கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுமை இலக்கியம் 1993.10-12

Page 1
இதழ் 19 அக் டிச - 1993
ஜோர்ஜ் கீற்
17. D4, 1911 - 31 Ս7, 1ւյց:
ஓவிய மேதைக்கு அஞ்சலி
ஜோர்ஜ் கீற் ஓவியமேதமையின் உயிர்ப்புள்ள
அணுக்கரு. ஒப்பற்ற ஓவியரின் உட்பொதிந்த இளமைத் துடிப்பும், உன்னத விழுமியங்களும், சாசுவதமான அழகுணர்ச்சியும் படைப்புக்கள் யாவற்றிலும் அற்புதமாக வெளிப்பாடு பெறுகின்றன"
சிவிநாட்டுக் கவிமன்னன் பாப்ஜோ நெருடா,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 2
- unt L-Est Gun ஓர் அரி um L-GTsunefliflufs விரிவான திட்டத் வெளியிடுவது என்று
தீர்மானி
தமது படைப்புகளை விரும்பும் எழுத்தாளர்க கொள்ளுமாறு கேட்டு
BRIGHT E
S-27, COLOMBO CENTRAL COL
நூல்கள்
சஞ்சிகைகள்
 

சிரியர்களுக்கு ரிய சந்தர்ப்பம் ளின் ஆக்கங்களை ஒரு தின் அடிப்படையில்
எமது புத்தக நிலையம் Iத்துள்ளது.
நூலுருவில் கொண்டுவர ளை எம்முடன் தொடர்பு க் கொள்கிறோம்.
BOOK CENTRE
FIRST FILOOR
SUPER MARKET COMPLEX OMBO -- L1.
rширrilas 6п т
6)6OT to
Jsfit
ணையாழி
ற்றும் இந்திய, ஈழத்து சஞ்சிகைகள்
ரமான இலக்கிய நூல்கள்
பெற்றுக்கொள்ள நாடுங்கள்.
SOUTH ASIAN BOOKS
S.44, 3rd Floor, Central Super Market Complex, Colombo - 11.

Page 3
a
తిra>~~తారా
Fதே00 யுத்ததன Lஅ0இயல் தீற்:
யுத்தத்தை நிறுத்தி, தீர்வுத் திட்டத்தை முன்ன தீர்வு காண் !
இனப்பிரச்னைக்கு ராணுவத் தீர்வையல்ல, விரும்புகிறோம் என்று பொழுது விடிந்தால் பொ கொண்டே ஆள வந்தோர் கொடிய யு கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் அடிதொடியாக ஷெல்கள் பாய்கின்ற சகட்டு மேனிக்குப் பொழிகின்றன . கோயி தகர்க்கப்படுகின்றன . அத்தியாவசியப் பொரு ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் போதிய மரணத்துடன் மல்லாடுகிறார்கள். மக்கள் கூ! வெளியேறி ஊர் ஊராக உயிரைக் காக்க அ6 முழுமையுமே ஒவ்வொரு கணமும் மரண பீதியுடன்
மக்களின் இந்த அவலங்கள். அவஸ்தைகள், ஆட்சியாளர்களின் நெஞ்சத்தைத் தொட்டதாகத் மெளனித்துப் போய்க்கிடக்கிறது. சர்வதேச சமு தோன்றவில்லை.
இந்த நிலை தொடர்ந்து ஒரு கணம்தானும் நீடி றுத்து, அரசியல் தீர்வு காண் ” என்று ே அனைவரும், மனித நேயமிக்க நல்லவர்கள் அரசியல்-சமூக சக்திகள் அனைத்தும், முழு மன நிர்ப்பந்திக்க, அசுர வேகத்தில் செயற்பட வேண்டி
அரசியல் தீர்வு காண்பதற்கான அனை அம்போவாகிவிட்டது. நம்பிக்கை ஒளியின் சிறு தெரிவுக்குழு குறுகிய அரசியல் சதுராட்டத்தில்
ஆயுதப்படைகளின் அவ்வப்போதைய அல்பமா நோக்கி ஆளவந்தோரை சூள் கொட்டச் செய்த மக்களின் உயிர்களைக் குடித்து, ஒரு பிரே குவியலாக்கி, சாவின் சாம்பல் மேட்டில் ஆதி நாட்டிலோ தமிழ் மண்ணிலோ நிலையான சமாத ஒரு தசாப்தத்திற்கு மேலாக நடைபெறும் போராட்டமாக மேலும் பல தசாப்தங்கள் நீடிக்க பதுங்கித்தாக்கும் வடிவம் பல்லாயிரக்கணக்கில் உயிரை மட்டுமல்ல அப்பாவிப் பொது மக்க: கொள்ளும். இதுதான் அனுபவம் , இதுதான் வரல

一や***ーでコ。ふ*
தலையங்கம்
)め இறுத2)! 2) ]]
வத்து, பேச்சுவார்த்தை மூலம் அரசியல்
மாறாக அரசியல் தீர்வையே காண ாழுது சாய்ந்தால் "சங்கல்பம்” செய்து த்தத்தை மேலும் முடுக்கிவிட்டுக்
ன போர் விமானங்கள் குண்டுகளைச்
ல்கள், பாடசா லைகள், வீடுகள் ட்களுக்கு மீளவும் பெருந்தட்டுப்பாடு மருந் துகளின்றி நோயாளிகள்
ட்டம் கூட்டமாக வீடுகளை விட்டு லைகிறார்கள் ஒரு மானுட சமுதாயம்
சாவின் கோரப்பிடியில் துடிக்கிறது.
நிஷ்டு ரங்கள், பரதவிப்புகள் எதுவுமே தெரிய வில்லை. நாகரிக உலகம் கூட pதாயத்தின் மனச்சாட்சி துடிப்பதாகத்
பத்திருக்கமுடியாது. " கோர யுத்தத்தை நர்மையுள்ளம் படைத்த நாட்டவர்கள் எல்லோரும், அமைதி விரும்பும் fத குலத்தினதும் மனச்சாட்சி கோர, ய காலம் வந்துவிட்டது.
த்து அரசியல் கட்சி மாநாடு
கீற்றைக் காட்டிய நாடாளுமன்றத் சிக்கித் திணறுகிறது.
ன “முன்போதல்கள்” ராணுவத் தீர்வை 因· பல்லாயிரக் கணக்கில் அப்பாவி தசம் முழுவதையும் இடிபாடுகளின் க்கக் கொடியை நாட்டினாலும் கூட ானம் ஏற்படப்போவதில்லை. ஏனெனில்
ஆயுதப் போராட்டம் கொரில்லா வே செய்யும். போராட்டத்தின் இந்த ஆயுதப் படையினரின், போராளிகளின் ரின் உயிரையும் தொடர்ந்தும் பலி
): .

Page 4
அரசியல் பிரச்னைக்கு அரசியல் தீர்ை இருக்கவும் முடியாது, இருக்கவும்கூடாது
அரசியல் தீர்வுக்கான மார்க்கத்தை தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளன, ! அது நடத்திய தமிழ், சிங்கள, முஸ்லிம் தீர்வை முன்மொழிந்தது. அது அன்று காலம் மெய்ப்பித்துவிட்டது. புதிய சூழ முன்னெடுத்துச் சென்று பல தடலை சமர்ப்பித்தது.
1. தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக 2. தமிழ் தேசிய இனத்தின் முழு அதிக
இணைப்பாட்சியை அமைப்பது . . தமிழ் மண்ணின் ஒருமைப்பாட்டை ஏற் தற்காப்புக்கான தமிழ் மக்களுக்கு உள் பொருளாதார, கலாசார, கல்வி, சமூக உரிமையை அங்கீகரிப்பது முஸ்லிம் பெருமக்களண் சுயமாகத் தீர் யாக வாழும் பிரதேசத்தில் ஒரு முஸ்லி இணைந்து செயற்படுவதற்கான பொற ", இனங்களினதும், மொழிகளினதும் க
உள்ளடக்கிய அடிப்படை ஜனநாயக களுக்கும், அனைத்துத் தேசிய இனங் படுத்துவது . 8. இனப் பாகுபாட்டின், இன ஒதுக்குதலி
ழித்துக்கட்டுவது . 9. :o வாழும் சிறுப பிரதிநித்துவத்தையும், மற்றும் ஜனநா உத்தரவாதப்படுத்துவது. 10. சகல தேசிய இனங்களினதும் இனக் உரிமைகளை தனிநபர்களோ, நிர்வா மீறமுடியாத வகையில் அரசமைப்பு வி இதனை உத்தரவாதப்படுத்துவதற்கான நிறுவுவது
இமுஎச - புதுமை இ
s
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் வள உருவாக்குவதிலும் நிர்ணயிப்பதிலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் உத்வேகத்துடனும் செயல்திறனுடனும் கொண்டுள்ளது. இதை பிரக்ஞை பூர் இலக்கிய அமைப்பின் எல்லை களை பாய்ச்சவும் தீர்மானித்துள்ளது. மனித கட்டத்தில் முற்போக்கு என்பதன் முழு பொது ஸ்தாபனமாக இதனை வி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பார்கள் என எதிர்பார்க்கிறோ
அதேபோல் ஆரோக்கியமான இலக்க புதுமை இலக்கியம் ” தொடர்ந்தும் அத்தியாவசியமான ஒரு இலக்கியத் முழுமையான -செயல்பூர்வமான ஆதரை நிற்கின்றோம். ഷി

16:த் தவிர, வேறு தீர்வு மார்க்கம் இல்லை,
ஆரோக்கி:மான அரசியல், சமூக சக்திகள் இலங்கை முற்போக்கு எழுததாளர் சங்கம் 1975ல்
எழுத்தாளர்களின் மாநாட்டில் ஒரு ஜனநாயகத் தீர்க்கதரிசனத்துடன் முன்வைத்த கருத்துக்களை லில் அது தனது 12 அம்சத் திட்டத்தை மேலும் வகள் ஆக்கபூர்வமான ஆலோ சனைகளைச்
அங்கீகரிப்பது . ாரம் கொணட மாநில சுயாட்சியை அல்லது
. لقی لاًز ள உரிமையை ஏற்பது . க முன்னேற்றத்திற்கான தமிழ் மக்களின்
மானிக்கும் பட்சத்தில் அவர்கள் பெரும்பான்மை பிம் சபையை நிறுவி, அது தமிழ் மாநிலத்துடன் நியமைவை உருவாக்குவது . லாசாரங்களினதும் சரிநிகர் சமத்துவத்தை உரிமைகளை, ஜனநாயக தர்மங்களை தனிமனிதர் களுக்கும், சமுதாயம் முழுமைக்கும் உத்தரவாதப்
ன் அனைத்து வடிவ வெளிப்பாடுகளையும்
ான்மை மக்களின் உரிய யக உரிமைகளையும்
குழுமங்களினதும் அடிப்படை க அமைப்புகளோ, அரசோ விதிகளை உருவாக்குவதுடன் ன ராஜ்ய பொறியமைவை
லக்கியம்
ர்ச்சிப் போக்கையும் செல்நெறியையும் மகத்தான வரலாற்றுப் பாத்திரத்தை வகித்த சங்கம் இன்றைய கட்டத்தில் மேலும் செயற்பட பேண்டிய கடப்பாட்டடைத் தன்னுள் வமாக உணரும் இ.மு. எ. ச. செயற்குழு இந்த ஸ்தரிக்கவும் நிறுவனத்திற்குள் புதிய ரத்தத்தைப் நேயம் கொண்ட (இதுவே இன்றைய கால அர்த்தமாக இருக்கமுடியும்) எழுத்தாளர்களின் ஸ்தாரப்படுத்த எடுக் கப்படும் முயற்சியில் . இலக்கிய ஆர்வலர்கள் பரந்தளவில் '{fð .
கிய வளர்ச்சிக்குப் பாரிய பங்க ளிப்பைச் செய்த "
கிரமமாகவும் வெளிவருவது அவசியம். இது தேவை. இதற்கும் இலக்கிய உலகின்
வயும் ஒத்துழைப்பையும் வெகுவிநயமாகக் கோரி
2

Page 5
தாஜ்முழ் 率55夢夢の(D。
O
S5to と壬v工&)羽毛
ஒரு நூற்றாண்டு காலமாக இலக்கிய உலகம் பாரதி சார்ந்தே ஏனைய படைப்புகளை மதிப்பிடுவது, அவனை மிஞ்சிய கவிஞன் இன்னும் தோன்றவில்லை என்பதையே சுட்டி நிற்கின்றது. பாரதியின் காலப் பகுதியில் பல கவிஞர்கள் இருந்தாலும், பாரதியின் கவிதை கள் இன்று சிலாகித்துப் பேசப்படுவதற்குக் காரணம், அவனது கவிதைகளில் காணப் படும் கருவின் தன்மையும், வெளிப்பாட்டுக் தொனியுமே ஆகும். பத்து, பதினைந்து கவிஞர்கள் பணி புரிய வேண்டிய காலத்தில் தனியொருவனாக இருந்து பலவித பிரச் னைகளுக்கு முகங்கொடுத்து வெற்றி கரமாக சாதித்தவன். வள்ளுவன், கம்பன், இளங்கோ, ஷெல்லி, லெனின், நிவேதிதா முதலான பலரின் சார்த்தை திரட்டி நிற்கும் கூட்டுமேதையாக விளங்குகின்ற அவனை ஆராயும் அறிஞர்களால் இன்னும் கரை காண முடியாமல் இருக்கின்றது.
பாரதியின் கவிதைகள் புதிய பரிமாணம் பெறுவது அவன் ஒரு கவிஞனாக மட்டு மல்லாமல், களத்தில் இறங்கி பணிபுரிந்த Gua T y T வீரனாக இருந்ததுமாகும். அடிமைப் مما سافيا சூழலின் யதார்த்தத்தை முழுமையாக புரிந்து கொண்டு பீறிட்ட கவிதைகள் உண்மையின் ஊற்றாக இருப்பது காலத்தை வென்றிருப்பதற்கு சான் றாகும். சுதந்திரக் கவிதைகள் மட்டுமல்ல, அவன் பாடிய இயற்கை வர்ணனைகள், ஆத்மீக கீதங்கள், காவியங்கள் என்பனவும் ஏனைய வற்றிலிருந்து நவீனம் சார்ந்ததாக இருப்பது மகாகவியாக அங்கீகரிப்பதற்குக் காரணமாக அமைகின்றது. அவன் கவிஞனாக இருந்து மக்களி டமிருந்து வேறுபடாமல் மனிதனாக இருந்து அவர்களின் எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் பங்காளியாக இருந்து ஆன்மீக, லெளகீக விடயங்கள், வர்க்கப் பிரச்னைகள், தொழிலாளர்
துயர் நிலைகள் என எல்லாவித சமுதாய நிலைகளையும் தன் கவிப்பிடிக்குள் சிறைப் படுத்திக் கொண்டதனால் அவன் கவிதைகளில் பாடிய
கருப்பொருட்களை பட்டியல் போடுவ தென்பது சிரமமான காரியமாகும். பாரதி தனக்குப் பின்னால் வரவேண்டிய கவிஞர்கள் syst 6 வேண்டிய கருக்களுக்கு வடிவங்காட்டி முன்னோடியாக இருந்துவிட்டு போயிருக்கிறான் என்பதே
உண்மையாகும்.
 

அ.முரளிதரன்.
கவிஞர்கள் கவிஞர்களால்
ஈர்க்கப்படுதல்
பாரதியின் கவிதைகள் எவ்வாறு நம்கால
கவிஞர்களில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்க்குமுன், கவிஞர்கள் கவிஞர் களால் அல்லது கவிதைகளால் ஈர்க்கப் படுதல் பற்றி பார்ப்போமாயின் அதற்கு பாரதியை சிறந்த உதாரணமாகக் கொள்ள லாம். “நானறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவ னைப்போல், இளங்கோ வைப்போல்” என்று பாடுவதினின்று அவன் இவர்களினால் அதிகமாக ஈர்க்கப் பட்டிருந்தான் என்பது வெளிப்படையான உண்மை. அது மட்டுமல்ல, அவன் கொண்டிருந்த ஆங்கிலப் புலமை வெளிநாட்டு இலக்கியங் களிலும் பரிச்சியம் ஏற்படுத்தி ஷெல்லி,
வால்ட்விட்மன் முதலானவர்களையும் பின்பற்ற வைத்திருக்கின்றது. பாரதி ஷெல்லியை தனது விடுதலைக் கவிதைகளுக்கு குருவாக வரித்துக் கொண்டது மட்டுமன்றி, "ஷெல்லி கில்டு " என்ற ஷெல்லி மன்றமும் அமைத்து நடத்தியிருக்கிறான். வால்விட்மனின் “ புல்லின் இலைகள் ” ஏற்படுத்திய தாக்கமே அவன் " வசன கவிதை " என்ற புதிய வடிவத்தை தமிழக்குத் தர காரணமாக அமைந் திருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்தாகும். பாரதி தந்த மொழி பெயர்ப்பு கவிதைகளும் அவனில் ஏனைய கவிதைகள் பாதித்திருக்கின்றன என்பதற்கு நல்ல சான்றாகும். எனவே ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனின் படைப்புக்களால் ஈர்க்கப்படுவது, அதன் தாக்கம் அவனது கவிதைகளில் வெளிப்படுவது என்பது புதியவொன்றல்ல, அதுவும் இலக்கிய உலகுக்குப் பரிச்சியமானதாகும். இதனாலேயே புதுமைக் கவிதைகள் பல தந்த பாரதியின் கவிதைகள் அவனுக்குப் பின்வந்த கவிஞர்களில் மாற்றத்தை ஏற்படுத்தி யிருக்கின்றது. இது " எழுத்து " காலக் கவிதைகள்-வானம் Lunt tės கவிஞர்கள் 66 இன்றுவரை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
பாரதியின் தாக்கங்கள்
பாரதிக்குப் பின்னான கவிஞர்களில் பாரதி ஏற்படுத்திய விளைவு கவிதைகளுக்கு நவநவமான கருத்துக்களை கையாள வைத்ததும், கவிதையின் அமைப்பு மாற்றத்துக்குள்ளானதுமாகும். புகழ்ச்சிப் பாடல், மகிழ்ச்சியூட்டும் பாடல், நயப்பு பாடல்,

Page 6
தோத்திரப் பாடல், அறிவுறுத்தும் பாடலென ஃலைப்படுத்தப்பட்டிருந்த கவிதை, umTyślińsör முயற்சியால் ஏனைய பலவித அம்சங்களையும் தன்னுள் செருகிக் கொண்டது. பாரதியின் இத்துணிகர முயற்சியின் வெற்றி அவனைப் பின் தொடர்ந்து வந்த கவிஞர்களையும் அப்பாங்கில் இழுத்துச் சென்றது. இரண்டாவதுதான், பாரதி பண்டிதர்களால் பண்டிதர்களுக்காக பண்டிதர்களின் கவியிலிருந்து கவிதைகளை பாமரர் முன் அழைத்துவர அகராதி தேவையில்லாத சொற்களை கவிதைகளோடு புணர்த்தி எளிமையான சந்தத்தோடு, எளிய நடையில் கவிதைகள் புனைந்ததாகும். இதுவே பாரதிதாசன், கல்யாண சுந்தரம், கம்பதாசன், கண்ணதாசன், மஹாகவி, நீலவாணன், முருகையன் முதலான பல கவிஞர்களாலும் அம்முறை பின் பற்றப்பட்டு கவிதைகளை மக்கள் கரங்கள் உயிரோடு இன்றுவரை வைத்திருக்கும் சாதனைக்கு உறு துணையாக அமைந்திருக்கின்றது.
ஒரேவித கருப் பொருளின் வெளிப்பாட்டு வேறுபாடுகள்
பாரதி கையாண்ட கருப்பொருட்கள் அவனுக்குப் பின்வந்த பல கவிஞர்களால் கையாளப்பட்டாலும், அவைகளை அக்கவிஞர்கள் வெளிப்படுத்திய விதம் காலத்துக்குக் காலம் கவிஞர்களுக்கு கவிஞர்கள் வேறுபட்டிருக்கின்றது. இங்கு கவிஞர்கள் பின்பற்றும் கொள்கைகள், நோக்கும் கோணங்கள் என்பன கவிதைகளில் செல்வாக்கை செலுத்துகின்றன. உதாரணமாக பாரதியின் கவிதாம்சம் எவ்வாறு நாம் நன்கறிந்த பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரிடமிருந்து வெளிப் படுகின்றது என்ப தைப் பார்ப்போமாயின், அங்கு கவிஞர்களின்
கொள்கைப் பிடிப்பின் தொனி இருப்பதைக்
காணலாம்.
* மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன் மாரவெம் பேயனை அஞ்சேன்” - என்றும்
" மண்ணிலார்க்கும் துயரின்றி செய்வேன்
வறுமையென்பதை மண்மிசை மாய்ப்பேன் ஞானமோங்கி வளர்ந்திடச் செய்வேன் நாள் வரும் பின் காளி தருவாள் ”
பாரதி பாடுவது அவனது ஆன்மீக உணர்வு காரணமாக மரணம், வறுமை, நோய் என்பவைகளை காளியின் அருளால் வென்றிடலாம் என்பதையும் தெட்டத் தெளிவா உணர்த்துகின்றது. ஆனால், இதே கருத்ை பாரதிதாசன் பாடும்போது
* இருளிளை வறுமை நோயை
இடறுவேன்; என்னுடல் மேல் உருளுகின்ற பகைக்குன்றை நான் ஒருவனே உதிர்ப்பேன்; நீயோ

கருமான் படையின் விடு நான் அங்கோர் மறவன் ; கன்னல் பொருள் தரும் தமிழே நீயோர் பூக்காடு நானோ தும்பி "
-என்று, தமிட்பற்றும். தமிழென்ற மறத்தன்மை மிக்க விறார்ந்த உணர்வும் இருப்பின், பாரதி சொன்னது போன்ற வறுமை, ġSI ii j id முதலியவைகளை வென்றிடலாம் என்கிறார். இதே கருத்தை பாட்டாளிகளின் தோழன் பட்டுக்கோட்டை முன்வைக்கும் போது,
* வஞ்சனைக்கும் அஞ்சிடோம், வஞ்சிமை
அஞ்சிடோம் பஞ்சம் நோய்க்கும். பட்டினிக்கும் அஞ்சிடோம் நெஞ்சினைப் பிளந்தபோதும் நீதிகேட்க x அஞ்சிடோம் ”
sts திரட்டிய மக்கள் குரலால் பன்மையாக கவிதை ஒலிக்கின்றது. மக்கள் என்ற பலத்தால் இவைகளை வென்றிடலாம் எனக் கூறுவது, கல்யாணசுந்தரம் தான் சார்ந்திருந்த பொதுவுடமைக் கருத்தை வெளிப் படுத்துவதாகக் கொள்ளலாம்.
எனவே மேற்கூறிய கவிதைகள் ஒரே அம்சத்தை கொண்டிருந்தாலும், ஒருவர் ஆத்மீக ரீதியாகவும், இரண்டாமவர் இன ரீதியாகவும், மூன்றாமவர் சமூக ரீதியாகவும் வெளிப்படுத்து வதைக் காணலாம். ஆனால் பின்னைய இருவரும் பாரதி பாடியதைக் கண்டு பாடினார்கள் என்பது இங்கு பொருளல்ல. கவிதையின் வெளிப்பாடு தான் இங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இனி பாரதியின் கவிதாம்சங்கள் எவ்வாறு ஏனைய கவிஞர்களிடமிருந்து வெளிப்படும்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி வகைப்படுத்திப் பார்ப்போம். (கட்டுரையின் சுருக்கம் கருத்திற் கொண்டு ஒவ்வொரு அம்சத்திற்கும் ஓரிரு கவிதைகளே ஒப்பீட்டுக்காக எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது)
விடுதலை உணர்வுக் கவிதைகள்
பாரதியின் காலத்தில் வெள்ளையரின் அடக்கு முறைக்குக் தாழ்வுற்று அடிமைப்பட்டிருந்த சமூகத்தின் விடுதலைக்கு சுதந்திரமே முதற் பட்சமாக கருதப்பட்டபடியால், ஏனையவை இரண்டாம் பட்சமாயின. எனவே, இக்காலத்தே
வாழ்ந்த புரட்சிக்கவி பாரதியின் கவிதைகளில் சுதந்திர தாகம், சுதந்திரத்தை அடையும் வழிமுறை என்பன முதலிடம் பெற்றன. பாரதி சுதந்திரத்தை அடைய தேசியம் என்ற ரீதியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு கொடிக்குக் கீழ் வர வேண்டுமென கருதியதால் தேசியவொற்றுமை பற்றி பல கவிதைகள்

