கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிரித்திரன் 1991.01-02

Page 1


Page 2
ரதி:- அ
சுமதி: ஆ. அப்படிச் சொல்லாத
முழுதும் அழகுக்கு அழகு செய்யு 0 பெண்கள் அழகு சாதனப் பொரு o திருமண மேக்கப் பொருட்கள் 0 பரத நாட்டியம், டான்ஸ் மேக்கப்
முற்று முழுதா பெண்களின் க5ை பொ
ரதி - போதுமெடி போதும் கேட்கவே இ உடனபோய் பாக்க வேணும் போல
உங்கள் எண்ணங்க
யாவும் ஈடேற
ஒரு முறை விஜ
அம்பிகாபதி 1
இல” 66, பெரியகடை
1
H
 

ன்னடி ரதி, எங்கட சுகுனாவுக்கு டான்ஸ், ரோகிராமுக்கு போன இடத்தில் எதிர் பாராம் ருமணம் நிச்சயமாயிட்டுதே.
fவமெடி அவள் அழகா இல்லையெண்டு சால்லிறியா,
ல்லையெடி உண்மையாய்தான் சொல்லுறன் வள் அண்ணன் யாழ் நகரிலேயே பிரபல்ய ான அம்பிகாபதி பான்சி கூட்ஸ்லே பெண்கள் |ழகு சாதன மேக்கப் பொருட்கள் அத்தனை ம் வாங்கி சுகுணாவை ஜோடித்து விட்டான் ார்த்த என் கண்ணே பட்டுடும் போல இருந்தது.
|ப்படி என்னடி அம்பிகாபதியில இருக்கு.
ட்கள்
பொருட்கள்,
ாக்கிசம்தான்.
|ப்படி என்டா
இருக்கடி.
GT
3uuLD செய்யுங்கள்.
|ậÎlf J, I’ 6Î)
வீதி, யாழ்ப்பாணம்,

Page 3
நகை - 28 தை
உயிர் 6)
பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா சிங்களவர் ம டும் குடியேற்றத்தைக் கொண்டு வந்தார். எள் டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சிங்களம் மட்டு சட்டத்தைக் கொண்டு வந்தார். தார்மீகத் தத்துவ தாத்தா ஜெயவர்த்தனா சிறுபான்மை இனத்தை பார்த்து "போரா? சமாதானமா? " என்று கேட்டா இமைப் பொழுதும் நீங்காது "சமாதான சகவாழ்வை உச்சாடனம் செய்யும் பிரேமதாசா அவர்கள் தமி இனத்துடன் போர்ப் பிரகடணமே செய்து விட்டார்.
சிறீமாவோ அம்மையார் தமிழர் கல்வியில் தர படுத்தலைச் செய்தார் - பிரேமதாசா தமிழர் பி தேசத்தில் தரைப்படுத்தலைச் செய்கிறார்.
இன்று யுத்தப் பேரிகை கேட்கிறது - வீடுகள் கோபுரங்கள், பாடசாலைகள் எல்லாம் குண்டுகளா தரைப்படுத்தப்படுகிறது; வைத்தியசாலைகள் கூட தப் வில்லை
இந்தச் சூழ்நிலையில் கடைகளோ பதுக்கல் செ கின்றன; மக்கள் தோள்மீது ஏறி நின்று, விலைவாசி பட்டத்தை உயரப் பறக்க விட்டு விளையாடுகின்றன வியாபாரிகள் குபேரசுகம் காண்கிறார்கள்.
அரிசி இயல் தான் அரசியல், எத்தனையோ அ சாங்கங்கள் மண் கெள வியது அரிசியின் விை யால், அரிசி, மா, சீனி, எண்ணெய் எல்லாம் பொது மக்களுக்கு எட்டா விலை விற்கிறது.
அதனை உணர்ந்தே, இன்று மண்ணையும், ம களையும் நேசிப்பவர்கள் வீட்டுத் தோட்டம் செய்யு படி ஊக்குவிக்கிறார்கள்.
பயிர் இன்றி உயிர் இல்லை. ' ஒரு புல்வளர்ந் இடத்தில், இரு புற்களை வளர்த்த ஒருவனை தராசி ஒரு தட்டில் வைத்து, மறு தட்டில் அரசியல்வாதிை நிறுத்தினால் இரு புற்கள் வளர்த்தவன் பக்கே தராசு முள் சரியும் ' என்பார்கள். இவ் வாக்கிய விவசாயத்தின் மாண்பினைக் கூறுவது,
அந்நியர்கள் ஆட்சி செய்த காலத்தில் வீ: தோறும் நிழல் தரும் விருட்சங்கள் நட்டார்கள் கூற்றுவன்கள் கோடரி கொண்டு தறித்து விறகிற் உபயோகித்து விட்டார்கள்.
 

6f 61.965659
omT9A - 1991 சுவை - 2
(Ib!
:
T
ஆயுள்வேத வைத்தியர்கள், நாடி பிடித்துப் பார்த்து விட்டு, குறணம், கசாயம் முதலியவற்றிற்கு மூலிகைகள் கிடையாது நாடி விழுந்து போய் நிற் கிறார்கள். இதை உணர்ந்த மக்கள் மூலிகைகளை வளர்க்கிறார்கள்,
சிறிமாவோ அம்மையார் ஆட்சியில் " வீட்டிற் கொரு மரம் நடுங்கள்' என்று உச்சஸ் சாயியில் குரல் எழுப்பினார். பின்னால், அதன் சுரம் ஈனசுரமாகி, அக் குரல் அற்றுப் போனது.
உலக இனங்களிற்குள் தமிழ் இனமே விழாக்கள் கொண்டாடும் இன்ம். மரம் நடுவதையும் தமிழர்கள் விழாவாக எடுக்கின்றனர். கோலாகலமாக ஒரு பிர முகரை வரவழைத்து, மரம் நாட்டுவித்து, புகைப்படங் கள் எடுத்து விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.
பிரமுகர்களிற்கு கொடி, குடை, ஆலவட்டம் சிடித்து மரம் நாட்ட, அது ஒரு தர்பாரில்லை  ைஉயிர்களை உய்விக்க வைக்கும் உற்சவம்.
தேயிலை, இறப்பர், கொக்கோ ஏற்றுமதியாகும் பொருட்களாயிருந்தன. இப்போது ஜனசக்தி ஏற்றப் பதிகின்றது. வைத்தியர்கள், பொறியியலாளர்கள்
கணக்காளர்கள் மற்றும் ஊழியர்களும் ஏற்றப்படுகின்றனர் இலங்கை விரைவில் ஓர் 'வயோதிபர் மடமாக" மாறினாலும் upar pavardi l "*•زیمہ م ..
இலங்கை இன்று "கியூ' வரிசை நிறைந்த நாடு பை ஏந்தி நிவாரணம் வாங்க கியூ கட்டுப்பாட்டு விலையில், கட்டுப்பாட்டு அளவான அத்தியாவசியப் பொருட்கள் வாங்க தனியார் கடைகளி லும் கியூவில் நிற்கு ம் நாடு. அகதி முகாம்களும் நிறைந்த நாடு.
தன்மானம் மிக்கவர்கள் - தன்னி றைவு காண்பதே அவர்கள் குறிக்கோள்! சகல துறைகளிலும் தன்னிறைவு காண முயற்சி எடுக்கிறார்கள். செந்நீர்காய்ந்து செங்கதிர் சாயும் நாள் வெகுதுரரத்தில் இல்லை

Page 4
డి
வி. கனகசுந்தரம் கொக்குவில் அன்று தொடக்கம் இன்று வரை, உமக்கு சலிப்பு, அலுப்பு, வெறுப்பு இல்லாதது எது?
தியாகராஜா பாகவதரின் பாட்டுக்கள்; அன்று தொடக்கம் இன்று வரை பாகாய் இனிக்கிறது.
சுந்தரம் வவுனியா பாரதியார் எழுத்துத் துறையை தெய்வீகமா? மதித்தார் என்பதற்கு நீர் கண்டுகொண்ட சான்று என்ன?
"எழுத்துத் தெய்வம், என் பேனாவும் தெய் awuh ‘’’ Grailroy LumruguagėšGAomrGpr.
Lo. p5frasporrás6sr கோண்டாவில்
நமது போராளிகள் என்ன செய்துகொண்டிருக்கி
fionrrfassir ?
- மண்ணையும், வியர்வையையும், குருதியையும்
குழைத்து, சுதந்திர சிலையை உருவாக்கிக்கொண்
'டிருக்கிறார்க்ள்.
சி. வல்லிபுரம் - - - யாழ்ப்பாணம் நாம் எங்கு நோக்கிப் போய்க் கொண்டிருக்கி Gprb o
மனுநீதி கண்ட சோழ இராச்சியத்தை நோக் கிப் போய்க் கொண்டிருக்கிறோம்.
அன்றும் இன்றும் மதிப்பிற்குரிய மாமேதை யார்?
இராப்போசனம், மோனாலிசா என்ற ஒவியங்
கள் அவருக்குப் புகழ்பாடிக் கொண்டிருந்தாலும் அவர் பல துறைகளிலும் மாமேதை. லியனோ டிடாவின்சி என்ற அவர் ஒரு இராணுவப் பொறி
யியலாளராகவும் விளங்கினார்.
உமக்கு பூரண சந்திர நிலவைப் பிடிக்குமா ?
'உணவுத் தட்டுப்பாட்டுக் காலம்; கண் புகைச்ச
லாய் இருக்கிறது, காது அடைக்கிறது. சத்திரன் தெரியுதில்லை.
2
 

சி. சிவநாதன் மாணிப்பாய்
ஃ யு. என். பி காரணிற்குப் பிடிக்காத து
Taitor? v-x:
0 மண்ணெண்ணெய் நீலமாக இருப்பது பேரம்பலம் அச்சுவேலி
ஃ படைப்பு ஆற்றல் யாகுக்கு உண்டு?
0 படித்தவன் படைத்ததில்லை; படை
தவன் படித்ததில்லை.
p5ussaintub வண்ணrர்பண்ணை ஃ எமது எதிர்காலம்பற்றிய உமது ஆரூடம்
கதிர்காலம்.
கந்தசாமி வட்டுக்கோட்டை ஃ இன்றைய அரசியல் நிலை என்ன ?
0 மாட்சிமை தங்கிய ஒற்றைக் கண் சோல்பரி.
ஒற்றையாட்சியைத் தந்து போனார். அது தான் இந்த ஒரவஞ்சக ஆட்சி.
த. கண்ணன் கல்வியங்காடு ஃ நாளைக்கு நாளைக்கு என்று தினம் கழிகிறதே?
0 ஓம், சாதகக் குறிப்புகள் பொருந்தாது.
" நாளைக்கு " என்றே தினம் கழிகிறது.
வே. தம்பையா ormes
ஃ தலைக்கணம் நல்லதா ?
0 ' தீக்குச்சி தன் தலைக்கணத்தால் தன்னைத் தகனம் செய்கிறது ' என்று எழுதியுள்ளேன்.
Lu. Gg5 Dforri அரியாலை ஃ தாயின் மடியில் குண்டு போட்டால் ?
0 தனயன் சும்மா இருப்பானா ? புவியில் பூகம்பம்
ஏற்படும்.
மா. இரத்தினசிங்கம் துன்னாலை ஃ பெண்ணடிமைத் தனம் பற்றி உமது கருத்து ?
0 வேலிக்குப் பின்னாலும், தாலிக்குப் பின்னாலும்
நடுங்கி இருந்த காலம் போச்சு.
சிவநாயகம் பண்டத்தரிப்பு ஃ உலகின் நிலை என்ன ?
0 அழிவு - ஆக்கம் ஆக்கம் - அழிவு.
செ. மார்க்கண்டு வேலணை ஃ எவனிற்கு வெற்றி உறுதி ? 0 இறுதிவரை உறுதியானவனிற்கு.
சிரித்திரன்

Page 5
சி. கனகசுந்தரம் சாவகச்சேரி இன்றைய சினிமாப்பாடல் பற்றி?
பாட்டின் பின்னணியாக இருந்த வாத்தியங்கள் முன்னணிக்கு வந்துவிட்டன. பாடல் பின்னணிக் குத் தள்ளப்பட்டுவிட்டது.
எஸ். குமாரசிங்கம் தும்பளை கொடியவனிற்கு வாழ்க்கைப் பட்டால் ? கண்ணிரில் அரிசி கிளைவாள்.
க. நவரத்தினம் குப்பிளான் அன்றைய சட்டத்தரணிகள் பற்றி உமது கருத்து?
அவர்கள் பரணி பாடவில்லை. சி. குணம் ஊரெழு
புரட்சி பற்றி சில வார்த்தைகள்.. ?
செம்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி என நான்கு புரட்சிகள் உள: செம்மைப் புரட்சி என்பது உரிமைப்போர், பசு மைப் புரட்சி என்பது விவசாய அபிவிருத்தி வெண்மைப் புரட்சி என்பது பால், மற்றும் பாலுணவு உற்பத்திப் பெருக்கம், நீலப் புரட்சி என்பது கடற்றொழில் அபிவிருத்தி.
ப. தவலிங்கம் இலுறுவில் ஒவியர்கள் யாராவது அரசியலில் ஈடுபட்ட gij6ö07-fr?
ஒம் . ரூபன்ஸ் என்னும் பிரபல டச்சு ஓவியர் ஒரு நாட்டில் தூதுவராகக் கடமை புரிந்திருக்கி றார்.
ந. கந்தசாமி நவாலி ஜானியஸ் ஜெயவர்த்தனா பற்றி உமது கருத்து?
ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர், சிறுபான்மை இனத்தைப் பார்த்து ' போர் என் றால் போர் - சமாதானம் என்றால் சமாதா னம் ' என்று கூறியவர் ஒரு ஜனநாயகவாதியா, அல்லது புத்த மதத்தவரா ? ஜ"னியஸ் ஜெய வர்த்தனாவிற்கு இரண்டும் சூனியம்.
ம. கதிரவேலு அச்சுவேலி
வாழ்க்கை என்பது என்ன ?
பகலும் இரவுமானது வாழ்க்கை; இரவு என்று கண்ணிர் வடிப்பதில்லை; விளக்கேற்றி. இரவை யும் பகலாக்கி எமது கடமைகளைச் செய்கின் றோம்.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது ?
அரிது அரிது மானிடரிற்கு இடரின்றிப் பிறத்த லரிது.
சிரித்திரன்

எம். சுந்தரமூர்த்தி நல்லூர் ஃ எழுதும் எழுத்து எப்படி இருக்க வேண்டும் ?
0 ஒரு பொற்கொல்லன் பதக்கம் செய்வதற்கு ரத்
தினக் கற்களைத் தேர்ந்து எடுப்பது போல்,
எழுத்தாளன் தன் படைப்பிற்கு சொற்களைத்
தேர்ந்து எடுக்க வேண்டும்.
ஆர், மோகன் கொக்குவில்
ஃ ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் உள்ள
வித்தியாசம் என்ன ?
0 பாயாசத்திற்கும் பாஷாணத்திற்கும் உள்ள வித்
தியாசம்.
ந. ரமணன் தலையாழி ஃ இயற்கையா விஞ்ஞானமா மேலானது ?
0 விஞ்ஞானம் மேலானது, இயற்கை விட்ட பிழை களை விஞ்ஞானம் திருத்துகிறதல்லவா ? விகார மாகப் பிறந்த பிள்ளை, " பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மூலம் அழகுபடுத்தப்படுகிறதல்லவா.
LLLLLeeeLLLLLLeLeLeeLLLLLqLLeLeLeeLeeLeeLeLeee LLLS
கேர்ள் பேபியா?
போய் பேபியா?
சவாரித்தம்பர், சின் ன க் கு ட் டி யு ட ன் கொழும்பிற்குப் போயிருந்த போது, தமது உறவினரான திருவாளர் குமாரவேலிற்கு குழந்தை பிறந்திருக்கும் செய்தி எட்டியது. எனவே, போய்ப் பார்த்து வர விரும்பி சின் னக்குட்டியையும் அழைத்துக் கொண்டு அங்கு போனார், குமாரவேலு தம்பதிகள் அவர்களை வரவேற்று உபசரித்தனர். அப்போது தம்பர் திருமதி குமாரவேலிடம் கேட்டார், " உனக்கு என்ன குழந்தையம்மா பிறந்தது?" அதற் குத் திருமதி குமாரவேலு வேலைக்காரியைத் தான் அழைத்தார், ' ஆயா, கம் ஹறிய! ' வந்து நின்ற வேலைக்காரியிடம் திருமதி கேட்டார், ‘ ஆயா, எனக்கு போய் பேசி பொறந்துதா? கேள் பேபி பொறந்து தா?" இதைக் கேட்ட சவாரித்தம்பரிற்கு எரிச்சல் வந்தது. அவர் சின்னக்குட்டியின் காதில் இவ் விதமாக மு29 முணுத்தார்: ' தனக்கு பிறந்த குழந்தை போயா கேளா எண்டு தெரியாத இவள் என்ன தாயா பேயா?”
S SeAS S SHSHHS S AAAAS SeeSS SeGLS LiHLSL SHHHHS LiiSeS LOBeSES SeeSS SiS qaHsYMqMeYqqLE eSeLSLLLLLSLLLLLL
3 K. FANT AF AR A JA *4. j. o Prop: es loz e hie Scary Works

