As6ans Astatub
ஒன்றும் ,
அறிவாள். அதற்குப்பின்னர் அவள் எழுந்திருக்கிவில்லை.
t இளையன் சந்திரா அம்மாயின் கட்டளைப்படி ஒட்டமும் நடையு மாக பீலிக்கரைக்குப் போய் வீட்டி
லுள்ள பாத்திரங்களில் நீரை நிரப் பிக் கொண்டிருந்தாள்.
மாலை மயங்கிவிட்டது. திண் ணையில் அமர்ந்த கிழவி ஒரு பாட் டம் பெரிதாகக் குரல் எடுத்து தன் மருமகனை நினைத்து அழுதாள். பின்னர் மேட்டுலயத்துச் சின்னான் டோபியிடம்போப் ரெண்டு மாத்து வாங்கிக்கொண்டு வீடுகளுக்கு சேதி சொல்லிவிடும்படி கூறிவிட்டு வந் Astair
பக்கத்து வீட்டுக்காரரிகள் கு.ை குகவென விசாரித்துவிட்டுச் சிரித் As Gu Gunswir†soir. Gaswis வீட்டு முளியம்மா "என்ன அடுத்த வீட்டு நீட்டுவிட்டுக்குப் போகலி யா?" என்று ஆறு மணிக்கே கேட்ச "போகாம இருக்க முடியுமா? அடு
த்த வீடு ஏழு மணிக்குத்தானாமே?
தண்ணி ஊத்தற நேரத்துக் கு ப்
போவோம்" என்று கூறிக்கொண்டு
தன் கொண்டை முடியைத் தேட அஞ்சலையின் காம்பரா வாசலில்
க்க்காணியார் வீட்டுப்பெற்றோல்
மாக்ஸ் கிாஸ்லைட் புல். என்று
இரைந்துகொண்டு வெள்ளி ஒளி யைப் பரப்ப, அந்த ஒளியை வேடிக்
க்ைப் பாரித்துக்கொண்டிருந்த சிறு
வர்களைப் பெரியவர் தூரம் போகு
ம்படி துரத்த, தீட்டு வீடு கிளை கட்டிவிட்டது.
ஏழு பத்தாச்ச.இனி தல்லநேரம், தண்ணி ஊத்தலாம் என்று கூறிய படியே வித்தாள், பக்கத்து வீட்டு அலமேலு. அவள் வீட்டு ரேடியோ அலறிக் கொண்டிருந்தது.
கிழவி பேத்தியை வாசலுக்கு அழைத்து வந்தாள். வண்ணா ன் கொண்டுவந்த சேலையை விட்டமா கப் பிடித்தனர் பெண்கள். அல மேலு கொளவி கொ A () at A. . கொளவி போடுங்க " " என்றாள்.
ரண்டு பெண்கள் வாயில் விரலை ட்டுக் குரலை எழுப்பினர். சங்

Page 23
() மூக்கமலை,
நல்லதண்ணி அ பார்க்கவேன் பலநாட்க்
கையெழுத்ை கிைநாட்டு மெய்யாக ஒ பணிப்பெ புசல்லாவ இஸ்மாலிஹா
அஞ்சலை செல்கிறாள்
அதிதூரம் ஓமானுக்கு மலைநாட்டு பஞ்சம் தீர்ப்பதற்குப் மக்ககென் பாவமவள் துணிந்திட்டாள் தலைநிமிர்ந் தைரியத்ை
இத்தனைநாள் இலைக்கிள்ளி
உடம்பெல்லாம் தேய்வடைய பட்டணத்ை சொத்தான மலையக்த்தில் பாவையெ
சுகமின்றி இருந்தவள்தான்
எட்டசென் L. இனிமைை
மேட்டுலயம் பள்ளலயம்
முற்றல்இலை மட்டக்கொழுந்து
காட்டுவாகை கரிச்சான்குஞ்சு
க்ண்டிருப்பாள் கேட்டிருப்பாள்
நகிரிப்புறமும் சில நாட்கள்
நக்ைவாங்க் துணிவாங்க
பகட்டாகப் படம் பார்க்கப்
பலநாட்கள் சென்றிருப்பாள்
என்றாலும் பஸ்போட்டை
பார்த்துச்சொல்ல அறியாதாள்
தன்நாவில் சிங்க்ளமோ
சிக்கித்தானும் கூறாமல்
எந்நாளும் உலகமதில்
உள்ளதொன்றும் அறியாது தன்னாலே சிருஷ்டித்த
F66),656
தனியுலகில் வாழ்ந்திருந்தாள் ೧:
துறையில் ஈ
பெண் எழுத்த
எட்டவுள்ள சவுக்குமலை கள் “விழிப்பு
இவ்ஸ் மாமன் ஊரதனால் பிபிதெனபொ சிற்றாடை வயதிலவள் இடம் பெறறு
சென்றுவந்த நினைவுண்டு யராகப் பணிட
 
 

2
மல்லிகிைப்பூ காணி சம்சாரம் பாக்கியம் சம்பிர னி ஊரெல்லாம் தாய பூர்வமாகி சிறுமி தலையில் ண்டும் என்றுமட்டும் முதலில் தண் ணிரை ஊற்றினாள் ள் கூறிடுவாள் சிறுமி ஒன்றும் அறியாது குளிரில்
நடுங்கிக் கொண்டிருந்தாள். பிறகு ஒருவர் மாறி ஒருவராக் செம்பில்
தை அறியாது தண்ணிரை மொண்டு மொண்டு
வ்ைக்குமவள் ஊற்றினர்.
மானுக்கு
ண்ணாய்ப் கிழவி சிறுமிக்குப் பக்கத் தி ல்
போகின்றாள் நின்று கையடக்கமாக எல்லாவ்ற் றையும் கிவனித்துக்கொண்டாள். அநாயசியமாக எவருக்கும் இடம்
Վր கொடுக்கவில்லை. அவர்களும் கிழ ப் பெண்க்ளெலாம் விக்குத் தெரியாததா என்று அல்ஸ்
"று கூறுபவர் பொறுப்பிலேயே விட்டுவிட்டனர். து செல்லுமிள்ை த என்னென்பீர் எப்படியோ எல்லாம் நல்லபடி
|யாக கிழவி திட்டமிட்டபடியே முடி |ந்துவிட்டது. கிழவி பேத்தியை குச் தப் பார்த்தறியா சுக்குள் அமர்த்திவிட்டு குசு, குசு. பலாம் பாஸ்போ ட் என்று ஏதோ கூறினாள். அதில் டால் இண்டிப்பு இழையோடிக் கொண்டி று தொழில்பார்க்கும் ருந்தது. பேத்தியும் விளங்கியதோ யத்தான் என்னென் இல்லையோ தலை யை ஆட டி பிடி|ஆமோதித்துவிட்டு அமர்ந்து வி ட் டாள். அம்மாயி கண்டிப்பானவள் மட்டுமல்ல. எல்லாம் தங்கள் நன் ன்ற முத்திரையால் 1 மைக்கே புரிபவள் என்பதும் தங்கத்
அங்கும் சென்று திற்கு தெரியும். டெக்குஞ் செயல் i rால் "துயர்தானே குச்சுக்குள் இருந்த பேத்தியை
லாவதாக பதிவதாக் உறுதியளித்து விட்டார்.
பதினைந்து நாட்கள் பறந்தோடி விட்டன. இன்று முதல் தேதி |பொழுது புலர்ந்ததோ புலரவில் லையோ என்பதை நிச்சயிக்க முடி யவில்லை. கிழக்கு வெளுத்துக் | கொள்ள நினைக்கின்றது. இன்ன சேர்ந்த இஸ்மாலிஹா மும் அடிவானம் சிவ்க்க்வில்லை" லயகத்தில் எழுத்துத் இருள் மெல்ல நகர்ந்து ஒடமுயலு ஈடுபட்டுள்ள முன்னணி கின்றது. இது இரவா. ? இல்லை 5ாளர். இவரது கவிதை காலையா..? என்று அறியமுடியாத என்ற தொகுதியிலும் பருவமாக விளங்க, ஸ்டோருக்கு ய என்ற தொகுதிலும் மேல் இருக்கும் பிரட்டுக்களம் நிர லுள்ளன, இவர் ஆசிரிம்பி வழிகின்றது. . புரிகிறார் .

Page 24
தேயிலைத் தோட்டம். அந்தத் தோட்டத்து லயன் காம்பிராக்களின் ஒன்றிலிருந்து பாடல் கேட்கிறது.கம்பீரமான இனிய குரலில் பாடல்
ஒலிக்கிறது
கண்டி மாநகருக்கு அருகில் தெல்தொட்டை அதன் கூப்பிடு தூரத்தில் பட்டியகாமம் என்ற
* இந்தியாவிலிருந்து வ்ந்த சேதி கேளுங்கோ
இறந்துபோன பாட்டன் படகில் வந்தார்
பாருங்கோ
-Lunt-air
ருங்கோ
காலை மணி ஐந்துக் கெல்லாம் தப்படிப்
Lurirri Garr
கணக்கு போல ஆறுக்கெல்லாம் பெரட்டெ
டுப்பாங்கோ இல்லா வி ட்
டாங்கோ
வேலையில்லை என்று சொல்லி விரட்டிடு
இலங்கைநகர் ஈனுழையாக் காடுதானுங்கோ
இருதயத்தை கிலங்கிவிடாதமி த்திட்டா
一大一
வேலையிலே ஏழுக்கெல்லாம்
வாங்ககோ "
LLYLLYYMLLLLLLLLTkTyyykkkTTMT TOTTLTTTkTTTOTOOOOTTkO DTTTOTTLuTOOTTTBO
வழமையாக வேலைக்குச் செல் வோருடன் புதிதாகப் பெயர்பதிய வந்திருக்கும் குமரிகளும் வரிசை யில் நிற்கின்றனர் அந்தக்கூட்டத் தின் மத்தியில் பதினான்கு வயதி னைக் கடந்துவிட்ட போதிலும் வளர்ச்சியோ, மலர்ச்சியோ இன்றி வாடிப்போன தங்கம்; அம்மாயிக்கு தலையாட்டிவிட்டு வந்ததை மற
ந்துவிடாமல் அஞ்ச சேலையொ ன் ை கொண்டு குமரிகளே ரையும் பதிவுசெய்து ந்துக்கு கூடையுட செல்வதற்கு தய கொண்டாள்.
தங்கத்தின்பெரிய துடன் தாயம்மா
 

