கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தளிர் 1985.05

Page 1


Page 2
வளர்ச்சிக்கு 5TLD
|-
ܨ ܕ ܩܠ –
 
 
 
 

ճւIIIւքՅ551855

Page 3
திரள்:- 3 இல:- 2 வைகாசி:- 1985 விலை ரூபா:- 4
எங்கிருந்து தொடங்குவது? அமைப்புக்களும், அரசியலும்
தமிழீழப் போராட்டமும் சிங்கள மக்களும் தோட்டத் தொழிலாரைப் பற்றிய பொய்மைகளும், உண்மைகளும்
முல்லை மண்ணில்`சில நாட்கள்
:
தென்னசிய சூழ்நிலையில்
தமிழீழப் போராட்டமும்
சோஷலிஸத்திற்கான பாதையும் புரட்சியில் இளைஞர்கள்
எல்சல்வடோர் ---
:
“கற்பு-கற்பிழப்பு-கற்பழிப்பு' சில குறிப்புக்கள்.
-தொடர்புகட்கு --
، ، th - ஆசிரியர் குழு யாழ். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்.
ഷ|'ഞLLLD --
நன்றி:
TRANSNATIONAL PERSPECTIVES.
மைத் தாமே அழித்துக்கொள்ளும் சகோதரர் மரணம் அடையும் உடன் பிறப்புக்ளைப் பார்! முடியாமல் இங்கேயே வாழ்ந்து எதிரியின் கு மனிதர்களைப் பார்! . ஒரு கணம் சிந்தித்துப்
இவர்கரின் தியாகத்திற்கு வெளிநாடு செ5 போதும் ஈடாகாது. உன்னை உறுத்தும் மனச்சா தைத் தருகின்றவ்" என்றே விளங்கிக்கொள்ளப் போகும் நடவடிக்கை என்பதில் எவ்வித சந்தே

வெளிநாட்டுப் பயணங்கள் 1
ஒரு நாட்டில் அடக்குமுறைகள் தீவிரமடை யும் போது அமைதியான வாழ்வை விரும்பும் மக்கள் புலம் பெயர்வது இயல்பானதே. ஆட்சி யாளரினதும் அவர்களினது கூலிப்படையினதும் அடக்குமுறைக்கும், சிங்கள பெருந்தேசிய இனவ r தத்தின் ஒடுக்குமுறைக்கும் இலங்கைத்தீவில் வாழும். தமிழ் மக்கள் உள்ளாகின்றனர். காலம், காலம கt திட்டமிடட்பட்டு நடந்து முடிந்த இனக்கலவரங் கள் போன்ற ஒடுக்குமுறை நடவடிக் ைதிகளால் பாரம்பரிய தமிழ் பிரதேசங்கள் பாதுகாப்பான பிரதேசங்களாகத் தோற்றமளித்தன. இசனல் இப் பிரதேசங்களை நோக்கிப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த மண்' என நம்பி வந்த பிரதேசத்திலும் அரசியல் அடிமைத் சனத்தையே எதிர்நோக்க நேரிட்டது. ஆகவே "உயிரை மட்1 டும் வைத்திருக்க அனுமதியளிக்கும்' மேற்கு! நாடுகளுக்குத் தப்பி ஓடிவிட நினைக்கின்றனர். 1
இப்படித் 'தப்பியோடி’ தன்மானமிழந்து போவதற்கு தயாராகவுள்ளவர்கள் தம் கேவல மான முடிவுக்கு எக்காலத்திலும் சமாதானம் கூறிவிட முடியாது. இவர்களது குடும் பசுமை தமது தலைமேல் இருப்பாதாகவும், போராட்டக் களத் தில் இறங்க தம்மால் முடியாது எனவும் வசதி யான வழிகளில் சிந்திப்பதுடன் மட்டும் நின்று விடுவதில்லை. விடுதலைக்காகப் போராடிவரும் இயக் கங்களுக்கிடையிலான பிளவைச் சுட்டிக்காட்டி யும், இயக்கங்கள் விடும் தவறுகளை பெரிதுப - டுத்துவதன் மூலமும் தமது அர்சியற் கயமைத்த னத்தையே வெளிப்படுத்துகிறர்கள்.
இவர்களுக்கு சில வார்த்தைகள் .
உன் சகோதரர்கள், உன் குழந்தைகள் உன் இனத்துக்காகவே இந்த மண்ணில் வீழ்ந்து மடி கின்ருர்கள். அவர்களின் குருதியினலேயே இம் மண் சிவப்பாகின்றது. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற வீரமரபுக்கிணங்க தம் களைப் பார்! களத்தில் எதிரியுடன் போராடி வீர உன்னைப் போல் வெளிநாடுகளுக்கு தப்பியோட ண்டுகளைத் தாங்கி மரணிக்கும் அந்த அப்பாவி
i fy ff iறு இயக்கத்திற்கு நீ அனுப்புகின்ற பணம் ஒரு ! ட்சியுடன் சமரசம் செய்து கொள்ளவே *நீ பணத் டும் மேலும், உனது புலப்பெயர்வு எதிரி.கு துணை ! கமுமில்லை.

Page 4
தளிர் தகவற் சேவை 1.
| எம். எச். முகமதுவும்
*மொஸாட் தொடர்புகளும்:-
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்சளில் அண்மையில் இடம்பெற்ற தமிழ் - முஸ்லீம் |மோதல்களுக்குப் பின்னணியில் இஸ்ரேலிய உள |வுச் சேவையான மொஸாட் இருந்திருக்கிறது என்று முக்கியமான அரசியல் அவதானிகள் கரு துகின்றர்கள். இந்த நாச்வேலையின் பின்னணியில், ஆளும் இனவெற சிறிலங்கா அரசின் முஸ்லீம் அமைச்சர்களுக்கும் முக்கியமான பங்கு உண்டு என் பது தெரிய் வந்திருக்கிறது.
போக்குவரத்து அமைச்சர் எம்.எச். முகம்ம துவே இஸ்ரேலிய மொஸாட்டுடன் ரகசியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தமிழ் - முஸ்லீம் மோதல்களுக்குப் பின்னணியாக இருந்துள்ளார்.
l
எம். எச். முகம்மது கொழும்பிலுள்ள லங்கா ஒபரோய் ஹேரட்டலில் தை மாதம் 21 - ம் திகதி, ஒரு திங்கட்கிழமை "மொஸாட்'டின் மிக முக்கியத மான புள்ளியான அவ்ரஹாம் யோஃபி (Avraham-ஒ IXoffe) என்பவனைச் சந்தித்து இரகசியப் பேச்சு!டு
a
s
வார்த்தைகளை நடத்தியுள்ளார்.
கிழக்கில் தமிழ்-முஸ்லீம் மோதல்கள் வெடிப் பதற்கு முன்பாகவும், கொள்ளுப்பிட்டியிலுள்ள மு அமெரிக்கத் தூதரகத்தில் இருக்கும் இஸ்ரேலிய |நலன் காக்கும் பிரிவிற்கு பல தடவைகள் சென்று
ஆலோசனை பெற்றுள்ளார்.
ஒரே பார்வையில்
- 98.
திகதி இட்ம்
குருநகர், யாழ்ப்பா 25 - 68חפL
பங். 28 சுன்னகம், யாழ்ப்பா
சித்.
10 & 11 LurryplulutTGRITUD.
22 கடற்பிரதேசம், -மய - ஆவ. 05 யாழ்ப்பாணம்
. . . . 05 வல்வெட்டித்துறை,
06 வவுனியா
07 மன்னர் வீதி, வவுன

அக்கரைப்பற்றில் கொள்ளைசளுச்கு எதிராக டந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் அரசு சார் பில் இவர்களே ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல், பவாஹினி படப்பிடிப்புக் குழுவையும் முதல் ாளே அனுப்பி வைத்து விட்டார்கள்.
முகம்மதுவின் இந்த இஸ்லாமிய-விரோத நட டிக்கைகளையிட்டு இஸ்லாமிபிமக்களை விழிப்பாக, இருக்குமாறு வேண்டுகிருேம். "மொஸாட்"டைப் பொறுத்தவரை சர்வதேச ரீதியில் அதனுடைய நறிக்கோள் 'பிரித்து ஆள்; இஸ்லாமியனை அழி!' ான்பது அனைவருக்கும் தெரிந்தது.
இங்கிலாந்திலுள்ள இஸ்லாமியப் புரட்சி இயக் ம் மொஸாட்டினது சிறிலங்காத் தொடர்புகளை ம், மொஸாட் எவ்வாறு இஸ்லாமிய மக்களை அழிக்க உதவுகிறது என்பதையும் பற்றி விரிவாக பிரச்சாரம் செய்து வருகிறது. ” சிறிலங்கா அரசைப் பொறுத்தவரை, அது தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ழிக்கபேயுடனும்கூட்டுச்சேரத்தயார் என்பது மட் மல்ல பிசாசுடன் (இஸ்ரேல்) கூட்டுச் சேர்ந்துள் ாது. ஆனல் பேய்களும், பிசாசுகளும் கூட ஒடுக் கப்படும் மக்களின் விடுதல்ப் போராட்டத்தை முறியடிக்க முடியாதென்பதை காலம் உணர்த்தும். −
ロ ] . . []
) "தார்மீகம்’
B4 -
கொல்லப்பட்டவர் VA தொகை "ணம் 01 rணம் 10
51 பிலிட்டி, யாழ்ப்பாணம் 11 18 யாழ்ப்பாணம் 05
flur 16 \ ܚܶ
(தொடர்ச்சி 4 பக்கம் பார்க்க)

Page 5
எங்கிருந்து தொடங்குவது .
அருச்சுணு
w
"எங்கிருந்து தொடங்குவது?’ என்ற தலப்பில் லெனின் ஒரு முக்கியமான நூல் ஒன்றை எழுதி யுள்ளார். அதே தலைப்பில் நமது விடுதலை இயக்கங்" களைப் பற்றிய சில அவதானங்களைப் பதிவுசெய்து கொள்வது நல்லது.
சரி, "எங்கிருந்து தொடங்குவது; நம்பிக்கை யிலிருந்தா? அல்லது விசாரணையிலிருந்தா? நாங் கள் எந்த விஷயத்தையும் தொடங்குகிருேம் என் பதில் தான் நமது விஞ்ஞான பூர்வமான அணுகு முறை தங்கியிருக்கிறது. வெறும் நம்பிக்கைகளிலி ருந்தே தொடங்கி வளர்ந்து பரவியது மதம் ஆகும். எவ்விதமான கேள்விகளுக்கும், விசாரணை களுக்கும் இடமின்றி எம்மதத்தவனகப் பிறந் தானே அல்லது வளர்க்கப்பட்டானே, அம்மதத் தை நம்புவது; கண்மூடித்தனமாக நம்புவது; இத் தகைய ஒற்றைப் பரிமாணம் கொண்ட நம்பிக்கை யிலிருந்து தொடங்கும் போக்கு, பிறகு தனது நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், நம்பிக் கையை நம்புவதற்கும் சில நியாயங்களை சில வரம்புகளுக்குட்பட்டு விசாரணை செய்து கொள் ளும். இது நம்பிக்கையில் தொடங்கி நம்பிக்கை யிலேயே முடிவடைத்து விடும் ஒரு மூடுண்ட, வுளர்ச்சி குன்றிய ஒரு எதிர் - இயங்கியல் போக் காகும். 9
அடுத்த போக்கு, விசாரணையிலிருந்த தொட ங்குவது! எதனையும் கண்மூடித்தனமாக நம்பாது: கேள்விகள் எழுப்பும்; விவரங்களை, சான்றுகளை, ஆதாரங்களைத் துருவும்; மறுபடி துருவும் கார ணங்களே ஆராய்வு செய்யும். இவற்றிலிருந்து முடி வுகளைப் பெறும். பிறகுதான் நம்பிக்கை கொள் கிறது. அதன்பிறகும் தொடர்ச்சியாக கேள்விகள். விசாரணைகள் - அனைத்தும் திருப்தியெனில் நம்பி க்கை, திருப்தியில்லை எனில் கலகம் செய்யும்; உரத்த குரலில் காரணங்களை வினவும். இத்தகைய போக்கே உண்மையில் ஆரோக்கியமானதாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் அமையும். இந்த ஆரோ க்கியமான போக்கு - "எல்லாத் தமிழர்களும் புத் திசாலிகள்; எல்லாச் சிங்களவர்களும் காட்டுமி ராண்டிகள்; எல்லா முஸ்லீம்களும் சந்தர்ப்பவா திகள்' - என்று வரைவிலக்கணம் செய்யும் மோச மான திசைவிலகல்களை எதிர்த்துப் போராடும் ஈமு தாயத்தை முன்னேக்கியபாச்சல்களுக்கு இட்டுச்

செல்வதற்குத் தடையாக இருக்கும் எதனையும் இப்போக்கு எதிர்க்கும்.
நமது விடுதலை இயக்கங்கள் மே ற்கூறிய போக் குகளில் எதனைப் பெருமளவிற்குப் பின்பற்றுவது அதிக பலனத்தரும்? - இது ஒரு முக்கியமான கேள்வி. ஏனெனில் இக்கேள்விக்கு நாம் பெறப போகிற விடை தான் நமது போராட்டத்தின் நிச சயமான் வெற்றியை உத்தர்வாதம் செய்வதாக அமையும். :
எண்ண்ணிக்கையில் அதிகளவு விடுதல இயக்கங் கள் இங்கு. இருக்கின்றன. அவற்றுள் நான்கு அமைப்புக்களு கிடையில் பரஸ்பரம் குறைந்த பட்ச அ சியல், ராணுவ, ஸ்தா பரப் புரிந்து கொள்ளல்களாவது எதிர் காலத்தில் ஏற்படும் என நம்பக்கூடியதாக இருக்கின்றது. இந்த நாள்கைத் தவிர மற்றைய அமைப்புக்களுடனும் புரிந்துணர் வும் பரஸ்பர அங்கீகாரமும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் 1979 ற்கு முந்தி நிக் கரகுவாவில் 14 இயக்கங்களும், எல் சல்வடோரில் பல இயக்கங்க ளும் விடுதலைக்காக போரிட்டது உண்மையே. ஆனல் எல் சல்வடோரில் எல்லா இய்க்கங்களும். FMLN எனும் பெயரின் கீழ் ஐக்கிய முன்னணி யமைத்துள்ளன. நிக்கரகுவாவிலும் சன் டினிஸ்டு களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட ஐக் கிய முன்னணியே வெற்றியை சாத்தியம்ாக்கி யுள்ளது. இங்கும் கூட எதிர்காலத்தில் எல்லா இயக்கங்களுக்கிடையிலும் புரிந்துணர்வும் ஐக்கிய மும் ஏற்பட வேண்டிய தேவையை இதுசுட்டி நிற் கின்றது. நமது சூழலில் அனைத்து இயக்கங்களுக்கி டையிலான ஐக்கிய முன்னணி இன்னும் சாத்தி யமாகவில்லை என்பதற்கு நாம் முன்பு கூறிய போக்குகளில் முதலாவது போக்கான நம்பிக்கை யிலிருந்து தொடங்குவது' என்பது விடுதலை இயக் கங்களுக்கு உள்ளே பலமாக இருப்பதும் காரண மாக இருக்கலாம். ஒவ்வொரு விடுதலை அமைப் பையும் சார்ந்தவர்கள் தாம், தாம் சார்ந்துள்ள அமைப்பையே உன்னதமாகவும், அனைத்துப் பிரச் சனைகளையும் தீர்க்கும் ஆயுதமாகவும் நம்பக்கூடும். கடந்த காலங்களில் தங்கள் அமைப்பால் மட்டுமே விடுதலையை வென்றெடுக்கமுடியும் என்றுநம்பிய வர்கள் பலர் இன்று உண்மை நிலையை உணர்ந்துள் ளதை காணக்கூடியதாகஉள்ளது. மற்றையஅமைப் புக்களைச் சார்ந்தவர்களைப் பற்றிக் கொண்டிருந்த கொச்சைத்தனமான அபிப்பிராயங்களையும், விமர் சனங்களையும், இன்றுபலர் மாற்றியிருக்கிருர்கள். எதிர்காலத்தில் அமைப்புகளுக்கிடையில் நேச உணர்வுகள் பலமடைய இது உதவும். இரு வேறு வேறு அமைப்புக்களைச் சார்ந்த ஒரே இலட்சியத் தைக் கொண்ட போராளிகள் எதிரெதிராகச் சந்' தித்தால் நட்புரீதியான சிறுபுன்னகை, பரஸ்பர
உரையாடல், நட்பு நிலமைகள் பற்றிய சிறு sy. : , -

Page 6
கதைப்புகள் என்பவற்றை மேலும் வளர்த்துக் கொள்ளல் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உதவும். .
இந்நிலையில் இயக்கங்களுக்கிடையில் தோன் றும் பிரச்சனைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். பிரச்சனைகளை ஆயதமுனையில் அணுகும்முறை நிலமையை
மேலும் சிக்கலாக்கும் என்றே தம்புகின் ருேம்.
எல்லா அமைப்புக்களின் எல்லாமட்டங்க ரிலும் தங்களை முற்றுமுழுதாக இவ் விடுதலைப் போராட்டத் திற்கு அர்ப்பணித்த, உண்மைத் தோழர்கள், மிகு ந்த ஈடு பாட்டுடனும், மனப்பூர்வமாகவும் வேலைசெய்து வருகின்றர்கள் என்பதை சகல அமைப்புக்களும் எந்த நேரமாவது மறக்துவிட முடியாது. மற்ற அமைப்பைச் சார்ந்தவனை பிரதானமாக எட :ோடு ஒருபொது ய இலட்சியத்திற்காக உழைத்துக் கெ ன்டிருக்கும் போராளி என்ற தள த்தில் பார்க்க வேண்டும். (மற்ற அமைப்பைச் சார்ந்த வன உடனடியாக அமைப்பு முத்திரை குத்திப் பார்க்காமல். ஒரு போராளி என்ற ரீதியில் நட்பு டன் அணுகுவோம்.)
அமைப்புகளுக்கிடையேயான முரண்பாடுக ளையும் கருத்து மோதல்களையும் பேசித் தீர்ப்ப
(2-ம் பக்கத் தொடர்ச்சி) Seổg Lu Ti
சுன்னுகம். யாழ்ப்ப 1 மன்ஞர், மாந்தை, 出} மன்னுர் மலட்டம் 13 கைதடி, யாழ்ப்பான 3. பருத்தித்துறை, யா, புரட். 05 மலலா வி. முல்லைத்தி ; - , V , வவுனியா, மன்னர்
6 கரணவாய், யாழ்ப்ட கோர். 01 ஊரெழு, உரும்புரா O2 வளலாய், யாழ்ப்பா 06 உரும்புராய், யாழ்ட் 06 நாச்சிமார் கோவில
09 யாழ்ப்பாணம் 13 புளியங்குளம், வவும் 18 கட்டப்பிராய், யாழ் 19 அடம்பன், மன்னர் 20 சாவகச்சேரி, யாழ்ட
2. - அநுராதர பும்
30 முல்லைத்தீவு
LonTrio. 02 ஒதியமல், முல்லைத் O2 இராணுவ முகாம், ச 04 முருங்கன், பரப்பா s உயிலங்குளம், மன் 08 கோவில்க்குளம், ஆ
குளம், கச்சான்குளம்
98
வை. 08 வல்வெட்டித்துறை,
5 . கறிகட்டுவான் - நய
பிரதேசத்துள்
17 & 18 கல்முனை, பட்டக்க
一( மூதூர், திரும89
(இவை எம்மால் திரட்ட முட