Page 6
2) pli
தடார் என்று பனைமரம் வீழ்ந்தது. அது விழ வில்லை; வீழ்த்தப்பட்டது.
bras. UėObar 36ðir
இதிலென்ன புதுமை? ஒவ்வொரு நாளும் தானே பனைகள் வீழ்த்தப்படுகின்றன?
இருந்தும் ஏதோ ஒன்றை மனம் உணர்த்திக் கொண்டே இருந்தது.
* வெறும் சோத்தி " என ஒருவன் கூறியது கேட்டது.
"அவ்வளவும் வைரம்' என்ற பாட்டியின் முன கலும் தூரத்தே ஒலித்தது.
மனம் கூறியது விளங்கவில்லை. அவை பனை யைப் பற்றிய ஏதேதோ வார்த்தைகள்.
பனை வீழ்ந்து விட்டது. பிறருக்குப் பயன் தந்த வாழ்வு. பச்சை ஓலைகள். குலை குலையாக நுங்கு. பின்னர் பணம் பழம். பட்டியல் நீண்டு கொண்டே போயிற்று. காலமும் ஓடிக் கொண்டிருந்தது.
எஞ்சிய காவோலை மட்டைகள். கருகிய வேலிகள் அழிந்த வீடுகள்.
பணம் பழத்திற்குப் பதில் விமானத்திலிருந்து வீசப்படும் குண்டுகள்.
பதுங்கு குழிகள். * ஹெலி வருகுது ’’ ** இல்லை பொம்பர்
曾沙
தாயைக் குழந்தை
திருத்துகிறது.
சத்தம் பயங்கரம் கொள்கிறது. t வங்கருக்குப் போவோம். '
பழக்கப்பட்ட அச்சுறுத்தல் எம்மைப் பதுங்கு குழி யில் சேர்க்கிறது. எங்கும் மரணத்தின் எதிர்பார்ப்பு. இருள். அமுக்கம். எனினும் மண் தரும் தஞ்சம் ஆறு தல் தருகிறது. பதுங்கு குழியுள் இருக்கிறோம்.
4.

நிமிர்ந்து எழுந்த போது மண்டையைப் பிளக் கும் அடி இருளின் நடுவே பலத்த சிரிப்பொலி! நாம் சாவதில்லை என்ற எக்காளம்! -تتيحدي
அடிபட்ட தலையை உயர்த்திப் பார்த்த போது சில துண்டங்கள் தெரிந்தன. அவை பதுங்கு குழியை மறைக்கும் மேற்பாகம்.
உற்றுப் பார்க்கிறேன். அவை மெல்லிய பலகை கள் அல்ல. அவை பணம் குத்திகள். இல்லை. அதே பனை வீழ்ந்த அதே பனை உறுதியோடு எம் உயிர் காத்து நிற்கிறது.
பொற்பதங்கள்
நானும், வானொலிக் கலைஞர் "வரனியூரான் S, S கணேசபிள்ளையும் நடந்து போய்க்கொண்டி ருத்த ஒருமுறை, ஒலிபெருக்கியில் ' கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ என்ற காணம். T. M. செளந்தரராஜனின் குரலில் தேன் மாரி பொழிந்து கொண்டிருந்தது. "ஆஹா! என்ன இனி மையான பாடல்" என்று நான் பாராட்ட கணேச
பிள்ளை உடனே சொன்னார் " அதனை எழுதிய வர் யார் தெரியுமா? இணுவில் வீரமணி ஐயர். " இதைக் கேட்டு நான், சொன்னேன்: " பாடல்
பாகாய் இனிக்கிறது; அதை இயற்றிய கவிஞர் நாம் பிறந்த மண்ணிலேயே பிறந்தவர் என்பதைக் கேட்க, உடலெல்லாம் புல்லரிக்கிறது. '
Mrs. la Guoa :- (TriaSau
Mr. / Gao a:- (3 vGri) cm di GS
Mrs, டாமோ :- வட் இஸ் தடு மிதிக்
கிறது டார்லிங்? Mr. டாமோ :- இது தெரியாதா டார்லிங்? தீ க்கு ளிக்கிறது தான் தடு மிதிக்கிறது.
சிரித்திரன்

Page 7
பகுதி 2
85ta விடியும் பொழுது நிலாவுக்குக் குதூகலமாக இருந் தது. விழிப்பு ஏற்பட்டுவிட்டா லும் படுக்கை அறையிற் கிடந்த வாறே நோட்டமிட்டுக் கொண் டிருந்தாள். ஏற்கனவே அம்மா எழுந்து குசினியில் அலுவல்க ளில் ஈடுபட்டிருந்தாள். இடை யில் வந்து அப்பாவிடம் 'எழும் புங்கோ. நேரம் என்று சொன்னாள். அப்பா எழுவதற்கு மனமில்லாதவர் போல இன்னும் படுத்துக் கிடத் தார்.
வெளியே மரக்கிளையில் குயிலொன்று வந்திருந்து இனி மையாகப் பாடத் தொடங்கி யது. திறந்திருந்த ஜன்னலூடு நிலா அதையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்க. அது ஏதோ நினைத்துக் கொண்டது போல * சட் டெனப் பறந்து போனது.
அம்மா வந்து பிள்ளையை அழைத்தாள்.
* நிலா எழும்புங்கோ. ”
விடியக் காலையிலே வெளிக்
கிடுவதானால் கோயிலுக்காக இருக்கும், அல்லது அம்மம்மா வீட்டுக்கு அம்மம்மா வீடு தூர
இருக்கிறது. போகும் போது, காட்டுப் பாதையில் மயில் பார்க்கலாம்.
போகுது ”
எல்லோரும் தும் அப்பா நில அணைத்துக் கொ பஸ் நிலையத்து அப்பா அம்மாலை Gas T siv(6) asar நிலா அம்மாவின் பார்த்தாள். அம் ளும் ததும்பிக் ெ நிலாவுக்கு எல்லா ری-با
** sgrythur C príř!"
அந்தச் சிறிய பிளம்புகளைப் ( தன. நெஞ்சிலிரு வரத் துடிக்கும் (
- நெடுங்
* அப்பா எ போகப் போகிற
- -9|ւնւսո,
டியணைத்து முத் தார். நிலா சே மறுபக்கம் திரும் ளையை அம்மாவி விட்டு, அப்பா ஒ ஸில் ஏறினார். னிக்காதது போ உன்னலில் அப்ட துக்கொண்டு பே அசைத்துக் கொன் பின்னர் கண்கை பது தெரிந்தது.
நிலாவின் @@ அழத்தொடங்கின
சிரித்திரன்
 

வெளிக்கிட்ட
ாவைத் தூக்கி ண்டு வந்தார். க்கு வந்ததும் வ அனைத்துக்
கலங்கினார். முகத்தைப் மாவின் கண்க காண்டிருந்தன ாம் புரிந்துவிட்
Gumras GumrG
ப கன்கள் தீப் போலச் சிவந் ந்து உடைத்து குமுறல் ம
கதை -
ங்களை விட்டுப் 豫影 • חT
நிலாவைக் கட் *தமிட முனைந் டென மறுத்து 1960GTTT Gir. I geir பிடம் கொடுத்து ஓடிப்போய் பஸ் எதையுமே கவ ‘ல பஸ் ஒரு பாவை இழுத் ானது. கையை ண்டிருந்த அப்பா ளைத் துடைப்
முரல், வெடித்து ாாள்,
egan af Gaugo Rubumrap இருப்பது போல நிலாவுக்குக் காட்சியளித்தது. கூட விளை யாட யாருமில்லாதது போல உணர்ந்தாள். அப்பா நின்றால் சதா கலகலத்துக் கொண்டு நிற் பார். பூக்சன்றுகளைப் பார்க் கும் போது அழுகைவரும் போலி ருந்தது. . . . ۰۰۰ .شد
அப்புவிடம் " அப்பா போயிட்டார். இனி நாங்கள் தனியத்தான் இருப்பம் " 7e அடிக்க டி சொல்லிய வாறு பிள்ளை கவலையில் மூழ்கியிருந் தாள். இரவு படுக்கைக்குப்
போனபொழுது “ அப்பா gdio
லாமல் தனியப் படுக்கிறம் " என அம்மாவிடம் சொன்னாள்.
- காலையில் எழுந்து முற் றத்துக்குச் சென்று நிலா, திரும்ப அம்மாவை அழைத்த வாறு குசினிக்கு ஓடிவந்து பதட் டமடைந்து கொண்டு நின் றாள். விசயத்தை சொல்லமுடி யாது மூச்சு வாங்கியது.
" என்னம்மா ?. எதையோ கண்டு பயந்திட்டீங்களா ??? அம்மா பிள்ளையை ஆதரவா கக் கேட்டாள்.
" இல்ல. அப்பாக் குருவி யைக் காணயில்ல. வாங்கேர. காட்டிறன் " என அம்மாவின் கையைப் பிடித்து இழுத்து வந்
தாள ,
முற்றத்தில் ஒரே ஒரு மைனா மட்டும் தீன் பொறுக் கிக் கொண்டு நிற்பதை நிலா JPYui uDm7 Gnyášeg ésmi Loug687 rT sir.

Page 8
* அந்தா . பாத்திங்களா? .அப்பாக் குருவியைக் காண யில்ல. '
* இல்லையம்மா !. இது தான் அப்பாக்குருவி! அம்மாக் குருவி முட்டை இட்டிருக்கு. குஞ்சு பொரிக்கிறதுக்காக கூட் டிலே இருக்குது. இது தீன் பொறுக்க வந்திருக்கு '
நிலா மெனனமாக அந்தக் குருவியையே பார்த்துக்கொண் டிருந்தாள். பிறகு அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கேட்
" அப்பா இனி எப்ப வரு வார்?"
அம்மா சற்று நேரம் யோசித் துவிட்டுச் சொன்னாள் " பிள் ளையின்ரை பேர்த்டேய்க்கு! "
இரவு படுக்கும் பொழுது நிலா அம்மாவிடம் நினைவாகக்
கேட்டாள், * எப்ப என்ட பேர்த்டே ?"
அம்மா நிலாவை அணைத் துக்கொண்டு சொன்னாள்
அப்பாவுக்கு கடிதம் எழுதி வம். கெதியிலை வாங்கோ
எண்டு '
" எழுதினால் வருவாரா?" நான்.பாட்டுப்பாடுறன் நீங்கள் படுங்கோ. ' அம்மாவின் கை பிள்ளையை படுக்கையில் சாய்த் தது; தலையணையில் முகத் தைப் புதைத்துக் கொண்டு பிள்ளை கேட்டுக்கொண்டே கிடந்தாள். "காகிதம் எழுதி னால் அப்பா வருவாரா ? "
. பிறகு அப்படியே உறங்கிப் Gurcarreir.
- அடுத்தநாள் மத்தியான நேரம் போல நாய் கேற்பக்கம் நின்று குரைத்து ஆரவாரித் தது, அறையில் விளையாடிக் கொண்டிருந்த நிலா ஒடிவந்து கேற்றடியைப் பார்த்தாள்.
*" ஏனம்மா நாய் கத்துது? நான் நினைச்சன் அப்பா வாறா ராக்கும் எண்டு '
* அப்பா 6
நாள் இருக்கு வாங்கோ "
அம்மா பிள் அழைத்துச் செ
ஒவ்வொரு வின் நினைவுச தன. இரவில் ளில் வருவார்.
தபால்கார களிலெல்லாம் டிக்கு ஓடி வரு னித்தாள். ' ( மையாச்சு! ". கடிதத்தையும் அம்மாவோடு ( ஓடிவந்து கடித கத்தொடங்கிை முடிந்து வந்த டம் கேட்பா6 காயிதம் வந்த
வரும்!
ஆனால், ந தன. கடிதம்
- பொழு அம்மா பிள்ை ணைப்பில் தூக் தில் மெல்ல ருத்தாள் - GSurga'uai air அதிகம் கதை திரிவது நிலாவ லையை அளித் முகத்தை தன ளால் திருப்பி
赣疆 ay lun sumirm' ? ''
St அவர் போட்டிருப்பா லைதான் சுை
நிலாவுக்கு * ஏன் தபால் நிலாவின் கே பதில் சொல்ல தைக்காட்டிக் னாள்.
6

வர இன்னும் கன நீங்கள் இஞ்சை
ாளையை உள்ளே ஈன்றாள்.
நாளும் அப்பா 5ளுடனே கழிற்
அப்பா கனவுக
ன் வரும் நேரங் அம்மா கேற்ற வதை நிலா கவ போய் மூன்று கிழ இன்னும் ஒரு காணயில்லை! ' சேர்ந்து நிலாவும் த்தை எதிர்பார்க்
TTள். ஸ்கூல் வுடன் அம்மாவி ர் * அப்பான்ட தா ? ??
நாட்கள் சில கழிந்
வரவில்லை.
துபடும் நேரம் ளயையும் கைய கியவாறு முற்றத் நடந்து கொண்டி எதைப்பற்றியோ போல. அம்மா iக்காமல் நடந்து க்கு மனதில் கவ தது. அம்மாவின் து சின்னக் கைக க் கேட்டாள்.
காகிதம் போடு
போனவுடனை ரம்மா!. தபாலி r rygg ! “”
ப் புரியவில்லை;
சுணங்குது ? " . ள் விக்கு அம்மா வில்லை. வானத் கதையை மாற்றி
" அந்தா!. பார்த்தீங் as 6Trr bythyasudmudmil youtfl. டைக் கேப்பம் அப்பாவைக் கண்டீங்களா எண்டு ?? -2
நிலா பேசவில்லை.
“. G5625šGasmr; Lortoirl still Rosari
ser p *剑
அம்புவி Sai Lori
“ அவருக்கு அப்பாவைத் தெரியுமா ? '
" ஓம். அம்புலிமாமா அங்கை இருந்தபடியே. எங்க ளைப் பார்க்கிறார்தானே? அதே மாதிரி அப்பாவையும் பார்ப் பார் அவருக்கு எல்லாம் தெரி պւb . ''
* அம்புலிமாமா. வைக்
அப்பா 5687 LomiašomrmrР " Εθουπ வானத்தைப் பார்த்துக் கேட் L.
~அடுத்தநாள் பொழுது படும் போது நிலா மறக்காமல்: அம்மாவிடம் கேட்டாள்; ! Jub புலிமாமா. பாப்பமா ?"
vybomir பிள்ளையைத் துரக் கிக்கொண்டு முற்றத்துக்குப் போக, அவள் வானத்தைப் பார்த்துக் கேட்டாள்;
's bl65uditor Gaugu,56aurrdurar? **
əyyülum"
ஒருவர்:-
ஏன் கவலை யாய் இருக் கிறீர்?
oppaus:-
இந்த வளைகுடா யுத் தத்தை நினைக்க கவலை யாய் இருக்கு
ஒருவர்;-
அப்படி என்ன கவலை?
மற்றவர். இல்லை. என்னுடைய
சிகரட் லைற்றருக்கு பெற் றோல் கிடைக்குதில்லை.
சிரித்திரன