குன்றின்குரல்
土土伞虫虫虫虫
ார் துயர்பாடும் தோழன்
இப்படி கிணிரென்ற குரலில் பாடுபவர்' வேறு யாருமல்ல பட்டியகாமம்தந்த பாவலன் எம். ப. வேல்சாமிதாசன், எழுபதை எட்டிவிட்ட தோற் றம் ஆனாலும் அவரின் கம்பீரக்குரல் அவரை நம க்குஇனங்காட்டுகிறது.அவரின் இனிமை மிகுந்த பாடலைக் கேட்கும் ஆவலில் இன்னொரு பாட லை பாடச் சொல்கிறோம்; தான் எழுதி வெளி யிட்ட "இலங்கை தொழிலாளர் இம்சைக்குரல்" என்ற பாட்டுப் புத்தகத்திலிருந்த சில வ்ரிகளைப் பாடுகிறார்
வேலைவெட்டி செய்யாமலே அழகுநடை வ்ேண்டாமப்பா மக்க்ளே- உங்கள்
ஆலவட்டம் போட்டுக்கொண்டு
அடிவயிறு சுருங்கிப் போகும் மக்களே
என்று பாடுகிறார்.
பட்டியகாமம் தந்த பாவ்லன் வேல்சாமிதாசன் தானே இயற்றிய பாடல்களை பிரசுரமாக அச் ஒட்டு தோட்டம் தோட்டமாக சென்று பாடி வருகிறார். கடந்த அரை நூற்றாண்டாக இத னை தன் வாழ்வாக்வும் தொழிலாகவும் கொண் டிருக்கிறார். இவரைப் போன்ற வ் ர் க்  ைளப் பாராட்டி கெளரவிக்க வேண்டியது நமது க்ட மையாகும்
ஒஈ லையின் பழைய போக்கும் நாடகம் அரங்கேறி
ற ச் சு ற்றி க் கொணடிருக்க். . . . ாாடு தன் பெய பனி கொட்டிக்கொண்டிருந்தது. தவறாமல் கொட்டும் - பணியும், காலைக் குளிரும் ம ந் ாராக நின் று போசனத்தால்
கீத்தின் உடலில் அப்படி என்ன மனுஷி வ்ேடத் தான் மாற்றத்தைச் செய்துவிடப் கிழவியின் பசி போகின்றன?. سمیہ

Page 25
மது நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிராக் மக்கள்
செயற்பட்ட காலம் தொட்டு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு இயக்கமாக உருவாகிய காலத்திலிருந்து தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்த காலங்களிலும் இந்நாட்டின் பெரும்பான்மை சமூக மக்கள் மத்தியில் இருந்து வந்த பெண்களும் பங் கெடுத்துள்ளார்கள். இக் காலகட்டத்திலேயே மலை யக மக்க்ளின் வருகையும் இருந்துள்ளது. இம்மக்கள் இங்கு வந்து தோட்டங்கள் என்ற சிறைகளில் அடைக்க்ப்பட்டிருந்தமையாலும் சுதேசிகள் தமது எதிராளிகளின் கையாட்களாக இவர்களை க்ருதிய மையாலும் மலையக மக்களுக்கும் சுதேசிகளுக்கும் இடையில் ஓர் இணைப்பு நீண்டகாலமாக ஏற்பட வில்லை.
(இந்தியாவில் இருந்து இலங்க்ைக்கு கொண்டுவரப் பட்ட நகர்புற இந்திய தொழிலாளர்கள் மத்தி யிலும்-வ்ர்த்தகர்க்ள் மத்தியிலும் சுங்காணிமார் மத்தியிலும் சங்கங்கள் ஏற்பட்டபோதிலும் தோட்ட சொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மத்தியில் நடேச ஐயரால் ஆரம்பிக்க்ப்பட்ட அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சம்மேளனமே முதன் முதல் அமைப்பாக செயற்படத் தொடே கியது) தோட்டத்துறையில் தொழிலாளர்களின் நிலையை ஜயர் நன்கு அறிந்திருந்தவராகவும் அதற் காக குரல் எழுப்பியவ்ராக்வு ம் இருந்தார். அவர் தொழிலாளர்களின் பிரச்சனையோடு தம்மை மட்டுப் படுத்திக்கொள்ளாமல் (பெண்களின் விடுதலையிலும் அக்க்றையாக இருந்தார் என்பதை டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு சர்வ்ஜன வாக்குரிமையை அறிமுகப்படுத்தியபோது பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பதை சேர் பொன். இராமநாதன் எதிர்த்த போது நடேச ஐயர் “பெண்களுக்கு வாக்குரிமை வேண்டாம் என்று கூறும் எனது நண்பர்கள் சிலர் தங்க ளுக்கு கிடைத்த சீதன பணத்தால் இங்கு வந்திருக் கிறார்கள் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் தேர்தலில் மனைவியரும் நிற்பர் என்று நினைத்து அவர்கள் தயங்கு கி றார் கள் " எனக்கூறிய வாச கங் க்ள் வெளிப் படுத் துகின ற ன. ஐயர் ஆண் பெண் சம த் துவ திற்காக வாதா டியவராக இருந்தபோதிலும் அக்கால as L-gs தில் மலையக சமூகம் முக்ம் கொடுத்த துன்பங்கலை கண்டு ஐயரி பொதுவாக் மலையக் சமூகத்தின் நலன்
 

என்று செயற்படக்கூடியதாக இருந்தமையினாலும் அக்கால கட்டத்தில் உலகெங்கிலும் பெண்நிலை வாதம் என்ற க்ருத்து ஒரு சரியான உருவகம் எடுக் காத காலம் என்பதாலும் அவரது தொழிற்சங்கீம் தொழிலாளர் உரிமை என்று செயற்படக்கூடியதாகி இருந்ததே தவிர பெண் உரிமை Gör LiffL Trás செயற்படக்கூடியதாக இருக்கவில்லை, மலையக தொழிலாளர்களின் பாரிய மாற்றத்தற்கும் எழுச் சிக்கும் நடேசஐயர் வித்திட்டவராயினும் அவரது தொழிற்சங்க் சம்மேளனத்தில் எந்தளவு பெண் ணிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. முடி வெடுக்கும் ஸ்தானங்க்ளில் எத்தனை பெண்கள் இருந்தார்கள்? என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.")
செல்வி மேனகா
நடேச ஐயரின் மனைவியான மீனாட்சி அம்மை யார் அவரது தொழிற்சங்க சம்மேளனத்தில் மக்களை அணிதிரட்டும், அறிவுமயப்படுத்தும் ஒரு தளபதியாக விளங்கியிருக்கிறார். ஐயரது மனைவியாருக்கு, இன் றைய தலைவர்களின் மனைவியாருக்கு தலைவ்ர் 'களின் செயலாளர் பதவியை மனைவி என்ற கார ணத்திற்தாக கொடுப்பதுபோல வழங்க்ப்படவில்லை. ஐயரது மனைவியார் ஐயரின் அளவிற்கு இந்திய வம்சாவழி தொழிலாள மலையக் மக்களை அணி திரட்டுவதிலும் உணர்வு மயப்படுத்துவ்திலும் அக்க றையாக இருந்திருக்கிறார். மலையக சமூகத்தின் பிரச்சனைகளை தெரிந்தவராகவும் அவ்ர்களை தட்டி எழுப்புபவராக்வும் இருந்திருக்கிறார் என்ப தற்கு அவ்ரது பாடல்கள் சான்றாக அமைகின்றன
பாய்க் க்ப்பல் ஏறியேவந்தோம்-அந்நாள் பலபேர்க்ள் உயிரினை யிடைவழி தந்தோம் தாய் நாடென்றெண்ணி யிருந்தோம்-இவர்கள் தகாத செய்கையைக் கண்டு மனமிகநொந்தோம்.
புலிக்ள்தான் வாழ்ந்திட்டகாடு-அது இப்போ பொழில் குழும் அழகிய சிங்கார நாடு, புவியிதற் கிந்தியராடு-க்ளைப்போல பல்லாயிரம் பேர்கள் உயிரிதற்கீடு, .•