தற்கு எல்லா அமைப்புகளும் ஒன்றிணைத்து கலந்து கொள்ளக் கூடிய ஒரு முறைமை'யை (System) உருவாக்குதல் நல்லது. கிராம மட்டங் சள், பிரதேச மட்டங்களில் அமைப்புக்களுக்கிடை யில் உறவுகளை, உரையாடல்களை தாராளமாக அனுமதிப்போம் பத்திரிகைகளையும், பிரசுரங்க ளையும் பரிமாறுவோம். மக்களுடைய பிரச்சனைக ளுக்கு கிராமிய மட்டத்கிலாவது ஒன்றிணைந்து' முகங்கொடுக்க முயற்சிப்போம்!
குறுகிய பிரிவுசார்ந்த போக்குகளையும், கண் 669L.L. iiids&Tuyuh (Sectarian outlook) Gin Gillg உரு பவர்கள் அவற்றை தவிர்த்து- கொள்ள முயற் சிப்போம். அமைப்புக்களில் நம்பிக்கை வைத்தி ருப்பது எவவளவு அவசியமானதோ அதேயளவு அவசியமானது எப்போதும் கேள்விகிஎழுப்புவதும், விசாரணைகளிலிருந்து தொடங்குவதும் ஆகும் என் பதையும் புரிந்து கொள்ளுவோம்.
எங்கிருந்து தொடங்குவது என்ருல், இவற் றிலிருந்துதான் தொடங்குவோம்! தொடர்வோம்!! நிச்சயமாக ஒரு வெற்றியை அடையப்போகிருேம் என்ருல் இன்னும் கொஞ்சக்காலம் துன்பப்படுவ
தில் பரவாயில்லை அல்லவா? 关
ர்வையில் .
:னம் a. 15 அடம்பன், .
09 107 La à 09 ழ்ப்பாணம் 06 தீவு 05 விதி 16 ாணம் C1 ப், யாழ்ப்பாணம் 05 637 lb ” Er 01 l. Im 600ILb 02 டி, யாழ்ப்பாணம் Ol - 08 جم funr 03 ப்பாணம் 06 04 டானம் 05.
02 50 நீவு 32 வுனியா 12 fá56ððf L-6) سف ، ர்ை மாவட்டம் 107
சிக்குளம் மருதங்
வவுனியா மாவட்டம் 20
5 பாழ்ப்பாணம் 72 ணுதீவு கடற் - -
− 41. ՛ւյւ! - 69 16
ந்த தரவுகள் மட்டுமே)

Page 7
அமைப்புக்களும் அர!
'விதை ஒன்று போடச் , சுரை ஒன்று மூளைக்குமோ!' معمہ
சட்டியில் இருந்தால் தானே அகப்பை யில் வரும்' . . . . . . :
மீாம் எண்ண்ணியதை, விரும்பியதைச் செய் முடிக்கவோ அல்லது குறந்ைத அளவு செ யவோ கூட இயலாமல் பல தடைகள் ஏற்ப டால் அங்கெல்லாம் நாம் சுதந்திரமாகச் செய பட இயலவில்லை என எண்ணுகிருேம் - நொந் கொள்கிருேம். அதே போல சீரிய சிந்தனைக்கு தடைகள் ஏற்படலாம். முறையாகச் சிந்திக்க வை யின்றி தவருன கருத்துக்கள் நம் சிந்தனையை தடை செய்யலாம். இது நமக்கே புரியாமலு ருக்கலாம். இதன் விளைவாக உண்மையைக் கால வும் சரியாகச் செயல்படவும் முடியாமல் போகு இத்தகைய எண்ணத் தடைகளை மூடநம்பிக்கைக 'எனக் கூறுகிருேம். சிந்தனை எப்படியோ அங் னிமே செயலும். இதையே அகக் காரணங்க என்றும் புறக் காரணங்கள் என்றும் அத்தடைத அகத்தடைகள், புறத்தடைகள் என்றும் கூ Sai Gogh. " . . . . . .
ஒருவனே ஒரு காரியத்தைச் செய்கையில் அதி
M ஓரளவு விளைவைக் காணலாம், அதில் இருக இணைந்து செய்ல்பட்டால் அதன் விளைவு இ மிடங்குக்கும் அதிகமாகலாம். uD rCo?ʻasä குறை வும் செய்யலாம். ஒருவர்க்கு ஒருவர் பயனுள் வகையில் ஊக்கமும் உதவியும் அளிக்கும் வை யில் செயல்பட்டால் இருவரும் தனித்தனிே செய்யும் பணியின் மொத்த, அளவைக் காட் லும் கூடுதலாகவே செய்யமுடியும் என்பதை பட்டறிவு நமக்கு எடுத்துக் காட்டும். மாருக ஒ வருக்கு மற்றவர் உட்பகை கொண்டாராகி ஒருவன் செயலுக்கு மற்றவன் குந்தகம் விளைவி பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்ப  ாேல், ஒருவன் மற்றவனைக் குறை கூறுவதையும்
பழிப்தையுமே தெர்ழிலாகக் கொண்டால் அதாவது ஒருவன் செயலுக்கு மற்றவன் முரஞ்
۲۰. سر و . .

- என்.நாகராசன்
கவே செயல்பட்டால் இச் சேர்க்கை அல்லது இணைப்பு பயனற்றது. இங்கு இருவரும் சேர்ந்து ஒருவன் தனியாகச் செய்யக்கூடிய அளவுகூடச் செய்ய இயல து. அப்படிச் செய்யக்கூடிய அள' வுகூடச் செய்ய இயலாது. அப்படிச் செய்யக் கூடிய செயலும் குறைவுள்ளதாகவே அமையும்.
பலர் ஒரு அமைப்பாகக்கூடி அல்லது அமைப்பை உருவாக்கித் திட்டமிட்டு வேலையைப் பகிர்ந்து கொண்டு, ஒருவர் பணி மற்றவர். பணிக்கு உதவும் வகையில் செயல்ப்டுவது தான் பெரும்பணியை வெற்றிகரமாகச் செய்ய வகை செய்யும். இங்ங்ணம் செயல்படும்போதுதான் ஒவ் வொருவரும் தனித்தனியே செய்யும் பணியைக் காட்டிலும் பன்மடங்கு கூடுதலாகவே செய்ய இய
so V
லும். இத்தகைய கூட்டே, இணைப்பே செயலுக் " ள் கும் அமைப்புக்கும் நியாயம் வழங்குவதாக து அமைகின்றது. இல்லையேல் அத்தகைய அமைப் புகளுக்குத் தேவை இல்லை. மேற்கூறியவாறு 2 செயல்பட்டாலே இங்கு ஒவ்வொருவருக்கும் அதர் று திாம் (செயலில் சுதந்திரம்) இருப்பதாகக் கருத
antib. " T .
. 'd) இத்தகைய கூட்டமைப்பு புறக்கட்டாயத்
ர் தாலோ, தூண்டுதலாலோ, காசு பண ஆசையி ரு ஞலோ விளையாது. இங்கு இயங்கும் ஒவ்வொரு
ய வரும் அவரவர் மனமுவத்து, விரும்பி இண்ைந்து . ா செயல்பட முடியும். இத்தகைய அமைப்பு அல் க லது இணைப்பு ஒருவகையான கூட்டு வாழ்வன்றே? ய இத்தகைய கூட்டு வாழ்வின் அங்கமாகச் செயல் டி படுவவர்கள் மிகவும் மனநிறைவுடனும், மகிழ்ச் ப் சியுடனும், ஆர்வத்துடனும் செயல்படுவர். (υ அப்படிச் செயல்படுவது. தான் இத்தகைய ஸ், அமைப்பின் அடிப்படை அளவை; அங்ங்னமில்லை ப் யெனில், இவ்வமைப்புக்கள் தேவையற்றவை. 、
• ... ', " . * . . . . . அமைப்புக்கள் இருகாரணங்களால்திறம்படச் "ܟܙ. ', செயல்பட இயலாது போகலாம்; முதலகாரணம ணு, அமைப்பினுள் இணைந்துள்ளவர்களின் மனப்போக்

Page 8
கின் கரணமாக இருக்கலாம் இங்கு ஒருவர் மற்ற வரைத் தனது, குறுயெ நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இ குக்க லாம். இத்தகைய கூட்டம் தன்னலக்காரக் கூட் 'டம், இதனுள் நல்லவர்கள் தொடர்ந்து பணி செய்ய இயலாது. இரண்டாவது காரணம் வேறு வகைப்பட்டது. இங்கு அனைவரும் நல்ல எண் ணத்துடன் இருந்தாலும் பணியைச் சரியாகப் பகிர்ந்து கொள்ளத் தெரியாமல் போகலாம். மற்றும் ஒருவரின் பணி மற்றவர் பணிக்கு உத வும் வகையில் திட்டமிடாமல் இருக்கலாம்; அல் லது செய்ய இயலாத பணியை மேற்கொள்ள லாம். இவை அனைத்தும் அறியாமையின் காரண டிாகத் தோன்றும் விளைவே. ஆயினும் இக் குறை யைக் காலப்போக்கில் சரி செய்யலாம், முதல் குறையைச் சரிசெய்யவே இயலாது.நல்ல எண்ணம் நல்ல செயலுக்குஅடிப்படை, இதற்கு விதிவிலக்கே கிடையாது. முதல் கோணல் முற்றிலும் கோணல்.
பொதுவுடமைக் கட்சி ஒரு சுதந்திரமான அமைப்பே. இதன் அங்கமாகச் செயல்படும் எவ ருடே) புற உந்துதலின் காரணமாக இணைந்திருக்க முடியாது. இங்கு நிலவ வேண்டிய உறவு சுதந் திர உறவின் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டதாகத் தான்இருக்க முடியும்.தனி மனிதர் கள் எங்ங்ணமோ அப்படித்தான் ஒரு கட்சியின் உள் அமைப்புக்களும். ஒவ்வொரு குழுவிற்குமிடையே காணும், நிலவும், விளையும், உறவும் அத்த கையதாகவே இருச்கும். இத்தகைய உறவு தான் அகிலத்தின் (பல பொதுவுடைமைக் கட்சிகளின் கூட்டமைப்பு) தன்மையாகவும் இருந்தாக வேண் டும் இத்தயை உறவு அழிக்கப்பட்டால் கட்சி யால் புரட்சிகரமான, மிகக் கடினமான, மிகப் பெரும் பணியைச் செய்யவே இயலாது. இத்த கைய உறவுகள் இல்லாததால் தான் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொதுவுடை மைக் கட்சி (மார்க்சிஸ்ட்) போன்ற கட்சிகள் புரட்சிகரப் பணியைச் செய்யக்கூடிய அமைப்புக் கள் அல்ல என்று உறுதியாகவும், தெளிவாக்வும் கூறமுடியும். மேலும் இவை அந்த நிலையை மாற்றி அமைக்க எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவுமில்லை. அதற்குக் கார்ணம் முன்கூறிய முதல் காரணமே, -
d
உணர்ந்து ஏற்றுக்கொண்ட பெரும் லட்சி பத்தைச் செயல்படுத்த இங்ஙனம் இணைந்து
தளிர் - 6

யற்பட்டாலன்றி இயலாது எனத் தெளிவாக ணர்ந்தவர்களே இங்ஙனம் அமைப்பாகச் யல்படுவர். இவ்வமைப்பில் ஒவ்வொருவரும் தே போல ஒவ்வொரு குழுவும்) பலரின் மன வந்த உதவியைப் பெறுவதால் (அதே போலப் 0 குழுக்களின் உதவியைப் பெறுவதால்) மிகப் பரும் பணியைச் செய்ய இயலுகின்றது. புரட்சி த்தகைய பெரும் பணிதானே? இவ்வுண் மயை உணர்ந்தவர்கள் அமைப்புக்களை உடைப் தையும் இழிவுபடுத்துவதையும் எளிதில் ஏற்க ாட்டார்கள். இலட்சியத்தில் அக்கறையற்றவர் ா மிக எளிதில் அமைப்புகளைச் சிதைக்கவும், டைக்கவும் இழிவுபடுத்தவும் முன்வருவார்கள் வர்கள் பொறுப்பற்றவர்கள் ஓர் அமைப்பு ண்மையான செயல்பாட்டுக்கு முற்றிலும் குந் கம் விளைவிக்கக் கூடியது. (எடுத்துக்க பட்டாக ாட்டலியப் போக்கு மிகுந்த நில) என்ற நிலை ந்த பலன்றி, அதாவது நல்ல செயலுக்கு அதி முள்ள பலர் வேண்டுமென்றே ஏதோ காரணங் 2ளக்கூறி குறுக்கே வந்தாலன்றி, செயலைச் 9f லைக்கும் வேலைகளச் செய்தாலன்றி, அவ்வ டப்பை உடைப்பதோ, கலப்பதோ, இழிவு சய்வதோ கூடாது. அங்ஙனம் செய்வது விவே மற்றது. அமைப்பைச் சரி செய்ய வகையில்லா , ல் போனலன்றி அமைப்பை உடைக்கக்கூடாது. வசர புத்திக்காரர்களே எடுத்த காரணத்துக் கல்லாம் அமைப்பைஉடைக்கக்கூறுவார் 8ள், இத் கைய விவேக மற்ற போக்கு இன்னும் மறைய பில்லை என்பதை நாம் கண்டது இன்றியம்ை பாதது. போராட்டம் தான் நிலையானது (Struggle absolute) என்னும் இயங்கியலின் கோட்பாட் டைச் சரியாகப் புரிந்து கொள்ளாது, போராட் -ம் என்ற சொல்லுக்கு பதிலாக பிளவுதான் நிலையானது-பிளந்து கொண்டே போவதுதான் புரட்சி இயக்கத்தின் அடையாளம் என்றும் ஒற் றுமை தற்காலிகமானதே (Unity is relative)- 6tsir, றும் கூறிச் சிலர் உட்பூசல்க 2ளச் கிளப்பி அமைப்புக் 2ள உடைத்தனர். அந்த நிலை இன்றும் மறைய வில்லை. முரண்பாடு என்பது பிளவல்ல, ஒன்றுக் கொன்று இணைய இயலாத ஒன்றை ஒன்று முற்றிலும் மறுக்கும், பகை முரண்பாடுகள் கொண்டதாக (Antagonistic Contradictions) இருந்தாலன்றி ஓர் அமைப்பு உடையக் காரண மில்லை. எடுத்துக்காட்டாக, புரட்டலியமும் ւյԾւ

Page 9
சிக் கொள்கையும் ஒரே சுமைப்பில் இயங்க முடி யாது. அதாவது தன்னலக் கும்பலும், பிறர் தலம் பாராட்டுபவரும் ஒரே அமைப்பினுள் இணைந்து செயல்பட முடியாது. அந்த நிலையில் தான் ஓர் அமைப்பு உடைபட நியாயமிருக்கின் றது மாருக அறியாமையின் காரணமாகச் செய லில் மந்தமும், தேக்கமும் ஏற்படின் அமைப்பு உடைய வேண்டியதே இல்லை. அதாவது ஒர் அமைப்பு உண்மையாகச் செயல்படுவதற்கு முற் றிலும் (கந்தசம் விளை விக்க கூடியது என்ற நிலை ஏற்பட்டாலன்றி, பலருடைய நல்ல செயலையும் அது குறுகிக் குலைத்தாலன்றி
அயை ப்பை உடைப்பது முற்றிலும் அறிவற்ற
செயல்.
- தவருன நடைமுறைகளோ, அணுகும்முறை களோ, மற்றும் நமக்குள்ளே தோன்றும் தவறன (ஏதோ ஒரு வகை அகந்தையின் காரணமாக) மனப்போக்குகளோ முழுபையான நேர்மையான செயலுக்குக் குந்தகம் விளைவிக்சலாம். இந்நிலை யில் உள் ஆய்வு (தன் ஞய்வும் செய்யும் பக்கு வம் நம்மிடையே இருக்குமாயின் (தன்ஞய்வே உண்மையான பக்குவத்தைக் கொடுக்கும்) இக் குறை நீக்கி, அல்லது நீங்கி மீண்டும் புத்துணர்ச் சியுடன் விரிவான பணியைச் செய்ய இயலும், இப்பக்குவம் (தன்னுய்வு செய்து கொள்ள இய லாமை இப்பக்குவத்தை அடைய வழி செய் யாது) இல்லே என்பதன் அடிப்படை என்ன?
பொதுவாகத் தன் குறைைய ஏற்கவோ, ஒப்
பவோ, - தானே எடுத்துக் கூறவோ, பின் அதனை
நீக்கவோ பனமில்லாத போக்கு நம்மிடையே
வெகுவாகப் பரவுமானுல் அந்நிலையில் அந்த அமைப்பு பயனற்றுப் பொருளற்று மாறிவிட் "டது என்றே கூற வேண்டும். இனி இதிலிருந்து செயல்படுவது பயனளிச் சாது என்ற நிலையில் அதனை உடைக்கவோ அல்லது அதிலிருந்து
வெளியேறி புதியதொரு அமைப்பை உருவாக்
கவோ செய்யலாம்.
அமைப்பு நெறிசளின் உட்பொருள் என்ன? உண்மையான சுதந்திரச் செயலுக்கு வழிவகுக்கும் முறைகளே இவை. இவையே சுதந்திரத்தின் இலக் கணத்தின் சாட்சிகள்; வெறும் சடங்குகளல்ல: உள் அமைப்பு (கட்சி) ஜனநாயக விதிகள் என் பவை யாவை? அவற்றை ஏன் நாம் பேணிக்காக்க வேண்டும் என்பதையு! அவற்றைவள்ளத்தூய்மை யுடன் கடைப்பிடிக்க வேண்டும்'என்பதையும் நாம்