Page 7
பாடினார். சுதந்திர விடுதலைக்காக பாரத மாதாவையும், எனைய எல்லா தெய்வங்களையும் வேண்டியபடி, சாகு மட்டும் அவன் மூச்சு, பேச்சு எல்லாமே சுதந்திரத்துக் காகவே இருந்தது.
ஆனால் இன்றைய சமூகத்தில் அந்நியரிடம் அடக்குமுறைக்குட்பட்ட வாழ்க்கை இல்லை என்றாலும், பெரும்பாலும் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றார்களா ? எனக் கேள்வி எழுப்பிப் பார்த்தால் விடை பூஜ்யமே. இன்றைய உலக மக்களை அடிமைப்படுத்தியிருக்கும் மிக முக்கிய இரு காரணிகள் என்னவெனில்;
முதலாவது si J6śTL.6) மைப்பின் கீழ் முதலாளித்துவம், மற்றையது மனிதர்களிடையே காணப்படும் GILDT 6, மதம், நிறம்
முதலானவைகளில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக ஒன்றை ஒன்று பெரும்பான்மையென்ற காரணத்தால் அடிமைப்படுத்தும் பேரினவாதப் போக்கு முதலாவது காரணியால் தொழிலாள விவசாயிகளும், இரண்டாவது காரணியால்
இவர்களோடு மத்தியதர மக்களும் ட்படுத் தப்பட்டு அவர்களிடையே விடுதலைத் துடிப்பை எற்படுத்தியுள்ளது. எனவே, இச்சமுதாய
அமைப்புக்குள் வாழும் கவிஞர்களின் கவிதைகளில் இதன் தாக்கம் வெளிப்படுவது தவிர்க்க இயலாததாகின்றது.
எனவே அடிமைப்படுததும் காரணி எதுவாக இருந்தாலும் கவிஞர்களிடையே வெளிப்படுவது விடுதலைத் தொனியே. எனவே, பாரதியின் கவிதையின் உயிர்ப்பம்சமான சுதந்திர விடுதலைக் கவிதையையும், பேரினவாதத்திற்கெதிராக விடு தலையை யாசிக்கும் மற்றுமொரு கவிஞரின் கவிதையையும் ஒப்பிட்டுப் பார்ப்போமாயின்: கவிதையின் அடிநாத ஒற்றுமை சிறப்பாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
" இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும் பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந்திழிவுற்றாலும் விதந்தரு கோடி இன்னல் விளைந்தென்னை அழித்திட்டாலும் சுதந்திரதேவி நின்னை தொழுதிடல் மறக்கிலேனே ”
. இக்கவிதையில் பாரதி சுதந்திரத்தை அடைவதற்காக செல்லும் போராட்ட பயணங் காரணமாக சிறை செல்லல் முதலான பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்குமாயினும் அவையெல்லாம் ஒரு பொருட்டல்ல, சுதந்திரத்தை நான் மறக்கமாட்டேன் என்கிறான். இதே தொனி கொண்ட தற்காலத்தில் வடபிரதேசக கவிஞர் களுள் ஒருவரான சு.வில்வரத்தினம் பேரினவாத ஆடக்குதலுக் கெதிராக பாடும்போது,

எனத் தொடங்கி, “ கைவிலங்கு சிறைக்காவல் முள்வேலி
சித்திரவதைகள் தூக்குக்கயிறு இவையெல்லாம் விடுதலையை சிறையிடா, மாறாக சிறையுட்புகுந்த என் குறுகிய உணர் வட்டத்தின்றும்எனை விடுவித்து விடுதலையின் ஸ்பரிசத்தினை நோக்கி
“விடுதலை ஆன்மார்த்தமானது ”
விரைவுபடுத்தும் , விடுதலையின் நாட்டத்தை வேகப்படுத்தும் ”
- என்கிறார். இந்த இடத்தில்தான் விடுதலைக் கவிஞர்கள் கால கட்ட வேறுபாடின்றி எவ்வாறுரு உணர்வுகளால் ஒற்றுமைப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அவதா னிக்க வேண்டியிருக்கின்றது. பாரதியைப் போலவே இக் கவிஞரும் விடுதலையை நாட வேண்டுமாயின், சிறை, சித்திரவதை போன்ற துன்பங்களுக்கு ஆளாக வேண்டுமெனக் கூறி, இவ்வளவு இருந்தாலும் தனது நோக்கத்தினின்று விலகிக் கொள்ள மாட்டேன் என்கிறார். அது மட்டுமல்ல, இக்கவிஞர் மேலும் ஒருபடி கூடவே போய் விடுகின்றார், “ இந்தத் துயர்கள் யாவும் சுதந்திர நாட்டத்தை அதிகப்படுத்தும் ” எனக் கூறுவதன் மூலம், கவிஞர் வில்வரத்தினம் மேலும் இக்கவிதையை தொடர்கையில்
* பொருளார்ந்த சுமையில்லை போலி மதிப்பீடுகளில்லை சிறுவட்ட சேமிப்புகளில்லை சாதிசமய பேத வீக்கங்கள் இல்லை , எனக்கு நானே பூட்டிக் கொண்ட இவ்விலங்குகளை உதறி எழுந்து விடுதலைப் பிராந்தியத்துக்குள் இதோ நான் காலடி வைக்கின்றேன் ”
- என்கிறார். அதாவது விடுதலை என்பது பிரதானமாக இருக்கும்போது அதற்கு முன்னே சாதி சமய பேதங்கள் அகன்று விடுகின்றன என்கிறார். எனவே இப்பிரச்னைகளை அகற்ற விடுதலை பெற வேண்டும் என்பதோடு, இவைகள் நமக்கு நாமே பூட்டிக் கொண்டவை என்கிறார். இதனைத்தான் UT Uś,
* பறையர்க்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை "
- என எளிமையாக சுதந்திர விடுதலை ஹரிசனங்களுக்கும் விடுதலை தந்துவிடுமென சொல்லிவிட்டுப் போயிருக்கின் றான ,

Page 8
தொழிலாளர் துயருணர்த்தும் கவிதைகள்
1. Tyf is 1960. Loliull- மக்களிடையே மட்டுமல்ல, அவலப்படும் தொழிலாளர்களிடை யேயும் தனது விசாலப் பார்வையை ஆழமாகச் செலுத்தியுள்ளான் என்பதற்கு அவனது கவிதை களை உதாரணம் காட்டலாம். தொழிலாளர்கள் படும் துயர்களுக்கோ அளவில்லை, அவர்களின் உழைப்பை மதிப்பவரும் யாருமில்லை, என்றுதான் அவர்கள் விடுதலையடைவார்களோ என உள்ளம் நொந்தது, கொதித்தெழுந்து கவிதைகளாகவும், கட்டுரை களாகவும் தனதெண்ணங்களை பல தடவைகள் பத்திரிகைகளுடாக வெளிப்படுத்தி யுள்ளான். அவ்வாறு அவன் வெளியிட்டவைகளில் மிகவும் சிறந்ததெனப் போற்றப்படும் கவிதைதான் கரும்புத் தோட்டத்திலே பெண் தொழிலாளர்கள் துயரைக் காட்டும் கவிதை பாரதி பிஜித்தீவில் இந்தியத் தொழிலாளர்களை பாடுவதாக கவிதை தெரிவித்தாலும் ஆய்வாளர்கள் இந்தக் கவிதை இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்தியத் தொழிலாளர் களையும் எண்ணித்தான் பாரதி பாடியுள்ளான் என திட்டமாகக் கூறியுள்ளார்கள். எது எப்படி யானாலும் கடல் கடந்து கஷ்டப்படும் தொழிலாள களை பற்றி எண்ணிய பாரதியுள்ளம் உயரிது என்பதில் சந்தேகமில்லை.
" நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினிப் போயதை காண்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ - அவர் விம்மி விம்மி விம்மி அழுங்குரல்
- கேட்டிருப்பாய் காற்றே - துன்பக் கேணியில்
எங்கள் பெண்கள் அழுதசொல் மீட்டும் உரையாயோ - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டு போயினர் ”
- பாரதியின் உள்ளப் பாதிப்பு எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை சோகரசந்ததும்பும் இப்பாடலிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது. துன்பக் கேணி என்றொரு படிமத்தின் மூலம் சிறப்பாக அவர்கள் சுற்றாடலை விபரித்தும் விடுகின்றார். இவ்வாறு பாடுவதோடு மட்டுமல்லாமல் :
" துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமில்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தில் மிஞ்ச விடலாமோ ஹோ வீரகாளி சாமுண்டி காளி "
- எனப்பாடி அவர்களை துன்பக் கேணியினின்று மீட்டுவிட வேண்டு என்ற தவிப்பில் ஆக்கிரோசமாக வீரத் தெய்வ காளியிடம் முறையிடுகின்றான். அவன் கரும்பு தோட்டம் எனப் பாடுவது இலங்கையின்

தேயிலை-றப்பர் தோட்டமா என சந்தேகம் தோன்றினாலும், உண்மையாகவே தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அவலத்தை படம் பிடித்துக் காட்ட ஒப்பில்லா ஒரு கவிதையாக திகழும் மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் கவிதை யைப் பார்ப்போமாயின் பாரதியில் தோன்றிய அதே அனுதாப உணர்வு இங்கும் வெளிப்படுவதைக் காணலாம்.
“ ஊனையும் உடலையும் ஊட்டி இம்மண்ணை
உயிர்த்தவர்க் கிங்கே உளங்கனிந்தன்பு பூணுவாரில்லை (அவர்) புதை மேட்டிலோர் -
ՑՏff 5Սt } பூவை பறித்துப் போடுவாரில்லையோ " -
எனக் கூறி ஆழப்புதைந்த தேயிலைச் செடியின் அடியிற் புதைந்த அப்பனின் சிதைமேல் ஏழை மகனும் ஏறி மிதித்து இங்கெவர் வாழவோ தன்னுயிர் என்னே மனிதர் இறந்தவர்க்கு இங்கோர் கல்லறை எடுத்திலர் - வெட்கம் தன்னை மறைக்கத்தானோ அவ்விறைவனும் தளிர் பசும் புல்லால் தரை மறைந்தானோ.
m - எனவுங் கூறி தொழிலாளர்கள் துயர்களையும், அவர்களின் உணர்வுகளையும் உணர்ந்து, அவர்களை மதிப்பவர் யாருமில்லையே என இங்கு சி.வி. அவர்கள் வேதனைப்படுகின்றார். இதே விதமான கருத்தை உணர்த்த பாரதி கரும்புத் தோட்டக் கவிதையில்,
" ஏழைகள் அங்கு சொறியுங்கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ - தெற்கு மாகடலுக்கு நடுவிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே "
- என்கிறான். என்றாலும் பாரதி கவிதையில் அனுதாப உணர்வை ஏற்படுத்து
வதோடு, அவர்களை மீட்க ஆசையும் படுவதையும் தனிதிக் கவிதையால் உணர்த்தி விடுகின்றான். மாக்ஸிய கண்ணோட்டம்
பாரதியின் பொருளாதார கண்ணோட்டத் துடனான பொதுவுடமைக் கருத்துக்களை பார்க்குமுன், ரஷ்ய புரட்சியின் காலத்தில் வாழ்ந்த பாரதி மாக்ஸியத்தை படித்தானா? என்ற கேள்வி எழுந்தாலும், அவன் வாழ்ந்த வாழ்க்கையை நாமறத்தலின்றும் வறுமைக்கெதிராக Guntir தொடங்க வேண்டிய அவசியத்தை அவன் வலியுறுவத்துவதிலின்றும் அவனில் பொதுவு டமைச் சிந்தனை வேரோடி இருந்ததை அறியக் கூடியதாக இருக்கின்றது. பசி, பட்டினி, வறுமை என்பன அவன் அனுபவிக்காததொன்றல்ல. அவனது காலத்திலேயே பொருளாதார மீட்சிக்கு
b வழிகோலும் கொள்கையைக் கொண்ட ரஷ்யப் ரி புரட்சி தோன்றியதன் ஆனந்தக் களிப்பில்தான்,
* “ஆகா எழுந்தது யுகப் புரட்சி . . . . . . . . எனப் ட பாடியுள்ளான் என்பதிலும் ஐயமில்லை. ܘܚܘ
6

Page 9
:பொருள்முதல்வாதந்தான்.இதுநாள்வரையிலும் சகல ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் : ஆழுந்திக் கிந்த ஆத்மீக அடிமைத்தன்த்தினின்று விடுதலை பெறல் பாட்டாளி வர்க்கத்துக்கும் ஒரு வழியை காட்டியது" என லென்சின் மாக்ஸிய வசப்பட்டு கூறுவதற்கு முன்னமே பாரதியின் கவிதைகளில் யதார்த்தம், கற்பனை, நட்பியல்புகளுக்கூட்டாக, பொருள்முதல்வாதக் கருத்துக்கள் தெறித்துள்ளன.
“ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்ல்ை ஜாதியில் (".
இழிவு கொண்ட மனிதரென்ப இந்தியாவில் இல்லாயே "
. . . .'
செய்வோம்
உண்டு களிப்போரை நிந்தனை செய்வோம் " སྤྱི་3 -
gyy i SSSSSSS SSS S SSYYKS வ்யிற்றுக்கு சோறுண்டு கண்டீர் , வாழும் மனிதரெல்லோர்க்கும் ' பயிற்றி உழுதுண்டு வாழவிர் - பிறர்
பங்கை, திருடுதல்:வேண்டாம் :
— ST GOT SAJ EN SIJI SÖT பாடுவதிலிருந்து தொழில்ாளிகள் :விவ்சாயிகள் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புக்கு ஆதரவாகவும்: சுரண்டலுக்குழுதல் எதிரியாகவும் இருந்திருப்பது தெளிவாகின்றது; எனவே 'பாரதிம்ாக்ஸியத்தை கற்றானா?' என்பதை " ஆராய்வது விடுத்து: மாக்லிய அழகியல் அவன் கவிதைகளில் க்வனிக் கப்படுவது அவன் புரட்சிக்கவிதான் என்பதை : வலியுறுத்துகின்றது. பார்தி பொத்ெ
. . . ** ** .* .*** :: * ኑ }ኋw,፧$ , . : " ؟ " في 3-3 . . சமுதாய்த்தை" அமைப்பதில் எவ்வளவு “நாட்ட்ங்
கொண்டிருந்தான் என்பதை அவன் ந்ேரடியாகவே,
எப்பதம் வாய்த்திடுமேனும் நமயில் . . . யாவர்க்கும் அந்நிலை பொதுவாகும். முப்பது கோடியும் வாழ்வேகம் - விழில் முப்பது, கோடி முழுமையும்.வீழ்வோம்:
- என்றும்
ப்ப்து கோடி ஜனங்களின் சுங்க. ஐழக்கும்.பொதுவுடமை 3%). * I * * * : : : ஒப்பிலா சமுதாயம் உலகத்துக்கொருபுதுமை: .
iè *、 ❖ *5 ኧ* ' ''፣ ሓ'ያ” ኑo -፥ 3: " " என்று பஈடுவதினின்று தெளிவாகின்றது. 6T 6ÖT DIT ), o பாரதியின் விரமான பொருளாதார். கண்ணோட்டங்
க ஓண்ட பொதுவுடமைக் கவிதையாக யூாவரும்
坡心、°
° ;‛ !ዖ &፻ኒ 3. ca ; : ) { { { { شہt", ' *
இனியொரு விதி;செய்வோம்.
i; L JIL . . . . .
'எந்நீரூம் காப்ே தனியொருவ
குணவில்லையெனில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: : : : கவி வரிகளையே பாரதிக்குப் பின் தமிழ் கவிதையுலகுக்கு தீவிரமாக மாக்ஸியத்தை வலியவே அமைத்து வந்தவர்கள் கோயம்புத்துரை நிலக்களனாக கொண்டு இயக்க ரீதியாக செயற்பட்டி வானம்பாடிக் கவிஞர்களாவார்கள். இவர்களின் கவிதைகளில் சதவீதம் வர்க்க முரண்பாட்டை உடனடியாக சமதர்ம சமுதாயத்தை ண்டுமென்ற சிவப்புச் சிந்தனையே மீரா, மேத்தா, சக்திகனல், ங்கைகொண்டா ன் பஞ்சுக்கவி எனத் களின், கவி
அப்துல் ரகுமான், பிரபஞ்ச
தமிழ் நாடன், சிற்பி, பிர தொட்ரும் :: கவிஞர்களின்
3.
முதலாளி வர்க்கத் ழவூகளை சுட்டிக்காட்டி ” : பெறுவுேம்: என்பதாகவே பெரும்ப்ாலும் மீயும். வறு மைக்கும் சுரண்டலுக்குமெதிராக: போர்வாள் எடுத்து புறப்ப்ட் ஞர்களில்(எத்தனை பேர் பாரதியைப் போ ழ்வின் அடிமட்டத்தை அனுபவித்துப்பார் ளர, தெரியாது.
ெ
கவிஞர்
துயுரவு
த்திருப்பர்களோ, (வானம்பாடிக் கவிஞர்களின் வீழ்ச்சிக்கு அவர்கள் தாம் பாடவந்த சமூகவமைப்பைப் பற்றிய அறிவு
அவர்களுக்கு இருக்கவில்லை என்பதே காரணமென
பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டது இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது) . எனவே களோடு மார்க்ஸிய கவிக் கருத்துக்களை, டாமல், பாரதியைப் போன்று வறுமையை உணர்ந்து இன்றும் அதே நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையகக் கவிஞரான குறிஞ்சித் தென்னவனின்” கவிதையொன்றைப்
பார்ப் போமாயின், :
* : ; .
* பொன்னென் சிலருடல் பேணிட நாளும் உன்னுடல் வதைத்தவர்கள் - இனி - - உன்னடி வீழ்ந்து துதித்திடும் நாள்வரும்
உயிர்த்திடும் சமதர்மம் ) . .
” ஒருவர் வாழ்வை பறித்து த்ன்ன
உரிமையாக்கும் உலுத்த செயலினர் ஒருவர் உழைப்பை ஒருவர் சுரண்டி உயரும் வாழ்வை நலமெனச் சொல்வர் : திருடர் சமூகத் துரோகியர் தம்மை தூக்கியெறிந்த சமத்துவம் காணும் : திருநிறை பொறுமை,உலகினை கானத் துடிக்கு மாற் தொழிலாளர் வர்க்கமே
: ; ; ; ; ; ; ; \; i, :
| { { و تن . خهٔ ۸ : از: * :: } } :
'புெரும்ைக்குள்ளாக்கப்பட்ட
பிரகட்னங்கள் , ஒருமித்து, , என்பதை , தெளிவாகத்:

Page 10
வகிக்கின்றன. அந்தவிரு கவிஞர்களை ஒப்பிட்டு நோக்கியதும் தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
சாதியமும் கவிதையும்
பாரதிக்கு முற்பட்ட காலத்திலும் அவனக்குப் பிற்பட்ட இன்றுவரையான காலத்திலும் தமிர் சமுதாயத்திலும் புரையோடிப் போயிருக்கும் நோய் சாதியாகும். பாரதி gim glufilsi, உயர்ந்த பிராமணனாக இருந்தாலும், மனிதர்களிடையே சாதிப் பிளவுகள் விலகி மனிதர்கள் ஒன்றுபடுவது
மட்டுமல்ல அறிணைகளையும் இணைத்து “காக்கைக் குருவி எங்ககள் ஜாதி”
என்றவன் பாரதி. இத்தகைய உயரிய சிந்தனைகளுக்கு தன்னுள் உறைவிடங்
கொண்டிருந்த பாரதியின் முன்னே சாதிட் பிரச்சினை இருக்கும்போது,
* சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும், மேலென்றும் கொள்வர் நீதி பிரிவுகள் செய்வார் - அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் "
- என நொந்து கொள்கின்றான். இதற்கு மேல் போராடி சாதி பிரிவுகளை கலைக்க முடியும் என்ற விண் நம்பிக்கை பாரதியிடம் இல்லை. மனிதர்களாகவே உணர்ந்து அதனை கைவிட வேண்டும் என்பதில் பாரதி நாட்டமாக இருந்தான். ஆனால் பாரதி காலத்திலின்றே தலைவிரித்தாடும் சாதியும் ஆண்டுக்காண்டு சிற்சில உற்சவங்களையும் ஏற் படுத்தி விடுவதற்கு நல்ல உதாரணங்கள் தான் கீழவெண்மணி, மீனாட்சிபுரம் என்பன. இந்த சாதியின் பெயரால் உயிர்கள் சாம்பலாவது கண்டு பொறுக்காமல் கவிஞர் வில்வரட்ணம்,
" சாதி இன மத நிற வெறி
எந்தெந்த மூலை முடக்கிலே காணினும் அவற்றை நீக்கமற்ற எரித்து நீக்கும் பொருட்டாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சாதி வெறியை ஊதி வளர்த்த தீயவர் கையில்
தீயே நீ சேரற்க் "
- என்று குமுறலோடு உபதேசம் செய்யாமல் தீயிற்கே கட்டளையிடுகின்றார்.
சாதியைப்பற்றி அதன் பாதகங்களைப் பற்றி இலங்கையிலும் இந்தியாவிலும் பாடாத கவிஞர்கள் இல்லையெனலாம். இலங்கையைப் பொறுத்த வரையில், சாதி எதிர்ப்புக் கவிதைகள் கடந்த பத்தாண்டுகாலப் பகுதிக்கு முன்னர் அதிகமாக வெளிவந்திருக்கின்றது. மஹாகவி உருத்திர மூர்த்தி, நீலவாணன், முருகையன் முதலான கவிஞர்கள் இதுபற்றி நிறையவே பாடியிருக்கின்

றார்கள் . அவையெல்லாவற்றையும் இங்கு
குறிப்பிடாமல் விட்டாலும், அண்மைக்கால வட பகுதியின் எரியும் பிரச்சினைகளுக்கு நடுவில் சாதிக் கொடூரம் எவ்வாறு காணப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் கவிஞர் வ. ராகையாவின் அண்மைக்கால கவிதையொன்றைப் பார்த்தல் இவ்விடத்தில் பொருத்தமாக இருக்கும்.
" இழப்பினைப்பற்றி இப்படி ஒரு குரல்
எங்கடை பொடியல் இரண்டொரு பேர்தான் மற்றவையெல்லாம் மற்றப்பகுதியார் சாவினைக்கூட சாதியால் அளந்து போன உயிர்களில் உயர்ந்தவை தாழ்ந்தவை இவையிவை என்று வரையறை செய்து இன்ப துயர்களின் வேகமும் கணிந்து . . . . .
- 6 jf அக்கவிதையில் சாதிச் சுய ரூபத்தின் ஒரு தோற்றத்தைக் காட்டி 5 trosodlifo சிந்திக்க வைக்கின்றார்.
பெண்களும்-பெண் விடுதலையும்
பாரதியின் விடுதலை நோக்கத்தின் ஒரு கூறு பெண்கள் விடுதலையாகும். முதன் முதலாக நன்னோக்கங் கொண்ட பெண் விடுதலையைப் பிரேரித்து செயற்படுத்த முனைந்தவன் பாரதி என்பதில் சந்தேகங்கொள்ள முடியாது. தமிழ் பாரம்பரியத்திற்கு உயர்ந்த மதிப்புக் கொடுத்த வேளையில், அதில் காணப்பட்ட பலஹினமான பிற்போக்குத் தனத்தை susó solouresó கண்டித்தான். ஆண்களுக்குப் பெண்கள் சரிநிகர் சமானம் என்பதே அவன் முன் வைத்து சமூக முன்னேற்றத்துக்கு இரண்டும் பெரும் சக்திகள் என்று வலியுறுத்துகின்றார்.
" பட்டங்கள் ஆளுவதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் " ,
- என பெண் சார்பாக குரல் கொடுத்து பெண்களை சரிசமமான அங்கமாக்கிக் கொள்ள குரல் கொடுத்தான்.
“ ஏட்டையும் பெண்கள் தொடுவது
தீமையென்பவர்கள் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்பவர்கள்
இன்று அவர்கள் அவசியத்தை உணர்ந்து இல்லாமல் போய்விட்டார்கள். நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, பெண்கள் தேவையென யாரும் . இப்போது குரல் கொடுப்பதில்லை. ஆனால் பெண்கள் படித்துவிட்டார்கள். தொழில் வாய்ப்புக் களை சமதையாக அனுபவிக்கிறார்கள் என்பதால் விடுதலையென்பது ஊர்ஜிதமாகி
விடவில்லை. இன்னும் இன்றும் பெண்களை நவீன
8

Page 11
அடிமைத்தன விலங்கொன்று சமூகத்தின் அத்திவாரங்களோடு GSrry LDrt & பிணைந் திருக்கிறது. அதுதான் மனைவியை இயந்திர தனத்துக்குள் சேர்க்க தனம் எனும் பெயரோடு விளங்கும் சாபக்கேடு .இதன் இன்னுமொரு விளைவுதான் நம் பெண்களின் ஒரு சாரர் சீதன விலங்கை உடைக்க வெளி நாடுகளுக்குச் சென்று வேலை வாய்ப்பைப் பெறுவதென்ற அடிமைக் கூட்டுக்குள் அடைந்து கொள்வது. எனவே ஆண் ஆதிக்க அமைப்பு இன்று வரையும் ஏதோ ஒரு வகையில் நிலை பெற்றிருப்பதால் சீற்றமும், முற்போக்கு ஆண் கவிகளும், பெண்கவிகளும் காலத்துக்கு காலம் தோன்றிய வண்ணம் இருக்கிறார்கள். அண்மைக் காலத்தில் கிழக்குப் பிராந்தியத்தில் முகிழ்ந்த ஏராளமான புதுக் கவிஞர்கள் தாம் சாடும் பிரச்சினையாக இதனையே எடுத்துக் கொண்டுள்ளார்கள், சீதனக் கொடூரத்தால் உயிரோடு எரிக்கப்பட்ட ஒரு சம்பவத்துக்காக சமகால இலங்கையின் புதுக் கவிஞரான மேமன்கவி,
" சுதந்திர தேசத்தின் அபலைச் சகோதரிகளே
சீதன ஒநாய்க்கு - உங்கள் சிங்கார உடல் தானோ இறைச்சியாய் கொடுக்கப்பட்ட
தென சீறி,
மணக்கும் பூமாலையின் ஸ்பரிசத்தில் மனம் மோஹனம் வார்க்க, தீ மாலை
சூடிக்கொண்ட பெண்ணடிமைச் சமூகத்தின் எரியும் நிழல்களே உங்கள் மேனிக்காட்டில் உரசி தீக்குச்சி
கூட கண்ணீர் விட்டிருக்கும் ”
- 1sன்று அவலத்தைப் பாடுகின்றார். பாரதி காலத்து சீதனப் பிரச்சிலைகள் பற்றி நமக்கு தெரியா விட்டாலும், தற்காலத்தில் உக்கிரமடைந்த அதற்கு கவிஞர்கள் சீறுவது பாரதியின் பெண் விடுதலை நோக்கின் ஒரு சொரூபமாகக் கொள்ளலாம்.
வீறார்ந்த உனர்வு வெளிப்பாடுகள்
பாரதி கவிதையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் யாருக்கும் தலைசாய்க்காமல் வாழ்ந்தவனென்பது அவன் எந்த சமஸ்தானத் துக்கும் கட்டுப்படாமல் சிட்டுக் குருவியாய் வாழ்ந்த வாழ்க்கை நமக்குத் தெளிவாகின்றது. மனதில் உறுதியை வளர்க்க வேண்டும் 51ள் று நித்தமும் உபதேசம் செய்தபடி வாழ்ந்திருந்தான்.
“ பயமெனும் பேய்தனை அடித்தோம- பொய்மை
பாம்மை பிளந்துயிரைக் குடிததோம் ”
என்றும், * உச்சிமீது வானிடிந்து விழுகின்றபோதும்
அச் :ல அச்சமில்லை "
என்றும்.
حضطظفس۔
9
(y
 