Page 9
' வருவார். பிள்ளையை விட்டிட்டு அவர் எப்படித் தனிய 965ůuriří "" TT அம்மா சொன்னாள்.
- காலையில் விழிப்புற்ற தும் நிலா அம்மாவைத் தேடி ஓடி வந்தாள். கிட்ட வந்து. எப்படிக் கேட்பது என்று தெரி யாமல் யோசனையில் ஆழ்ந் தாள்.
* என்ன சொல்ல வந்தனிங் கள்? " என அம்மா கேட்டாள்.
* அப்பா இனி வந்து. என்னை எப்படிக் கூப்பிடுவர்?
நிலா, எண்டுதான் கூப்பி டுவார். ஏன் கேக்கிறீங்கள்? '
** அப்பா என்னை நினைச் சிருப்பாரோ தெரியாது ! "
" அப்பா பிள்ளையை ஒரு நாளும் மறக்கமாட்டார் அங்கை படுக்கைக்குப் பக்கத் திலை பிள்ளையின்ரை பெரிய
போட்டோ வைச்சிருக்கிறார்"
அம்மா வழக்கம் போல பிள் ளையைத் தூக்கியணைத்துக் கொண்டு கேட்டாள்
** என்ன?. கனவு கண்ட 6of sent ''
பிள்ளை பதில் பேசாது முகம் சிவந்து சிரித்து மழுப்பி 67 nt air.
** இதிலை என்ன வெக்கம்? நானும் கனவு காணுறனான் தானே ? " என அம்மா சொன் னாள்.
அன்று அப்பாவின் கடிதம் வந்தது,
" அப்பா உங்களுக்கும் எழு தியிருக்கிறார் ". என அம்மா நிலாவிடம் வாசித்துக் காட்டி னாள்,
*" என் அன்பு மகள் நிலாவுக்கு, கண் காணாத தேசத்தில் இருந்தாலும்
கனவுகளில் எப்
களைக்
தூர தேசத்தி
என் மனம் து
உங்களுடனே உங்களை எண்
உயிர் மூச்சே இ
அன்புள்ள நிலாவுக்கு ச இருந்தது. அப்ப மறக்காமல் கடிதம் கிறார்! பின்னர் கடிதங்கள் அடிக்கடி
- ஒரு நாள் வீட்டுக்கு, அம்மா சென்றிருந்தாள். அவர்களது தோ மண்ணை வெட் செய்து கொண்டிரு ருக்கு நாலு பிள்ை அக்கா, அண்ணன் ரும் தோட்டத்தில் யாடிக்கொண்டி ரு நிலாவும் ஓடிப் ே ளோடு சேர்ந்து னாள். பெரியப்ப பிள்ளைகளோடு ச டுக்கொண்டு தன் ஈடுபட்டிருந்தார்; யாட்டை விட்டிட பிடுங்குங்கோ. பி. புல்லைப் பிடுங்கிக் நல்ல விளையாட் தது. அவர்கள் த பாவுடன் விளைய: டிப் புல்லைப் பிடு
அலர்கள் வீட் கள் இருந்தன. கன் துள்ளி விளையாடின் வீட்டில் தன்னுடல்
மில்லை ஒருவருமி உணர்வு அரும்பி
பெரியப்பா இடையில் நிறுத்தி அம்மாவுடன் கை டிருந்தார். பிள்ை டத்திலிருந்து ஓடி ரது வியர்த்த தே
சிரித்திரன்

போதும் உங் காண்கிறேன்!
ல் இருந்தா லும்ர விலகாது இருக்கிறது! ாணித்தான்
என் }யங்குகிறது -
அப்பா ' ந்தோஷமாக fr தன்னை எழுதியிருக் அப்பாவின் டி வந்தன.
பெரியப்பா வுடன் நிலா Gourfu u Luar ட் டத் தி ல் .g. வேலை குந்தர்ர். அவ
1ளகள். அந்த
மார் எல்லோ
நின்று விளை
ந் தா ரீ க ள். பாய் அவர்க விளையாடி ா அடிக்கடி த்தம் போட் வேலையில் ** விளை ட்டு புல்லைப் 6íra)grugir '' குவிப்பதே டாக இருந் ங்களது அப் rig. 6603Turt ங்ெகினார்கள்.
டில் சில மாடு எறுக்குட்டிகள் ன. நிலாவுக்கு ன் விளையாடு ாறுக்குட்டிகளு ல்லை என்ற மறைந்தது.
வேலையை விட்டு வந்து தத்துக்கொண் ளகள் தோட் வந்து. அவ கத்தில் கட்
டிப்பிடித்து விழுந்து. யாடினார்கள்.
அவர்கள் வீட்டிலிருந்து திரும்பிய போது பெரியப்பா நிறையக் காய்கறிகள் பிடுங்கி அம்மாவிடம் கொடுத்து விட் டார். வரும்போது நிலா அம் மாவிடம் கேட்டாள்.
*" எங்கட அப்பா. எப்ப வருவார் ? '
““ er6OTħofr ? ” ”
" எனக்கு. எங்கட அப்பா
விலை விருப்பம் ' அம்மா பேசவில்லை. நிலா மீண்டும் கேட்டாள்: ' எங்கட அப்பா. 67ÜLu Guaumtri ? ’ ” அம்மா
பிள்ளையின் முகத்தைத் தன் னோடு சேர்த்து அனைத்துக் கொண்டாள்.
- இரவு அம்மாவின் பக் கத்திலிருந்து சாப்பிடும் போது நெடுநேரமாக அம்மா, எதுவும்: பேசாமல் சாப்டிாட்டை மெல்ல மெல்ல மென்றுகொண்டிருப் பதை பிள்ளை கவனித்தாள். நிலாவும் ஒவ்வொரு பருக்கை யாகச் சோற்றைக் கொறித்துக் கொண்டு அம்மாவையே பார்த் துக்கொண்டிருந்தாள். அம்மா வுக்கு சாப்பாடு இறங்கவில்லைப் போலும் அந்த மெளனம் ຜົaນm வுக்கு ஒருவித கவலையை ஊட் 1գ-Աl51.
புலவர்- பாரதியார் உண்  ைம யான தீர்க்க தரிசி தான்
மற்றவர்: . ஏன்?
புலவர்- இப்ப தேங்காய் தட் டுப்பாட்டுக் காலம், அன்று அவர் பாடி யுள்ளார். * காவி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும். பத்துப் பன்னிரண்டு தென் னையுடன் காணிநிலம் வேண் டும் பரா சக்தி' என்று எப்படிதீர்க்க தரிசனமாக பாடி யுள்ளார்.

Page 10
* அம்மா!. நீங்க. அப் பாண்ட நினைவிலையா சாப்பி டுறீங்கள் ? '
அம்மா நிலைகுலைந்து நிலா வைப் பார்த்தாள். பிறகு மென்
மையான குரலில் . சொன் earnter - m
" ஓம் 1 - ஏன் கேட்டனிங் கள் p
* சும்மாதான் !
அம்மா கண்கள் சிவக்கக் கேட்டாள் --
நீங்களும் அப்படியா ?”
ஓம்! " என்றவாறு மென் மையாக சிரிப்பைக் காட்டி னாள் நிலா அம்மா பிள்ளை யைச் சமாதானம் செய்து படுக் கைக்கு கூட்டி வந்தாள். நிலா உறங்குவதற்காக அம்மாவின்
மடியில் படுத்தாள். அம்மாவின்
கை பிள்ளையைத் தட்டிக்கொ டுத்தது. நீண்ட நேரமாக பிள் ளைக்கு உறக்கம் வரவில்லை.
அம்மா பாட்டுப் Lurrlenyih இல்லை. அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள். அம்மா கையில்
வில தாள்களை வைத்து வாசித் துக் கொண்டிருந்தாள்.
அப்பான்ட காயிதமா?'
அம்மா நிலாவைப் பார்த்து " ஓம்’ எனப் புன்சிரித்தவாறு தொடர்ந்தும் கடிதத்தை வாசித் தாள். நிலா இடையிடையே நிமிர்ந்து அம்மாவைப் பார்த் தாள்.
* அப்பா அங்கையிருந்து. அழுது. அழுது. கடிதம் எழு தியிருக்கிறார். ’ என நிலாவுக்கு அம்மா சொன்னாள்.
நிலா துடித்துப் பதைத் து எழுந்து உட்கார்ந்தாள்.
* ஏன் அப்பா அழுறார் ?
' உங்களை நினைச்சுத் தான் உங்களை விட்டிட்டு
அப்பாவுக்கு தனிய இருக்கேலா தாம் ! "
8
s
சநதை
கல்வி
D[鑫T
பதுக்க
率
* அப்பா தனிய இருக்கி “” nrási 2
* ஏன் ' * உங்களு
நிலாவுக்கு எல்லாம் ஒரே தது. அம்மா பார்த்தாள்.
* ஏன் க
* உங்களு மில்க் குடிக் வேண்ட. வீ லாத்துக்கும் தானே ? '
நிலாவின் சிவந்தன; செ தது, பெரிதா நெஞ்சுக்குள் விசும்பல் . விம்மி வெளி

வர் :
யோகத்தன் :
பொய்களை விதைத்து லாபத்தை அறுவடை செய்யும் தோட்டம், சான்றிதழ் சேகரிக்கும் பொழுது போக்கு.
ஆசிரியர்களுக்குப் பட்டம் சூட் டும் புரவலர்.
அத்தியாவசியப் பொருட்களை மறையச் செய்து விலைவாசி உயர்வாய் வெளிக்காட்டும் கண் கட்டு வித்தை
ஒரு வகை மிருதங்க வித்துவான்; இரண்டு பக்கமும் அடிக்கத் தெரிந்தவர்.
கந்தோரில் நித்திரை தூங்கி, வீட்டில் இளைப்பாறும் உத்தமன்.
来
ஏன் அங்க . }றார் ? ?? உழைக்க '
க்காகத்தான் ! "
ப் புரியவில்லை. குழப்பமாக இருந் ாவிடம் கேட்டுப்
Γτέή 2
}க்கு. சாப்பிட. 汤······ புத்தகம் டு கட்ட. எல்
$f了酥 தேவை
கண்கள் கலங்கிச் ாண்டு துடிதுடித் க மூச்சை இழுத்து அடக்கினாள். மெல்ல, மெல்ல ப்பட்டது. இமைக
关
ளில் முட்டிய கண்ணிர் கொட் tgll gill
6JGorubont p
- அம்மா கவனித்துவிட்டு பிள்ளையின் கன்னத்தைத் தட வியவாறு கேட்டாள் ,
அதற்கு மேலும் அடக்கமுடி யாமல் அழுகை நெஞ்சிலிருந்து உடைந்து வந்தது . மூச்சடக்கி அழுதவாறு அம்மாவின் மடியில் முகம் புதைத்தாள் நிலா .
அம்மா ஆதரவாகப் பிள் ளையை அணைத்துத் தடவிக் கொடுத்தாள். அழுகை குறைந்து வர , பிள்ளைக்கு உறக்கம் தழு வியது . 9uħ Loir நிலாவின் முகத்தை நிமிர்த்திப் பார்த் தாள் . விம்மலுக்கிடையே பிள்ளை சொன்னாள் .
' எனக்கு வேணும் ! "
* முற்றும் &
அப்பாதான்
சிரித்திரன்

Page 11
நீங்காத நினைவுகள்.
ില്ക്ക ബഞ്ചല്ക്ക്
ജീബ്രു ص2
2
%
2
a
မြို့ $ {የ : « A్క - ? 爵 -حس ست.. پس از6}{;{"نارنگی
*R
சிரித்திரன்
 
 
 
 
 
 
 

9രങ്ങല്ക്ക്. އިޒި48ހފުއިހު64:ޗްހޯހ424ހު2
2க்கிற 4262ay.

Page 12
உங்கள் முகவசீகரத்தை மேலும் பல தர பிறேம்களில் கண்ணாடி
தருகிறோம்.
கண் வை
சிபார்சு செய்
कuि
எம். எஸ். டெ
580, ஆஸ்பத் (இலங்கை வங்கி யாழ்ப்பா
 

பன்மடங்காக்கும்
கள் பொருத்தித்
த்திய நிபுணர்களினால் பயும் கண்ணாடிகளைச்
ாகக் கொடுப்பவர்கள்.
பர்னாண்டோ
அருகாமை) ணம்,

Page 13
0Ls0LsLse00000000000000000L0000LL0000Y0LL00L0L0s0000000
சொல்லுங்கள்
9ణeaeaeaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaరిee్కర్కైవ్లో
)
அன்பு நிறை சிவா
நீண்ட நாட்களுக்குப் பின் சிரித்திரன் கண்டு மி தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வாழ்க! சிரித்
நன்றி
அன்புடையீர்,
சிரித்திரன் மீண்டும் வெளிவந்ததும் அளவிலா கணக்சான வாசகர்களுடன் நானும் கலந்து நிற்கிறேன் எ நின்ற சிரித்திரன், இன்றும் என்றும் தனது தனித்துவ பான நம்புகிறேன். சிரித்திரனுக்கும் அதன் ஆசிரியருக்கும் எனது
அன்புள்ள ஆசிரியருக்கு,
நீண்ட நாட்களுக்குப்பின் சிரித்திரன் வெளிவந்த றாட நிகழ்ச்சிகளை மக்கள் மனதில் நன்றாகப் பதிய வைப் மூலம் எம்மினத்திலுள்ள புல்லுருவிகளை துல்லியமாக எடு விட்டீர்கள், உங்கள் பணி மென்மேலும் தொடர என்னை
நன்றி
அன்புள்ள ஆசிரியருக்கு,
சிரீத்திரன் பார்த்தேன் பெரு மகிழ்ச்சி 'மகுடி’யி தலையங்கம் பிரமாதம். " போராளி சயனைட் கட்டியுள்ள தாயத்தைக் கட்டியுள்ளான். தன் தேகத்தைக் காப்பாற்ற" தொடரட்டும் உங்கள் சொல்லம்புக்ள்.
நன்றி
சிரித்திரன்

○●●●●●●●●●●●○○○○○○○○○○●●●●●●●●●●●●
கேட்கிறோம்
එඑචථු එඑචුළු කිට්ටිංචිචච්චඞෆිෆිටළුෆි බ්‍රථිචඞෆිට්ටළුට්ටට්ටට්තුමf
শ্ৰেষ্ঠ
க்க மகிழ்ச்சி. பல்லாண்டு காலச் உங்கள் பணி திரன் தொடரட்டும் உங்கள் பணி,
அன்புள்ள
ம. சிவராசா முரசொலி ஆளுநர் நாயகம்
U a glu Um 6007 (p,
ஆனந்தமும் புத்துணர்ச்சியும் பெற்ற ஆயிரக் ன்றுமே மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து Fயில் தனது சேவையை தொடருவான் என்று
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
அன்புள்ள Dா, எம் கே. முருகானந்தன் மெயின் விதி பருத்தித்துறை
தையிட்டு பெருமசிழ்ச்சி. கார்ட்டூன் மூலம் அன் பதில் கை தேர்ந்த நீங்கள் அட்டைக் கார்ட்டூன் 'த்துக்காட்டியதில் யாவர் மனதையும் தொட்டு ாப்போன்ற பல வாசகர்களின் நல்லாசிகள்.
அன்புள்ள
இ. தவமோகன் * சாயிபானு ' கொக்குவில்
'ல் உங்கள் முத்திரை பதிந்துள்ளது. ஆசிரியர் ான் தன் தேசத்தை காப்பாற்ற, சுய நலவாதி " என்ற பதில் எண்னை மிகவும் கவர்ந்தது
சி. நிரூபன் துன்னாலை வடக்கு
கரவெட்டி