ணர்த்தாகவேண்டும். அளவு மாறுபாடு தன்மை ாறுபாட்டை உருவாக்கும். ஐந்து பேர் தனித்த சியாகச் செயல்பட்டால் எந்த அளவு இயலுமோ ாதனைவிட அதிகமாகவோ,குறைவாகவோ (இரண் ம் தன்மை மாறுபாடுதான்) கூட்டாகச் செய் ால் விளையலாம. - -
ஒவ்வொருவருக்கும் மனக்குறைகள் ஏற் டக் ாரணம் இருக்கக்கூடும்; மற்றவரின் செயலில் றைகாணலாம். ஆயினும் அவற்றை வெளியிட இயலாமல் இருக்கலாம், உள்ளே புகைந்து கொண் ள்ள, அமுக்கி வைத்துள்ள வேகத்தை. சினத்தை வதனையை (இதுவே ஆர்வமுள்ள செயலுக்கு p தற்பெரும் தடையாக இருக்கும் ) வெளிக்கிளப்பி அதனை ஆக்கச் சக்தியாக மாற்ற வழிசெய்வ தே ஆய்வும் தன்னுப்வும் ஆகும்; ஆயின் இவ்வழி:ம் யன்பெறுவதற்கு பக்குவமான வழி வேண்டும். பிறர் குற்றத்தை எடுத்துக் கூறும்போது நெமியும் 1க்குவமும் முறையாக இருத்தல் இன் ரியல் ம பாதது. தாறுயாருகவும், சுடச்சு டவும். கிண். "கவும் பழிக்கும், அழிக்கும் நோக் குடன் சிற ய்ைவு செய்யப்படுமானல் எதிர்பார்ர்த் விளை புக்கு நேர்மாருண விளைவே ஏற்படும். அதஞல் நான் உட்கட்சிப் போராட்டத்தை (க் கரிடை யே தோன்றும் முரண்பாடு) நடத்தும் போது தோழமை உணர்வு மிகவும் தேவை. இவ்வுணர்வு குறைந்தாலோ, மறைந்தாலோ திறஞய்வு தடம் புரண்டு இணைவதற்கு பாருகப் பெரும் உட்பூ Fல்களும் இறுதியில் பிளவும் ஏற்பட்டு இயக்கத் துக்குப் பெரும் சேதம் ஏற்படும். இயக்கம் மக்க ரின் தம்பிக்கையை இழக்கும்.
அதிகார அமைப்பைப் போல் (Bureaucracy அன்றி இந்த அமைப்பு சுதந்திரமான, ஒவ்வொரு வரும் விரும்பி விளைந்த அமைப்பாக இருக்க வேண் டும். இவ்விருவகை அமைப்பிற்கும் இடையே ாணும் வேறுபாடு மிகப்பெரியது உருவத்தால் மட் டுமே இரண்டும் ஒன்று போல் காட்சி தரும். ஆளுல் ஒன்றை இயக்கும் சக்தி மற்றதை இயக் காது - மாருக அழிக் கும். முன்னது அடிமை மனப் போக்கையும், உறுப்பினரிடையே வெறுப்பையும் சக ஊழியர்கள் மீதும் மேல் மட்டத்தில் இருப்ப வர்கள் மீதும் சலிப்பையும் பொழுமையையுமே ரற்படுத்தும். இத்தசைய அமைப்பினுள் பணியாற் றுபவர்களுக்கு ஆற்றல் குன்றியே தீரும். இது இறு தியில் அழிவைய்ே தோற்றுவிக்கும். இதற்குள் நில ஷம் உறவு. இது அன்னியமான ட்றவு. சுதந்திர நிர உறவு என்பது அன்னியோன்ய உறவின் மறு
தளிர் - 7

Page 10
Guuř. அன்னியமான ஒருவரை ஒருவர் வெறு கும். பழிக்கும், அழிக்கும் உறவு கொண்ட அ.ை புகள் கேவலம் வயிறு வளர்க்கவே உதவும். இை விரும்பிச் சுவைக்கும் இணைப்பல்ல; அமைப்பல்ல புரட்சிகர அமைப்புகள் இங்ங்ணம் gics aGa (p. யாது. இந்த அடிப்படையிலிருந்து தான் இன் றைய சோவியத் யூனியனிலுள்ள கட்சி அமைப்பு களையும் புரட்டல் கட்சி அமைப்புகளையு புரட்சியாளர்கள் திறஞய்வு செய்கின்றனர்.
முன்பு கூறியது போல சுதந்திரமான, alasti. மனமுவந்து இணைந்து செயல்படும் அமைப்புகளில் சாணும், கடைப்பிடிக்கும். நியதிகள் சுதந்திரமான உறவின் இலக்கணத்தைக் (இவையே இயங்கிய லின் இலக்கணம்) கொண்டவை. ஆகவே இவ்வ மைப்புகள் வளர்ச்சிப் போக்கில் இவற்றில் ெ யல்படும் ஊழியர்களின் சரத்தையும் நற்பண்ட களையும் வார்க்கும். அவ்வாறே இவ்வமைட்ட 'களின் செயல்களின் தரமும் அளவும் . பெருகும் இங்நுணம் வளர்வதே இவ்வமைப்புகளி ைதன் மையை அளக்க உதவும் அளவுகோல்
சிலித்து இத்தகைய சுதந்திரமான புரட்சி அமைப்புக்களை எங்ஙனம் மதிப்பிட் வேண் שa המL"ק டும்? சமுதாயத்துக்கள் இவை ஆற்றும் பங்கென்ன? புறச் சூழலுக்கும் இவற் துக்குமிடையே காணும், நிலவும், விளேயும் வேறுபாடு எத்தகையது? இவ் வமைப்புகளுக்குள்ளே நிலவும், விளையும், உறவு பண்பும் மிகவும் க்யிரோட்டமுள்ள சக்தியையும் ஆற்றலையும் வளர்க்கும். இப்பண்புகள் புறச்சூழ லிலும் அதாவது சமுதாயத்துள்ளும் அழிந்தும் குறைந்தும் வருவகை நாம் காணுமலிருக்கமுடி யாது. இதற்குக் குடும்ப அமைப்பும் விதிவிலக் கல்ல. இந்த நிலையில் சுதந்திரமற்ற அன்னியமான உறவுகள் சமுதாயத்துள் பரவி வரும் வேளையில் அன்னியோன்யமான உறவின் அடிப்படை சுெ 7 ண்ட இத் கூகைய புரட்சிகர sY6ountů jsor ofesor யத்துள் தோன்றி அச்சமுதாயம் தழைக்கவும் அதனை அடுத்த உயர்மட்டத்துக்கு *டுத்துச் செல்லவும் உதவும் இத்தகைய உயிர்த்துடிப்புள்ள அமைப்புகள் தோன்றவில்லையாயின் அச்சமுதா யம் காலப்போக்கில் அழிந்துவிடும் இதுவே வர லாற்றில் பல சமுதாயங்கள் வீழ்ச்சிய்டைந்ததன்
கார ண்மும். ن-. c a - r V ۔
இத்தகைய் அடிப்படையிலிருந்துதான் * நாம் அமைப்புகளிை மதிப்பீடு செய்ய வேண்டும். நம்
தளிர் 8

முடைய அமைப்புகள் (கட்சிகள்) என்ன பேசிஞ லும், பிரகடன்ம் செய்தாலும் அவை தாம் கூறுவ
தில், ஒரு பகுதியையேனும் செய்கின்றனவா?அவை
உண்மையைத்தான் கூறுகின்றனவா? என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும் ஏன் செய்ய இயலவில்ல என்பதையும்முறையாக ஆய்வு செய்ய
வேண்டும். அதற்கான காரணங்களில் ஒன்று செய்ய வேண்டுமென ஏற்கப்பட்ட பணி செய்ய முடியாததாக இருக்கலாம் (அதாவது வரம்பறி பாத பணி); குருவியின் கல்யில் பனங்காயைக் கட்
டியது போல ஆகலாம்: இதுவே மிகு தீவிரவாதப் போக்கு இது அமைப்பை அழிக்கும். எஞ்சிபவர்க்
ளும் இகளுல் மனச்சோர்வடைந்து எதையும்
செய்ய முன் வராமல் போய்விடுவர்.
இன்றுள்ள நிலயில் புரட்சிகா இயக்கங்களி
லும் அமைப்புகளிலும் இயங்கி வரும் தோழர்கள்
அவரவர் இணைந்து செயல்படும் அமைப்புகளை
யும் பிற அமைப்புக்களையும் வேறெந்த அடிப்படை
யிலிருந்தும் அளப்பதோ மதிப்பிடுவதோ சரியல்ல. அரசியல் இலட்சியத்தை நிறைவேற்றுவது
அமைப்புத்தான். அமைப்பு உள்ளே உளுத்துப்போ, னதாக இருந்தால் புரட்சிப்பேச்சு வெட்டிப் பேச்
சாகும். ஆதலால் அணிகளும் ஆதிரவாளர்களும்
ஒரு அமைப்பின் அரசியலை அ ைதி ம்போது (pag ار
லில் கணக்ல்ொடுத்துக்கொள்ள வேண்டுவது அந்த
அரசியல் பேசும் அழைப்பின் தன்மையையே. அர சியலில் அக்கறை கொண்டவன் அமைப்புக்கு, அமைப்பின் தன்மைக்கு அரசியலை விட மிகப்பெ
ருமளவு அக்கறை செலுத்துவான். உடல் நன்ருக இருந்தால் தான் எதையும் சாதிக்க இயலும்.
அமைப்பு உடலுக்கு இணையானது? ஒட்டப் பந் தயத்தில் நொண்டியால் வெற்றிபெற முடியுமா? இந்த அடிப்படையிலிருந்து தான் இரண்டாம் தரமான அரசியல் திட்டமாக இருந்தால் கூட மிகப்பெரும் தவறல்ல. ஆளுல் முதல் தரமான
கட்சியாக (அமைப்பாக) இருத்தல் முதல் பெருந்
தேவை" என்கிறர் Gayafair (We can work even wi
: tha second rate programe but we Must have a
first 13:party) இந்த அடிப்படையே அமைப்பை அரசியலுக்கு (இயங்கியல் இலக்கணத்துக்கு)க் கட்
டுப்படுத்து' என்றுகூறுவதன் உட்பொருள்.புரட்சி
கரமான அரசியல் புரட்சிகரமான அமைப்பால்
தான் வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும் குருட் டுப்பூனே ஒவ்வொரு நாளும்விட்டத்தில் ப்ாயாது
தொடர்ச்சி 15-ம் பக்கம் பார்க்க :

Page 11
தமிழீழப் போராட்டமும்
சிங்கள மக்களும்.
- i
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சிங்
கள மேலாதிக்கவாத அடக்குமுறைக்கு எதிரா னது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனல் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் முழுப்பே ை யும் தமது எதிரிகளாக கருதவுமில்ல; கருத நியாயமு
மில்லை. இதனைத் தமிழ் ஈழ விடுதலே இயக்கங்கள் யாவுமே ஏற்றுக் கொண்டதுடன் தமது கொள்
கைத்திட்டப்பிரகடனங்களிலும் வலியுறுத்தி உன்
ளன. அவை சிங்கள அரசாங்கத்தையும், அதன்
ந்து விடக்கூடும்.
பின்னணியில் உள்ள சக்திகளையுமே தமது எதிரி
களாகக் கணிக்கின்றன. ஆயினும் சாத்ாரண சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் பிரச்சனைகளை உணர வைப்பதிலும், நியாயப்படுவதிலும் பெரு மளவுக்கு எல்லோருமே தவறி விட்டன்ர். சிர்கள் மக்கள் எமது பிரச்சனைகளை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் அடிப்படையான ஒரு அம்சமாகும் அந்த அவசியத்தை நாம் கருத்தில் எடுக்காமல் இருப்பது அல்லது குறைத்து மதிப்
பிடுவது, போராட்டத்திற்குக் கிடைக்கக்கூடிய
நல்ல சக்திகளின் ஆதரவைப் பயன்படுத்தத் தவ றியமைக்குச் சிறந்த தார் உதாரணமாக அமை
/ தமிழ் மக்களையே எடுத்துக்கொண்டால்,
தமது பிரச்சனகளைப் பற்றித் தெளிவான அறிவு
கொண்டவர்கள் மிகவும் குறைந்த தொகையினரே என்பதை யாவருமறிவர். இந்த அடிப்படையில்
சிங்கள மக்கள் எமது பிரச்சனைகளை விளங்கிக்
கொண்டிருப்பார்கள் என நாம் கருதுவது பிழை யாகும். அவர்கள் எமது பிரச்சண்களைச் சரியாக “அறிந்து கொள்வதற்கும், எங்களைப் பற்றிய சரி
யான கணிப்பீடுகளை வைத்துக்கொள்வதற்கும், எமது போராட்டத்தின் நியாயத்தை உணருவதற்
கும் பல்வேறு காரணிகள் தடையாய் உள்ளன.
அவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
(1) எமது பிரச்சன் இருவேறு மொழி, பண்
பாடு என்பவற்றை பின்பற்றுவோருக்கிடை யிலான் பிரச்சனையாக இருப்பதால் அவைபற்றி
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு மொழி

தடையாக உள்ளது. உதாரணமாக தமிழர் களின் பிரச்சனையைச் சிங்கள மக்கள் அறிவதற்கு
அவர்களுக்குத் தமிழ் கற்கவேண்டியதாக உள்ளது.
அல்லது தமிழர் சிங்கள மொழியில் கூறவேண்டி யதாயுள்ளது. அதற்கு மேலாக இரு சாராருமே
புரியக்கூடிய ஆங்கில மொழியைப் பயன் படுத்த
வேண்டியுள்ளது. ஆங்கிலமொழியை விளங்கிக்
கொண்ட உயர்மட்ட சிங்கள மக்கள் மத்தியில் ஒரு சிறுவட்டத்தினரிடையே தமிழர் பிரச்சனைக்
குச் சாதகமான தன்மைகள் தென்படுகின்றன என்பததையும் குறிப்பிட வேண்டும்.
(2) சிங்கள மக்களுக்கு தமிழர் பற்றிய செய்தி களக் கொடுக்கு சாதனங்களான தொலைக் காட்சி, வானுெலி, பத்திரிகை ஆகிய யாவுமே சின் கள மேலாதிக்கத்தை வலுப்படுத்தக் கூடிய செய்
திகளையும், கருத்துக்களையுமே அவர்களுக்கு வழங்
குகின்றன. இந்தத் தொடர்பு சாதனங்கள் மேலா திக்கவ்ாதப் போக்கினல் லாபம் காணும் சக்திக ளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவையாகும்.
சிங்கள மக்களுக்கு தமிழர் பற்றிய தவருணி செய்
திகள் பரப்பப்படுவதுடன் அவர்கள் மத்தியில் தவ
முன கண்ணுேட்டங்களும் முன்வைக்கப்படுகின்
றன. அவர்கள்தவருண பாதையில் வழி நடத்தப்
படுகின்றர்கள். "
31. நீண்டகாலமாகச் சிங்கள மக்கள் மத்தியில்
தமிழர் பற்றிய தவருண எண்ணங்களும் முடி வுகளும் பரவலாக்கப்பட்டுள்ளன. அவை:
சிங்களவர்கள் ஆரியர்கள். அவர்களே இலங் கைக்கு முதலில் வந்து குடியேறியவர்கள். தமிழர்
கள் பின்னர் வந்து குடியேறியவர்கள்.
i தமிழர்கள் தென்னிந்தியாவுடனும், Frifant
தேச ரீதியாகவும் இனத்தொடர்புள்ள மக்களைக் கொண்டவர்கள்; அந்தத் தொடர்புகள் வலிமை
மிக்கவை. அவர்களுடைய இனத்தின் விடுதலை சிங் கள இனத்தின் அழிவுக்கும் காரணமாகும். அல்
லது சிங்கள இனத்தின் எதிர்காலத்திற்கு அச்சு
றுத்தலாக அமையும்,
தளிர் 9