Page 26
24
LSLSGSLSLSS eiSSzeLSeLSSLSLSSLSLSSLSLSSLSLqLLS
அஞ்சா தெதிர்த்துமே நின்று-நமக்கிங்கே அதிக சுதந்திரம் தரவேண்டுமென்று நெஞ்சி லுரத்துடன் நின்று-போராடிட நேயரே வருகுவீர் திடத்துடனின்று.
மீனாட்சி அம்மையாரின் பாடல்கள் ஒவ்வொன் றையும் உற்று நோக்கும்போது அந்த கால க்ட் டத்தை பிரதிபலிப்பதாகவும் அந்த கால கட்டத்தில் முழு மொத்த மலையக விமூக்மும் முகம் கிொடுத்த பிரச்சனைக்ளையும் அறிந்திருக்கிறார் என்பதை வெளிகாட்டுகிறது. மலையக சமூகத்திற்க்ெதிரே சாடுவதையும் அவரது பாடல்கள் மூலம் வெளி காட்டி உள்ளனர். ஐயர் எவ்வாறு செயற்பட் டாரோ அந்த அளவிற்கு இவரும் மலையக சமூகம் என்றளவிலேயே சிந்தித்திருக்கிறார். அவருடைய பங்களிப்பு மலையக சமூகத்திற்கு பாரியதாக இருப் பினும் பெண்களிற்காக தனித்துவமாக குரல் எழுப் பாமைக்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கின்றன,
(1) மலையக சமூகம் முக்ம் கொடுத்த பிரச்சனை களும் துன்பங்களும்
(2) உலகெங்கும் பெண்ணிலைவாதம் எ ன் ற கருத்து உருவக்ம் எடுக்கலாம்.
இன்றைய காலக்ட்டம் போல் பெண்நிலைவாதம் ஒரு உருவகம் எடுத்திருத்தல் நிச்சயமாக் அவர் மலை யக் பெண்களை அணிதிரட்டுவதில் முக்கிய பெண் விடு தலை தளபதியாக திகழ்ந்திருப்பார் என்பதற்கு அவருடைய சமூக உணர்வு சான்றாகும்.
(1947ல் ஐயருடைய மரணத்தோடு அவர் தொழிற் சங்க சம்மேளனமும் வீழ்ச்சியுற்று அன்றைய இலங்கை இந்திய காங்கிரசான இன்றைய இலங்கை தொழிலா வார் காங்கிரஸ், லங்கா சமசமாஜக்ட்சியின் தொழிற் சங்கம் போன்றன மலைய தொழிலாளர் மத்தியில் இடம் பிடிக்கத் தொடங்கினல் ஐயரின் மரணத்திற்கு பின் அவரது தொழிற்சங்கம் வீழ்ச்சியுற்றதற்கு கார ணம் அவர் தன்னைப்போன்ற தளபதிகளை உருவாக்க தவறியதன் விளைவாகவே இருக்க முடியும்
மாரிதஊையூம் கொண்டஸ்தாபனமாகவே ஆரம்பிக் கப்பட்டு தேவையின் நிமித்தம் தொழிலாளர்கள் மத்தி யில் பிரவேசித்தது ஆரம்பகாலக்ட்டத் வோடு டபுலர்.இருந்தபோதிலும் அது காலகட்டத்தில் ஓர் விர்க்கநலன்டபேணும் ஸ்தாபனமாக மாற்றம் எடுத்து விட்டது. இவ் ஸ்தாபனத்தில் பல பெண் கள் முன்னணி பாத்திரம் வகித்திருந்தாலும் மலை யக்ப் பெண்க்ளின் பிரச்சனைகளையோ ஏனைய பெண்களின் பிரச்சனைகளையோ அறிந்தவ்ர்களாக
இருக்கவில்லை.)
 
 
 
 
 
 
 

哺 குன்றின்குரல்
அவ்வாறே பேணி பாதுகாத்தவர்களாகவும் இருந் தார்கள். 60தளின் முற்பகுதிகளில் உலகெங்கிலும் பெண்கள் எழுச்சியின் 2வது காலகட்டமாக விளங் திய காலத்தில் இலங்கை தொழிலாள க்ாங்கிரஸிற்
குள்ளும் கண்டியை சேர்ந்த திருமதி சிவபாக்கியம்
குமாரவ்ேல் மலையகப் பெண்களுக் TS எவரும்ே சிந் திருக்காத அளவில் 660õ?ö3uure வேலை, மலைப்
யகப் பெண்களுக்கான அமைப்பு, அதன் சர்வதேச
தொடர்பு என்பன தொடர்பாகவும் குரல் எழுப்பி
حد عنہ آسماعت = "تسنین- مٹی سے سعدی......... &#......محمدبم
உள்ளார். அவ்ர்கள் போன்றவர்களை தலைமை ஸ்தானத்திற்கு கொண்டு வரளோ அவர்களின் குரல் களை ஒங்கி ஒலிப்பதற்கோ நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவில்லை. இதற்கான காரணம் தலை மைகள் மக்க்ளில் இருந்து விலகி அந்நியப்பட்டவர்க
ளாகவும் பெண் விடுதலை தொடர்பாக அக்கரை அற்றும் இருந்தமையே)
உருவ்ான தம்மை முற்போக்குவாதிக்ள் என்பதை
எந்த ஒரு பெண்ணையும் அறிமுகப் படுத்தி தலைமை ஸ்தானத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப் படவில்லை. காரணம் இத்தொழிற்சங்கீங்களின் மாதர் சங்கங்களையோ அல்லது பெண்கள் அணி யையோ தலைமையை அலங்கரித்தவ்ர்கள் தலைவர் களின் மனைவிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ இருந்தமையும் இவர்களுக்கு மலையக பெண்கள் தொடர்பாகவோ அவர்களின் பிரச்சனை தொடர் பாகவோ எந்த அறிவும் அற்றவர்களாக இருந்தமை யுமே காரணம். போராட்ட உணர்வோடு பெரும் பான்மை மக்கள் மத்தியில் பல பேர்களை உருவாக் கிய லங்கா சமசமாஜக் கட்சியின் கட்டு ப் பா ட் டில் இருந்த தொழிற் சங்கங்கள்கூட இவ்விடயத்தில் அக்கறை கொண்டிருந்ததாக இருக்கவில்லை என்பதை இன்றைய மலையக் பெண்க்ள் மத்தியில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலாவது பெண் விடுதலைவாதி களோ தலைமை வகிக்கக்கக் கூடியவர்களா இல்லா மல் இருப்பது வெளிக்காட்டுகிறது.)
மலையக சமூகத்தின் மத்தியில் பல்வேறு முற் போக்கு பிற்போக்கு தொழிற்சங்கங்கள் 50%ற்கு அதிகமான அங்கத்தினர்களாக பெண்களை கொண் டிருந்த எந்தவொரு தொழிற்சங்கமும் ஒரு பெண் பிரதிநிதியை உருவாக்கவில்லை என்றால் அதற்கு காரணம் ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடும் பரந்த நோக்கின்மையுமே காரணமாகும். தாமாகவே அவ் வப்போது ஆங்காங்கே ஆர்வத்துடன் செயற்பட வ்ந்த பெண்களும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையும் விமர்சனத்திட்குட்பட்ட நிலையும் அறியல் கூடியதாகி உள்ளது.

Page 27
குன்றின்குரல் ட
ஒவ்வொரு மலையக பெண் தொழிலாளர்களும் ஏதோ ஒரு தொழிற்சங்கத்திற்கு சந்தா கட்டி கொண்டு வருகிறார்க்ள். ஆனால் தொழிற்சங்கிமென் றால் என்ன? அது தங்களுக்கு என்ன செய்ய வேன் டும்? என்பது பற்றி ஒன்றுமே இப்பென்களுக்கு தெரியாது. இவர்களை அந்த இடத்திற்கு கொண்டு விர தொழிற்சங்கங்களும் முயற்சி எடுக்க வில்லை இதற்கு கிாரணம் தொழிற் சங்கற்கள் பெண்ணிலை வாதம் பற்றி தெளிவான சிந்தனை அற்றிருப்பதா அல்லது மலையகப் பெண்களை அவ்விடத்திற்கு கொண்டு வ்ந்தால் அவர்கள் தங்களிடமே எதையும் தட்டிக்ேட்டுவிடுவார்கள், என்ற பயமா?
அடுத்ததாக 73களின் பிற்பகுதிகளில் மலைய் சமூகத்தில் மத்தியில் பிரவேசித்த அரச சார்பற்ற சமூக சேவை நிறுவனங்கள் தொழிற் சங்கங்களை குறைகூறிக்கொண்டு பிரவேசித்தன.
இவர்கள் மத்தியிலும் தனியான பெண்கள் அமைப்புக்களும் பெண்கள் அணிகளும் செயற்பட் டன, இங்கும்கூட அநேகமாக இப்பெண்கள் அமைட புகளில் தலைமை அங்கத்தவர்க்ளாக ஸ்தாபனத்தின் முக்கிய பதவி வகிப்பவ்ர்க்ளின் மனைவியர் அல்லது துதிபாடிகள் போன்றோரே இருப்பர். அல்லது இ! திய சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டவர்களா இருப்பர். இவர்களிடம் பெண்நிலைவாதம் கொட பாக எந்தவிதமான சித்தாந்த ரீதியான அறிவும் இல் லாமமையினால் தாங்கள் எந்த பெண்களை அண திரடிே அறிவுமயப்படுத்தமுற்படுகிறார்களோ அவ கள் எஜமானி வேலைக்காரி போன்ற பனோபாவத்தில் நடத்திச் செல்வர். சில சமூக சேவை நிறுவனங்கள் பெண்நிலைவாதம் தொடர்பாக ஓரளவு தெளிவான சிந்தனை உடையோரை தங்களோடு சேர்த்து கொள்ள விரும்பமாட்டார்கள். அண்மைக் காலத்தில் பெண் அபிவிருத்தியில் அக்கரை கொண்டு பல மேசை நாடுகள் நிதி உதவி வழங்க முன்வந்தன. இந்நிதி உ வியை பெறும் நோக்கில் அனேக சமூக சேவை நிறு னங்கள் பெண்கள் அணியை உருவாக்குகின்றார்கள் இருப்பினும் இப்பெண்கள் அணிக்கு பெண்ணி:ை சம்பந்தமாகி அறிவுமயப்படுத்த த வறி வி டு வ எவராவ்து ஒரு சிலர் இவ்மைப்புகளில் உள்ள பெண் க்ளை அறிவுமயப்படுத்த வந்தாலும் அதை பெரிது விரும்பமாட்டார்கள். ரன் எனில் இவர்கள் வாய வில் பெண்ணடிமை கதைத்தாலும் உண்மையில் ஆண் ஆதிக்க வாதிகளே.
ஒரு ஸ்தாபனம் பெண்கள் விடயத்தில் அக்கை கொண்டுள்ளது என்பதை அவ் ஸ்தாபனத்தில் உள் பெண்க்ளின் எண்ணிக்கை அல்ல தீர்மானிப்பது அவ் அtைeப்பில் எத்தலை பெண்க்ள் முடிவு எடுக்கு ஸ்தானத்தில் இருக்கிறார்க்ள். அவர் இன் சாந்தள