Page 14
ஆசிரியர் அவர்கட்கு,
நீண்ட கால இடை வெளிக்குப் பின்னர் மிக மிக வரவேற்கத்தக்கதும் மகிழ்ச்சிக்குரிய ெ சங்கள் சஞ்சிகையில் நிறைந்திருப்பது மன மகி மனப்பிரதி பலிப்பை 'நீங்காத நினைவுகள்' பாராட்டுகிறேன். மென்மேலும் எத்தனை இடர் ெ தொடர்ந்து சிரித்திரன் வெளிவரும் என்ற நம்பி மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
அன்பு சால் சிவாஜி,
தாங்கள் நலமின்றியிருந்து, நலம் பெற் தேன். தங்களின் நலத்திற்கும் சுகத்திற்கும் வாக வில்லியம் டேனிக்கின் ' நகைச்சுவை து இறுக்கின் மணித் துளிகளுக்கு சிந்திக்க வைக்கவேண்டும் 6 சிரித்திரனே நீ வாழி!
சிரித்திரே
குன்றிலிட்ட, தீபெ குடிசையெலா என்றுமுள செந்த
ஏற்ற மிகு விச அன்று விட்ட தய அவனியெங்கு நன்று பெறத் தம்
சிரித்திரனே!
கடந்த காலங்களில் வெளிவந்த சிரித்தி யிட்டமை தங்கள் மன உறுதியின் வெளிப்பாட்ை பலர் தமிழினத்தில் உதிக்க வேண்டும் என்பதே ரனும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எழுத்துப்பணி வேண்டி எல்லாம் வல்லல இறைவனை வேண்டி 6
2

நமது இன்றைய மண்ணில் சிரித்திரன் வெளிவந்திருப்பது தாரு செயலாகும். சமகால நிகழ்வோடு கூடிய பல அம் *ச்சியைத் தருகிறது. உதாரணமாக தமிழ் மக்களின் ஒரு 'த்திரம் மூலம் ( தேங்காய்த் தேம்பல் ) காட்டியிருப்பதை ாடரினும் இலக்கிய சுவைஞர்களின் ஆவலை மகிழ்விக்க கை எமக்குண்டு. தொடரட்டும் தங்கள்பணி. என
நன்றி
அன்புளள ஆர். அலெக்ஸ் பரந்தாமன் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
று மீண்டும் சிரித்திரன் வெளியிட்டதை அறிந்து மகிழ்ந் கர்களின் நல்லாசியோடு நானும் கலந்து கொள்கிறேன். 7 ஆழத்தை ' ஐந்து நொடிப்பொழுதுக்குச் சிரித்து பத்து ான்ற கோட்பாட்டின் எண்ண அலைக்குமேல் நீச்சலடிக்கும்
நன்றி «V 8
அன்புடன் சதா. தனபாலசிங்கம் உதவி அரசாங்க அதிபர் கண்டரவளை
னே நீ வாழி!
'மனக் குவலயத்துக் ம் அறிவொளியே குலவச் சீர்த்தி மிழின் இண்மை பேசும் ιυσίνα, οιτ βανούςνσιόν 3 σανάς மிழ்ச் சங்கப் புலவர் ஆய்வை ம் அறியவைக்கு மீழ 5 டாய் பிழினத்தை நடாத்து மீள மலரே! நீ நயமாய் வாழி!
**கண்டாவளைக் கவிராயர்' சி. கு. இராசையா அமுதசுரபி,
முரசு மோட்டை பரந்தன்
ான் டோல் எவ்வித தர குறைவின்றி நிறைவோடு வெளி ப, வெளிக்கொணர்ந்தது எனலாம் ! தங்க5ை. ப் போல் 7ன் பேரவாவாகும் பிரார்த்தனைகளும் தாங்களும் சிரித்தி பை தொடர்ந்து வாசகர்களின் அறிவுப்பசியைப் போக்க விடைபெறுகின்றேன்.
நன்றி
இப்படிக்கு சிரித்திரன் அபிமானவாசகன் இரா. குணேந்திரன் B, A,
சிரித்திரன்

Page 15
நகைச்சுவைத் தலைவர்
ܚܚܡܕ݂
உலகின் முதலாவது சோஷலிசப் புரட்சியின் தந்தையாகிய "லெனின்" அவர்கள் அரசியல் தத்து வம், கலை இலக்கியம். அறிவியல் என்று சகல துறை களினதும் நுணுக்கமான விமர்சகர், உலக உழைக் கும் வர்க்கத்தின் உன்னத தலைவர் என்கின்ற பெரு மைகளுக்கு மட்டும் உரியவரல்ல; சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவரும் கட என்பதற்கு அவரது வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து ஓர் உதாரணம்:
லெனின் சிறையிலடைக்கப்பட்டிருந்த வேளை, அவர் பாலையே மையாகவும், ரொட்டியை மைக் கூடாகவும் பிரயோகித்து நூல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் எழுதி; மிகவும் தந்திரமான முறை யில் தோழர்களின் கைகளிற்கு சேர்ப்பித்துக் கொண் டிருந்தார். “லெனின் உள்ளே இருக்க அவரது எழுத் துக்கள் மட்டும் எவ்வாறு மக்கள் மத்தியில் பரவு இன்றன? " என்ற கேள்வி சிறைச்சாலை அதிகாரி களை அதிர்ச்சியடையச் செய்தது. ஒரு நாள் நள் ளிரவு. லெனினைக் கண்காணிக்க சிறைச்சாலை அதி காரி ஒருவன், தனது சப்பாத்துக்களைக் கழற்றி வைத்து விட்டு, வெறுங் காலுடன் பூனை போல் வருகிறான். நுண்ணிய அவதானமுடைய லெனின் அந்த அசுமாற்றத்தை உணர்ந்து கொண்டு சடா னெ பால்மைக் கூட்டை வாயில் போட்டு விழுங் இக் கொள்கிறார். வந்து பார்த்த அதிகாரி, அவர் கம்மாவே இருப்பது கண்டு ஏமாற்றத்துடன் திரும் புகிறான். மீண்டும் ஒரு பால்மைக் கூடு தயாராகி நது; அதிகாரி மீண்டும் வரும் அசுமாற்றம், பால் க்கடு மீண்டும் விழுங்கப்படுகிறது. இவ்வாறாக அந்த அதிகாரி தன் சோதனையில் இறுதிவரை வெற்றிபெற முடியவில்லை. காலையில் லெனின், தனது அன்புத் துணைவியார் குரூப்ஸ்கயாவிற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார் ' என தன்பே, எனக்குப் பிரத்தியேகமாக உணவு எதுவும் தேவைப்படாது? சிறைச்சாலை அதிகாரியின் புண்ணி பத்தில் இன்று ஆறு மைக் கூடுகளை விழுங்கி விட்டேன். "
- சிவா பொன்னுத்துரை
நாரதர் :- உனது தூதுவர் ஒருவரையும் காணவில்லையே?
இயமன்:- அவர்களை இலங்கையில் உள்ள பூசா முகாமுக்கு அனுப்பிவிட்டேன் பயிற்சி பெற, W
டாக்டர்:- யாழ்ப்பாணத்தில் யானைக்கால் உனக்
கெப்படி வந்தது? நோயாளி; நிவாரணக் கியூவில் நின்று.
சிரித்திரன்

வி. பி. சிங்: " ரஞ்சன் விஜயரட்னாவின் தலைக்குள் என்ன இருக்கிறதென்று தெரிய வில்லை! '
- பத்திரிகைகள்
பல்லி: அங்கொடை நோயாளர்கள் ரஞ்சனின் மூளையை ஒரு நன்கொடை என்று கொண்டாடும் போது, வி. பி. சிற். என்ன பேசுகிறார்?
" பாதிப்புற்ற அகதிகள் தாகத்திற்கு தண்ணிர் கேட்ட போது, டென்சில் கொப்பேகடுவ கட லைக் காட்டி, அதனைக் குடிக்கும்படி சொன் 687 7 fit... ''
- பத்திரிகைகள்
பல்லி: உங்களது விமானப்படை வீரர் ஒருவர் துயில் கொள்ளும் கடல் நீரை அவர் கள் எப்படிக் குடிப்பது?
* அரசின் றெக்கோர்ட் கிரிமினல் றெக்கோர்ட் - பாராளுமன்றத்தில் அத்தாவுட செனவிரத் தின
- பத்திரிகைகள்
பல்லி: ஏன்? காசியப்பன் காலத்தில் இருந்தே அவர்களுடையவை கிரிமினல் றெக் கோர்ட் தானே!
* 1990 ஆம் ஆண்டில் மட்டும் பாதுகாப்புச் செலவிற்காக 17, 600 கோடி ரூபா கரைந்தது".
- பத்திரிகைகள்
பல்லி: அசோக மன்னனே யுத்தத்தை வெறுத்து புத்த மதத்தில் சேர்ந்தானாம்; இங்கு புத்தர்கள், புத்தத்தை வெறுத்து புத் தத்திற்கு செலவு செய்கிறார்கள்.
ஒருவர்:- 1M
ஏன் பாம்பு கடித்தவரை வீட்டில் வைத் திருக்கிறீர்கள்.
மற்ற்வர்:-
வைத்தியரிடம் கொண்டு போகும் போது
குறுக்கே பாம்பொன்று ஓடியது. திரும்பி விட்டோம்.

Page 16
யாழ் நகரில்
உங்கள் பெறுமதியான பணத்தை எம்மிடம் உள்ள பயனுள்ள
பொருட்களைப் பெற்று மேலும்
பெறுமதியாக்கிக் கொள்ளுங்கள்
சிறந்த IGDLūgš
C) foi O டெக் O றேடியோ O கசட், றைக்கோ O பான்சி குட்ஸ் சாம o விளையாட்டுப் பொரு
*அனைத்தின் மொத்த சில்ல
.. tଜ ଷ୍ଟ ?
-- -- GəIII GDID|$)
இலங்2, ஸ்ரான்லி வீதி,
-- ". . . . . . y శిక్ష ..!لم ٢٢ نذره لـه ؟ قة 36 في 93 2$ نئے؟
نڈ ،

ALLALALSLeLALAALALAAAAALLAAAALLALqALALALALLALALALALSLSSLL SLL S LLLLLT TLAS SSASAASASSLA AAA AAAAAAAAqSLAL SLALASSSLLLLLL LL LSLLLLL LLLLLL A SYSSS eAS LAAS LA AeA eLASS
பீரசீத்தி பெற்றவர்கள்”
உங்கள் திருப்தியின் உச்சம்
டர் எங்கள் மகிழ்ச்சி ான்கள்
ட்கள்
றை விற்பனைக் களஞ்சியம்
ா ரேடர்ஸ்
யாழ்ப்பாணம்.

Page 17
கதை- நிஜங்கள்
எழுதியவர்- இராஜா பாலசந்தர்
கண்களில் குப்பென்று நீர் திரையிட, கடிதத் தைத் திறந்தாள்.
பிரியமுள்ள மகள் புவனாவுக்கு "
அம்மா ஆயிரம் முத்தங்கள் தந்து, எழுதுவது,
எப்படி மகளே இருக்கிறாய்? மாப்பிள்ளை சுகமா? இன்னும் அவர் கோபம் தீரவில்லையா? அப்பாவுக்கு, வியாபாரத்தில் திடீர் நஷ்டம் ஏற்படா மல் இருந்திருத்தால், மாப்பிள்ளை ஆசைப்பட்டுக் கேட்ட அனைத்தையும் வாங்கித் தந்திருப்பார். என்ன செய்வது? நாங்கள் இப்போது சாப்பாட் டிற்கே கஷ்டப்படுவது உனக்குத் தெரியும், என்றா லும், நிச்சயமாக அப்பா லட்ச ரூபாய் திரட்டி அவைகளை வாங்கிக் கெடுத்து விடுவார். அன்றா வது மாப்பிள்ளையின் கோபம் தீரவேண்டும். உன்னை நம் வீட்டிற்கு வர அனுமதிக்க வேண்டும்.
நிற்க, உன் தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அதைத் தெரிவிக்கத்தான் இந்தக் கடி தத்தை உனக்கு எழுதுகிறேன் பத்திரிகையை நேரில் வந்து மாப்பிள்ளைக்கு தருவோம். உன்னால் முடிந் தால் வந்து கலந்து கொள்.
அன்புடன்
அம்மா ,
- - இப்படியொரு கடிதம் வந்தது தெரிந்தால் கூட சேகர் சினமடைவான் என்பதால், அப்போதே கடி தத்தைக் கிழித்தெறிந்தாள் புஷ்பா. நெடுநேரமாக மனதிற்குள்ளாக அழுதாள்.
வீசவேண்டிய இசைக்கருவி
இசைக்குள் ஆர்மோனியம் நுழைந்து கொள் வதை வெறுத்தவர் ஜவஹர்லால் நேரு, கர்நாடக இசையாக இருப்பினும், இந்துஸ்தானி இசையாக இருப்பினும். அவற்றில் ஆர்மோனியத்தைப் பயன் படுத்திக் கொள்வதை அவர் விரும்பியதில்லை. இது பற்றி ஒரு முறை அவர் குறிப்பிட்டார்: ' இந்தியா விற்கு சுதந்திரம் கிடைத்ததும், முதல் வேலையாக, இந்த ஆர்மோனியங்களை எல்லாம் எடுத்து, யாருமே மீட்க முடி யா த ப டி , வங்காள விரிகுடாவில் எறிந்து விடுவேன்".
சிரித்திரன்
 

முத்துமாலை
L00LL0LSSLLtmLStttC0
மக்மிலன் பிரதமராக இருந்த போது. அவரது அறையில் உற்சாகமூட்டும் வாக்கியங்களை, தம் மைச் சுற்றிவர தொங்க விட்டிருந்தார், மனச் சோர்வு வந்தவுடன், அந்த வாக்கியங்களைப் பார்ப்பார். உடன் உற்சாகம் ஏற்பட்டு. தன் கடமையைத் தொடங்குவார்.
நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி! - அல்பேனியா
உன் அயலானை நேசி; ஆனால் வேலியை எடுத்து விடாதே! - டென்மார்க்
ஒவ்வொருவரும் தன் வீட்டின் முன்னால் பெருக் கினால் நகரம் சுத்தமாகும்! - போலந்து
ஒரு வருடத்தில் பணக்காரனாக ஆசைப்படுகி றவன் ஆறுமாதத்தில் தூக்கிலிடப்படுவான்!
- ஸ்பெயின்
பல காரணங்களைச் சொல்பவன், பல பொன் களைச் சொல்கிறான்! - ரஷ்யா
காரியங்கள் தாமாக நடப்பதில்லை; நடக்கச் செய்ய வேண்டும்! - இங்கிலாந்து
மூன்று பேர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தால், ஆறுபேரின் பழுவைச் சுமக்கலாம்! - ஸ்பெயின்
எதிர் சிந்தனை இல்லாத சிந்தனை uuar bApgal - பிரான்ஸ்
ஒரு மனிதனுடைய குணம் உனக்குத் தெரியா விட்டால் அவனுடைய நண்பர்களைப் பார்
- ஜப்பான்
ஒரு எலும்பிற்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ள மாட்டான்!
- Qu-6ôv Lonrtřá
வதந்தி பரப்புபவனை விட நித்திரை கொள்ப வன் சமுதாயத்திற்கு அதிக சேவை செய்கிறான்!
ஒரு நாய் (மற்றநாயிடம்)
மனிதன் திருடுகிறான் என்றபடியால் தானே ாம்களை வளர்க்கிறார்கள். ஏன் இந்த மனித னுக்கு இந்த திருட்டுக்குணம்.
15

Page 18
யாழ் நகரில்.
எமது பாரம்பரிய கலை, கலாச்ச
டிப்புளோமா மனைப் பொருளியல்
கேக் ஐசிங் * கூத தல் அன சமையற் கலை * கை வேலை * தையற் கலை * பூ வேலை.
பயிற்சிக் காலம் நுண்கலை வகுப்புகள்
வினை * மிருத7
தொடர்புகள்
கப்ரன் நே
உங்கள் வீட்டை பெறுமதி மிக்க பொ
இதோ! 6TD95 காட்சியகத்தின் படைப்
γ ήoή
தி டெக் y றேடியோக்கள்
மின் விசிறிகள்
மின் அடுப்புகள்
அனைத்தும் உங்கள் மனதை
விபரங்கள்:-
கோல்டன் ரீவி
2 A, ஸ்ரான்லி வி
 