Page 12
i இலங்கைத்தீவு, பெளத்த மதத்திற்கு உரி
தெனப் புத்தபிரானலேயே, நிர்ணயிக்கப்பட்டது. இக்கு பெளத்த மதத்தை அனுசரிப்பவர்ளே
மேலாண்மை செலுத்தக் கூடியவர்கள்,
ʻiv தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமற்
றவை. அவர்களின் போராட்டம் நியாயமற்றது. அவர்க்ளை இராணுவத்தின் மூலம் அடக்குவது அவசியம்.
இவ்வாறு சிங்கள மக்கள் மத்தியில் பரவலா கக் காணப்படுகின்ற கருத்துக்கள் தவருனவை ஆயினும் அவற்றை விளக்கப்படுத்த எந்த முயற் சிகளும் மேற்கொள்ளப்படவில்ல. தமிழர் பற் றிய பயங்களும், சந்தேகங்களும் சிங்கள மக்க ளிடமிருந்து நீக்கப்படல்வேண்டும். இதனைத் தமி ழர்கள், செய்வதே அவசியமானதும், பொருத்த மானதுமாகும்.
இனக் கலவரங்களின் போதெல்லாம் சிங்கள
மக்கள் தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட அக்கிர
மான நடவடிக்கைகளுக்கு அவர்கள் தமிழ்மக்கள் பற்றிக்கொண்டிருந்த தவருன கருத்துகளும், தவ முன வழி நடத்தல்களுமே காரணம் எனலாம்.
இப்பொழுதும்கூட SF iš as emir JeypressFrrnă asf b
அதன் பின்னணிச் சக்திகளும் மேற்கொள்ளும்
நடவடிக்கைகள் தவருனவையாகவே உள்ள ன. அவர்கள்`சிங்கள மக்களைத் தேசியப் பிரச்சினை யின்பால் திசை திருப்புவதன் மூலம் அரசியல்
லாபம் பெற விக்ளகின்றனர். தமிழ்மக்களின் பிரச்
சின்ையும், போராட்டமும் அவர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் காட்டப்படுவதுடன் அதற்கு எதிரான நடவடிககைகள் மேற்கொள்ளப்படுகின் றன. தேசிய பாதுகாப்பு நிதி, தேசிய தொண்டர்
"படை, கண்காணிப்புக் குழு என்பன போன்ற
எதிர்ப்பு நடவடிக்கைகள் பயங்கரவாத வன்முறை
அமைப்புக்கள் துரிதமாகச் செய்யப்படுகின்றன. இது சிங்கள மக்கள் மத்தியில் கற்பனையான ஒரு
பெரிய அச்சுறுத்தலைக் காட் டு ம் அம்சமாகவே
கொள்ளவேண்டியுள்ளது. அதுமட் டு மன்றி த் தமிழ்ப்பகுதிகளில் எழுச்சிபெறும் விடுதலை சக்தி கள் பயங்கரவாதமாகவும், அவர்களின் அர ச
நடவடிக்கைகள் எனவும் கூறப்படுகின்றது. சிங்
கள இராணுவத்தினருக்குத் தமிழ்ப் பகுதிகளில் ஏற்படுகின்ற இழப்புகளைகூட மறைத்து தவழுன
புள்ளி விபரங்களையே வழங்குவது குறிப்பிடத் தக்கது. இனவெறியூட்டப்பட்ட சிங்கள இராணு வத்தினுல் அப்பாவித் தமிழ்மக்கள் மீது மேற்
தளிர் - 10

கொள்ளப்படும் கொடூர நடவடிக்கைகள் யாவும் யங்கரவாதிகள்மீதான தடவடிக்கைகள் எனவே நறிப்பிடப்படுகின்றன. சிலவேளைகளில் சிறு குழந் தைகளும், வயது முதிர்ந்தவர்களும், சித்தகவா நீனமற்றவர்களும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெறுவதைக் காணலாம்.
எனவே சிங்கள மக்களுக்கு தமிழர்பற்றிய சரி பான நிலப்பாட்டினை மேற்கொள்ளக்கூடியவகை பில் செய்திகளை அறிவதற்கு நாம் ஒரு சந்தர்ப் பம் அளித்தல் அவசிய்மாகும். ஒரு குறிப்பிட்ட இனத்தவர் முழுப்பேருமே இன்னெரு இனத்தை அடக்குவதில் ஈடுபடுவதில்லை.அங்குள்ள பேராசை மிக்க சக்திகளே இவற்றைச் செய்கின்றன. உதா "ணமாகப் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திறகு எதி ாான கருத்துக்களைப் பிரித்தானியர்களே முன் வந்து எடுத்துக் காட்டியதுடன் அதற்கு எதிரான போராட்டங்களிலும் ஈடுபட்டனர். சிங்கள மக்க ளின் அரசு ஒர் ஏகாதிபத்தி அரசாக இல்லாது விட்டாலும் நவகாலனித்துவ பின்னணியில் சிக் கித் தவிக்கின்ற அரசாகும். இங்கு சிங்கள மக்கள் எல்லோரும்ே தமிழ்மக்கள்மீதான அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபடாது விட்டாலும் அத்த கைய கருத்துக்களும், அதற்கான நியாயங்களும் அவர்களிடம் பரவலாக் 4ப்பட்டுள்ளன அவற்றை நீக்குவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை கள் எமது போராட்டத்திற்கு மட்டுமன்றி அவர் ாளின் பொருளாதார விடுதலே முயற்சி.ரூக்கும் வழி வகுப்பதாக அமையும்.
தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளில் முக்கிய மானது தமிழ்ப் பாரம்பரியப் பிரதேசங்களில் சிங் கள மககளின் குடியேற்றங்களை ஏற்படுத்துவதா கும். இங்கு சிங்கள மக்களின் செழிப்பான நிலங் கள் பல் தேசியக் கொம்பனிகளன் உற்பத்திக ளுக்கு வழங்கப்பட்டிருப்பதையும் G) s m - ri . படுத்திப் பார்க்கலாம். உண்மையில் சிங்கள யக்க ரின் செழிப்பான பகுதிகள் அந்நியரின் கட்டுப் பாட்டிற்கு வழங்கபபடடதை உணர விடாது இன வாத முலாம் பூசுவதன் மூலம் தமிழ்ப்பகுதிக ளில் திட்டமிட்ட குடியேற்றங்களை ஏற்படுத்துவ் தில் திசை திருப்புவ ைவதானிக்கலாம். இவை பற்றிய சரியான் விளக்கங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்படல் வேண்டும். அதன் மூலம் சாதரண சிங்கள மக்களுக்கும் அவர்களின் டெரும் பான்மை பலம் கொண்டதெனக் கூறப்படும் அர சாங்கத்திற்கும் இடையிலான முரண்பாட்டைத் தெளிவுபடுத்தலாம். அதுமட்டுமன்றி சாதாரண

Page 13
சிங்கள மக்களை நாம் தமிழர்களின் எதிரிகளாகக் கணிக்சாத போதிலும், திட்டமிட்ட குடியேற்றங் களின் பிரதிநிதிகளாக வரும்போது அவர்களுக்கு எதிராகப்போராட வேண்டியவர்களாகவும் உள் ளோம். தேவையேற்படுமிடத்து அவர்கள் மீது மேற்கொள்ளக் கூடிய வன்முறை நடவடிக் கைகள் பற்றியும் அவர்களுக்கு முன்கூட்டியே விளக்கம் அளிக்கப்படுதல் அவசியமாகும். s
O umumunummmmmmmmm
அநாகரீகமானவர்களுள் ஒரு நாகரீகமானவர்
庞05-1985 அன்று அநுராதபுரத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து அநுராதபுர இராணுவ முகாமில் பாது காப்புக் கருதி தஞ்சமடைந்த அப்பாவித் தமிழ் மக்களை இராணுவ கோப்ரல் ஒருவர் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொன் றதினைக் கண்ட இராணுவ மேஜர் ஒருவர் கோப்ரலைதனது கைத் துப்பாக்கியால்சுட்டுக் கொன்று இராணுவ நாகரிகத்திற்கு எடுத் துக்காட்டானர். அவருக்கு எமது கெளர வங்கள் s:
சாதாரண சிங்கள மக்கட்கூட்டத்தில் இருந்தே தமிழ் மக்களை அடக்குகின்ற அரசுஇயந் திரத்தின் பிரதிநிதிகள் தோற்றம் பெறுகின்றர் கள். அவர்களே தமிழ் மக்கள் மீது மோசமான கொலை, கற்பழிப்பு, கொள்ளை ஆகிய வன்முறைக ளைச்செய்கின்ருர்கள்.தமிழ்ப்போராளிகளின் எதிர் நடவடிக்கைகளினுலும் பாதிக்கப்படுகின்ருர்கள் இவர்கள்: சிங்கள-பெளத்த புனிதப் போருக் காக வந்தவர்சளாகவோ, தமது அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கா
' கவோ இராணுவத்தில் சேர்ந்தவர்க Tmr 5 இருக்ககலாம். இவர்களுக்கு ஆரம் பத்திலேயே தமிழ் மக்களின் பிரச்சன்ை பற்றிய தகவல்கள் கிடைத்
திருந்தால் அவர்களின் மன உணர்வுகள் நிச்ச யமாக மாறுபட்டதாக இருந்திருக்க முடியும்.
சிங்கள மக்கள் மத்தியில் பிரசார நடவடிக் கள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்பதை யாவரும் அறிவர் சர்வதேச ரீதியில் எமது பிரச் சனைகளை நியாயப்படுத்துவதற்கு நாம் மேற் கொள்ளும் முயற்சிகளில் ஓரளவையாவது சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ளவில்லை என்பதை

நினைக்கும் போது வருத்தமாகவே உள்ளது. அவர் களுக்கு எமது பிரச்சனைகளை தெளிவுபடுத்தல் வேண்டும் . நாளாந்தச் செய்திகளே தெரியப்படுத் தல் வேண்டும்; எம்மைப்பற்றிய சந்தேகத்தை யும், பயங்களையும் தெளிவுட Cத்தி இல்லாமற் செய்தல் வேண்டும். "நாம் சிங்கள மக்களையோ, மொழியையோ, டண்பாட்டையோ, எதிர்க்க வில்லை; அவற்றை நாம் கெளரவிக்கின்ருேம் ” அவர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை களையும், பாரபட்சமான நடவடிக்கைகளையுமே நாம் எதிர்க்கின்ருேம்" என்பதை நாம் தெளிவு படுத்தல் அவசியம். '፥ታ
இதற்கு நவீன தொடர்பு சாதனங்களான
பத்திரிகை, வானெலி, ஒலிப்பதிவு போன்றவற் றைக் கையாளுதல் அவசியம். அவர்களின் மொழி யில், அவர்களுக்கு விளங்கக் கூடிய விதத்தில் இவற்றை நாம் அவர்களுக்கு விளங்கப் படுத்தல் வேண்டும் அதுமட்டுமன்றி சிங்கள மக் கள் மத்தியில் உள்ள நல்ல நண்பர்களுடன் தொடர்ச்சியான கருத்துப்பறிமாறல்களே வைத்தி ருப்பதும் அவசியமாகும்.
இந்த முயற்சிகள் தனிநபர்களினல் மேற் கொள்ளப்படுவதை விட விடுதலை இயக்கங்களி ஞல் மேற்கொள்ளப்படுவது இலகுவானதாகும். கூடிய பலன்களைத் தரக் கூடியவையுமாகும். உதாரணமாக தமிழீழ விகிதல்ப் போராட்ட இயக்கங்கள் நடத்துகின்ற வானெலி சேவைகளில் சிங்கள மொழிச் சேவைகளையும் விஸ்தரிப்பது சிறந்த முறையாகும். முன் கூட்டியே ஒர் விடு தல இயக்கம் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. w
இறுதியாகக் கூறுவதாயின் சிங்கள மக்க ளின் மேலாதிக்க நடவடிக்கைகளை நாம் வன் மையாக எதிர்க்கின்ருேம்; அவற்றுக்காக நாம் நிச்சயமாகப் போராடுகிருேம். ஆணுல் முழுச் சிங் கள மக்களையும் நாம் எதிர்க்கவில்லை; அவர்கள் எங்கள் பிரச்சனைகளை முழுதாக அறியவுமில்ல். உணரவுமில்லே. ஆகவே அவர்கள் மத்தியில் கமி யான கருத்துக்களும், செய்திகளும் பரப்புவதில் நாம் அக்கறையாக இருத்தல் வேண்டும். அது எங்கள் போராட்டத்தை வெற்றி காணச் செய்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வகிக் கச் செய்யும்.
ta
தளிர் - 11

Page 14
பொய்மைகளும், உண்மைகளும்
f :
.' : , தொடர் நான்குண(6): சுகாதாரம்:
சத்திலாத உணவு, கந்தலான ஆடை, அறியாமை, லைன் காம்பராக் கள். "இந் நிலையில் சுகாதாரமும், செளக்கியமும் இம் மக்களிடையே எவ்வாறிருக்கும் என்பதை அதிகம் விளக்கத் தேவையில்லை
* எமது ஆய்வின்படி 40 தோட்டங்களில் 8-ல் மாத்திரமே மலசல கூடங்கள் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தன, 21 தோட்டங்களில் தொழிலாளர் தேயிலைத் தோட்டங்களையும், 16 தோட்டங்களில் நீரோடைசளையும், 75 தோட்டங்களில் ஆறுகளையும் மலசல. கூடங்களாகப் பு பயன்படுத்தினர் எல்லாத் தோட்டங்களிலும் ே வீட்டு முற்றங்கள் சிறுவரால் மலசலசுடமாக்கப் பட்டிருந்தன. இங்கு 243 பேருக்கு 1 மலசல கூடம் என்ற வீதத்தில் காணப்பட்டது. 71% வீதமான மலசலசு டங்சள் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இங்கு விநியோகிக்கப்ப ! டும். நீரின் தூய்மையைப் பற்றி எவரும் உத் தரவாதிமளிக்க முடியாது. 42 குடும்பங்களுக்கு ஒரு தண்ணீர்க்குழாய் என்ற வீதத்தில் அமைந் திருத்தது. இதஞல் காகியில் வேலைக்குச் செல்வ தற்கு முன்னர் குழாய்களில் மக்கள் அல்மோது கின்றனர். "ஒய்வு பெற்ற" வயோதிபர்கள் தகரத் தொட்டிகளில் நீரை ச் சேகரித்து உதவுவதால் எல்லாருக்கும் குடிப்பதற்கு நீர் கிடைக்கிறது. ஆளுல் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் ஆறுகளுக்கும், அருவிகளுக்கும் சில சமயங்களில் " 3 மைல் தூரம் செல்லவேண்டியுள்ளது. இதனுல் புெண்களுக்கு விடுமுறை நாட்களில்கூட் ஒய்வு கிடிைப்பதில்லை. விறகு தேடுவதற்கும், குளிப் பதற்கும் நேரம் சரியாகிவிடுகிறது A
* மருத்துவ வசதி:- ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 40 தோட்டங்களில் 8ல் மாத்திரமிே டிஸ்பென்சரிகள் இருந்தன. அதில் ஒரு மருத்துவராவது M.B.B.S ) படித்தவராக இருக்கவில்லை. அவற்றில் 4 டிஸ் பென்சரிகளில் இருந்து தோட்டத் தொழிலா
 

N
ாரைவிட அயலில் இருந்த நகரத்து வர்த்தகர்க* ளும், உத்தியோகத்தர்களும் கூடுதலான சேவை யைப் பெற்றனர். தோட்டத் தொழிலாளருக் காக வழங்கப்படும் மருத்துகளை இவர்களுக்கு விநி யோகித்து டிஸ்பென்சரிகள் நல்ல வருவாய் பெற். றன. 1 மருத்துவர் கருச்சிதைத்தல் போன்ற காரியங்களுக்குப் பெயர் போனவராக இருந்தார் * தோட்டங்களில் டாக்டரை விட மருத்து கலப் பவர் ‘கைராசிக்காரர்' எனக் கருதப்பட்டனர். எல்லா டிஸ்பென்சரிகளிலும் கைலஞ்சம் கொடுப் பவர்க்கே தரமன மருந்து கிடைத்தது. பெரும் பாலான டிஸ்பென்சரிகளில் இருந்து தோட்டத் தொழிலாளருக்காக வழங்கப்படும் மருந்துகள் கள் ாச் சந்தையில் விற்கப்டடு ன்றன. -
* அர சாங்கஇலவசஆஸ்ப்பத்திரிகளின் கதவுகள் தோட்டத் தொழிலாளரைப் பொறுத்தளவில் மூடப்பட்டுள்ளன. தோட்ட நிர்வாகத்தின் கடி தம் இன்றி தோட்டத் தொழிலாளர் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தினமொன்று 3-50 சதவீதம் நிர் வாகக் கட்டணம் செலுத்தியாகவேண்டும். 1912ம் ஆண்டில் இயற்றப்பட்ட மருத்துவச் சட்டத்தின் பிரகாரமே இம்முறை அமுலில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின்படி 35 சதமாக இருந்த கட்ட" ணத்தை அரசாங்கம் 3-0 ரூபாவாக உயர்த்தியது: ஆனல் தோட்டத் தொழிலாளரின் மருத்துவ நலனுக்காக ஒதுக்கப்படும் 50 சதம் (1912ம் ஆண்டு சட்டத்தின்படி) மாத்திரம் உயர்த்த பட
ed. - ܬ݁ ܗܝ
* டென்மார்க் நாட்டைச் சேர்த்த சமூகவிய லாளர் டாக்டர் சார்ள்ஸ் பென்ட்லே (Ur. Chares1 Pendley) 40 தோட்டங்களில் 1982ம் ஆண்டு தாம் : நடாத்திமுடித்த ஆய்வின் அடிப்படையில் பின் வருமாறு:கூறுகிறர். மந்த போசாக்கு "தோட்டத்.
-

Page 15
துறையில் கர்ப்பவதிகளின் மத்தியில் சர்வசாதா ரணமாகக் காணப்படும் மத்த போசாக்கு இன்று தோட்டப்புற மக்கள் எதிர்நோக்கும் பாரதூர மான பிரச்சனைகளில் ஒன் .ש".
兽 பிரசவகர்ல நலன்கள்: அவர்கள்கூறுகிருர்கள் *பிரசவம் சம்பந்தமான சட்டங்கள்பிரசவத்திற்கு முன்னர் இருவாரங்களும், பிரசவத்திற்குப் பின் னர்இருவாரங்களும் விடுமுறை வழங்கவேண்டும்” என்று கூறுகிறது. ஆயினும் பிரசவத்திற்கு
agilant ஒன்று;-
- 1. சிசுமரணம்:- பிறக்கும் 1000 குழ
ஆண்டு நாடு (
1969 - - 1979 4 ா பிரசவத்தின் போது தாய் மரண
நாடு முழுவதும்
1.5 I கர்ப்பினிகள் மரணம் (1000க்கு) - நாடு முழுவதும்
56
IV. ஆயுட்காலம்
நாடு முழுவதும்
66.1 ` -gslur:- 64.2 பெண்:- 67.1
v. ஒரு லட்சம் மக்களுக்கு மருத்து
நாடு முழுவதும்
rp narf 25.7
SO.8
மாகாணங்களில் இவ்வீதம் மிகக் குறைவாக உள்
ペ மாகாணம் டா
மத்திய மாகாணம்
சப்பிரகமுவ மாகாணம்
ஊவா மாகாணம்
இது உண்மையில் தோட்டத் G * rry
அனரின் பிள்க்ளக s iš as ir ar G 7 » a au for di
av de au fr o de வே இலக்குச் செல்லும்
x