25
f
பெண்கள் விடயத் தில் தெளிவாக இரும்
கிறார்கள் என்பதே நீர்மானிக்கும் அப்படியானால்
எம்மத்தியில் இயங்கும் அமைப்புக்க்ளின் நிலை என்ன என்பது சொல்லாமலே புரியும்.
கடந்த காலத்தில் இந்நாட்டில் அரசியலில் மலை
யகப் பெண்களின் பங்கு குறிப்பிட்டு கூறமுடியாதி
நிலையில் மலையகப் பெண்களின் அரசியல் பங்கி ளிப்பு என்பது பூச்சிய நிலையிலே இருந்திருக்கும். இருப்பினும் இன்று எமது சமூகம் பிரசவித்திருக்கும் புதியதொரு மத்தியதர வர்க்கத்தின் புதிய சிந்தனை யாளர்களின் உருவாக்கமும் மலையக சமூகத்தை புதியதொரு பாதையில் இட்டுச் செல்ல அவர்கள் அரசியல், பிரவேசத்தில் அடியெடுத்து வைத்துள்ள sutr'. . ,-*
எதிர் காலத்தில் ஓர் அரசியல் ரீதியான அறிவு மயப்படுத்தலே எமது மக்களை சரியான இடத்திற்கு இட்டுச் செல்லும் என்பதாலும் பெண்விடுதலையை பொருத்தமட்டில் ஒரு காத்திரமான பங்க்ளிப்பை செய்யக் கூடியவர்கள் மலையகப் பெண்க்ளே என்ப தாலும் இவரிக்ளை திட்டவட்டமான தெளிவான அர சியல் கல்விக்கூடாக் அரசியல் பிரவேசிக்கச் செய் தல் அவசியம்,
பெண் விடுதலை தொடர்பாக உண்மையில்
அக்கறையுடன் செயற்படும் அமைப்புகளாயின் பின்
வரும் கோரிக்கையின் அடிப்படையில் மலையகப் பெண்களை அணிதிரட்டி நகர்த்தவேண்டும்.
(1) பெண் தொழிலாளர்களுக்கு 6 மணிநேர வேலை (2) மலையக தொழிலாள பெண்களுக்கு மாதச் சம்பளமும் கவச உடை (சிரி உடை)யும் விழம் கப்பட வேண்டும். 3) பெண்களுக்கு இரவு நேர வேலை நிறுத்தப்பட
Gaaf (S) lib. (4) சர்வதேசப் பெண்கள் தினம் சம்பளத்துடன் கூடிய தேசிய விடுமுறை தினமாக பிரகடனப் படுத்தப்பட வேண்டும். (5) தொழிற்சங்கிங்கள். அரசியல் கட்சிகள், அரச சார்பற்ற சமூக நிறுவனங்களில் முடிவெடுக்கும் ஸ்தானங்களில் பெண்களுக்கு சமபங்கு, (6) மலையகப் பெண் தொழிலாளர்களுக்கு பெண்
கண்காணிப்பாளர்கள். {7) பூரணத்துவமான குழந்தை காப்பகங்கள் உரு
வாக்கிடுதல், 8) பெண்களின் அரைநிர்வான விளம்பரங்களை
தவிர்த்தல்.
(9) உயர் பதவிகளில் பெண்களுக்கு சமபங்கு, (10) பிள்ளைகள்ை வேலையாட்களாகி வைப்பது
தவிர்த்தல்,

Page 28
இலக்கியம் மனிதனுடைய Daarif
வுகளை, அபிலாஷைகளை, ஆசா urrisson6r, 6T 6T 687 iš 6 GOTT சி நி த னை ஒ ட் ட ங் ச ளை
வெளிப் படுத் துவதினால்
வாழ்வையும், சமுதாய அமைப் பினையும் சமூக, ஒழுக்க நெறி களையும் வ்ாசகர்கள் அறிந்து
உண்ர்ந்து வாழ்க்கையைச் செப்ப னிட துணை புரிகின்றது. இதனால் மனித மேம்பாட்டுக்கு, சிந்தனை ஊட்டத்திற்கு இலக்கிய வெளிப் பாடுகள் இன்றியமையாத வை யா கின்றன.
சமூகத்தின் சரிபாதியாக விளங்கு வது பெண்ணினம். ஆணுக்கு உள்ள அறிவும் ஆற்றலும் பெண்ணுக்கும் இயல்பாக்வே அமைந்துள்ளன.
இவ்வ்ேளையிலே அறுபது ஆண்டு களுக்கு முன்னர் தமிழ்த் தாத்தா உ. வே. சுவாமிநாத ஐயரவர்கள் கூறிய கருத்தொன்றை இங்கு குறிப் பிடுவது பொருத்தமானதாகும்.
"ஆடவர், மகளிர் ஆகிய இருவர் களுக்கும் அறிவு பொதுவாகும். இப்பொழுது நமக்குக் கிடைப்பன வும் ஆயிரத்தி எண்ஒனூறு வருடங்கி ளுக்கு முன் இயற்றப்பட்டனவாகிய புறநானூறு முதலய தமிழ் நூல்க ளில் சங்க காலத்தில் பல பெண்கள் தற்புலமை வா.ந்தவர்களாகி இருந் தனர் என்பது தெரியவரும் ஏறக் குறைய 50 பெண்பாலார் இயற்றிய செய்யுள்கள் இப்பொழுது கிடைக்
கின்றன. மற்ற Ա6 வாக்குக்கு எவ்வளவு ! அவ்வளவு சிறப்பு இ செய்யுள்களுக்கும் இ மகாவித்வான் உ. ே
ஒளவையார் வெ காக்கைபாடினியார், முல்லையார், கிழார்சி யார், கச்சிப்பேட்டு யார், ஒக்கூடர் மாரோக்கத்து தம் பொன்முடியார், ( பூங்கண்உத்திரையா பெண் புலவர்கள்
லிருந்தே எழுத் து
சிறந்த புலவ்ர்களாக ଜ୪tiff,
சங்க் கீாலத்தை
இலக்கிய காலத்தில்
ராகத் திகழ்ந்தவர்
அம்மையார், அறிவு லான சமய வாத மீதான பக்தியும் இவ கிளில் பரக்கக் க்ான டாள் மற்றொரு ப கர்த்தா இறைவனா மீது காதல் கொண்
திய பாசுரங்கள் மிகச்
தவை. இப்பெண் பு படைப்புகள் இன்று
கிடந்து நிலைத்து நி
பிடத்தக்க்ன,
இடைக்காலத்தில்
டைய அறிவும் ஆற்ற
 

g வ சுவாமிநாத
L-Trf.
ள்ளி வீதியார், கள்ளூர்தன் ரேன் எய்ட்டி தன்னாகை nm er frógum tf, Lu Fv GOp 607 uurrrif', வெண்பூதியார் முதலிய பல சங்க் காலத்தி த் துறை யில் விளங்கியுள்ள
அடுத்த பக்தி பெரும் புலவ க்ாரைக்கால் அடிப்படையி மும் கடவுள் IGjLu urldi) ாலாம், ஆண் க்தி இலக்கிய கிய கண்ணன் டு அவர் எழு * சிறப்புவாய்ந் லவ்ர்சளுடைய ம் காலத்தைக் ற்பது குறிப்
பெண் களு
சூழவின் ஆசாபாசங்களை அனுப
குன்றின்குரல்.
ளப்பட்டு அவள் அடுப்பங்கரைக்கு
உரியவள் என்ற சுமைக்கு ஆளாக்
க்ப்பட்டாள். அறிவு பெறுவதற்கு
அவளுக்கு வாய்ப்பளிக் க் ப் பட
வி ல் லை. உலக்ப் முழுவதும் அடித்த பெண் அடிமைஅலை அவளை ஒளிக்கு வரமுடியாமல்
இருட்டுக்குள்ளேயே அமர்த்திவிட் -El
19ம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் நிலைமை மாற்றமடைந்தது. இதனை அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களும் பிரதிபலித்தன. "பெண்களுடைய கல் வி யினா ல் புருஷனுடைய க்ல்வியும் அதிகரிக் கும் என்பது பிரகாசமாயிருகி கிறது" என்ற வ்ேதநாயகம் பிள் ளையின் பெண்க்ல்வி பற்றிய கூற் றினை இதற்கு உதாரணமாக்க்
குறிப்பிடலாம்.
"பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில பெண்கள் நடத்த
வந்தோம்
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே
r பெண்
இளைப்பில்லை' என்ற Lipt - சிக் கவிஞர் பாரதியாருடைய பெண் விடுதலைப் பாடல்களும் பேரெழுச்சியை ஏற்படுத்தின.
பெண்ணைப்பற்றி சமூகம் கொண் டிருந்த பிற்போக்கான கருத்துக்க்ள் முற்று முழுதாக சமுதாயத்சி
வாயிலைத் தாண்டி வீதியிலும் பாதம் பதித்திட படிப்படியாக வழி வ்ந்தது,
சிருஷ்டி இலக்கியம் என்பது நான்கு சுவர்களுக்குள் மட்டும் உருவாகிவிடும் வெறும் க்ற்பனைச் சரக்கல்ல. அனுப வம், கேள்வி
அறிவு, உணர்வு முதலியவைதான்
சிருஷ்டி இலக்கியத்திற்கு ஆதார
மாய் அமைந்தவை. இலக்கியத்தில் ஈடுபாடுள்ள ஒரு பெண், தனது
அல்லது தான் வாழும் குடும்ப சமூக