ாரங்களை வளம் படுத்துவோம்.
பங்காரம் * வர்ணம் தீட்டுதல் சித்திரக் கலை ل
6 மாதங்கள்
可 * புல்லாங்குழல் ங்கம் * நடனம்.
Ꮫi l ᎯᎠ Ꮣll I
பதிவு இல. 6020 ரேன் வீதி, (விக்ரோரியா வீதி)
யாழ்ப்பாணம்.
ருட்கள ால் அலங்கரிக்கலாம் அல்லவா!
புகள்
வர் சில்வர் சாமான்கள்
அன்பளிப்பு பொருட்கள்
* அழகு சாதனப் யொருட்கள்
அல்பங்கள்
விளையாட்டு சாமான்கள்
நக்கவரும், பல டிசைன்களில்
ரேட் சென்ரர்
திே, யாழ்ப்பாணம்,
-
sr-caix**ssar

Page 19
சிரிகதை
பதுங்கல்
- அங்கத
வேகத்தால் படபடக்கும் எனது இதயத்ை ہری رہ9Hے புரிந்து கொள்ள மிதிவண்டி மறுத்தது; அதற்கு னுடைய தேவை தான் பெரிதாக இருந்தது; குடி தற்குக் கொஞ்சம் எண்ணெய் வேண்டுமாம்; நொடியும் தாமதிக்க முடியாத நான் எவ்வாறு பயணத்தை இ  ைட நிறுத் தி க் கொள்ள முடியு ஆனால், அதுவோ " கிறிச் கிறிச் ’ என்று எதி புக் கோஷம் எழுப்பியது; நான் மிதிக்கும் வே திற்கு இணங்க தன் வேகத்தைக் காட்டாது ஒத்து யாமைப் போராட்டம் வேறு நடத்தியது.
எதுவாயினும் நானோ விட்டுக் கொடுக்கவில்ை தற்போதைய சூழ்நிலையில், ஐந்து மணிக்கு மு னமே வைத்தியசாலைக்குப் போய்விட வேண்டு விநாடி தாமதித்தால் கூட வோர்ட்டுக்குள் செ அனுமதி தரமாட்டார்கள், எனவே, மல்லுக்கட்டியாவி என் பயணத்தைத் தொடரத்தான் செய்தேன்.
நான் கோண்டாவில் சந்தியை அடைகிற பே நேரம் நான்கு மு ப் ப த 7 கி விட்டது . இன்ன பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக ஆவது அடு ஐந்து மைல்களையும் அடைந்து விட வேண் ( ஆனால், எனது மிதிவண்டிக்கு நான் செய்த பா போல் இருக்கிறது, என் பயணம் அங்கேயே தை பட வேண்டி வந்தது, அங்கு நாலைந்து பேர் ச நின்று வானத்தையே அ ண் ண |ா ர் ந் து பார்த் கொண் தி நிண்றார்கள் போகிறவர்கள் வருகிறவ ளும் கூட வானத்தைத் தான் பார்த்தார்கள். ஆன. நான் மட்டும் புத்திசாலித்தனமாக மிதிவண்டிை போட்டுவிட்டு கால்வாய்க்குள் பாய்ந்தேன். சட்டென் புகுந்துக் கொள்ளக் கூடியதான நிலையில் பாலத் கீழ்ப்பகுதி இருக்கிறதா என்பதை பார்த்தறிந்து தி தியடைந்தேன், என்றாலும் கூட gd-U-60Tg2 Lc Varés அதற்குள் புகுந்து கொள்ளவில்லை. என்னைப் தொடர்ந்து பலருடைய பாச்சசல் சத்தங்களும் கேட்டது எனக்குள் ஒரளவு துணிவு பிறந்து விட்டது. தவிர : விமானங்களின் இரைச்சல் கேட்காத படியின அவை எங்கோ துர ரத்தில் தான் பறக்கின்றன எ ஊகத்திற்கும் வந்திருந்தேன்.
: , 'கால்வாய்க்கு மேலால் மெல்லத் தலையை நீ *கூடி நின்றவர்களைப் பார்த்துக் கேட்டேன், "அண்ே A.பொம்பர் எவடத்தில சுத்து து? '
சிரிததிரன்

அவர்களில் ஒருவர் சொன்னார்: ' அது பொம் பர் இல்லைத் தம்பி. "
* பின்னை என்ன ஹெலிகொப்டரோ?” என்று மீண்டும் நான் கேட்டேன்.
அங்கு நின்ற கிழவர் ஒருவர் சிரித்த சிரிப்பைப் பார்க்க எனக்கு எரிச்சல் வந்தது. தேரில் கட்டித் தொங்கும் சிறிய மணிகளைப் போல, அவரது உடல் முழுவதும் கொங்கிப் போய்க் கிடக்கும் ஒவ்வொரு அங்குல தசையும். அந்தச் சிரிப்பால் அதிர்ந்து குலுங் கின, சிரித்து முடித்து அவர் சொன்னார்: " பொம்ப
அத ருமில்லை ஹெலியும் இல்லை, நாங்கள் மூண்டாம் ப்ய பிறை பார்க்கிறம். ' ܐ
6pც06
Gay ರಾ? ஃ உதென்ன கையில் "திருடுவது பாவம்" என்ற ' tU கட்டுரை: எப்படிக் கிடைத்தது? *ச் 0 வாசிகசாலைப் புத்தகத்தில் கிழித்து எடுத்தனான், ழை
ஃ உந்தக் காணிக்குள் நிறையப்பாம்பு போகாதை, மனைவி தான் சொன்னது போய் புல் செதுக்கி DG), 6DL--- [D.
ஃ என்ன உனக்கு வ: க்குக் கண்ணா? 0 இடையில் வந்த வாக்கு, பக்கததிலிருந்த மாணவ னைப்பார்த்துக் கொப்பியடித்து வந்தன். இப்ப+ Kultuü(Fur ját.
ாது φώ O O O O . :த்த திருது பாாககும νώ ர்மமென்ன? 36)V CA9
ஒரு நாள் வீதியால் சவாரித்தம்பர் சென்று نام கொண்;டிருந்தார். அப்போது ஓர் மரத்துக் %ܝܕ * குப் பின் சனால் ஐம்பது வயத" 63 ஒருவர் ாக ஒளிந்து கொண்டிருந்தார். * ஏ ன ஒளிக்கி rov, றிர் ' என்று கூேட்டர் சவாரி த் தம் ப ர். ՇՄ Ս அதற்கு அவர் எதிரே வந்து கொண்டிருந்த 2. சு:ார் எண் து வயதான ஒருவரை க்காடடி ன “ அவர் எம்3 க்குப் படிப்பித்த வ:த்திய?ர். : அவரிடம் படிக்கும் காலத்தில் இருந்த பய G? Gör j: ls) மரியாதையும் கரணமாக அவருக்கு ፕ6ù (Lai () 3 له الاهلأن هرنان 1 إلى قة y 67ಎರಿ! Αυτή. ! si f)' γώ. என்று திரும்பிய சவாரித்தம்பர் அதே மரத் ல் தின் அடுத்த பசுகத்தில் சுமர் முப்பக் όταν தைந்து لري لا لدقه பதிகத் தக்க ஒருவர் ஒளிந் திருப்பதைக் கண்டார். அவரிடம் பே ய் 'நீர் ஏ ஃ ஒளித்திருக்கிறீர்’ என்று கேட் ட்டி - 11 fr. அதற்கு அவர் 'எலனிடம் படிக்கும் ம" ணவன் வருகிறான் டிெருவில் கண்டால் பட்டம் சொல்லிக் கூப்பிடுவான் ' என்று சங்கே ஜத்துடன் கூறினார்.
17

Page 20
கிழவரோ கிழவர்
நாட்டிலேயே மிகவும் வயது மு கிர்ந்தவர் களினால் புகழ் பெற்ற கிராமம் ஒன்றிற்கு, பத்திரிகை நிருபர் ஒருவர் சென்றிருந்தார் அங்கு நான்கு குடுகுடு கிழவர்களைத் தேர்வு செய்து அவர்களைப் பேட்டிகண்டார்; முதலாவது கிழவரிடம் அவர் G 5: mr fi: * உங்களிற்கு ஏத்தனை வயதாகிற க?" அதற்கு அவர் சொன்னார்: ' எனக்கு நூற்றி ஐந்து வயதாகிறது. ** நிருபரின் அடுத்த கேள்வி: ** இத்தனை வயது வரையிலும் உங் கனால் ஏப்படி வாழ முடிகிறது? " இதற்கு அவர் சொன்னது; " நான் சத்துள்ள உணவு களையே சாப்பிடுபவன். திருமணம் செய்து கொள்ளவில்லை; பெண் சபலங்கள் எதுவும் கூட என்னிடம் கிடையாது. குடிப்பழக்கமோ, புகைப் பழக்கமோ என்னிடம் அறவே கிடையாது, "
நிருபர் இரண்டாவது கிழவரிடமும் அவ் வாறாகவே கேட்க அவரும் சொன்னார்; ** எனக்கு நூறு வயதாகிறது. நான் திருமணம் செய்து கொண்டவனே தவிர, குடிப்பழக்கமோ, புகைப்பழக்கமோ, பெண் சபலமோ என்னிட்ம் dissolu Tg5l. '
தொண்ணுாற்றைந்து வயதான மூன்றாவது கிழவர் சொன்னார்: "" நான் திருமணமானவன். புகைப்பழக்கம் மட்டும் தான் என்னிடம் இருக் கிறது. மற்றும் வேறு கெட்ட பழக்கங்கள் எது -வும் என்னிடமில்லை. "
நான்காவது கிழவரோ, நிருபர் கேட்பதற்கு முன்னமே, தானாகவே தன் பொக்கை வாயைத் திறந்து சொன்னார்: " நான் நான்கு திரும சைம் செய்து கொண்டவன். ஏனெனில் எனக் குப் பெண் சபலம் அதிகம். தினசரி காலை, மாலை தவறாமல் மது அருந்துவேன். அடிக் கடி புகை பிடிப்பேன் ' இவற்றைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போன நிருபர் கேட் டார். ** இப்போது உங்களிற்கு எத்தனை வய
தாகிறது? " அதற்கு அவர் சொன்னார்: *" எனககு இப்போது முப்பது வயதாகிறது."
Gur. G).
ஒருவர்: இப்போ துளம்புக் கரைச்சல் இல்லை. மற்றவர்: ஏன்? ஒருவர்; இப்போ நாங்கள் வேப்பெண்ணை விளக்குதானே எரிக்கிறது.
- ஜோக்கிறட்டீஸ்,
84
Gol
18

SLLJYYYLLYYYYYL00JY0LL0LL0LLLLLLYY0YYYLLLL0YYYYYLL0YYYLLLL
ஷல்லாச்சி மாமி
டில்லாச்சி:- என்னுடைய மருமகளால் தான் இண்டைக்குப் பட்டினி.
பான்னாச்சி:- ஏன்?
ஷல்லாச்சி:- நான் இண்டைக்கு விரதம் என்னு டைய மருமகள் விறகைக் கழுவாமல் சமைச்சுப் போட்டாள்.
மிதிப்பும் மதிப்பும்
1958-ம் ஆண் டு இலங்கையில் இனக்கலவரம் வடித்தவேளை அது. கொழும்பில் வாழ்ந்த தமிழர் ள் றோயல் கல்லூரியில் அகதிகளாகக் தங்கவைக்கப் ட்டிருந்தனர். அதே காலகட்டத்தில் ஒலிம்பிக் ஒட் ப்பந்தயத்தில் சலந்து கொள்வதற்காக எதிர் வீர ங்கம் என்ற தமிழர் இலங்கையின் சார்பில் அனுப் ப்பட்டிருந்தார். இவர் அங்கு போட்டிகளில் கலந்து காண்டு 3 வது பரிசினைப் பெற்றார்.
அப்போது ஒரு பத்திரிகை பின்வருமாறு எழுதிற்று எதிர் வீரசிங்கம் 3 ம் பரிசு பெற்று இலங்கையின் களவரத்தைக் காப்பற்றிக்-ொண்டார், அவரது }னத்து மக்களெல்லாம் இரத்தக்கறை படிந்த முகத் டன் பத்திரிகை படிக்க, எதிர் வீரசிங்கம் இலங் கக்கு புகழ் தேடிக் கொண்டார்".
ருவர். நிவாரணத்துக்கும் வாணரத் துக் கும்
உள்ள வித்தியாசம் என்ன?
ற்றவர். நிவாரணத்துக்கு நிலையாக மனிதர் கியூவில் நிற்க வேண்டும். வானரம் நிலையில்லாமல் மரத்துக்கு மரம் தாவும்.
சிரித்திரன்

Page 21
(விஞ்ஞானக் கதை)
மானுடத்தின் எதிரிகள் ܓܚܠ
வளவை வளவன்.
பிரபஞ்சப்பெரு வெளியில் பூமி, தன் கடமையைச் சரிவரச் செய்து கொண்டிருந்தது.
அண்டவெளியிலிருத்து எத்தனையோ விண்கற்கள் பூமியைமோதியும், விலகியும் சென்று கொண்டிருந்தன.
தன்மீது விழும் கற்களில் கருணையும், தன்னைக் கிடந்து செல்லும் கற்களுக்குமாக இரக்கப்பட்டுக்கொண் மிேருந்தது பூமி.
மற்றவருக்காக கருணை காட்டுவதும் இரக்கப் படுவதுமாக இருந்த பூமியின் மனதில் இரண்டாம் உலகமகா யுத்;த்தின் பின் அரும்பிய கவலை ஒன்று நீண்டுகொண்டே இருந்தது,
பூமியின் கவலையைப் பற்றி யாரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவே இல்லை.
சந்திரனில் இருந்து மனிதனால் எடுத்து வரப்பட்ட கல்லொன்று மவுசு குறைந்த நிலையில் பூமியில் வீசப்பட்டு அனாதரவாகக் கிடந்து புலம்பியது:
பூமி சந்திரக்கல்லை நினைத்துச் சிரித்தது.
என்னைப்பார்த்தால் அத்தனை ஏளனமாகத் தெரி கிறதா? என்றது சந்திரக்கல்
நீ என்னத்தைக் கண்டாய், இந்த மனிதரின் கொடு மைகளை, உன்னை பிறந்த இடத்சிற்கே அவர்கள் கொண்டுவந்து சேர்த்து விட்டார்கள். அதனால் உனக்கு இந்த மனிதரின் கொடுமைகளைச் சொல்லு கிறேன் கேள்.
என் முழுவளத்தையும் இந்த மனிதனுக்குக் கொடுத் தேன். முத்தென்றும், மணியென்றும், நவரத்தினமென் றும், தங்கமென்றும், வற்றாத எண்ணெய் ஊற்றுக் களை இப்படிப்பலவற்றையுமீந்தேன். மனிதன் நல்லபடி வாழ்வானென்று; ஆனால் வளர்த்தகடா மார்பில் பாய்ந் ததைப் போல என் வளங்களல் உருவாகிய அ2 குண்டு புளுட்டோனியம் போன்ற மிக மோசமான குண்டுகளை எல்லாம் எனக்குள்ளே புதைத்து வெடிக்க வைத்து மேலும் மேலும் என்னைக் கொதிக்க வைத் துக்கொண்டிருக்கிறானே, இந்தக் கொடுமைகளை யெல்லாம் சொல்லி அழ எனக்கு இன்று நீ தானே அகப்பட்டு விட்டாய் என்று தன் விருந்தாந்தத்தை விளம்பியது ஆமி.
சிரிததிரன்