* அச்சமில்லை அமுங்கதலில்லை
நடுங்குதலில்லை நாணுதலில்லை "
- எனவும் தனக்கு -டுமல்ல தான் சார்ந்த சமூகத்துக்கும்; ணிவேற்ற முயன்ற ஒரு கவிஞன் பாரதி. பாரதி நா தொழுத தெய்வம் காளி என்ற வீரத் தய்வம். மரணத்துக்குக் கூட அஞ்சாத தன்மை.
காலா உனை சிறு புல்லென மதிக்கிறேன்
- என்றன் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் "
- எனற சிகளினின்று நமக்குத் தெளிவாகின்றது. பாரதி * கவிதைகளில் தெய்வமுண்டு, பயமென்பது தவையில்லை என்பதனையே முன்வைத்து வுணர்வை போக்கடித்தான் . ஆனால், ரதிக்குப் பின் வந்த முற்போக்குக் கவிஞர்கள் னைவரும் விறார்ந்த உணர்வை வெளிப் இத்தும்போது, மனிதர்க்கு மனிதர் பயப்படத் தவையொன்று மில்லை. அடக்குபவன் ஒருவன் ருப்பானாயின் மக்கள் திரட்சியால் அவனை ஜிக்கலாம் என்ற வகையில் மாக்ஸிய ஊடுரு லோடு பாடுகிறார்கள். உதாரணமாக; " காலில் போட்ட விலங்குடைக்கச் சுத்தியலோடு - புதுமைக் > கதிரறுத்து தலைசொமக்க கருக்கரிவாளும் எடுத்துவா புள்ளே - நம்மெ எதிர்த்து நிக்க இந்த மண்ணில் துணிஞ்ச ஆளில்ல "
- என்று அரிவாள், சுத்தியல் தலிய குறியீடுகளைப் பாவித்து சுத்த யூனிஸத் தனமாகத் தொாழிலாளர்களுக்கு னிவேற்றும் கவிதை வெளிப்படுகின்றது. தற்கு மாறாக தனிமனிதவுரிமையால் எந்தவித டையூறுகளையும் வெல்லலாம் எனும் நத்துப்பட, மஹாகவி உருத்திரமூர்த்தி,
" கைகளுண்டு தோள்களுண்டு கருங்கல் போல் திண்றாட பெய்தடிக்கும் பேய் மழையில் பிதிபடா நெஞ்சமுண்டு “
- தன ாவர் பாடலொன்றில் வெளிப்படுத்துகின்றார். தெல்லாம் இப்படியிருக்கையில் பேரினவாதப் லில் சிக்கிவிட்ட மக்களுக்கு துணிவேற்றுவதாக மையும் சண்முகம் சிவலிங்கம் அவர்கள்.
" குத்துவோம் வெட்டுவோம்
கொத்தி வீழ்த்துவோம் இந்த வழியே இனி மரணத்துள் வாழ்வோம் ”
- என்பதன் மூலம்

Page 12
நேரடியாக எதிரிகளை வெல்ல வன்முறைக்குள்ே இறங்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்து கின்றார். இவரின் கருத்துப்படி மரணமே நிச்சயமாகிவிட்ட மக்களுக்கிடையில் இதையன்றி வேறு செய்வதற்கு யாதுமில்லை என்பதும் குறிப்பாக உணர்த்தப்படுகின்றது. இவ்வாறு கவிஞர்களுக்கு கவிஞர், காலத்துக்கு காலம் துணிவேற்றும் முயற்சியில் ஈடுபடுவது பாரதிக்கு முன்னின்று இன்றுவரை தொடர்கின்றது.
இயற்கை நயப்புகள்
பாரதி எவ்வளவுதான் விடுதலைக் கவிதைகள் முதலான பல புற நிகழ்வுக்கு பாடினாலும் அவனால் மென்மை கவியுள்ளம் கொண்டு மெய்மறந்து ரசிக்கும் தன்மையையும், அதனால் பிறக்கும் அழகியல் கவிதைகளையும் விட்டு p முடியவில்லை. சூரியோதயம் அஸ்தமனம், புயல், மழை என்ற இயற்கை நிகழ்வுகள் அவனை பாதித்தமையால் உருவான கவிதைகள் காலத்தால் அழியாத இடத்தை இலக்கிய உலகில் பிடித்துள்ளன. அவனது ஊழிக்கூத்துக் கவிதையை மிஞ்சிய கவிதையை யாரும் மிஞ்சவில்லை என்று வாதாடுவோரு உண்டு.
* யாருக்கிந்தச் செங்கதிர்ச் செல்வன்
மாலைப் பொழுதில் பொன் உருக்குகின்றான் வடியும் பொன்னில் தோயும் முகில்மந்தை மேலைவான் சுவரெங்கும் முதுகு தேய்க்கும்"
இங்கு மாலைப் பொழுதின் அழகு கண்டு அழகான படிமங்களை பொருத்திப் பாடியிருப்பவ வ.ஐ.ச.ஜெயபாலன் ஆவார். பொன்னுருக்கும் சூரியனென்று இவர் பாடிய சூரியனைத்தான் ச்சயமாக பாரதியும் பார்த்திருப்பான். அவன பார்வையில் உதயகாலத்து சூரியன் இப்படித் தெரிகின்றது.
* தங்கமுருக்கித்தழல் குறைந்து தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ ? வான்வெளியைச் சோதி கவர்ந்து சுடர் மயமாம் விந்தையினை ஒதிப்புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
- எது எப்படியோ, இரு கவிஞர்கள் பார்வைக்கும் சூரியன் ஒரே மாதிரியாகத்தான் தெரிகின்றது. பாரதி காலைப் பொழுதுபற்றி um(ნ)up இன்னுமொரு கவிதையில்,
" as Tosu. பொழுதினில் கண்விழித்து
மேனிலைமேல் மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம்
விண்னகத்தோ " - எனத் தொடங்கி,
* சின்னக்குருவி சிரிப்புடனே வந்தாங்கு
கன்னங்கரு காக்கை கண்ணெதிரே யோர்
கிளைமேல் esse ܐ

வந்திருந்தே கீக்கீ , . . . . "
- எனத் தொடங்குகின்றார். இவ்வாறு பாரதியின் அழகியல் பார்வையில் காலைப் பொழுது தெரிவதைப் போலவே ஒரு கிராமத்தின் காலைப் பொழுதினைப் பாடும் சி. மெளனகுரு,
* காலைப் பொழுதுமெல்லென மலர அக் காலையின் ஒசைகள் காதில் ஒலிக்கும் ஒற்றைக் காகம் மெதுவாய் கரையும் ஒரிரு சேவல்கள் கூவிக் கேட்கும் குறுகுறுப் பாய்ச்சான் குருவிகள்
«» காலையில் . . . . . - எனக் கவிதையின் ஆரம்பத்தை பாரதியை ஒத்துத் தொடங்கினாலும்,
" ரவுணில் இருந்து நாளுக்கு நால்முறை வரும் ஒரு பஸ்ஸின் ஓசை மட்டுமே காலையில் கேட்கும் கார் ஒலியாகமென “
- தொடர்ந்து
கிராமத்தின் மனிதர்கள் நடமாட்டம் முதலான வைகளை கவிதைக்குள் கொண்டுவந்து யதார்த்த ரீதியாக கவிதையை நகர்த்திச் செல்லுகையில் பாரதியைவிட வித்தியாசப்பட்டு நிற்கின்றார். இங்கு மெளனகுரு கவிதையில் மக்களுக்கு நெருக்கமாக வந்துவிட்டது தெளிவாகின்றது. இது சமகாலக் கவிஞர்களில் காணப்படும் கோடு காட்டுகின்ற அம்சமாகும்.
பாரதி பாடியவற்றணின்று முரண்பட்டு காணப்படும் கருத்துக்கள் பலவற்றை நாம் உதாரணங்களாகக் காட்டலாம். பாரதியின் கருத்து இங்கு வித்தியாசப்படுவதற்குக் காரணம், காலமாற்றத்தால் ஏற்பட்டவொன்றே ஆகும். உதாரணமாக, பாரதி சுதந்திரத்தை அடையுமுன்னே,
" ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ”
- எனய் பாடுகின்றான். ஆனால், சுதந்திரத்தை அடைந்த பின்பும் பல கவிஞர்கள் சிலர் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்பதைக் காட்ட தனது புதிய சப்பாத்தின் கீழ் என்ற கவிதையில்,
* மூன்று ஆண்டுகள் கழிந்தனவாயினும்
நிறந்தான் மாறியது, மொழிதான் மாறியது நாங்கள் இன்னும் அடக்கு முறையிகின் கீழ். "
- என்கிறார். இதனையே இன்னமொரு கவிஞரான அரங்கநாதன் என்பவர் இரத்தின சுருக்கமாக நையாண்டியோடு கூடிய வண்ணம்,
" இரவிலே வாங்கினோம் விடியவே இல்லை " ஒரு வரியில் கூறி விடுகின்றார்.
r sh

Page 13
பாரதியின் கவிதா பாத்திரங்கள்
色
கவிதைகளில் புதுமையைப் புகுத்த பாரதி புதுப்புது படிமங்களையும், நல்ல குறியீட்டுப் இ பாத்திரங்களையும் கவிதையில் சேர்த்துக் மி கொண்டான். பாரதிக்குப் பின்வந்த கவிஞர்கள் அ அதே கவிப் பாத்திரங்களை அதே கருத்துப்பட பா பாவிக்கத் தொடங்கினார்கள். உதாரணமாக, ெ பாரதியின் மிகப் பிரபல்யமான கவிதையான கி "அக்னிக்குஞ்சொன்று கண்டேனினை’ தாக்கத்
தr
தால் அதற்குப் பின்வந்த புரட்சிமயமான கருத்துப் பாடல்களில் அக்னி ஒரு குறியீடாகப் பாவிக்கப்படத் தொடங்கியதெனலாம். இதனைப் பா போலவே சுதந்திரத்துகுவமையாகக் கொண்ட மி "சிட்டுக்குருவியும்” நம்காலக் கவிஞர்களிடையே கலி கவிதைகளில் எடுத்தாளப்படுவது கவனிக்கத் ண தக்கது.
“துன்பக்கேணி” என்ற பாரதியின் படிமம் புதுமைப் :ெ பித்தனின் இலங்கையின் தோட்டத் தொழிலாளர் கிெ பற்றிய சிறுகதையொன்றின் தலைப்பாக சமு அமைந்ததை நம்மில் பலரும் அறிவர். அது பா மட்டுமல்ல, பாரதியின் சில சொற்இொடர்கள் இன்றும் சில பெரிய விஷயங்களை சுருக்கமாக இ.
வெளிப்படுத்தப்பட பாவிக்கப்படுகின்றன. "மெல்லத் தமிழினிச் சாகும்" - தமிழ்ச்சாதி” முதலியவைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம். (u ஆ முடிவுரை SS T
இங்கு பாரதியின் ஆன்மீகப் பற்றும், காதல் பா உணர்வும் ஒப்பீட்டுக்காக எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஏனெனில் இக்கருக்கள் பொதுவாக தனிமனிதனை சார்ந்தவொன்றாகவே கணிக்கப் கி. படுவதாலாகும். எனவே பாரதியின் சமூகக் அ6 கவிதைகளை தற்காலக் கவிஞர்களின் சமூகக் கவி கவிதைகளோடு இணைத்துப் பார்ப்போமானால், அட சில குறிப்பான வேறுபாடுகளை காணக்கூடியதாக (Uዎዷ இருக்கும். அதில் பிரதானமானது, பாரதியின் பா
விரைவில் வெளிவருகிறது !
ஈழத்து முற்போச் வரலாறும் சா இளங்கீர எழுதியது
விலை ரூபா 75/=
1

1தையின் நவீனமயமாக்கததின் காரணமாக றைவாகவே காணப்படுகின்றது. ஆனால், $கிதமாக படிம குறியீடுகள் மூலம் சில விஞர்கள் உபதேசம் செய்யத் தவறுவதில்லை. நதோடு, இக்காலக் கவிதைகள் மக்களோடு 5 நெருங்கிய தொடர்பைக் கொண்டதாக மைவதற்கு, கவிதைப் Լյ6ՍւD, கவிதைப் த்திரங்கள் என்பன சராசரி மக்களிடமிருந்தே நரிவு செய்யப்படுவது காரணமாக அமை ன்றது. எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை -டும் கவிதைகளும் மலிந்துவிட்டமை அவ னிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.
பாரதிக்குப் பின் வந்த பல கவிஞர்கள் ரதிக்கு மீறியதாக புதுமைகளை புகுத்தியமை 5 மிகக் குறைவு. அவனுக்கு பின்னைய விஞர்கள் பாரதியின் வாரிசாகவே பரி மிக்கவும் ' விரும்புகின் றார்கள். இதனால் ரதியின் புகழ், அவனது கவிச்சாரம் இன்னும் நூற்றாண்டுகளுக்கு தமிழிலக்கிய உலகில் 5ாடிகட்டிப் பறக்கும் என்பதில் சந்தேகங் ாள்ளத் தேவையில்லை. pதாயப் பார்வையின் அடித்தளம் ஆன்மீகத்தின் ல் பட்டிருப்பதாகும். அவனின் பெரும்பாலான பிதைகள் நிறைவுறும் போது தெய்வந் நாழுவதாகவே அமைகின்றது. அவனது நேசப் ர்வையை நோக்கும்போது, மனுக்குலம் கடந்து னைய ஜீவராசிகளையும் சமதையாக மதிக்கும் In g5 உயரிய பண்பு கவிதைகளினூடு ங்காங்கே பிரகாசிக்கின்றது. பாரதியின் பிதாயுக்திகளுக்கு சிறந்த உதாரணங்களாக ரதத்தை பாஞ்சாலிக்கு உவமையாக்கித் தந்த ஞ்சாலி சபதமும், குயில் பாட்டும், கண்ணன் ட்டும் எடுத்துக் கொள்ளப்படலாம்.
நம்காலக் கவிஞர்கள் அநீதியைக் கண்டு ார்ந்தெழும்பும்போது கவிதைகளில் பாரதியை மைக்கின்றார்கள். நம்கால முற்போக்கு பிஞர்கள் பாரதியை போலவே அநீதி, -க்குமுறை, ஊழல், மோசடி, சந்தர்ப்பவாதம் தலியவைகளை சாடுகின்றார்கள். ஆனால் ரதியைப்போல் உபதேசம் செய்யும் தன்மை
$கு இலக்கியம்:
தனைகளும்
6t
5
sen
S 26, 30 lot 19, சென்ரல் சுபர் மார்கட், கொழும்பு 1.

Page 14
r wriminakiwe
s ഴ്ച് ஃஐநக் #
ی، مہم۔ سیسہ ......... سب - تیمور موسہ 69 互るリY ད། (g
கேள்வி: சுதந்திரம், ஜனநாயகம் பற்றி: கருத்தலை லிச ஆரம்பித்துள் ஈ இன்ை
நி:ையில் எழுத்தாளனின் சுதந்திரம பற்ற
உங்கள் நிலைப்பாடு என்ன ?
பதி: சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைச என் த பி. மு. கருதுகோள்கள் இன்று புத் விலறயும் லீச்சையும் பெற்றுள்ளன . சுதந்தி திற்கான, சுதந்திரமாக மூச்சு விடுவதற்கா மனிதனின் இயல்பான வேட்கையை எர் சக்திபாலும், இந்த சித்தாந்தததின் பேராலு எந்த சமூக அமைப்பின் நாமத்தாலும் ஒடுக்கவே நசுக்கவோ, மறுக்கவே முடியாது என்பதை நாடுகளின் நடப்புக்கள், வளர்ச்சிப் போக்குக துலாம்பாரமாக எடுத்து நிறுவி வருகின்றன.
186ரிதன் சுதந்திரத்துடன், சுயகெளரவததுட தன்மானத்துடன் தலைநிமிர்ந்து surg6 விழைகிறான். அனைதது வடிவ அடிபை தளைகளையும் அறுத்தெறிந்து பூரண விடுதை பெற்ற பெருவாழ்வு வாழவே விரும்புகிறா6 క్ష్మాటిటి? சங்கிலிகளையும், sirisasiffiti: சமூகரீதியான இனரீதியான ஒடுக்குமுறையி சகல பொறியமைவுகளையும், மனித ஆத்மான சிறுபைப் படுத்தும் அனைத்துச் சின்ன தனங்களையும் அவ8 நிர்மூலமாக்கப் போ கோலம் பூண்டு நிற்கிறாள்.
மனித சமுதாயத்தின் வரலாறு வர்க் போராட்டத்தின் வரலாறே என்று சமுதா விஞ்ஞ18ம் கூறியபோது அது உண்மையி சுதந்திரத்திற்கான போராட்டத்தின் வரலாறு எ6 பொருளிலேதான் பேசப்பட்டது.
சுதந்திரமான, சுயாதீனமான 6 சூழலில்தான் மானுடத்தின் 。,៦៩៩៩ திறமைகள், சிருஷ்டித் திறன்கள் முழுமைய . ما إذا وامي ؟ لكنها
மானுடத்திற்குப் பொதுவான இந்த நிய ஆத்மாவின் என் ஜியர்களான எழுத்தாளர்களுக் இ80க்கிuப் படைப்பாsளிகளுக்கு, சிந்தனையா ஈளுக்கு மிகமிக முக்கியமானதாகும்.
; ; f 6f1 &tit STF, bg, te u Lü..." Poçi, F 4.4 (5aR
 
 

2.
في فيما &&f!
και δε ġ:
సళ
*க்
கப்
}
TD
தி
fr
2
g5&G கருத்துக்களை sr : si زمْ ؟ ?F& تجزیہ சுதந்திரமாகத் தெரிவிக்கககூடியதாக இருக்க வேண்டும். தால் விரும்பும் கருவூலங்களை தனது படைப்புகளில் கைtாள, தான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங் க8ை3த் தனது சிருஷ்டிகளில் உருவகிக்க தனது கதைபின்னலுக்கும் கதாபாத்தி தங்களுக்கும் ஏற்றதென தான் கருத்தும் இலக்கியப் பு: ஈனியையும் உத்திகளையும் எழுத்து நடையையும் சுயாதீனமாகப் பயன்படுத்த, தான் சரியெனக் கருதும் கருத்துக்களை எண்ணங்களை, கோட் பாடுகளை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி நிர்ப் tயத்துடன் முன்வைக்க அவலுக்கு நிபந்தலை பற்ற சுதந்திரம் இருக்க வேண்டும்.
வேறுவார்த்தையில் ஒரு எழுத்தாளன் தனக்கு,
தனது Lost 5 grafss, int. GGL) (, ...G. பட்டவனாக இருப்பது அவசியம் ஆதிகார வர்க்கத்தின், மேலாதிக்க சகதிகளின் இ.தத}
三**** வுகளுக்கு, ஆணைகளுக்கு, :ணிப்பு களுக்கு அவன் அடிபணியத் தேவையில்லை. எநத ஒரு கருத்தை முன்னிறுத்தும் கோஷ்டிகளுககோ, குழுக்க ளுக்கோ, நிறுவனங்களுக்கோ அவன் பணிந்து போகவேண்டியதில்லை.
ஏனென்ன நால் வெளியிலிருந்து வரும் இந்த
உத்தரவுகள், ஆனைகள், கருத்துநிலைகள் காலத்தால் நிராகரிக்கப்படலாம்: ଧୃଷ୍ଣ ୩ ft fr:
எழுத்தாளன் சிருஷ்டிக்கும் படைப்புகள் காலத்தை வென்று, முக்காலத்தையும் தன்னுள் தனதாக்கி காலாகாலமாக வாழ வேண்டியவை. இத்தகைய சீாஞ்சித்துவம் பெற்ற இலக்கியங்களைப் படைக்க அவன் சுதந்திரமாகச் சிந்திப்பதும் சிருஷ்டிப்பதும் செயற்படுவதும் பிரதானமானது. வாழ்வை, சமுதாயத்தை, காலத்தை அவன் தனது படைப் புகளில் பிரதிபலிக்க வேண்டும். នៅ ទ្វT) இவற்றின் தற்காலிக கோலங்களை மட்டுமே அல்ல. மாறாக நிலையான, நிரந்தரான மானுடப் பெறுமானங்களையும் மதிப்புகளையும் ஆழமான siji SL ir io) - சமூக உணர்&புடனும் பிரக் குை புடனும் வெளிப்படுத்த வேண்டும்.
இதற்கு இந்த 2- u4 ft eિt !g, tpri 0; thા છ ઠf . ழெமியங்கள் பற்றிய சரியான பார் 8 x * Fer : : :fr விழுமியங்கள் பற்றிய சரியான பார்வை அவனுக்கு இருப்பது அவசியம். மனித குலம் கண்ட எல்லா
-డక

Page 15
நல்லிலக் கியங்களும் மகோன்னதமான இலக்கியப்
படைப்புகளும் மானுடத்தையே 5LP邑山 அடிச்சரடாகவும் அடி நாதமாகவும் கொண் டுள்ளன . மனிதநேயம், g5st Lolfo, சத்தியம்
ஆகியனவே இவற்றின் ஆத்மாவாக இருந் துள்ளன. அநீதியை, அதர்மத்தை, ஒடுக்கு முறையை, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை, மனித அவலங்களுக்கான காரணிகளை எதிர்த்த எரிசரங் களாக அவை அமைந்துள்ளன.
இத்தகைய சிறந்த இலக்கியங்களை அடிமைகளால், அடிமைத்தனத்தை ஏற்பவர்களால், ஆதிக்கச் சக்திகளுக்கு அடிபணிபவர்களால் படைத்திட முடியாது. எனவேதான் படைப்பாளி முதலாவதாகவும் முடிவாகவும் சுதந்திரமானவனாக, சுதந்திரத்தை நேசிப்பவனாக, தனதும் மனித சமுதாயத்தினதும் சுதந்திரத்திற்காகப் போராடு பவனாக இருக்க வேண்டும்.
ஆனால் இந்த சுதந்திரம் சமூக அராஜகத்தை குறிக்கப்படாது, சமுதாய பிரக்ஞையின்மையில் கால்கோள் கொண்டிருக்கப்படாது, தன்னையும் தான் வாழும் சமுதாயத்தையும் பற்றிய அசமந்தப் போக்கை அடித்தளமாகக் கொண்டிருக்கப்படாது.
மாறாக இந்த சுதந்திரம், பொறுப்ான சுதந்திரம் மனிதனை நேசிப்பதாக இருக்க வேண்டும். மனித சமுதாயத்தின் விடுதலை யையும் விமோசனத்தையும் தாரக மந்திரமாக சமுதாயத்தைப் பிணித்துள்ள சகல கட்டுக் களையும் தடைகளையும் தளைகளையும் தகர்த்து அவனையும் முழு சமுதாயத்தையும் விடுதலை செய்வதாக இருக்க வேண்டும்.
சுதந்திரமான மனிதனை, சுதந்திரமான சமுதாயத்தை, சகல உரிமைகளையும் மெய்யாகவே அனுபவிக்கும் மானுடத்தை உருவாக்குவதே இலக்கியத்தின், எழுத்தாளனின் மையக் கட மையாக, கேந்திரப் பணியாக இருந்த போதிலும்; இலக்கியம் இந்தக் கோட்பாட்டின் எல்லைக் குள்ளேயே முடங்கிவிடப்படாது. இந்த உன்னதப் பணியை வலுவுடனும் காத்திரத்துடனும் நிறை வேற்றும் அதேவேளையில் இலக்கியம் மனிதனின், சமுதாயத்தின் எல்லாத் தோற்றங் களையும், புலப்பாடுகளையும் வெளிப் படுத்துவது அவசியம். இதையும் ஒரே வடிவில், சலிப்புத்தரும் ஒரே பாணியில் வடிக்காமல் வாசனுக்குச் சுவையும், ஆர்வமும் ஊட்டும் பல்வேறு கோலங்களில் பல்வேறு வடிவங்களில் பல்வேறு பாணிகளில் உருவாக்கி அளிப்பது அவசியம். ஆனால் எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைகளிலும் உயர்ந்த இலக்கியத் தரத்தை, இலக்கிய நயத்தை இலக்கியப் பெறுமானத்தை பேணுவது கட்டாய மானதாகும்.
இலக்கியப் படைப்புக்கள் கருத்திலும் உருவிலும் அச்சுப்படிவ முறை அற்றதாக, சுயாதீனமானதாக, முழுநிறைவானதாக இருக்க
3