இரண்டு, மூன்று நாட்கள்வரை வேலை செய்து விட்டு பிரசவமான ஒருசில நாட்களில் Gaడిజీ
குத் திரும்புவது பற்றிய புகார்கள் வெகுசகஜ.
மாக உள்ளன.
* இத்தகைய காரணங்களால் தோட்டத்தொழி. லாளரின் நிலைமை மோசமாக உள்ளதைப் பின் வரும் புள்ளி விபரங்கள் தெளிவாகப் புலப்படுத் துகின்றன: (அட்டவணை ஒன்றைப் பார்க்கவும்)
ந்தைகளுக்கு முழுவதும் w தோட்டத்துறை 52.7 , 110.00 18.0 ་་་་་་་་་་་་་་་ 114.3་་་་་་་་་་་་་་ ாம் (1000க்கு) . .
. . தோட்டத்துறை
2.7.
தொட்டத்துறை
144.O.
தோட்டத்துறை f
52.1 50.1. 541.
சேவையில் w
டாக்டர்கள்
தாதிகள். ஆனல் மலையகத் தொழிலாளர் வாழும் rளது.
டேர்கள் தாதிகள்
1S,2 29.5 13.4 . 34.6
13.2 24.1
தாய்மார்களின் தடையை நீக்கி சுரண்டலை எளி தாக்கும் ஒரு ஏற்பாடாகவே உள்ளது. பெரும் பாலரின பிள்ளைக் காம்பராக்கள் தோட்டத் துறைமாரின் மாட்டுத் தொழுவத்தை விடவும் மிக அசுத்தமாக உள்ளன. இங்கு ஆணவம்
f

Page 16
பிடித்த ஆயா ஒருத்தி இருப்பாள். அவளிடம் தம் குலக்கொழுந்தை ஒப்படைத்து விட்டுத் தாய்மார்கள் வேலைக்குச் செல்வார்கள். பால் கொடுக்க வேண்டிய நேரத்தில் வியர்வை சிந்த ஓடோடி வந்து கொடுப்பார்கள். குழந்தை தாயின் பாலுடன் வியர்வையும் அருந்தி வளர்கிறது. தற்போது தாதிசளாகப் பிற இனத்தவ்ர் குறிப் பாகச் சிங்களவர் நியமிக்கப்படுவது இம் மக்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதில் நியா யம் இருக்கிறது. டாக்டர் பென் ட்லே அது பற்றிக் கூறுகிறர். காம்பராவைப் பய்ன்படுத் துவோருக்கு ஆயாவின் மனுேபாவம், மொழி, சாகியம் என்பன அவளை ஏற்றுக்கொள்ள முடி யா பல் தடுச்சின்றன. பெற்ருேருக்கு அவள் மீது நம்பிக்கை கிடையாது. (சழந்தைகளுக்கோ அவு ளுடன் பேச்சிலோ, சரீர ரீதியிலோ தொடர்பு கிடையாது. அவளுடைய இனவேறுபாட்டை விட மொழியாற்றலும், தொழிலில் காட்டும் மனுேப்ாவமுமே பிரதானமாக விமர்சனத்துக் குள்ளாகின்றன." இந்தப் பிள்ளைக் காம் பராக்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் வழங்கும் பால்மா, திரிபோஷா ஆகியவை கள்ளச் சந் தைக்குப் போகின்றன. குழந்தைகள் மந்த போஷணையால் வாடுகின்றன. ‘‘ - --م
- அடடவணை இரண்டு:-
- _ நாடு  ாடசாலை செல்வோர் , , ஆரம்ப வகுப்புகள்
ந்டுத்சர வகுப்புகள் ஜி. சி.ஈ (சாதரணம் சித்தியடைந்தோர்) , (உயர்தரம் , *
மூலம் 1969/70 சமூக பொருளாதார <鹦4
TV. எமது ஆய்வின் படி தோட்டத்துறை யில் 38.8% வீதத்தினருக்கு (ஆண் 27.9% பெண் 49.8%) சையெழுத்துத்தானும் வைக்கத் தெரி யாது. 33.4 வீதத்தினருக்கு கையெழுத்து மாத் திர்மே வைக்கத் தெரியும், எழுத வாசிக்கத் தெரியாது. எனவே 722% வீதத்தினர் கல்வி awalauibGogrf. • . r
V. இத்தகைய பயங்சரமான நிலைமைக்கு கார் ணம் :- தோட்டத் தொழிலாளியாக இருப்பதற்கு தளிர் 14
صر

மலையகத் த்ெழிலாளரின் கல்வி பற்றி தனியானதொரு நூல் வெளியிட் லம். எமது 'இலவசக் கல்வியின்" லட்சணத்த்ையூம் தில் நிலவும் வர்க்கத் தன்மையையும் பட்ம் இடித்துக்காட்ட இதைவிடச் சிறந்த தக்ப்புத் கிடயாது.இருப்பினும் இந் நூலின் நோக்கத் 8 ઢor ‘சருத்தில் கொண்டு சில விபரங்களை மாத் திரம் இங்கு நோக்குவோம்
16-05-1983 மாலே 6 மணி வாஒெலிக் செய் தியில் அமைச்சர் திரு. காமினி. திசநாயக்காவின் கூற்றுப்படி இலங்கையில் கல்வி அறிவுள்ளோரின் தொகை 82% ஆகும். ஆனல் தோட்டத் தொழிலாளர் மத்தியில் இது தலைகீழாக உள் ளது. இவர்களில் 80 சத வீதமாஞேர் கல்வி அறிவு இல்லாதோர். - . . .
1. தோட்டத்துறையில் 5 வயதிற்கும் 16 வயதிற்கும் இடைப்பட்ட கல்வி வயதில் 8.7 வீதத்தினர் பாடசாலை செல்வதில்ஆல. இதில் ஆண்கள் 51.4%, பெண்கள் 72% முலம்:-எமது
ü) .
II. கல்வி மட்ட்ங்கள் (விகிதாசாரம்)
(அட்டவணை இரண்டைப் பார்ககவும்) سمي
முழுவதும் நகரம் கிராமம் 17.5 : 1.6 15.8 38.9. 46 37.8 45.4 51.0 9.4, 38 31.7 8s 66 11.0 6.3 3.3 6.9 10. 0.8 0.0 |வு குடிசன புள்ளி விபரத் திண்ணக்களம்.
கல்வி அவசியமில்லை. இன்னெரு வகையிற் பார்த் தால் சிறந்த கல்வி வசதி அளித்தால் எதிர்காலத் தில் 'சிறந்த" (கல்வி அறிவற்ற) தொழிலா ளரை இழக்க நேரிடும். 1979-ம் ஆண்டு மலைய' கத் தொழிலாளருக்கான கல்வியின் நோக்கத்தை சிபார்சு செய்த முதலாவது கொமிஷன் (Burre ws Commission) தோட்ட்த் தொழிலாளருக்கு வாங்கும் சம்பளத்தை சரிபார்த்து கையெழுத்தி' டும் அளவுக்காவது அடிப்பட்ைக்கல்வி வழங்க வேண்டும் என்று கூறியது. இதே நோக்கத்

Page 17
தோடு கூடிய கல்வியைத் தான் மலையகத் தொழிலாளருக்கு இன்றளவும் அரசாங்கம் வழங்கி வருகிறது. அதற்கு மேல் கல்வி கற்பதை திட் டமிட்டே அரசாங்கம் தடுத்து வருகிறது. என் பதை பின்வரும் உண்ம்ைகள் நிரூபிக்கின்றன:-
* 18 ம் பக்கத் தொடர்ச்சி) அமைப்புக்களும்.
*தை ஒத்துத்தான் அதன் படைப்புமிருக்கும். LjirŝFFä கட்சி * ைப்ேடால் ஒரு நல்ல சமுதாயத் தைக் கண்டிப்பாகச் சமைக்க முடியாது. அடிமை களைக் கொண்டும் வெறியர்களைக் கொண்டும் சுதந்திர உலகைப் படைக்க முடியுமா?
சரியான தோழமையை அடிப்படையாகக் கொண்ட் அமைப்பினுள் கருத்து முரண்பாடுகள் பலவீனத்தை ஏற்படுத்தாது. முரண்பாடுகளைச் Sofuras சையாண்டால் அவை வளர்ச்சிக்கே வழி வகுக்கும்; இதனை அடிப்படையாகக் கொண்டு தான் "இணைவதற்காகப் (முரண்பாட்டைக் ஆந்தால்தான் அடுத்த நிலையில் உயர் மட்டத்தில் ய முடியும்) போராடு’ என்று மாவோ 卤t二母 அணிகளுக்கு அறைகூவல் விடுத்தார்.
நான்தான் எல்லாமறிந்தவன், நானே உண் மையான புரட்சியளான் என்ற மனப்போக்கை உறுதியாக அகற்ற வேண்டும். தெளிவாக, Gipu tra, பண்புடனும், தெரிந்த உண்மையை மிகைப்படுத்தாமலும், குறைப்படுத்தாமலும் மக்காமலும், ம ற்றவர்களை அவதூறு செய்யா இலும் கூறும் பழக்கத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும். தன்னுய்வுடன், பிறனுய்வு செய்ய வேண்டும். 'நீ தவறு செய்தாப்" எனக்கூறும் பழக்கத்தை விட்டு 'நாம் இத் தவற்றைச் செய்தலாகாது" எனக்கூறும் நெறியை பின்பற்ற
. இங்ஙனம் செயல்பட்டால் புரட்சி இயக்கம் கண்டிப்பாக உறுதியான, நேர்மையான மக்க ளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதாக உருவா கும் என்பதில் ஐயமில்லை. புரட்சி வெற்றிய
டைய இது முதல் தேவை அல்லவா? *
நன்றி; மாக்சியம் இன்று (நவம்பர்-டிசம்பர் 1934)

1. 1981-ல் நுவரெலியா மாவட்ட்த்தில் (இங்குதான் 30 வீதமான மலையகத் தமிழ்ர்
அடர்த்தியாக வாழ்கின்றனர். முழுச் சனத் .
தொண்கயில் இங்கு 47 வீதத்தை *ஆக்குகின்ற னர், தொண்டமான் அவர்களும் இப் பகுதியில்` இருந்து தான் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அரசியல் பெருந்தலைவர்கள்ான அனுரா பண்டாரநாயக்கா, காமினி திசநா
யக்கா ஆகிய இருவரும் கூடி இத் தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்) :
தமிழ்ப் ப்ாடசாலைக்கென் அவ்வருடத்திற்கு கல்வி அமைச்சு 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியது அதே காலத்தில் அவசரகால சட்டத்தை அமுல் படுத்த நாளொன்றுக்கு 11 மில்லியன் செலவா னது. ஆனல் பாடசாலைக்கு : ஒரு சதம் بانه செலவிடப்படாமல் 10 மில்லியன் ரூபாவும் திறைசேரிக்கு நுவ்ரெலிய கல்வி இலாகாவால் திருப்பி அனுப்பப்பட்டது. இதற்கு அதிகாரிக்ளின் தேசிய காப்புணர்ச்சியைத் தவிர வேறெதுவும்
உண்மையான காரணமாக இருக்க முடியாது. .
* நுவரெலிய கல்வி மாவட்டத்தில் தமிழ்ப் பாடசாலைகளே எண்ணிக்கையில் அதிகமாகவுள்' ளது. ஆயினும் வட்டாரக் கல்வியதிகாரி (CEO) மட்டத்தை விட எந்தவொரு தமிழ் உயர் அதிகா ரியும் நுவரெலியா கல்வி இலாகாவில் இல்லை.
அது மாத்திரமல்ல அதில் , 168մւրույծ லிகிதர் களுள் பெரும்பாலானவர் தமிழரல்லாதவர்.
* பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்ப் பாடசாலைகளின்முன்னேற்றத்திற்காக உதவி.நல்க முன் வ்ந்த சமயங்களில் இவ்வதிகாரிகளும் சில அரசியல்வாதிகளும் அத்தகைய உதவிகளை சிங் களப் பாடசாலேகளுக்கு வழங்குமாறு வற்புறுத் தியதால் அந் நிறுவனங்கள் தமது முயற்சிபைக் கைவிட்டன. தற்போது தலவாக்கெலே தமிழ் மகாவித்தியாலத்திற்கு இத்தகைய ஒரு வெளி நாட்டு நிறுவனம் நிதியுதவி வழங்குகிறது. ஆனல் அதன் அன்பளிப்புகளையும், சிபார்சுகளையும் கூட இக் கல்வி இலாகா குறைத்தும், கட்டுப்படுத்தி யும் பல இடையூறுகிளைச் செய்து வருகின்றது. '
11. தமிழ் பெற்ருேர்களால் கட்டப்பட்ட பல ப டசாலைகள் மலையகத்திலே பலாத்கார மாக சிங்களப் பாடசாலைகளாக மாற்றப்பட்டுள் 6f6ðf
* தொடர்ச்சி 22-ம் பக்கம் பார்க்க

Page 18
முல்லை
இன்று தமிழ்ப் பிரதேசமெங்குமே தமிழ்பேசும் மச்கள் தங்கள் பாரம்ப்ரிய பிரதேசங்களிலிருந்து தரத்தியடிக்கப்பட்டு தற்காலிகமாகவோ, அல் லது நிரந்தரமாகவோ அகதிகளாக வாழு ம் நிலை காணப்படுகின்றது. முக்கியமாக கடந்தகால இனக்சலவரங்களா லும், அரச கூலிகளின் அராஜச நடவடிக்கைகளாலும், அரசின் அடக்குமுறைச் சட் டங்களினலும் திருகோணமலை, மன்னர், வவுனியா மாவட்டங்களிலும், மலையகத்திலும், வடமாகா ணத்தில் கரையோர பிரதேசங்களிலும், தாக்கு தல்கள் நடாத்தப்படும் பீரதேசங்களிலும், ஆயு தப்படையினரின் முகாம்களின் சுற்றுப்புறங்களி லும், முல்கலத்தீவு மாவட்டத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களால் அதன் சுற்றுப்புறங் களிலும், மட்டகளப்பில் அண்மையில் முஸ்லிம் மக்கள் என்ற பேர்வையில் அரசசுலிகளாலும் சில குழுக்களின் தீர்க்கதரிசனமற்ற நடவடிக்கை களாலும் பாதிப்படைந்த தமிழ்மக்களும் முஸ் லிம் பக்களும் அகதிகளாக மாறும் நிலை ஏற் பட்டது. இவர்களில் சிலர் தமது பாரம்பரிய பிரதேசங்களுக்கு திரும்பிச் சென்ருலும் அநே கர் இந்தியாவிற்கும், சிலர் தமது உறவினர் வீடு களிலும், சிலர் வேறு இடங்களில் குடியமர்த்தப் பட்டும், பலர் பல்வேறு அகதிகள் முகாம்களிலும் தங்கள் வாழ்நாளை கழிக்கின்றனர். நாம் இந்தக் கட்டுரையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை ஆராய்வோம்.
முதலில் மூன்றுமாதங்களுக்கு மேலாக பல் வேறு அகதிகள் முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் பலத்த கஷ்டங்களின் மத் தி யில் சீவித்த குமுழமுண், அளம்பில், செம்மலைப் பிர தேச மக்களைக்கவனிப்போம். இவர்களை 21-12-1984 அன்று ஆயுதப்பட்ையினர் சில மணித்தியாலத்துள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலத்தை விட்டு துரத்தியபோது ஏதோ பொறுக்கக்கூடி பதை பொறுக்கிக்கொண்டு அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறிஞர்கள். பின் ன t மூன்று மாதங்களை முகாம்களிலேயே கழித்தவர்கள் கடந்தமாதம் (சித்திரை) 1ம் 2ம் திகதிகளில்ேயே
தளிர் - 16
 

SSeeeSee qAAA S ASAAASS S SSJS S S SiSS iSqeS zSSJSiSeA SKS eAeAA AqAS SASAiA A AiASJSYSreiqeSeiSiSJYS
2ண்ணில் சில நாட்கள்! - -நகுலேஸ்
A5lből சொந்த நிலங்களுக்கு திரும்ப அனுமதிக் st Lill-frtidor.
எல்லா முகாம்களுக்கும் பொதுவான புழுக் கத்தையும், நெருக்கத்தையும் விட்டு தமது வீடு களுக்கு திரும்பியவர்களுக்கு வேதனைதான் எதிர் நோக்கியிருந்தது. இவர்களில் பெரும்பான்மையி, னரின் ஒலைக்குடிசைகன், பாய்கள் போன்றரை கறையானல் சேதமாக்கப்பட்டிருந்தன, பல விடு கள் மற்றும் வாழை, தென்னை போன்றன யானை யினல் முறித்து வீழ்த்தப்பட்டிருந்தன. சில வீடு களும் யானையினல் சேதமடைந்திருந்தன அதி கமான வீடுகள், பாடசாலை உபகரணங்கள் APS லிருந்து பல பசளை மூடைகள், ட்ராக்டர் உதிரிப் பாகங்கள் முதலியன கொள்ளையடிக்கப்பட்டும், சேதமாக்கப்பட்டும் காணப்பட்டன. இவர்களின் பிரதான பொருளாதார காரணியான நெல்வ யல்களில் பெரும்போக செய்கையின் அறுவடை காலத்திலேயே இவர்கள் கலைக்கப்பட்டதால் மிக வும் கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர். இவர்க வின் பிரதான நெல்வயல்கள் தண்ணிமுறிப்பு எனும் பிரதேசத்திலேயே அம்ைந்துள்ளது. ஆனல் தண்ணிமுறிப்புப் பிரதேசம் அரச கூலிக ளினல் தமது பாதுகாப்புப் பிரதேசமாக பிரகட னப்படுத்தப்பட்டு அதனுள் பிரவேசிப்பவர்கள் சுட்டுத்தள்ளப்படுகின்றனர்; இதனுல் நெற்செய் கையாளர் மாத்திரமன்றி பல்வேறு கூலித் தொழி. லாளரும் மிக நெருக்கடியில் வாழ்கின்றனர். தொடர்ந்து இந்நிலை நீடிக்குமானல் குமுழமுனைப் பிரதேச மக்களின் பொருளாதார நிலை மிகவும் பாதிப்படையும். மிக வளம் உள்ள தண்ணி முறிப்புப் பிரதேசம் எவ்வகையிலாவது மீட்டெடுக் கப்படவேண்டும். இதைத்தவிர தமிழ்மக்களின் சொத்துக்கள் மற்றும் பொது ஸ்தாபனங்களின் பொருள்கள் அரச கூலிகளால் கொள்ளையடிக்கப் படுவதைவிட வேறு தமிழர்களாலேயே கொள் ளையடிக்கப்படுவது மிக வருந்தத் தக்க்து. எனவே பாதிக்கப்பட்ட பிரதேசத்தை சுற்றிவர உள்ள பிரதேசங்களில் விழிப்புக் குழுக்கள் அமைப்ப தன்மூலமும் பொதுமக்களின் முழுமையான ஆதர வின மூலமும் எதிர்காலத்தில் இத்தகைய கொள்

