கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிரித்திரன் 1980.11

Page 1

வானிடிந்து ID
?லக்கடல்முழத்தும்
స్టోక్రేజెస్ట్ ஆப்பல் விடுவிேர்நி?
ذلثالث ثالثقسطنطيس ثلثيثاد
a
さ خ5 李三曲 三エミーミー三。 二 “三エーニ 三
العليدينك سمي ニー三ー
ՄH 5 Ա II " O
tઠT-6દ્ધિ வாவ' "
கல்லாப்ட்ெ
NAAM - - يتعلمي F محنت= ኟxኟo áጇW። تش ஜீ اٹلی کی تحریر
2** ఢిల్డే
နှီးဝှိုဝှစ္ဆန္တုက္ကိုခံချ်-အီး
டுேக்கும்

Page 2
i
சிற்றி பேணிச்சர்
స్థిi
C) கலைத்துவமான ** E நிலையான உறுதிமிக்க o () விலையில் நேர்த்தியான
* :
கவினுறு தளமாடங்களின் بہ-- மனம்கவர் தேர்வுக்கு
உங்கள் இல்லம் பளிங்குமாளிகையாகத் திகழ
alfbaseir தேவைகளை , - - - திருப்தியுடன் பெற.
O urbüur607ub.
இசையால் வசமாகா இதயமெது!
IE
அனைத்தையும் நவீன எலெக்ரோனிக் கருவிகள் மூன் ரேடியோ - ரேப்ரெக்கோடர்கள் தொலைக்காட்சிப்
விற்பனை செய்வதிலும் மூன்
யாழ்ப்பாணம். འཚག་ 雁彗区
 
 

ふs
༧་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ * , , ; T. :
& ۶ mamília
: துரி தசலவைக்கும் சிக்கன சலவைக்கும்
மில்க்வைற் சலவைப் பவுடரை வாங்கி உபயோகியுங்கள். றிெய பைக்கற்விலை ஒரு ரூபாய் மட்டுமே. மேலுறைகளை அனுப்பி பெறுமதிவாய்ந்த பரிசில்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மில்க்வைற் யாழ்ப்பாணம்
t
0 உங்களை மெய்மறக்கச் செய்யும் கர்னுடக இசை மேதைகளின் கச்சேரிகள். ܝ ܝ w
O திரைஇசைப் பாடல்கள்
O பக்திப்பாடல்கள்
ம தனிப்பாடல்கள்.
லம் துல்லியமாக ஒலிப்பதிவு செய்து தருவதிலும் பெட்டிகள் அனைத்தையும்திருத்தம் செய்வதிலும் ானிலையில் திகழ்பவர்கள். W

Page 3
அன்புக்கினிய வாசக சோதரர்க்கு. வணககம. - இதோ இந்த இதழ் பாரதி மலராக உங்கள்முன் ம பரப்பிக் கிடக்கின்றது. 1982ல் அந்த மாக்வியின் நூற்ருண்டு விழா நடைே வுள்ளது. அதனையொட்டி இப்பொழுது முதலேம குலம் மிளிர சுந்தர கீதமிசைத்த புலவனின் மேன் களே கெளரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அதில் ஒரு "சுவடு இந்தமலர் - இனிவரும் ஒவ்வொரு இதழும் "பாரதி'யின் பாதை காட்டும் வகையில் சுவடு பதிக்கும். பாரதிபற்றிய, நிகழ்வு நினைவுகளை, கவிநயங்களை உ6 வுப் பொறிகளையும் வாசக சோதரர்கள் பகிர் கொள்ள சிரித்திரன் அவர்களின் பட்ைப்புகளை வேற்கிருன்,
O O | O -- இந்த இதழிலிருந்து சிரித்திரனின் விலை 1-90 ஆகி ளது. சென்ற இதழில் சிரித்திரன் தனது நிலையைத் தெ6 படுத்தியிருந்தான். விலையிலும் பெறுமதிமிக்க மகி சிக் கலசமாக சிரித்திரன் இதழ்கள் ஒவ்வொன் வெளிவரவுள்ளது. உங்களின் ஆதரவே - சிரித்திரனின் ஆதாரம்,
O O O - S. வரும் ஜனவரி இதழ் பொங்கல் மலராக யடைக் படவுள்ளது. புதிய தொடர்கதை யுட்பட புதுமைய பல அம்சங்களுடன் வெளிவரவுள்ள இம்மலரு
படைப்பாளிகள் தங்கள் ஆக் களை அனுப்பி மேன்மையளி சிரித்திரன் வரவேற்கிருன். O O O - இவ்விதழில் சிரிகதைப்போட விபரங்கள் வெளியாகியுள்ளன அடுத்த இதழில் சிறுக:ை போட்டி முடிவுகள் வெளியாகு மீண்டும் சந்திப்போம்
S
 
 
 

பெற னித "60ld களை
@坡L崖
Trif ந்து
யுள்
ளிவு
ழ்ச் றும்
தப் தம்
"கதந்திரத்தைப் புதிதாகக் சம்பாதித்துக் கொள்ளலாம் ஆளுல் இழந்த சுதந்திரத்தை மீட்பது அரிது’. -ரூஸோ *கிந்தனை இல்லாமல் பேசுவது குறிபார்க்கா மல் சுடுவது போன்றது". -பியூமெல்
'தன் தெருவில் நொண்டி நாயும் புலிக்குச் சமன் " - யாரோ
*நாடு சீராயிருக்கும்போது ஏழையாயிருப்
பது அவமானம், நாடு சீர்கெட்டிருக்கும்
போது பணக்காரன இருப்பது அவமானம்
-கன்பூஷியஸ் லட்சியம் வெகுதூரத்தில் இருக்கலாம் ஆனல் அதற்குச் செல்லும் அடுத்தபடி மிக அருகிலேயே இருக்கிறது" -அநாமி
*போசாத வார்த்தைக்கு நீ எஜமான்; .
பேசின வார்த்தை உனக்கு எஜ்மான்.
-ஆங்கிலப்பழமொழி
சம்பளம்: கைக்கெட்டியும் வாய்க்கெட்
டாப் பழம்,
உத்தியோகஸ்தன்: காரியாலயத்தில் மாதச் சம்பளத்திற்குத் தவ மிரு க் கு ம் யோகி
தியேட்டர்: மனைவியும் அரசியல்வாதியும்
மெளனம் அனுஷ்டிக்கும் தியான மண்டபம்
ரியூட்டறி: பாடாசாலையில் நம்பிக்கையில் லாத் தீர்மானம் எடுத்தோர் கூடும் மண்டபம்.
நுளம்பு: எமது ரத்த உறவினர்.
வல்லரசுகள் அணுக்குண்டை வைத் துக் கொண்டு உலகின் அமைதியைக் குலைக்கும் குண்டர்கள்.

Page 4
எஸ். சூசைதாசன் - மன்னர்
கே: நாட்டிற்கு எது நல்லது?
ப; காணக்கிய மில்லாத அரசி யல்வாதி வாய்மூடி இருப்ப
தும், தலையில் விஷயபுஷ்டி
இல்லாத எழுத்தா ளன் னேவைமுடிவைத்திருப்பது வும் நாட்டிற்கு நல்லது. O O
எஸ். முகுந்தன் வெள்ளவத்தை கே: விஞ்ஞானம் கண்டு பிடித் தது என்ன, கண்டுபிடியாதது என்ன?
ப; சத்தமில்லாது சுடும் துப்
பாக்கியை கண்டுபிடித்துவிட் டது. சத்தமில்லாது பறக்
கும் ஆகாய விமானத்தைக்
கண்டு பிடிக்கவில்லை.
O O
எஸ். டானியஸ் கைற்ஸ் கே: மோட்டார் வாகனம் ஒட்டு வோருக்கு நீர்கூறும் புத்திமதி என்ன?
ப: விபத்தில் வாகனம் பழுத டைந்தால், அதே மா தி ரி வாகனத்தைக் கம்பனியில் வாங்கிக் கொள்ளலாம். பாத சாரி இறந்தால், எங்கேவாங்
குவது.
O எம். தமிழினி உரும்பராய்
கே; மோட் ச மென்று ஒன்று
Ω-6ύστι -Π 2 -
ப; அப்படி ஒரு நம்பிக்கையால் தான் உலகம் நரகமாகாமல் இருக்கிறது.
SS
SNS
ஏ. அருள்முத்து கே: ஒரு ஞானி στς
இருந்தால்? ப: பேணு கல ங் க
மாகும்.
o
எஸ். ஆதிரை புது கே: நாட்டிற்கு எது ப; குருட்டுத்தனமா றத்தை எதிர்ட் த்து. குருட்( முன்னேற்றமும்
O
எம். காந்தலிங்கம் கே. பட்டதாரிகளெ வாளிகளா?
ப: கார் லைசென்ஸ் ளெல்லாம் சிறந் ளல்லவே.
()
சந்திரகாந்தி கொட கே: நாம் வாழும்பூ நீர் சிந்திப்பதுண்ட ப3 ஆம். அன்று ஏெ டும் பூமி சீதனம கப் பட்டிருந்த எண் ண ற, ற ே சீதனமாகப் பிரி கப் பட்டு விடட்
O
ப. சாம்பசிவம் கெ
கே: மனிதனுக்கு ெ
இடமுண்டா? ப; இல்லை. இறுதிவ இடுப்பில் இருப்
2
 

அச்சுவேலி
ழத்தாளனுக
ரை விளக்க
O க்குடியிருப்பு
ஆபத்து? ாகமுன்னேற்
பதும் ஆப டுத்தனமான
* ஆபத்து.
ロ
பேராதனை ல்லாம் அறி
உள்ளவர்க ந்த சாரதிக
ட்டாஞ்சேளை மியைப்பற்றி τρ பாளுக்கு மட்
ாகக் கொடுக்
து. இன்று பெண்களுக்கு த்துக்கொடுக் பட்டதே.
ாழும்பு
சார்க்கத்தில்
ரை மனிதன் பது இரும்புப்
ressexus.
பெட்டியின் சாவி. அதால் சொர்க்கத்தின் வாசலை த்
திறக்கமுடியாதே!
O குகதாசன் திருகோணமலை
கே: இனப்பெருக்கத்தைப் பற்றி நீர் கவலைப்படுவதுண்டா?
நிர்மலன்
இல்லை சிகரட், சாராயம், கசிப்பு, கிருமி நாசினி, கார் விபத்து, கலப்படம் எல்லாம் மக்களை காலனடி அனுப்பிக் கொண்டிருக்கும்போது அந் தக் கவலைக்கு இடமேது.
O
யாழ்ப்பாணம்
கே; இலகுவானது எது? கடினமா னது எது? ப; பணக்காரனவது இ லகு.
எச். எம். அன்வர்
அறிவாளியாவது கடினம்.
குறுக்கு வழியால் ஒருவன்
பணக்காரணுகலாம் ஆளுல்
அறிவாளியாக முடியாது.
O O
அக்குறணை
கே! கடவுள் ஏன் கண்ணில் நித் திரையை வைத்தார்?
ப: தீய உலகை கெஞ்ச நேரமா
வது பாாாமல் இருப்பதற்கு
O எஸ். வதணி கைதடி
கே: அமெரிக்க ஜனுதிபதி ரீசன் பற்றி உமது கருத்து?
ப; அவர் பெயரில் "கன்" இரு
க்கே
O ம. ஞானசுந்தரம் தெல்லிப்பளை
கே: கிரகப்பிரலேசத்தை விழாவாகக்
நாம் கொண்டாடுவதின்
அர்த்தம் என்ன?
மகளுக்கு சீதனமாகக்கொடுப் பதற்கு வீடு இருக்சிறது என் பதை உலகிற்கு பறைசாற்று வதற்கு

Page 5
தனபாலசிங்கம் திருகோணமலை கே பயற்தவன் வாழ்க்கை எப் படிப்பட்டது? VM
ப; வீட்டில் கட்டிய நாயகிக்குப்
பயம். ரோட்டில் வாய்மூடிக் கட்டிய நாய்க்குப்பயம்.
O ܐ ܝ, 69) அருளமுதன் சாவகச்சேரி கே: இன்று மினிச்சட்டை தாக ரீகம் போய்விட்டதே? ப மக்ஸி சட்டையோடு மினி பஸ்ஸில் ஏறும் நாகரீகம் வந் திருக்கு,
O எஸ். எம். இஸ்மாயில் புத்தளம் கே; இன்று எமது சகோதரிகளின் ஏக்கம் என்ன? ப; அன்னிய நாட்டில் உள்ள அண்ணன், அண் ணியை அங்கு தேடிவிட்டானே! என்ற ஏக்கம்,
↔ எஸ். காந்தன் கே: கற்பனை எழுத்தாளராலும் மேடையில் புளுகும் அரசியல் வாதிகளாலும் ஏதும் நன்மை உண்டா?
lj. ஏட்டுச்சுரைக்காய் கறிக்குத
வாது, வாய்ப்பந்தல் நிழல் L தராது.
. Ο
எம். கணேஸ் நெல்லியடி
கே குடிகாரனுக்கு சுத த் திர ப்
பற்று உண்டா?
ப; என்று தணியும் இந்த
FTUrITuLU asT5b rirpy LunTG argót.
கிளிநொச்சி ,
எம். எச். அஜி கே: ஒருவன் சொன்னூல் lui Curri Gu. மட்டும்.உ பயனென
எம். நித்தியா
கே: மண் யாரு ப; உழுபவனு
gilb (60) புதையல் சாங்கத்தி
O
க. கோபாலன் கே: வருமானப பக்கட்டுப்பாட் பண்ணினுல்?
QFaisa as fr G
Gs: artist6Trf களை வாக்குப் ே
வதன் அர்த்தம் Luo GT čð GULD
வாழ வைக் பிக்கையில்
Of
ந. பரந்தாமன்
கே: அன்றைய கியமாக வாழ்த் மனிதன் ஆரோ
னக இருக்கின்
என்ன?
ப; இன்று நா போலித்தீன்
 
 

த் காத்தான்குடி
உமக்குப் பொய்
சும் உலகில் ஒருவன்
ண்மை பேசிஎன்ன
மன்னிப்பேன். O .. --چ னந்தன்
திருநெல்வேலி jக்கு சொந்தம் க்கு LDFär GFır.
- pib 6ua) இருந்தால் அது அர bகு சொந்தம்.
விஸ்வமடு
பில்லாதவன் குடும் விட உதாசீனம்
"ப் பட்டினியில் ாடுவான். அந்த ருஷன்.
O
சாமசுந்தரம்
திருநெல்வேலி வாக்குச் சீட்டுக் பெட்டியில் போடு
என்ன?
அமுத கிரபியாக க்கும் என்ற நம்
O
நவாலி மனிதன் ஆரோக் தான். இன்றைய 'க்கியம் குன்றியவ ாருனே காரணம்
ம் போலித்தீன் உறையில் விற்
3
பனையாகும் காலத்தில் வாழ் ந்து கொண்டிருக்கின்ருேம்.
O O கு, அரசேஸ்வரன் கே: உப்பில்லாப் பண்ட்ம்பாவும்
நல்லூர்
குப்பையில் கொட்டப்படுகின்ற
னவா? ப: உப்புமா கொட்டப் படுவ
தில்லை,
O ST esv. 66 ieguont ft தாளையடி கே: மகுடி அண்ணு தற்சமயம் உங்களது ஆசை என்ன? ப்: என் மூச்சைத் திணறவைக்கும் odčivoima asivuom Gibriji சுகப்பட வேண்டுமென்பது
O O ச, சதாசிவம் மன்னுரி
கே: சிரித்திரன் சிரிப்பு எத்தன்மை
tfeel-tu ? ப உதட்டையும்
யும் திறக்கும் தன்மையுடை
Uġ.
O O J. GarnrFrr மஸ்கோலியா
கே: எவன் நாளையைச் சிற்தியாத 6) -
ப; பத்திரிகையில் இ ன் றைய
பலன் பார்ப்பவன்.
O } க. ராமேஷ் வவுனியர் கே பதவியில் இருப்போர்க்கு மாலே போடுவதின் மர்மமென்ன?
ப; கழுத்துமேல் இருப்பதுதலே என்பதை நினைவுபடுத்துவ தற்கு
உள்ளத்தை

Page 6
O 5sflasaudstorgotb
பிச்சை வே6
அலெக்ஸி ஆர்புகோ வின் நாடகத்தின் தமிழாக் asbrir "De Gavrb"
அங்கார ரதியின் வொல்கா அணைக்கட்டு முகாம் கள்தான் நாடகத்தளம் - அங்கு பணியாற்றும் அதிகாரி களும் விக்டர் கடைக் காசாளர் வல்யா - காதலிக்கத் துணிந்து கைப்பிடிக்கப் பின்வாங்கும் விக்டர் வல்யாவை உண்மையாகக் காதலித்து கைப்பிடித்து, இரட்டைக் குழந்தைகளுக்கு வல்யா தாயாகியபின் ஆற்றிலே இறக் கும் சேகே சேகே வின் வேலையையும் சேர்த்துச்செய்து அவன் ஊதியத்தை வல்யா வுக்கும் குழந்தைகளுந்கும் - வழங்கும் நண்பர்கள் - அவள் விதவையானுலும் அடுத்த வர்கள் இரங்கி வழங்கும் பிச்சையை ஏற்றுவாழம் கூடாது என்ற உண்மையை உணர்த்தி அவளேயும் ஒரு பகுதிக்கு அதிகாரி ஆக்கி உழைத்து ஊதியம் பெற வைத்து அவனோடு மீண்டும் வாழும் பேறு கிடைக் காதா? என ஏங்கும் அவளது பழைய காதலன் விக் டர். ஆனல் தன் இறந்த கணவனேடு இதயத்தால் வாழும் வல்யா.
வல்யா முதல் சம்பளத்தை பெற்றதின்பின் விக்ட ரை நன்றியோடு சந்திக்கும் காட்சியில் ஆரம்பித்து கடற்தகால நினைவுகள் காட்சிகளாகக் (Flash Back) காட்டப்பட்டு மீண்டும் நாடகம் ஆரம்பித்த இடத்தில் முடிகின்றது.
"இக்காலத்தில் கற்பு என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதில் மட்டுமல்ல ஒருவனேடு வாழும்போது அவனுக்கு உண்மையாக வாழுவது" என்ற டாக்டர் மு, வ. வின் தத்துவத்தையே நினைவுக்கும் கொண்டு வத்தது. *
"விதவைகள் இரக்கப்பட வேண்டியவர்கள் மட்டு மல்ல தன் நம்பிக்கையாக வாழுதற்கு ஊக்குவிக்கப் uit- Galabrug-Leurfascir"'
இவ்விரண்டையுமே இவ்வணைக்கட்டு நாடகத்தில் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றவர்.
பாத்திரங்கள் அனைத்திலும் உண்மையான உயி ரோட்டம் வல்யாவாக நடித்த சாற்தி சச்சிதானந்தம் நடிப்பில் கிளாஸ் அடித்துள்ளார். அதற்கு அவர் ஏற்
:
s
4
 