இலக்கிய வடிவங்களில் மட்டுமல்ல இலக்கியக் கருத்துக் களிலும் கோட்பாடுகளிலும் கூட பன்மைத்துவம் இருப்பது அவசியம். பல்வேறு கருத்துக்கள், கருதுகோள்கள், சித்தாந் தங்கள், நிலைப்பாடுகள் சர்வ சுதந்திரத்துடன் இயங்குவது முக்கியமானது இதுதான், இது ஒன்றுதான் இலக்கியத்திலும் grf, கருத்திலும் gF f, சமுதாயத்திலும் சரி சர்வாதிகாரம், எதேச்சா திகாரம் தலைதூக்கு வதைத் தடுக்கக் கூடியது. இந்தப் பல்வேறு கருத்துக்களுக்குள் எது சிறந்தது, எது ஏற்கப்படவேண்டியது என்பதை சமுதாயத்தின் soT 6.0Lou T60, எஜமானர்களான மக்களே தீர்மானிக்க வேண்டும். அதே போல இலக்கி யத்திலும் எந்த வடிவம் சிறந்தது, எந்தக் கருவூலம் சிறப்பானது என்பதை எழுத்தாளனும், அவன் யாரைப் பிரதிபலிக்கிறானோ அந்த மக்களும்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஒரே கருத்திலிருந்து, அது எவ்வளவு உயர்ந்ததாக, உன்னதமானதாக, சரியானதாக இருந்தாலும் மேலும் உயர்ந்த கருத்து ஜனிக்க முடியாது. மாறாக பல கருத்துக்களிலிருந்து, இவற்றிற்குள் மேற்கொள்ளப் படும் தேடுதல் களிலிருந்துதான் மேலும் உயர்ந்த, மேலும் சரியான கருத்து உருவாக முடியும்.
இந்தக் கருத்துப் பன்மை விரிவான, மெய்யான ஜனநாயககத்தின் கீழ்தான் சாத்தியமாக முடியும். மனித உரிமைகள், மனித மதிப்புகள், மனித சுதந்திரங்கள் பேணவும், உத்தரவாதப்படுத்தவும் ஒரு நிஜமான, பரந்த ஜனநாயக அமைப்பில்தான் கருத்துச் சுதந்திரம், எண்ணச் சுதந்திரம் நிலவ முடியும். கருத்துச் சுதந்திரமும் எண்ணச சுதந்திரமும் நிலவும் ஒரு சூழலில்தரின் உண் மையான ஜனநாயகம் இயங்கவும் இருக்கவும் (Քtջ պճ.
இத்தகைய ஒரு ஜனநாயகத்தில்தான் எழுத் தாளன் தனது படைப்புக்களை சுதந்திரமாக சிருஷ்டிக்க முடியும். தனது கருத்துக்களை சுயாதீனமாக முன்வைக்க முடியும். 9 (5 ஆரோக்கியமான இலக்கியத்தின் ஜனிப்புக்கு ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தின் பிறப்புக்கு அவனால தன பங்களிப்பைச் செய்ய முடியும்.
இத்தகைய ஒரு சுதந்திரமான எழுத்தாளன் சமுதாயத்தின் ஆளும் சக்திகளிடமிருந்து
மட்டுமல்ல அதிகாரபூர்வ விமர்சன-ஸ்தாபன ஆதிக்கத்திலிருந்தும் விடுபட்டவனாக இருப்பது அவசியம். ஆரோக்கியமான விமர்சனத்தை
மதிக்கும், அதிலிருந்து சரியான முறையில் கற்றுக் கொள்ளும் அதே வேளையில், ஸ்தாப னங்களில் சமதையான பங்காளியாகச் சேர்ந்து செயற்படும் அதே வேளையில் அவன் தனது சுதந்திரத்தை, சுயாதீனத்தை, சுயமான ஆக்கச் சிந்தனையை
றப்பாகவும் பவ்வியமாகவும் பேணிககாப்பது அவசியம்.
3

Page 16
நமது பரம்பரை
ーエ
s C6Q)V66V 豆で
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரி நூற்றாண்டு விழா ஈழத்திலும் தமிழ் கூறு நல்லுலகமெங்கணும் பெருவிழாவாக அண்மையி கொண்டாடப்பட்டது. இந்த தமிழ் மாமுன குறித்து “நமது பரம்பரை" என்ற “புதுமை இலக்கியம்" பகுதிக்கு அமரர் பேராசிரியர் கைலாசபதி மூன்று தசாப்தங்குளுக்கு மு5 எழுதிய கட்டுரையை வெளியிட்டு எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இந்
நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆசி நாடுகளிலே தோன்றிய தேசிய மறுமலர்ச் கர்த்தாக்களிற் பெரும்பாலானோர் GFLDuu
துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் அதிகமாக தொண்டாற்றினர். இது வரலாறு கூறு உண்மை, ஈழம் பெற்றெடுத்த அருந்தவ புதல்வரில் ஒருவராகிய முத்தமிழ் முனிவ விபுலானந்தரும் ஈழநாட்டின் முன்னேற்றத்திற்கா அவ்விரு. துறைகளிலும் அயராதுழைத்த கரு
sa g r surt ft .
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரே சொல்லு தமிழ் எங்கே? சுருதியெங்கே? எனு கருத்து முற்றிலும் உண்மையே என்று அடிக்க கூறிவந்த அடிகள் நாவலர் மரபில் வந்தவர் என்! துணிந்து கூறிவிடலாம். கல்வித்துறையிே நாவலரது பணிகளை நாம் முப்பெரும் பிரிவுகளா வகுக்கலாம். (1) பரசமயக் கல்வியையும் பண்பாட்டினையும்
புகுத்தும் கிறித்தவப் பள்ளிக்கூடங்களுக்குக்
கொட்டச் சுதேசக் கல்வி நிலையங்கை நிறுவுதல். (2) சுயமொழிகளில் உயர்தரக்கல்வி வழங்க
முயலுதல். (3) நல்ல நூல்களை வெளியிடுதல்.
- இம்மூன்று பணிகளையும் தனது வாழ்நாளிே திறம்படச் செய்து வெற்றி கண்டவ. விபுலானந்தர். அடியார்களின் கல்வி தொண்டினை விரிவாக எழுத இது சந்தர்ட் மென்றாலும் நாம் கணக்கெடுத்தாலன்றி வரலா றிலே அன்னார்க்குரிய சீரிய நிலையை தெளிவாக்க இயலும்.
AA
 

க. கைலாசபதி
沈頭立
i
ལྟ་
பொதுவாக இலங்கை முழுவதிலும் சிறப்பாகக் கிழக்கு மாகாணத்திலுமாக அடிகளின் பெரு முயற்சியால் ஏறத்தாழ முப்பது பள்ளிக்
கூடங்கள் தோன்றின. இராமகிருட்டின மடாலாயத் துணையுடன் இயங்கிய இப் பள்ளிக்கூடங்களில் கல்லடி உப்போடை
சிவானந்தா வித்தியாலயம் சிறப்பானது எனலாம். கிழக்கு மாகாணத்திலே கல்வி பெருக படித்த ஒரு மத்திய தர வர்க்கமும் தொழிற்றுறை வல்லுநரும் தோன்ற அடிகள் நடத்திய கல்விக் கூடங்கள் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்து வருகின்றன என்பதை வற்புறுத்தல் தேவையில்லை. யாழ்ப்பாணத்திலே இருந்து வந்த பழைய கல்வி நிலையமான ஆரிய-திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினைப் புதுப்பித்துப் புத்துணர்ச்சியூட்டினார். மாணிப்பாய் இந்துக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி விஞ்ஞானக் கல்வி விருத்திக்கு வித்திட்டார். பின்னர் இலங்கை கல்விச் சபையில் அங்கத்தவராக விற்றிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறினார். 1927ம் ஆண்டிலே தென்னிந்தியாவில் தமிழ் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவ முயற்சிகள் நடைபெற்றன. அதற்காக நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழுவுக்குச் சென்னை பல்கலைக்கழகத்தாரின் சார்பில் முதன் முதலாகச் சாட்சியம் அளித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலே முதல் தமிழ்ப் பேராசிரியராகவும், இலங்கைப் பல் கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரி யராகவும் அடிகளாரே விளங்கினார்.
இவற்றை உற்று நோக்கும் பொழுதே நமக்குப்
புலப்படுவது என்ன? மட்டக்களப்பிலே காரைதீவிலே பிறந்து வளர்ந்த அடிகளார் மெல்ல மெல்லக் குறுகிய வரம்புகளைக் கடந்து
உலகளக்கும் உள்ளத்தை வளர்த்துக் கொண்டமை நமக்குப் புலனாகின்ற தல்லவா?
சமூகச் சீர்திருத்தவாதி
அவ்வாறு பரந்து வளர்ந்த sin Sm o பெற்றபடியாற்றான் கல்வித் தொண்டுடன் சமூகச் சீர்திருத்தத்திலும் நேரடியாகவே இறங்கினார், அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலே தமிழ்ப்
l4

Page 17
பேராசானாக இருந்த காலத்து LDT SSOT suff மொழிக்கு மட்டுமன்றிச் சமூகத்திற்கும் நாட்டிற்கும் உழைக்க வேண்டும் என்னும் கருத்தைப் பிரசாரஞ் செய்துவந்தார். தமது சொல்லுக்கு விளக்கம் கொடுப்பது போல் அண்ணாமலைக்கு அணித்தாயுள்ள திருவேட்களம் என்னும் இடத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் சேரியில் பாடசாலை ஒன்றினையும் நிறுவினார். சிறாருக்கும் முதியோருக்கும் எழுத்தறிவித்தார். அக்காலத்திலேயே urt Ugélurriño பாடல்களைப் பெரிதும் வரவேற்றுப் பிரசாரஞ் செய்யக் கூடிய இடங்களிளெல்லாம் சொற்பொழிவுகளும் ஆற்றி னார். " வீடுதோறும் கலையின் விளக்கம், வீதிதோறும் இரண்டொரு பள்ளி " என்றும் "அன்னயாவினும் புண்ணியம் கோடி - ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றும் " ஓங்கு கல்வி
உழைப்பை மறந்தீர் “ என்றும் பாடிய பாவலன் பார்தி விபுலானந்தர் மனதைப் பற்றிக் கொண்டதில் வியப்பில்லையல்லவா? கல்வியா ளரைக் கல்வியாளர் காமுற்றல் இயல்பு தானே! வெறும் ஏட்டுக் கல்வியையன்றிச் சமுதாய நலன் பொருந்திய மக்கட் பண்பு நிரம்பிய கல்வி முறையினை அடிகள் உணர்வோடு காந்து ஊட்டினார். ܝ
அக்கல்வியின் தன்மையை அறிந்து கொள்ள மட்டக்களப்பின் கல்வி வரலாறே தகுந்த சான்றாகும். மட்டக்களப்பிலே 1834ம் ஆண்ட ளவில் உவெஸ்லியின் மிசனரிமார் கல்வி புகட்டத் தொடங்கினர். 1850ம் ஆண்டளவில் கத்தோ லிக்கர், இராமகிருட்டின மடாலயமோ 1927ம் வருடமே செயல்படத் தொடங்கிற்று. எனினும் அடிகளின் தலைமையில் கிழக்கு மாகாணத்திலே இந்துப் பள்ளிக்கூடங்கள் தலைமை நிலை பெற்றன . கல்வியின் இலட்சியமே காரண மாயிருந்தது அவ்வெற்றிக்கு.
இவ்வாறு சமய அடிப்படையிலே கல்விப் பணியிற்றொடங்கிச் சமூகத்திருத்தத்தில் இறங்கிய அடிகளார், பரந்த உலகக் கண்ணோட்டத்தைப் பெற்றார். அதன் காரணமாக ஒற்றுமைப்பட்ட இலங்கை ஒன்றினை இலட்சியமாக கொண்டார். தனது முகாமையிலிருந்த கல்வி நிலையங்களிலே வடமொழி முதலியவற்றோடு சிங்களத்தையும் ஒரு பாடமாக்கினார். இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று சிங்கள மக்கள் மத்தியிலும் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். தேசிய நலன் மட்டுமன்றித் தேசிய ஒற்றுமையையும் விரும்பிய துறவியவர்களிடம் தமிழ் கற்ற சிங்களப் பிரமுகர் பலர் உள்ளனர். அடிகளுக்கும் சிங்களம், பாழி ஆகிய மொழிகள் தெரியும். இவற்றின் விளைவாகத் தம் வங்காள நாட்டுத் தொடர் பினாலும் அடிகளிடம் தேசபக்தி பொங்கி வழிந்தது . அதுவே ஒரு கட்டத்தில் அவரை அரசியல் அரங்கிற்கு இழுத்தும் விட்டது.
s

தேசிய அரசியல்
சோல்பரி அரசியல் திட்டத்திற்கு முன்னதாக தமிழர் மத்தியிலே திரு. ஜி. ஜி.பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது என்னும் சுலோகத்தைப் பிரசாரஞ் செய்த காலையில் நாட்டு அரசியல் மேடையில் சிங்களத் தலைவர்களுடன் பேரம்பேசிய காலையில் யாழ்ப்பாணத்திலே சிலர் தேச ஒற்றுமையை வற்புறுத்தி மாநாடுகள் நடத்தினர். இலங்கையின் தலையாய கல்வி மான்களுள் ஒருவரான திரு.கு.நேசையா போன்றோர் தேசியத் தமிழர் urom 5T (6) ஒன்றினைக் கூட்டினர். அடிகள் அம் மாநாட்டிற்குச் சென்று சொற்பொழிவாற்றினார். துறவிக்கு அரசியலில் வேலையென்ன என்னுங் குரல் ஆங்காங்கு எழுந்தது. ஆனால் தேசிய மறுமலர்ச்சியின் வின்ளவாகத் தோன்றிய கருழவீரர் அதனைப் பொருட்படுத்தவில்லை. தனது தேச பக்தியை மறைக்கவில்லை விபுலானந்தர். ஈழத்தில் இவ்வாறு தனது அரசியற் சார்பினைக் காட்டத் தயங்காதது போலவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வாழ்ந்த காலத்தும் தனது - பரதேசராட்சியெதிர்ப்பு மனப்பான்மையைத் துணிந்து வெளிப்படுத்தினார். ஒரு சந்தர்ப்பத்திலே சென்னை மாநிலத் தேசாதிபதி அண்ணாமலைக்கு வந்தபொழுது பேராசிரியர் வீடுகள் மீது ஆங்கிலேயர் கொடி பறந்தது. நமது தமிழ்ப் பேராசான் வீட்டிற்கு மேலே காங்கிரஸ் கொடி பறந்தது. அடிகளது துறவினையும் ஆவர் ஆற்றிய சமூக, கலாசார, அரசியல் பணிகளையும் உற்று நோக்கும் போது -
பாரதியின் ஒரு பாடலே நினைவுக்கு வருகிறது. துறவு-தவம்-யோகம் ஆகியவற்றிற்கு விளக்கங் கூறிய பாரதி, -
"உற்றவர் நாட்டவர் ?ரார் - இவர்கக்கு - உண்மைகள் கூறி இனியன்
- செய்தல்
நற்றவம் ஆவச கண்ணோட்டம் - இதில் நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை "
என்று நவமான கருத்தைக் கூறினான். மகாகவியின் இலக்கணம் அடிகளிடம் நிறைந்திருந்தது.
ஆறுமுகநாவலர், அநாகரிக தர்மபாலர், சித்தி லெப்பை போன்றோர் உழைத்த, வளர்த்த தேசிய விடுதலை வேட்கை மரபில் வந்து, பல மொழிப்பாண்டித்தியம் பெற்று, வேதாந்த பாழ்க்கை ஏற்று, அடிகளாராகித் தமிழ்த் தொண்டு புரிந்த நமது நூற்றாண்டு இளங்கோவடிகளை ான்னென்றும் நினைவு கூறுவோம்.

Page 18
இசையுணர்வில் இளங்கோ: கவித்துவ ஆற்றலில் வள்ளுவர்; இவ்விரு சிறப்புக்களுடன் நாவலர், இராமகிருட்டினuடத் துறவிகள் முதலியோரிடமிருந்து ஞான வீரத்தையும், தாகூர், - காந்தி முதலியோடமிருந்து பரந்த மனிதாபி மானத்தையும், சி.வை.தாமோதரம்பிள்ளை, வைத்திலிங்கதேசிகர், குமாரசுவாமிப்புலவர் முதலி போரிடமிருந்து தமிழி லக்கிய நுட்பங்களையும் பெற்றுக்கொண்ட அடிகளார் அவற்றைத் தனது மனோயக்குவத்தாலும் உழைப்பாலும் மெருகேற்றி தனக்கே உரிய தத்துவமாக ஆக்கிக் ளிேல் ulu Tü, அணியிலக்கங்களைத் ருக்குளில் காட்டி கற்பித்த அடிகள் அப்பெ ல் ஃ 8(5 မှီခိüး၏ ਪੰ பெற்றுக் கொண்டார் என்று கூறத் தோன்றுகின்றது. வைதிக, சமய கருத்துக்கள் சமணத்தத்துவம், பழந்தமிழ் அரசியல், வடநாட்டு
சாத்திரங்கள், அர்த்தசாத்திரம், பண்டைத்தமிழர் அன்பொழுக்கம் முதலிய பல நீக்ஃந்தீ தனக்கு வேண்டியதைப் பெற்றுத் தனது சொந்தப் பெருநூலை வள்ளுவர் ஆக்கியது போல விபுலானந்தரும் சைவசமயம், வேதாந்தம், சர்வ சமய சமரசத்துவம், விஞ்ஞானக் கல்வி, பன்மொழியுணர்வு, கலையுணர்ச்சி, ஆங்கிலக்கல்வி ஆகிய பல துறைகளையும் தன்னகத்தே இணைத்து உலக நோக்கு ஒன்றை அமைத்து அமைதி கண்டார். உலகக் கல்வியெல்லாம் நமக்கு வேண்டும் என்று கூறிய அதே வேளையில் மட்டக்களப்பு தமிழரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். ஆரிய திராவிடப் பூசல் ஆராய்ச்சிக்கு ஒவ்வாதது என்று கூறும் அதே வேளையில் தமிழின் தனித்தன்மையை எடுத்து விளக்குவார். பரந்துபட்ட தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அதே சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழ் இலக்கண இலக்கிய அறிவு குறித்தும் புகழ் பாடுவார். தனது காலத்தின் முரண்பாடுகளை அவர் இவ்வாறு பிரதிபலித்தார். ஆனால் இவையாவற்றிற்குமூடாக அசைக்க முடியாத தெய்வ பக்தியும் எதிர்கால உலகில் நம்பிக்கையுமிருந்தன. அவைதான் அடிகளாரை அருங்கலைப் புலவனாக்கி, ஈழத்தின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவனாக்கின.
அவ்வரியாசனத்தில் வீற்றிருந்துகொண்டே பதினான்கு ஆண்டுகள் அரிதனை முயன்று யாழ்நூல் எனும் இசைப் பெருநூலை எழுதினார். சிலப்பதிகாரம் அச்சுவாகனமேறி வெளிவந்த ஆண்டிற் பிறந்த மயில்வாகனனார், முத்தமிழ்த்
துறவி இளங்கோவைப் Gurr6u, முத்தமிழ் வித்தகராக விளங்கி இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தமிழிசைப் பெருநூலை அளித் துள்ளார். தமிழ், தமிழிசை, இளங்கோ, இருபதாம் நூற்றாண்டு இவை வாலாற்றிலிருக்கும் வரை நமது ஈழத்தமிழ் முனிவரும் வரலாற்றில் விளங்குவார்.

கெவிதை - மேமன்கவி
2.சீனித்ஸின்
அTரிசுகள்."
இப்பொழுதுதான - நிஜமாகவே நாம் பீனிக்ஸ் பறவையின் வாரிசுகளானோம் ;
அன்றைய பொழுதுகளில்சிருஷ்டியின் லயலாகிரியில் - அப்பறவைதனை புனைவியல் ஆடைக்கான அலங்கார “பொத்தான்" ஆக்கினோம் :
ஆனால் இப்பொழுதுதான் நிஜமாகவே பீனிக்ஸ் பறவையின் சாம்பல் குவியலாகிப் போனோம் !
இரசாயன நச்சு வாயுப் புகையில் சுவாசம்தனைச் சிக்கச் செய்தோம் : பிரசார வலையில் பகுத்தறிவின் நரம்பு மண்டலத்தை நசுக்கிப் போட்டோம்: சூழலின் உன்னதத்தை "மாசு” செய்து, இயற்கையின் கருப்பைக்குள்ளிருந்து குருதி பிண்டமாய் இழுத்து போட்டோம்; பின்வந்த -
அழிவின் பரிணாமம் பெற்ற
ஒரு நாளில் -
நம் இருப்பை உறிஞ்ச - ஆதிக்க புகை போக்கிகள் பரப்பிய புகை மண்டலத்தில் கரைந்து போனோம்:
இதோ - இப்பொழுதுதான் இன்றுதான் - நிஜமாகவே பீனிக்ஸ் பறவையின் சந்ததிகளானோம்:
இழந்த இருப்பை மீண்டும் ஸ்தாபிக்க சுட்டெரித்த கொடூரத்தின் "தீ" கரங்களை முறித்துப் போட
இதோ - இன்றே இப்பொழுதே முகமூடிகளைக் கிழித்துக் கொண்டு,
பீனிக்ஸ் பறவையின் பிறப்பின் எழுச்சியாய் மானுட தோலைச் சதை ஆடையாக்கிக் கொண்டெழுந்து - கொடூரத்தின் அசலான அவதாரங்களுக்கான "மரண சாசனம்’ எழுத -
இதோ - இன்றே இப்பொழுதே பீனிக்ஸ் பறவையின்
வம்சங்களாய் அவதரிக்கலானோம் !

Page 19
சந்திப்பு.
ܓܓ
DL-5a56m (60)ut பிறப்பிடமாகவும் வசிப்பி டமாகவும் கொண்ட எமது நாட்டின் மூத்த முன்னோடி எழுத்தாளர் "பித்தன்”
(திரு.கே. எம். மீரா ஷா) அவர்களுக்கு வயது எழுபத்தி ஒன்று.
நான் அறிந்த மட்டில் "பித்தன்” அவர்கள் அவசரப்படாமல் ஆழமாகச் சிந்தித்து எழுதும் ஒரு
தலைசிறந்த சிறுகதைப் படைப்பாளி. மிகவும் அமைதியான சுபாவம் படைத்தவர். மூன்: தஸாப்தங்களுக்கு மேலாக படைப்பிலக்கியத்தில ஈடுபட்டு மிக அருமையான கதைகளைத் தந்துள்ளார். பல ஆண்டுகளாக இவர் இலக்கிய உலகத்தைவிட்டு ஒதுங்கி மெளனியாக இருந்து விட்டதன் காரணமாக இன்றைய புதிய, இளைய தலைமுறையினருக்கு இவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கோ இவரது படைப்புக்களைப் படிப்பதற்கோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
தமிழ்ச் சிறுகதைத் துறையில் தன் 3ளிகரற்ற ஓர், இடம் வகித்து, தமிழிலக்கியம் வளர்த்த முதல்வர் என்று கூறப்படும் புதுமைப்பித்தன் அவர்களுக்கும் நமது பித்தனுக்கும் ஒரு நெருக்கமான இலக்கிய உறவு இருந்து வந்துள்ளது. இவரை "ஈழத்து புதுமைப்பித்தன்” என்று திரு.எஸ். டி.சிவநாயகம்
ufffTitus si rifi,
" இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த கே. எம்.எம். ஷா "பித்தன்” என்ற பெயரில் தரமான சிறுகதைகளை ஆக்கியிருக்கிறார். இவரை இஸ்லாமிய சிறுகதை எழுத்தாளர்களின் தந்தை எனக் கூறலாம். இவர் சமீப காலமாக எழுத்துத் துறையை விட்டு ஒதுங்கியிருப்பது இலக்கியத் துறைக்கு ஒரு நட்டம் . . . . . ” என்று பேராசிரியர். மு.அப்துல்கரீம் எம்.ஏ. (முதல்வர் தமிழ்த்துறைத் தலைவர், காதர் முஹிதீன் கல்லூரி அதிராம் பட்டினம்) அவர்கள் தனது இஸ்லாமும் தமிழும் என்னும் ஆராய்ச்சி நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய ஒருவரை சந்தித்து அளவளாவும் வாய்ப்.ை “புதுமை இலக்கியம்" சஞ்சிகை எனக்கு
அளித்தது. த்ெதனை அவர் தங்கியிருந்து திஹாரி

அகதிகள் முகாமில் சந்தித்தேன். நான் சென்றிருந்த நேரம் மிக நல்ல நேரம். பித்தன் அவர்களுக்கு இலக்கிய p ۔ نا புதுமைப்பித்தன் அவர்களின் மணிக்கொடி கதைகளிலிருந்து பேசத் தொடங்கினார். இடை யிடையே எனது கேள்விகள்: என்ன நோக்கத்திற்காக தமிழ்நாடு சென்றீர்கள் ?
1940 ஆம் ஆண்டு முதன் முதலில் தமிழ்நாடு சென்றேன். வங்காள இலக்கியங்களைப் படித்து இந்தியா மீது எனக்கு ஏற்பட்ட பற்றுதல்தான்
S T T soTo.
உங்களுக்கு வங்காள மொழி தெரியுமா ?
இல்லை, தமிழ் மொழிபெயர்ப்புக் கதைகளையே படித்தேன்.
தமிழ் நாட்டிலுள்ள கதைகளை படிக்கவில்லையா ?
அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வெளியான கதைகளில் எல்லாம் "மணிப்பிரவாளம்” என்று சொல்லக் கூடிய, பிராமண சமூக பாத்திரங்களும் அவர்களது பேச்சு மொழிகளுமே இடம் பெற்றிருந்தன. இலக்கிய சிந்தனை உள்ள வர்களால் இதனை ஜீரணிக்க முடியவில்லை. எனவே தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பதிப்பகங்கள், சாதாரண மக்களுடைய வாழ்க் கையைப் பிரதிபலிக்கும் வங்கமொ இலக்கி
யங்களில் வந்த நாவல்கள், றுகதைகள் முதலியவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டன. இதே காலகட்டத்தில் ஆனந்தவிகடன்,
சந்திரோதயம், வசந்தம் போன்ற அந்தக்கால
பத்திரிகைகளில் கவி தாகூர், சரத் சந்திரர், பால்கீம் சந்திரர் போன்ற வங்காள ஆசிரியர்கள்ன் படைப்புக்களே அதிகம் வெளிவரத் தொடங்கின. இதன் பிறகுதான் “மணிக்கொடி’ குழு என்ற புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, கரிச்சான் குஞ்சு போன்றவர்கள் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய பாதை சமைத்து எழுதத் தொடங்கினார்கள். எனவேதான் தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு புதுமைப்பித்தன் ஓர் ஆதர்ச புருஷனாகக் கருதப்படுகிறார். இந்த ஆதர்ச புருஷனில் நானும் மயங்கிப் போனேன்.