நீ சாவிற்கு அஞ்சுகின்றாய், மனிதின் சாவதற்கு அஞ்சாது சாதனைகளைப் படைக்கின்றான். அதற்கேன் நீ அழுது வடிக்கின்றாய் என்றது சந்திரக் கல்.
சாதனை சாதனை என்று மனிதன் சொல்லிச் சொல்லி முழு மனித குலத்தையுமே சாவின் முனையில் தவிக்க வைத்து ஒரு நாளைக்கு முற்றாக அழிக்கப் போகிறானே. இதைப்பற்றி யாருக்கும் சிந்தனை பிறப் பதாக இல்லையே என்று தன் ஆதங்கத்தைப் புலப் படுத்தியது. பூமி.
மனிதன் சந்திரமண்டலத்திற்கு வந்து எள்னைப் பூமிக்குக் கொண்டுவந்தது சாதனைதான், இத்தனை கோடி பணத்தை செலவழித்து வந்து என்னை எடுத் தவன் இன்று ஏன்னை. இப்படி வீசிவிட்டானே . பூமி சொல்வதும் சரிதானோ ? நாளை பூமியும் அழிந் தால் நானும் அழியத்தான் வேண்டுமோ ? சந்திரக்கல் லின் கவலை இப்போது பலமடங்காகி விசும்பியது.
பூமி சிரித்துவிட்டுச் சொன்னது, ' பைத்தியக் காரா நான் அழிவற்றவன் அ29வால் என்னை மணி தன் பிளந்து கொண்டாலும் நான் துணைச்கோள்க ளாக மாறி எனது உறவினர்க் கோள்களோடு நெருங்கி யிருப்பேன், அல்லது இன்னும் சிறிய கோள்களாகிப் புதிய ஒரு கோள் மண்டலமாகக் கூடமாறிக்கொள் வேன்; ஆனால் மனிதன் ? என்னை அழிப்பதாக எண்ணி முழு மனித குலத்தையும் அழித்துக்கொண்டு விடப்போகிறானே.
சந்திரக்கல் ஆழமாகச் சிந்தித்தது.
சே ! மனிதர்கள் மிக மோசமானவர்கள் தான். பூமியை தமக்குள் அடக்கி ஆதிக்கஞ் செய்து தன தாக்கும் நோக்கில் தான் இத்தனை போர்களையும் தோற்றுவித்து உலகமே ஒரு கலகக் குழியாக மாற்றி விட்டான். வாழ வழி வகுப்பவன், வாழ்வுக்கு வலஞ் சேர்ப்பவன் விஞ்ஞானி, ஆனால் ஆளுங் கூட்டத்தின் அரசியல் வெறிகளுக்கு உதவியாக இத்தனை அழிவுக் கருவிகளையும் கண்டு கொண்டவன் விஞ்ஞானியா? அல்லது. சற்று அமைதியாகவே சிந்தித்தது.
பூமி சந்திரக்கல்லின் சிந்தனையைப் ரசிந்தது போல மெளனமாகியது:
இந்த விஞ்ஞானிகளும் விஞ்ஞானிகளை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்ற ஆதிக்க மேலாதிக்க அர சியல் வாதிகளும் முழு மனித குலத்தினதும் எதிரிகள் தான். மானுடத்தின் எதிரிகள் இவர்கள் தான் என்று சந்திரக்கல் பலமாகக் கத்தியது.
பூமி, "" நீ ஒருவனாவது இந்த உண்மைைய உணர்ந்ததே போதும் எனக்கு ' என்று சொல்லி விட்டுத் தன்பாட்டில் தன் கடமையைச் செய்து கொண்டே இருந்தது.
9

Page 22
உங்கள் வீடுகளை அழகுபடுத்தும் அழகிய மரத் தளபாடங்கள்
ஆர்பிகோ மெத்தைகள் பிரம்பு நாற்காலிகள் தும்பு, பஞ்சு மெத்தைகள்
ஸ்ரீல் கபேட்கள்
மேசைகள்
செற்றிகள்
எமது காட்சியகத்திற்கு ஒரு முறை விஜயம் செய்யுங்கள்
o O O வூட சனஸ் v 631, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பானம்.
நமது சேவையின் விரிவாக்கம்
தலை சிறந்த தொழில் நு
கடிகாரங்கள் பழுது பா அன்றும் இன்றும் என்று மக்கள் மனம் திறந்து டில்கா! டில்கா! டில்க
தலைமைக் காரியாலயம்
டில் கா வே
பஸ் நிலையம்,
. . . . . கிளை டில்கா வோச் வேக்ஸ் டில்கா வே 3, சித்தங்கேணி வீதி, s யாழ்
பண்டத்தரிப்பு ஆனைக்ே

சுன்னாகத்தில். – تحتيح
சகல விதமான - *
பாடசாலை காரியாலய
எழுது உபகரணங்கள்
அனைத்திற்கும்
நாட வேண்டிய ஒரே இடம்
ஏ. சி. எஸ்.
தொகுதி ஸ்தாபனங்கள் 90, கே. கே. எஸ். வீதி,
சுன்னாகம்.
ட்ப வல்லுனர்கள் சேவை
ர்த்தலில் றும்
ாச் வேக்ஸ்
யாழ்ப்பாணம்.
- ாச் வேக்ஸ் டில்கா வோச் வேக்ஸ் -
வீதி, ஆடிய பாதம் வீதி, காட்டை, கல்வியங்காடு.

Page 23
சியோனியமும் இறைவனின் சீவியகாலமும்
జ్ఞాణాల్లోకెళ్లడ్లై"#" '* அமெரிக்க ஜனாதிபதியும், சோவியத் யூனி னின் தலைவரும், இஸ்ரேலிய ஜனாதிபதிய இறைவன் முன் சந்தித்தனர். அமெரிக்க ஜனா பதி'இறைவனைப் பார்த்து "இந்த உலகிலிருந் பொதுவுடமை எப்போ அழிந்து விடும்" என் வினவினார். அதற்கு இறைவன் அமெரிக்க ஜன திபதியை தனது சுட்டு விரலால் காட்டி 'உம சீவிய காலத்தில் அது நடக்காது" எனப் பதி ளித்தார்.
இதைக் கேட்ட சோவியத் யூனியன் தன வர் இறைவனைப் பார்த்து "இந்த உலகிலிருந் முதலாளித்துவம் எப்போ அழியு' என்று விை வினார். அதற்குக் இறைவன சோவியத் ஜன திபதியை தனது சுட்டு விரலால் காட்டி * உம சீவிய காலத்தில் அது நடவாது' எனப் பதி ளித்தார்.
இதைக் கே ட் ட இஸ்ரேலிய ஜனாதிப இறைவனைப் பார்த்து 'இஸ்ரேலிய பலஸ்தீ யுத்தம் எப்போ முடிவுற்று இஸ்ரேலில் சமாதி னம் நிலவும்' எனக் கேட்டார்.
அதற்கு இறைவன் தனது சுட்டு விரலா
தன்னையே காட் டி ' என்னுடைய சீவிய கால
தில் அது நடவாது' எனப் பதிலளித்தார்.
Ava
குறுமணி
இல்லாத இல்லம்
பார்த்தான் சல்வீடு, செல்வச் செழிப்பு புலி பட்டது. இரும்புப் படலையைத் திறந்தான். மு றத்தில் நிறுை மீண்டும் நோடடம் விட்டா வாசல் கதவருகே, க வரில் இல்லத்தின் பெய கதவு பூட்டியிருந்தது எனினும் உள்ளே அ வம் கேட்டது. கூவினான். 'அம்மா தாே பசி தாயே! பிச்சை போடுங்க தாயே!” உள்: இருந்து பதில் மட்டும் வந்தது ஒரு பெண்ம சொன்னாள். "இஞ்சை ஒ ண் டு ம் இல்ை எ ல் லாம் முடிஞ்சுது, அவனுக்கு ஏம றரி. மீண்டும் இல்லப் பெயரை நோக்கினா "அமுத சுரபி".
- செ. பொ, சிவனே
சிரிததிரன்

f
st
பாக்கியம்:-
எப்படி சிவராத்திரி விழித்தியா? அன்னம்மா;-
ஓம் கண்ணோடு கண் மூடவில்லை. பாக்கியம்:-
நல்ல நிகழ்ச்சிகள் கோவிலில் நடந்ததா? 9y6ã7 607 dit tor:-
இல்லை மாணிக்கம் தனது மருமகளின் குறை நிறையை சொல்லிமுடிய விடிந்து விட்டது,
Xern
ஒவிய காவியம்
இத்தாலி நாட்டைச் சேர்ந்த மைக்கல் ஆஞ் சல்லோ பல துறை விற்பன் ர்ை, எழுத்தாளர், சிற்பக் கலைஞர், கட்டிடக் கலைஞர், ஓவியர். இவ்வாறு பல த நையினருள் அவரும ஒருவராக விளங்கினார். டேவிட், பியறறா , மோசஸ் என்பன அவரது ஓவியங் களுள் குறிப்பிடத்தக்கனவையாகும் பல துறையிலும் இவர் சிறந்து விளங்குவதைக் கண்ட இவரது நண்பர் கள் இவரை மட்டம் தட்ட எண்ணினர். அபபோது கட்டப்பட்டுக்கொண்டிருந்த "சிஸ்ரைன் கப்பல்"என்ற தேவாலயததின உட்பக்க மேற சுரைக்கு இவரே ஓவியம வரைதல் பொருத்தமென பாபபாண்டவரிடம் கூறினர். பாபபாண்டவருய இவரை அழைதது அப் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். பாப்பாண் டவரின் வேணடுகோளை ஒரு சவாலாகவே எடுத்துக் கொணடார் மைக்கல் ஆஞ்சலோ, உயரமான இடத் தில் சாரம் கட்டி படுததிருநதபடியே ஓவியங்களை வரையத் தொடங்கினார். சுமார் ஐந்து வருட காலங் கள் இபபணி நீடிததது.
"சிஸ் ரைன் கப்பல்" ஓவியம் புகழ்பெற்றது. ஆனால் அதை வரைந்த ஓவியருக்கு சில பாதிபபுகள் ஏற்பட் டது. தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் படுத்தி ருததே ஒவியம வரைந்ததால், அவரது கண்ணும் உடலும் அந்த நிலைகரு பழக்சப்பட்டு விட்டது. அதன பின் படிப்பது போன்ற விடயங்சளை அவர் படுததிருந்தே செய்ய வேண்டியதாயற்று. படுத் திருந்து வரையப்பட்ட அவரது ஓவியங்களைப் பற் றிய கட்டுரைகளை படுத்திருநதே வாசித்தர் மைக் கல் ஆஞ்சலோ,

Page 24
●
றிப்பயர் - றிப்பயர் - றிப்பயர் * உங்கள் தற்போதய தேவையான
ரீவி, றேடியோ, டெக் முதலியன ஆ மீண்டும், மீண்டும் பிழையாகி தலைவலி கொடுக்கிறதா?
எதுவானாலும் கவை
ஐம்பது வருட கால சேவையை, நட்
நேரில் கண்ட
மாறி வரும் காலத்தின் ம
உங்கள் திருப்தியின் உச்சி
விபரங்கட்கு:-
ரதி வோச் வேக்
இல. 42 - 44, கஸ்தூரியார்
 

* சாவி கொடுக்கும்
பழைய கடிகாரமா?
* நவீன தானியங்கி
கடிகாரமா?
* முற்றிலும் புதிதான பற்றரிக் கடிகாரமா?
லயை விடுங்கள்.
தொழில் நுட்ப
ம்பிக்கையை
றியுங்கள்,
திமுகம் தான் - ரதி
ரதி حبس b ها
i) அன் ஸ்ரோர்
தி, யாழ்ப்பாணம்.

Page 25
முடி நரைத்தது
மூளைக்குப் பாதுகாப்பு முடிகள், மூளை கடும் கவலைக்கு உட்படும் போது முடிகள் வேகமாய் தரைக்கத் தொடங்குகின்றன.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரெஞ்சுப் புரட்சி 1789 இல் நடைபெற்றது, கொடுங்கோலாட் சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தார்கள். 1791 யூன் மாதம் 16 ஆம் லூயி மன்னன் தன் பட்டத் ஈராணி சிேரி அன்ரனெட்டுடன் நாட்டை விட்டு தப்பி ஓட முயற் சிக்கிறான். மக்கள் பிடித்துக் கொள்கின்றனர். 1793 சனவரி 21 ம் நாள் மன்னனதும், 1193 அக்டோபர் 16 ம் நார்ள் ராணியும் சிரச்சேதம் செய்யப் படுகின் றனர் பிடிபட்டு சிரச்சேதம் செய்யப்படுவதற்கு இடை யில் உள்ள இந்தக் குறுகிய காலத்துள் மேரி அன்ர னெட்டின் அழகிய கருமுடிகள் நரையோ நரை யென்று முற்றாக நரைத்து விட்டன.
கொலம்பஸ் இந்தியாவைக் கண்டு பிடிக்கும் முயற் சியில் கடல் மார்க்கமாகக் கிளம்புகிறான். பல மாதங்களாகியும் கரை தென்படவில்லை. கூட வந்த வர்கள் கொதித்தார்கள் "இன்னும் மூன்று நாட் களிற்குள் இந்தியா தென்படா விட்டால் உன்னைக் கொன்று விடுவோம்" என்று மிரட்டினார்கள், எண்ணி மூன்றாவது நாள் அமெரிக்கக் கரை தென்பட்டது. ஆனால் அந்த மூன்று தாட்களிற் கள் கருமையாய் இருந்த கொலம்பஸின் தலை முடிகளில் நரை ஒட்டம் தென்பட்டது.
ஒருவர்:- பதுக்கல் வியாபரம் செய்பவர்
களை கைது செய்யவேண்டும்.
மற்றவர் - ஏன் தாய்ப்பாலை பதுக்கிறவர் களையும் கைது செய்யவேண்டும்
சிரித்திரன்
 

சம்பந்திகளின் சமாச்சாரம்!
அலுத்துக் களைத்து, மரநிழலில் உட்கார்ந் தனர் இருவர். இருவரும் வெவ்வேறு பாதைக ளில் வந்தவர்கள் வாடிச் சோர்ந்த முகங்க ளைப் பரஸ்பரம் நோக்கினர். இருவருமே அதற் கான காரணத்தை மாறி மாறி விசாரித்தனர். ஒருவர், ' என் மகளிற்கு மாப்பிள்ளை தேடி இப்படியாக ஆனேன் ' என்றார். மற்றவர் *" என் மகனிற்கு பெண் தேடி இப்படியானேன்" என்றார். இருவருக்குமே ஏக ஆலோசனை பிறந்தது; ' பிறசென்ன? நாம் இருவருமே சம் பந்தம் வைத்துக்கொள்ளலாமே. " என்று உற் சாகமாய்ச் சொல்லிக் கொண்டனர். இந்நிலை யில், மதிய போசன வேளை வந்துவிட்டது. ஒருவர், தன்னுடன் எடுத்து வந்த முடிச்சிலி ருந்து, ஒரு பிடி மாவை மட்டும் எடுத்து அரு கில் இருந்த குளத்தில் கரைத்து, தண்ணிரை அள்ளி அள்ளிப் பருகினார். இதைக்கண்டு மற் றவருக்கு எரிச்சல் ஏற்பட்டது. "என்ன காணும் இவ்வளவு ஊ காரியாக இருக்கிறீர்; உம்மு டைய குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக்கொண் டால் அதோ கதிதான் " என்று இரைந்தார். அதற்கு முதலாமவர் கேட்டார் * அப்படியா னால் நீர் எவ்வாறுதான் செய்வீர்?" இதற்கு மற்றவர் செய்கையினால் பதில் சொன்னார்; தன்னுடன் எடுத்து வந்த முடிச்சை ஒரு கை யால் உயர்த்திப் பிடித்து குளத்தினுள் அதன் நிழல் விழுந்த இடத்திலிருந்த நீரை அள்ளி அள்ளிப் பருகினார்.
நடமாடும் மரம் நாட்டு இயக்கம்
மில்க்வைற் அதிபர் கனகராசா அவர்கள் ஒரு நடமாடும் மரம் நாட்டும் இயக்கம். எந்த ஒரு வைபவத்தில் அவர் கலந்து கொண்டாலும் அங்கு மரங்களை நாட்டி விடுவதை வழக்கமா கக் கொண்டவர். ஒரு முறை எனது வீட்டிற்கு வந்த அவர் வீட்டுத் தோட்டம் அமைக்கவில் லையா? என்று கேட்டார். அதற்கான ஆயத் தங்களில் இறங்கவில்லை என்று சொன்னதும் கைப்பையில் இருந்த சில விதைப் பொட்டலங் களை எடுத்துத் தந்து வீட்டுத் தோட்டம் அமைப்பதை விரைவுபடுத்துமாறு வேண்டினார். பாலைவனத்தை தோக்கிப் போய்க் கொண்டி ருக்கும் யாழ் பானத்தை சோலைவனமாக்கப் பாடுபடும் இவர் இலவசமாக விதைகளையும் - கன்றுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் இவ ரது சேவையை தமிழுலகம் நன்கு பயன்படுத்த வேண்டும். அத்துடன் ந 1 டிம் இவர் வழியைப் பின்பற்ற வேண்டும்
சிவாஜி
g5. & SoTogo of சhனதான நீ ச. ச்ே 23
fazi ... * F * * .
. శీపేజీ • -- a " . تخ ,ތޑޯ ޓް. ܫ ، ஆச : శ్రీక్ష: ; } * : * ** ** *** |