திருந்த பாத்திரமும் காரணமாக இருக்கலாம். ஏனை futt நடிப்பும் விட்டுக்கொடுக்கவில்லை
சிறியதான சிற்தனையூட்டும் வசனங்கள், ஒலி, ஒளி நறியாள்கை அளந்து கொடுக்கப்பட்ட கலவை மருத்து நான் சமூக வியாதிகளும் நிவாரணம் தரும் எனற ம்பிக்கையை ஊட்டுகின்றது. .
ஒவிவாங்கிக்கு கட்டுப்பட்டாதும் ஒளிவிட்டத்துள் டங்கிய நடிப்பு என்றலும் சட்டுப்படாத விதத்தில் அமைந்த நுகர்வுகள் (Movement) நெறியாளர்கள்
றமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
* முழுக்க முழுக்க ஆங்கில நாடகம்-பாணியும்-உடை டையும் அதுதான் மொழிதவிர புதுமணத்தம்பதிகள் னைத்தபடி ஆடும் நடனம் - அணைக்காது அபிநயத் தாடு ஆடினுலும் மேடையில் நடிகர்களே ரசிகர்கள் டைக்கிடையில் திரையாக நின்று காட்டியும் காட் -ாத நெறியாள்கை எமது நாட்டுப் பண்புகளைக் ாத்து நிற்கும் காலத்தூய்மைக்குச் சான்று வழங்கு
ன்றது.
ரசிகர்களை எல்லைக்குமீறி உணர்ச்சி வசப்படுத்துவது ான்ற 'மெலோடிருமா? மரபை முறியடித்து உணர் வாடு சிந்திக்க வைக்கிறது.
முழுக்க முழுக்க மேலைநாட்டு நாடகம் சேகே சாப் டும்போது மட்டும் கரண்டி முள்ளு பாவனையில்லா ல் நம்மை மாதிரி கையால் பிசைந்து சாப்பிடுவது ப்ேபடி? ஒருவேளை அணைக்கட்டு அதகாரிகளின் வழக் ம் அதுதாளுே?
இதுபோன்ற நிறைகுட நாடகங்களால் தமிழ் ாடக உலகில் விடிவெள்ளிகள் தோன்றிக் கொண்டி
க்குன்றன?
நாவண்ணன்
என்ன கண்ணீர் வெள்ளமாக வடியுதே நாகரிகக் குஞ்சுகள் வெள்ளத்திற்கு பெல்பொட் டத்தையும் மக்ஸியை தூக்கி தடப்பதைப் பார்த்தால் அடக்கமுடிய அழுகை வருதே.
- சசிவர்னம்

Page 7
சிரிகதைப் போட்டி
பள்ளியில் பாரதியார்
பாரதியார் தாம் உயர்தரப் பள்ளிக் கூட படித்த கதையை மிகவும் நகைச்சுவையாகக் கூ ராம். அதை அப்படியே இங்கே தருகிருேம்.
'காலை, மாலை, நூலை ஒது என்கிருர்கள். அது, நான் படித்த காலத்தில், நான் நூலையே ஓதினதி: பள்ளிக் கூடத்துக்கு காலையில் போனல் மாலையில்ே மாட்டேன். மாலையில் போகலாம் என்று எண் காலையில்போக மாட்டேன். பிறகுஒரு எண்ணம் ே றும் மாலையிலும் போகமாட்டேன், காலமாலை உ டோடிப் போகும். - -
வாத்தியார் பாடம் சொல்லிக் கொண்டிருப் அவரைப்பற்றி ஹாஸ்யக் குறிப்புக்கள் வசனத்தி பாட்டிலும் எழுதி அடுத்த பையனிடம் நீட்டுகே இருவரும் சிரிப்போம். பிறகு பெஞ்சு பூராவும் ! விடும். ஒரே சிரிப்பு. என்ன சத்தம் என்று வர்த்தி கேட்கு முன்னரே மெதவாக வகுப்பிலிருந்து ந விடுவேன்" a
 

சித்திரமும் தலைப்பும் தருகிருேம்
k சிரிகதை தாருங்கள்.
F °喀&、
ம் அருகிலுன்ள சித்திரத்திற்கும், தலைப்புக்கும் ஏற்ற
முடிவு தேதி:- 2012.80.
எழுத வேண்டிய தலைப்பு:
சித்திக்கவைக்கும் சிரிகதையை எழுதியனுப்புங்கள்
சிறந்த சிரிகதைக்கு 100/= ரூபா பரிசு வழங்கப் படும் . இப்பரிசினை எழுத்தாளரும், சிரித்திரன் கொழும்பு மாநகர, விநியோகஸ்தரும், லீலா சலூன் உரிமை யாளருமான, 零
இரு எஸ். செல்வம் அவர்கள் வழங்குகிறர்
பிரசாத்திற்கு தகுதியான ஏனைய கதைகளுக்கும் தகுந்த சன்மானமுண்டு. م - ۔۔۔ ۔۔۔»
திருத்தல் அவகியம். : - W
w
புலவர் பூவரசு
த*
த்தில்
yenurr
தப்பு
பாக
ഞ്ഞി
நான்
ருண் |
un ri லும்
பன்."
!ዐr6$ bir rif
புதிது
தனது கவிதைகளைப் பற்றி பிரான்சு நாட்டுப்புல
வர்களும் ஆங்கிலக் கவியரசர்களும் போற்றிப் புகழ்ந்து மொழிபெயர்ப்பதாக பாரதியார் கூறு கிருர், எட்டயபுரம் மகாராஜாவுக்கு அவர் எழுதிய சீட்டுக் கவிதையில் இதுபற்றித் தெரிவித்து தமது கவிதைகளை வெளிநாட்டார் இப்படிப் புகழ்வதா
கக் கூறுகிறர். -i. w-. - . . .
*சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற்புதிது சோதிமிக்க நம்கவிதை எந்நாளும் அழியாத மாகவிதை' -
முதலாடு: என்ன சந்தோஷமாக இருக்கிருய். மற்றது; அரசாங்கம் "ஐம்பதாயிரம் தென்னங்கன்று
களை நடப்போகிறதாம்.

Page 8
ਲੰ5
பொலீஸ்காரன் ஏன் ஹெல்மெட்
* டையே தினம் ருேட்டில் நடந்து போகும் போதும் போட்டுக்கொண்டு போகி ருய்
திருடன் பொலிஸ்காரர்கள் பிடி த்து விடுவார்கள். தலைமறை வாகத்திரி என்று நம்ம பக் கிரிசாமி சொன்னுன் அது
தான்.
O O ராவணன் இந்தாப்பா பத்து ஹெல்மெட்கொடு. யுத்த
களத்துக்குப் போகிறேன். கடைக்காரர்; ?.?.?.
கவிக் கடல்
புதுவையில் ஒர் அமாவாசை தினத்தன்று பாரதியார் தன்இரு குழந்தைகளுடனும் கடலில் நீரா டுவதற்குச் சென்ருர், காலைநேரம் கடல் கொந்தளிப்பு மிகவும் உக்ர மாய் இருந்தது. பாரதியார் ஸ்நா நம் செய்வதற்கு எத்தனித்தார் ஆனல் அலைகள் அவரை ஸ்நா நம் செய்ய விடாமல் புரட்டி புரட்டி எடுத்தது. பிள்ளைக ளுக்கோ கடலில் இறங்கவே பய மாக இருந்தது. யாரும் எதைக் கண்டு பயந்தாலும் பாரதியாருக் குப் பொல்லாத கோபம் வரும். அதற்காக பிள்ளைகள் பயத்தை வெளிக்காட்டாமல் நின்றனர் பாரதியாரி முதலில் மூத்தமகளை பிடித்துகொண்டு கடலில் இறங் கினர். ஓர் அலை "ஒ" வென்று இரைச்சலிட்டுக்கொண்டு வந்தது குழந்தைக்கு கதிகலங்கி விட்டது என்பதை கைகள் நடுங்குவதி லிருந்து பாரதியார் உணர்ந்து Garreirt.-rrf', 'gistibulbrr gl-éir பொங்கி வந்தால் கலங்கமாட்
இது என்னட LD6ö760 - Gunr.
6rrS LbrrS sa கண்டு திரியே
பேரன்! இது மண்ை
பாட்டி மோட் ளோட்டும்போ
ஹெல்மெட்,
O
0 இந்த ஹெல்மெ
பெரிய சங்கட 0 ஏன்? உங்களுக் கடம். உங்களி டார் சைக்கிளி C அதில்லை. என் மாற்று வாங்கி சைக்கிள் வா ஹ்ெல்மெட்டே தாலை ஆட்கை க்க முடியிறநில்
டோம், எங்கும் அஞ கும் அஞ்சோம், எப் சோம். அச்சமில்லை அச்சமென்பது இல் கோஷித்தார் அலை லும் உரத் தகுரலில் அமுக்கும் என்று அல்யோ உக்ரம் லேசாய் விட்டது. ட இன்னும் கொஞ்சம் குளிக்கவேண்டும் ஏ வந்தது. மகளையும் துக்கொண்டு சிறிது இடத்திற்கு போளு அலைவந்து இருவை ற்று. அந்த அகில தாலும் பிள்ளையை கையிலிருந்து பிரித் Gunrili Lrg., LT இந்த எதிரிபாரத நீ பாரதியாரிகூட பய நீந்திஓடி பிள்ளையை
கொண்டு கடலில்
அதற்கிடையில் கன் டம் கூடிவிட்டது. வந்து சேர்ந்தனர்.

ா சுடுகாட்டு ட்டை மந்திர கையிலே வைச்
リ。
Gaunt géibo ... -- Orff ei gopa; &G) து போடும்
ட்வந்தபிறகு Drr Gurrës,
கென்ன சங் டம் மோட் lóäàоGлu.
ானிடம் வக மோட்டார் ாங்கினவர்கள் ாடு ஒட ற bm dasar Eug.
്. m
LLLLLL LLLLLLLLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMS
ருசோம் எதற் போதும் அஞ்
அச்சமில்லெ லையே' என்று களைக்காட்டி அவர்களை எதிர்பார்த்த
குறை ர் து பாரதியாருக்கு
தூரபோய்க்
ான்று ஆசை கையில் பிடித் து ஆழமான றர். ஒருசிறு ாயும் மோதி சிறியதாயிருந் Lumpr3lustfleir துக்கொண்டு ட்டி எடுத்தது கழ்ச்சியினல் ந்துவிட்டார். பத் தாக்கிக் இறங்கிஞர் ரையில் கூட் போலீசாரும் பாரதியாரை
கணவன் தலைக்குப் பாதுகாப்புக் குத்தான் ஹெல்மெட் என்று என் மகனுக்குச் சொன்னது தப்பாப் போச்சு,
மனைவி; ஏன்?
கணவன்; தினம் சிரசாசனம் பண்
ணும்போதும் ஹெல்மெட்
டைப் போட்டுக்கொண்டு விழுகிருன்,
JF. J T. UT.
அங்கே ஒருவருக்கும் தெரியாது. கூட்டத்தில் ஒருவர் நீங்கள்வெகு நேரமாக இந்தக் குழற்தைகளை கடலில் மூழ்கடிக்கப் பிரயத்தனம் செய்கிறீர் அவர்கள் அணிந்திருக் கும் நகைகளைக் கவர்ந்து செல் வதற்கே இந்த சூழ்ச்சி நான் அதுதான் போலீசாரையும் அழை த்து வந்துள்ளேன்" என் ரு ர். பாரதியார் வியப்பில் மூழ்கினர், கோபமோ ரெளத்ராகமாக வற் தது. என்ன நடக்குமோ என்று எல்லோரும் நடுங்கிக்கொண்டு நின்றனர். பேலிசாருக்கு பாரதி பrரை யாரென்பது தெரிந்து ளிட்டது. கூட்டத்தைக் கலைத்து விட்டு பாரதியாரிடம் மன்னிப் புக் கோரினர், உடனே பாரதி யார் பொலிசாரிடம் "அப்பா இப்போ என்மேல் குற்றம்சாட்டி கொண்டு வந்தானே அவனை பெரிய துப்பறியும் நிபுணராக நியமித்து விடுங்கள்' ' என்ருர், பொலிசாரின் சிரிப்பு ஒய சில நிமிஷங்கள் சென்றன. O

Page 9
函GIRリ医SS。
1982-ல் பாரதிக்கு நூற்றண்டு - விழா எடுக்க உள்ளோம். பாரதிக்கு மணிமண்டபம் கட்டி விட்டோம். பாரதிக்கு சிலைகள் எழுப்பி விட்டோம். பாரதியின் பெயரில் மன்றங்கள் அமைத்து விட்டோம். பாரதியின் பெய ரைப் பாடசாலைகளுக்குச் சூட்டி விட்டோம். ஆனல் பாரதிகண்ட கனவு மட்டும் நனவாகவில்லை,
'பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு" என்று அவர் பாடிய நிலை மாறிவிட்டதா என எண்ணும்போது நெஞ்சு பொறுக் குதில்லை. நெஞ்சம் பிளக்கின்றது.
பத்திரிகை ஒரு நாட்டின் நிலைக்கண்ணுடி என்பார்கள். “காலை எழுந்தவுடன்பாட்டு" என் ருர் பாரதியார். காலை பத்திரி கையை எடுத்து நாட்டின் பாட்டைப் பார்த்தால் எப்படித் தான் எமக்கும் பாட்டு வரும்.
கொலை, களவு, கற்பழிப்பு, கலப்படம், கார் விபத்து, கட்சிச் சண்டைகளைத்தான் தரிசிக்கமுடி கின்றது,
இலக்கியம் என்பது ஏட்டுச் சுரைக்காயுமல்ல, மேடைப் பேச் சாளர்களுக்கு வாய்ப்பற்தலைச் சோடிக்க உதவும் காகிதப் 44 களுமல்ல.
ஒருஇலக்கை நோக்கி இயங்கு வது இலக்கியம். நாம் நீண்ட காலமாகப் பாரதியின் கவிநயத் தில் மெய்மறந்து இருந்துவிட் டோம். நாம் விழித்தெழவேண் டும். பாரதியின் கனவை நன வாக்கவேண்டும்,
இ0யில்வாகனத்தம்

பாரதியும்
யாழப பாணமும் Y. பாரதிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, ஆம், பாரதியின்குரு யாழ்ப்பாணத்துச் சுவாமி என்பவராவர் குவளைக் கண்ணன் என்பவரால் பாரதிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ‘சுவாமி அவர்களை பாரதிதன் இரண குருவாக்கிக் கொண்ட- ۔۔۔۔ தன் ஞானகுருவைப் பற்றித்தன் பாடல்களில் பின்வரு மாறு குறிப்பிடுகிருர், - .குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான்
தேவிபதமறவாத தீரஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவன் Lumrau uaora கரையேற்றும் ஞானத்தோணி Hர04த வாயிலெனும் பார்வையாளன். என்றும்
மங்களம் சேர்திருவிழியால் அருனைப் பெய்யும் , வானவர்கோன் யாழ்ப்பாணத்தீசன் றன்னைச் சங்கரனென் றெப்போது முன்னே கொண்டு சரணடைந்தாவது கண்டீர் சர்வசித்தி. என்றும் பாடியுள்ளார்,
+【 单 பாரதியின் முதற்காதல்
காதல் காதல் காதல் 5 fra56) Guaru96ür காதல் போயில் சாதல் சாதல் சாதல்.
என்று குயில் பாட்டில் பாடிய பாரதியின் முதற்காதல் தோல்வியிலேயே -முடிந்தது. இதை பாரதியே தன் சுயசரிதையில் பின்வருமாறு கூறு g)(yrft - "ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில் 峰
ஆழநெஞ்சிடை ஊன்றி வணங்கினன் ஈங்கோர் கன்னியை பன்னிரண்டாண்டினுள் எந்தை வந்து மணம் புரிவித்தனன் தீங்கு மற்றிதி லுண்டென் றறித்தனன்
செயலெதிர்க்கும் திறனிலனுயினேன். -என்கிருர்,
தான்காதலித்த பெண்ணை மணம்செய்ய Cptgat Irgit தந்தை சொன்ன பெண்ணை மறுக்கும் துணிவின்றி மணமுடித்த பாரதி காதல் தோல்வியால் சாக
f). இதில் ஒரு அதிசயம், ጎw
பாரதி முதற்காதலித்தது பத்தாவது வயதில் அவர் காதலித்த பெண்ணுக்கு வயது ஒன்பது.