Page 20
தீர்கள் எப்போது சிறுகதை எழுதத் தொடங்கினீர்கள் ? உங்கள் முதல் சிறுகதை எதில் வெளியானது ?
நhன் 93) ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினேன். ஆனால் அந்த எழுத்துக்கள் எதுவும் எனக்கு திருப்தி தராததால் மீண்டும் ண்ேடும் எழுதிக்கொண்டிருந்தேன்.
ஐ.க்கள் கதை உங்களுக்கு ஏன் திருப்தி தரவில்லை
ஏனென்றால் சிறுகதை இலக்கியத்தில் மாணிக்கக் கற்கள் போன்று பிரகாசிக்கும்
g॰ಟ್ಲಿ: முற்று முழுதாக எனது *ளத்தில் தோய்ந்து போய் இருந்ததால் கே.எம். எம். ஷா என்ற நான் எழுதிய கதைகள் எனக்குத் திருப்திதரவில்லை. -
அப்படியானால் எப்பொழுது உங்கள் கதைகள் உங்களக்குத் திருப்து அளித்தது ?
1947ம் ஆண்டு வரை கதைகள் எழுதியிருந்தேன். ஆனால் பிரசுரத்திற்க அனுப்பவில்லை. 1948ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி புதுமைப்பித்தன் என்னும் அந்த மாபெரும் இலக்கிய மேதை காலமான செய்தி என் காதில் விழுந்ததும் இரண்டு மூன்று - நாட்கள் நான் ஸ்தம்பித்துப் போய்விட்டேன். அந்த நேரத்தில் என் நெஞ்சின் பாரத்தைக் குறைக்க போதைவஸ்து எடுத்துக் கொள்ளலாமா என்று கூட நினைத்தேன்.
ஆனால் நான் இஸ்லாமியன், மதக் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டவன். எனக்குக் கிடைத்த ஒரே ஒரு பாதை எழுதுவதுதான். எழுத்திலே எனக்கொரு வேகம் பிறந்தது. புதுமைப்பித்தனே என் உள்ளத்தில் உட்கார்ந்து கொண்டு கதை சொல்லது போலிருந்தது. சிந்தித்து சிந்தித்து எழுதினேன். “கலைஞன் தியாகம்” என்ற (முதலாவது பிரசுரமான) கதை உருவாகியது.
எனது ஆதர்ச எழுத்தாளனின் நிழல் அந்தக் கதையில் இலேசாகப் படிந்திருந்ததை நான் உணர்ந்தேன். இது எனக்கு திருப்தியளித்தது. தினகரனுக்கு அனுப்பினேன்.
இதற்கு முதல் எழுதிய கதைகள் என்னவாயிற்று ?
கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்து திருத்தித் திருத்தி 1950 ஆண்டிற்குப் பிறகு தேசிய பத்திரிகைகளில் வெளியிட்டேன். அவை எனக்குத் திருப்தியளித்தன.
நீங்கள் சிறுகதைகள் மட்டுந்தானா எழுதினீர்கள் ?
சிறுகதைகளோடு கட்டுரைகளும், இரண்டு
நாட்டிய நாடகங்களும், ஒரு வானொலி நாடகமும் எழுதியுள்ளேன். ஆனால் இவற்றின் பிரதிகள்

கைவசமில்லை. எல்லாமே 1978ம் ஆண்டு புயலில் அழிந்துவிட்டன
நாவல் எழுதவில்லையா ?
இல்லை. இரண்டு காரணங்கள் உண்டு . முதலில் நான் ஒரு எழுத்துச் சோம்பேறி, நீண்ட நேரம் உட்கார்ந்து எழுத என்னால் முடியாது. அடுத்து சிறுகதைத் துறையில் பூரணமாக எதையாவது சாதிக்க வேண்டுமென்று ஆர்வம் கொண்டிருந்தேன்.
சிறுகதைத்துறையில் எதையாவது சாதித்து விட்டீர்கள் என்று திருப்தியடைகிறீர்களா ?
"காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” என்று சொல்வார்கள். என்னால் இயன்ற வரையில் કહp 5 உணர்வுகள மனித- உணர்வுகள் பிரதிபலிக்கும் பாங்கினை தெளிவாகக் கூற வேண்டுமென்ற முயற்சியில் பல சிறுகதைகள் எழுதியுள்ளேன். அவைகள் நான் சாதனை செய்திருக்கிறேனா என்பதை நிரூபிக்கும் காலம் வரை நான் எதையும் அறுதியிட்டுக் கூற முடியாது. -- -
என்னுடைய கதைகள் இலக்கிய அந்தஸ்து பெறும்போது , இலக்கியம் பற்றி உங்கள் கருத்தென்ன ?
தயவு செய்து நீங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கட் பேரகராதியைப் புரட்டிப் பாருங்கள். அது என்ன கூறுகிறது தெரியுமா ? " கற்றறிந்த சான்றோர் யாத்த நன்னூல் ” இதுதான் அகராதி கூறும் கருத்து. ஆனால் என்னுடைய கருத்து வேறுவிதமானது. - யார் வேண்டுமானாலும் எதையும் எழுதலாம். அந்த எழுத்துக்கள் ஐம்பது வருடங்களுக்குப் பிறகும் உயிரோட்டமுள்ள உணர்ச்சி f sul or 60T கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு, மேலும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு அந்தக் கதைகளைப் படிப்பவன் இரண்டு நிமிட நேரம் மெளனமாக அதைப்பற்றிச் சிந்திப்பானானால் அதுதான் இலக்கியம்.
"இவ்வளவு கூறும் நீங்கள் இன்றைய இளைய தலைமுறையினர் படித்தறியக் கூடிய வகையில் உங்கள் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடவில்லையே? ஏன்?
ஒரு எழுத்தாளனின் வேலை கதைகளை எழுதுவது மட்டுந்தான் அவன் ஒரு பிரசுரகர்த்தா அல்ல. நான் எழுதிய காலத்தில் எனது கதைகளுக்குச் சன்மானம் கூட கிடைத்ததில்லை. மேலும் இந்த நாட்டிலே கதைகள் எழுதிப் பிழைப்பதை விட பத்திரிகை வியாபாரம் மிக
3

Page 21
இலாபமானது என்றொரு சூழ்நிலை. பொருளாதாரக் கஷ்டம், அடக்கமாக ஒதுங்கி
வாழ்ந்துவிட்ட ஒரு su Tsuto, வாழ்க்கை வறுமையில் தள்ளாடிய ஒரு நேரம், இவைகள் 6 sü6umrüd தான் என்னுடைய கதைத் தொகுதியொன்றும் வெளிவராமல் போனதற்குக் காரணங்களாகும். என்றாலும் நிலைமை மோசமடையவில்லை. இலக்கிய நெஞ்சங்கள்
இன்னும் இந்த நாட்டில் உயிர் வாழ்கின்றன. என்னுடைய கதைகளின் சிருஷ்டித்தன்மையின் உச்ச நிலையை முப்பது வருடங்களுக்கு முன்பே அறிந்து வைத்தவர்கள் இன்று எனது தொகுப்பொன்றை வெளிக்கொணர முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இதனால் கூடிய விரைவில் ஒரு தொகுபு வெளிவரும் என்று நம்புகிறேன்.
. ، مگ நீங்கள் எழுத்துலகை விட்டு ஒதுங்கியிருக்கிறீர்கள் என்று பலர் கூறுகிறார்களே. இதுபற்றி . . . ?
ஓர் எழுத்தாளன் எப்பொழுதும் எழுத்துலகை விட்டு ஒதுங்க மாட்டான். எழுத்து ஒர் எழுத்தாளனுக்கு உயிர்நாதம். அவன் சிந்தனைவாதி. அதிலிருந்து அவன் மீளுவதில்லை. நான் இப்போதெல்லாம் பல கதைகளைப் படித்துப் பார்க்கிறேன். கோப்பைகள் மாறியிருக்கின்றன. இருக்கும் (ebig úUrt 60 lb ஒரே மாதிரித்தான். புதிய கோணங்களில் சிந்தித்து சில சிறுகதைகளை இளம் சந்ததியினருக்கு அர்ப்பணிக்க ஆசைப்படுகிறேன். கூடிய சீக் ரத்தில் இந்த நாட்டின் தேசியப் பத்திரிகை ஒன்றில் ஒரு கதையை வெளியிட எண்ணி யிருக்கின்றேன்.
XA
நீங்கள் ஒரு முஸ்லிம் எழுத்தாளராயிற்றே, உங்களுடைய கதைகள் எல்லாம் இஸ்லாமிய பின்னணியில்தான் படைத்தீர்களா?
நாம் பேசும் மொழி தமிழ். இந்த மொழியைப் பேசும் பல சமூகத்தவர்கள், பல மதத்தவர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். தமிழை ஊடகமாகக் கொண்டு எழுதும் கதைகள் பல சமூகத்தினரையும் 6) மதத்தினரையும் சார்ந்ததாக இருக்க வேண்டுமென்பதே 66) கருத்து, 6T6חנה6ט சமயத்தவர்களது வாழ்க்கைப் பின்னணியிலிருந்தும் எழுதியிருக்கிறேன். ஓர் உண்மை முஸ்லிமாக வாழும் அதே வேளையில் அந்த வட்டத்தைக் கடந்து அகில உலக ரீதியான ஒரு கண்ணோட்டம் தான் என்னுடையது.

.భజpg. - அலி சர்தார் ஜப்ரி
மனிதம் என்பது மாபெரும் நெருப்பு மனிதன் என
அதனில் தெறிப்பன அனந்த கோடி அக்கினிக் கங்குகள்
மனிதர்களின் மன ஆகுதியில் ஊட்டம்பெற்று உறு தீ ஜூ வாலைகள் - கங்குகள் ஒருசில கருகி மடியினும் கணக்கற்றே யெழும் கனற் பொறிகள்
நெருப்பும் மலர்களும் கொண்டு இவ்வாறு
நேர்த்தியாய் மாலை தொடுக்கும்
வாழ்க்கை
மினுமினுப்பின்றி
ஆர்ப்பரிப்பின்றி நொடியில் மறைந்திடும் ஒரு சில கங்குகள்
ஆயினும் பல
நெடிதுயர்ந் தோங்கும் நெருப்புச் சுவாலையாய் கள்ளிச் செடிகளைக் கருக்கித் தீய்த்துச் சாம்பாலாக்கிச்
சங்காரக் கூத்திடும்
கங்குகள் நடனம் தணியினும் மெஹ்பிலின் காதல் வாஞ்சை தணிவதில்லை
காலைப் பொழுதின் காற்றென விரைகிறோம் கணம் சில மலருடன் இலையுடன் கொஞ்சுகிறோம் - நந்தவன மிதைவிட்டு நடன ஒய்யாரமாய் நீங்குகிறோம்.
பள்ளத்தாக்குகள், தோட்டங்கள், மலைகள் பசுமையாய்ச் செழித்திடச் செய்பவர் நாங்கள்
வண்ணப் பொழுதென வந்திடுபவர் நாம் இடையறாமல் இங்குறுபவர் நாம்

Page 22
ஆாையில்லா ஆழியில் கனங்கள் தோன்றி Լբ&) {!}ժմ 8. 3ւյr ճÙ மீண்டும் மீண்டும் . . . . மீண்டும் [2$1া প্লক্স ; গঁ৫IR up ஒத்திசைtதனில்
1. வேகத்தில் ஒத்தனவன்று ஒவ்வொரு கூத்ணமும்,
- ஒவ்வொரு சுதனமும் ஒரு புது நம்பிக்கை - ஒவ்வொரு கஷ்ணமும் ஒரு புது நாட்டம் - G D (ois), ff (f. 8GB söf (!p í 2{5 LS g' sus' sv) 5\} - ஒவ்வொரு கூடினமும் ஒரு புதிய இசை
கால நதியில் நாம் அலைகளாய்த் தோன்றி வாழ்க்கைப்படகு
முன்னேறச் செய்கிறோம்.
آئ6 85 مہیا آr 35ھ ) ۔L }
(p. 60); Left a shiff
எளிஐம் -- பாய்மரம் போல் செருக்குற் றெழுந்து {uז:H Liyנ}Sri &tb :
ខ្ទឹមឺរ៉ា ក៏ព្រៃធំ ដងវិg .
மனிதள் ஏதும் மாபெரும் கப்பலின் மாட்சி:ைt; பயணம் தொடர்கின்றது.
இன்று நாம்
ாழ்வின் சிற்பிகள்
நம்முன்னோர்கள்
இளஞ்சந்ததியினர்
சகலருமாக
– s SMT po 6. juurt tu 5TD
வாழ்வின் சிற்பிகள்
姿
நயந்தி8 செல்வதை
தேயிலைக்கு பசுமையையும் # 委。。 s w .
தநருக்கு சாயததையும தநத மக்களை ப்பற்றிய சஞ்சிகை
விவரங்கட்கு ()
மலையக வெளியீட்டகம்
87 மகிந்த பிளே ஸ் (ો છઃ Tિ {g lot ! - 6 .
 
 
 
 
 
 

கட்டித் தொடர்ந்திட வாழ்க்கை யென்னும் நெடிதுயர் மதிலரண் வலிமையோடு எழுப்பிச் செல்வோம்.
நாளை
நாமிங்கு இல்லாப் பொழுதிலும் நவமாய்ப் பூக்கும் வாழ்க்கையின் புன்னகை தொடர்ந்து வாழ்க்கை தொடர்பறுந்திடாமல் எற்றி வைக்கும் - அதன் மெழுகுவர்த்திகள்
இன்று போல வானம் இள நீலம் காட்டும் தொடு வானில் மீண்டும் தோன்றும் காலைச் சுடர் விரிந்த நீல
விசுவ வெளியில் ஆடியசைந்து - தன் அச்சின் மீது
பூமியின் சுழற்சி நில்லாது தொடரும் நக்ஷத்திரங்க்ளின், சந்திரிகைகளின் நதியும் தொடர்ந்து பாயும் விரைந்து தாரகைகளின் சபா மண்டபத்தில் தரணியும் தன் தீபங்கள் ஏற்றும்.
சுடரொளிப் புனலில்
ஆடிக் களித்து
சூர்யப் பளிங்கில்
ஒப்பனை பார்த்து
நிலமகள் புரிகுவள்
566) uušas mo. Q.
உருது மூலம்: ஆமினாகானின் ஆங்கில
மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில்: பண்ணாமத்துக் கவிராயர்.
வெளிவந்துவிட்டது!
2)

Page 23
சிறுகதை,
நீங்கள் இன்னும் அப்பாவுக்குக் கடித மெழுதுவதில்லையா?" நைமேக்காவிடம் நே–நே கேட்டாள் பொறுமை இழந்தவளாக "క్షిణ టి. அதைப்பற்றித்தான் நானும் யோசித்துக்கொண்டிருக்கிறேன் விடுமுறைக்காக விட்டுக்குச் செய்லும் போது அவரிடம் நேரிலேயே சொல்வது நல்வதென்று நினைக்கிறேன்."
"| 1 → siJSAJ Sli Fl தாமதிக்கவேண்டும்? விடுமுறைககு இன்னும் ஆறுவாரங்களுக்கு மேல் இருக்கிறதே. அது பேரை நாம் காந்திருக்க வேண்டுமா?"
ஒருகணம் :நமேக்கா மெகா கனத்தில் ஆழ்ந்
. ।।।।
_ ||. கொண்டிருந்த சந்தேகத ைநர் Fリ三 நயக்கததோடு வெளியிட்டான் .
॥ சம்பந்தத்தே I, LLIT i5 s". ாயிரு । । : யிருக்கும் .י"
நிச்சயமாக விரும்புவார். |-5 உறுதியான நம்பிக்கையை வெளியிட்டான். "அவர் :* பருக்க வேண்டும்?
"உனக்குத் தெரியாது is . । காலமெல்லாம் பேகோஸ் நகரத்தில் வாழ்ந்தவள் நீ துரத்தே நாட்டுப் புருங்கரிங் ஜாழும்
மக்களைப் பற்றி உனக்கு சரியாகத் தெரியாது
"ÉrÉ14427 எப்போதுமே இப்படித்தான் சொல்மிக கொண்டிருக்கி நீர்கள். நபது பகர் தாக்குப் பொருத்தமான ஒரு புெ: எனத் தேடிக் கொண்டிருக்கிறான வின் பதைக் கேட்டு காந்தப் பெற்றோர்கள் தான் துக்கப்படுவார்கள் இதை என்னால் நம்பவே முடியவிங்' "
LSLS S TS Y OsO TOTaTTLT S u u K KYu L LS L uu பெற்றோர் தாமே எற்பாடு செய்யாத ந்ேதவொரு சம்பந்தந்தையும் விரும்பமாட்டார்கள் அதிலும் i।iਪੀ ॥1n FL இனத்தைச் சேர்ந்த ஊடாகவுமில்:
இTதக் கேட்டதும் frt է: , +'|If $j போய்விட்டாள்! இனத்தைப் பந்நி நைரேக்கா :éo: * 3- LF II I I Li Li fi fl- 1 | LT ஆழ5ஆாகவும நியது அவரோக் கணக்கிவிட்டது. அவளது நக் து அநபபேப்படிக்: திருமணத்திற்கு இனம்

தமிழில்: எஸ். எம் . கமால்தீன் மூலம் : சின் ஒாவெ அச்சுபே
தடையாயிருப்பதென்பது வேடிக்கையாகவே = لقہ ہا-L!EE
" | Lou FET இனத்தைச் சோந்தவளப2 என்பதற்காக உங்கள் அப்பா என்ன: மருமகளாக ஏற்றுக்கொள் எ மறுப்பாரா? அந்நியரிடத்தே
|L மிகவும் அன்பாக El-Eg, கொள்வார்களென்று தான் நான் எப்போதுமே நம்பி வந்தேன்."
"அது உண்மைதான் . ஆனால் திருமண விஷயம் வேறு. G JEJ ETT 53 இலேசானதல்ல. ஈ போக்கள் மாத்திர பெர்ன் டிஜி து அப்பா கூட உயிரோடிருந்தால் நமது இபியிபோ மரபை பொட்டி என் அப்பாவைப் போல் பிடிவாத ாகவேயிருப்பார் ." நைமேக்கா ஆன அப்பாவின்
பிடிவாதத்திற்கு முற்கூட்டியே நியாயம் கற்பித்தான் .
இந்தச் FI FEL LITT நிலையை நே நே
எநிர்பார்க்கவேயில்லை நகரவாசியான அவளுக்கு இது ஒரு பெரும் புதிராகவேயிருந்தது.
போதிலும் உங்கள் அப்பா உங்கள் மீது அபார அன்பு வைத்திருக்கிறார். டங்களை ஜூனோ ஜூல்
எனக்கென்றால் ஒன்றும புரியவில்றுை. இருநத
It is stifies *ĩ ff!} +o &#ff &ỉ1 &IIr" rỉ. 31 தற்கும் தயங்காமல் விதயத்தை அபேருக்கு து நிவியுங்கள் :நமேக்கா மீண்டும் تلك قا لتقي பல்லவியைப்
Lurtig 5":TrT gir .
"எழுத்து மூலம் இதை அறிவிப்பது அவ்வளவு உசிதமானதல்ல. கடிதத்தைப் படித்ததும் அவர் அதிர்ச்சியடைவார். காரியும் கெட்டுவிடும்."
", - I Li tal-'alii I :: T gr Tri. விருப்பப்படியே செய்து । உங்கள் அப்பாவின் போக்கு உங்களுக்குத் தானே தெரியும்.
நேநே சவித்துக்கொண்டாள். அதற்குமேல்
K LL eT TuTKM T LS L M Mll sS LS
நேமேக்கா பேகோஸிஸ் நான் தங்கியிருந்த வீட்டிநஆத் திரும்பிச் செல்லும் வழியில் தனது - 나 1g Lisz L4 சமாளிப்பு தெப்படியென நு சிநதித்தவாறே நடக்கானான். தானாகவே ஒரு பெண்ணை தெரிந்தெடுத்துக் கொண்டு பிற்கு தந்தையின் சம்மதத்தைப் பெற

Page 24
சிறுகதை,
፩ ❖ நீங்கள் இன்னும் அப்பாவுக்குக் கடித மெழுதுவதில்லையா?” நைமேக்காவிடம் நே.நே கேட்டாள் பொறுமை இழந்தவளாக
's), அதைப்பற்றித்தான் ; TF ! யோசித்துக்கொண்டிருக்கிறேன் - விடுமுறைக்காக வீட்டுக்குச் செல்லும் போது அவரிடம் நேரிலேயே சொல்வது நல்லதென்று நினைக்கிறேன் ."
ioჯ V
56 $; &jଈ! ୩ $; தாமதிக்கவேண்டும்? விடுமுறைக்கு இன்னும் ஆறு வாரங்களுக்கு மேல் இருக்கிறதே. அது வரை நாம் காததிருக்க ίδη), εδετίδιηπ 2’’
* * འགྱུར་ ' . . . 55.75 ,51-5' - : : : : لجنة في زين, وفي உறுதி" என நம்பிக்கை:ை வெளியிட எள "அவர்
ஐக்க வேண்டும்?
ジー ' . 3. ۶:0. - حامی عجس **
உ85 க்குத் یا دما } :d{T * " င့် ဖွါး; ;
காலமெல்லாம் லேகோஸ் நகரத்தில் :ெFழ்ந்தsள்
კვ. s ، سمت مسہ நீ. ஜாரத்தே مې
மக்களைப் பற்றி
*{!&l; 6:1rt top: A
"நீங்கள் எப்போதுமே கொண்டிருககிறீர்கள்
1987 క్లిగి ఉ(u பொருத்தமான ஒரு பெண்
ܐܽ ܀ ، ܘ *%°: ܨܬܵܐ Fస్త్రీ, t \్కటిష్
t :' ferr · · می . i rr- F கி 8-م கொண்டிருக்கிறான S3 என்பதைக் கேட்டு காந்தப் பெற்றோர்கள் தான் துக்கப்படுவார்கள் . இதை 81ன் ன்ால் நம்பவே முடியவில்லை."
" நே நே. உண்மையைக் கூஐ:தானால் என் GusG)F f gri Gud sT furi; GF Gols is: சமபந்தத்தையும் விரும்பமாட்டாக: எங்கள் விஷயம் சிக்கானது. நீ என ஐ இனத்தைச் சேர்ந்த: "கவுமில்லை'
இதைக் கேட்டதும் «ដ្ឋាយ ប្រះ போய்விட்டாள்? இனத்தைப் பற் எ) த கேக்கா அத்தனை -9 է: $தமாகவும்
* நியது அவல 8க்
அரு ப்ேபடிக்கு, தி
அ8ே7 து : {ફોઠt i;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழில்: எஸ். எம் . கமால்தீன் மூலம் : சின்னூாவெ அச்சுபே
தடையாயிருப்பதென்பது வேடிக்கையாகவே -a • نققع ہ~\ .......اً لا
"நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவளல்ல
என்பதற்காக உங்கள் அப்பா என்னை மருமகளாக ஏற்றுக்கொள்ள மறுப்பாரா? அந்நியரிடத்தே ாபோக்கள் மிகவம் அன்பாக நடந்து கொள்வார்களென்று தான் நான் எப்போதுமே நமபி வந்தேன்."
"அது உண்மைதான் . ஆனால் திருமண விஷயம் sேறு 9! sii Shj 6 6)q இலேசானதல்ல. ஈ போக்கள் மாத்திரமென் ன உனது அப்பா கூட உயிரோடிருந்தால் தமது இபியிபோ மரபை :ெ1ாட்டி என் அப்பாவைப் போல் பிடிவாத pH கவேவிருப்பார் ." நைமேக்கா தன் அப்பாவின் முற்கூட்டியே fluTub يقع نشرتغذية : الهواiك கற்பித்தான்.
இநதச் 3:15; it...Liss' 63r தலையை ருே நே உதிர்பார்க்கவேயில்லை. நகராசியான அவளுக்கு இது ஒரு பெரும் புதிராகவேயிருந்தது.
m is
5 ஈக்கென்றால் ஒன்றும புரியவில்லை. இருநத
{!rrلا ہوئ> {;5i: $g ق لنT $.f پاJا ہوئی éS sitل.؟! ۔ وہ دنیا : نیچ بیٹھ ?!!! نئی அன்பு வைத்திருக்கிறார். உங்களை விரைவில் Myፋኽ SÍስ Š£! 8ாற்றுக்கொள்வார். 8 தற்கும் தயங்காமல் விஷயத்தை அவருக்கு அறிவியுங்கள்
60) நமேக்கா Ésist () is அதே பல்லவியைப்
!.!୮ - ୫୪r ୮t ଖାଁ .
”எழுத்து மூலம் இதை அறிவிப்பது அவ்வளவு உசிதமானதல்ல. கடிதத்தைப் படித்ததும் அவர் அதிர்ச்சியடைவார். காரியம் கெட்டுவிடும்."
"அப்டியென்றால் விருப்பப்படியே செய்து கொள்ளுங்கள் உங்கள் அப்பாவின் போக்கு உங்களுக்குத் தானே தெரியும்.
நேநே சலித்துக்கொண்டாள். அதற்குமேல்
அவளால் வேறெதுவுமே பேச முடியவில்லை.
K ܝ
நைமேக்க" லேகோலில் தான் தங்கியிருந்த குத் திரும்பிச் செல்லும் வழியில் தனது - {} ' எதிர்ப்பைச் g LDr 5ቭûL! யென்று சிநதித்தவாறே நடக்கலானான். பெண்ணை தெரிந்தெடுத்துக் பிறகு தந்தையின் சம்மதத்தைப் பெற
s