Page 26
காந்திஜிக்கு ஜே
ത്ത-—
அன்று காந்தி ஜயந்தி தினம். நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மாலை திறந்த வெளியரங்கில் கூட்டம். ஊரே திரண்டிருந்தது விழாவின பிரதம விருந்தினருக்காகக் காத்திருந் தனர் விழா ஏற்பாட்டாளர்கள். மனதில் ஓர் கேள்வி. இந்த விழாவை எப்படிச் சிறப்பா கச் செய்து முடிப்பது? " பொது சிக்கள் மனதில் ஒர் +ேள்வி ** காந்தி பின் ே சாதனைகளை எந் தளவுக்குக் கடைப்பிடிக்கப் போகிறே ம்? இவ் வ ம க பலருக்கும் பலவிதமான கேள்விகள் உதித் தன. இதேவேளை குறிப் பி ட் ட, வி தந்தினர் மனதினிலும் ஒர் கேள்வி. விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படட தின ககன்றே அவர் மனதில சழுந்த கேள்வி இன்று வரை அவரால் வி.ை காணபபடாத அந்தக் கேள்வி அவரைப் பட தபாது படுத்தியது. பேD டை யில் இருக்கும் ாேது மற்றவர் பேசும் ச்ேசி , மூலமாவது விடை கிஸ்டத்திருக்க வேண்டுமே? ஊஹாம். அவர் பேசவேண்டிய நேரம் நெருங்கிவிட. து. இனி அவரால் பொது க முடியாது. அருகில் இருக்கி வரி-ம் இரகசியமாகக கேட் .ார். ““ < */ ச" எனக்கு காந்தியைத் தெரியும். இநத Gogg Luis à uu q ti ?
ஒருவர்; உனது திருவிழா வெகு +ோலாகலமாக -
நடந்தது. ஏன் உன் மனைவி திருவிழா விற்கு வரவில்லை
திருவிழாக் காரர்; எனது மனைவியின் தாலிக் கொடி, காப்பு, சங்கிலி எல்லா வற்றையும் அடைவு வைத்துத்தானே திருவிழாச் செய்தாைன்
4 ہے۔
 

ஒருவர்: இவர் என்ன கோயிலுக்கு வெறி
யோடு ஆடி ஆடிப்டோகிறார்.
மற்றவர்: அது பாவத்திற்க வெறியில்லை
அவர் கப்பலில் வேலை செய்தவர்.
ஒருவர்: காலையில் கண்விழித்ததும் உனது
வேலை என்ன ?
மற்றவர்: திருப்பிப் படுப்பது.
ஜனநாயகம் எங்கே?
பிரித்தானிய பிரகமரான திருஹரல்ட்மக்மில்லன் தனது பதவியிலிருந்து விலகி பல கால ம இருந்தார் பின்னர் அவர் ஒரு வைப வத்திற்கு +ென்றிருந்தார். அங்கு அவரின் வரு கையை முன்னரே அறிந்த பத்திரிகை நிருபர் கூட்டம் அவரை சூழ்நது கொண்டது, அவரின் சேமநன்ெ ச.ளை விசாரித்து விட்டு அத்தருணம் ஆட்சியில் அமர்ந்த தொழில் சட்சி அரசாங்கத் தைப் பற்றியும் செயற்பாடுகளைப் பற்றியும் கேட்டனர். அவர் அதற்கெல்லாம் பதிலளித் தார். அப்படி தி விக்கும் போது ஜனநாயகம் என்பதைபபற்றி ஓர் குறையாக கூறவே, ஒரு நிருபர் நீங்கள் ஜனநாயக கதைப் பற்றி இவ்வ ளவு குறைபாக கூறுகின்றீர்கள் உலகிற்கு இங் கிலாந்து அளித்த பெரும் பொக்கிஷம், பாராளு மன்ற ஜனநாயம் அத் தி நாட்டின பிரதமரா யிருந்த நீங்கள் இவ்வாறு ஜனநாயகத்தைப்பறறி கூறுவது வேடிக*ையாக உள்ளது என்றார். அதற்கு திரு மக்மி. லன் " ஜனநாயகமா? அது ஒருடோதும் நடைபெறவில்லை, நடைபெறப் Gu augavas)6. ’’ "" (Democracy) Ve have never had it , & We wil never have 1t '' எனப் பதிலிறுத்தாராம். அப்போது இங்கிலாந் தில் இவவளவு காலமும் நடைபெற்றது என்ன ஆட்சி என்று நிருபர் வினாவினர் அதற்கு திரு மச் மில்லின் தாங்கள் அடிப்படையாக இருநத இவ் ஆட்சியை விரிவாக்கியுள்ளோமே தவிர, ஜனநாயகல என்பது இல்லை ( Al What We have done is to b oaden the basis of oligarchy) எனப் பதிலளித்தாராம்.
எனவே ஜனநாயகம் 6ான்பது எங்கே?
சிரித்திரன

Page 27
அழைக்கின்றோம்
அண்மைக் காலமாக ஈழத்துப் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எண்பதுகளின் முற்பகுதியில் கணிசமானளவு எழுதிக் கொண்டிருந்த பெண் எழுத்தாளர்கள் பிற்பகுதியில் மிகக் குறை வாகவே பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இலக்கியப் பணிக்கு வாழ்க்கை இடைஞ்சலாக ʻʻRGibdias (ypt9- aLuTğ5i • வாழ்க்கையின் ஒரு கடமையேயாக இலக்கியப்பணியை மேற்கொள்ளலாம். பெண்களுக்கு வாழ்க்கைப் படிக் ளில் எத்தனையோ உண்டு. அதை மறுக்கவில்லை. ஆனால் அவைகள் எல்லாவற்றையும் எதிர்பார்த்து, சமாளித்து, நிலையாக நிற்கமுடியும் என்ற துணிவு டன்தானே (முன்பு) இலக்கியம் படைக்க முன்வந் தார்கள். சமுதாயத்தில் பெண்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை அன்று தொட்டு இன்றைய போராட்டச் சூழல் வரை எல்லோருக்கும் யதார்த்த பூர்வமாகத் தெரியும். இலைமறை காயாக இருக்கும். பெண் இலக்கிய கர்த்தாக்கள் அனைவரும் துணிவு டன் எழுத்துலகில் பிரவேசிக்க வேண்டும்.
1987 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தொடக்கம் 1990 ஆம் ஆண்டு பங்குனி மாதம் வரை ஈழத்தில் யாரும் இலக்கியம் படைக்க முடியவில்லை. காரணம் சுதந்திரமாக சிந்திக்க. எழுத, இயங்க முடியாததே. (அந்நியராதிக்கத்தில் அவர்களின் கூண்டுக்குள் சிறக டிக்க விரும்பாதது) அது எல்லோரும் அறிந்ததும் வரவேற்கப்பட்டது. ஒரு எழுத்தாளனின் சுதந்திர மான சிந்தனையை விலை கொடுத்து வாங்க முடியுமா? அப்படி நினைத்தால். அத்த முட்டாள் தனமான சிந்தனைக்கு, (தற்போது இருக்கும் உலகின் அதி உயர் விருதை விட ) மிக அதிஉயர் விருதை இனிமேல் தேடிக் கண்டு பிடித்துதான் கொடுக்க வேண்டும்.
சிவசக்தி, தாமரைச்செல்வி, எண்பதுகளில் பிர
பல்யம் அடைந்த ஜனகமகள் சிவஞானம், ஆதிலட்சு சுமி - இராசையா, ஊரெழு - தர்ஷினி போன்ற
LLLL0LL00L0LL0L0LL0L0L0ML0LL0LL0LL0JL0L0LLS LS0LYAS0LLLS000LL
தரகர்: நான் ஊரில் எல்லாப் பெண்பிள்ளைக ளுக்கும் கலியாணம் செய்து வைத்தேன். ஆனால்என்னுடைய மகளுக்கு செய்து வைக்கமுடியவில்லை .
ஒருவர்: ஏன் ?
தரகர்: அவள் காதலனுடன் ஓடி விட்டாள்.
சிரித்திரன்

( அந்நியராதிக்க சாலம் தவிர, இவர்சள் எண்பதுக ளில் தொடர்ந்தும் எழுதியவர்கள் ) ஜனரஞ்சகமான இன்னும் பல பெண் எழுத்தாளர்கள் தொடர்ந்தும் எழுத்துலகில் நிலைக்க வேண்டும். இவர்களின் துணி வுடன் சீதனப்பிரச்சனை உட்பட பல சமூகச் சீர்கே டுகளை ஜனரஞ்சகமான முறையில் எழுதிவந்த ஜன கமகள் - சிவஞானம் சிலவருடங்களாக முழுமையாக ஓய்ந்திருக்கின்றார். ஏன் இந்த ஓய்வு? ஈழத்து இலக்கிய உலகில். துணிவுடன் இலக்கியம் படைக்கும், தொடர்ந்து நிலையாக இருக்கும், திருமதி கோகிலா மகேந்திரன் பாராட்டுக்குரியவர். தென் தமிழீழத்தின் திருகோணமலையில் பல பிரச்சனைக்கு மத்தியிலும் எழுத்துலகில் வேரூன்றியிருக்கும் செல்வி சித்திரா நாகநாதனும் தொடர்ந்தும் மணம் வீசுவாரென நினைக்கிறேன் ( வீசவேண்டும் ) எம்மண்ணைவிட்டு, எத்தனையோ எழுத்தாளர்கள் (பெண் எழுத்தாளர் கள் உட்பட) வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார் கள். ஆனால், இங்கு (எம்மண்ணில் இருக்கும் பெண் எழுத்தாளர்கள் கூட மெளனித்து இருக்கி றார்கள், ஏன்?
எத்தனையோ எழுத்தாள வித்துக்களை, விருட் சமாக்கிய சிரித்திரன் பண்ணை மீண்டும் தன்பணி தொடங்கியுள்ளது. மற்றும் ஆக்கபூர்வ சஞ்சிகைகள் பத்திரிசைகள் நிறுவனங்கள் இருக்கின்றன, இலக்கிய ஆக்கி கர்த்தாக்கள் அனைவரையும் ஊக்குவிப்பதற்கு. எழுத்தாளர்கள் தங்கள் மெளனத்திற்கு, இப்போ துள்ள, பத்திரிகைத் தட்டுப்பாடு, போராட்டச்சூழல், நெருக்கடிகள், தடைகள் பலவற்றைக் காரணப்படுத் தலாம், ஆனால் கட்டாயமாக போராட்டச் சூழலில் இலக்கியம் படைக்கப்பட வேண்டும், சமகாலப் பிரச் சனை எழுதப்பட வேண்டும், ஆர்வமுள்ள, திறமை யான, அனைத்துப் பெண் எழுத்தாளர்களும் உடன் எழுத்துலகக் களத்தில் குதிக்க வேண்டும். தங்கள் உணர்வெழுச்சிகளை மக்களுக்கு படைக்க வேண்டும் ஆகவே யதார்த்த முற்போக்குடைய அனைவரினதும் விருப்பமாகும்.
பாகேசிறீ
ஒருவர்: - அவன் பாடும் போது மண்டபத்தில் ஒரு
குண்டூசி போட்டாலும் கேட்கும்:
மற்றவர்: பொம்மர் குண்டு போட்டால் புதை குழியில் உள்ள சடலங்களுக்கும் கேட்கும்.
- துளசி
Y\^AYées-M.* LMLeLeeS 0 SeLSS LLeLeeLLLLLS LLLLLLS LeLAeS SLeLSLSJeSLeLS
ஒருவர் :- இப்போ நீங்கள் கவிதை பாடுவதில்
லையே ஏன்?
புலவர்:- பொம்பர் வந்து கரடி விடுகிறான்
கற்பனை குலைந்து விடுகிறது.

Page 28
இது சனி மாற்றமல்ல!
அதிகாலை நேரத்தில் சவாரித்தம்பரும் சின் னக் குட்டியும் ஒரு தோட்டக் காரரைச் சந்திக் கச் சென்றுகொண்டிருந்தனர். தோட்டத்தில் வாட்டர்ப்பம் நீரிறைத்துக் கொண்டிருந்தது, தோட்டக்காரர் ஒவ்வொருபாத்திக்கும் தண்ணிர் கட்டிக்கொண்டிருந்தார். திடீரென தண்ணிர்ப் பம் இயங்கும் சத்தம் நின்றது. ஏதோ கோளாறு என நினைத்தார் தோட்டக்காரர், இறைக்கப் பட்ட தண்ணிரை பாத்திகளுக்கு கட்டிவிட்டு தண்ணிர்ப்பம் இருக்கும் இடத்திற்கு சென்றார் அப்போது அந்த இடத்திற்கு சவாரித்தம்பரும் சின்னக்குட்டியரும் வந்தனர். இருவரையும் பார்த்துப் புன்னகைத்தபடியே வாட்டர்ப்பம் இருக்கும் இடத்தை நோக்கினார் தோட்டக்காரர் அங்கு அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது அவரது புதிய வாட்டர்ப்பம்மை யாரோ கழற்றி எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் பழைய வாட் டர்பம் ஒன்றை வைத்து விட்டுச் சென்றிருந்த னர். நிலமையைப்பார்த்த சின்னக்குட்டியர் சொன்னார். ' பம்மாத்து எண்டு சொல்லுவி னயே. அது இது தான்'.
சங்கீத சர்ப்பம்
முன்னைய காலத்தில் நாடகம் என்றாலே இசையும் நடிப்புந்தான். வசனங்கள் இடம் பெறு வது அபூர்வம். ஒரு நாள் அரிச்சந்திரா நாட கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நாட கத்தைப்பார்க்க ஒரு வெள்ளைக் காரரும் சென் றிருந்தார் தொடர்ந்து இசையுடனே நாடகம் போய்க்கொண்டிருக்கையில் அரிச்சந்திரனின் மக னைப் பாம்பு கடிக்கும் கட்டம் வந்தது. பாம் பைக் கண்டதும் வெள்ளைக்காரர் பதற்றத்துடன் எழுந்தார் நாடகத்துக்கென தயாரிக்கப்பட்ட பாம்பைக்கண்டு இப்படிப்பயப்படுகிறாரே என மக்கள் நினைத்தனர். ஒருவர் அது உண்மை யான பாம்பில்லை என விளக்கவும் முயன்றார். அப்போது வெள்ளைகாரர் "நான் அதற்கு எழும்ப வில்லை. பாம்பு பாடிவிட்டுக் கடிக்கப்போ கிறதோ, அல்லது கடித்து விட்டுப் பாடப் போகிறதோ என்று பார்ப்பதற்காகத் தான் எழும்பினேன் ' என்றார்.
26