Page 10
ஃதுவஞா ஜே. கிருஷ்ணமூர்த்தி
*சத்தியத்தை அறிவதற்குப் பாதைகள் இல்லை. சத் தியத்தை சமய சடங்குகளிலோ, சம்பிரதாயங்களி6ே0க் பிரிவினைச் சங்கங்களிலோ காணமுடியாது. புத்தகங்கள் சாஸ்திரங்கள் இவைகளைத் தூர எறிந்துவிடுங்கள். உங் களை உள்ளாந்தரமாக நீங்கள் அறிவதற்கு இவைகள் உண்மையில் உதவமாட்டாது. உங்கள் "மனம்" என்ற பெரிய புத்தகத்தைத் திறவுங்கள், இப் புத்தகத்தை உங்களால் உண்மையாக அறிந்துகொள்ள முடியுமா னல், இதுகாலவரை மனிதனைப்பற்றி ஏடுகளில் எழு திய எல்லாவற்றையும் நீங்கள் அறிந்தவர்கள் ஆவீர் ger.””
ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகவும் புரட்சிகர மான சிந்தனைகளைக் கொண்டவர். இன்றைய மனித னின் குழப்பமான வாழ்க்கைக்கு அவன் தன்னைப்பற்றி அறியாமையே காரணமாகும் எனக்கூறுகின்ருர், அமைதி யில்லாத மனிதன் அமைதியற்ற உவகத்தைப் படைத் திருக்கின்ருள்; ஆகவே, மனிதன் மாறினல் மட்டுமே நல்லதொரு உலகத்தை அமைக்கலாம் எனவும் அவர்
கள் கூறுகின்றர்கள்.
ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மதராசிற்கு அரு காமையிலுள்ள மதனவள்ளி என்ற இடத்தில் 1895ம் ஆண்டு வைகாசி மாதம் பிறந்தார். இவரது பெற்ருேர் கள் பிாாமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இவரது தாய் 1905ல் இறந்துவிட்டார்கள். தந்தை ஒரு இளைப் பன்றிய அரசாங்க உத்தியோகத்தர். பரம விஞ்ஞான " சங்கத்தின் தலைவர்கள் சிலரால் இளமையிலிருந்தே வளர்க்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, கல்விப் படிப்பிற் காக இங்கிலாந்திற்கும் அனுப்பப்பட்டார். “உலகப் போதகர்' என இவரை அறிமுகப்படுத்தி பல்லாயிரக் கணக்கான அங்கத்தினர்களைக் கொண்ட இயக்கமொன் றும் ஆரம்பிக்கப்பட்டது.
மைனர்
மச்சான்
 

இயக்கங்கள், தலைவர்கள், கட்டுப்பாடுகள் எல் லாமே சத்தியத்தை அறிந்து கொள்ளத் தடைகளாக இருக்கின்றன எனக் கண்ட கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 1929ம் ஆண்டு முதல் இயக்கத்திலிருந்து தம்மை விடு வித்துக்கொண்டார்.
மனித வாழ்க்கை துன்பங்கள் நிறைந்து இருக்கின் றது. ஆசை, பயம், பலாத்சார உணர்ச்சிகள் மனித வாழ்க்கையை அழித்து வருகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆதிமனிதனின் மனப்பண்பு ளே இன்றைய மனிதனையும் ஆட்கொள்கின்றது. இதில் மாற்றம் ஒன்றும் இல்லை.
மனித சரித்திரத்தில் இதுகாலவரை தோன்றிய அத்துவங்களும், கொள்கைகளும், சமயங்களும் இன் றைய மனிதனை மாற்றுவதில் தோல்வி கண்டன. சம யப் பெரியோர்களும், ஸ்தாபனங்களும் மனிதனை மாற்றுவதற்குப் பதில், அவனைப் பிரித்துவிட்டன.
ஆகவே, இப்"பாரம்பரிய" வழிமுறைகளிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாகச் சிந்தித்து மனிதன் தன்னை அறிந்து கொள்ளவேண்டும். இந்நிலையில் அவன் மனத் தில் பிரமாண்டமானதொரு "மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இப்படியாக, பல விடயங்கள் பற்றி ஐம்பது வரு டங்களுக்கு மேலாக, கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உல கின் பல பாகங்களுக்கும் சென்று, பலஇன மக்களுக் கும் சொற்பொழிவுகள், சம்பாஷனைகள் நிகழ்த்தி வரு கின்றர். பல ஆயிரக் கணக்கான மக்கள் இவரது கூட் டங்களில் பங்குபற்றி வருகின்ருர்கள்.
-எஸ். ஜே. சந்தியாப்பிள்ளை
Zarz
பாரதியாரின் தனிப்பாடல்கள் பல இப்போது இல்லை. - ஆனல் ஒன்று. அவை எதுவுமே பழந்தமிழ் இலக்கியங்களைப்போல கறையா ன் க ளா ல் அரிக்கக்பட்டு அழியவில்லை. ஏனெனில் அவை ஏடுகளில் எழுதப்படாமல் உடனுக்குடன் பாடி அப்படியே மறைந்து போய்விட்டன

Page 11
0 சிறுகதை
ஒளி
காணுத
உலகங்கள்
வயிரவ கோவிலுக்கு முன் ணுல் பஸ் நிற்கிறது. எனது சூட் கேசையும் எடுத்துக்கொண்டு பட படவென இறங்குகிறேன்.
*ருேட்டு வெளி ச் சத் தி ல்’ நேரத்தைப் பாக்கிறேன். பன் னிரண்டே முக்கால் இனி உந்த இருட்டு ஒழுங்கையாலை வீட்டை போய்ச் சேருவதுதான் அடுத்த பிரச்சனை,
ருேட்டிலிருந்து இற ங் கி ஒழுங்கையில் காலைப்பதிக்கிறேன் மணல் ஒழுங்கை; சில்லென்று குளிர்கிறது. 'மழை நல்லாய் செழிக்கப் பெய் தி ரு க் கிற து” வானத்தை அண்ணுர்ந்து பார்க் கிறேன். வானம் இருண்டு போய்க் கிடக்கிறது; அடர்ந்த பனங்கூடல் குடிசைகள் வைக் கோற் கும்பிகளாக சாயல்காட்டு கின்றன. அந்தக் குடிசைகளினூ டாக நாக்கு நீட்டுகின்ற குப்பி விளக்குகளின் வெளி ச் சங்க ள் அணைக்கப்பட்டு விட்டன. எனது கிராமம் பயங்கர இருளில் உறங் கிக் கொண்டிருக்கிறது. நடந்துகொண்டிருக்கிறேன்.
நான் அணிந்திருக்கும் சப் பாத்து "சறுக்சறுக்கென ஈரமண் னில் புதைந்து ஒலி எழுப்புகிறது சுருண்டு படுத்துக்கிடந்த நாய் கள் தெருவுக்கு வந்துவிட்டன, அவற்றின் ஒலம் வானைப்பிளக் கிறது. ஆங்காங்கு தெருவின் குழி களில் தேங்கிநின்ற மழைநீர் காற்சட்டையை நனைத்துவிட் டது. நீண்டகாலமாக நானும் எனது கிராம மக்களும் எதிர் பார்க்கின்ற "ருேட்டும் லைற்றும்’
நான்
இன்னும் கிடை படித்த காலத் மணல் தெருக் களும் தான் இ t_1пLDT, -9]LILJп ளுக்கு நான் எ6 விட்டேன்.?
.கிராம கக் கூட்டத்து என்னை அை மூர்த்தி எழுதி சியத்தை உண நடந்து கெ * ஊர் விடய இல்லை யென்! அடிக்கடி ஊரு ருல் எனது சம் இப்போதும் இயன்றதைச் தானே இருக் கிராமத்துப் ை படிக்க ஆரம்பி உழைப்பவர்கள் யத் தெரிந்து (
வருகிற ஒரு பத்துயார்
வீடுதான்! நா
நடந்தேன்.
O s§:
Di 6J
C ) thị
象鼻

-ககவில்லை. நான் தில் இருந்த அதே களும் மண்குடிசை ப்போதும். வறிய ாவி இனத்தவர்க ன்னத்தைச்செய்து
அபிவிருத்திச் சங் க்காக, தலைவரான ழத்து, நண்பன் ய கடிதத்தின் அவ ர்ந்தவனுய் நான் ாண்டிருக்கிறேன். ங்களில் அக்கறை கிருன் மூர்த்தி. நக்கு வருவதென் பளமே போதாது
என்ன? என்னுல் செய்துகொண்டு கிறேன். எனது
பயன்கள் எல்லாம் த்ெது விட்டார்கள் ா சேமிப்பு செய்
கொண்டார்கள்.
முடக்கு கழிஞ்சு போனுல் எனது “ன் உற்சாகமாக
‘ட ட லை கட்டிக்கிடக்கு. ‘ஐயா. ஐயா...' மெதுவாக எழுந்த அந்தச் சத்தத்துக்குக் கூட ஐயா எழும்பிவிட்டார்,
'தம்பி. என்று பதில் தந்து கொண்டு வந்து படலையைத் திறந்துவிட நான் வளவுக்குள் சென்று, சப்பாத்தைக் கழற்றி வைத்துவிட்டுத் தலைவாசலுள்
நுளைந்தேன், உடுப்புக்கள்ைமாற்றி
விட்டு வாங்கில் உட்கார்ந்தேன் இரவு சாப்பாட்டைத் தந்து தங்
கைச்சி உறங்கிவிட்டாள். நானும்
படுக்கையில் அமர்ந்தபோது அக் காவின் குடும்பப் பிரச்சனையை அம்மா முறைப்பாடு செய்தாள்.
அடிக்கடி அக்காவும் அத்தா னும் கோபித்துக்கொண்டு பிரிந் திருப்பது ஒன்றும் புதுமையல்ல. ஆனலும், இரண்டு மாதமாக அத்தான், அக்கா வீட்டுக்கு வரு வதில்லை என்று அம்மா சொன்ன
தைக் கேட்டபோது என்னிட
மிருந்த கலகலப்பு எங்கோ மறைந்துவிட்டது. நாலுபேர் மதிக்கத்தக்க வகையில் எனது குடும்பத்தவர் வாழவேண்டும் என்ற குறிக்கோளோடு பல கைங்
ங்கள் விலைவாசியை கோடைகாலத்தில் ஏற்றி ாரிகாலத்தில் இறக்கினல் என்ன?
ன்?
ாரிகாலத்தில் ஆ%னப்பசி எடுக்கும். தீனி போடு
து எப்படி?
9

Page 12
களால்
கரியங்களை, என்னையே வருத்தி, செய்துவந்த எனக்கு. என்லட் சியங்கள் சிதைகின்றபோது.
பிரயாணக் களைப்பினல்நான் அசதியடைந்திருந்தாலும் அதி காலைவரை நித்திரை என்னைத் தழுவ மறுத்துவிட்டது.
X- V
நண்பன் மூர்த்தியுடன் ஓடி யாடித் திரிந்துவிட்டு மாலையில் வீடு திரும்பிய நான் சந்திரா அக்காவின் வீட்டை நோக்கிச் சென்றேன். தென்னுேலையால்கட் டிய வீட்டுப் படலையைத் திறந்து அக்காவெனஅழைத்துக்கொண்டு உள்ளே சென்றேன். "வாடா தம்பி’ என்று அன்பொழுக வர வேற்கும் அக்கா, இன்று சம்பிர தாயத்துக்காக என்னை வரவேற் ருள். அவளின் முகம் பொலி விழந்து வெளுறிக் கிடந்தது.
தலையோ வாரிவிடப்படாது காற்
றில் பறந்தது. முற்றம் குப்பை நிறைந்தும் வீட்டுப் பொருட்கள் சிதறியபடி அங்கு மிங்குமாயும் கிடந்தன. நான் முற் ற த் தி ல் உட்கார்ந்தேன். வீரிட்டு அலறிக்கொண்டிருந்த இளைய குழந்தைக்கு அக்கா பாலூட்டக் கொடுத்தாள்.
பானையில் கொண்டிருந்த வின் இரண்ட அடுப்புக்கு எரி தாள். அடுத்த மண்ணிலே இ விட்டு அப்படி விட்டாள். அவ முனக அக்காவி கத்தின் சா4 எனக்கு வெளி
மா ட் டு த் கட்டி நின்ற ஒ டுத்தாச்சி -ே
யை எட்டிக் க
* மாட்டுக்கு தீன் போடேல் யோடு கூறின6
தொழுவத்தை
வாய்பேசாத அ
பட்டினியால்
கின்றன. பால் டிருந்த இளைய கிருள். அக்கா சினந்தாள். * ( பால் வந்தால், * குழந்தையை
கிருள்? “ஓ! அ பனின் பிரதிநி
அமைந்துள்ளது.
பாப்பாவுக்கு மட்டுமல்லி
‘பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ பயங்கொள்ளலாகாது பாப்பா மோதிமிதித்துவிடு பாப்பா அவர் முகத்திலுமிழ்ந்துவிடு பாப்பா. ’’
- என்றுபாடி
வாழ்வில் ஒரு சம்பவம், இப்பாட்டுக்கு (
அரசாங்க எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு கா தவரில் ஒருவர் என்றவகையில் பாரதி 6 பட்டார். அப்போது கைதுசெய்த பெ. முகத்திலே காறியுமிழ்ந்தார் அவர்.

ஏதோ அவிந்து
து. சந்திரா அக்கா
ாவது குழந்தை
த்துக்கொண்டிருந்
; பெண்குழந்தை }ருந்து விளையாடி யே நித்திரையாகி ள் புரண்டுபுரண்டு பின் முகத்தில் ஏக் பல் துல்லியமாக ப்படுகிறது.
த் தொழுவத்தில் :ன்பது மாதக்கண் வய்ந்திருந்த ஒலே டிக்கிறது.
தம் இண்டைக்குத் லே’-அக்கா விரக்தி ஸ். நான் திரும்பி ;பார்த்தேன் ו' י அந்த மிருகங்களும் வாடிப்போய் நிற் குடித்துக்கொண் வள் வீரிட்டு அழு
அவளை வெந்து
தழந்தை பாவம்;
தானே குடிக்கும்.
ஏன் அவள் சினக் ந்தக்குழந்தை அப் தியல்லவா!
யி பாரதியார்
இலக்கணமாக
ரணமாயிருந்
கைது செய்யப் ாலிஸ்காரரின்
நினைக்காதவர்;
'தம்பி!"இரடா தேத் தண்ணி கொண்டுவாறன் :- அக்கா குனி ந்து அடுப்படிக்குள் போகிருள். அக்காவின் இளைய நோஞ்சான்" குழந்தை நித்திரையாகி விட்டது அந்தக் குழந்தைக்குப் பக்கத்தில் எனது மருமக்களின் புத்தகங்கள் சிரிக்கின்றன. மூலைகள் சுருண்டு முகப்பு மட்டைகள் கிழிந்து, அழுக்கடைந்த அந்தப் புத்தகங் களுக்கு இப்போது ஓய்வு கிடைத் திருக்கின்றது.
நான் யோசனையில் ஆழ்ந் திருக்கிறேன். அத்தான் நல்லவர்; மனதால்கூட ஒருவருக்கும் தீங்கு நல்ல உழைப் பாளி உழைப்பது முழுவதையும் அக்காவிடம் கொண் டு வந்து கொடுத்துவிட்டு தன் கடமை முடிந்ததென்று இருப்பவர். குடி வெறியோ அல்லது வேறு. எது வுமே இல்லாதவர். அக்காவுக்கு தலையிடி யெண்டாலே கலங்கி விடும் சுபாவமுள்ளவர். மொத் தத்தில் "அத்தான் ஒரு பச்சைத் தண்ணி' ம். ஏன் கோபித்துக் கொண்டிருக்கிருர்?-என்ஞல் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.
"இந்தா. இதைக்குடி. சக் கரைதான் - நீ கொழும்புச்சீவிய காரன். உனக்கு இதுகள் ஒண் டும் பிடியாது. ஏன்ரா தம்பி! நல்லாய் ம்ெலிஞ்சு போனாய். சாப்பாடு சரியில்லையே."
-அக்கா தொடர்ந்து சொல லிக்கொண்டிருந்தாள். சந்திரா அக்கா இப்படித்தான், எப்போது கண்டாலும் சாப்பாட்டைப் பற் றியும் சுகத்தைப் பற்றியும்தான் சொல்லுவாள். நான் வீட்டில் நிற்கும்போது ஒரு நாளைக்காவது கோழிக்கறியோடு சாப்பாடு தரா மல் விடமாட்டாள். வசதியேற் படாவிட்டால் முட்டை பொரி த்து வைத்திருப்பாள் ஏன் அத் தானும் எள்மீது நிறைய அன்பு வைத்திருந்தார். நான் கொழும் புப் புதினம் என்று சொல்லி இல்லாததும் உள்ளதும்ாய் அடுக்
கிக் கொண்டுபோவேன். அக்கா

Page 13
வும் கேட்டுக்கொண்டே இருப் பாள். "ஏனப்பா. தம்பிக்குச் சாப்பாட்டைக் கொண்டுவாவன் என்று அக்காவையே முந்திவிடு வார். அக்கா சொல்வதுபோல் அத்தானும் ஏன் னை த் தம்பி என்றே சொல்லுவார். அப்படிச் சொல்லும்போது தம்பி இல்லாத குறை தீர்ந்துவிடுமாம்.
நான் தேனீரை உறுஞ்சிக் கொண்டிருந்தேன், அக்கா, நெஞ் சறைக்குள் முட்டி நின்ற நெடு மூச்சொன்றை, வில்லங்கப்படுத்தி வெளியே அனுப்பிவிட்டு, கால் களை இலகுவாக்கி நீட்டி உட்கார்ந் தாள். சந்திரா அக்கா, எட்டாம் வகுப்புவரைதான் படித்தவள். ஆனல் அரசியல் ஈருக எல்லா விடயத்தைப் பற்றியும் கொஞ் சம் கொஞ்சம் உரையாடக்கூடிய திறமை உள்ளவள். அவள் ஒரு கலா ரசிகையும் கூட,
கல்யாணம் செய்து புதிய தம்பதிகளாய் இருந்தபோது அத் தான் சொனி றேடியோ ஒன்று வாங்கி வந்தார், தவிர நாங்கள் எல்லோரும் சுற்றி யிருந்து கேட்டுக்கொண்டிருத் Gajirth. அக்காவுக்காகவே அதனை வாங்கியதாகச் சொன்ன ی{; தான். இன்று றேடியோ இல்லா மல் ஒரு நிமிடமேனும் இருக்க Lorr Lol frf. அந்த அளவுக்கு அக்கா அவரை மாற்றிவிட்டாள். சில வேளைகளில் இருவரும் கார சாரமாக விவாதம் நடத்துவார் கள். என்னவென்று அறிந்தால் அது படவிமர்சனமாகவே இருக் கும். மனிதாபிமான சிந்தனைகளை அவர் க ளின் விமர்சனங்களில் கண்டு நான் வியப்படைவேன்.
சந்திரா அக்கா கதைக்க ஆரம்பித்தால் மணித்தியாலக் கணக்கில் போகும். ஆனல், இன்ருே. அவள் கேவிக்கேவி குழந்தையாய் அழுதுகொண்டிருக் கிருள். வறுமையை வெளிப்படுத் தும் அவளது வெளிறிய முகம் என்னை உலுப்பியது, அக்காஅழுத போது என்கண்களும் பணித்தன
அத்தானைத்
எள் முன்னி
போது என்
மடைந்தது. ஆக்கிரமிப்ை தொண்டை கடந்துவந்த தடங்கல்கலை ள்ை. அக்க போது. எ காலத்தைப் கணக்குகள்
என்னைக் கே
எனது
தீப்பெட்டிக
வண்டி, றே செய்வான், பார்த்துவிட் தானுக்கும் பிற்காலத்தில் வருவான். இ
Lur L60) jauétiés
ஆசைப்படு:ே
லாம் அ க் பிச்சை எடு நான் என்ை பிப்பன்ரா த மெடுப்பாள். துப் பூரிப்ப இப்போது இ யைக் கேட்ட
மூத்தவல் போகவில்லைய அவன் Gunts, இண்டைக்கு
பாரதி