Page 19
ளைகள் தவிர்க்கப்படவேண்டும். இதைத்தவிர இப்பிரதேசங்களைச் சார்ந்த சிறர்களின் கல்வி மூன்றுமாதங்களாக பாதிப்புற்றிருத்தது. எனவே அந்தந்த ஊரிலுள்ள படித்த இளைஞர்களினல் இக்குறைகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும். முக்கியமாக பாதிப்புற்ற பிரதேசங்களிலுள்ள மக் கள் தம்து பொதுவான நலன்சுருதி ஒரே குழு வாக செயலாற்றவேண்டும். அதை விட்டு சாதி, சம்ய வேறுபாடுகளும், தற்பொழுது இயக்க வேறு பாடுகளும் கூட பொது நலனை பாதிப்பதை அனு மதிக்கக்கூடாது.
அடுத்ததாக நான்குமாதங்களுக்கு மேலாகி யும் தொடர்ந்தும் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்ற தென்னமரவாடி, கொக்குத் தொடுவாய், கொக்கிளாய், நாயாறு, கருநாட் டுக்கேணி, "தண்ணிமுறிப்பு. முறிப்பு, ஆறுமு கத்தான்குளம் போன்ற பிரதேசத்து மக்க் ளின் நிலையைக் சவனிட்போம். இவர்சளில் அநேகர் அன்று அரச கூலிகளால் துரத்தப் பட்டு பலநாட்கள் காடுகளில் தங் கி அல்ல லுற்று குமுழமுனைப் பிரதேசத்திற்கு வந்தார்கள். ப்லர் உடுத்த உடையுடனேயே வெளியேறியவர் கள் பலநாட்களாய் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி சிறு குழந்தைகளும், வயோதிபர்சளும், பெரியோர்களுமாக நடந்து வந்தவர்களை குமுழ முனை மக்கள் அன்புடன் பர மரித்தார்கள் பின் னர் குமுழமுனே மக்களும் தரத்தப்பட்டபோது முள்ளியவளை, தண்ணீரூற்று, கள்ளப்பாடு, சிலா வத்தை, கணுக்கேணி, வற்றப்பளை பே 7 ன் ற இடங்களில் உள்ள் பல்வேறு பாடசாலைக் கட்டி டங்கள். நெற்களஞ்சியங்கள், பலநோக்கு கூட்டு றவு சங்சுக் கட்டிடம், திரை அரங்குகள், கோயில் மடங்கள். கிராம அபிவிருத்திசபைக்கட்டிட்ங்கள் போன்றவற்றில் தஞ்சம் புகுந்தார்கள். தற்பொ ழுது பல்வேறு பகுதிகளிலுமுள்ள 14 முகாம்களில் ஏறத்தாழ 1000 குடுஏபங்கள் வாழ்ந்து வருகின்ற னர். இவர்கள் வாழ்ந்த பி ர தே சம் தற் பொழுது பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடைய குடியிருப் புக்கள் அரச கூலிகளால் தரைமட்டமாக்கப்படு கின்றன. இன்று இவர்கள் தமது வீடுகளை, வயல் களை, தென்னந்தோப்புக்களை, தொழில் கனே இழந்து நான்குமாதங்களாயும் நிலைமையில் இன் னும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஆரம் பத்தில் பல்வேறு பொது ஸ்தாபனங்களின் உத விகள் இத் தமக்களுக்கு கிடைத்துவந்தன. காலம்

செல்லச் செல்ல எல்லாவகையான வெளியார் உத விகளும் முடிவடைந்தும், நிறுத்தப்பட்டும் போக இன்று அாசாங்கம் வழங்கும் 7 பேருக்கு ஒரு
கிலோ அரிசி என்ற பிச்சைப் பங்கீட்டில் தங்கி
வாழும் நிக் ஏற்பட்டுள்ளது. அதிகமாக ஒரே யொரு மரக்கறியுடனே மட்டும் மதியத் தில்
சோறு உண்கின்றனர். அதிகமாக புடலங்காய்,
அல்லது பூசணிக்காயே வழங்கப்படுகின்றது. சில வேளைகளில் வெறும் சோறுகூட உண்ணும் நிலை
காணப்படுகின்றது. பெரியவர்கள் தொகை அதி கமாக உள்ள முகாம்களில் கொடுபடும் சோறு
போதாத நிலை காண்ப்படுகின்றது.
ஒரு பெரிய கிராமம் முழுவதுமே ஒரு சிறிய கட்டிடத்துள் அடைந்து வாழும் வாழ்வில் ஏற் படும் சிரமங்களை நினைத்துப்பாருங்கள். நான்கு மாதங்களாக இவர்கள். அனுபவித்த துன்பங்கள் இவர்களை மனே ரீதியாக பல :ா 'ப்பு:ாதித்து ள்ளது இதனல் இவர்களிடையே சச்சரவுகளும் தமக் குள்ளேயே முரண்பட்டு வாழுதலும் தவிர்க்கமுடி யாதுள்ளது. சுகாதார ரீதியாகவும் இவர்கள் மிகவும் குறைவான வசதிசளுடனேயே வாழ்கின் றனர். முகாம்களிலுள்ள தாய்மார்களில் மகப் பேற்றுக்காலம் மிகவும் துன்பம் நிறை த் தது. நோயாளிகளுக்கு முகாம் வாழ்க்கை சா விற்கு ஒப்பானது. ぐ
முதலிலே முள்ளியவளையில் உள்ள நெற்க ள்ளுசியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் முறிப்பு எனுமிடத்தில் வாழ்ந்த மக்கள நோக்கு வோம். இவர்கள் பிறர் நிலங்களில் விவசாயக் கூலிகளாக தொழில்புரிந்த் சொந்த நிலமில்லாத மக்களாவார். இம்மக்கள் உஷ்ணத்தால் உபத்தி ரவப்படுகின்றர்கள். உடனடியாக இவர்கள் வேறு வசதியான இடத்திற்கு மாற்றப்படவேண்டும். இவர்களுக்கு சொந்தமாக பயிர்ச்செட்னக நில்ங் கள் வழங்கப்பட்டு, ஆரம்ப வசதிகள் வழங்கப் பட்டு வசதியான இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். இதற்கு அவர்கள் இணக்கம் தெரி வித்துள்ளார்கள். நீர்ப்பாசன, குடியிருப்பு, கல்வி, சுகாதார வசதிகள் சிறந்த முறையில் கவனிக்கப் படவேண்டும். * .
இவர்களைத் தவிர முகாம்களிலேயே வாழும் ஏனையபகுதி மக்கள் என்றே ஒரு நாள் தமது பாரம்பரிய நிலங்களில் நடப்போம் எனவும் தமது வயல்களைச் சுதந்திரமாக உழுவோம்’

Page 20
என்றுக் படகுகளில் ஏறி "அல் கடல் என்ருவது கிழித்துச் செல்லவும் உறுதி பூண்ட வர்கள். அதஞலேய்ே வேறு இடங்களிற்குச் செல்ல விரும்பாமல் முகாம்களிலேயே வாழ்கின் ரூர்கள். "பல கிராமங்களை தனது ஆயுதக் கூலி கிளால் வெறுமையாக்கி. வீடெரித்து சொத்துக் களை சூறையாடி, சேதமர்க்சி தமது சொந்த நிலங்களிலே மிக ெ நருங்கிய உறவுகொண்ட இந்த் மக்கள்ை அதிலிருந்து பிடுங்கி தூக்கித்தூர எறிந்த சிறிலங்காவின் தார்மீக அரசின் அழி * யாத நினைவுச்சின்னங்களாக இந்த முகாம்கள்
திகழ்கின்றன. &
இந்த மக்கள் எவ்வளவு காலம் முகாம்களில் * தங்கியிருப்பார்சள் என்பது கேள்விக்குறியாத 'ள்ல்-இர்ைசளுக்குரிய முகாம் வசதிகள் மிக நன் ருக கவனிக்கட்படவேண்டும் பாடசாலைக் கட் "ட்டங்சளில் உள்ள முகாம்கள் வேறு வசதியான இடங்சளுக்கு மாற்றப்படவேண்டும். இப்போ துள்ளி 14 முகாம்களில் 8 முகாம்கள் பாடசாலை அமைந்துள்ளன. முள்ளியவளை வித்தியா ஐந்தா உட்பட பல பாடசாலைகள் கடந்த மூன்று மnதங்களாக நட்ைபெருமையால் அந்த பாட சாடிேசளில் பயின்ற மாணவர்களும், முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களும் தமது கல் வியை இழ்ந்துள்ளனர். பலத்த முயற்சியின் பின் அதிக மான பாடசh&கள் தொடங்கியிருக்கின்றன. ஆஞல் வேறு கட்டடங்களில் நடைபெறும் பாட , சாலைகளில் இ.ம் பற்ருக்குறை நிலவுகின்றது. முகாம்களில் தங்கியுள்ள மாணவுர்களும் இந்தப் ”பாட்சாலைகளில் கல்வி கற்க அனுமதிக்கப்பட வேண்டுமாதலால் பாடசாலைகளின் வசதிகளைப் பெருக்க முயற்சிபெடுக்கப்பட்வேண்டும்.
தற்போது இ is த முக்ாம்களின் சுகாதார > நி ைமிசவம் மோசமடைந்து காணப்படுகின் றது. எனவே நிரந்தரமான ஒரு சேவை மனப் ய்ான்மையுள்ள வைத்தியர் இந்தப்பணிக்கு அமர்த் தப்படன்விரும்பத்தக்கது. இப்பொழுது அரசாங் தம் ஆழங்கும் உதவி மிகவும் 'சொற்பமாகவும், (போஷ்ாக்குள்ள உணவு என்பது இவர்கள் அறி வா*ஒன்முகவும்.பொதுவாக காணப்படுகின்றது.
. முகாம்க்கில் நிலவும் சுகாதாரக் குறைபாடு 'கள் போஷக்சற்ற உணவும், புழுச்சமும், நெருக்
கமும், பவுநோய்களுக்கு கார்ஜிகளாகின்றன.
ஆனல் இனியும் தெர்ெத்து உதவிகளுக்கு தொ
 

வது பொதுஸ்தாபனங்க்ளே நம்பியிருக்க முடிய எனவே இம்மக்கள் தமது தேவை*ள் தர ளவு பூர்த்திசெய்யக் கூடியதாக ஏத் கள் மேற்கொள்ளப்பட வேண்டும். முக்கியமாக மூன்று வகையான தொழில் பிரிவுரிைல் இம்மக். களை அடக்கமுடியும். அதாவது மீன்பிடி, விவசா யம், மற்றும் கூலிவேலைகள். மீன்பிடித்தொழிலில் பரிச்சயமான மீனவர்களுக்கு (வீச்சுவலை போன்ற) சிறுவசதிகள் செய்து கொடுப்பதன் மூலமாக ஒர ளவு வருமானம் பெற உதவமுடியும். இதற்கேற்ற விதத்தில் வற்ருப்பளை நந்திக்கடல் ஓரளவு வசதி யானதாக தென்படுகின்றது. விவசாயத் தொழிலை மேற்கொள்ள விரும்புவபர்களுக்கு ஒரு கூட்டுப் பயிர்ச்செய்கைத் திட்டத்தீையறிமுகப்படுத்துவ தன் மூலம் வசதிகள் ஏற்படுத்த முடியும். இதற். கேற்ப வசதியுள்ள நிலத்தை (முகாம்களுக்கு அண் மையில்) பெறுவது உடனடித் தேவையாயுள்ளது.
இவற்றைத் தவிர தென்னந்தும்புக்கைத்தொ Nல் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு சாத்தியப்பா டாகும். ஏனெனில் முல்லைத்தீவு மாவட்டம் தென்னவளம் மிக்க ஒரு கரையோரப் பிரதேசமா? கும். எனவே தும்புத் தொழிலுக்கான மட்டைக களப் பெறுவதும் அவற்றை ஊறவிடுவதும் இலகு வானது. தென்னம்தும்பைக் கொண்டு'கயிறு. தும் புத் சடிகள் போன்றன செய்யும் முறைகளில் பயிற் றுவிப்பதன்மூலம் இருபாலாருக்கும் வேலைவாய் ப்பை வழங்கமுடியும். (ஆளுல் சந்தைப்படுத்தலில் கூடிய கவனம் செலுத்தவேண்டும்). ஆரம்பத்தில் சிறிய அளவில் முகாம்களில் மட்டைகளை கொடுத்து தும்புகளை விலக்கு வாங்கி பின் இதை விஸ்தரிக்க முடியும். பின் வளர்ச்சிப்போக்கில் ஒரு தனியான தொழில் நிலையம் அமைப்பதும் சாத்திய மாகலாம். மேலும் சில பகுதிகளில் பிரம்பு வளர்ந்து காணப் படுவதால் இப்புற்களைக்கொண்டு கூடைகளையும் செய்யமுடியும்.
இனி கென், டொலர் பாம்களில் சிங்களக் காடையரை குடியமர்த்துவதற்காக அதிலே ஏற். கனவே இருந்த தமிழ் குடும்பங்களை அரச கூலிகள் . வெறித்தனமாக்சுட்டுத் துரத்தியபோது ஓடிவந்த மக்களில் ஒருபகுதியினர் நெடுங்கேணியில் ஒரு நெசவுசாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர். இப்பதின் மூன்று குடும்பங்களில் பலருடைய ஆண் அங்கத்த வர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இலர்கள் அரசாங்கம் நிவாரணம் வழங்கும் என்று. எதிர் : 1. utriřத்திருக்கிருர்கள். இந்த முகாமில் சுகாதார நில

Page 21
மிக மோசமானது. இங்குள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண் டும். எதிர்காலத்தில் g) வர்களுக்குரிய பொருனா தாரர். வசதிகள் விவசாய நிலங்களில் ஏற்படுத்திச் கொடுக்கப்படலாம். ஏதாவது சிறு கைத்தொழில் பயிற்சி வழங்குதலும் ஊக்குவித்தலும் நல்ல, விளை வுகள் ஏற்படுத்தலாம்.
இன்னும் 4-11-84 அன்று இனவெறியரால் ஒதியமலை கிராம முன்னேற்றச் சங்கத்தில் சுட்டுச் கொல்லப்பட்ட 27 ஆண்களின் குடும்பங்களும் வேறு ஒதியமலையைச்சார்ந்த் குடும்பங்களும் தமது இயற்கைவளம் மிக்க பிரதேசத்தை விட்டு அே 'தமாக ப்ழம்பாசி எனும் கிராமத்தில் வேறு வீடு களில் பலத்த கஷ்டத்தின் மத்தியில் குடியிருக்கி ரூர்கள். பகல் வேலகளில் தமது நிலங்களுககும் வயல்களுக்கும், ஒளித் எ, ஒளித்துச் சென்று வந்த லும், எதிர்காலம் இதை சாத்தியமற்றதாக்குப் Aஎன்றே தெரிகின்றது. அன்னியர்களின் காலடி கள் இவர்கள் மண்ணிலிருந்து அழிந்து போகுப் நாளே மீட்சியின் நாள். இம்மக்கள் வேறு விவச்ாபு நிலங்களில் தனியாக குடியேற விரும்பின் அதற ca; tréir. வசதிகள் W செய்யப்படவேண்டும். இக் கிர
மத்தைச் சார்ந்த பிள்ளைகளில் கல்வி பெருமளவில் பாதிக்கப்ப்ட்டுள் னது எனவே பழம்பாசியிலுள் வ பாடசாலையை வசதியானதாக மாற்றி ஒதியம லையைச் சார்ந்த மாணவர்களுக்கும் கல்வி வசதி செய்யப்ப்ட வேண்டும். ஒதிய பலேக் கருகில் உள்ள பெரியகுளம் எனும் கிராமத்திலுள்ள மக்களும் மிகவும் பயபிராந்தியுடனேயே வாழ்ந்து கொண் - : டிருக்கிறர்கள். இங்குள்ள வயோதிப்ப் பெண்கள் கூட வாகனச் சத்தங் கேட்டால் முள்வேலி பாய் ந்து ஓடுவதை பெரும்பாலும் காணலாம். இங் குள்ள பாடசாலையும் நடைபெறுவதில்லையாதலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இங் குள்ள படித்த இளைஞர்களால் இக்குறை நிவிர்த்தி செய்யப்படலாம். ஆனலும் இப்பிரதேசமக்களும் அரசசுலிகளினல்- துரத்தப்படக்கூடிய சூழ்நிலை நிலவுகின்றது.
இவற்றைத்தவிர கடந்தகால இனக்கலவரங் களர்ல் பாதிக்கப்பட்டு வெளியேறிய பல.மலையக குடும்ப்ங்கள் வெவ்வேறு கிராமங்களில் பல்வேறு ஸ்தாபனங்களாலும், தனியாராலும் குடியேற்றப் :பட்டிருக்கின்றர்கள். தண்டுவால், வெடிவைச்ச் க்ல், காட்டுப்பூவரசங்குளம் ஊஞ்சல்கட்டி, காஞ் சராமோட்டை போன்ற இடங்களில் மக்களின்