மனமாற்றம் -- i –-i-goo-mu
கணநேரத்தில் நிகழும் சம்பவங்கள் வரலாற் றின் போக்கையே மாற்றி விடுவதுண்டு. அமெ ரிக்க நாட்டில் வங்கித் தொழில் நடத்தி வந்த ஒருவர் வங்கி முறிவடைந்து போகவே பெரும் கடனாளியானார். இனி தனக்கு வாழ்வே இல்லை. தற்கொலை செய்வது தான் ஒரே வழி எனத் தீர்மானித்தார். எனவே தற்கொலைக்கான சுலபமான மார்க்கம் எதுவெனச் சிந்தித்த படியே செ ன் று கொண் டி ரு ந் தா ர். வீதிவழியே மூன்று சக்கர வண்டியில் ஒரு ஊன முற்றவர் வந்துகொண்டிருந்தார் வங்கியாளருக் கருகில் வந்ததும் அவர் தனது வண்டியை நிறுத்தினார். அதைச் சரித்து ஊன்று கோலின் துணையுடன் வீதியில் இறங்கினார். அவரது முகம் மலர்ச்சியுடன் காணப்பட்டது. வங்கியா ளரைப் பார்த்து புன்னகைத்தபடியே 'இன்று ஓர் சந்தோசமான நாள். சூரியன் சிரிக்கிறான். மனது மிகவும் உற்சாகமாக இருக்கிறது ' என் றார். வங்கியாளருக்கோ ஆச்சரியம். ' ஒரு ஊனமுற்றவர் வாழ்வில் இவ்வளவு தன்னம்பிக் கையுடனும் , மகிழ்ச்சியுடனும் இருக்கிறார் எனக்கோ கைகால்கள் எல்லாம் ஒழுங்காக இருக்கின்றன. என்னால் முயற்சிக்க முடியும். உழைக்க (மிடியும் அப்படியிருக்க தற்கொலை செய்யத் தீர்மானித்திருக்கிறேன். நான் எவ் வளவு கோ6ழ ? ' நான் ஏன் என்னை மாற் றிக் கொள்ளக் கூடாது ? என நினைத்தார்.
தற்கொலை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு வீடு திரும்பினார். மீண்டும் சில நண்பர்களை அணுகினார், புதிதாக தொழிலை ஆரம்பித்தார் வெற்றி கண்டார் பெரும் பணக் காரரானார் அவரைப் பொறுத்தவரை அவ ரது வழிகாட்டியாய் இருந்தவர். ' அந்த ஊன முற்றவர் தான். '
ஒருவர். - நான் நாலு ஆண்பிள்ளைகளைப்
பெற்றுப்போட்டு கஸ்டப்படுகிறேன்.
பற்றவர்: . ஏன்? அப்படி கஸ்டம்
ஒருவர் :- ஒரு வ ன் 'டா, ஒருவன் அவுஸ் ரெலிய , , ஒருவன் ஜெர்மனி மற்றவன் மறியலில்,
சிரித்திரன்

Page 29
བ་བམ கும்மிய பெண்ணே கும்மியடி!
தமிழர் கலாச்சாரத்தில் 'கும்மியடி’ என்று ஒரு அம்சம் இருந்தது" பெண்களே கலந்து கொள்ளும் அது, அவர்களிற்கு ஒரு விளையாட் டும் கூட. ஆனால், இன்று வழக்கொழிந்து விட் டது. ‘கும் பியடி’ வழக்கிலிருந்த அக் காலத்தில் நுளம்புத் தொல்ல்ை இல்லை. அது குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டதாலோ என் னவே; இன்று நுளம்புகள் படை திரண்டு வந்து எம் மீது கும்மியடிக்கின்றன. ஒது வேளை அந் தக் கலாச்சாரத்தை மீட்டெடுத்தால், நுளம் புத் தொல்லையைத் தவிர்க்கும் வழி ஏற்பட லாம்.
NAMAMAMA 兴兴兴兴
NA, AA, AA, AA, AA ata sa やマやマ*****
AAA NA NA NA NA NA 冬冷兴兴兴兴兴
சரித்திர சம்பந்தம்
‘சாவகச்சேரியில் உள்ள பேக்கரிகளில் கேக், பணிஸ் தயாரிப்பதற்கு சாவகச்சேரி வர்த்தகர் சங்கம் தற்காலிகமாக கட்டுப்பாடு விதித்துள் ளது. போதியளவு மா கைக்கு வரும்போதே கேக், பணிஸ்கள் தயாரிப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்படும்' இது பத்திரிகைச் செய்தி. இன்றைய காலகட்டத்தில் இதைப் படித்த போது ஒரு சம்பவம் நினைவில் வந்தது. 1789 இல் பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற காலத்தில் பேசப் பட்ட வேடிக்கை, வேதனை மிகுந்த கதை இது.
"பஞ்சம், பசி, பட்டினி. ’ கொடுங்கோ லாட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர்; மன்னர் மாளிகையின் முன் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர், 16 ஆம் லூயி மன்னனின் பட்டத்து ராணி மேரி அன்ரனெட் 'இது என்ன கூட்டம்? கூச்சல்?’ என்று கேட்கிறாள். “சாப்பாட்டிற்கு ரொட்டி இல்லையாம். கத்துகிறார்கள்.’’ என் கிறான் மன்னன். அதற்கு ராணி அதிகார மமதையுடன் சொன்னாள்; "ரொட்டி இல்லை என்றால் என்னவாம்? கேக்கை சாப்பிடும்படி சொல்வது தானே."
NA. AA NA NA Na Na N4 NA TANA YANA NA NA TA VA NA 兴兴兴兴兴兴7N兴兴兴兴欢兴兴兴兴资兴 போரிடு!
ளுை ' ' ' ' ' ' ' ' ' ... '' - as rrow --x.
-* பாரதியார் ஒரு சமயம் பாடுவதைக் கேட் டுக் கொண்டிருந்த டொக்டர் சஞ்சீவி இதைப் பாடிக் கொண்டே போருக்குப் புறப்பட்டுப் போகலாம் என்று தோன்றுகிறதே" என்றார்.
*?:?"
"ஆம், சோர்வுடன் போர்: பயத்துடன் போர்; அவநம்பிக்கையுடன் போர்; வறுமையுடன் போர்; செல்வச்செருக்குடன் போர்; தீமையுடன் போர்; இப்படி எத்தனையோ போர்களுக்கு பட்டாளம் திரட்டி நடத்திக் கொண்டு போகவேண்டியிருக் கிறதே; அதுவே என் தொழில்: என்றார் பாரதியார்,
சிரித்திரன்

சீடனின் சாதுரியம்
ரூபென்ஸ் (Rubens) மிகச் சிறந்த ஓவியக் கலைஞர், தனது நாட்டுக்காகத் தூதுவர் கட மையைச் செய்தவருங் கூட. அவரது மாணவன் வன்ரைக் (Van - Dike). ஒரு முறை அறிவாளி யின் ஒவியமொன்றை ரூபென்ஸ் வரைந்து கொண்டிருந்தார். அது முற்றுப்பெறும் வேளை யில் அவர் அவசரமாக வெளியே போக வேண்டி வந்தது. மாணவன் வன்ரைக்கிடம் சொல்லி விட்டு வெளியே போனார். அவர் போனதும் ஒவியத்தை ரசித்துக் கொண்டிருந்த மாணவன் வரையப்பட்ட ஓவியத்தின் மூக்கில் ஒரி ஈ இருப் பது போல் வரைந்து விட்டார். வரைந்த பின்பு குருவென்ன சொல்வாரோ என்று பயத்துடன் நின்றார். அந்நேரம் திரும்பி வந்த ரூபென்ஸ், தான் வரைந்த படத்தில் இருக்கும் ஈயைக் கலைத்து விடும்படி வன்ரைக்கிடம் சொன்னார். அப்போது தயங்கியபடி, அது நிஜ ஈ அல்ல, தான் வரைந்ததென்று வன்ரைக் கூறினார்.
இதைக் கேட்ட ரூபென்ஸ், * நீ என்னையே ஏமாற்றி விட்டாய், தத்ரூபமாக வரைந்து என்னை நம்பவைத்து விட் டா ய் ” என்று
வன்ரைக்கின் திறமையை மெச்சினார்.
காற்றினிலே
வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளில் ஆசிரிய ராகக் கடமையாற்றிய கரன் அவர்களை ஒரு முறை வழியில் சந்தித்தேன். அவர் மாலை உலாவிற்காகக் கிளம்பியிருந்தார். தன்னுடன் கூடவே என்னையும் வரும்படி அழைத்ததால் நானும் போனேன். பண்ணைச் சந்தியிலிருந்து மண்டைதீவு செல்லும் பாதையில் நல்ல காற்று வாங்கிய படி நடந்தோம். அப்போது அவர் சொன்னார்: " கையிலே வெண்ணெய் இருக்க நெய்யிற்கு அ  ைல கி ற ர ர் க ள் எம் மக்கள்; ஆரோக்கியத்திற்கு என்னென்னவோ வழிகள் எல்லாம் தேடுகிறார்கள். ஆனால் இந்தக் கடற் கரைக் காற்றைப் பற்றி யாருமே அக்கறை கொள்வதில்லை, சும்மா காற்றா இது? எத்த னையோ மூலிகைகளைச் சுமந்து வரும் காற்று! இதை யார் உணர்கிறார்கள்? '
ஒருவர்:- மழை பெய்யவில்லை ஏன் கோயில் நிலங்
கள் நனைந்திருக்கிறது,
ஐயர்- பெண்கள் வடிக்கும் கண்ணிரால் நிலம்
நனைந்திருக்கிறது.
27

Page 30
நவீன நரியும்
திராட்சைக் குலையும்
பட்டணத்துக் குளிர்பானக் கடை, முகப்பில் நேர்த்தியாகக் கட்டப்பட்ட தி ரா ட்  ைசக் குலை தொங்கியது. பெரிய மனிதர் ஒருவா வந்தார். ப7ர்த் தால் புத்திசாலி போல் தோற்றமளித்தார். கடைக் காரருடன் அவர் சம்பாஷித்த விதத்திலிருந்து மிக வும் பரிச்சயமானவர்கள் என்பது புலப்பட்டது" திராட்சைக் குலையைப் பார்த்து 'ஆஹா' என்று மெய்சிலிர்த்தார் பெரியவர். அதில் ஒன்றைப் பிடுங்கி வாயில் போட்டு மென் று வி ட் டு ச் சொன்னார்: பார்த்தீர்களா எங்கள் மண்ணின் மகத்துவத்தை? எவ்வளவு தாராளமாய்ச் சொரிந்திருக்கிறது?" இன் னொன்றையும் பிடுங்கி வாயில் போட்டார். பின்பு சொன்னார்: "எங்களில் பலருக்கு பிறந்த மண்ணின் தனித்துவம் விளங்குவதே இல்லை. சொந்தத் திறமை யும் தெரியாது! " இன்னொன்று வாய்க்குள் போனது தொடர்ந்து சொன்னார்: ' எங்கள் மண்ணில் இன் னும் எ த் த  ைன யோ புதிய புதிய பயிர்களை வேளாண்மை செய்யலாம், முயற்சி இருந்தால் ஒரு பசுமைப் புரட்சி ஏற்படுத்தலாம். " இன்னொரு பழம். மேலும் சொன்னார்: ' எங்கள் மண்ணில் திராட்சை வராது என்று எத்தனை பேர் சொன்னார்கள். ஆனால் மண்ணை விளங்கிக் கொண்ட ஒருவன் இருக்கத் தான் செய்தான் சொந்தத் திறமையை நம்பத் தான் செய்தான். திராட்சையை எம் மண்ணில் அறிமுகப் படுத்தினான். இன்  ைறக் கு பொன் பொன்னா விளைந்து தள்ளுகிறது. அந்த மனிதனுக்கு பொன் னாடை போர்த்து கவுரவிக்க வேண்டும். ' இன்னும் நிறையவே பேசினார். மண்ணின் மகத்துவம் பற்றி ஒரு மணி நேரமாகப் புகழ்ந்து தள்ளினார். ஒவ் வொரு வாக்கியங்களிற்கிடையில் வாய்க்குள்ளும் தள் ளினார். அவர் பேச்சு முடிந்த போது, பழங்களும் முடிந்தன. பரிசோதனைக் கூடத்தில் தொங்கும் எலும் புக் கூட்டைப் போல, வெறும் திரா ட்சைக் காம்பு கள் மட்டும் தொங்கின. அவை சுவைக்காது. இல் லையேல் இன்னொரு அரை மணி நேரம் அதன் விளைச்சல் பற்றியும் அவர் பேசக் கூடும் எனவே அந்த மண் பற்றாளர் விடை பெற்றார்.
ஒருவர்:- இன்னும் சில நாட்கள் போனால் அரிசியை அகராதியில் தான் காணலாம். V
* 、 ۔۔۔۔۔ - சாஜிபானு,

ஆசிரியர்: "நான் ஒன்பது மணிக்கு நித்தி ரையை விட்டு எழுந்தேன். இது என்ன காலம்
மாணவன்: பனிக் காலம் !
ஒருவர்: காகம் உண்மையில் தேசப்பற்றுள்ள
பறவை தான்.
மற்றவர்:- ஏன்?
ஒருவர்: பொம்பர் போடுற குண்டுகளுக்குப்
பயந்து அன்னிய நாட்டிற்குப் பறந்து போகவில்லையே!
காணக் கனிவு
ஆலய மண்டபம். பக்தர் ஒருவர் மெய் மறந்து கும்பிட்டபடி நின்றார். அவரது கமக் கட்டில் ஒரு பெரிய கடித உறை. வாய் இனி மையாக தேவார திருவாசகங்களை இசைத்தது வழிபாடு முடிந்து அவர் கிளம்பிய போது ஒரு வர் அவரிடம் சொன்னார்: "உங்களுடைய தேவாரத்தில் நான் உருகியே போய் விட்டேன்' பின்பு, "இந்தக் கடித உறையில் என்ன?" என்று கேட்டார். அதற்குப் பக்தர் சொன்னார்: "என் எதிரிக்கு எதிராய் போடப் போற பெட்டிசம். இனி அவன் தொலைந்தான்"
குறிப்பூக்கள்
மனிதருடைய குணவியல்புகளைப் பொறுத்தே அவர்களுடைய விருப்பு வெறுப்பு களும் அமைந்திருக்கும். ஒரு முறை நம் நாட் டின் பிரபலமான நாதஸ்வரக் கலைஞர் ஒருவ ரைச் சந்தித்த பொதுமகன் 'ஏன் அனேகமான வர்கள் இனிமையான நாதஸ்வரத்தை விட முழக்கமான தவில் கச்சேரியை விரும்புகின்றார் கள்? என்று கேட்டார். அதற்கு அவர் "இது இராவணனுடைய பூமி " இராவணன் மிகுந்த அகங்காரம் உடையவன். யாழ்ப்பாணத்தவரு டைய சுபாவமும் அப்படித்தான்' ஆகவே தான் முழக்கமான தவில் அவர்களைக் கவர்கின்றது என்றார்.
சிரித்திரன்

Page 31
གྲ་
உங்கள்
வியாபார ஸ்தலங்களுக்கு
மங்கல வைபவங்களுக்கு
அன்றாட தேவைகட்கு,
உங்கள் தேவைகள் எதற்
எம்மிடம்.
உடைத்த
தீட்டுப் ( சுத்தமான பு
அனைத்தும் மொத்தம
பெற்றுக்
நாடுங்கள்,
5T565 9
உடு

கும் எங்களை நாடுங்கள்
பச்சை அரிசி ச்சை அரிசி ளுங்கல் அரிசி
ாகவும் சில்லறையாகவு LD
கொள்ள
[ifif 9Ꮣ6006Ꭰ

Page 32
காலத்தின் தேவைகளை கருத்தி
ஆரம்பித்துள்ள எமது சேவை.
எமது ஐந்து
uj காலத்திறனுக் கேற்றתוחה ל36 f*
விேர படங்களை மிகத்துல்லியமாக வரைந்து கொடுக்கிறோம்.
* கட்டிட மதிப்பிடுதலை மிக
நேர்த்தியாக, நிதான விலையுடன் ஒப்பிட்டு தருகிறோம்.
* பல வகையிலும் :
முசற ஆே חיובi{ דני ננים
அங்கீகாரம்
UJI p. நகரின் நம்
O ÎLIGT
இ. 23, புது அத்தியடி
இச்சஞ்சிகை யாழ்ப்பாணத்திலுள்ள, தமிழ்த்தா

னிற் கொண்டு تتسع
குறிக்கோள்கள்
* எவ்விதமான கட்டடத்தையும் எமது தொழில் நுட்ப திறனைக் கொண்டு மிக திறமையாக முடித்து தருவோம்.
* மிகச் சிறந்த கலவையில்
தயாரிக்கப்பட்ட கட்டடப் பொருட்களை விற்பனை செய்கிறோம்.
GULL -2-35 LIDČIL
ாகளை வழங்குகிறோம்.
பெற்றவ ர்கள்
பிக்கைச் சின்னம்
C. II A - TA, 1, " , Fro-: 'he strar Wor
J-FTA (Sri it: )
FîI İain)
டி வீதி, யாழ்ப்பா ைம்.
ய் பதிப்பகத்தில் அச்சிடடு வெளியிடப்பட்டது.
2.