Page 29
ஓட்டங்களைத்தான் சிறப் பாக் ச் சித்தரிப்பதில் வெற்றியடையலாம்.
影 جی-_ " சங்க காலப் பெண்புலவர்களின்
படைப்புகளிலும் இது பிரதிபலிப்ப தைக் காணலாம்.
(லக்ஷமி, அனுத்தமா, குக்ப்பிரியை சூடாமணி முதலிய நாவலாசிரியர் கிளின் கீதைகள் குடும்பப்பாங்கா னவை எனக் குறிப்பிடுவதன் கார னம், டெண் என்பவள் குடும்பத் தின் பிரதான அங்கமாகத் திகழ்பவ ளாக இருப்பதாலும் குடும்பத்தைச் சுற்றியே அவர்களின் அனுபவம் அமைந்திருப்பதாலே யா கு ம் என Guyrr Lib... Y •
அரை நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ்ப் பெண்ணினத்தைப் பலவித ம ன துன்பங்களும் சிரமங்களும் t, லமாக்ச் சூழ்ந்திருந்தன. உயர் jல்வி, உத்தியோகம் என்பவற்றிற்கு வாய்ப்பில்லை. வர த ட் சனை க் கொடுமை அவளை நெரித்தது, பால்ய விவாகம் பாதாள குழியில் வீழ்த்தியது. ஆணாதிக்கம் அடக்கு முறை புரிந்தது. இவற்றிலிருந்து
ளிப்புச் செய்தது. வாளைவிடப் பேனா வலிமை மிக்கதல்லவா?
(ராஜம் கிருஷ்ணன், ஜோதிர்லதா கிரிஜா, அம்பை, செண்பகம், ஊர் வசி முதலியோருடைய நாவல்கள் சிறுகதைகள் பெண்களின் பெரு மூச்சை எதிரொலித்து விடிவுக்கு
வங்களை, இன்னல்க்ளை, எண்ன
ஐம்பதுகளில்
is irrir" -Ekrir.
யில் காலடி 6.
மூத்த தலைமு ந்த பத்மா கண்டி மாநகரி olyt- Lim L-Fr ஆசிரியப் பணி 860Tirri. * Iஎன்ற புனைெ இவர், அகில
(சுதந்திரன்’
கதைப்போட்டி பாசம்" என்ற முதல் பரிசு பெண்மணியா ளில் அனைத் எழுத்தாளர்
இலங்க்ை பிரதி பற்றி சிறுக்ை மைப்பித்தனின்
வழிகாட்டும் வலிமை பெற்றவை : நேரில் ಆಶ್ರುತಿ
யாக் விளங்குகின்றன.Y
ܣܝ "புகையிலை விரித்தால் போச்சு பெண் சிரித்தால் போச்சு" என்
பூக்கள் உஏன் தொகுதி அச்சி
கரடிஷு
றொரு நாட்டுப் புறமொழி தமது Gg. 676îtrefi a
இலங்கை நாட்டிலும் உண்டு. தமி
கவ்ர்ச்சிச் சின்னம
ம்ப் பெண் க்கள்ள 掌 ԱՔ ணுக்குள்ள நிலைமையை விடும் நிலை இரு
இது இரத்தினச் சுருக்கமாக விளக்
இலக்கியத் துறை
குகிறது. சில தசாப்தங்களுக்கு முன் பெண்கள் இலை
னர் ஆடல், பாடல், இலக்கியம், மேடைப்பேச்சு, உத்தியோக்ம் முத
இருந்தனர். (ஆசி ஈடுபட்டிருந்த ே
லிய துறைகளில் ஈடுபடுவது இழிந்த ஆரம்பத்தில் சில தென்ற நிலை இங்கும் இருந்தது. தைகளை எழு கோவில்களில் சதுர்க்கச்சேரி புரி தினப் பத்திரிகை கின்ற சின்னமேளம்' என பட்டம் களின் மாதர் பகு;
 
 

எழுத்துத்துறை
டுத்து வைத்த மறையைச் சேர்
சோமகாந்தன்
ல் இந்து சிரே ாலையில் த n ன்
1யைத் தொடங்
டியில் 'இரத்த சிறுகதை மூலம் : பெற்ற முதல் வார் 2 அறுபதுக திந்திய தமிழ் மகாதா ட் டி ல் : திநிதியாக பங்கு த மன்னன் புது * துணைவியார் ருத்தாசலத்தை து உரையாடி ரின் கடவுளின்
ல் உள்ளது.
SUIT 6696hT ) த்தி
தந்தது. அதனால்
மறை காயாகவே ரியத் தொழிலில் பெண் கள் தா ன் கட்டுரைகள், க்வி தினர். அதுவும் 56ilair Gurrur இதழ் தியில் மட்டும் இ
(மாதர் தம்மை இழிவு செய்யும்
27
வாறான படைப்புகள் வெளியா கின.) இவ்வாறான சூழ்நிலையில்
p.
மடமையைக் கொளுத்துவோம் எனச் சூளுரைத்துக்கொண்டு மங் கையர் உயர்வுக்காக சஞ்சிகை ஒன்றினை சில இதழ்களையேனும் எமது தாட்டில் நடத் துவதற்கு முன்ன்ந்த மங்களம்மாள் என்பவரை நாம் மறந் துவிடலாகாது.நமது நாட்டில் சிறுகீதை நாவல் முதலிய நவீன இலக்கியத்துறைகளில் பெண் எழுத்தாளர்கள் 1950களில் தான் தோன்ற முடிந்திது. G3aBrT SR)av) tiß éffltli பையா, சசிதேவி தியாக்ரா ஜா பத்மா சோமகாந்தன், வள்ளி நாயகி இராமலிங்கம்,பவானி ஆழ் வாப்பிள்ள்ை, சாந்தினி தம்பிராஜா,
சித்தீக், யோகா பாலசந்திரன், இரா ஜேஸ்வரி சுப்பிரமணியம், கோகிலா மகேந்திரன் முதலியோர் நவீன இலக்கியத் துறையின் இரண்டா வது தலைமுறையினராக் தோன் றினர். r
சென்ற இரு தசாப்தங்க ளில்
பெண் எழுத்தாளர்களில் தோன். றிய கமலினி செல்வராசன், தாமி ரைச்செல்வி தமிழ்ப்ரியா அருள் ராணி, புசல்லாவ இஸ்மாலிகா, சாந்தி தியாகராஜா முதலியோர் குறிப்பிடக்கூடியவர்களாவர்.)
தமிழ் நாட்டில் உள்ளது போன்ற சீதனக்க்ொடுமை, பால்ய விவாகம் முதலியவ்ை எமது நாட்டில் குறிப்பிடும் அளவுக்கு இல்லை) அது தவிர தமிழ் நாட்டிலும் பார்க்கி இலங்கையிலும் கல்வி அறிவு வளர்ச்சி அதிகமாக்வும் உள் ளது. இவ்வாறான சமூக விழிப்பின் காரணமாக பெண்களுக்கு உயர் கல்வி, உத்தியோக் வாய்ப்புகள் பெருகியுள்ளன: உலக அறிவு வளர்ச்சியின் பரம்பல் இளைஞர் க்ளைப் போன்றே இன்றைய இல கைத் தமிழ் இனம் பெண்களிட அதனால் க்ணிசமான தொகை யி னரி டம்
இலக்கிய ஈடுபாட்டையும் விழிப்

Page 30
28
உணர்வினை
பெண்மை
குறிஞ்சி தென்னவன்
பொட்டுத் துலங்கிடும் நெற்றியி லேயிளம்
பிறையென நீறணிந்து, - முழு
விட்ட நிலவு முகத்தில் கிறீமுடன்
வ்ாசனைப் பவுடரிட்டு, - இடை
கிட்டிய சேலையின் மேலொரு ரெட்டு கட்டி நடந்திடுவாள்! - இவ்ஸ்
எட்டி நடக்கையில் ரெட்டு உரசியே
இசை யெழுப்பிடுமே!
கூத்தின் இயல் பிறக்கும், - விழி சாடையும் மார்பினை மூடிய ஆடையும் சாற்றும் அபிநயங்கிள், - கொடித் தோடைச் சுளையெனும் செவ்விதழில் இன்பச்
சிந்து பிறந்து வரும், - நடம்
•09 lb assurT Lu LDu9Qa) sur Galoumrair6uff
அசைந்து வ்ருகையிலே!
மச்சான் வரும்வழி பார்த்திரு கண்க்ளை
மலர வைத்திருப்பாள். - தினம் அச்சாரம் பெறும் இதழை மலரித்தியோர்
அழகினை சிந்திடுவாள்! வச்சைக் கிளியிவள் இச்சைக் கிசைந்தவள்
பக்கம் இருந்திடும் நாள், - எண்ணி வெட்சத்தில் இவள்முகம் செக்கர் படிந்திடும்
வேளை நினைந்திடுவாள்!
கூதற்பணியில் குளிரும் உடலினில்
கூடும் நினைவுகளோ, - சங் ܗܝ
கீதம் இசைத்தே கிளரும் உணர்வினில்
கோதை குளிர்காய்வாள்!
MwunArhynghihiwaliwa
புணர்வையும் காணக்கூடியதாயுள் விண்களிற் பறக் ளது. இலக்கியத் துறையில் புதி வானின் நட்சத்திர தான் ஈடுபாட்டுள்ள பெண் எழுத் தாளர்களின் சி ந் த னை யி லும்
எழுத்து ஆளுமையிலும் புதிய வீச் சையும் வேகத்தையும் காணக்கூடிய
தொட்டுப் பார்
பூமியின் பரப்
fr -- -- 事 தாயுள்ளது அண்டவெளியில் r. l ஒடிசியின் ெ எனது ஒராயிரம் சிறகsை t : . - C 『夢 @prruWアリ リり@リpar எல்லை:ன் றிச் சு