லையில் அவள் அழுத
ஆண்மை பலவீன அவள் துக்கத்தின் பை வலிந்து தகர்த்து
கரகர்க்க தான் இல்லற வாழ்க்கைத் ா என்னிடம் சொன்
ா கூறியதைக் கேட்ட
ன் மருமக்களின் எதிர் பற்றி நான்போட்ட முற்றும் பிழையாகி லி செய்தன. - . மருமகன் சிறுவயதில் ளே அடுக்கி புகை டியோ, இத்தியாதி
நான் அவற்றைப் டு அக்காவுக்கும் அத் சொல்வேன், “அவன் ல் ஒரு இஞ்சினியராக இவ்வாறு நான் பெரு
ந. சசிகரன் இ
கொள்வேன். இரண் பள் பாடுவதில் கெட் ளை, சங்கீதம் பழக்கி
வேண்டும் என்று வன். இதையெல்
கா கேட்டுவிட்டு
த் தெண் டா டி ம்
ர பிள்ளைகளைப்படிப்
iம்பி’ என்று சபத
நான் அதனை நினைத்
டைவேன். ஆனல்,
வள் சொன்னகதை போது.
st பள்ளிக்கூடம் ாம்; ஒருமாதமாக வில்லையாம். அவன்
துறைமுகத்துக்குப்
போய் அரிசி அள்ளிக்கொண்டு வந்தவனும், அவள் அதை ஆ ரூபாவுக்கு விற்ருளாம்.
என் சிரசு சுக்கு நூருய் சித றியது. எனது.கனவுகள்.பெற் Gშფfჩ6ზr அறியாமைக்கு பிள்ளை களா பலியாவது? வாழ்ந்துசழித்த அவர்கள். வாழப்போகும் இந்தப் பிள்ளைகளைப்பற்றிச் சிந்தித்தார் களா? வானமும் பூமியும் பகைத்
துக் கொண்டால் வளர்ச்சியைக்
காத்து நிற்கும் பயிர்களின் கதி என் குடும்பத்திலேயே இப்படி யான ஒரு பிரச்சனை என்ருல். என்ஊர். என் உள்ளம் குமுறி
ġil... .
அவர்களின் பிரச் ச னை யை எண்ணி அழுவதா? அல்லது சிரிப் பதா? எவ்வளவோ முன்னேறி விட்ட இந்த உலகில், இவர்க ளுக்கு இப்படியொரு பிரச்சனையா "அத்தானுக்கு அக்கா மீது. சந் தேகமாம். யாரோ ஒருவனுடன் அவள் கதைத்து விட்டாளாம்.
பிறக்கப்போகும் குழந்தை யைச் சுமந்துகொண்டு என்முன் னல் நிற்கும் சந்திரா அக்காவைப் பார்த்து நான் வெம்பி அழுகி றேன். எனக்கு ஆத்திரம் ஒரு புறம் பொங்கி வழிகிறது. என் சமுதாயம் இன்னும் விழிக்கவில் லையா? இந்த உருண்டையான உலகில் இவ்வளவு சங்கதிகள் மறைந்து கிடக்கின்றனவா? நான் ஆக்கிரோசத்துடன் வீ ட்டை நோக்கி வேகமாக நடக்கிறேன். இனி இந்த மூடத்தனமான சனங் களைப்பற்றி நான் சிந்திக்கப் போவதே இல்லை. e.
ன் ஸமர்ப்பணம்
'ஜன்ம பூமி’ என்ற தமது நூலை கீழ்க்கண்டவாறு ஸமர்ப்பணம் செய்திருந்தார் -
- ஸமர்ப்பணம் - னக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண் ன் தன்மையையும். துறவுப்பெருமையையும், சொல் ா மலுணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந் ருடைய கர்ம புத்திரியும் ஆகிய பூரீமதி நிவேதிதா தவிக்கு இந்நூலை ஸமர்ப்பிக்கிறேன்.
சி. சுப் பிரமணியபாரதி

Page 14
பாரதியாரின்
நகைச்சுவை
H ΟA O
சே. நா. தர்மராசா -
பண்டிதரும் பாவலரும் பாடித்திரிந்த பைந்தமிழை பாமரரும் விளங்கிப் படிக்கும் வண்ணம் தந்தவர் பாரதியார். இலக்கண முன்வேலியைத்தாண்டி இலக்கி யத்தைச் சுவைக்க முடியாதிருந்த தமிழ் மக்களுக்கு இலகு தமிழிலே இலக்கியம் படைத்த பெருமை பாரதி யாருச்கே தனியுரிமை. அவரின் வழியில்தான் எளிய நடையிலே இனிய கவிதைகள் இலக்கிபப் பரப்பிலே ஒளிவிடத் தொடங்கின.
அந்த அமரகவியின் நினைவாக இம்முறை அவரது பாடல்களிலே இடம்பெற்ற நகைச் சுவைகளையே இலக் கிய ரசிகர்களுக்கு இன்னமுதாக்குகிறேன். சுதந்திர தாகம் சுட்டெரித்த போதிலும் நகைச்சுவை நிழலில் சுகங்கான அவர் தவறவில்லை.
அவரது குயில்ப் பாட்டிலே குயில் குரங்கைக் காத லிப்பதாகவும், காதல் மொழி தருவதாகவும் கூறும் இடத்தில் குரங்கையும் இன்றைய மனிதனையும் ஒப்பிட் டுக் குயில் குரங்கையே மனிதனிலும் மேலாகக் கூறும் இடம் உண்மையை வெளிக்காட்டும் நல்லஒரு நகைச் சுவையாக இருக்கிறது. பாடலை அப்படியே தருகிறேன். கருத்து தெளிவ்ானதுதானே.
"மேனி அழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும் கூனி இருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே வானரர் தஞ் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ, ஆனவரையும் அவர் முயன்று பார்த்தாலும்
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்
夺1
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்
ஆசை முகத்தினேப்போல் ஆக்க முயன்றிடினும்."
தாடியையும் மீசையையும் வெட்டிச் சுருட்டி விந்தை செய்து குரங்கின் முகம்போல ஆக்க மனிதர் முயல்வதாக மனிதர்களைக் கேலிசெய்கிருர் பாரதியார். "மங்கி குருேப்" என்று முன்பு தலைமயிர் வெட்டியது. ஞாபகம் வருகிறதல்லவா.
தமது கண்ணன் பாட்டிலே கண்ணன் என்விளை பாட்டுப்பிள்ளை என்று பாடத்தொடங்கும் பாரதி அழ கான நகைச் சுவையை அங்கேயும் தருகிருர்,
புல்லாம் குழல்கொண்டு வருவான்.அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்
2

ள்ளால் மயங்குவது போலே-அதைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்
(தீரா) பூங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும்பைப் போட்டுவிடுவான். ங்காகிலும் பார்த்த துண்டோ - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை ஒன்ருே
(தீரா) கண்ணனின் புல்லாங்குழல் இனிமையிலே மெய் றந்து வாயைப் பிழந்தபடி கண்களை மூடி ரசித்துக் காண்டிருக்கிருர்சள் பெண்கள். அவர்களது வாயிலே பூறேழு கட்டெறும்பைப் போட்டுவிட்டு ஓடிவிடுகிருன் ண்ணன். ப்ாரதியின் கற்பனையில் கண்னனின் குறும்பு ழுத்தமாகத் தெரிகிறது.
கற்ருேரும் மற்ருேரும் போற்றும் பாரதியின் புகழ் ாலத்தால் அழியாது காவியத் தமிழ்போல் நின்று லேப்பதாக என்று அவரது நினைவாக உங்சளோடு ானும் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
நூலுலகில் ஒரூ காவியநூல் அழகை ஆராதனை செய்பவர்கள் தமது சித்திரத் தையல்வேலைகட்குப் பாவிப்பது
முயல் மார்க் நூலே
தயாரிப்பாளர்கள்: சம்பியன் திரெட் மனுபக்சரிங் கம்பனி
கொழும்பு; 12.
அழகுக் கலைக்கோலம் தரும் அற்புதப் பிடவைத் திணிசுகளுக்கு ஒப்பற்ற இடம் சிங்காரம்ஸ்
தங்கையர் நாடும் நலநாகரீக நகைகளுக்கு
டைமா நகைமாளிகை
Golg L'lgurff Go)As(5. Gasra Gus: 20875. கொழும்பு.
N.

Page 15
Y NI リ。
பாப்பாணம்
- ___۔۔۔۔۔۔۔۔۔۔عس-ســــــــــــــــــــــــــــــــــــــــــــصــــــ-----------عم----------------ہ
மண்டாட்டமாய் கேட்ே கொண்டாட்டங்கள் வே
பெண்டாட்டியாகவரும் பெண்களையே பேரம்பேசி *கொண்டாடி காசு" என்று கொழுத்தபணம் வாங்கி அந்தக் காசினிலே அழசான தாலிகட்டும் ஆண்பிளளைச் சிங்கங்காள் அனைவர்க்கும் வேண்டுகோள் பந்தல்கட்டி ஒலிபெருக்கி ‘பப்ளி சிட்டி செய்து பாரதியின் பாக்களையும் பக்கத்துணைக்கிழுத்து *பெண்ணடிமை ஒழிக" என பேய்க்கூச்சல் போடாதீர்
- தயவுசெய்து கட்டுகிற தாலியிலே கடவுள் உரு பொறிக்சாமல் கட்டியவள் தந்த கைலஞ்சக் காசான சீதனத்தொகையை செதுக்கிவையும் தாலிகளில் மண்டாட்டமாய்க் கேட்டோம் கொலை டாட்டங்கள் வேண்டாம்
கல்தோன்றி மண்தோன் மு காலத்தே முன்வந்தோம் கடல்மீது கப்பல் விட்டோம் காசினியை ஆண்டோம் இமயத்தில் கொடி நட்டோம் இல்லையென ஈந்தோமெனும் காய்ந்த கவுரவங்கள் காதடைக்கக் கூருதீர் வாய்ப்பந்தல் போடாதீர் வரலாற்றைப் புழுகாதீர் கண்டபடி பேசும் கண்தோண்டிப் பாம்புகளே மண்டாட்டமாய்க் கேட்டோம்
கொண்டாட்டங்கள் வேண்டாம் .
பாரதியை பாரதிதாச வள்ளுவனே வரலாற்று : வாழ்த்தி வி வழக்கம் உட பாட்டுக்கள் Lurrpriru 168ðrut
மேற்கோள் மேடைப் டே நாவாலே ே நடைமுறை
கால்நடைக கருத்தினைக்
விழாவெடுக் விஞ்ஞான ந விழா வெடு விள ல் வளர் புளித்த பெ புண்ணிய வ மண்டாட்ட G5nt of t-rl
冷 பாப்புனையுட பாதகங்கள் o Lurrunt 600T, பக்கம் ஒன்று gift CurrGS சிந்துவதே ? தெருப்பாயு நீர்தாரும் நூ ஏற்பதும் வி எம் பொறு ஏன் தயக்க எய்யுங்கள்

நாவண்ணன்
—Tilio
இ) அடுத்த இதழ்
பாப்பாணத்திற்கு உரிய தலைப்பு
பொழுது விடிகிறது வாழ்வு விடியவில்லை.
பண்டாம்
அவன் சீடன்
னேயும்
கம்பனை
gth;2nt
ழாவெடுக்கும்
மக்குண்டு
பாடமாக்கி
செய்யாதீர்
-அவர்வாக்கை
கள் காட்டுகின்ற
பச்சாளர்காள்
பசிவிட்டு
யில் கொள்வீர் நீர்
-நாமெல்லாம்
ள் என்கின்ற
(c)smodulo Ggrfr?
கா நாடெல்லாம்
irint&###
க்கும் நம்நாடோ
GLIrrri 6Firri · 'தண்ணிரைச் சுத்தம் செய்வது எப்படி எனக்கேட்டான் போர் வீரன் முதலில் சுடவைப்போம் என்றன். இரண்டாவதாத வடி கட்டுவோம் என்ருன். மூன்ருவ தாக என்ன செய்வீர்கள், எனத் தளபதி கேட்டார். குடிப்போம். ஞன் போர்வீரன்.
பட்டாளத் தளபதி தனது ஒருவரைப்பார்த்து
பி(B)யர்* எனப்பதில் கூறி
க்கும் நாடாச்சு த உனது மூன்றுபிள்ளைகளில்
குமை சொல்லும் எவன் குணசாலி
mr 6Tlifg5GB sar ( ) கடைசிப் பையன் மாய்க் கேட்டோம் A
அ மூத்தவன்தூக்குத் தண்டணை وجھہ حسر ہندسہ سیب ، گیم و ”
ட்டங்கள் வேண்டாம் யில் மரணத்தைத் தழுவி
யிட்டான். இரண்டாமவன்
) பாவலர்காள்! ஆயுள் தண்டணையை அனு தொலைப்பதற்காய் பவிக்கிருன். கடைசிப்பைய
தொடுப்பதற்கு னுக்கு 10 வருடம் சிறைத்
தந்துள்ளோம்- தண்டனை . w
சிந்தனையை -அதிமதுரம்
ரித்திரனம்
b நிலவாயும்
'ம்கருத்தை கு ஏன் புலவர் சேறு பூசி
டுவதும் வாlங்க?
lt | என்ருலும் () எங்க வீதி எங்க விதி
2-i- Gö7 Liguurt uit --ஜோக்கிரட்டீஸ்
Lunt ut 6Forth”
LSLS S S SSLSMSTSGSGTS SLL eqs
3

Page 16
● 影 இலக்கியமும் DST மாகவியும்
அ கவிதைகள் படைப்புகள் எப்படி அமையவேண் G டும்? இதோ தெய்வத்தினுாடாக பாரதி கூறு கிருன் , fr **தாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நையப்பாடென் ருெரு தெய்வங் கூறுமே அ கூட்டி மானுடச் சாதியை யொன்றெனக் <婴, கொண்டு வையம் முழுதும் பயனுறப் ஆ பாட்டிலேயறங் காட்டெனுமோர் தெய்வம் பண்ணின்பமுங் கற்பனை விந்தையும் <颚 ஊட்டியெங்கும் உவகை பெருகி. ତ: ஓங்குமின்கவி யோதெனும் வேறென்றே. 匈》、
O
பாரதியாரின் சுபாவம் ()
O குளிக்கப்போகும் பாரதி தண்ணிரின் அருகே உட் கார்ந்து கொண்டு செம்பால் தண்ணிரை வெளியே அள்ளி, அள்ளி சும்மா ஊற்றிக் கொண்டேயிருப் O பார் - சிந்தனை பிரமாதமாயிருக்கும் பாட்டும் அப் படியே, உடம்புமட்டும் நனையாது சவர்க்காரமும் தேயாது. தண்ணிர் முடிந்து போயிருக்கும். பிறகு என்ன? வேட்டியைக் கட்டிக்கொண்டு புறப்பட்டுவிடுவார்.
e எப்போதும் அவரது மேல் "கோட்"டில் ஏதாவது ஓர் பூ ஒய்யாரமாக இருந்து கொண்டேயிருக்கும். அது ரே ஜாப்பூவோ, வேப்பம்பூவோ எதுவான லும் கவலைப்படார்.
S. சுதேசமித்திரனும்
s U. ரதியு
کے பாரதியார் சுதேசமித்திரன் பத் 9. திரிகையில் உதவி ஆசிரியராகக் வ கடமையாற்றிய போது அவருக்கு வயது 23. . அப்போது அவருக்கு கிடைத்த பி மாதச் சம்பளம் ரூபா 30. (

ாரதியும். ஷெல்லியும்.
ரதிதாஸன், பாரதிக்கு தாஸ்னக இருந்த போல் ரதியும் ஷெல்லி தாஸனுக இருந்தார். தனலே தான் ங்கிலக் கவி ஷெல்லியின் பெயரால் ஒரு சங்கம் மைத்தார். னது புனைப்பெயரையும் ஷெல்லிதாஸன் என்றும் க்கியிருந்தார் . ஷல்லியின் "வானம்பாடி (Sky Lark) எனும் கவிதை யப்போல் பாரதியும் கு பில் பாட்டு பாடியுள்ளார்.
暨酸
விழாக்களிலும், கூட்டங்களிலும் அவருக்கு அணி விக்கப்படும் சால்வைகளை யார் கேட்டாலும் உடனே கழட்டிக் கொடுத்துவிடுவார். வீட்டிலிருந்து வரும் உ ண வைத் தான் மட்டும் உண்ணும் பழக்கம் பாரதிக்குக் கிடையாது. பக்கத் தில் இருப்பவர்க்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு தான் மீதியை உண்பார்.
சுதேசமித்திரனில் வேலைசெய்யும் காலத்தில் வேலைக்கு ஜட்கா வண்டியிலேயே வருவார். அவர் வருகிருர் என அறிந்ததும் தொழிலாளர்கள் வாச லுக்கு ஓடி வருவார்கள், அவர் அதிலிருந்து இறங் கும் லாகவத்தைக்கான, ஜட்கா வண்டியிலிருந்து குதித்து இறங்கும் பாரதி வானத்தை நிமிர்ந்து பார்த்து 'வந்தே மாதரம்" என்று கம்பீரமாக குரல் கொடுத்துவிட்டே உள்ளே நுழைவார்.
மதிய போசனத்தின் பின் வாழைப்பழம் சாப்பிடு வது அவர் வழக்கம், வாழைப்பழத்தையும் சர்க் கரையில் தொட்டே சாப்பிடுவார்.
உருவனுக்கு உணவில்லையெனில்.
ரசங்கியார் உபந்நியாசம் செய்துகொண்டிருந்தார். னசமுத்திரம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது வர் சொன்னர் "மூன்று வேளை உண்பவன் ரோகி, ]ரண்டுவேளை உண்பவன் போகி, ஒருவேளை உண்ப ான் யோகி..." கூட்டத்திலிருந்து ஒருவன் கேட்டான் ஒருவேளைக்கும் உண்ண வழியில்லாதவன்.??? ரசங்கியார் மெளனமானுர், கட்டவனேர் பிச்சைக்காரன்.
-மெளன

Page 17
ஆங்கில மோகம் அடுக்கப் பாரதி
ஒரு சமயம் பாரதியாரை பார்ப்பதற் யிலிருந்து சிலநண்பர்கள் வந்திருந்தனர். இருவர் ஆங்கில மோகம் கொண்டவர்க பாரதியாரை பார்த்து **உமக்கு தமிழ் பே மாமே தமிழில் என்ன இருக்கிறது. ஆ சொல்லும் பொழுது சொற்கள் எவ்வள6 இருக்கின்றன. இன்னும் சிலநாட்களில் நாடெங்கும் விரிந்து பரவிவிடும். தமிழ் மறைந்துவிடும்’ என்ருர். பாரதியார்.அவர்( மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தார். களிலிருந்து கண்ணிர் தாரை தாரையாக தனக்குள் ஆவேசம் வந்தவர்போல் பேசி வாஸ்தவம்தான் தாயை மதியாத உம்மை சில தமிழனின் அசிரத்தையால் தமிழ்அழியு! களே! சேர, சோள, பாண்டியர்கள் போற். தமிழ் மொழி ஒருநாளும் அழியாது. த தோன்றிய விதம் யாரும் அறியார்கள் கேளுங்கள். w யாரும் வகுத்தற்கரிய பிராயத்தன் ஆயி கள் தாய் - இந்தக் பாருளெந்நாளுமோர் யென்னப் பயின்றிடுவாள் எங்கள் தாய் எங்
12 கவிதை கோபமும், ஆத்திரமும், கலந்த குரலில் பாடினர். நண்பர்கள் வெட்கி 'சுவாமி அறியாமல் கூறினுேம் இ எமது தாய்மொழியின் வளர்ச்சிக்காக பா என்று வணங்கினர்.
வயதும்
WAY
TRAFFIC பிடி
ONE பாரதியி
விலைவாசியும் அம்!
ஒருவழிப் பாதை,
வர்மன்

660) sm ul
கு சென்னை இ 1) 0 அவர்களில் ஸ்பெ ஷல் ள். ஒருவர் 0ாகம் அதிக பூங்கிலத்தில் வு அழகாக சொதி
ஆங்கிலம்
ஒளிமங்கி & சொல்வதை e o
அவர்கண் இடியப்பம் பெருகிற்று ர்ை. **ஆம் ப் இ என்ன ஏங்கிப்போய் நிற் ம. கோழை கிறீங்க?
0 இன்றைய ஸ்பெஷல் சொதி o: யென்று போர்டில் எழுதி
இதோ யிருக்கே!
னுமே எங் இ தேங்காய் விலை உயர்ந்தால் கன்னிகை சொதிக்கு மதிப்பு உயரும்
* ? 3 தானே' களதாய,
சோகமும்
அரசியல் வாதிகள் எல்லா ஊர் இதைகண்டு களிலும் ஒரேமாதிரித்தான். ஆறு ன்றிலிருந்து இல்லாத இடத்தில்கூட பாலம் டுபடுவோம் கட்டித் தருவதாக வாக்களிப் பார்கள். - குருசேவ்
பின் வேஷ்டி, கோட்டு, டர்பன்.
பாரதியின் மகள் ஒருநாள் குளிக்காமல் அடம் த்தாள். அப்போ பாரதியாரின் அம்மா குளித்து வ, கொடுத்து தேறு என்று ஒளவையார் தெரியா சொல்லியிருக்கிருள்! போய்க்குளியம்மா என்று தி சொன்னுள். அடுத்த அறையிலிருந்து அதை ட்டுக்கொண்டிருந்த பாரதியார் **ஆம் வாஸ்தவம் மா சொல்வது மிகவும் உண்மை. சோர்ந்த உட கு ஸ்நானம் ஆரோக்கியம் அளிக்கும்' என்ருர், து நேரத்திற்கெல்லாம் ஒரு பிச்சைக்காரன் வந்து rமி துணியில்லாமல் கஷ்டப்படுகிறேன் ஒரு கிழிஞ்ச திரம் கொடுங்கோ’’ என்ருன். உடனே பாரதி தான் அணிந்திருந்த வேஷ்டி, கோட்டு, டர்பன் லாம் கழற்றிக் கொடுத்துவிட்டு லங் கோடுடன் ளே வந்தார். தாயார் இதென்னடா கோலம் என்று -டார். அதற்கு பாரதியார் ‘கொடுத்து தேறினேன் மா' என்ருர், சிரித்துக்கொண்டே.