Page 25
முடியுமென்பதில் அவனுக்கு அதிகம் நம்பிக்கை யில்லை. ஏற்கனவே தந்தையிடமிருந்து வந்த கடிதத்தை நேநேயிடம் காட்டத்தான் நினைத் திருந்தான். ஆனால் இந்த கட்டத்தில் அதை வெளிப்படுததவிரும்பவில்லை.
விட்டிறகுத திரும்பியதும் அக்கடிதத்தை ண்டும் படித்துப் பார்த்தான். அவன் முகத்தில் புன்சிரிப்பொன்று படர்ந்தது. ஒரு கணம் உ கோபே அவன் மனத்திரையில் தோற்றினாள். முரட்டு சுபாவம படைத்த வம்புக்காரி அவள் . பெருத்த உடம்பினள். பள்ளிப்பையன்களை யெல்லாம் அடித்து மடக்கி விடுவாள் - நைமேக்கா
கூட அவளிடமிருந்து தப்பியதில்லை. படிப்பிலோ முழு மக்கு.
அப்பாவின் கடிதம் இது:
"உனக்கு மிகவும் பொருத்தமான ஒரு பெண்ணை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன். பக்கத்து வீட்டு ஜேக்கப் வைக்கேயின் மகள் உகோ யாதான் அந்தப் பெண் . அவள் கிறிஸ்தவ சமயா சாரப்படி வளர்க்கப்பட்டவள். பாடசாலையிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன் விலகியதும் வைக்கே அவளை ஒரு பாதிரியாரின் விட்டில் வசிக்கும்படி அனுப்பி வைத்தார். அங்கே அவள் குடும்பப் பராமரிப்புக்கான ass விஷயங்களிலும் திறமையான பயிற்சி பெற்றிருக்கிறாள். அவளுக்கு நேர்த்தியாக பைபிள் வாசிக்க முடியுமென்று ஞாயிற்றுக்கிழமைகளில் &duuÜ Lfft- 9=ff65) 6u) நடத்தும் என்னிடம் புகழ்ந்து கூறியுள்ளார். டிஸம்பர் விடுமுறையில் நீ இங்கு வந்தவுடன் திருமணப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளேன். '
k 4x i *。
நைமேக்கா லோகோஸிலிருந்து ஊருக்குத் திரும்பிய மறுநாள் மாலை நேரம், வீட்டு முற்றத்திலுள்ள மரத்தடியில் தன் தகப்பனோடு உட்கார் நதிருந்தான் டிஸம்பர் மாதத்தில் தகிக்கும்
கடுமையான வெய்யில் தணிந்து மெல்லிய காற்று விசும் மாலை வேளைகளில் இந்த மரத்தடியில்தான் கிழக: பைபிள் வாசித்துக்கொண்டிருப்பார். "அப்பா !” நைமேக்கா தாழ்ந்த குரலில் பேச்சை ஆரம்பித்தான்
"நான் M. TĖSE Gísliúid மன்னிப்பு கேட்க வந்திருக்கிறேன்.” “மன்னிப்பா? எதற்கு மகனே ? கிழவரின் குரலில் ஆச்சரியம் கலந்திருந்தது. “இந்தத் திருமண விஷயத்தைப் பற்றித்தான்” “எந்தத் திருமணம்" “என்னால் முடியாதப்பா, வைக்கேயின் மகளைக் கட்டிக்கொள்ள என்னால் முடியாது.”
(pitt: rst 2 6f 66, 2'

‘நான் அவளை விரும்பவில்லை” "நீ விரும்புகிறாயென்று யாரும் சொல்ல வில்லையே! என் விரும்ப வேண்டும்” "திருமணமென்பது இந்தக் காலத்தில் . . . . . ܀ இடையே குறுக்கிட்டுப் பேசினார் கிழவர். “இங்கே பார் மகனே, அப்படியொன்றும் காலம் மாறி விடவில்லை. ஒரு பெண்ணிடம் நாம் எதிர்பார்ப்பது நல்ல குணாதிசயங்களும் கிறிஸ்தவ சமயப் பற்றும் தான்” கிழவரின் பேச்சுப் போக்கில் நைமேக்கா அவரது சம்மதம் கிட்டுமென்பதில் நம்பிக்கையிழந்து விட்டான். இருந்தபோதிலும் பேச்சைத் தளரவிடாமல் தொடர்ந்தான்.
“அதெப்படியிருந்தாலும் நான் வேறு ஒரு பெண்ணை மணக்கப் பொருந்தியிருக்கிறேன் அப்பா. உ.கோயின் நல்ல குணங்களெல்லாம் அந்தப் பெண்ணிடமும் இருக்கிறது. மேலும்.” கிழவருக்குத் தமது காதுகளை நம்பமுடியவில்லை. wk என்ன சொல்லுகிறாய்” கலவரமடைந்த நிலையிலும் கிழவர் மெதுவாகவே பேசினார். அவள் மிகவும் நல்ல சுபாவம் படைத்த கிறிஸ்தவப் பெண் . மேலும் லோகோஸில் ஒரு பெண் பாடசாலையில் ஆசிரியை” "ஆசிரியையென்றா சொன்னாய்? ஒரு நல்ல மனைவிக்கான இலட்சணம் அதுவென்று நீ கருதினால் நான் ஒன்று சொல்கிறேன் கேள். ஒரு கிறிஸ்தவப் பெண் ஒருபோதும்ஆசிரியையாக இருக்கவே கூடாது”
கிழவர் தமது ஆசனத்திலிருந்து எழுந்து முன்னும்பின்னுமாக நடக்கலானார். பெண்கள் ஆசிரியத் தொழில் புரிவது பற்றி அவர் கண்டிப்பான கொள்கையுடையவர். தேவாலயத் தலைவர்கள் தங்கள் பாடசாலைகளில் பெண்களை ஆசிரியத் தொழில் புரிய விடுவது பற்றி கடுமையாக கண்டித்து வருபவர். அவர் இதைப்பற்றியெல்லாம் நீண்டதொரு உபதேசம் செய்து விட்டு இறுதியாக மிகவும் அமைதியான குரலில் மகனுடைய திருமண விஷயத்திற்குத் திரும்பினார்.
"அதுசரி அந்தப் பெண் யாருடைய மகள்" “நே நே அத்தாகத் தான் அந்தப் பெண்” “என்ன?’ கிழவருடைய அமைதி குலைந்து விட்டது. "நே நே அத்தாக் என்றா கூறினாய்?”
56ulu T 60)DU & சேர்ந்த நே Crs& وهنا ولايتي " அத்தாக்கைத்தான் குறிப்பிட்டேன். அவளையன்றி வேறொரு பெண்ணை என்னால் மணக்க முடியாது.”
இந்தப் பதிலுக்கு ஓர் பயங்கரமான எதிர்ப்புப் புயலை நைமேக்கா எதிர்பார்த்தான். ஆனால் அப்படியொன்றும் நிகழவில்லை. கிழவர் எதுவும் கூறாமல் தனது அறைக்குள் சென்றுவிட்டார். கிழவரின் செயல் நை மேக்காவுக்குக் கலக்க
2

Page 26
மூட்டியது. தகப்பனின் கண்டிப்பான ஏச்சையும் பேச்சையும் விட அவரது மெளனநிலை பயங்கரமாகவிருந்தது. அன்றிரவு கிழவர் சாப்பிடவில்லை.
நாளொன்று நகர்ந்துவிட்டது.
அடுத்த நாள் கிழவர் நை மேக்காவை தம்மிடம் அழைத்து அவனை தன்வழி திருப்பப் பிரம்மப் பிரயத்தன ஞ் செய்து பார்த்தார். மகனோ எதற்கும் அசையவில்லை. V “எது நன்மை, எது தீமை என்பதை உனக்கு எடுத்து விளக்குவது என்னுடைய கடமை. உன்மனதில் இந்த எண்ணத்தைப் புகுத்தியவர், அதைவிட உன் கழுத்தையே நெரித்து உன்னைக் கொன்றிருக்கலாம். இது சாத்தானின் வேலையாகத்தானிருக்கும்.” கிழவர் தன் மகனை உயிரோடு இழந்து விட்டவர்போல் ஓய்ந்து விட்டார். "அப்பா நே நே வை நீங்கள் நேரில் கண்டால் உங்கள் உங்கள் எண்ணத்தை நிச்சயம் மாற்றிக்கொள்வீர்கள்." "அவளை ஒருகாலும் நான் பார்க்க மாட்டேன்” அழுத்தமும் கண்டிப்பும் கலந்த குரலில் பதிலளித்தார் கிழவர். இருந்தபோதிலும் நை மேக்கா எப்படியும் தன் தவறை உணர்ந்து திருந்திவிடுவான் என்ற நம்பிக்கையை அவர் கைவிடவில்லை. இரவு பகலாக அவனது மனமாற்றத்திற்காகப் பிரார்த்தனை செய்து வந்தார்.
நைமேக்காவோ தன் தகப்பனின் நிலை கண்டு மிகவும் வருந்தினான். எப்படியும் அவர் மனம் மாறிவிடுமென்றே நம்பிவந்தான். அவனுடைய ஈபோ இனத்தவர் சரித்திரத்தில் வேற்றுமொழி பேசும் ஒரு பெண்ணை எவரும் மனந்த தில்லையென்பதை அவன் உணர்ந்திருந்தால் இந்த நம்பிக்கையைத் தன் மனதில் வளர விட்டிருக்கமாட்டான்.
转 4.
“இப்படியொரு மனத்தைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. சில வாரங்களுக்குப் பிறகு கிராமத்து வயோதிபர் ஒருவரின் தீர்ப்பு இது. இச்சிறு வசனம் முழு ஈபோ இனத்தவரின் கருத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
நைமேக்காவின் மணவினை பற்றிய செய்தி ஊரெங்கும் பரவியவுடன் கிழவரிடம் துக்கம் விசாரிக்க வந்தவர்களில் இந்த வயோதிபரும் ஒருவர். இதற்குள் நைமேக்கா லேகோஸிற்குத் திருப்பிச் சென்றுவிட்டான். “இப்படியொன்றை கேள்விப்பட்டதேயில்லை." துக்கத்தோடு தமது தலையை ஆட்டிக்கொண்டு அந்த வயோதிபர் 受up5」 கருத்தை
வலியுறுத்தினார்.
2

“எங்களுடைய பரமபிதா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?” மற்றொருவரின் கேள்விக்கனை இது. “பிள்ளைகள் தங்கள் தந்தையர்களுக்கு எதிராக எழுந்து விடுவார்கள். வேதாகமத்தில் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது" "இதுதான் இறுதி நாளின் ஆரம்பம்” என்றார் பிறிதொருவர்.
விவாதம் S* {{Hll விசாரணையாக மாறத் தொடங்கியது. காரியவாதியான மாதுபோவு பேச்சை மீண்டும் சாதாரண நிலைக்குத் திசைதிருப்பினார்.
*உங்கள் மகனைப் பற்றி நாட்டு வைத்தியரொருவரைக் கலந்துகொள்ள நினைக்க வில்லையா?” நைமேக்காவின் தந்தையிடம் அவர் விசாரித்தார். "அவனுக்கு வியாதியொன்றுமில்லையே!” கிழவர் எரிச்சலோடு பேசினார். -
"அப்படியென்றால் அவனுக்கென்ன? அவனுக்கு மனோவியாதி கண்டிருக்கிறது. திறமை யானதொரு பச்சிலை வைத்தியரால்தான் அவனைக் குணப்படுத்த முடியும். அமலிலே தான் அவனுக்கு சரியான மருந்து. பிறமாதரிடம் மோகம் கொள்ளும் கணவன்மாரை மனைவியர் தம் வசப்படுத்திக் கொள்ள இதைத்தான் உபயோகிக் கிறார்கள்." “மாதுபோவின் யோசனைதான் சரி” என்றார் மற்றுமொருவர். “இந்தக் குணத்தை மாற்ற மருந்துதான் நல்லது.”
"நான் எந்த வைத்தியரையும் அழைக்கப் போவதில்லை. என்னுடைய மகன் rts நினைத்தால் தன் கையாலேயே அழிவைத் தேடிக்கொள்ளட்டும். அவனுக்கு உதவி செய்ய நான் தயாராயில்லை” கிழவர் தனது முரட்டுப் பிடிவாதத்தை சற்றும் தளரவிடவில்லை.
(EU) மாதங்கள் உருண்டோடிவிட்டன. நைமேக்கா தன் தகப்பனிடமிருந்து வந்த ஒரு சிறு கடிதத்தை மனைவியிடம் காட்டிக் கொண்டிருந்தான் , "உன்னுடைய திருமணப் புகைப்படத்தை எனக்கு அனுப்பிவைக்கும் அளவுக் எவ்வித உணர்ச்சியும் அற்றவனாயிருப்பது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. அதை நான் அப்படியே திருப்பி அனுப்பியிருப்பேன். ஆனால் இதுபற்றி மீண்டும் சிந்தித்துப் பார். உன் மனைவியின் படமுள்ள பாகத்தை மட்டும் வெட்டியெடுத்து
உனக்கே திருப்பியனுப்புகிறேன். எனக்கும் அவளுக்குமிடையே எவ்வித சம்பந்தமுமில்லை. உன்னுடைய தொடர்பைக்கூட அகற்றிக் கொள்வது நலமென்றே கருதுகிறேன்.”
இக்கடிதத்தைப் படித்துவிட்டு, அந்த
தைக்கப்பட்ட படத்தையும் பார்த்ததுமங் நே நேயின் கண்கள் குளமாகின. அவள் விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
3

Page 27
'அஜாதே கண்ைேள” நைமேக்கா மனைவிகளு த ஃறினான் , "அவர் அடிப்படையில் நல்ல சுபாவம் படைத்தவர். எப்படியும் ஒரு நாள் அவர் மனம் மாறி விடும். எங்களை ஏற்றுக்கொள்வார்." ஆண்டுகள் பல கழிந்துவிட்டன . ஆனால் அந்த தல்ல; நாள் மட்டும் விடியவில்லை.
* 4
கட்டு ஆண்டுகள் ஆகியும் ஒக்கேக்கே தன் # ఊగిft__k எல்வித தொடர்பும் வைததுக கெ: &ாவில் 5جth t štíhlásí
63° 3o: & EiŠ};} f} . št(8) (рsi pše, ćut- (p 5 e.,
வர வேண்டுமென்று எழுதியிருந்த ஈன். அவன் எழுதிய இரண்டு கடிதங்களுக்கும் மெளனம் சாதித்துவிட்டு, மூன்றாவது தடவையாக வந்த கடிதத்திற்குப் பதில் எழுதியிருந்தார். “என் வீட்டில் உன்னை அனுமதிக்க முடியாது. ” கன்னத்தில் அடித்தது போன்றிருந்தது பதில் "உன் விடுமுறையை ஏன் உனது சீவியத்தையே எங்கே எப்படிக் கழிக்கப் போகிநாயென் பதில் எனக்கு அக்கறையில்லை."
நைமேக்காவின் திருமணத்திலான Gisug) մւ அவஈது கிராமத்து எல்லைக்குள் மாத்திரம் அடங்கவில்லை. (3 su GesT sno நகரத்திலும்கூட அங்கு வசித்து :ெந்த அவனுடைய இனத்த
வரிடையேயும் பல வழிகளில் வெளிப்பட்டது.
இனத்துப் பெண்கள் தங்களுடைய கூட்டங்களில்
osJ Sfů GTD) tuum e5 நே (S5uld தங்கள் வெறுப்பைக் காட்டவில்லை. ஆனாலும்
அவர்களுடைய போக்கிலிருந்து தன்னை அவர்கள் தங்களுள் ஒருவளாக மதிக்கவில்லையென்பண்த
நே நே உணர்ந்தாள் காலப்போக்கில் அவள் இந்த நிலையை சாமர்த்தியமாக ஓரளவு மாற்றி
அவர்களிடையே ઈlso சிநிகேதிகளையும் தேடிக்கொண்டாள். தங்களுள் பெரும்பாலோ
g w t ருடைய வடுகளை வட وق நேதனது வீட்டை மிகவும் நேர்த்தியாக வைத்திருக்கிறாள் என்பதைப்
6f ஒப்புககொள்ளத்தான் ق آلمانی 95 uirTهٔ والا اوالا வேண்டியிருநதது.
நை1ே5க்காவும் அவனது இளம் மனைவியும் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்ற செய்தி காலக்கிரமத்தில் அவனுடைய கிராமத்தையும் எட்டியது. இச்செய்தியை அறியாத ஒருசிலருள் நைமேக்காவின் தந்தையும் ஒருவராவார். தன்
மகன் பெயரைக் கேட்டாலே கொதித்தெழும்
அவரிடம் எவருமே அவனுடைய பேச்சை எடுப்பதில்லை. பெரும் பிரயத்தனப்பட்டு தன் மகனுடைய நினைவை மனதிலிருந்து ஒதுக்கிக் கொண்டிருந்தார் அவர் . அந்தப் பளு அவருடைய உயிரையே வாங்கிக்கொண்டிருந்தது. ஆனால்
Fr காலத்தைப் போக்கிக்கொண்டு نطاق و لن تت வந்தார். பின்னர் ஒரு நாள் . . . . .
நேநேயிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. வேண்டா வெறுப்பாக அதைப் படிக்கத் தொடங்கினார் கிழவர். திடீரென அவரது
 
 
 

{ழகத்தில் ஒரு மாறுதல் தென்பட்டது. கடிதத்தை 3_4ör sof}ửịJff &# tJtọ.5&&\}*861 frử.
s 3ங்களுடைய இரு பையன்களும் தங்கள் பாட்டனாரைப்பற்றி அறிந்த நாள்முதல் அவரிடம் தங்களை அழைத்துப்போகும்படி தொந்தரவு செய்துவருகிறார்கள். நீங்கள் அவர்களைப் பார்க்க ஒப்புககொள்ள மாட்டீர்களென்று என்னால்
அவர்களிடம் கூறுவதற்கு முடியவில்லை. நான் அவர்களுக்கு என்ன பதில் கூறுவது? அடுத்த மாதம் sj(d விடுமுறையில் நைமேக்கா
பிள்ளைகள் இருவரையும் உங்களிடம் சொற்ப காலத்திற்கு கூட்டில் அனுமதிக்கும் படி உங்களை மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். நான் லேகோளிலேயே தங்கீகிருந்து கொள்கிறேன்
பல ஆண்டுகளாகத் தான் உறுதியாகக் கட்டிக் காத்த மனத்திடத்தில் அசைவு காண்பது போன்ற
బ్ల, శritట్రాకీ கிழவரை மேலிட்டது. விட்டுக்கொடுக்கக் கூடாது என்று பன்முறை திடப்படுத்திக்கொண்டார். சகலவிதமன உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக்கொள்ள பிரயத்தனப்பட்டார். இந்நிலை முன்னொருக்கால் அவருக்கு ஏற்பட்ட மனப்போராட்டத்தின்
எதிரொலியாகப்பட்டது.
ஜன்னலின் மேல் சாய்ந்தவாறு வெளியே தன் பார்வையைச் செலுத்தினார். Sir GOTëgjisij கருமேகங்கள் திரண்டிருந்தன, வேகமாக வீசிய காற்றில் புழுதியுடன் கலந்த சருகுகள் சிதறுண்டு பறந்தன. மனித போராட்டத்தில் இயற்கையும் பங்கு கொள்ளும் அரியதொரு சந்தர்ப்பம் அது. இடியும் மின்னலும் கலந்துவரப் பெருந்துளிகள் இருண்ட வானிலிருந்து பொழிந்தன. விரைவில் கடும்மழை ஆரம்பித்துவிட்டது. ஆண்டின் முதல் மழை அது.
பருவ மாற்றத்தின் அறிகுறி இந்தப் பெருமழை ஒக்கேக்கே தன்னிரு பேரப்பிள்ளைகளின் நினைவையும் தம் நெஞ்சிலிருந்து நீக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால் இப்போராட்டத்தில் தன்னால் வெற்றி காண முடியாது என்பதையும் அவர் உணர்ந்தேயிருந்தார். அவரது எண்னமெல்லாம் மீண்டும் பேரப் பிள்ளைகளின் மீது சென்றது. அந்தப் பிள்ளைகளுக்கு எதிராக அவர் எப்படிக் கதவை அடைக்க முடியும்? அவரது மனத்திரையில் அந்தப் பிள்ளைகள் மழையுடன் கலந்த காற்று அசுரவேகத்திலும் வீசும் அந்த வேளையில் சோகம் தோய்ந்த முகங்களுடன் தம் வீட்டு வாசலில் நிற்பது போன்ற காட்சி மாறிமாறித் தோன்றியது.
அன்றிரவு கிழவரால் நித்திரை கொள்ள முடிய வில்லை. நைமேக்காவின் குடும்பத்தோடு முறிந்த ஒறவோடு தான் மடிந்து விடு8ே:னோ என்ற ஒருவித பீதியை அவரால் தமது மனதிலிருந்து அகற்றிக் கொள்ள முடியவில்லை

Page 28
நாடக அரங்கம்
ിs நீண்ட நாட்களின் பின் தலைநகரில் நல்லதொரு நாடகத்தைப் பார்க்கும் சுஹானுபவம் கிட்டியது. மாசி மாதம் 17ம் திகதி இதனைப் பார்ப்பதற்கு கலைநுண்ணுணர்வுள்ள ஓர் இளைஞனுடனும் மேற்கத்திய கலையுலகில் விருப்பார்வத்துடன் தளிர்நடைபயிலும் ஒரு சின்னப் பெண்ணுடனும் போயிருந்தேன். என்னைச் சுற்றிலும் வாழ்க்கையின் பலநடை மனிதர்கள், மனுஷிகள். தனியே போய் காலநிகழ்வுகளைச் சுகிப்பதைவிட அறிந்த ஓரிருவருடன் பகிர்ந்து சுவைப்பது சுவையை மேம்படுத்தும்.
எல்பின் ஸ்ரன் அரங்கில் இதமான தட்பநிலையில் இருக்கையில் புதைந்தமர்ந்தபோது மும்மொழி களிலும் அச்சடித்த மூன்று பிரசுரங்களை அழகிய ஓர் இளம் மனு ஷி பணிவுடன் த*Sார். 2, såleksusgso "Centre for Performing Arts
Pre se n ts" GT stör gud அதனையே தமிழில் "திருமறைக் கலா மன்றம் அளிக்கும்” என்றும் போட்டிருந் தார்கள். ஒன்றிற்கொன்று முற்றிலும் தொடர்பற்ற மொழிபெயர்ப்பு. சிவத்தம்பியின் தமிழ்ச் சொல்லில் இதனை “அவைக்காற்றுக் கலா நிலையம்” என்றோ, இன்றேல் வேறுவிதமாக “அவைக்காற்றுக் கலா கேந்திரம்” என்றோ குறிப்பிடுவதே gF TGui பொருத்தமானதாகும். நாடகமும் இப்படித்தான் குழறுபடியுள்ளதாக இருக்குமோவென்ற முற்பக ருணர்வு மெல்ல எட்டிப்பார்த்தது. ஆனால் திரையகன்று, நிகழ்வு நடந்து, திரைமூடியதும் இச்சந்தேகம் செத்துப் போனது.
"அசோகா” - ஓர் அங்கண மேடை நாடகம். முப்புறமும் மறைக்கப்பட்ட உயர்வான தளத்தில், திறந்த நான்காவது புறத்தின் முன் அமர்ந்துள்ள மனிதர்களைப் பார்த்து நடிக்கப்படும் நாடக வகையைச் சேர்ந்தது. வணக்கத்திற்குரிய பேராசிரியர். என்.எம். சவேரி அவர்கள் வார்த்தை களி ல்லாத இந் நாடகத்தை நெறிப் படுத்த அருஞ் சிரமங்கள் எடுத்திருக்கிறார். பயன் விண்போக வில்லை.
அசோகச் சக்கரவர்த்தியின் கதை நாம் அறிந்தது, நாடறிந்தது. நாட்டுத் தலைவர்கள் அறிந் திருந்தாலும் உணர்ந்துகொள்ளவேண்டியது. இது இவ்வாறிருக்க, இந்தக் கிறீஸ்தவப் பாதிரியார் கிறீஸ்துவுக்கு முன் 272ம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த, இந்து மதத்தில் பிறந்து, வளர்ந்து
6.
baz
vik?
2
5