–––929–
ஆவணி வருவதை ஆவ்லி லேதினம்
அறிந்திட "தாட்காட்டி'
தாள்களைப் புரட்டித் தவிப்பது Gumrdeur Aê
தளிர்களைக் கிள்ளிடு வாள்!
மறைந்திடு பெண்மையைப்போல், - கூடை மேல்வரும் கொழுந்தினை ஆழி அழுத்தியே
மேலும் கொழுந்தாய்வாள்! ஆலையில் ஒலித்திடும் சங்கின் ஒலியிவள்
அத்தான் அழைப்பதுபோல், - இரு நீள செவிகளில் விழுந்திடும் øy ASEMENT Lh
நெஞ்சம் மயங்கிடுவாள்!
அன்னையிடம்தன் எண்ணத்தை சொல்லியே
அனுமதி கேட்பதுபோல் - அன்று
பெண்ணிவ்ஸ் கொய்த தளிர்களின் நிறையின்
பெறுமதி கானநிற்பாள்!
மங்கள நாணினை தன்கீழுத் தேற்
மகிழ்ந்திடும் பொழுதே போல், - plan Lh
பொங்கிடும் மகிழ்ச்சி முகத்தில் படரும், GBur
போட்டு வருகைபிலே!
st. 4d. d. it. st. d. st.
பொதுசனத் தொடர்பு துறையான பத்திரிகை, டுனாலி, தொலைக்காட்சி போன்றவற்றில் தகிக் வின் திறமையை வ்ெளிப்படுத்துவதில் மலையகப் பெண்கள் அக்கறைக்ாட்டுவதில்லை என்ற குறைபாடு நீண்ட காலமாகவே நிலவிவருகிறது. எழுத்துத் துறை இல் மலையகப் பெண்களின் ஈடுபாட்டை அதி கரிக்கச் செய்வதற்காசி தோட்டப்பிரதேச கூட்டுச் செயலகத்தின் மூலமாக "குன்றின் குரல்" ஒரு பயிற்சி கருத்தரங்கை நடத்த எண்ணியுள்ளது. அந்த பயிற்சி கருத்தரங்கில் பங்குபற்ற விரும்பும் மலையகப் பெண் கள் எழுத்துப் பயிற்சி அரங்கு குன்றின்குரல் 30, புஸ்பதான மாவத்தை. கண்டி என்றமுகிவரிக்கு தொட ர்பு கொள்ளவும் ஈசல்க்ஸ்ஃக்ஃன்க்ஃபீல்ஸ்க்ர்ஸ்பீக்ல்ஸ்
=ം തത്ത.
ஆனால், க்வும்ஏங்கினேன் காலிற் பிணைத்த இரும்புக் riեIth6Փer սկած
குண்டுகிள் சூரியனையும் அம்மியும், பானையும், தாலியும் *க அவாவிற்று வேலியும்
என் ஆத்மா என்னை புக்கு அப்பால் நிலத்திலும் நிலத்தின் கீழே
) ஸ்பேஸ் பாதிாள் இருட்டிலும் அழுத்தும். விண்கலம்போல இது புதிய த லை முறை யைச் ழலவில் சேர்ந்த பெண் கவிஞர் ஒருவரின்
$t ଔ ଜୌନ୍ଧି ଶଙ୍କୁ ଶଙ୍ଖ ஒரல்.இ .

Page 31
29
மலையக மாதர் இயக்க முன்னே
திருமதி சிவபாக்கியம் கு
hina -seur
வR.வி. (
நீரரித்த பள்ளங் களை யு ம் அவர்களுக்கு ஏகாந்தமான ஒடுக்கங்களையும் ரம்தோன் கொண்ட மலைநாட்டிலே எப் பக் ரப்போலச் ே கம் நோக்கினும் கண்முன் உருண் சிறது; உரிய டோடும் வளமிக்க தேயிலைத் மறைந்துவிடுகி தோட்டங்களின் பரந்த காட்சி பிறவிகள்அணு யிலே மூன்றரை இலட்சம் பெண்க அறவே பெற
""الکسیستمحمد پیاد مستم" =
ளின் வாழ்க்கை அடங்கிடபுள்ளது கையின் சுகடே
அன்றாட வாழ்க்கையில் தேயிலைச் ஒதுக்கித் 岛 செடிகளால் மறைக்கப்பட்டு, என் அவர்கள் கீா றென்றும் கொழுந்து பறிப்பதில் ஈடு பாரதியார் மு பட்டிருக்கும் அப்பெண்கள் துரித மாக் முன்னேறிவரும் உலகுடன் தொடர்பற்றவர்களாக இருந்து வருகின்றனர். எனினும் கொழுந்து பறித்துப் பறித்துத் தேய்ந்துபோ யிருக்கும் அவர்களுடைய மெல்லிய கைக்ள் நாட்டின் பொருளாதார வ்ாழ்க்கை என்னும் வஸ்திரத்தை நெய்து வருகின்றன.
பாடுபட்ட வேதனையினால் கை கால்கள் சோர்ந்துபோயும் உடல் நலிவுற்றுமிருக்கும் அப்பெண் கள் அதிகாலையிலேயே எழுந்து, இருட் டும் வரை வேலை செய்வதற்காகத் தோட்டங்களுக்கு விரைந்து செல் கிறார்கள். இல்லத்துக்குத் திரும்பி யதும் தங்கிளுடைய வீட்டு வேலை கிளைக் கவனிப்பதுடன் குழந்தை
களுக்கு முன்பு களை பராமரித்து தங்க்ள் கணவன் கரும்புத் தோ மாருக்குப் பணிவிடைகளும் செய் செய்த பெண் கிறார்கள். இரவில் வெகு நேரம் பைப் பற்றிக் கழித்து உறங்க்ச் செல்லும் அவ்ர் தத் துர்பாக்கிய கள் மீண்டும் விடியற்சாலையில் பத்தில் இன்று *"டாம் டாம்" அடித்த தும் இப்பெண்க்ள் Catepajate Guitas எழுந்து விடு கிள் அதுேக்ம்,
கிறார்கள். - தான் எழுதப்
 

குன்றின்குரல்
FTLs
மாரவேல்
இளமையின் மனோ யல்ன்றேயழியும் மல தறுகிய காலமே நீடிக்
காலத்துக்கு முன்பே றது. மற்றும் மனிதப் பவிக்கும் வசதிகளை ாதவர்களாக வாழ்க் பாகங்க ளி வி ரு ந் து ள்ளப்பட்டவரிகளாக லம் தள்ளுகின்றனர். ப்பத்தெட்டு வருடங்
பிஜித் தீவுகளிலுள்ள
"ட்டங்களில் வேலை "களின் வாழ்க் கை கூறியதெல்லாம் இந் பப் பெண்க்ளின் விஷ உண்மையாயுள்ளது. அனுபவிக்கும் தடை அவர்கள் இனித்
படிக்கக் கற்று, தங்
கிள் ஆடவர்களுக்குச் சமமாக முன்
னேற வேண்டும். ஆதலால், இத்த கைய பெண்ணினம் தலைமைதாங் கும் பேராற்றல்வாய்ந்த ஒரு பெண் ணைத் தோற்றுவிக்குமென்று எதிர் பார்ப்பது மூடத் துணிவாகும்.
திருமதி சிவபாக்கியம் குமாரவிேல் ஒரு விதத்தில் இந்தப் பெண்களை, பிரதிபலிக்கும் சின்னமாகவும் அவர் களுடைய பிரதிநிதியாகவும் விளங் குகிறார். அவர் பாட்டாளிப் பெண்
லும், பாட்டாளிகளுடன் நெருங்
it. i. 1 -life
கிய தொடர்புள்ள குலத்தில் உதித்
D SLLLSTAAAC LLL LLASLeA S CCM MSTLTLTLSAAL uuuS qHLSLSMLMLL LSTTMMLS0LeSLLLL LLS tiigi
தவ்ர் அவர் கலஹாலைச் சேர்ந்த
பிரபல காங்கிரஸ்காரரான திரு.
என். எம். பழனிச்சாமியின் புதல்வி
யாவர். அனேக ஆண்பிள்ள்ைகளை யும் பெண் பிள்ளை களை யு ம்
கொண்ட பெரிய பிறந்த அவர் பல இடுக்க்ண்கள், துன்பங்கள், துயரம் களின் மத்தியில் வளர்ந்தார். கல்வி கற்கச் சந்தர்ப்பம் அற்றிருந்த அை ருக்கு அறிவைப் பெறுவதற்குரிய வசதிகளும் வரையறுக்கிப்பட்டிருந் தன. எனினும், இளம் வ்யதிலேயே சமுகபிவிருத்திப் பணியை மேற் கொண்டார். இந்தியாவின் சுதற் திரப் போராட்டத்திலே வீர கர்சி சனை புரிந்த மாதரி திலகங்களைப் பற்றி அவ்ர் படித்தறிந்த சொற்ப தகவல்கள் அல்ருடைய கற்பனா சக்திக்கு உத்வேகம் அளித்தன. தெய்வத் தூண்டுதல் பெற்ற உற்சா கத்துடன் தமது பணியிலே முழு eupëarrës ஈடுபட்டார். தம் மை ச் சுற்றியிருந்த காரிருளைக் கிழித்துக் கொண்டு, ஒரு சிறிய அக்ல் விளக் கைப்போல வெளியேறிய அவரி தோட்டப் பெண்களின் முகிங் களில் ஒளியை வீசினார், தங்க ளுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதி கிளை யெதிர்த்து மெளனமாக ஆட் சேபனை தெரிவிக்குமுகமாக முன் னணிக்கு வ்ருமாறு அவர்க்ளுக்குத் தைரியமூட்டினார்.
கோங்கிரஸ் இயக்கம் ஆரம்பமான கிால முதல் அவருடைய குரல் பத்தி ரிகைளில் கேட்டது. காங்கிரஸ் மேடையிலிருந்து, தோட்டங் கிளி