Page 18
பரதநாட்டியக் கலையின் இன் றைய நிலைபற்றி எண்ணும்போது சிரிப்பும், வேதனையும்தான் வரு கிறது. அன்று தமிழ்க்கலைத்துவத் தின் உயிர்நாடியாகத் திகழ்ந்த பரதம் இன்று பணநாட்டியமாகி விட்டது. பணமில்லாமல் tug 5 நாட்டியம் கற்கமுடியாது என்ற நிலமை இன்று நிலவுவதை எவ ரும் மறுக்கமுடியாது. மேலும் பணமுள்ள இடங்களில் பரதம் ஒரு பாஷ்ணுகிவிட்டது. ‘என் மகள் பரதம் படிக்கிருள்' என்று சொல்லவே ஒவ்வொரு சல்லிக் காானும் விரும்புகிறன். அரங் கேற்றத்துடன் பரதம் ஓய்ந்து விடும், அதற்குப்பின் ஆடுதல் அநாகரீகமாம். எனறு பணத்தின் ஆதிக்கம் கலையில் விழுகின்றதோ அன்று கலையின் கழுத்தில் கத்தி விழுகின்றதெனக் கருதவேண்டி யதுதான்.
"சோழமண்டலத்திலே ஓவியர் களுக்கென சிறுகுடிசைகள் அமைக் கப்பட்டுள்ளது. அங்கிருந்து அவர் கள் சுதந்திரமாக ஒவியங்களை வரைகின்றனர் இவ்வாறு சொல்கின்ருர் வன் ஈ-குலராஜ். கலாஷேத்திரத்தில் ஒவியக்கல்வி பயின்ற குலராஜ் 'ஓவியனுக்கு அங்கு கொடுக்கப்பட்ட சுதந்திர நிலை ஒவியவளர்ச்சிக்கு வழிகோலு கின்றது' எனவும் சொல்கின் ருர். மட்டக்களப்பைப் பிறப்பிடமாக கொண்ட குலராஜ் தஞ்சாவூர் சிற்பங்களை நமது மனக்கண்முன் கொண்டுவரக் கூடியவகையில் அழகிய நவீன டிசைன் சித்திரங் களைப் படைப்பதில் வல்லவர், பழமையில் புதுமைகாணும் இவர் மேலைத்தேய வாசிகள் விரும்பக்
செல்
கூடிய (துணிகளில் சித்திரம் பொறித்தல்) சித்திரத்துணிகள் பலவற்றைப் படைத்துள்ளார்.
திறமைகள் இவரிடம் குடத்துள் விளக்காகவே இருக்கி ன் ற ன.
அந்த விளக்கை ெ யாராவது முன்வரு
() - - - சிங்கப்பூரின் முதன் நூலைப் படைத்த யாழ்ப்பாணத்தைக் சிவ பண்டிதருக்சே கப்பூர் சுப்பிரமண பற்றி இவர்பாடிய அந்தாதி" 1887ல் ( -ேது. ‘இதுவே எ பிறந்த முதலாவது எனப் பெருமைப்ப கின்ருர் சிங்கப்பூ 6hiff,
O - - ,
கேள்வியும் பதிலு ஊடும்புகும் தத்து அனைத்தையுமே ம ஏற்றிடுமோ? கேடுதரு பவையத குடியிருத்தா லவை களைதல் தீதோ? நாடுகெடு தத்துவ நாட்டுவதைத் தடு இருக்கலாமோ? ஏடுதொட இக்கே எளிதாகப் பதில் கி அறிவாய் நெஞ்சே
C) ~= --
“ “ förrar Fress torr *G மொழிபெயர்ப்பு இலக்கிய நெஞ்ச பொழுதும் வாழ்ந் இருக்கும். ஆனல்,
O ஈரான் ஈராக்
ஓயாமல் பேசி கிருரே. கார
l Ljasir Luá3)
G if. ܀-
16
 

வளியே எடுக்க
56 frtfs 6mm ?
-
முதல் கவிதை ளித்தபெருமை * சேர்ந்த சதா 5 உரியது. சிங் ய கோவிலைப் "சிங்கைநகர் வெளியிடப்பட் மது நாட்டில் கவிதைநூல் ட்டுக்கொள்ளு * வாசியொரு
t
வங்கள் னிதமனம்
னுள்
தனையே
ங்கள் க்காமல்
ள்விக் கிடைக்கும்
- )
டேன்!" என்ற நாவல் தமிழ் ங்களில் எப் து கொண்டே
அந்தச்சா கா
சண்டைபற்றி க்கொண்டிருக் னம் என்ன?
கட்டியிருக்கி
இலக்கியத்தைத் தந்த கலைஞன் செ. கதிர்காமநாதனுக்குத்தான் வழக் கொடுத்து வைக்கவில்லை. செ. கவின் எழுத்துக்களில் ஜீவன் துடித்துக்கொண்டே இருக்கும். "ஒரு கிராமத்துப்பையன் பாட சாலைக்குப் போகின்றன்" என்ற சிறுகதை அவரது வாழ்க்கை வர லாறுதான். சிரித்திரன் சஞ்சி கைக்கு அவர் *1 செல்லமணி நீ ஒரு பீ. ஏ.'' என்ற தொடர் நாவலை எழுத ஒப்புக்கொண்டி ருந்தார். அந் த க் கலை ஞ னை இ ல ங் கை சாகடித்துவிட்டது. "தூக்கி விடுதல்" "வளர்த்தல்" என் றும் உயரிய பண்புகள் இலங்கை இ க்கியத்துறையில் இன்னமும் வளராமையினல் தரமான கலை ஞர்கள் இங்கு தினமும் செத்துக் கொண்டே இருக்கின்றர்கள்.
மகாத்மா காந்தி, விவேகாநந்தர் நேபாள மன்னராக இருந்த மகேந் திரா ஆகியோர் வந்து தங்கிச் சென்ற ச த தி ர ம ஒ ன் று கொழும் பு ஜிந்துப்பிட்டியில் சிதைந்து கொண்டிருக்கின்றது, இது 1830ம் ஆண்டு கட்டப்பட் டது. இச்சத்திரத்துடன் இருக் கும் சிவராஜ விநாயகர் கோவிலே இலங்கையில் முதன் முதலாக தீண்டாதோருக்காக திறந்து விடப்பட்ட கோவில். மேலும் இச்சத்திரத்தில் உள்ள மனேரஞ் சித மலர்ச்செடியும் இலங்கைக்கு முதன்முதலாக வந்தபெருமையை உடையது, சிவராஜ விநாயகர் கோவில் உள்ள பிள்ளையார். வயி ரவர் சிற்ப விக்கிர அமைப்புபிற இடங்களில் இல்லை என்றே கூறும் அளவிற்குப் பெருமை மிக்கது. இச் சத் திர ம் புனருத்தாரணம் செய்யப்பட்டால் பெருமைக்குரிய தாக விளங்கும். மூலைக்குள் இருக் கும் இந்த ஆலயம் மக்கள் வணங் கும் கலைக்கூடமாகப் பெருமையுற வேண்டும்.
குயில்

Page 19
கே:
கே:
கே:
கே:
உங்கள் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக கூற
(UpL9-L14 DfT?
அ. பிறந்த இடம்: காரைநகர்
ஆ. ஆரம்ப கல்வி, உயர் கல்வி பெற்ற இடங்கள்:
யாழ்/இந்து மகளிர் கல்லூரி,
நீங்கள் சங்கீதத் துறையில் ஈடுபாடு காட்டக் காரி என்ன? ஆரம்பத்தில் நடனக் கல்லூரியில் (School of dan Cing) பரத நாட்டியம் கற்றேன். எனது தகட் பனருடன் மன்னருக்கு போனபின்பு அந்த பர3 நாட்டியம் கற்க வாய்ப்பு இன்மை காரணமாக சங்கீதத்துறையில் ஈடுபட்டேன்.
கர்நாடக இசை கவர்ச்சி குறைந்து மெல்லிசையில் வந்து நிற்பதன் காரணம் என்ன?
கர்நாடக இசை கவர்ச்சி குறைகிறது என்று கூற முடியாது. முன்போல் அல்லாமல் நான் இலங்கை யின் பலவிடங்களிலும் அவதானித்தமையைக் கொண்டு இப்போது கர்நாடக இசைவலுவேகமாக வளர்ந்து வருகின்றது என்றுதான் கூறுவேன். மெல்லிசை என்பது கர்நாடக இசையுடன் கூடிய தழுவிய மெல்லிசை ஒன்று, மற்றது கட்டுப்பாடு கள் தளர்ந்த மெல்லிசை. இசை விழாக்களில் கர் நாடக இசைக்குத்தான் முக்கியத்துவமே தவிர மெல்லிசைக்கல்ல. மெல்லிசை ஆரம்ப வகுப்பு என்ருல் கர்நாடக இசைப்புலமை வகுப்பு ஆகும். மிகமிக சிலருக்கே அவர்களின் உயர்ந்த சாதனை யாலும் இடையருத விருப்பு வைராக்கியத்தாலும் இயற்கை ஞானத்தாலும் கர்நாடக இசையில் உயர் சிறப்பு புலமை வாய்க்கப்பெரும் கர்நாடக சங்கீதத்தை நன்கு இரசிப்பவர் மெல்லிசையில் நாட்டம் கொள்ளமாட்டார்’ கர்நாடக இசையில் அறிவின்றி இருப்பவர்களுக்கு மெல்லிசை கவர்ச்சி கரமானதாக அமையக்கூடும்.
இன்று நீங்கள் இராமநாதன் இசைக் கல்லூரியில் சங்கீத ஆசிரியராக கடமையாற்றுகிறீர்கள் உங்கள் கடமை பற்றியும் உங்கள் மாணவர்களை பற்றியும் கூறமுடியுமா?
 
 

செவ்வி தந்தவர் கர்நாடக இசை வித்த கி திருமதி ஜெகதாம்பிகை
கிருஷ்ணுனந்தசிவம்
ஈழத்திலேயுள்ள ஒரு முறையான இசைக்கல்லூரி ஸ்தாபனம் இதுவாகும். இந்தியாவில் உள்ளஇசைக் கல்லூரிகளில் எவ்வாறு சாஸ்திரீய சங்கீதத்தை
முறையாக கற்றுக்கொண்டேனுே, எனது பேரா சிரியர்கள் எவ்வாறு எனக்கு புரிந்து கொள்ளும் படியாக கற்றுத்தந்தார்களோ அதேபோல நானும் எனது மாணவர்களுக்கு அவரவர் தரத்திற்கேற்ப புரிந்து கொள்ளும்படி கற்பித்து வருகிறேன். மாண வர்களும் மிகவும் ஆர்வத்துடனும் குருபக்தியுட இனும் கற்றுவருகிருர்கள். இதனல் யாழ்-பல்கலைக் கழகம் எமக்கு போதிய வசதிகளை செய்துதந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் யாரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டீர்கள்?
இராமநாதபுரம் உத்தரகோசமங்கை சுருதிசுரலய ஞான வித்துவான் நாகரத்தினம் பிள்ளை அவர்க ளிடம் நான் 4 வருடம் ஆரம்பப் பாடத்தை கற் றுக்கொண்டேன், லயம் சம்பந்தமான விடயங் களே பூரணத்துவம் பெற அவரது போதனைதான் காரணமாகும். பின்னர் மகராஜபுரம் சந்தானம் அவர்களிடம் சங்கீதம் கற்று சங்கீத ரத்தினம் பரீட்சையில் முதல் தரத்தில் சித்திபெற்றேன்.
17
பாரதப் பாரதி
தாங்கள் ஆரம்பிக்க விருக்கும் பத்திரி கைக்கு வைக்கப்போகும் பெயரைப் பற்றி நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தார் பாரதியார் 'தமிழன்’ என்று எழுந்தது ஒரு நண்பரின்குரல் உடனே ஆட்சேபணைக் குரலில் பாரதி யின் கருத்து "தமிழன் என்பது இந் தியா எனும் மரத்தின் ஒரு கிளைதான் நான் மரமாக இருக்கவிரும்புகிறேன். *இந்தியா' என்பதே பத்திரிகையின் பெயராயிற்று,

Page 20
బ్రో
வஞ்சனப் பேய்களென்பார் -இந்த மரத்திலென்பார், அந்தக் குளத்திலென்பார் துஞ்சுது முகட்டிலென்பார். மிகத் துயர்ப்படுவார் எண்ணிப்பயப்படுவார்.
- மகாகவி பாரதியார்
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று விளையாடப் போகும்போதே சொல்லி வைப்பார்கள் - உந்தன் வீரத்த்ை கொழுந்திலேயே கிள்ளி வைப்பார்கள் - மக்கள்கவி பட்டுக்கோட்டை
(5:
இதல்ை சென்னை மத்திய கர்நாடக இசைக்கல் லூரியில் 3 வருட சங்கீத பயிற்சி நெறியை 2 வரு டத்தில் கற்றுமுடிக்க வாய்ப்பு கிடைத்தது. இங் கும் முதற் தரத்தில் சித்திபெற்று தங்கப்பதக்கம் பெற்றேன். இதே கல்லூரியில் சங்கீதம் கற்பிப் பதில் டிப்ளோமா பயிற்சிநெறி கற்றபோது இராம நாதபுரம் கிருஷ்ணன் அவர்களிடமும் பிரத்தி யேக கல்வி பெற்றேன். 1963ம் ஆண்டு தொடக் கிம் வானெலி கலைஞராக இருந்து வருகிறேன். ஒரு ராகத்தை எப்படி மனேதர்மமாக பாடவேண்
டும் என்பதை மகாராஜபுரம் சந்தானம் அவர்க ளிடம் கற்றுக்கொண்டேன்.
சங்கீதத்திற்கு சாதகம் பண்ணுவது மட்டுமல்லாது கேள்வி ஞானமும் நிறைய தேவை என்கிருர்களே உண்மையா?
சங்கீதத்திற்கு சாதகம் பண்ணுவது மட்டுமல்லாது
கேள்வி ஞானமும் மிக்க அவசியம். எல்லாவித
மான கச்சேரிகளையும் கேட்கவேண்டும். நல்ல வற்றை எடுத்து நாம் கையாளவேண்டும். அப் போதுதான் ஒரு கச்சேரி செய்வதற்கு எப்படி என்ன வகையில் பாடலாம் என்று தோன்றும்.
உங்கள் இசைக்கல்லூரி கலை உலகிற்கு ஆற்றும்
சேவைபற்றி கூறமுடியுமா? y ஈழத்தில் பலகாலம் முறையான இசைக்கல்லூரி இல்லாதிருந்தது. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு சே. பொன். இராமநாதன் அவர்களின் மருமகனன கலாநிதி சு. நடேசபிள்ளை அவர்க ளின் முயற்சியால் 1961ம் ஆண்டு இராமநாதன் இசைக்கல்லூரி மகாராஜபுரம் விஸ்வநாதஐயரை அதிபராக கொண்டு ஆரம்பிக்கப் பட்டது. அவ ருக்குபின் அவர் மகன் மகாராஜபுரம் சந்தானம்,

கே:
கல்யாண கிருஷ்ண பகவதர், சித்தூர் சுப்ரமணிய பிள்ளை ஆகியோர் அதிபர்களாக இருந்து கல்லூ ரியை சிறப்பித்தார்கள். பின்னர் இது அரசாங் கத்தால் சுவீகரிக்கப்பட்டு இன்று பல்கலைக்கழகத் துடன் இணைக்கப்பட்டுள்ளது. நான்கு வருடபடிப் பின் பின்பு Diploma in Music பட்டம் கொடுக்கப் படுகிறது. பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் பரத நாட்டியம், கதகளி, பண்ணிசை, சங்கீதசாஸ் திரம், சமஸ்கிருதம், இந்து கலாச்சாரம் என்பன போதிக்கப்படுகின்றன. பட்டப்படிப்பு முடிந்து வெளியேறும் மாணவ மாணவியர் அதிகமானேர் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருக்கிருர்கள். இவ ற்றைவிட இந்தியக் கலைஞர்கள் ஈழத்துக்கு வரும் போது தவழுமல் எமது நுண்கலைப் பிரிவிற்கும் வருகை தந்து எமது மாணவ மாணவியருக்கு இசை நடன விரிவுரைகளை நிகழ்த்துகிருர்கள்.
இந்தியாவில் சங்கீதம் வளர்வதற்கு சாதகமான குழ்நிலைகள் ஏராளம் உண்டு. உதாரணமாக திரு மண வீட்டில் கண்டிப்பாக ஒரு இன்னிசை கச் சேரி நடைபெறும். திருமண வீட்டில் இன்னிசை கச்சேரி முறையை நம்நாட்டிலும் புகுத்த வேண் டும், இதுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
சங்கீதம் கேட்கும் சூழ்நிலை ஏற்படவேண்டும், முதற்கண் வெகுஜன தொடர்பு சாதனமான வானெலியில் இசை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு எல்லோரும் கேட்க கூடியதாக வசதியான நேரத்தில் ஒலிபரப் பப்பட வேண்டும். இசைபற்றிய கருத்தரங்குக ளும் செய்தித்தாள்களும் கிரமமாக மக்களுக்கு அறிவூட்டும் வகையில் அமையவேண்டும். இத்த
பாரதியின் தீர்க்கதரிசனம்
கு நம் வரின் நிலையைத் - தன்மையை, பாரதி அன்றே கண்டு எள்ளி நகையாடியுள்ளார்,
அது இன்றும் எவ்வாறு பொருந்துகிறது பாருங்கள்
'சிப்பாயைக் கண்டஞ்சுவார் - ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார் துப்பாக்கி கொண்டொருவன் - வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் அப்பாலெ வனுேசெல்வான் - அவன் ஆடையைக்கண்டு பயந்தெழுந்து நிற்பார். எப்போதும் கைகட்டுவார் . இவர் யாரிடத்தும் பூனைகள்போ லேங்கிநடப்பார்' -எப்படி பாரதியின் தீர்க்கதரிசனம்.