O umisasamummummissamummius || / “பாராட்டுகிருேம் 'r, اکبر 1*குமுழமுனை என்னுமிடத்தில் சமாதமுகாம் வாழ்க்கையின் பின் தமது வீடுகளுக்கு திரும்பி பவர்களின் வீடுகளில் பல சுத்தப்படுத்து
வேலைகள் காத்திருந்தன தமிழீழ மக்கள் விடுதலைக் |கழக (P. L. O, T1 நண்பர்களால் திடீரென சிரமதான அடிப்படையில் இவ் வேல் செய்யப் பட்டது. கழகத்தினரின் தேவையறிந்து செய்த
சேவையை பராட்டுகிருேம்,
* முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு போஷாக் கற்ற உணவு வழங்கப்படுவதை அறிந்து தமிழீழ விடுதலேப் புலிகள் (I.T.T. B) அமைப்பைச் சர்ர்ந்த நண்பர்கள் தமது ஓய்வு s நேரங்களில் குளங்ளில் பெருமளவு மீன் பிடித்து, 6 பெரிய சாக்குகள் நிறைய கருவாடு முகாம்க! \ளுக்கு வழங்கினர்கள் புலிகளின் அர்ப்பணிப்பை
பாராட்டுகின்ருேம் . . . . ༣ . . . . . .
s
| * முல்லை. மாவட்டத்திலுள்ள பல்வேறு அகதி |கள் முகாம்களிலும் குமுழமுனை, அளம்பில், செம் |மலை பிரதேசங்களிலும் யாழ்-பல்கலைக் கழக மாணவர்கள் மேற்கொண்ட நிவாரண வேலைக |ளுக்காக அவர்களைப் பாராட்டுகிருேம்
வாழ் க்கைத்த ாம் மிகவும கீழ்மட்ட்த்திலுள்ளது. சொந்தமான காணிகள் உள்ள -இவர்களுக்கு பொதுவான தோட்டக்கிணறும், நீர் இறைக்கும் இயந்திரமும் பெற்றுக்கொள்ள முடியுமானுல் நிலை திருந்த வ்ாப்ப்புண்டு. இப் பிரதேசங்கரில் நியா யவிலக்கடை, மற்று 5.பாலர் பாடசால போன் றன அமைக்கப்படுதல் கூடிய பலன்அளிக்கும்
மொத்தமாக பார்க்குமிடத்து பல்வ்ேறு Lשח
ம்பரிய பிரதேசங்களிலிருந்து எமீது மக்கள் உயிர்க ளைக் காக்க வெளியேறி அகதிகளாக மாறுகிருர், கள். குறிப்பாக மன்னர், முல்லைத்தீவு, திருகோ ணமலை, வவுனியா மாவட்டங்களில் இப்பிரச்னை அதிகமாக உள்ளது: மிக அண்மையில் செட்டிக் குளம் எனும் பிரதேசத்திலுள்ள மக்கள் கூட பலவந்தமாக தமது நிலங்களிலிருந்து துரத்தப்பூர் டப்போவதாக செய்திகள் நிலவுகின்றன. இப்படி யாக நமது எல்லை குறுகிக்கொண்டு வருகின்றது. நமது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பிரதேசம் பறிக்கப்படுகின்றது.தற்பொழுது
* தொட்ர்ச்சி 26 - ம் பக்கம் பார்க்கி: '
*、

Page 22
தமிழீழப் போராட்டமும், Gg
f
உலகின் சகல பிராந்தியங்களும் ஒரே மாதிரியான சமூக-பொருளாதார- அரசியல் நிலப்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. மாருக பல்வேருக மாறுபட்டுக் காணப்படுகிறது. முத்லா ளித்துவ*ஏகாதிபத்திய கொடுமைகள் ஒருபுறமும், சோஷலிச - கம்யூனிச மேம்பாடு மறுபுறமும் சம கால நிகழ்வுகளாக உலக அரசியலை நடத்துகின் நீன தென்னுசிய சூழ்நிலையானது முதலாளித் துவ ஜனநாயக அரசுகள் ஏக திபத்திய பிடிவி ஞல் படிப்படியாக அதன் பிடிக்குள் சென்று முதலாளித்துவ சர்வாதிகார நிலைக்கு செல்வத  ேைய கூடுதலாக பிரதிபலிச்கின்றது. இதன் மத்தியில் நிகழ்ந்து வரும் தமிழீழப் போராட் டத்தின் பற்றி பும், சோஷலிசப் புரட்சியால் சோஷலிசப் பாதையில் எவ்வாறு இட்டுச் செல் லப்படுகின்றதென்பதையும் ஆராய்வோம்.
தமிழீழப் போராட்டத்தினது புற நிலைகளா. னது இந்தியாவை மையமாகக் கொண்டு நிகழும் ஏகாதிபத்தியங்களின் போட்டா போட்டி, இந்து சமுத்திர ஆளுகைக்காக நிகழும் வல்லரசுகளின் போட்டி மற்றும் சோஷலிசத்தினை பரவ விடாது தம்து நலன்களைப் பேண முயலும் முதாளித்துவ ஆட்சி என்பவற்றை உள்ளடக்கிய அரசியலாக காணப்படுகிறது. இதன் மத்தியில் நிகழும் எமது போராட்டமானது பூரீலங்கா சிங்கள பேரினவாத அரசுக்கு மட்டும் எதிரானதாக அமையாது, ஏகா திபத்தியங்களுக்கும் எதிரானதாக அமைகிறது. எனவே எமது போராட்டமானது தீவிரமானதாக வும்,பலம் மிக்கதாகவும் அமைவதுடன் உலக முற் போக்கு சக்திகளினது உதவியினைப் பெற்று முன் னேற வேண்டிய அவசியத்தினையும் காட்டுகிறது. இந் நிகயில் நாம் முக்கியமாக அவதானிக்க வேண்டியது, இதனை கிாரணமாக வைத்து எம் மீது மேலாதிக்கத்தை திணிக்க முயலும் (இந் தியா உட்பட) சக்திகளை இனங்கண்டு அதற் கேற்ப இயங்குதலாகும். எமது போராட்டங்க ளுக்கு முழு ஆதரவு அளிப்பது போல நடந்து, பூரீலங்கா, தமிழீழப் பொருளாதாரத்தினை நலி வுறச் செய்வதன் வாயிலாக தமது மேலாதிக்
தளிர் -20
 

தமிழீழம் கண
தென்னுசிய சூழ்நிலையில் ாஷலிசத்திற்கான பாதையும்
தமிழீழ செம்படை - RFTE
கத்தை நிறுவ முயலும் சக்திகளுடன் 4ாமது
கூட்டினை நாம் பரிசீலனை செய்ய வேண்டியதும்
அவசியமாகும். கூடுதலான உதவியினை சடுதியாக வழங்கி அவ்வியக்கத்திண்ை அதீத வளர்ச்சியுறச் செய்வதன் வாயிலாக அதனை அழிப்பதும், தமி பூeழ 1 க்கள் மத்தியில் சந்தேக உணர்வுகளை வளர்ப்பதற்கும் இச் சக்திகள் முயன்றதனையும் தெளிவான கண்ணுேட்டத்தில் உள்ளோர் மறுக்க முடியாத ஒனருகும். ܒ
தமிழீழப் போராட்டமானது இரு முக்கிய இலட்சியங்களை வைத்து நிகழ்த்தப்படுகிறது. பெருந்தேசிய் இனவாத ஒடுக்கு முறையிலிருந்து விடுதலை பெறுதலும், தமிழீழத்திலுள்ள முதலா ளித்துவ வர்க்கத்திடமிருந்து தொழிலாள பாட் டாளி வர்க்கம் விடுத' பெறுதலையும் இலட்சி யங்களாகக் கொண்டுள்ளன. எனவே தேசிய விடுத&லப் போராட் டமானது தொழிலாள பாட் டாளி வர்க்க விடுதஃல்யையும் இணைத்ததாக அமைத்து நிகழவேண்: 1ாயின் அது 'சோஷ லிசப் புரட்சி" ஒன்ருல் தான் நிகழ முடியும். ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய விடுதல் இயக்கங்களே சோஷலிசப் புரட்சியை முன்னெ டுத்துச் செல்கின்றன. இந் நிலயில் பாராளுமன்ற பிற்டோக்கு வாத அரசியல் தலைமையானது மக் களிடம் சோஷலிசம் பற்றி தவருண கண்ணுேட் டங்களை வழங்குவதன் வாயிலாக தமது வர்க்க நலனைப் பேண முதலாளித்துவ ஜன நாயகத்தை வளர்க்க முயல்கிறது. இந் நிலையில் எமது முதலாவது நடவடிக்கை ‘சோஷலிசம்' பற்றிய கருத்துக்களை மக்கள் மத்தியில தெளி வாகவும், ஆணித்தரமாகவும் ஆழமாகவும் புரிய வைப்பதே பிரச்சார நடவடிக்கைகள் மூலம் அர சியல் தெளிவை ஏற்படுத்தி அர சி யல் அறிவினை வளர்ப்பதே முக்கியமான "வேலைத் திட்டமாகும். இவ் வேலைப்பாட்டிற்காக கெரில்லாக்களோடு மாணவர்கள், கலைஞர்கள், அரசியலாளர்கள் போன்ருேர் சேர்ந்துழைக்க முடியும். விடுதலையின் பின்னரே சோஷலிசம்' பற்றியதான கருத்துக்களை, செயல்திட்டங்களை

Page 23
...
வகுப்போம், எமக்கு முதலில் தேவை தேசிய
விடுதலையே என்ற கோசங்கள் சில இயக்கங்க லால் எழுப்பப்படுன்றன. இவை அவற்றினது
தெளிவற்ற அரசியல் நிலப்பாட்டையே எடுத்
துக் காட்டுகின்றன.
தமிழீழப் போராட்டமானது சில விடுதலை ஸ்தாபனங்கள் தமிழீழத்தின் அக நிலை, புற நிலை களைப் பற்றி ஆராயாமல், கெரில்லாப் போரர்ட் டம் பற்றிய தெளிவுடன் கூடிய அறிவில்லாமல் வெகுசன ஆயுதக் கிளர்ச்சி மூலமே முன்னெடுப் போம் என கூறிவருகின்றன. ஆணுல் வெகுசன ஆயுதக் கிளர்ச்சியே தமது பாதை என்ற சிலர் இன்று தமிழீழத்தின் அச நிலை, புற நிலை உணர்ந்து, கெரில்லாப் போரினது உண்மைகளைப் புரிந்து கெரில்லாப் போர்முறைக்கு மாறிவருகி ன்றமை அவர்களிடையே ஏற்பட்ட அரசியல் அறி வினையே சுட்டி நிற்கின்றது. பலம பொருந் திய சிறிலங்கா இராணுவத்துடன் எதிர்த்து
நின்று எமது சுதந்திரத்தை பெறவேண்டுமா
யின் கட்டுப்பாடும், ஒழுக்கமும், வீரமும் செறிந்த மறைவாக இயங்கும் கெரில்லாப் படைகளா
லேயே சாதிக்க முடியும் என்ற உண்மை இப்
போது வெட்டவெளிச்சமாக மக்கள் உணந்
துள்ளனர். கெரில்லா யுத்தங்களினுல் இன்று எதிரி எமது பிரதேசத்தில் எப்பொழுதும் அச்சத் துடன் நடமாடி வருகிறன். அவனது சுதந்தி ரமான நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது சிலர் கூறிவருவது போல் சகல 1 க்களும் ஆயுதந் தரித்து, ஒரே முறையில் இறுதிப் போரினை
(மரபு வழிப்போர்) நடத்துவது என்பது அவர்
களினது கற்பணுவாத புரட்சி வாதத்தினையே காட்டுகின்றது. ஒவ்வொரு கெரில்லாவும் இறு திப் போரிலே மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்வான். அந்நிலையில் அது மக்கள் இராணுவமாக அமைவதனை க ண லாம். மக்கள் புரட்சி என்பது எல்லோரும் ஆயு தந்தரித்தக் குறிப்பதல்ல, ஆனல் மக்கள்
போராடுதலையும், மக்கள் எல்லோரும் அரசியல்
அறிவினை வளர்த்தெடுப்பதன் வாயிலாக தாபன ரீதியிலான கட்டுக்கோப்புக்குள் ஒற்றுமைப்படு வதன் வாயிலாகவே மக்கள் புரட்சி நடத்தப்
படமுடியும், வெற்றியளிக்க முடியும். எனவே சோஷலிசப் புரட்சியில் அடுத்த கட்டமாக
கெரில்லாக்கள் மக்களை அரசியல் மயப்படுத்தி
தாபன ரீதியில் கட்டியெழுப்பும் நடவடிக்கை களில் ஈடுபடுவர். தேசிய விடுதலைப் போரினைப்
r

பொறுத்தவரை முதலாளிகளும் ஒரு உந்துசக்தி யாகவே கணிக்கப்படல் வேண்டும். ஆணுல் நம் தெளிவான, ஆழமான, பலமான சோஷலிச அரண்களை நிறுவுவதன் வாயிலாக இவர்களால் ” நாளை ஏற்படக்கூடிய பிச்சனைகளைத்தவிர்க்கலாம். அதாவது முதலாளித்துவ-ஏகாதிபத்தியவர்க்க
கருத்துக்களை தொழிலாள வர்க்க அணிக்குள் புகுந்தும் திரிபுவாதத்தினை முறியடித்து, பாட் டாளி வர்க்க சர்வதிகாரத்தின் எதிரிகளை விரட் டியடித்து தாபிப்பதன் வாயிலாக சோஷலிச நிர்மாணத்தினை படிப்படியாக கட்டமடியும். முதலாளித்துவ சுரண்டல் முறையையும், அதனு டன் கூடவே தேசிய ஒடுக்குமுறை அமைப்பை யும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு, தொழி லாளி எர்க்கத்தின் தலமையில் அனைத்து மக்க ளின் நெருக்கமான ஒற்று:ையை தமிழீழத்தில் ஒரு சோஷலிசப் புரட்சியினல் தான் உத்தர வாதம் செய்ய முடியும்.
செரில்லாக்கள் நிறைந்த இராணுவத்தினை அரசியலே வழிநடத்தும். இந்த அரசியல் தலை மையை தொழிலாள-பாட்டாளி வர்க்கம் ஏற் பதன் வாயிலாகவே எமது போராட்டம் பேரின வாத ஒடுக்குமுறைக்கும், நிலப்பிரபுத்துவ-முத லாளித்துவ பொருளாதார முறைகளுக்கும் எதி ராகவும் இவ்விரு போராட்டங்களும் ஒன்ருக எடுத்துச் செல்ல, சோஷலிசப் புரட்சிக்கு தொழி' லாள-பாட்டாளி வர்க்கமே தலைமை தாங்க முடி யும். இதில் பணக்காரர் போல் இருந்து ஏழையாக வாழும் பத்திய தர வர்க்கமும் பங்கெடுக்க லாம். எனவே இவர்களினது தலமையே தேசிய விடுதலைப் போரினை சோஷலிச இலக்கு நோக்கி நகர்த்த முடியும். எனவே கெரில்லாக்கள் அடங் . கிய இராணுவப்பிரிவானது அரசியல் திட்டங் களை நிறைவேற்றிச் செல்லும் அதே வேளையில், அரசியல் பிரிவானது தொழிலாள வர்க்கத்தினை ஒற்றுமைப்படுத்தி, தாபனமயப்படுத்தி, ஒன்று பட்ட ஒரு பெரும் சக்தியாக திரட்டி சோஷலி சத்திற்கான பாதையில் எமது போராட்டத் தினை நகர்த்திச் செல்வது ஒரே நேர்த்தில் ஒன் 1றில் ஒன்று பாதிப்பில்லாது நிகழ்த்த முடியும்.
தேசிய விடுதலைப் போரினை முன்னெடுத்துச் செல்லும் போது எதிரியிடமிருந்து விடுபடல். வரை நாம் மேற்கொள்ளும் சோஷலிசத்திற் கான பாதையை பின்வரும் கட்டங்களாக LSliћа, фертић.