Page 32
30
லுள்ள பெண்கள் நடத்தப்படும் லாம் அவர் மாதர்களி
விதத்தைக் குறித்து அவ்ர் முறை யிடுவார். தோட்டப் பெண்களை அன்புடனும் ஆதரவோடு ம் அனு தாபத்துடனும் நடத்தும்படி ஆ4வர்களுக்கும் அதிகாரத்தில் உள்ள வர்களுக்கும்; ன்ேடுகோள் விடுக் கும் தமது பிரசங்கங்களை அவர் வாசிப்பார். ஆடவ்ர்கள் தமக்குத் தாமே புன்முறுவல் செய்ய, பெண் கள் ஆச்சரியத்துடனும் மெளன மாக்வும் அவ்ருடைய பிரசங்கங்க ளுக்குச் செவி சாய்ப்பார்கள்.)
காங்கிரஸின் ஆண்டு மகாநாடு கடும் தினம்தான் அவருடைய மகத் தான நாளாயிருக்கும். இளம் பெண் கிளையெல்லாம் திரட்டி அவர்க ளுக்கு வெள்ளைச் சேலையும் ஜாக் கெட்டும் அணிவித்து ஊர்வலத்தில் ஆடவர்களுக்கு முன்னால் அவ்ரி கிளை அணிவகுத்துக் கொண்டு போய் நிறுத்துவார். அப்பெண்கள் தலையைத் தொங்கப் போட் டு க் கொண்டு கைகால்களைக் க்ஷ்டத் துடன் அசைத்துக்கொண்டு அவரு டன் தடந்து செல்லும் போது, ஆடவர்கள் அதைப் பார்த்துச் சிரித்த வண்ணம் "பட்டாளத் தைப் பாரு" என்று கூறுவார்கள். திருமதி சிவபாக்கியம் தம்முடன் வந்த பெண்களில் சிலருக்கு மேடை யில் ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தபின் பாடுவதற்கு ஒலி பெருக்கியின் முன் செல்வ்தற்காக ஒரு சில அடி தள்ளிக்கொண்டு முன்னே செல்வார். அவருடைய இனத்தின் சார்பில் அவரது குரல் மட்டுமே ஒலிக்கும்.
காலக்கிரமத்தில், காங்கிரஸின் மாதர் மகாநாடு நடைபெறத்தொட ங்கியதற்கு அவ்ர் எடுத்துக்கொண்ட முயற்சிக்ளே பெரிதும் காரண மாகும். எனினும் அதிலும் ஆண்க ளின் ஆதிக்கம் நடைபெறுவதே வ்ழக்கமாயிருந்தது. ஆனால் திரு மதி சிவபாக்கியம் தமது சொந்தப் பேச்சாளர்க்ளையும் பாடகிகளை யும் கொண்டு அதை முற்றிலும் மாதரின் நிகழ்ச்சியாகவ்ே உருவாக் கினார். இச்சந்தர்ப்பங்களிலெல்
yند
கிளை அல்சி ஆராயும் ଦ୍ଦ) && யொன்ைששיJub - Q
నాశనాcuvariగారు"*"
திருமதி சிவபாக்கிய பிரச்சினைகளை அணு எப்பொழுதும் அனு எழுப்பியது. உடல்
றிருந்த அவரிடம் குை பட்டனவ்ெனினும்,
பட்ட தமது சகே
நலனை வளர்ப்பதற்க தரங்க் சுத்தியுடன் ( சிந்தனா சக்தி படை ரையும் கவர்ந்தது. பணிகளில் அவருக் ஊக்கம் அளிக்க ப் ப சொல்லமுடியாது. இ திலே அவர் பதின்மூ கிள் சேவ்ை செய் இயக்க த் தி லி ரு அவரை அவ்வளவ்ா வில்லை. இன்றும்க தங்கள் சொந்தத் த கொண்டிருப்பது முட என்றும் தங்களுக்குத் அவ்ர்கள் ஆண்க்ை பார்க்க வேண்டுமெ சாலிகள் காணுகின்ற
(திருமதி சிவபாக் நற்பணிகளைத் ெ செய்து வரப்போதி படைத்திராததால் டார்) அவர் செய்த மாகத் தோன்றலா எளிமையும் விசுவ்ா ரங்க் சுத்தியும் பெ ஊழியத்திலிருந்தே பெண்கள் புதிய வி றனர். திருமதி & பேராற்றல் வாய்ந் தலைவரா யி ல் லா ஆனால் தோட்ட ப தில் முன்மாதிரியான தால் தோட்ட மாத வளர்த்து விட்டே இயக்கத்தில் முன் ே திகழ்ந்த மூத்த சகே என்றென்றும் ஞாபக படுவாரென்பதில் ச
(தினகரன் வாரம

ன் பிரச்சினை
Is-sur-Sprar :-og-F: tr-1 kuih
சிறிய சஞ்சில் ஒடுக்கப்பட் வளியிட்டார். C9 ஒடுக்கப்பட்ட மக்கள்
risis-releas'
ம் குமாரவேல் துகும் முறை தா பத் தை
வலிமையற் றகள் காணப் புறக்கிக்கணிப் ா த ரி க ளின் ாகி அல்ரி அந் செய்த சேவை .த்த எல்லோ
dancy 60 Liu குப் போதிய ட் ட தாக் ச்
Iந்த இயக்கத்
ன்று வருடங் தாரெனினும், $ த ஆண்கள் கவனிக்க் டி. பெண்கள் தலைவர்க்ளைத் l-r ஸ் A5 67 lb
திலைமதாங்க ளயே எதிர்ப்
O Forff.
| த | ட t ற் து திய பணவசதி விலகிக்கொண் பணி சாதாரண "ம். ஆனால் "சமும் அந்த ாருந்திய அந்த
தோட்ட ப் மிப்பைப் பெற்
சிவ பாக்கியம்
த ஒரு பெருந்
தி ருக் கலாம்
மாதர் இயக்கத் சேவைசெய்த நர் இயக்கத்தை தாட்ட மாதர் னா டி யா க் த் ாதரியாக அவர் த்தில் வைக்கப்
சந்தேகமில்லை)
லர் 15-2-59)
மூலம் அறிய முடிகிறது.
ஓரணி திரண்டதேன்?
'இன்று மலையகத்தில் ஒடுக்கப் பட்ட மக்கள் ஓரணியாக திரண்டு ள்ளார்கள் என்பதை பத்திரிகை இதற்கு என்ன காரணம் என்றால் மலை யக மக்களுக்காக உழைத்த தலை வர்கள் மறைக்கப்படுகிறார்கள், மறக்கடிக்கப்படுகிறார்கள் இதனால் கோபங்கொண்ட மக்கள் ஓரணியில் திகழ்கிறார்க்ள். நடேசய்யர் சி. வி. வேலுபிள்ளை போன்றவர்கள் மலை யக மக்களின் முன்னேற்றத்திற்க்ாக பங்களிப்பைச் செய்தார் க்ள். மலையக இலக்கிய வளர்ச் சிக்கு சி. வி. ஆற்றிய பணி அளப்பரி யது. இவர்களுக்கு எல்லாம் வர லாற்றில் உன்னத இடம் அளிக்கப் படவேண்டும்,
இவ்வாறு இ லங் சிை முதி போக்கு எழுத்தாளர் சங்கமும் மலையக கலை இலக்கியப் பேரவை யும் 23-2-92 ஞாயிறு கொழும்பில் நடத்திய மக்கள் கவிழணி சி. வி
வ்ேலுப்பிள்ளை நினைவுப் பேரு
ரைக்கு தலைமை வகித்த நிதி திட் டமிடல் அமைச்சின் பிரதிப்பணிப் வாமதேவன் குறிப்பிட்டார். ரையை சட்டத்தரணி எல். ஜோதி குமார் நிகழ்த்தினார். அவர் Guarth பொழுது *அண்மையில் வெளிவந் துள்ள 90களில் பெருந்தோட்டத் துறை என்ற சஞ்சிகை ஓர் ஆய்வு கட்டுரையில் 40க்ளில் அரசியலுக்கு வந்த ஒரு தலைவரைப் பற்றி குறிப் பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் மலையகத்தில் மக்களுக்க்ாக உழைத்தவர்களைப்பற்றி குறிப்பி டப்படவில்லை. இது ஒரு வர லாற்று இருட்டடிப்பாகும். சி. வி. போன்ற தலைவர்க்ளின் வரலாறு சிறப்பாக எழுதப்பட வேண்டும்?" என்றார்.

Page 33
தமிழ்சினிமாவில் பெல
சிறப்பானமுறையி சித்தரிக்கப்படுவதில்
இன்று தமிழ்சினிமாவும் வீடியோ படங்களும் மக்களின் அன்றாட வாழ்வில் ஊடுருவிவிட்டது. படங்களில் பெண்கள் எவ்வளவு கீழ்த்தரமாக சி றார்கள் இதைப்பற்றி பெண் எழுத்தாளரான தில
கள் கருத்தரங்கில் படித்த கட்டுரை
தமிழ் சினிமாவில் பெண்கள் சரி யானவிதத்தில் சித்தரிக்கப்படுவ்தி ல்லை என்பதே என் கருத்து பெண் கிள் சுய சிந்தனை அற்றவர்களாகி 5 ճյւծ, ஆண்களைச் சார்ந்தே வாழ்பவரிகளாகவும், தாமே தம் வாழ்க்கையைத் தேர்ந்து கொள்ள வும் அல்லது அமைத்துக்கொள்ள வும் தகுதி இல்லாதவர்களாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள்.
பெண்கள் நம்பப்படக் கூடாதல்ர் கள் பெண்னை நம்பிய வர் க ள் கிடைசியில் துந்தனா பாட்டுப்பா டித் தெருவில் நிற்பார்கள் என்பது போல ஒரு கருத்தும் பெண் ஒரு தெய்வம், தாய்மையின் சின்னம், அவள் வணங்கப்பட வேண்டியவள் என்பதாக ஒரு கருத்தும் சமூகத் தில் நிலவ இந்தச் சினிமா வழிசெய் கிறது
ஏதோ ஒரு காரணம்பற்றி ஒரு த்திக்கு வ்ாழ்க்கை கெள்ரவமாக
அமையாமல் போய்விடுகிறது அவ ளை நேசிச்த ஒருவன் அவளைத்
முன் வருகிறான் சமூகத்தின் அழுக் குகள் நிறைந்த கோர நகங்களின் கிழிசல்களுக்கு ஆட்பட்ட அந்தப் பெண் மனத் தளவில் ஆரோக்கிய மான ஒருவனின் அங்கீகாரத் தால் புதுமலர்ச்சி பெறுகிறாள் எ ன் ற க  ைத சொன் னால் அது எவ்வளவு அழகிய முடி வு அதைவிடுத்து அவளுக்கு திருமணம் நடவாதபடி மீண்டும் அவளுக்குப்
பைத்தியம் பி என்று படக்கை பெண்க்ளின் ம தி டைபோடுவது
உத்தியோகரிதி தொட்ட பெண் கிரைவ்ைைரச் ச
தில
தோசப்படுத்த ( á5Lb érprovierrás துறந்துவிட்டு மீன் சைக்கே திரும்பு கொசவம் வைத் ரூபாய் அக்லத்தி துக்கொண்டு புரு ருப்பதாக இன்னு த்துக்கு படம் பி
தள்?
Gumrofov அதிக மிக்க பெண்கள்
நம்பித்தான் தா றிக்கொள்ள (Լpւց றும் கதை சொல்
 