Page 21
பாலபாரதி
எட்டயபுர சமஸ்தானப்புலவர்கள் மத்தி யில் சுப்ரமணிய பாரதி தன் கவிதையை முதன் முதலில் அரங்கேற்றம் செய்து பாடியபோது அவருக்குவயது பதின்மூன்று தான்.
G 9; :
கே:
கே:
வகையில் இந்திய வானெலி நிலையங்களை உற்று நோக்குவது அவசியம்.
உண்மையாகவே சங்கீதத்தை ஆத்மார்த்த
யாக நேசிக்கும் ஒருபெண் அல்லது ஆண் த வாழ்க்கை துணையாக சங்கீத ரசனை உள்ளவி மணங்கொள்ள வேண்டும் இல்லாவிடில் அவர்க ஆற்றலும் திறமையும் திருமணத்துடன் முற் பெற்றுவிடும். இதுபற்றி உங்கள் கருத்து என்
ஒரு பெண்ணுே அல்லது ஆணுே தன் தொழி மகத்துவத்தையும் மதிக்கவேண்டும். ஒருவ ஒருத்தியோ தன் வாழ்க்கைத் துணையின் உள் துணர்வுகளையும் அபிலாஷைகளையும் மதித்து அ களின் கலைவெளிப்பாட்டிற்கு இடங்கொடு அதற்கேற்றவாறு நடந்தால் நீங்கள் குறிப்பி பிரச்சனைகள் எழ இடமேயில்லை. எந்தவொரு புள்ளமும் ஒரு திறமையான புலமையை குரங்! கை பூமாலையாக்கமாட்டாது.
சங்கீதம் கற்று அத்துறையில் முன்னேற்றம் ெ ஒருவருக்கு சங்கீத ஞனம் அவசியமா? அல் சாரீரம் அவசியமா? அல்லது இரண்டும் அ யமா?
சங்கீதம் கற்றுக்கொள்ள சங்கீத ஞானம் அ. யம்சாரீரமும் அயசியம்தான் சாரீரத்துக்கு பயிற் கொடுத்து அதன் தரத்தை உயர்த்தலாம். ஆக சங்கீதம் கற்றுக்கொள்ள சங்கீத ஞானமும் ச மும் அவசியமாகும்.
தியாகராஜசுவாமிகள், முத்துசாமி தீட்சிகர், ப நாசம் சிவன் போன்றவர்களை தொடர்ந்து சா திரீய சங்கீத உலகில் ஒருவரும் தோன்றவில்லை( காரணம் என்ன?
ஒவ்வொரு துறையும் அதன் திறமை புலன் குன்றி அழிந்து போகின்ற வேளையில் அத்துறை ஒருஞானி தோன்றி அத்துறைக்கான இலக்கண களை நிர்ணயம் செய்து வருகிறர்கள். இவர் வகுத்த தத்துவம், வழி, வரம்பு முறை ஆகிய காலம் கடந்து கலங்கரை விளக்கமாக அமை அத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு வழிகாட்டிய

நாம்
ரீதி
1ரை
ளது றுப்
TGOT?
லின் னே ளத் வர் த்து டும்
அன்
கே:
கே:
கின்
பற
லது வசி
அமையும். ஏன் அவர்களைபோல் மற்றவர்களும் உருவாகவில்லை என்கின்ற போது அதுதான் படைப் யின் இரகசியம். மாமேதைகள் பிறக்கின்ருர்கள். உருவாவதில்லை. அவர்கள் பிறக்கும் போதே அத் துறையில் ஞானத்துடனேயே பிறக்கிருர்கள்.
சுப்புடுவிற்கும் - பாலசுந்தருக்கும் இடையேயும்,
பாலசந்தருக்கும் - பாலமுரளிக் கிடையேயும் சில சமயங்களில் சர்ச்சைகள் ஏற்படுகின்றதே. இத்த கைய சர்ச்சைகள் பத்திரிகைகளை வளர்க்கின்ற னவா? அல்லது சங்கீதத்தை வளர்க்கின்றனவா? சங்கீதம் சம்மந்தமான சர்ச்சைகள் புதிய விஷ யங்களை அறியக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன? மேலைநாட்டினர் யாராவது சாஸ்திரீய சங்கீதத்தில் போதியளவு ஆர்வம் காட்டுகிறர்களா? தமிழகத்தில் நிறை ய பேர் கற்றுவருகிருர்கள் ஜோன்ஸ் ஹி கின்ஸ் என்ற ஆங்கிலேயர் கச்சேரி கூட செய்து வருகிருர், உங்களது சங்கீத கச்சேரி தொடர்பாக உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்களைப்பற்றி குறிப்பிட முடி uyaDT ? ر.
ஈழம் வந்த சித்தூர் சுப்ரமணிய பிள்ளை அவர்கள் எனது வீட்டுக்குவந்து பாடச்சொல்லி கேட்டு என்னைப் பாராட்டினர். அண்மையில் இலங்கை க்கு விஜயம் செய்த தென்னிந்திய பாடகி திருமதி மணி கிருஷ்ணசாமி அவர்கள் இராமநாதன் நுண் கலை கழகத்துக்கு வந்தபோது இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் நடத்திய இசைவிழாவில் எனது கச்சேரியை கேட்டு இப்படிஒரு பாடகி இந்த ஊரில் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக என் னிடம் கூறிப்பாராட்டினர். − நன்றி கலந்த வணக்கம்
செவ்வி கண்டவர்கள்:
பொன். பூலோகசிங்கம் கனக. சுகுமார்.
Lydilf உங்களுக்கு கொழுப்புச் சத்துப் போதாது" அதுதான் இந்தநோய் வரக்காரணம்,
வந்தவர்; என்ன இப்படிச் சொல்கிறீர்கள் உனக்குச் சரியான கொழுப்புப் பிடித்திருக்கிறது என்று பக்கத்து வீட்டுக்காரன் நேற்று ஏசினன்.
19

Page 22
*மருந்துக்கு எ விவசாயக் கந்தோ விக்கிருங்கள். வாங்க எழுவத்ை வேணுமா. Curr......'
மருந்துக்குக் ச் மென்ற எண்ணம் மூன்று நாட்களா முடங்கிக் கிடக்கு கமலத்தின் நினைவு எழுந்தது. "பாவ! வருத்தக்காரி. எல் காசுகிடைத்தால் நல்ல மருந்து எடுத் ஆஸ்பத்திரி மருந்:
விெளைவுகள்
ந்ேதசாமி பட்டைக் கூட்டத் தை குளத்தில் ஊறவைத்து விட்டு ஏறிவந்து வெங்காயத் தினைப் பார்த்தான்.
இன்ருேடு இருபது நாளாகி விட்டது. நேற்றுவரை பச்சைப் பசேலென்று தண்ணீரைச் சொர் றென்று ஊற்றும்போது சிலிர்த் துக்கொண்டு நின்ற தண்டுகளின் தலைப்பில் கருகல் மெதுவாகப் பிடித்திருப்பதை அவ தானித்த போது அவனுக்கு வேதனையாக இருந்த முளைத்து ஒவ்வொரு மட்டமாக வளர்த்து வரும்போ தெல்லாம், ஆசையுடன் தண் னிரை ஊற்றி ஊற்றி அதன் ஒவ்வொரு சிறு வள ர் ச் சி யிலு தன் ஆத்மாவை லயிக விட்டு பராமரித்த அவனுக்கு இந்த நோய் ஆரம்பக்குறி இதயச் சிலிர்ப்பை உண்டுபண்ணியது. பெற்ற குழந்தையின் பாசத்து டன் அவன் பாடுபட்டு வியர்வை சிந்தி வளர்த்த பயிரல்லவா அது?
புழுவிழுந்திருத்குது. மருந் தடிக்கோணும்.' நினைக்கும் போதே மனதில் ஒரு நெருடல்,
தண்ணிபோலை. அவளின்றை 媛 தான் மிச்சம் கந் ஓடிக் கொண்டிரு
பார்த்தான், ஊ தண்ணிரை அள் வந்து ஒவ்வொரு இறைக்கத் தொட
வெயில் மெ கொண்டு வந்த மூன்று வா ய் க் கி இறைக்க இருக்கி, நீர் வற்றிவிட்ட டியை எடுத்து சி மண்ணை அகழ்ந்து வீசினன். ஒரளவு டதும், மண்ணை கொண்டு புதுநீர் வெயில் சூடுவே இருந்தது. வியர் தேவிட்டான் அவ
"இண்டைக்கு போதம்" என்று பின்னும் இரண்டு D6öarà00T G3arresièr7 u. அருகிலிருந்த பூ
20
 

ான்னசெய்ய. ரிலை மருந்தும் ஒரு போத்தல் தஞ்சு ரூபா சுக்கு எங்கை
காசு வே னு ) எழுந்ததும்
வீட்டிற்குள் ம் சகோதரி ம் கூ - வே b. . . . . . அ ைஞம் என செய்ய.
பிறைவேற்ரு ந்திருக்கலாம். து. பச்சைத்
குடிச்சுக்குடிச்சி யிறுமுட்டினது தசாமி நினைவு }க்க குளத்தில் யை உயர்த்திப் றிவிட்டிருந்தது ரிக் கொண்டு 5 பாத்தியாக டங்கினுன் ,
துவாக ஏறிக் து. இன்னும் கா லுக்குமேல் றது.குளத்தில் து. மண்வெட் 1றிது சிறிதாக து வெளி யே
மண் எடுபட் க் கரைத்துக்
ஊறி வந்தது.
று களைப்பாக வையில் குளித் iன் .
இவ்வளவும் மனம் சொன்ன மூன்றுதடவை டி விட்டுவிட்டு வரச நிழலில்
சிறிது நேரம் இருந்தான். "தண்ணியும் ஊறவேணுந்தானே"
'அண்ணை பழந்தண்ணி. குடியன்" - கமலம் சொல்லிக்  ெகாண் டே கோப்பையையும் முட்டியையும் அருகில் வைத்து விட்டு நிழலில் ஒதுங்கிக்கொண்ட போது அவளை நிமிர்த்து பார்த் தான் கந்தசாமி.
மூன்று நாட்களாக முடங்கிப் போய் கிடந்தவள், எழுந்து பழந் தண்ணியும் கொண்டு வந்தது அவனுக்கு சந்தோசத்தை சிறிது கொடுத்தாலும், அவள் முகத் திலே மெல்லியதாகப் படர்ந் திருந்தது இன்னும் மறையாத வாட்டம் அவனுக்கு கோபமூட்
9ts. . .
- உன்னை ஆரிப்ப இதைக் கொண்டுவா வெண்டு ஆள்விட் டது?. இந்த வெய்யிலுக்கால ஏன் வந்தாய்." அவன் அவளைக் கடிந்து கொண்டபோது அவள் சிரித்தாள். அவன் ஏதாவது கோபத்தில் ஏசுயபோ தெல் லாம் ரிப்பதுதான் அவள் வழக் கம், அந்தச் சிரிப்பிலேயே அவன் தன் கோபங்களை மறந்து சிரித் விடுவான் அவன். ஆனல் இன்று அவள் சிரிப்பு இன்னும் அவன் கோபத்தைக் கிண்டிவிட்டது.
"என்ன சிரிக்கிருய்...மூண்டு நாளா முக்கிக்கொண்டு கிடந் திட்டு இப்ப எப்பன் சுகமெண்ட வுடனே வெய்யிலுக்கை வெளிக் கிட்டிட்டாய். பேந்தும் படுக்கி றேக்கு அடுக்குப் பண்ணுறியோ? -அவன் இப்படிச் சினந்ததும் கமலம் எதுவும் பேசாமல் கோப் பையில் ம்ெளனமாகப் பழந்தண் ணியை ஊற்றிக்கொடுத்தாள்,
நான் இதை அங்கை வந்து குடிக்கமாட்டனே. இப்ப என்ன அவசரமெண்டு காவிக்கொண்டு வந்த6ணி ஏன். அம்மா எங்கை. சொல்லிக்கொண்டே பழந்தண்
எஸ்.கே. விக்னேஸ்வரன்

Page 23
கவிதை பிறந்த கதை
1921க்கும் 1922க்கும் இடைப்பட்ட கா யாவில் சுதேசி இயக்கம் தீவிரப்பட்டிரு புதுவையில் தேசபத்தர் திருநீலகண்ட தலைமறைவாய் இருந்து சுதேசிப்பிரச்ச தார். கஷ்ட ஜீவனம், பகலில் பிரச்8 இராப்பிச்சை, பலவேளைகளில் பட்டினி ஒரு நாள்- உணவுமில்லை, பணமில்லை, யாசிக்க மனமும் இல்லை. அகோரப்ட புதுவையில் பாரதி இருப்பது நினைவுக் ருக்கு, அவரிடம் விரைந்தார்.
"ஒரு நாலணு தாருங்கள்' என்ருர், "நாலனவா? எதுக்கு.??? என்ருர் பார் ** இரண்டு நாளாப் பட்டினி, பசி தாங்க என்ருர் திருநீலகண்டர். துடித்துப்போன பாரதி, தன் கோட்டுப்6 விட்டு கிடந்த காசை அப்படியே வயிராற உண்ணுங்கள்" என்ருர், அவர் பாரதியின் இதயக் குமுறல் பாட்டாய்
அந்தப்பாட்டுத்தான்
தனிஒருவனுக்கு உணவில்லை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
ணிரை வாயில்வைத்து உறிஞ்சி
டனே அவனது
ஞன் அவன். நேற்றிரவு பழைய கமலத்தைத் தி சோற்றிவினுள் ஊற்றிவைத்த கருமணலில் நீரை வடித்து உப்புப் போட்டுக் யைக் குனிந் கொண்டுவந்த அந்தப் பழந் கிறுக்கிக் கொ தண்ணி இறைத்த களைப்புக்கு "மூண்டுநா இதமாக இருந்தது. சற் று த் எப்படி வாட் தெமபாகவும் இருந்தது. என்று நினைத் *சின்னம்மாக்கா வீட்டை போற தசாமி நடசுெ னண்டு போன அம்மா. இரண்டு பிறகு வெய்ய பேணி மாவாங்கி வருவமெண்டு. போய் வியாதி
கமலம் தலையைக் குனிந்தபடி
காதை.போ"
சொன்னுள். கொண முட கு
கந்தசாமி கே 1ா ப்  ைபயை கினன் கந்தச வைத்துவிட்டுப் பெருமூக்சு விட் தண்ணின டான் காலமைச் சாப்பாட்டிற்கு விந்து இறைக் மா இல்லைப்போல. அதுதான் யைப் பார்த்த கடனுக்கு மாக் கேக்கப். போயி அருகில் முறி ருக்கிரு.ம். எண்டைக்குத்தான் வேலி அலம்பல் எங்கண்ட இந்தத் தரித்திரம் பொறுக்குவை போகுமோ. இந்த எண்ணத்து -"ஏய். உ

'லப்பகுதி இந்தி *ந்த நேரம் .
பிரமச்சாரியார் ாரம் செய்துவ ந் Fாரம், இரவில்
கண்டவரிடம் சி அவருக்கு. கு ந்ெதது. அவ
ாதி. AO
முடியவில்லை ? ?
Litijoir assau கொடுத்தார்,
*" போன பின்,
ஒளிர்ந்தது.
நெஞ்சு கனத்தது. ரும்பிட பார்த்தான் விரல்களால் தல்ை 5ւյւգ. எதையோ டிந்தாள் அவள்.
'ள் சாச்சல் இவளை டிப் போட்டது? துக் கொண்ட கந் ரியா. நிண்டிட்டு ல் கூடினப்பிறகு யை விலைக்கு வாங்
ாத்தினுள் இறங் | É}
அள்ளிக்கொண் iம்போது, பாதை ösögg ruÁ) கமலம் து விழுந்திருந்த ல் விறகுக்கு கள்ளி க் சண்டான். *க்குச் சொன்னது
கேக்கேல்லையோ. விறகு பிறகு பொறுக்கலாம். நீ போடி. வீட்டை கந்தசாமி உரத்துக் சுத் தினுன் கt tலம் பொறுக்கிய சுள்ளிகளுடன் வீட்டுப்பக்கமாக நடந்தாள்.
பழந் தண்ணி குடித்த தெப்பு இன்னும் இரண்டு நடை அதிக மாக இறைக்க மு டி ந் த து. இறைத் தி முடித்து விட்டு பட் *~க் கூட்டத்கை ஒதுக்குப்புற மாக வெயிலில் உலரவைத்த கந்ததாமி, உஷன் சின் ராசனிட் டையெண்டாலும் கேட்டுப்பாப் பம் கைமாத்தா ஒரு நூறு ரூபா *ந்தானெண்டால். என்ற எண்ணத்துடன் சின்னராசளின் வீட்டுப்பக்கமாக நடந்தான்.
சின்னராசன் கொஞ்ச நாளாக மிளகாய்கட்டிபிஸினெஸ் செய்கிறன். இப்போது கையிலை
காசும் பிடிபட்டிருக்கிறது. எப்ப
டியும் தன் அவசரத்திற்குத் தரு வான் என்ற நம்பிக்கை.
சின்னவயதிலிருந்தே ஒன்ருய் திரிந்து பழகிய சினேகம் அல்லவா தரமாட்டானு என்ன. கேட் டுப்பாப்பமே..?
*வெங்காயத்துக்கு பசளையும் போடோனும், மருந்தும் அடிக் கோணும் என்று கந்தசாமி கேட் டபோது என்னதான் பிசினஸ் முடை அது இதெண்டு சாக்குச் சொன்னபோது வெறுங்கையுடன் அவனை அனுப்ப மனம்வரவில்லைப் போதும் சின்னாாசனுக்கு.
'உனக்குத் தெரியுந்தானே கந்தசாமி.கிடந்த காசெல்லாம் மிளகாய் சட்டி அங்ணிக இஞ்சை யெண்டு குடித்து முடிஞ்சது. என்னட்டைக் கிடக்கிற்து இந்த அம்பது ரூவா தான். குறைநினை யாதை என்ன செய்ய.இந்தா' என்று அன்ை அதை கொடுத்த போது கிடைத்தளவும் புண் ணி யம் என்று வாங்கிக் கொண்டு வந்தான் கந்தசாமி.
வீட்டிற்கு வரும்போது அம்
மாவின் அழுகுரல் பெரிதா சக்
கேட்டது அவனுக்கு.