- ராஜ ரீகாந்தன்
gGs. Tasm ஓர் அற்புத சுஹானுபவம்
ம்மதத்தின் வேரடித் தோன்றலான புத்த மதத்தைத் ழுவி மரணித்த அசோகச் சக்கரவர்த்தியின் ாழ்க்கை வரலாற்றுக் கதையை ஏன் தேர்ந் தடுத்தாரென்ற கேள்விக் கொழுக்கி என்னுள் ளைத்தது.
மிழ் தோன்றிய காலமுதல் பதினெட்டாம் ாற்றாண்டின் பிற்பகுதிவரை இந்துக்களாகவே ாழ்ந்த தமிழர்களிற் சிலர் சில அக, புறக் ார்ணிகளால் கிறீஸ்தவ சமயத்தை தழுவி வர்வழிவந்த சில அப்பாக்களும் அம்மாக்களும் ழைத்தேசக் கலைகள், கலாசார விழுமியங்கள் ாவுமே இந்துமத மூலவேரினின்று கிளை தெழுந்தவை என்பதை வசதியாக மறந்துவிட்டு மது பிள்ளைகளுக்கு இந்து விரோத உணர்வுகளை ாட்டி யேசுவைவிடத் "தூய" கிறீஸ்தவர்களாகப் ம்மாத்துக் காட்டிப் போலிவேஷம் பூண்டு ற்கும்போது இந்தப் பாதிரியார் அவர்கள் சோகச் சக்கரவர்த்தியின் கதையை கலா கழ்வாக்கியமை அவருடைய பரந்த மனித நயத்தை மதச் சுவர்களைக் கிழித்து வெளிக் காணர்கிறது. இந்தவகையில் அவருக்கு முதற் ாராட்டுகள். ருபதாம் நூற்றாண்டின் உலகின் உன்னத ாடகாசிரியரான பேர்த்தோல் பிறெச் றின் மிகச் றந்த நாடகங்கள் காலத்தைக் கடந்துநிற்கும் தான்மங்களினதும் வரலாற்றுக் கதைகளினதும் டிப்படையிலேயே அமைந்துள்ளன. அவற்றிற்குச் மகாலத் தொடர்பு இல்லையென்று எவராலுமே சால்லமுடியாது. மரபுக் கலைகள் பலநூறு தஸாப்தங்களாக மனித ணர்வுகளையும், சமூகச் சிக்கல்களையும், வற்றிற்குத் தீர்வுகாணும் வழிமுறைகளையும் பாதுமைப்படுத்தி மக்களின் மேம்பாட்டிற்குப் பரிதும் உதவிவருகின்றன," என்று கூறுகிறார் ங்காள நாடகாசிரியர் பாதல் சர்க்கார் . நாடகக் லைஞர்கள் சமகாலப் பிரச்னைகளை வெளிப் டையாகப் பேசக்கூடிய சூழல் இல்லாதபோது
ங்கள் எதிர்ப்புக் குரலை பழைய மரபுக் தைகளைச் சார்ந்தே வெளிப்படுத்தி ந்துள்ளுனர்.
டந்த பத்தாண்டுகளாக இந் நாட்டின் சிரசிலும், ழக்கங்கத்திலும் வடிக்கப்படும் செங்குருதி ாற்றினைப் பொறுக்கமுடியாமல் சம்பந்தப் ட்டவர்களின் செவியில் எதிர்ப்புக் குரலை உரத்து லிக்கச் செய்யும் மார்க்கத்தை வணக்கத்திற்குரிய

Page 29
பேராசிரியர் என்.எம்.சவேரி அவர்கள் கன் டறிந்திே ஃஅசோகச் ச்க்கரவர்த்தியின் கதையை நாடகமாக்கியுள்ளாரென எண்ணத் தோன்றுகிறது.
காளிங்க யுத்தத்தில் 100,000 பேர் உயிரிழந்தார்கள் 150,000 பேர் நாடிழந்தார்கள், பல்லாயிரம்புே காயமடைந்தார்கள். எமது நாட்டில் இக்கன் இன்றும் தொடர்கிறது, சொந்த நாட்டிலேயே ஆயிர்க்கிண்க்கின்ேரர் * அகதிக்கேஜ், வாழும் அவலத்தைப் ப்ெர்றுக்கமுடியாது. - - - rs : ॐ४ திரை விரேக அரங்கில், பாடலிபுரத்தில் தோன்றுகிறார் : குப்தர் : மன்னர் குழந்தை அச்ோகனின் ஜனனத்தை ந்ட்சத்திரங்களிற் கண்டு முன் ஈற்றிவிப்புச் :செய்கிறார்கள் 'சாஸ்திரிகள்: வார்த்தைகளிற்ற:நாடகம்:நடிகர் நடிகைகள் அபிநயங்களிலும் முகபாவங்களிலும் கதையை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்கள்.
குழந்தை அசோகன் அண்ணனுடன் யுத்தக் கலை பயில் 'முனிசிரேஷ்ட்ரிட்ம் அனுப்பிவைக்கப் படுகிறான்: அண்ணன்ை விேட்ச் சிறந்த வீரனாகப் பரிகளிக்கின்றான்: யுத்தக்' கலைப் பயிற் சியின்போதே ே டிகர்களின் 'மாற்றங்கள் மூலம் குழந்தைகளிருவரும் வளர்ச்சியடைவதைக் காட்டு வது நல்லதொரு'த்தி: முனிசிரேஷ்ட்ர் ஆப்ாத்திர மீேற்றவர் நடன்த்தினூடாகவே' பரத முத்திர்ை
நட* யுத்தக் கலையைப் போதிப்பது சிறப்பாக
YSSy S k YSSS S u S DD SSSS0SSS SSS kg. š. குழந்தையில் நல்ல " சிவப்பாகக்" காணப்பட்ட அன்லின் வ8ர்நீத்தும் கறுதது காப்பீன்பூச்சி மீசையுடன் ஒரு 'கோமாளியாகக் காட்டப்படுவது தவிர்க்கப்படவேண்டும்.'சில் நடிகர்கள் அதீத செய்ற்கைத் தனத்துடன் மெல்லகைவில் நடக்கும் போது என்னருகிலிருந்த சின்னப்பெண் "அமெரிக்க விண்வெளிவீர்ர்கள் ஆம்ஸ்ற்ோங்கும் கொலின்ஸ்ப் விண்வெளியில் நடப்பதைப் போலிருக்கிறது” என் நாள் அல்ஸ் கூற்று பல்மாக ஆமோதிக்கப் படுகிறது'ப்ட்ட்த்து மகாராணி வெற்றுப் பாதங்களுடன் "வரமாட்டார், பாதாட்சைகள் கட்டா யம் அனிவிக்கப்பட வேண்டும். அசோகனுக்கு முடிசூட்டப்படுகிறது. இப்பாத்திர ம்ேற்ற ఫీ ಟ್ವಿ:ಙ್ಣ தமும் நடிப்பும் அபாரம். நான்கு சின்ன நடன மாதுக்களின் நட்னம் நன்றாகவேயிருக்கிற 剧、 குடிகாரக் க்ண்வினால் துன்புறுத்தப்ப்டும்”மல்ை விக்கு'அபயமளிக்கும் "அசோக்ன் குடி எச்சரித்து திருந்தச்செய்து இருவ வைப்பது மனதை ਫੋ அசோகன் முதல்முடி தரித்தன்றே வ தரித்திருக்கவேண்டும். ஆதிக்கவெறி முடிகள் மாறுகின்றின. (குறுநில மன்னர்கள், ப்ெளவியமாகக் கப்பஞ்செலுத்தி நாட்டிய நட்ைப்யின்று எகுகின்றன்ர். காளிங்க அரசன் கப்பங்கட்டி மறுத்ததால் அசோகன் வெஞ்சினங்
கொண்டு வெறியாட்ட்மாடுகிறான். காளி
ழும் தரித்த போர்; அபிநய தல் இறுதிவரை யாவற்றையும்
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JLS0LLJSJJSLSLLLLrLLSLLLLLL SrLLAJLSLJ JLALJJLLJJ M.&
அபிநயத்துச் செய்திருக்கல்ந்ேயெண்.ஆதிகழ் அருகிலமர்ந்திருந்த கலைக்கூருணர்வுள்ள இளைஞ.
ருக்கு" firritors ஆதங்கந்தான் .
T
இதுவரை இனிமையாகத் தவழநதும, குழைநதும, கர்ச்சிததும், குருவிகளாகக் கலகலததும, * இணைத்தும், விலகியும் இசை மொழி வசனம் பேசிய வாத்தியங்கள் - வீணை, வயலின், ஸ்மிருதங்கள், ஆர்கன் போன்றவை போரின்போது சூறாவூஜி, ஒலியைச் சுழன்றடிக்கச் செய்திருகே
ம்பை, ஒஜிவிளக் . تعبیر " ,
த்தின் கொடுமுடி தனயனைத் தேடும் த வள் போர்க்காத்தில் ஓடி, அரற்றி அ6
.T S( , , & نازیر)؟ உருக்கொண்டு, வெம்பியழுது, ஓய்ந்திரு 'வேண்டும். தாகத்தால் துவுண்டு துடிக்குழுவளுக்கு சக்கரவர்த்தி நீர் வார்க்க அவள் இரு கரங்களால் எந்திக் குடிக்கும் தறுவாரி "சக்கரவர்த்தியென்பதை "
பதறி, நீர்பட்டி, கரங்களை ஆெறுப்பு, மேஜி, சேலையில் அருவருப்புடன் துடைத்து, இவஞ்சி ஃனத்துடன் தீக் கண்களால் அசோகனை எரித்து
விடுவதைப்போல் நோக்கிய்யின் முகந்திருப்பி' 'அவனை நோக்காதிருக்கவேண்டும்: ༦:་མ་ ༣༔ ༣ ཙམ་ ၆ :့် பிக்குகளின் வருகையும் ”
ரவர்த்தியை ஆட்கொள்வதும் : ஒய்வுபெற்ற இராணுவ மேஜரொருவர் s நற்பண்புள்ளவர் “உரியவர்கள் யாவரும் பார்த்து: உணரவேண்டிய நாடகம்; காலோசிதமாக மேண்ட்', யேற்றப்படுகிறது” " என்று கண்க்ள் 'கீசியக் 'கூறினார். சந்தணத் திலகத்துடன் காண் კ**, சவேரி அடிகளார். மெய்யாகவே வென்றுவிட்டார். ' 'நல்லதொரு சிங்கள நாட்கத்தைப் பார்த்தேன்
என்று மேஜரின் மகள் அர்த்தப்பொதிவுடன் கூறின்ார். “படிப்பின்ை மிக்க் “தமிழ் நீ மொன்றைப் பார்த்தேன்” ‘६५% அவையிலிருந்த ஆங்கிலேயர்கள் ஆங்கி " .با آنها اعلام ... நாடகத்தையும்,ஆபகாரஞ் ச்ெய்த நோர்வேஜியர்கள், தமது மொழி ) நாடிகத்ை பார்த்தக நினைத்திருக்கக்
';
வணக்கத்திற்குரிய பேராசிரியூர் என்.எம்.சவேரி அடிகளார், அவர்களும்,: சிறிய, பெரிi:நீடிக.
நடிகைகள், இசையமைப்பாளர் எம்:ஜேசுதாஸன்: இசை டிொழி பேசியவர்கள்: ஆடையலங்கரித்தவர்: ஒப்பனையாளர், நிர்வகித்தவர்கள், காட்சியமைப்ஃ: பாளர், குறிப்பாக நடன அமைப்பாளர், நளாயினி ஆகியோருக்குப் பலத்த பாராட்டுக்கள்s:ஒளியமைப் #?: பாராட்டைப்பெற மேலும் முயற்சிக்க } ! & 8 چ؟;3؟ ? ? مجھ ’
8.
இகையும் கலையும் மொழிவரம்புக்
மானித்த்தை மேம்படுத்தட்டும்!
6

Page 30
சினிமா
ల్లెల్లీ சினி TE5
சினிமா என்னும் ஊடகம் சக்தி வாய்ந்த மக்கள்
தொடர்பு சாதனமாக நிலைத்துள்ளது. ஐயம் இல்லை. அது பொழுதுபோக்குச் சாதனமாகவும் பயன்படுகின்றது. ஒவியம், சிற்பம் போன்றி கலைகளுக்கில்லாத ஒரு சிறப்பும் சினிமாவுக்கு வாய்த்துள்ளது. ஒவியமும் சிற்பமும் ஒரு கலைஞனின் தனித்துவ சிருஷ்டி ஆற்றலையும் நோக்கையும் உள்ளடக்கிய வெளிப்பாடாகும். எனவே கலைஞனின் தனித்துவம் அழுத்தம் பெறும். ஓர் ஓவியக் கலைஞன் சொல்ல வரும் செய்தியை ரஸிகன் முழுமையாக உள்வாங்கிக் கொள்வான் என்பதற்கான உத்தரவாதமும் இல்லை. சினிமா அப்படியல்ல. அங்கு பல கலைஞர்களுடைய ஆற்றல்கள், ஒரு சங்கதியை நேர்த்தியாகச் சொல்வதற்காக ஒருங்கிணைக் கப்பட்டுகின்றன. ஒத்திசைவும் நிகழ்த்தப் படுகின்றது. அசைவுண்டு. பேச்சு உண்டு. இசை உண்டு. as Tsub, 56ίτιο, பாத்திரங்கள் ஆகியவற்றை அழுத்தவல்ல உத்திகளும் உள. இவற்றினாலும் சினிமா செப்பமான கலைவடிவமாக மட்டும் அல்லாமல், பலதரப்பட்ட மக்களுடைய ரஸனையையும் ஈர்க்க வல்லதாகவும் உயர்ந்துள்ளது.
இந்தியாவிலிருந்து பல்லாயிரக் கணக்கான னிமாப் படங்கள் வெளிவந்துவிட்டன. இவற்றுள் நல்லன 6Tsit p எத்தனை தேறும்? எண்ணிக்கையைப் பொறுத்த அளவில் தமிழ் சினிமாவின் பங்களிப்புச் சோடைபோனதல்ல. தமிழ்த் திரைப்படத்துக்கு ஐம்பது தாண்டிய வயதும் வெளிநாடுகளிலே வாழும் தமிழர்கள் தமிழ் சினிமாவைப் பிரதான பொழுது போக்குச் st Tigssor Lofts மட்டுமல்லாமல், தூரங்களினால் அறுந்துபட்டிருக்கும் கலாசார உறவு சாதனமாகவும் நாடும் பரிதாபமும் விடிந்துள்ளது. இதனாலும், தமிழ் சினிமாவை மீள்பார்வை செய்யும் ஓர் அக்கறை எனக்கு ஏற்பட்டுள்ளது.
ஆரம்பகால இந்திய சினிமா இந்திய மேடை
நாடகங்களின் பாதிப்பாக அமைந்தது. அந்த
அளவுக்கு நாடகப் பாதிப்பு கோலோச்சியது.
சினிமா வந்த காலத்திலே பம்பாய் பார்சிகளாலே உருவாக்கப்பட்டிருந்த மேடை நாடகப் பாங்கம்
بایسنقر
7

சல்வாக்குப் பெற்றிருந்தது. பார்சி ாடகக்காரர்கள் ஆங்கிலேயர்களாலே அறிமுகப் டுத்தப்பட்ட மேடை உத்திகளை உள்வாங்கி, மது நாடகங்களிலே தேவையான கதைகளை இந்திய இதிகாச மரபிலே மலிந்து கிடந்த அநேக தைகளிலிருந்து பொறுக்கி எடுத்தனர். அக்கால
SV) 6) 65 6D LL l-t- 60)επιμο um L-9] úd இந்நாடகங்களிலே சிறப்பிடம் பெறலாயின. இந்த மடை நாடகங்கள் இந்திய நாடக மரபு ார்ந்தனவல்ல. அவற்றின் பரிணாம வளர்ச் ாகத் தோன்றியவையுமல்ல. இருப்பினும் இவை Iர்த்தக ரீதியான வெற்றியைப் பெற்றன. ம்பாயிலே 1852 ஆம் ஆண்டில் மேடையேறிய ஹரிசந்திரா" பெற்ற வெற்றி இதற்கு உதாரணம். லையின் வெற்றியைப் s வசூலை 1ளவுகோலாகக் கொண்டு கணக்கிடும் வியாதி ப்பொழுதே தொற்றிக் கொண்டது எனலாம். இந்திய நாடக மரபினைக் கைவிட்டு, எவ்வித
குஷ்டி பிரக்ஞையுமின்றி, லாபம் ஒன்றைக் நிக்கோளாகக் கொண்டு பம்பாய்க்காரர் செய்த லப்பட வியாபாரம் "இந்தியப் பணி” என்று உறும் அளவுக்கு உச்சம் பெற்றமை அவப் பறாகும். இருப்பினும், அதுவே இன்றளவும் ராசரியான இந்தியக் கலைஞருடைய இலட்சிய ர்சனமாக அமைந்துள்ள நோய்க்கான pலத்தையுஞ் சுட்டுகின்றது.
இத்தகைய போலியான கலைப்பின்னணியிலேயே ஆரம்பகாலத் தமிழ் சினிமா பிறந்தது! இதனால் ாடக்கூடியவர்களே நடிகர்களாக வேண்டிய ஒரு ர்ப்பந்தம் ஏற்பட்டது. கிட்டப்பா, செல்லப்பா, யாகராஜபாகவதர், S.u. சின்னப்பா, காத்தமங்கலம் சீனு, ஹொன்னப்ப பாகவதர், ண்டபாணிதேசிகர், பி.எஸ். கோவிந்தன், . ஆர். மகாலிங்கம் போன்ற பாடகர்கள் ஆரம்பகால தமிழ் சினிமாவிலே கதாநாயகர் ளாகத் தலைநிமிர்ந்து பவனி வந்தார்கள். செல்லப்பா தமிழறியும் பெருமாளாகவும், ாம். ஜி. ஆர். விறகுத் தலையனாகவும் நடிப்பதை க்காலத் தமிழ் சினிமா ரஸிகர்கள் விசிலடித்து பரவேற்றார்கள். பின்னணிப் பாடகர்களின் நரல்களின் பாட்டுகளை “டப்பிங்” செய்யும் pறையை எ.வி. மெய்யப்பன் செட்டியா
रु

Page 31
6ர்த்தகரீதியாக வெற்றி பெறச் செய்தார் ம்மின் இச் சாதனை யாலேதான் எம்.ஜி. ஆர் நாயகனாகவும் அந்த இமேஜினால் தமி . Lệ 6ối s: ? gầulou 560) ch: Sìij m (5 s+t: ? !!!? f5 (57 $1 க்கிற டண் 6:3)ய இன்றைய தலைமுறையின வ: தி க மறந்து விட்டார்கள் .
i
t
எம். ஜி. ஆரின் உயர்வுக்கு இன்னொரு விபத்து உதவியது என்பதையும் நாம் மறக்கலாகாது அதுதான் மூச்சு விடாமல் தம்பிடிதது வீர வசன
பேசும் urt sosf}} அடுக்கு வசனங்களுக்கு முக்கியத்துவங் கொடுக்கும் சினிமாப் பாணிக்கு 8Ꮈ;) & கொடுக்க ஆாம்பத்தில் gv {l_1_r
பில்ம்ஸ்"ரும், மா டர்ன் தியேட்டர் ஸாரும் முன்
si 5ri fi 3 si "இளங்கோ' အုံးဇူး အံ့ဖြုံး s 1ாவிலும் வசன வீச்சுக்கு ஒரு சினிம
த்தார். பாரதிதாஸன் "வளையாபதி பொன் முடி' ஆகிய படங்களிலும், அண்ணாதுை “வேலை சக!ரி”, “முதல் இரவு" %{,gکlt. படங்களிலு: இந்த அடுக்கு மொழிகளுக்கு திராவிடக் கழகச் சாயம் பூசினார்கள் . அந்த
Str. 5: 33 r. 3
காலத்தில கருணாநிதியும், கண்ணதாசனும் சேலத்திலும், கோவையிலும் அமைந்த சினிமா : டறைகளிலே தொழில் பயின்
எண்டிருந்தார்கள் . கருணாநிதி எதையு
கற்றுக கொள்ள வல்லவா. இந்: GJ i & :) :5:: 5; 8) Jff dfls TÉglusiast சினிம
ந 5ழவுக்குப் பூபாளமாகத் திகழ்ந்த பராசக்தியிே நாட்டி * Fr “ஓடினான் ஓடினாள் . . .” என்றும் "பார்ப்பாலை அடித்தேன், கோயில் கூடாது எஎன்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடார (:கக் கூடாது என்பதற்காக . .” :
 
 
 
 
 
 
 
 
 

&& 3 iş ğ? விசனங்கள் இன்றும் நினைவுக்கு வருகின்றன , வசனச் சித்து விளையாட்டுக்களைக் கருணாநிதி ”மனோகரா’வில் ஒரு நுண்கலை போன்று பம்மாத்துக் காட்டிப் பிரமிக்க வைத்தார். கருணாநிதியின் சினிமா வசன வெற்றியைக் ఈ {{{ அண்ணாதுரை சினிமாவிலிருந்து வெற்றிகரமாக s): i. 6) வாங்கினார் என்று நினைக்கவும் இடமுண்டு. அண்ணாவின் ரங்கோன் | 13தக்குக் கருணாநிதியே வசனம் எழுத வேண்டிய பரிதாபம். மக்களின் நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாத இதிகாசக் கதைகளை ஈ எஃதத tக்களுக்கு, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று ஏதேதோ புதிதுகளைச் {2 + r; } } 6.1 ક; i. பாவனை செய்வதற்கு அடுக்கு s: Tங்களை கி.மு.க -வினர் ஆளுவதற்குக்
கருணாநிதி ஆசானாய் உயர்நதார். “இல்லாத ஒரு
திராவிட நாட்டை மீட்கப் போவதாக" இவர்கள் ගිද්{{ : இனங்கள் பேசினார்கள், sfisyfluort ës
கவர்ச்சியை அரசியல் ஆதாயம் பெறக்கூடிய
கருவியாகப் பயன்படுத்தலாம் என்பதை "அறிஞர்”
அண்ணாதுரை விண்டு காட்டிட, 'கலைஞர்”
IT
شا
t
28
கருணாநிதி வசனமாகவும் கவிஞர் கண்ணதாசன் பாடலாகவும் உருக்கொடுக்க, "புரட்சி நடிகராக எம்.ஜி.ஆரும் "சிம்மக் குரலோ”னாக சிவாஜியும் நிமிர்ந்தார்கள். அன்று தமிழ் சினிமாவைப் பிடித்த இந்த வியாதி, இன்றளவும் தமிழ் நாட்டின் அரசியலைப் பிடித்த வியாதியாகவும் நிலைத்துள்ளது. இதற்காக அவர்களை குறை கூறுவதா அல்லது அக்கூற்றுக்களை அற்புத அரசியற் சித்தாத்தங்களாக மருண்டு கூத்தாடும் ”தொண்டர்" கூட்டத்த்ை குறை கூறுவதா என்கிற
ஆராய்வு இககட்டுயின் SC op € 535 அப்பாற்பட்டது!
தமிழ்ச் சினிமாவில் சிவாஜியின் வருகை ஒரு திருப்புமுனையாகும் என்று விஷயம் அறிந்தவர்களும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, சிவாஜி சினிமா ஊடகத்தினை உரிய முறைப்படி புரிந்து நடித்ததாகத் தோன்றவில்லை. சினிமாவில் கமராவின் பங்கு மிகவும் முக்கியமானது. நாடக உத்திகள் அதற்குப் பொருந்தாது. ஒரு கண்ணின் நுட்பமான அசைவினைக் கூடச் சினிமாவிலே துல்லியமாகக் காட்டி விட முடியும். சிவாஜியின் அங்க அசைவுகள் நடை, அபிநயம் அனைத்தும் அடங்கிய பாணி Original ஆகவே நாடகபாணி Over - acting 5 TL3, urtssof. g55 () unt Sofoul கமாரா மூலம் பார்க்கும் பொழுது, அலுப்புத் தட்டிச் சுவையற்றதாகிவிடுகின்றது. பின்னர் வந்த கமலஹாசன், பிரதாப் போன்றோருக்கு இருந்த சினிமா பிரக்ஞை கூட சிவாஜிக்கோ அவாை உருவாக்கிய தி.மு.க.வுக்கோ இருந்ததில்லை.
(அ.தி.மு.க. &া ঠেঙ্গা (): பிரித்துப் பேசத் தேவையில்லை. "இரண்டும் ஒரே குட்டையில் ஐ நிய மட்டைகள்” என்பது GET DITT GÖT
பொய்யா மொழியாகும்.)
s

Page 32
k
தமிழ்ப் படங்களைப் பிற மொழிப் படங்களின் தரத்திற்கு எடுக்க வேண்டும் என்கிற பிரக்ஞை சிலருக்கு இருக்கின்றது. ஜெயகாந்தன், ஜெயபாரதி, பாலுமகேந்திரா ஆகியோர் இந்தப் பிரக்ஞையாளருள் ஒரு சிலரே. சில நேரங்களில் சில மனிதர்கள், கண் சிவந்தால் மண் சிவக்கும், ஏழாவது மனிதன், தண்ணீர் தண்ணீர், வீடு ஆகியன சாதனைகளல்ல. சரியான திசையிலே நடத்தப்பட்ட பரிசோதனைகள் என்று நினைத்துச்
சந்தோஷப்படலாம். By the way இந்தப் படங்க ளுக்கு பின்னாலே சத்தியமாய் நின்ற கலைஞர்
55 solut Commercial addre SS suo essi உங்களுக்குத் தெரியுமா ?
நான்கைந்து சண்டைக் காட்சிகள், இரண்டு
"குறுTப்” நடனம் (கபரே என்றால் better), நிறைய மை பூசிய பெண்கள், ஒரு குளியல் காட்சி (உடலோடு நனைந்த உடல் தெரிதல் better) ஒடிப்பிடித்து விளையாடும் காதலர்கள், ஒரு வித்தியாசமான (பேட்டிகளிலாவது) உச்சக் கட்டம் இவற்றைக் கலந்த ஒரு சாம்பார்தான் தமிழ் சினிமா . எதார்த்தமான எழிலோ, ஆழமான கதையம்சமோ, மனதைத் தொடும் பாத்திரமோ கிடையாது. இவற்றையெல்லாம் தமிழர்கள் ரஸிக்கமாட்டார்கள் என்பது சினிமா பிரமாக்களின் திடமான நம்பிக்கை மாங்காய் புளித்ததோ? வாய் புளித்ததோ?
மனித வாழ்க்கையின் எத்தனையோ துறைகளில் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சாதனைகள் பெருகுகின்றன. பிற மொழிகளிலே சினிமாவும் புதியன சாதித்துள்ளன. எம்.ஜி.ஆர்-சிவாஜி-ஜெமினி காலத்திலிருந்தே கடந்த முப்பைத்தைந்து நாற்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவிலே காதலிகளை ஒடவிட்டுக் காதலர்கள் துரத்திப் பிடித்துக் கொண்டே இருக்கின்றார்கள்! இந்த ஓடிப்பிடிக்கும் விளையாட்டிலே எப்பொழுதுதான் சலிப்பு ஏற்படப் பொகின்றதோ? நாற்பது வருடங்களுக்கு முந்தி வந்த ஆங்கிலப் படங்களைத் தான் இன்றும் "காப்பி"யடிக்கின்றனர். பட்த்திலே தோன்றும் ஒரு பாத்திரம் வில்லனா, கதாநாயகனா என்பதை
2
9
 