O)6)
மலையகத்து தமிழ்சினிமாப் த்தரிக்கப்படுகி கவதி பெண்
டித்து விடு கி AD 3 விதியை அமைத்து அமவர் ச் சிக் குத்
டிக்க்ப் போகிறார்
ாரி போன்ற வீரம் ஃ- ஆண்களை ங்களைக் காப்பாற் கிறது என்று இன் கிறீர்கள்
வரதட்சனை தராமல் திருமணம் செய்துகொள்ளும் பெண் தன் நாத் தனாருக்கு மட்டும் சீர் கொடுத்து திருமணம் செய்விப்பது எப்படிப் புதுமையாகும்? தன்னை பாலியல் பலாத்காரம் செய்யும் ஒரு கியவ் னை நீதியின் முன்னால் நிறுத்தி தண்டனை வாங்கித் தர சக்தியற் றுப் போன ஒரு பெண்னைப் படை த்து, அதை விடவும் மோசமாக அவனையே அவள் தேடிப் பிடித்து
கீதையை அமைப்பது கோளாறான கருத்தாகும்
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை இளம் பெண்கள், கவர்ச்சிப் பாவைகள், கதாநாயகனுடன் டூயட் பாடுபவரிகள். கணவனுக்கும் மகனு க்கும் இடையே சிக்கி பாசத்தில் நெருக்குண்டு கண்ணீர் வடிப்பவர் கள், சமூகத்துக்கு அவசியமில்லாத வர்கள்
வேண்டாம். இழிவு படு த் தவும்
வேண்டாம். அவ்ர்களை மனுஷிக் கிளாக், யதர்ர்த்தமான சமூக ஜீவி களாக சித்தரிக்க வேண்டும் என்ப தே நம் கோரிக்கை
தீமை, சிங்கத்தின் முழக்கமாகப் பேரொலி செய்கிறது. எப்போதோ ஒருமுறை நன்மைகள் எலியின் கீச் சொலியாக கேட்கவே செய்கிறது என்பது மறுப்பதற்கில்லை. மன தில் உறுதி வேண்டும், தியாகபூமி, விதி, நூல் வ்ே லி, தன்ணீர் தண்ணிர், அச்சமில்லை அச்*
மில்லை போன்ற சில நல்ல முயற்சி
கள் மிக அருகியே காணப்படுவது நம் காலத்தின் துரதிர்ஷ்டம்
தந்தைக்கு மக்ளாப், அண்ணனு க்கு தங்கையாய், க் ன வ னு க்கு மனைவியாய், பிள்ளைகளுக்குத் தாயாய் மட்டுமே ஒரு பெண் பூர னத்துவம் அடைந்துவிடுவதில்லை
சமூகத்தின் அங்கம் என்கிற முறை
யில் அவளின் கடமைகள் பரந்துவிரி ந்து கிடக்கின்றன, அதைப் பேச பாத்திரங்களாக வடிக்க , தமிழ்பட ங்க்ள் ஏன் தயங்குகின்றன என்பதே நாம் முன் வைக்கும் கேள்வி

Page 34
32
கடைசிப்பக்கம்
கசப்பான உண்மைகள்
மலையகத்தைப் பற்றியும் .
6) Gild தலைவர்களைப்பற்றியும்.
D6)6) is முன்னேற்றத்திற்காக பாடுபட்ட முன் னோடிகளைப்பற்றியும்.
வரலாற்று ரீதியான உண்மைகள் மறைக்கவும் மறைக்கப்பட்டும் வ்ருகின்றன.
இன்றைய இளைய தலைமுறையினர்க்கு இந்த அசப்பான உண்மையை எடுத்துக்கூற வேண்டியது நமது கடமையாகின்றது;
மலையகம் பற்றி எழுதும் ஒரு சிலர் எந்தவித தேடுதல் முயற்சிகளுமின்றி உண்மைகளை தேடிப் பாராமல் யாரோஎழுதியவைகளை மேற்கோள்காட்டி வருகின்றனர்.
(மலையக மக்களால் மாத்திரமின்றி தமிழ் பேசும்
மக்களால் "மலைநாட்டு காந்தி' என்று அன்போடு
அழைக்கிப்பட்ட, பெரியார் க்ே.இராஜலிங்தம் அமர
ராகி முப்பது ஆண்டுகளாகப் போகின்றன.
மலைநாட்டு காந்தி இராஜலிங்கம் அல் ர து நினைவு தினம் பெப்ரவரி மாதம் வந்தது. ஆனால் அவரைப்பற்றி யாராவது நினைத்துப்பாரித்தார்
Smrrr?
தன் வாழ்வு முழுவிதையும் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காகி அர்ப்பணித்த உத்தம தலைவர் தான் இராஜலிங்கம் !
அதனால்தான் இவர் மறைவுக்கு பின்னர் பாரா ளுமன்றத்தில் அமைச்சர் தொண்டமான் பேசுகையில் காலஞ்சென்ற இராஜலிங்கம் அவர்கள் பாராளு மன்ற அங்கத்தவராக மாத்திரம் இருக்கவில்லை. தலை சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் விளங்கினார். கிட் டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுக்ளாக நானும் அவ் ரும் ஒரே நோக்கத்துடன் ஒரே ஸ்தாபனத்தின் கீழ் சகாக்களாக இருந்து பணியாற்றி வந்துள்ளோம்." என கூறியுள்ளார். .
ண்டி தோட்டப்பிரதேசங்கட்கான கூட்டுச்செயலகத்தி

மலைநாட்டு காந்தி என்றழைக்கிப்பட் ட இராஜலிங்கம். புசல் லாவையில் சங்குவாரி தோட்டத்தில் பிறந் தாரி. ஆரம்ப கல்வி யைத் தோட்டப் பாட சாலையிலும், பின்னர் கம்பனை சென், அன் றுாஸிலும், கிள் டி : சென். அந்தனிஸிலும் கல்வியை தொடர் ந்து சிற்றுமுடித்தார்.
யத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சமக்க்ளின் சேவ்ையே மகேசன் சேவை" எனக்கிருதினார். தன் வாழ்க்கையை மக்கள் சேவைக்கு என அர்ப்பணித் S5frff.
கல்வியின் மூலமே மலையகி சமூகத்தை முன் னேற்ற வேண்டும் எனக் கண்டார். புசல்லாவி பகுதி யில் சரஸ்வதி வித்தியாலயத்தை நிறுவினார். வாலிய சமாஜம் ஒன்றையும் அமைத்தார். அவற்றின் வளர்ச்
சியில் கண்ணும் கருத்துமாக இருந்தார்)
1947-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் பிரவேசித் தார்.பாராளுமன்றத்தில் தோட்டத் தொழிலாளர் களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பினார்.
மலையகத் தலைவர் வில் தனக்கென வாழாத அரும் பெரும் தலைவரி இராஜலிங்கம் புசல்லாவிை யில்அவர் உருவாக்கிய சரஸ்வதிவித்தியாலயத்தை அமி ரர் இராஜலிங்கம் வித்தியாலயமாக மாற்றப்பட GastorGb,
இலங்தை இந்தியூன் காங்கிரஸ், பின்னர் இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் ஸ்தாபக தலை
வரான இராஜலிங்கத்தை அந்த ஸ்தாபனம் நினைத்
. ***reor: Luwur-un mu
துப் பார்க்க வேண்டும்)
تنقد جعتجنبع=:=:۔لن' ? "ہم
ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அந்த சமூகம் மறக்காது. அவர்களின் பணியை இன்றைய இளைய தலைமுறையினர்க்கு எடுத்துக் கூற வேண்டியது ஒவ்வொருவருடைய கட மையாகும்
இவர்களுடைய வாழ்வும் டணிக்ளும் வரலாறாக நூலுருவில் வரவேண்டிய முக்கியமானதாகும்.
-அந்தனி ஜீவா
ibäffቋ கொழும்புலங்கா வெளியீட்டகம் அசிசிட்டது,

Page 35


Page 36
Regi tered as a Newspaper in Sri Lanka
PP ... Lum dir--
IPA
1929ஆம் ஆண்டில் "தேசபக் ஆரம்பித்தது. திருமதி மீனாட் பொறுப்பேற்றார். பிரதம ஆசி கெளரவ. கோ. நடேசய்ய ரு
மரீமதி, கோ. ந. மீனாட்சியம் படுகின்றது என்ற குறிப்புடனே வெளிவந்தது.
 

தன்'
தினசரியாக வெளிவர சி அம்மையார் பத்திரிகையைப் ரியரும், சொந்தக்காரருமாகிய க் காக அன்னாரின் மனைவி ) மாளால் அச்சிட்டு பிரசுரிக்கப் ாயே பத்திரிகை தினந்தோறும்
நூல் தேசபக்தன் கோ நடேசய்யர்