Page 24
'ஐயா, என் தந்தை வறுமை தாங்கா, மாறியதால் பாடசாலையில் படிப்பது இருக்கிறது. அங்கு எதுகளவு போனலுட னைத்தான் சந்தேகிக்கிருர்கள். அதுமட் அயலிலும் எங்கு களவு நடந்தாலும் எ தேகத்தில் பிடித்து உதைக்கிருர்கள். ஆ விட்டு ஓடி இந்த ஊருக்கு வந்துள்ளேன் களாய் ஒரேபட்டினி. உங்க வீட்டிே வேலையிருந்தால் சொல்லுங்கள் எதுவா றேன்.’’ என்று அந்தப் பெரியமனிதர் தாபமாய்க் கெஞ்சினன் அந்தச் சிறுவன் பெரிய மனிதத் தோரணையுடன் அவர்ே
"ஏன் வீட்டில் திருடவா?’’ சிறுவன் அதிர்ந்துபோனன். அவன்கண்களில் மகாவலி பெருகியது.
‘என்ரையையோ. ... 5lDGbb எடி என்னடியது. ஐயோ.. 6Tsir appraivar..."
கர்தசாமி வேகமாக வீட்டை நோக்கி ஒடிஞன்.
கமலம் விருந்தையில் படுத் திருந்தாள். கந்தசாமியைக் கண் டதும் அம்மாவின் அழுகுரல் தொணி கூடியது.
"ஐயோ.எடமோனே. பார ன்ரா இவளை. இதென்னடா ସ୍ଥିg • ' '
"என்ன. என்ன நடந்தது. ஏணிப்படி கத்துருய். விசயத்தை சொல்லன்' -கந்தசாமி சொல் லிக் கொண்டே" கமலம் கமலம். இஞ்சை.” என்று அவளை உலுப் பினன்.
“a 6u6hr " 665676ör buonr65-ORDLநாவாங்கிக் கொண்டுவர வெண்டு போனஞன். இவள் இஞ்சை அடுப்படிக்கை உ லே வைச் சுக் கொண்டிருந்திருக்கிருள் போலை. என்னைக் கண்டிட்டு வெளியாலை வந்தவள் அப்பிடியே விழுந்து
போஞள். கரைச் க்கு...”*
-அம்மாவின் நடந்ததை ஊகித் கற்தசாமி "நான் அ னணுன் கழுதைக்கு 365 uDT L..-nruD& J கை அங்கை வாரு டந்துக்கு. என்று முணுமுணுத்தபடி நெற்றியில் கைை பார்த்தான். گی கொதித்தது.
ஒருகணம் எ தென்றறியாமல் டான் கந்தசாமி, அ குரல் இன்னும் ப
-சீ. இப்ப திட்டு தெண்டு இ ருய். ஏதும் சாப கொண்டுபோய் கொண்டு வாறன் குப் போவோணும்
கத்தசாமி கொண்டு வருவத்
22
 

ul------
வடு
து திருடகை வேதனையாக ம் முதலில் என் டுமா ஊரிலும் ான்னையே சந் ஆகவே ஊரை ா. நாலுநாட் ல்ே ஏதாவது னுலும் செய்கி ன் முன்பு பரி
s கேட்டார்
தேனுகா
சல்களை பிள்ளை
புலம்பலூடே துக் கொண்ட ப்பவே சொன் 5. சும்மா கிட ந்த வெயிலுக் டிளே. தோட் தனக்குள்ளே
கமலத்தின்
யை வைத்துப் து அனலாகக்
ஊரைக்கூட்டிவிட்டாள் அம்மா ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கதை சொல்ல அவள் இன்னும் இன் னும் பலமாக அழத்தொடங்க. கந்த சாமி கமலத்தையும் தாயையும் சேர்த்துக் காரில் ஏற் றிக்கொண்டு ஆஸ்ப்பத்திரிக்கு விரைந்தான். s
பத்துப் பன்னிரண்டு நாட்க ளாக காசுமாற அங்குமிங்குமாக ஒடித்திரிந்து ஒருமாதிரி கமலத் தைச் சுகமாக்கிக்கொண்டு நேற் றுத்தான் வந்தான் கந்தசாமி. இந்த இடைவெளியில் தோட் டத்தை நினைத்துப் urrrřású36)j அவனுக்கு முடியவில்லை. அந்த வெங்காயம் எப்படி இருக்குமோ
தோட்டத்துப்பக்கமாக நடந்
துவரும் போதே முன்பெல்லாம்
பசேலென்று தெரியும் அந்தவிெங் சுாயத் தளிர்கள் எல்லாம் கருகி. அவன் நம்பிக்கைக் குருத்துகளே கருகிவிட்டதைப் போல. X குளத்தை எட்டிப்பார்த்தான்.
தண்ணீர் வற்றி இரண்டு சிரட்டை அளவு தண்ணீர் இருக் கும். அந்தத் தட்புத் தண்ணீரில் நாலைந்து பேத்தைக் குஞ்சுகள் துடித்துக் கொண்டிருந்தன.
ஏறிவிட்ட வெயி லை விட அவன் algirerb G3Lorra LDresd கொதித்தது. O முற்றும்
"ன்ன செய்வ திகைத்து விட் ம்மாவின் அழு லத்தது.
என்ன நடந் இப்பிடி வாழ்து மானை எடுத்துக் கார்பிடித்துக் ஆசுப்பத்திரிக் "هه ۵۰
கார்பிடித்துக் நற்குள் குழறி
நண்பி: கொடுத்து வைத்தவள் நீ உன் கணவர் குனிந்த தலை நிமிராமல் நடந்து போகிறர் பெண் களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
மற்றவள்: சரிதான்போடி, அவர் இப்போதான் மினிபஸ்ஸு குள் இருந்து அவதிப்பட்டு
இறங்கி நடந்துபோகிருர்.
- F, JTFT. It

Page 25
சுதந்திர நாட்டில் சத்தம் அதிகமாயிருக்கும், து
யிருக்கும்,
சர்வாதிகார நாட்டில் சத்தம் கம்மியாயிருக்கும்
கமாயிருக்கும்.
எரிசரங்கள்
பூத்துச் செழித்து புன்னகை வளர பொன்மணி தூவிய உழைப்புத் தேவதை பெருகிய வளத்தில் மயக்கம் கொண்டது காத்துக் கிடந்தமுதலாளித்துவம் அசுரகணமாய் ஆர்ப்பரித்தெழுந்து கால்களை ஊன்றிக் கயமையை வளர்க்க கவர்ச்சியால் உழைப்பை ஏலம்போட்டது வஞ்சகம் - பகமை சுரண்டலைத் தேர்ந்து வழியெலாம் விதைத்து வலையையும் விரித்தது காய்த்துச் செழித்து மரங்களின் தளிர்களில் காகிதச் செடிக்குக் கூட்டெருப் போடுது. வேர்த்துக் களைத்தவன் விளைவையும் சுரண்டி வயிற்றிலே பசியின் வெம்மையை வளர்க்குது விவாக மேடையில் செல்வியைக் காணவும் வீட்டுக் காணியின் ஈட்டை மீளவும் வித்தையில் பிள்ளையின் மேன்மையைக் காக்கவும் வேண்டிய உதவியை வழங்கிய எங்கள் தேசீயம் காத்தபுடவைகள் யாவும் வீட்டு மூலையுள் சாக்கினுள் கிடந்து சக்குப் பிடித்து.
சாக்கடை சே இதயக் குருதி இதழ்கள் தேய இலக்கியக் குழ உயிர்க்குரல் ஏ
சத்தியப் போ,
குரல்வளை நெ கல்லறை அனு காலம் பார்க்கு நொந்த மனமு நோயுண்ட உ நலிந்த வயிறுே நம்மவர்க்கான பார்த்துத் துட
பதைத்துக்கொ
எதிர்க்குரல் எ எங்கள் தோழ வஞ்சக வலையில் விழுந்தவர் பல வாழ்க்கையின் வளைந்தவர் சி: எஞ்சிய எங்கள் நெஞ்சுரம் இங் உழைத்து வள எங்கள் குழந்ை உயர்த்திடத் து உழைத்திட மு உழைப்பே உய உண்மையே ெ சத்தியத்தீயின் ஒளியே எரிக.
Oఆg கணங்க *அழித்திட எரி
சத்தியத்தீயின் சுடரே யொளி
 

ன்பம் கம்மியா
துயர்கள் அதி
கார்னுட்
ர்ந்தன
ப்ந்த ஆந்தையின் ங்கச்
ரினில்
டித்தும்
தித்தும்
ழுப்பிய
பேர் தேவையால்
லபேர்
ரின்
கு
ர்த்த
தையை
துடிக்கும்
Pயலும்.
To . .
வல்ல
நீதிபதி: குடித்துவிட்டு உன்மனை வியைத் தாக்கிக் காயப் படுத்தியிருக்கிருய் ஏன்? குற்றவாளி: நான் வந்ததும்எனக் குச் சோறு போடவில்லை அதுதான். நீதிபதி: சோறு உடன் போட வில்லை என்றதுக்காகவா உன் மனைவியை அடிப்பது குற்றவாளி: தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜ க த் தினை அழித்திடுவோம் என்று பாட்டே இருக்குது.
--- F. TT, LT.
9 யிள்ளையாரே உனக்கு நூறு மாங்காய், அடித்துப் படைக் கிறேன்.
L) ஏண்டா தப்பாகச் சொல்கி முய், மாங்காயா, தேங்காயா? 0 மாங்காய்தான். தேங்காய்
இப்போ விலை Fyrrt, i unr
9 அந்த ஆள் இப்படி ருேட்டில் விழுந்து கிடக்கிருரே அவருக் குக் குடிக்க எப்படிப்பணம் கிடைத்தது?
C யாரோ ஒருவரின் குழந்தை கிணற்றுக்குள் விழுந்து தண் னில் மூழ்கும்போது துணி வுடன் குதித்துக் காப்பாற்றி யதற்குப் சாராயம் பரிசாகக் கொடுத்தார்கள்.
 ைசரிதான் இப்போ இவரிதண்
ணிரில் முழ்கிவிட்டார்.
JF, purno. Lurr

Page 26
"மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசின் இலட்சியம். ' -
விண்ணைத் துளாவி மூச்சுத் திணறவைக்கும் விகல வாசியுயர்வுப் "பட்ஜெட்" ஜெற்றை கீழே இறக்க முடியுமா என்கிருர் பூரீமான் பொதுஜனம்
சோயாப்பால் பாவஐன அதிகரிப்யு -செய்தி சோயாப்பாலில் செ7 திதயார் பண்ணமுடியாதே என அங்கலாய்க்கிருர் ஒரு இடியப்ப தாஸர். கொழும்பில் 12கோடி ரூபாவில் நவீன ஆபரணத் தொழிற்சாலை
படாமலிருக்கச் செய்வதே பெரிய பாடாயிருக்கு அதற்குள் இதொன்றுதான் குறை எனக் குமுறுகி ருர் ஒரு குமாஸ்தா,
குருவளி அபாயத்தை முன் ன ரே அறிவிக்கும்
செய்தி
--செய்தி கைவசமுள்ள நகைகளை அடைவுகடைக்குள் அடை
திருக்கிறது என்று சண்டை
க்கு வரப்படாதென்று.
‘ரடார் வாங்குவதற்கு மந்திரிசபை அனுமதி வழங்கியுள்ளது. - செய்தி
கவலையோ கவலை
என்று மற்றது “ک 9 பரீட்சை எழுதி ரிசல்ட்வரும் பப்படாதென். வரை கேள்வித்தாள் வெளி தன்மரத்து இல யாகி விட்டதாக பேப்பரில் காரளுக்கு என் வரப்படாதேயென்று. திருக்க நண்பர்
WR வருத்தம் எவ உறங்க லி ருக் கை பதிவு படாதென்று. செய்து பயணப்படும்போது அதே இலக்க ஆசனத்தில் ಜಿ.ವಿ? யெழு இன்னுமொருவர் தனக்கும் . வில்வா கூடி 6 அந்த ஆசனம் பதிவுசெய் எனறு.
தியேட்டரில் ப கியபின் காலிய
இருக்கும் ஆசல கலியான வீட்டுக்குப்போய் னவது ஒட்டக வீடு திரும்பும்வரை தனது இருந்துவிடப்ப
மனைவியின் நகைகள் இரவல்
24
 

உயரப் போகும் விலைவாசியை முன்கூட்டியே அறி யத் தரும் ரடார் ஒன்றை எவரேனும் கண்டுபிடிக்க மாட்டார்களா என ஏங்குகிருர் பூரீமான் பொது ஜனம்,
0 சிறந்த சாரதிகள் நடாத்துனர்கள், இயந்திரவிய லாளர்கள் இந்தியா செல்வர் - செய்தி வீதி விபத்துகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது சிறந்த சாரதிகள், நடாத்துனர்கள், இயந் திர வியலாளர்களை தேடிப்பிடிப்பது குதிரைக் கொம்புதான் என்கிறர் வீதிவிபத்தில் சிக்கிய ஒரு அப்பாவிப் பாதசாரி
கு குடிநீர் விநியோக வசதிகளை அபிவிருத்திசெய்யப் பத்தாண்டுத்திட்டம் - செய்தி யாழ்ப்பாணக் கிணற்று நீரெல்லாம் சில ஆண்டுக ளில் வடிகால்வாய் நீராக மாறப்டோகும் அபா யத்தை தடுக்க ஏதாவது திட்டமுண்டா என்று கேட்கிருர் ஒரு யாழ்வாசி.
கு சர்வதேச அமைதியைப் பாது கர்ப்பதில் ஐ. நா.
கபை பேரார்வம் காட்டுகிறது - செய்தி ஆணுல். ஐ. நா சபையின் வல்லரசு அங்கத்தவ நாடுகள் ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதில்
பேரார்வம் காட்டுகிறதே என்று கவலைப்படுவரு ஒரு சமாதானப்பிரியர்,
 ேஎங்க கடையில் இல் லா த
தொன்றில்லை.
ர்களுக்கு தெரி 0 க்ல படம் இல்லாத பொருள்
. இலலையே! ாநீர் வருத்தக் ஜோக்கிரட்டீஸ்
a Gaull-st - ர்கள் வீட்டில் 女 & ருக்கும் வரப் கறையான்! உண்ணும் உணவின் w தன்மை குனைத்தில் இருக்க . வேண்டும். நீ இனிப்பு உண் ழம்புவதற்குள் Giampui ல் இனியகணம் விடப்படாதே ருய் ஆளுல் இனியகுணம்
டம் தொடர் பாக முன்னே னத்தில் எவ ம்போலவந்து டாதென்று.
F. Brrr. Lu.
உனக்கில்லையே கடிக்கின் ருயே! .--
எறும் பு: நீ கவிப் புஸ்தகங்கள் உண்கின்ருய். ஆனல் உனக்கு கவிபாடும் திறமை இல்லையே! --
-அதிமதுரம்

Page 27
O - Gurr-rras sumrá)
அன்புள்ள கொமெய்
786
அன்புள்ள தலைவர் கொமேனி அவர்கள் சமூகத்துக்கு ஒருகுடும் பஸ்தன் எழுதிக்கொள்ளுவது ஐயா வணக்கம்.
கடந்த ஒரு வருசகாலமாக எனது வீட்டு ரேடியோவில் பண யக் கைதிகள் என்று, செய்தியில் அலறியபடி இருக்கிறது. எனக் குக் காதும் கேட்டுப் புளித்துவிட் டது. ஏதும் கீறல்தட்டுகள் போட் டால் திரும்பப்பாடுவது போல இருந்தது. அதுகிடக்கட்டும். நீங் கள் ஒரு அதிசயமனிதர். கத்தி யின்றி ரத்தமின்றி எண்ணையை வைத்தே உலகத்தை ஒருகலக்கு கலக்கிவிட்டீர்கள். தென்னைமரத் திலே தேள்கொட்ட பனைமரத் திலே நெறிகட்டின கதைமாதிரி எங்கேயோ நடக்கிற சண்டை தானே நமக்கென்னஎன்று நினைத் திருந்த ஆசாமிகளையும் மூக்கிலே
விரல் வைத்துத் திகைக்கச்செய்து
விட்டீர்கள். அந்தக் காலத்திலே ராவணன் கூட அசோகவனத் திலே சீதையைப் பணயக்கைதி யாகப் பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்தும் அவன் கண்களில் (இருபது) மண்ணைத் தூவிவிட்டு
அனுமார் சீன
. t.-тiћ. јštitastir
விட்டீர்கள். டும். இங்கே குழந்தைகளிரு 3576 egg (a ளெல்லோருக் חנ_uניtחékérע85זח& பிறகு பள்ளிக் சீசன், என்று ே லட்சணத்தில் விண்ணிலே மு uldr Gumn பாக்கி இவைச ளிடம் பெரிய தனை பணய வைத்து இந்த di GufTrsT டிச் சாப்பாடு, போடக்கட்டுகி இது விஷயத்தி முடியவில்லை. மனைவிக்கும் 6 தான். வீட்டுக்க வேறு வீடு நாலு வருஷமா பார்க்கிறேன். Dmru (Go Forsä மாரும் வீடு போசாதேயும். 67 Gäv (općio u Trtál கள். அப்படி
 