2தற் காட்சியிலே நாம் உணர்ந்து கொள்ளலாம். மக்களே போல்வர் கயவர்” என்றார் வள்ளுவர். இதைச் சொன்னால், வள்ளுவருக்கு என்ன
தரியும்? என்று நமது தமிழ்ச் சினிமாக்காரர்
மக்கு 1ecture அடித்துக் கழுத்தறுத்து பிடுவார்கள். ஆளை விட்டால் போதும் !
ஆங்கில சினிமாக்காரர்களுக்கு உள்ள மூலதன சதி தமக்கில்லை என்று கூறித் தப்பித்துக் கொள்ள முடியாது. மதுரையில் அற்ப ஆயுளிலே ரணித்த தமிழ் ஸ்டியோ ஒன்றிலே பதியம் பாடப்பட்டதுதான் சிங்கள சினிமா. மொழி ாற்றஞ் செய்தே அது நடைபயின்றது. இன்று, ர்வதேச ரீதியில் சிங்கள சினிமா பரிசுகள் பெற்று, தரத்திலும் முன்னிலையில் நிற்கின்றது. இன்றும் சிங்கள் சினிமா ஒரு தமிழ்ச் சினிமா ;டிகர் பெறும் ஊதியத்தினை ட்டுமே, படத்திற்கான (p(g “பட்ஜட்"டாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது.
மேலை நாடுகளில் இந்தியா என்றால்
:த்யத்ஜித்ரே, மிருணாள் சென் போன்ற பர்களையே நினைத்துக் கொள்கிறார்கள். lsung Gum, கமலோ, பாலசந்தரோ,
ாரதிராஜாவோ, மணிரத்தினமோ அவர்களுக்குத் தெரியாத பெயர்கள். ரேயும் சென்னும் வங்கம் நந்த கலைக் கொடைகள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். வங்கம் காட்டிய வழியில் மலையாளப் டங்களும் கன்னடப் படங்ளும் சர்வதேச அரங்கில் தலைநிமிர்த்தத் துவங்கியுள்ளன. மலையாளப் பட டைரக்டரான அடூர் கோபாலகிருஷ்ணனின் :ர்வதேச அங்கீகாரம் சிறப்பானது. அவருடைய எலிபதாயம்" வெற்றி நாட்டியது. இந்தப் படம் நிலவுடமைச் சமுதாயத்தின் "அந்தத்தை பிசாரணை செய்கின்றது. இவரது படங்கள்
Suursor souüuressi (CONTEMPLATIVE) ; சிந்தனையில் ஆழ்த்துபவை. வங்கத்து முன்னோடிகளைப் போலவே, மலையாளப் டங்களும் பிரதேச மக்களுடைய வாழ்க்கையையும் கலையையும் ஏனைய மரபுச் செழுமைகளையும் சிதைக்காமற் பிரதிபலிக்கின்றன. ஆனாலும், தமிழர்களோ வெற்றிப் படங்கள் தயாரிப்பதாகச் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ள வெட்கப்படுவதில்லை. இந்த வகைக்குச் சிறந்த ாடுத்துக் காட்டு டி.ராஜேந்தர். கனடாவிலிருந்து வெளியாகும் சஞ்சிகை ஒன்று "கள்ளி டனக்கேனடி உள்ளி” என்று நக்கலடிக்கும் அளவுக்கு அவர் பெயர் நாறுகின்றது. தமிழ் சினிமாவின் வெற்றி FORMULA வை ரஸிகர்கள் ாவ்வளவு துTரம் ஏற்றுள்ளனர் என்பதை வீடியோவில் படம் பார்க்கும் பொழுது துல்லியமாக அறியலாம். தமிழ் படம் துவங்கி 10 நிமிடங்களுள் ஒரு காதல் பாட்டுத் துவங்கும். உடனே "அதை ஓடவிடு” என்று ரஸிகர்கள் ஆணையிடுவார்கள். காதற் காட்சிகள் மட்டுமல்ல, சண்டைக் 5ாட்சிகளுக்கும் டான்ஸ் காட்சிகளுக்கும்

Page 33
(குமிலிகளும் சாந்திகளும் ஒரு கச்சையு ஆடினாலும்) இந்த “ஓடவிடும்” மரியா கிடைக்கும் இதில் வேடிக்கை என்னவென்ற
இந்த “ஒடவிடும்" சக்கைகள் படங்கை தியேட்டர்களிலே ஒட்டுவதற்கான "ஐக்கி st sér தமிழ் சினிமாக்காரர் இன்றள
சுத்தியமாகவே நம்பிக் கொண்டிருக்கிறார்கள் !
அண்மைக் காலத்தில் தமிழ்த் திரையுல மிகவும் ຫົguabuLors அடிபடும் ଗt மணிரததினம. இவருடைய “நாயகன்’ படத்ை
பற்றி பெருமையடித்துக் கொண்டார்கள். OSC
A W A R ற்கான படம் என்று கூ கூத்தாடினார்கள். நாயகனுக்கும் ஒஸ் அவார்டுக்கும் முடிச்சுப் போடுவதே த
சினிமாக்காரரின் அறியாமையை வெளிச் சமிட்
es fru". Ag5squio! MARLON BRAN DO 5. GOD FATHER ul-sgeir sets slig as it is:
நாயகன் . அசல Es früílulusive
காடடுவதற்காக 1982 இல் வெளியான 0N
UPON A TIME ST Gör go ušśly sit STT SFüdlusuri சிலவற்றை உருவி நாயகனிலே சேர்த்தமை மணிரத்தினத்தின் “காலமேதமை” s போற்றுவதா? கடத்தல் பொருளும், மூட்டைச் சங்கதியையும் மட்டுந்தான் திருடி
என்று சொல்வதற்குமில்லை. GOD FATH வரிசையில் மூன்றாம் பாகமும் அண்மை
Golu6fl6u j5 gi solutil-gi... ej595 GOD FATHER அராஜகங்களும், அக்கிரமங்களும் சித்திரி
படுகின்றன. அவன் கொடியவனே கொ வனின் கதை. அவ்வளவுதான். ஆன நாயகனில் அப்பாத்திரம் மக்களுக்காகப் புர செய்வதாகக் கதை பண்ணியிருக்கிறார்கள். கட்டத்தில் “நாயகன்” கமலுக்கு Lori f பிரண்டோ போலவே மேக்கப். கமல் இடங்களில் மார்லன் பிராண்டோ பாணி பின்பற்றி தனது இயல்பைக் Casfru. விட்டதாகவும் எனக்குத் தோன்றுகின்றது.
கலைஞர் பலருடைய கூட்டு முயற்சியாக છીદ્રનીupT உருவாக்கப்படுகின்றது. இவற் இணைப்புக்கும், ஒத்திசைவுகளுக்கும் இயக்கு தளகர்த்தன் தத்துவக்காரன். ஆனால், த சினிமாவில் இயக்குநர்கள் செல்வாக்குள்ள நடிகருக்கோ இசையமைப்பாளருக்கோ பிடிகளாக மாறியிருப்பது மகா கேவலமாகும். இசையமைப்பாளனை சூரியனாக உருவகப்யடு ஒரு சினிமாவுக்கு விளம்பரஞ் செய்யும் “சாதன தமிழிலே தவிர உலகத்தில் எங் நிகழ்ந்ததில்லை. இவற்றை விஸ்தாரம சொல்வதற்கு தமிழ் இனத்தின் சீரழிவுக்குத் தி sflsoftot súb 32(5 BA ROM ET E R மாறியிருப்பதுதான் காரணம். பணத்திற்க எதையும் செய்யத் தயாராயிருக்கும் சமூ

பிரேக்ஞை கிஞ்சித்தும் இல்லாத வக்கிர
புத்திக்காரர்களே தமிழ் சினிமாவை குத்தகை எடுத்து விட்டார்களா? சமுதாயத்தை தமது பணத்தாசையினால் எவ்வாறு இவர்கள் சீரழிக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவல்ல சத்திய கலைஞர்கள் தமிழர் மத்தியில் இல்லையா? சினிமாவுக்குக் கதை என்றதும் உச்சக்கட்டம் என்ன? என்பதுதான் கேள்வி. எந்த நடிகனைப் போடுவது என்றதும், "அவருக்கு மார்க்கெட் எப்படி இருக்கிறது?" என்பதுதான் கேள்வி. நடிகை என்றதும் “அவளுடைய மார்பளவு என்ன?” திறமைகளோ, பாத்திரப் பொருத்தமோ தேவையில்லை,
தமிழில் அத்தி பூத்தாற் போல் நல்ல நாவல்களும் வந்திருக்கின்றன . அவற்றைப் பற்றி தமிழ் சினிமாக்காரருக்கு அக்கறையில்லை. சத்யஜித்ரே தாம் இயக்கிய “பதர் பாஞ்சாலி” என்ற frfluoroséSns s6TDg559u BABHUTI BANERJI யின் நாவலிலிருந்தே பெற்றார். இப்படம் 1956ஆம் ஆண்டில் சர்வதேசப் பட விழாவில் ஆசியாக் கண்டத்தின் மிகச் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. “பதர் பாஞ்சாலி” ஒரு வறிய பிராமணக் குடும்பத்தைப் பற்றிய கதையைச் சொல்லுகின்றது. பாத்திரங்களுடைய வாழ்க்கை அற்புதமாகவும் எதார்த்தமாகவுஞ் சித்திரிக்ப் பட்டுள்ளது. கதையின் நாயகன் அப்பு, அவன் சகோதரி துர்க்கா, பாட்டி ஆகிய பாத்திரங்கள் அப்படத்திலே நம் கண் முன்னால் வாழ்கின் றார்கள். முதற் பாகத்திலே அப்பு சிறுவனாக உலாவுகிறான். மற்றைய இரண்டு பாகங்களிலும் அப்பு இளைஞன், வளர்ந்தவன். தந்தையும் சகோதரியும் இறந்த பின்பு அப்பு தாயுடன்
வாழ்கிறான், தாய் - மகன் பாசத்தை மிக நுணுக்கமாக, மனதைத் தொடும் வண்ணம், கலைநயத்துடன் படமாக்கியுள்ளார். 3ໂມງ
பண்பிலே அந்தப் படைப்பிலே அழகு சேர்கின்றது. ஆனால், மிருணாள் சென்னின் படங்கள் சமூகப் பிரக்ஞையுடன் அணுகுகின்றன. இவர் எழுபதுகளில் கல்கத்தாவில் நடைபெற்ற நக்ஸல்பாரி எழுச்சியை மையமாக வைத்தும் ஒரு படம் எடுத்துள்ளாராம். இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இதுவரைடி கிட்டவில்லை.
இவர்களைப் பார்க்கிலும் என்னை மிகவும் கவர்ந்த சினிமாக்காரர் ஜில்மாஸ் குன்னே என்பவராவார். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். நடிகராக நுழைந்து, இயக்குநராய் மலர்ந்தவர். துருக்கியில் வாழும் “குருடிஸ்" மொழி பேசும் இனத்தைச் சேர்ந்தவர். குருடிஸ் மொழி துருக்கியில் தடைசெய்யப்பட்டுள்ளது. குருடிஸ் மக்கள் ஈரான், ஈராக், சிரியா, துருக்கி, ருஷ்யா ஆகிய ஐந்து நாடுகளில் பெரும்பாலும் எல்லைப் புறங்களில் வாழ்கின்றார்கள். தங்களுடைய மொழிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் கெளரவத் திற்காகவும் நெடுங் && T67 fe; போராடி, வருகின்றார்கள். வல்லரசுகளின் ஆதிபத்தியப்
30

Page 34
போட்டிகளிலே அவர்களுடைய உரிமைகள் சூதாட்டக் காய்களாக்கப்பட்டுள்ளன . இவர் களுடைய போராட்டம் ஈரான், ஈராக், துருக்கி ஆகிய நாடுகளிலே முனைப்புப் பெற்றுள்ளது. இவர்களுடைய விடுதலை எழுச்சிகள் கோரமான முறையிலே ஒடுக்கப்பட்டு வருகின்றன. ஜில்மாஸ் குன்னேயின் படங்கள் இந்த எழுச்சிக்கு ஜீவன் ஏற்றும் வித்தைககளாகவும் அமைகின்றன . இவர் இயக்கிய "வழி" என்ற படம் 1983 ஆம் ஆண்டில் சர்வதேச படவிழாவில் மிகச் சிறந்த படத்திற்கான தங்கச் சிலையைப் பரிசாகப் பெற்றது.
இப்படம் நான்கு கைதிகளைப் பற்றியது. நீண்ட சிறைவாசத்தின் பின் திரும்பும் கைதிகள் தங்கள் குடும்பங்களிலும், சமூகத்திலும் நடக்கும் அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டு மனங்கலங்கி, அவற்றின் விமுக்திக்காகப் போரா டுவதாகப் படம் அமைந்துள்ளது. இப்படத்தில் வரும் சம்பவங்கள் பல எண்பதுகளில் இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாணப் பகுதிகளிலே செய்த அட்டூழியங்களை நினைவுபடுத்துகின்றன
நாய்கள் குரைப்பது திகில் ஊட்ட வல்ல காட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. இவருடைய படங்கள் சமமூகப் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் நிறுத்தின. இதன் காரணமாக பல முறை துருக்கிய அரசினாற் சிறையில் அடைக்கப்பட்டார். மார்க்ஸிஸ் - லெனினிஸ - மாவோஸிஸ் கோட்பாடுகளை ஏற்றுள்ள துருக்கிய கம்யூனிஸ்ட ஆதரவாளர் என்ற வகையிலும் அவர் இன்னல்களுக்கு ஆளானார். இந்த அடக்கு முறைகளிலிருந்து தப்பியோடி பிரான்ஸில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்தும் தமது பணியை ஊக்கமுடன் தொடர்ந்தார். துருக்கிய அரசின் பாஸிஸ வெறியாட்டத்தை தமது படங்கள் மூலம் உலக அரங்கிலே அம்பலப்படுத்தினார். குருடிஸ் மக்களுடைய இன்னல்கள், தவிப்புகள், தாகங்கள் ஆகியனவற்றைச் சித்திரிக்கும் பொழுதும் உலகளாவிய மனித நேயத்தினை தமது படங்களிலே கலைத்துவம் பொருந்திய ஊடுபாவாகவும் பின்னிய கலைச் சித்தர் இவர்! இவர் இன்று உயிருடன் இல்லை. இது, குருடிஸ் மக்களுக்கும் உலக புரட்சிக்கார இயக்கங்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுடைய விடுதலை இயக்கங்களுக்கும் உலக சினிமா கலைக்கும் பாரிய இழப்பாகும்.
சர்வதேச அரங்கிலே, சினிமாத் துறையிலே, முகிழ்ந்து வரும் புதிய கல்ைப் படைப்புக்களைப் பார்க்கும் பொழுது, என் மனத்தினை தவிர்க்க முடியாத ஆசை ஒன்று அரிப்பதை உணர்கிறேன். தமிழ் மான உணர்வும். மனித ரோஷமும், சத்தியகலா நேசிப்பும் உள்ள ஒரேயொரு கலைஞன்-தமிழக் கவிதைக்குப் புதிது பெய்த பாரதியைப் ப்ோன்ற ஒரு வெறியன் - தமிழ் சினிமா உலகில் தோன்றுவானா? எப்பொழுது . . .?
- நன்றி "அக்கினிக் குஞ்சு”

அந்தணி ஜீவா
92.93 புடிகளாரின் நூற்றாண்டு !
முத்தமிழ் வித்தகர் எனப் புகழ் பெற்ற புலாநந்த அடிகளாரின் நூற்றாண்டு விழா 1992 ஆண்டு நாடு தழுவிய ரீதியில் நடைபெற்றது. லைநகரில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் ங்கமும் மலையக கலை இலக்கியப் பேரவையும் ணைந்து நினைவுப் பேருரை ஒன்றை ஏற்பாடு சய்தன. இதுவே அடிகளாரின் நூற்றாண்டு ழாவின் முதல் நிகழ்வாகும். நினைவுப் பருரையை விமர்சகர் கே. எஸ். சிவக்குமாரன் கழ்த்தினார்.
சுவாமி விபுலாநந்த நூற்றாண்டு விழா சபை கொழும்பு) ஓராண்டு காலத்தில் நல்ல பல ணிகளை செய்தது. கொழும்பில் அடிகளாரின் Guust மாற்றம் செய்யப்பட்ட נו6 חJuT_ டசாலைக்கு அடிகளாரின் சிலை ஒன்றை ன்பளிப்பு செய்தது. மாணவர்களுக்காக "சுவாமி புலாநந்தர்” என்ற நூலை வெளியிட்டு னைத்து பாடசாலைகளுக்கும் இலவசமாக
ழங்கியது.
இந்து கலாசார இராஜாங்க அமைச்சும் டிகளாருக்கு விழா எடுத்தது. ஆங்கிலத்தில் டிகளாரின் வரலாற்றை நூலுருவில் வளியிட்டது. அடிகளாரைத் தந்த கிழக்கிலங் கயிலும் நிகழ்ச்சிகள், நினைவுப் பருரைகள், சிலை அமைப்புக்கள் இடம் பெற்றன.
இலங்கை தொலைக்காட்சியான ரூபவாஹினி டிகளாரைப் பற்றிய விவரணத் திரைப்படத்தை ளிபரப்பியது. பிரதியை எழுதியவர் அந்தணி வா. கதையைத் தயாரித்து வழங்கியவர் ஸ்.எம். வரதராஜன்.

Page 35
இலக்கிய விருதுகள்
இந்து கலாசார இராஜாங்க அமைச்சு சாகித் விழாவை கொழும்பில் கோலாகலமாக நடத்திய விழாவில் சிகரம் வைததாற் போல் மொழியி மகாநாட்டை நடத்தியது. இதற்கு தமிழ் நா மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளி மொழியியல் துறையைச் சேர்ந்த தமிழறிஞர் கலந்து கொண்டார்கள்.
சாகித்திய விழாவில் தினகரன் பிரதம ஆசிரி திரு. ஆர். சிவகுருநாதன், நாவலாசிரி இளங்கீரன் ஆகியோர் “இலக்கியச செம்ப விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். இ காகித்திய விழாவில் புதுக்கவிதை நூலுக் மேமன்கவி விருது பெற்றார். “இலக்கிய வித்த என்ற விருதும் வழங்கப்பட்டது. தமிழகத்தில் 8 இதுவரை புதுக்கவிதைக்கு பரிசு வழங்கப் வில்லை. புதுக்கவிதைக்கு முதல் தடவைய மேமன்கவி அங்கீகாரம் தந்துவிட்டா அகஸ்தியரின் மேய்ப்பர்கள் தொகுதிக் சாகித்திய விருது கிடைத்தது.
சாகித்திய விழாவின் போது தமிழ் இலக்க
வளர்ச்சிக்கு பணியாற்றிய இருபத்தைத் பேருக்கு "தமிழ்மணி" விருது வழங் கெளரவிக்கப்பட்டது.
முஸ்லீம் பண்பாட்டு அலுவல்கள் அமைச் முஸ்லீம் கலை இலக்கிய வாதிகளுக்கு விருதுகs பணப்பரிசுகளும் வழங்கி கெளரவித்த இலங்கையின் முதல் தமிழ் நாவலான சி: லெப்பையின் ‘அசன்பே சரித்திரம்” மீண்( மறுபிரசுரமாக வெளியிட்டுள்ளது.
பாரதி விருது
நாவலப்பிட்டியில் இயங்கி வரும் மலைய கலை இலக்கிய ஆன்மீக மன்றம் வழங்கி வ "மகாகவி பாரதி விரது" 1992 ம் ஆண்டு மே! கவிக்கு வழங்கப்பட்டது. இதனை இந் இளைஞர் மன்றம் சாகித்திய விருது பெ மேமன் கவிக்கு நடத்திய பாராட்டு விழாவி போது வழங்கப்பட்டது.
இலக்கிய விழா
"விபவி” என்ற அமைப்பும் இனங்களுக்கிடைய நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கமு இணைந்து பொது நூலக மண்டபத்தில் நடத் இலக்கிய விழாவில் கலைஞர் முருகையனுச் விஷேட இலக்கிய பரிசு வழங்குவத அறிவித்தது. சிறந்த கவிதைத் தொகுதிக்க பரிசு `5 T sub கலைத்த கனவு" s அறிவிக்கப்பட்டது.

* .
排魏郡
୬ର୍ଣ୍ଣ;''' !ந்த க்கு & pr
r
it.
T
தம்
தி கி
ரும் து ததி
Lo
கக்
15D p6ნr
ன்
பராவுக்குப் பாராட்டு
இலங்கை வானொலியில் மெல்லிசைத் துறைக்கு கெளரவத்தைத் தேடித் தந்த எஸ்.கே.பரராஜசிங்கத்திற்கு சர்வதேச “உண்டா” விருது வழங்கப்பட்டது. அதனையொட்டி அவரது நண்பர்கள் சிறப்பான ஒரு பாராட்டு விழாவை நடத்தி மலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
மக்கள் இலக்கிய விருது
சிங்கள ჭ: $ნj} &ჭ} இலக்கிய வாதிகளின் “மனிதாபிமான எழுத்தாளர் முன்னணி” 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு விக்டோரியா பூங்கா திறந்த வெளி அரங்கில் நடத்திய மக்கள் இலககிய விழாவில் இலக்கியத் துறையில் சிறந்த பணியாற்றிய இவருக்கு மக்கள் இலக்கிய விருதினை வழங்கி கெளரவித்தது. ஐயாயிரத் திற்கும் அதிகமான மக்கள் குழுமியிருநத கூட்டத்தில் நாவலாசிரியர் இளங்கீரனுக்கும் கலாநிதி சுனில் ஆரியரட்ணாவிற்கும் பத்தாயிரம் ரூபா பெறுமதியான விருதுகளை வழங்கியது.
இந்த மக்கள் இலக்கிய விழாவில் “ ஈழத்து தமிழின் நவீன கால இலக்கியம்” என்ற தலைப்பில் அந்தனி ஜீவா சிங்களத்தில் உரை நிகழ்த்தினார். அடுத்த ஆண்டு தமிழ் இலக்கிய படைப்புகளுக்கும் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கைலாசபதி நினைவஞ்சலி
பேராசிரியர் கைலாசபதி மறைந்து பத்தாண்டுகளாகிவிட்டன . அவரை மறவாது நினைவு கூறுவது கலை இலக்கியவாதிகளின் கடமையாகும். தேசிய கலை இலக்கியப் பேரவை தலைநகரான கொழும்பில் அவரின் நினைவுக் கூட்டத்தை சிறப்பாக நடத்தியது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் முயற்சியால் கைலாசபதி பற்றி நான்கு நூல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ் இலக்கிய வரலாறு
சிங்கள இலக்கிய வாதிகள் "தமிழ் இலக்கிய வரலாறு” என்ற நூாலை வெளியிட்டு அதனை இலக்கிய விழாவாக பொது நூலக மண்டபத்தில் 1992 மார்ச் மாதம் நடத்தினார்கள். “தமிழ் இலக்கிய வரலாறு” என்ற நூலை சிங்களத்தில் கலாநிதி சுனில் ஆரியரட்ண எழுதியுள்ளார். இவர் தற்போது ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலை எழுதுவது ற்குரிய தகவல்களை திரட்டி வருகிறார்.

Page 36
WITH BEST COMPLIMENTS
DO ECE
ASIllam Tr
WHOLESALE DI
1
K C
P
WITH COMPLIMENTS
61, Sea
Colomb
T.PhOne :
 

FROM
PANMS ade Centre
EALERS IN TEXTILE
88/3A, 1st FLOOR, (EYZER STREET, OLOMBO - 11. hone : 443730, 449730.
Street, O - 11.
433686

Page 37
5 TLDT UT ஈழத்துத்தமிழ் நூல்கள் - சஞ்சிகைகள்
என்.சி.பி.எச். வெளியீடுக
கிடைக்குமிடம்
POOBALASING
Tul St 340, S Colo
WT BE
Гтporters of 36, K. Cyril.
Col
ΤHILIMA PUBLISHERS: SF
PLI LI N. GNANASUND DILAKKIYAM C.S.M.C, COLOM

ssit
HAM BOOKDEPOT Complex,
ea Street,
mbio - 11.
Te: 422321
ST COMPLIAMENTS
GF
Timber & Plywood C. Perera Mawatha, lombo - 13.
RLANKAPROGRESSIVE WRITERS UNION, EDITOR PREMI
ARAN, PRINTERSLANKA, ASIA PRINT, S26, 3rd FLOOR, |EBO