னிக்கு. × - – éFIT » ff. » LTT O (OO)
தயிடம் வந்துவிட் தாலும் அதைக்காலி பண்ணுகிற அதில்கூட வென்று பேர்வழி தனக்குத் தெரிந்தசினே அதுதான் போகட் கிதர்களுக்கு நேரகாலத்துடன் எனக்கு அரைடசன் பேசி முடித்து அட்ஜஸ்ட்பண்ணி }க்கிறது. வி டி ற் இரவோடிரவாக வீட்டைக் காலி ரத்தல்பாண் எங்க செய்து மறைந்த விடுகிருரி. அப் கும் வேண்டும் படி நிலைமையிருக்க இத்தனை ட்டுக்கு. அதுக்குப் பேர்களையும் வைத்தபடி அடிக் கூட உடுப்பு பஸ் கடிவேறு வீடுகளுக்குகாலிபண்ணி வேறுசெலவு. இந்த இடம் மாற்றுகிறீர்களாமே. எப்அடிக்கொருதரம் படி ஐயா உங்களுக்கு உடனுக்கு சிட்டும் வில்வாசி டன் வீடு கிடைக்கிறது. இதை ஒரு "ட்டம், வாடகைப் சாதனையாகவல்லவா. பாராட்ட 5ள். எனக்கு உங்க வேண்டும். எடுக்கும் வீடுகளில் ஆச்சரியம் இத் குடிதண்ணிவசதி, லேட் வசதி எல் க் கைதிகளையும் லாம் செளகரியமா இருக்கிறதா? விலைவாசிப் பேயு அண்டை வீட்டுக்காரர்கள் எப் க்கொண்டு எப்ப படி? பலே ஆள்தான் நீங்கள், உடுப்பு என்று எனது மகளும் கலியாணமாகி றது? என்னுல் கூட வீடு"இடைாமல் s: 6 C's ல்ே தாக்குப்பிடிக்க எங்கள் வீட்டிலே பெத்துப் இதஞல் எனக்கும் போட்டபடி இருக்கிருள், இது ாப்பவும் இழுபறி வேறு தலையிடி, வீடு எப்படி உங் ரு-ன் சண்டை கட்கு உடனுடன் கிடைக்கிறது கிடைக்குமாவென என்ற ரகசியத்தை மட்டும் எனக் *த் துருவித்தேடிப் குத் தெரிவிக்கவும். நான் யாரிட ஊரும், கிடைக்க மும் வாயைத்திறந்து கூறமாட்
ತಿ: oಿಲ್ಲ: டேன், 63 Ltd 6 6. கலியான இப்படிக்கு கலாம் என்கிருர் ஒருபெரும் குடும்பஸ்தன் ஏதும்வீடு கிடைத்
莎 இயமன்: நீ முற்பிறவியில் அரிசியில் மண்
கலந்து விற்றபடியால் அடுத்த مجیہہ
it. பிறவியில் யானையாகப் பிறந்து
. தலையில் மண்வாரி போடக்கட
60. urrun,
-ஜோக்கிரட்டீஸ்

Page 28
வதற்காக "ஏரே வதற்காக தபால் போனன்.
சிறிய கடைெ னக் கடிதங்கள்? பட்டிருந்தன
"ஒரு "ஏரோகி
மீண்டும் முருங்
கங்குலன்
எழும்பூர் புகை به هlgه)
யிரத நிலையத்தில் இறங்கியதும் அங்குள் ள சனநெருக்கத்தில், இரண்டு சூட்கேசுகளையும் தூக் கிக்கொண்டு,படிகளிலேறி பாலத் தின் வழியாக நடந்து பஸ் ஸ்டேன்ட் வருவதற்குள் திக்கு முக்காடிப் போனுன் பரமசிவம்.
“67pias sorrr... sra Frr
போகணும்...??
"ஐ. எஸ்.லொட்ஜக்கு போக ணும் எவ்வளவு சார்ஜ்?
"மூனு ரூபா குடுசார்?"
"என்னங்கய்யா மரியாதை யில்லாம் பேசுறிங்க??? தன் இனத் துக்கேயுரிய பொறுமையுடனும் கேட்டான் பரமசிவம்,
"யாருக்கு சார் மரியாதை குடுக்கணும். இது சுதந்திரநாடு, இதுல நீ வேற, தா வேறயா
ஏறிக்கோ ரெண்டு ரூபா அம்பது
காசுகுடு." என்ருன் ரிக்ஷாக் காரன்.
மூச்சுப் பேச்சில்லாமல் ஏறி அமர்ந்து கொண்டான்.
மறுநாள் தான் நல்ல சுகத் துடன் மெட்ராஸ் வத்து சேர்ந் ததுபற்றி வீட்டுக்கு கடிதம் எழுது
மரியாதையுடனும்
"ஏரோகிரும்
"தொங்க வி அதான் கேட்டே பரவசிவம். (பிறகு லன்ட் கவர் என் புரிந்தது)
**அதான் இல் விக் கினுயிருக்கே என்ஞ ஏழுகிரும் என்ருடின் கடைக்க மெட்ராஸில் GuerrG) unruh s6normtf 6T sirpy ( அவனைச்சுற்றி கொண்டனர்.
ஆங்கிலி
தமிழி தும் 6 ஷெல் களில்
நம்மா வற்ை டார்.
ஆங்கி நிறை
1911 ஆங்கி
aryong saam
2.
 

rsob o arritus ஆபீஸ் தேடிப்
யான்றில்"விமா தொங்கவிடப்
ரும் "கொடுங்க?
சென்னை நகரில் கீழே குனி ந்து ஏதாவது விழுத்ததை எடுத் தாலும் உடனே அவனச்சுற்றி பத்துபேர் கூடிவிடுகிருர்கள். இனி யும் நின்ருல் அடித்தாலும் அடிப் பார்கள் போலிருக்கவே அங்கிரு த்து நழுவி, அங்கு நின்றிருந்த
0)}}
இல்லபோட்பா"
டப்பட்டிருக்கே -ன்.?? என்ருன் தான் அதுஇன் பது அவனுக்குப்
லேன்று சொல் ன். அப்புறம் ஒம்பதுகிரும்” காரன்,
மரியா தை
Guatuorl Lmri எண்ணியபோது
பலர் சூழ்ந்து
மரத்தில்.
ஒருவரிடம் " தபால் கந்தோருக்கு எப்படி போகணும்" என்றுவிசா ரித்தான்.
முதலில் விளங் கா த வன் போல் நின்ற அவன் ஒகோ. போஸ்டாபிஸஅக்கா.இப்படியே நேராய்போய் “ரைட்"டுல கட் பண்ணி போய்க் கினே இருந்தி யினு ஒரு பஸ் ஸ்டாப்புவரும் அதுல லெப்ட்டுல கட்பண்ணி போ. போஸ்டாபிஸ் அ இருக்கு என்றன்.
புரிந்து கொண்டவன் போலி தலையை ஆட்டிவிட்டு ஒருவாறு அங்கு போய்ச்சேர்ந்தான் பரவ சிவம்.
ஸ்ப் பாரதி
ல் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சரளமாக எழு வல்லமை கொண்டவர் பாரதி.
லி - கீற்ஸ் - போன்ற ஆங்கிலக் கவிகளின் கவிதை
ஈடுபாடு கொண்டவர். w
"ழ்வரி - ஆண்க்.ாள் ஆகியோரின் unr 6 35st un ற ஆங்கிலத்தில், மொழிபெயர்த்து. வெளியிட்
லப் பத்திரிகைகள் பலவற்றில் கட்டுரைகள்
ய எழுதினர்.
b இவர் எழுதிய “பொன்வால் நரி"என்ற கட்டுரை லஅறிஞர்களால் மிகவும் பாராட்டப்பட்டதாகும்
6

Page 29
"தமிழ்நாட்டின் தலைநகரம் என்ற தினெப்பே இல்லாமல் ழிை நெடுகிலும் சனங்கள் சமைப்பதும் சாப்பிடுவதும், படுப்பதும், இருப்
பதும் அவர்கள் வாழ்க்கையே அந்த தெருவில்தான் என்று தினைக்கும்போது. இவைகளை
யெல்லாம் விட்டுவிட்டு இலங்கை க்கு வந்து தேயிலைத் தோட்டங் களில் எவ்வளவு நன்ருக வாழ்கி ருர்கள் என்ருலும் இவர்களைப் போல சுதந்திரமாக பயமின்றி ''G-SBitb Gus) sumgoyagu வில்லையே! என்று நினைத்துக் கொண்டான் ,
தபாற்கந்தோர் மு ன்ன ல் போனதும் அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
இலங்கையில் பெரிய மல் கை ப் பூ தோ ட் டத் தி ல் தொழிற்சங்கத்தலைவராக இருந்த பேச்சுமுத்து தபாற்கற்தோர் முன் இல் அமர்ந்து செருப்பு தைத்துக் கொண்டிருந்தான்.
"என்ன தலைவரே சொகமா இருக்கீங்களா?"
இவ்வளவு மரியாதையோடு யார் தன்னை சுப்பிடுகிறர் என்று தினத்து நோக்கிய அவன் பரம சிவத்தைக் கண்டு ஆச்சரியத்து டன், "வாங்க தம்பி. எப்பவற் தீங்க. வீட்டுல தோட்டத்துவ எல்லாரும் சொகமா இருக்காங் களா' பாசத்தோடு குசலம் விசா ரித்துவிட்டு பேச்சிமுத்து அழுது விட்டான்.
: 'ஏந்தல்வரே இப்படி இளை ச்சி போயிட்டீங்க. வேறவேல ஒன்னும் கெடைக்கலியா??
கண்ணில் நீர்மல்க பேச்சி முத்து தன்கதையை கூறுகிறன் .
*தோட்டத்துல தான் தம்பி சாதி என்ன? சமயம் என்னணு பேசி பெரிய போராட்டமே நட த்தி, தோட்டத்துல இருந்தசாதி வேறுபாட்டையே இல்லாமலுழிச் சோம். மேல்சாதிக்காரன் தான் கோயிலுக்குள போவனும், அவு
ங்க தான் க காவடி எடுக்க டனும் என்று sVfrth Qáøvnur ஒரே சாதின் அப்பிடி நிரூபி இங்குவந்து சே அதெல்லாம் தம்பி. எங்க லத்தான் நாங் டியதா போச்சு போட்டாலும் அலும் விழாதுங் னவன் பாட்டுல ஒருத்தன் மரிய மாட்டான். எ போவுது தம்பி,
"புனர்வாழ் தொழிலுக்கு எ ருக்கலாமே? எள்
"அந்த நே இதெல்லாம் ெ ளுங்க. ஏதோ கெடைச்சா ே அதுல பாதி ெ வருமானமும் இ குட்டிகளோடு குத்தான் தாக்கு
ஏ தா வ து என்று யோசித் முத்தையும் அை சென்னை புனர்வ குப் போய் அங்கே அவர்கள்
தார்கள்.
"புனர் வா வசதி கிடைக்கணு யிலேயே எழுதிதி அதுவும் கடந்த தோட தமிழ் நா யிலிருந்து தாயக புனர்வாழ்வுத் தி முடிந்துவிட்டன. இலங்கையிலிருந் ஆந்திரா, உ த் போன்ற வேறு தான் ஏற்பாடு ருேம்" என்ற கிடைத்தது.

ரகம் தூக்கனும், 5ணும், காப்பு கட் இருந்ததை யெல் பண்ணி எல்லாம் ணு சாதித்தோம். ச்சுக் காட்டிவிட்டு சர்ந்தோம். இங்க செல்லுபடியாகல பரம்பரைத்தொழி க செய்ய வேண் ,என்னு கூச்சல் இங்கு யார் காதி 8. எல்லாம் அவ போயிறுவானுங்க JT605 uT Gur
ப்படியோ காலம்
வுல ஏதாவது ழுதிகிட்டு வந்தி 7ருன் பரமசிவம், ரத்துல யாருங்க வேறமா சொன் அஞ்சாயிரம் பாதுமினு வந்து கடைச்சது ஒரு இல்லாம பிள்ளை எத்தனை நாளைக் ப்பிடிங்குங்க.
வழிபிறக்குமா த அவன் பேச்சி 2ழத்துக்கொண்டு ாழ்வு ஆபிஸ்குக் விசாரித்தபோது கையை விரித்
ழ்வில் தொழில் லும்கு இலங்கை கிட்டு வரணும். ஆகஸ்ட் மாதத் ட்டில், இலங்கை ம் திரும்புவோர் l.l.— tibé66ir anumr6qub இதன்பிறகு து வருபவர்களை த ர பிர தே ஸ் மாநிலங்களில் பண்ண போதி பயங்கர தகவல்
- 27
Mrs L-rr; -m fr að ski um tr 鼓 ஹொண்டாவா, யமஹ்ா
மோட்டோ பைக்கா வைத் திருந்தவர்.
M: L-err: ao GNU L-Tifaórii
Mrs L–1r: syaf såvuév ஹெல் மட் இருக்கு. அதுதான் கேட்டேன்,
"வேரூனங்க தம்பி பாஷை தெரியாத ஊரில போய், நாங்க ஏன் கஷ்டப்படனும் நம்பதாய் நாட்டிலேயே எதுன்னுலும் தமி ழிலே பேசி சண்டை போட்டுக் கிட்டாவது சாகலாம்." என்ருன் பேச்சிமுத்து கண்டிப்பாக,
அவனுக்கு சாப்பாடு வாங் கிக் கொடுத்து அனுப்பிவிட்டு அடையாறு போவதற்காக பஸ் எடுத்தான் பரமசிவம்.
Lunruřoj * 44 ribas nr687 aJ Luntrřákas வேண்டும் என்ற ஆவல்வந்தது அவனுக்கு. "பாம்பு பூங்கா" வந்தவுடன் என்னை இறக்கி விடு ங்க" என்று கண்டக்டரிடம் சொல்லி வைத்தான், vr
சிறிது நேரத்தின் பின் பஸ் நின்றது.
இந்தாப்பா பாம்பெல்லாம் எறங்கிக்க.." என்ருன் கண்டக் டர்.
விஷம் நிறைந்த மனிதர்க ளோடு பழகுவதைவிட பாம்புக ளோடு பழகலாம் என்று நினைத்த பரமசிவம் இறங்கிக் கொண் டான்.
பஸ் போய்க்கொண்டிருந் 多岛j·
★ 责

Page 30
19@f&巫孙菲
، ܐܝܢ܂ ܐܸ ܲ܃ ܃ கணிவன்; நீ என்னைக் கல்யாணம் பண்ணும்போது எத்த ar வயது? மண்வி: 16 வயது. கணவன்: இப்போது? மனைவி; 16 வயது. கணவன்; என்ன? மனைவி; தேரம் போனல் தானே வயது போகும் உங்களைக் கல்யாணம்:பண்ணிய பின்பு நேரம் போகுதில்லையே!
O என்ன வித்துவான் சங்கீதத் துைக் கொலை பண்ணிட்டீங் களே. உங்களில் வழக்குத் தொடரவேண்டும். வீணை வாசிப்பு மோசமாக இருந் ததே.
() நாலுநாளா நான் வீணை வாசிக்கும் பயிற்சியே இல்லை மர்மநாவல்வாசித்துக்கொண் டிருந்திட்டன்.
O என்ன நடிகr ab, saar:
தில்லையா?
இப்போ பா போட்டிருக்கி கதாநாயகன் வில்லன், ந: selv... eeu கொண்ட ஒரு றேன். படே ası Arif üursuth தேவையான
Lal univasar,
ஏன் எழுந்து சலியில் நிற்
தேர்தல்கா6 வாக்குறுதிகள் கப் போச்சு, ଏtଙ.
முன்பு எல்ல உதவினிரிகே கடன் உதவி நீர்கள்.
நீ மோட்டா வாங்கிவிட்ட
28
 
 
 
 
 

* இப்போ நாட ஒன்றும் நடிப்ப
iš 69 pr d as SML - றேன் அதாவது கதாநாயகி, கைச்சுவை நடி பாத்திரங்களை கடை நடத்துகி மா, நாடகமோ, sair g) t (3 as *பாத்திரத்தை Փւգ պւն.
மெளன அஞ் ፴ዕሐ
லத்தில் அளித்த * காலாவதியா . அதற்கு அஞ்
舒·
ாம் கடன் தந்து ள இப்போ ஏன் செய்ய மறுக்கு
rrř amas iš 6 sir
TGul
டாக்டர் இந்தடயபிற்றீஸ்நோய் க்கு நீ தினமும் மூன்றுமைல் தூரம் ஒடவேண்டும்.
நோயாளி: நான் தினமும் முப்பது
மைலுக்குமேல் ஓடுகிறேன் காலை தொடக்கம் மாலைவரை கடன்காரருக்கு பயந்து ஒடு, வதுதான் வேலை.
நடிகை துச் சாதனன் இல்லாம
லேயே மகாபாரதக் கதையை படம் பிடித்தால் என்ன? டைரக்டர்; ?.
நடிகை: நானே துகில்
கொள்கிறேன்.
f
உரிந்து
பேச்சாளர் என்னுடைய பேச் சைக் கைதட்டி ரசித்தீங்க, நன்றி.
ஒரு நீங்களுமொன்று மண்டபத் தில் கொசு எக்கச்சக்கம். அதுதான் கைதட்டிக் கொண் டிருந்தேன்.
அதிமதுரம்

Page 31
வண்ணத் துணியு
வளமார் வகையனை
எண்ணம்போல் ே
ஏற்றதோர் எழிற்
கணேசன் ஸ் KANESAN STO
63, 78, K. K. S. Road. JAFFNA. தொலைபேசி: 7169, 8025
 
 

Phone

Page 32
பிரதம தபாற்கந்தோரில் செய்திப்பத்திரிகையாகப் ப
2
559, கே. கே. எஸ் விதி யாழ்ப்பாணத்தில் வசிக்கு வீதி பில் உள்ள சுவின் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட
 

திவு செய்யப்பெற்றது. பதிவு இலக்கம் பி கியூ 35000 =
| If J.
நகைச்சுவைப் பிரியர்களே!
அண்ணு கோப்பி ஸ்தாபனத்தார் சிரித்திரன் வாசகர்களின் நகைச் சுவைத்தரத்தைக் கணிப்பதற்கு
ஒரு போட்டியை நடாத்த முன்
வந்துள்ளனர். மேலே தரப்பட் டுள்ள படத்திற்கு
அண்ணு கோப்பியை வைத்து நகைச்சுவை
துணுக்குகள் எழுதி அனுப்புங்
கள், சிறந்த துணுக்குகள் சிரித்
திரனில் வெளிவரும். மிகச்சிறந்த துணுக்குகளுக்கு பரிசுகளும் வழங் கப்படும். துணுக்குகள் 10-12-80
தித்து முன் எமக்குக் கிடைக்கக்
கூடியதாக அனுப்பி வைக்கப்பட
வேண்டும். முகவரி:
அண்ணு கோப்பித் துணுக்கு Co சிரித்திரன் 359 கே. கே. எஸ் வீதி யாழ்ப்பாணம்,
சிவஞானசுத்தர ப்பெற்றது.
ம் அவர்களால், 559. கே. கே. எஸ்