Page 24
1. மக்களுக்கு சோஷலிச அறிவினர் வளர்த்
5. . , 2. தொழிற்சங்க இணைப்பு, குழுக்கள் அமைத்தல் \ போன்ற நடவடிக்கைகள் மூலம் தொழிலாள வர்க்கத்தி%ன் ஒற்று _ம்ைப்டுத்தி, அரசியல் மயப்படுத்தி, தாபன
மயப்படுத்தல். .,་་་་་་་་་་་་་
(15-ம் பக்கத் தொடர்ச்சி) ܝܫ ܼ தோட்டத் தொழிலாளர்ைப்.
II. இலங்கை "சுதந்திரம்' பெற்ற 1948-ம் ஆண்டில் மொத்தம் 993 தோட்டப் பாடசாலை கள் இருந்தன. 1981 ஏப்ரல் மாதத்தில் இதன் தொகை 639 ஆகக் குறைக்கப்பட்டு விட்டது. இருக்கின்ற பாட்சாலைகள் கூட இன்று இழுத்து மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அர சாங்கம் பதவியேற்ற் பின்னர் ஆகக் குறைந்தது 86 மலேயகப் பாடசாலைகளாவது மூடப்பட்டுள் ளன. இவற்றில் பத்தாம் வகுப்புவரை பாட்டம் நடத்தப்பட்ட பாடச்ாலைகளும் அட்ங்கும். ஆசி ரியர் இல்ல என்ற சாட்டிலே பல பாடசாலை கள் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. N
IV. தோட்டப்புறப் பாடசாலைகளில் 5-ம் வகுப்பு வரை மாத்திரமே படிப்பிக்கப்படுகின் றது. அநேகமாக ஒரு ஆசிரியரே முழு வகுப்பிற் கும் பாடம் நடத்துவார். எண், எழுத்து, வாசிப்பு மூன்று பாடங்களுடன் ஒரு சமயமும் போதிக்கப் படும். 1982 மார்ச்சில் வலப்பன தேர் தல் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய் 'வின்படி அங்கு மாத்திரம் இத்தகைய 1 ஆசிரி யர். 5வகுப்பறை, பாடசாலைகள் 8 இருந்தன. அதில் ஒரு ஆசிரியருக்கான மாணவர் விகிதம் 11325 ஆக இருந்தது. இந் நிலயில் அந்த ஆசிரியர் 5 வகுப்புகளைச் சார்ந்த 13 பிள்ளைக ளுக்கு படிப்பிக்க Փ դպ-D r? முடியாது. வேண் டுமானல் "வெளியேயுள்ள தேயிலைச் செடிகள பிள்ளைகள் சேதம் செய்யாமல் கண்காணிக்கலாம்: இந்த ஒரு ஆசிரியர் லீவில் இருக்கும் போதெல் லாம் பர்டசால்'மூடப்படும். இன்று மலயகர் தில் உள்ள பாடசாலைகள் பெயரளவிலாவது இயங்க வேண்டுமானல் அவசரமாக 3500 ஆசிரி யர்கள் நிய்மிக்கப்பட வேண்டும். ஆனல் அர சாங்கத்தின் 'மனுேபாவத்தைத்தான் 402 ஆசிரிய
 
 

3. தாபன ரீதியில் அமைந்த தொழிலாள வர்க்கத் தலைமையில் புரட்சியின முன்னெடுத்தல்.
எதிரியிடமிருந்து நாம் விடு கலை பெற்றவு டன் சோஷலிச நிர்மாணமானது படிப்ப்டியாக கட்டியெழுப்ப முடியும். மிார்க்ஷிஸம் விவாத விஞ்ஞானமல்ல, உலகை மாற்ற மனிதனுக்கு உத வும் சமூகவிஞ்ஞானமாகும்.முதலாளித்துவம் அழி யு. கட்டம் எனவும், அதன் ஸ்தானத்தில் சோஷ சலிசம் தோன்ற வேண்டும் என்பதை அறிந்தால் மாத்திரம் போதாது.இந்த மாற்றம் தானக ஏற்ப ட்ாது என்பதையும், வெறும் பொருளாதார மாற். றங்களால் மாத்திரம் இது ஏற்ப -ாது என்பதை யும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். மனித செயலின் வாயிலாகவே ஒரு உற்பத்திமுறையி . லிருந்து இன்னெரு உற்பத்திமுறைக்கு மனித சமூகம் தாவ முடியும் இதற்கான செயலுக்கு வேண்டிய அறிவின மார்க்ஷிஸம் அளிக்கிறது இது தொழிலாளி வர்க்கத்தினலேயே முடியும் என் பதை உஷர்ந்த மார்க்ஸ் " தங்கள் பொருளாதார regsusi) சலுகைக ரில் மாற்றம் ஏற்படுவதைப் பலாத்காரமாகத் தடுக்கும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராகத் தொழில க்கம் பலாத்கார வழி களே மேற்கொள்ள வேண்டும் ' என்றர். இதனை நாம் கவனத்தில் கொள்ள்ல் வேண்டும்.
* நியமனத்தை 6 ஆண்டு காலமாக இன்னமும்
கொடுத்து வருவதில் இருந்து அறிய முடிகிறதே. IV. 5ம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்பில் படிக்கும் அதிர்ஷ்டம் மிகச் சில தொழிலாளரின் பிள்ளைகளுக்கே கிடைக்கும். ஏனெனில் 5-ம் வகுப்புக்கு மேற்பட்ட பாடங்களை நடித்தும். பாடசாலைகள் பெரும்பாலும் நகரங்களிலேயே உள்ளன. சில தோட்டங்களில் இருந்து 8-ம் வகுப்பு படிப்பதற் தி 10 முதல் 25 மைல் வரை பிரயாணம் செய்ய வேண்டும் 10-ம் வகுப்புக்கு மேல் படிக்க வேண்டுமானல் 30 மைல் கூட்ப் பிரயாணம் செய்ய வேண்டும் இவ்வளவு தூரம் அனுப்பி தமது பிள்ளைகளைப் படிப்பிக்கும் பணப் பலம் தோட்டத்தொழிலாளரிடம் கிடைய ாது. V. இலங்கையில் மொத்தம் 67 மந்திய மாகா. ணர்கள் உள்ளன. ஆனல் (தோட்ட த்தொழிலா ளரின் பிள்ளைகளுக்கென ஒரு மக்ாவித்தியாலயந்
தானும் கிடையாது. - தொடரும்:

Page 25
سطح، rsچہڈیخ کے عجeرجمہ
புரட்சியில் இளைஞர்கள்
மனிதகுல விடுதலைப் போராட்டங்களின் வர லாறு இளம் தலைமுறையினரின் வரலாறேயாகும். விடுதலையையும் சமூக நியாய் 'ஆதிர்சத்தையும் பெறமுயல்வது.இவர்களுக்கு இயல்பானது, இவர் கள் புரட்சிக் குறிக்கோளுக்காக தங்களை அர்ப்ப ணித்துக் கொண்டவர்கள். அதற்காக வாழ்ந்தார் *கள். அதற்காக உயிரையும் மகிழ்ச்சியுடன் வழங் கினர்கன். ஆனல் இவர்களும் பந்தம், பாசம், காதல், குடும்பம் என்ற உணர்ச்சிகளினல் குலுக் கப்பட்டார்கள்; ஆனல் அவைகள் தங்கள் ப்ோராட்ட உணர்வை மீறி எழ அவர்கள் அனு மதித்ததில்லை. அவர்களில் சிலர்பற்றிய விபரங்கள் :
ஃபெலிக்ஸ் எத்முந்தோவிச் த்ஸெர்ழின்ஸ்கி
ரஷ்ய புரட்சியின் (ஜாருக்கு எதிரான) இரு ம்பு மனிதர் என்று அழைக்க்ப்பட்டவர். பதினெரு ஆண்டுகளை அதாவது தம் வாழ்நாளின் கால் பகுதியை ஜாரின் சிறைச்சால்களிலும், சைபீ ரிய சிறைக்குடியிருப்புக்களிலும் காவல் சிறைகளி லும் கழித்தார். சிறையிலிருந்து தப்பி, மறைமுக புரட்சி வேலைகளில் ஈடுபட்டார். இவர் தம் மனைவி சோபியாவிற்கு அனுப்பிய கடிதம் இது:
- என் 'அன்பே
நாள் போராட்டி நெருப்பின் நடுவில் இரு கிறேன். நம் வீட்டைக் காக்க வேண்டியிருப்பதால் ஒய்வின்றிப் போராடும் படை வீரனின் வாழ்க்ை என்னுடையது. தன்னவர்களையும் தன்னையுட பற்றி நினைக்க நேரம் இல்லை. வேலையும் போராட டமும் கடுமையானவை. ஆனல் இந்தப்போராட டத்தில் என் இதயம் உயிர் உள்ளதாக முன் இருந்தது போன்றே இருக்கின்றது என் நேர எல்லாம்.இடையருத வேலைக்கே சரியாய் போ! றது. * .
- 1
•१
என் எண்ணம் இரக்கம் அற்றவனுக இரு கும் படி என்னைக் கட்டரயப்படுத்துகிறது, நோ கம் நிறைவேறும் வரை விடாது போராடுவ
என்று உறுதி பூண்டிருக்கிறேன். --

பகைவர்களின் முற்றுகை வளைய்ம் எங்களை மேலும் மேலும் வலுவாக இறுக்குகின்றது.
எங்கள் இதயத்தை நெருங்குகிறது. ஒவ்வொரு நாளும் நாங்கள் முன்னிலும் உறுதியான நட வடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது, நான் பீரங்கிப் படையின் முன் வரிசையிடத்தில் - நியமிக்கப்பட்டிருக்கிறேன். போராட வேண்டும். கடுமையான நிலமையின் ஆபத்து முழுவதை" யும் திறந்த கண்களுடன் நேரிட்டு நோக்க வேண் டும். நான் இரக்கம் அற்றவனுக இருக்க வ்ேண் டும என்பது என் திட சங்கற்பம் . . . . . . . .
உடல் நோக்கில் நான் களைத்துப் போனேன்; ஆனல் நரம்புச்சக்தியர்ல் தாங்கிக் கொண்டிருக்கி றேன். உளம் சோர்வது என் இயல்பிற்கு புறம் பானது.வேல்ை அறைய விட்டு நான் அநேகமாய்ப் வெளியே போவதே இல்லை. இங்கே வேலை செய் > கிறேன். இங்கேயே ஒரு மூலயில் படுகாவுக்குப் பின் என் கட்டில்,
உன்னையும் யாஸிக் (ம்சன்) கையும். பற்றி எனக்கு எழுத உனக்கு ஒருவேலை சந்தர்ப்ம் வாய்க்
கும் என நினைக்கிறேன். سے مم '*
"سمصد
9. nšvšir . ஃபெலிக்ஸ்,
உல்லுபி புய்னுக்ஸ்கி
இவர் பதினைந்தாவது வயதில் பொல்ஷிவிக் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினர் மாபெரும் அக்டோபர் புர்ட்சியும், உள்ந்ாட்டுப் போரும் நடந்த ஆண்டு களில் இந்தக் கம்யூ னிஸ்ட் இளைஞர் காக்கேசியக் குடியரசுகளில், ஒன்றன தாகிஸ்தானில் கட்சி நிறுவனத்தின் தலைவராக எல்லோராலும் மதிக்கப் பெற்ருர், ரூஷிய கம்யூனிஸ்ட் கட்சியில் மறைமுக மாவட் டக் கமிட்டியையும், தாகிஸ்தான் ஆலோசனைச் ܗܝ சபையையும் 1919-ல் புப்னக்ஸ் 3 அமைத் தார்.8000 படையினர் கொண்ட கிளர்ச்சி செஞ்சேனை சட்ட 法’ விரோதமான நிலைமைகளில் 'உருவாயிற்று ,
புரட்சி எதிர்ப்பு அரசாங்கத்தை வீழ்த்துவதற் கான திட்டம் தயாரிக்கப்பட்டது.ஆனல் உள்
* (தொடர்ச்சி 28-ம் பக்கம் பார்க்க :
தளிர் - 23

Page 26
எல்சல்வடோர் தொடரு
வரலாற்றுப் பின்னணி;-
சுமார் 49 இலட்சம் மக்களைக் கொண்ட மிகச் சிறிய நாடு எல்ச வடோர். கோப்பி இதன் பிரதான ஏற்றுமதிப் பயிர். மிகவும் குறைந்தள வான சல்வடோரியர்கள் வியாபாரம் செய்து அல்லது அரசியலில் பிரபல்யம் பெற்று செல்வந் தர்களாக இருக்கின்ருர்கன். ஏனையோர் லத்தின் அமெரிக்க நாடுகளுக்குப் பொதுவான வறுமை யில் வாடுகின்றனர். பதினன்கு குடும்பங்கள் நாட் டின் நிலத்தைப் பங்குபோட்டுள்ளன. கோப்பியை ஏற்றுமதி செய்கின்ற அதே வேளை : முடிவுப் பொருட்களில் பெரும்பாலிானவை இறக்குமதியே செய்ய வேண்டியுள்ளது.
சல்விடோர் ஏனைய நாடுகளைப்போல் SIG) னித்துவத்திற்கு உட்படவில்லை. 1913-1927-ம் ஆண்டு வரை மெலன்டஸ் குடும்பக்காரரின் ஆடசி நிலவியது. 1913-ம் ஆண்டு மாட்டினஸ் என பார் ஆட்சிப்பீடமேறினர். இரண்ட்ாம் உலக மகா யுத்த காலத்தில் நேச நாடுகளை ஆதரித்தமையால் கோபபி நல்ல விலைக்குப் போயிற்று இதனல், கோப்பி உற்பத்தியாளரின் நலன் பேணுவதில் கவனம் செலுததினர். 1944-ல் நிகழ்ந்த சம்பவம் ஒன்றைத் தொடர்ந்து நாட் டில் கலசங்கள் தோன்றின. இதனுல் 1948-ல் இளம் இராணுவ வீரர் சிலர் ஆட்சியைக் Rodási பற்றினர். 1956-ல் ஜனதிபதியாக வந்த கலமுஸ் அடக்குமுறை நிர்வாகததைக் கைக்கொண்டார். கம்யூனிசத்தின் பல் கவரப்பட்ட இளைஞர்களும் புத்தி ஜீவிகளும் இவரது ஆட்சியை 1960கல் கவிழ்த்த போதும் மீண்டும் 1961-ல் வலதுசாரிக ளைக் கொண்ட Junta பதவியேற்றது, இதில் ஒருவரான ரிவேரா என்பவர் 1962-ல் ஜனதிபதி யாகத் தெரிவுசெய்யப்பட்டு அடுத்த 5 வருடங் களுக்கு உறுதியான ஆட்சி நிலவியது. 1967-ல் "ஆளும் கட்சியைச் சேர்ந்த ஹேர்னன்டஸ் 号码A சிப் பொறுப்பேற்றதும் மீண்டும் அமைதி சீர் குலைந்தது. ஏழை சல்வடோர் மக்கள் ஹொண் டுராஸிற்குத் தப்பியோட வேண்டியிருந்தது. 1969-ல் சல்வடோருக்கும் ஹொண்டுராஸிற்கும் இடையே நடந்த உதைப்பந்தாட்டப் போட்டி
தளர். 24

போராட்டம்
(3gTui -
யைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தினுல் இரு நாடுகளுக்குமிடையே யுத்தம் மூண்டது. அமெரிக்க இராச்சியங்களின் அமைப்பினுல் இப் போர் நிறுத்தப்பட்டது. 1972-ல் National Con citiation Party தேர்தலில் வென்றது. உண்மை யில் இவ்வெற்றி இராணுவத்தினதும், is உடமையாளரதுமே எனக் கருத வ்ேண்டிய அள விற்குத் தேர்தலில் அவர்கள் எடுத்த பங்கு இருக் கிறது. தொடர்ந்து மத்திய அமெரிக்காவில் அமெரிக்காவின் மிகப் பெரிய கைத்தொழில் நிலை w ،ܩ யமாக எல்சல்வடோர் மாறிவந்தது. மத்திய அமெரிக்காவில் உள்ள அதிக கைத்தொழில், உருக்குத் தொழில், தளபாடம், சீமெந்து உற் பததிச் சாலைகள் நிறைந்த நாடு ~சல்வடோர். ஆள்வீத வரும்ானம் 750 டொலராக இருக்கி றது. 1973/77 காலப்பகுதியில் 8% மக்கள் செல் வதிலே 50%ஐப் பெற்றனர். 30% மக்கள் 2.7 டொலருக்கும் குறைவான தொகையையே மாத மொன்றிற்கு வருமான டாகப் பெற்றனர். மேலும் 1960-க்கு முன்னர் அமெரிகக போக்குவரத்து கொலைத்தொடர்பு போன்றவற்றின்டையே முத லிட்டிருந்தது. 1960க்கும் 70க்கும் இடையில் கைத் தொழில் ரீதியான முதலீடுகளை மேற்கொண் டது. எல்சல்வடோரில் கிடைக்கப்பெற்ற மலி வான உழைப்பே இதற்குப் பிரதான காரணம். பெருமளவிலான அமெரிக்க முதலீடுகள் அமெரிக்க தலையீட்டுக்கு வழி சமைத்தது.
எழுபதுகளில் ஏற்பட்ட நில்மைகளால் ஆட் சிக்கு எந்த பல்வேறு குழுக்களைத் தொடர்ந்து 1979 ல் அமெரிக்க உதவியுடனுன இராணுவ ஆட்சிக்
கவிழ்ப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து தற்
போதய ஜனதிபதியான நெப்போலியன் ஜோஸ்டு வாடே மக்களது தெரிவினறயே இராணுவ நிர் வகத்தின் ஒத்துழைப்புடன் ஜனதிபதி ஆனர். புரட்சிகர சக்திகளின் வளர்ச்சியினுல் சுதந்திர தேர்தல் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட், -து. அதன்படி இவ் வருடம் (1985) மார்ச் 25 தேர்தலில் ஆறு வேட்பாளர் போட்டியிட்ட போதும் எவருமே 50% வாக்கினைப் பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து மே 13-ல் நடந்த தேர் நலில் டுவாடே 53.6% வாக்குகளைப் பெற்று

Page 27
ஜனதிபதி ஆனர். முக்கிய எதிர்க்கட்சி வ்ேட்டா dim ff ; பிரான்ஸிஸ் கோஜோஸ் i gGoggir C. I. A யினுல் பணம் கொடுக்கப்பட்டு தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கும்படி கோரப்பட்டார்" இவ்வகையான தேர்தல் முறைகேடுகளுடனும் ஆயுதப்படையினரின் அத்துமீறல்களுடனும் தேர் | தல் நடந்து முடிந்துள்ளது. ஆயினும் மக்களது ! பிரச்சனைகள் தீர்ந்து விடவில்லை. இடதுசாரி கெரில்லாக்களும் தம் தாக்குதல்களைத் தொடர்ந்து
மேற்கொண்டு வருகின்றனர்.
எல்சல்வடோரில் புரட்சிகர இயக்கங்கள்:-
1932-ல் நாட்டில் பொருளாதார, அரசியல் சீர்திருத்தம் வேண்டி பரபண்டே மார்ட்டி என்ற இடதுசாரி போராட்டம் நடத்தினர். எனவே இவரது பெயரைக் கொண்டதாகவே இன்றைய 2 கெரில்லா அணி விளங்குகின்றது. சல்வடோரில் 1 பல புரட்சிகர அமைப்புக்கள் காணப்பட்ட Gurëgjub For abow ndo Marti National libe S ration Front Fmln Sysvav 35J Famnf) ST Gör LG35 (p6oT னணி இயக்கமாக உள்ளது. தற்போது பல புரட் சிகர அமைப்புக்கள் FY11N உடன் இணைந்தோ அல்லது ஆதரவளித்தோ வருகின்றன. 1979க்குப் பின்னர் முனைப்புற்ற இவர்களின் போராட்டம் ஆட்சியாளரின் கடுமையான அடக்கு முறைக்குள் ளாகி 1983 வரையுமான நான்கு ஆண்டுகளில் 40,000 மரணங்களுடன் இன்று மத்திய அமெ ரிக்கா கொந்தளிக்கும் ஒரு பிரதேசமாக மாறி யுள்ளது. சல்வடோரிய புரட்சிகர அமைப்புகளை விளங்கிக் கொள்வது சற்று சிரமமானது ஏனெ னில் பல்வேறு தத்துவ, போராட்ட வழிமுறை களில் வெவ்ருேன போக்குகளை கொண்டிருப்பதே இதற்குக் காரணம். ஆயினும் இவற்றை அவதா னமாக விளங்கிக் கொள்வது அவசியமாகின்றது,
பரபண்டே மார்ட்டியினல் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 20000-30000 மக்களது கொல்லகளு டன் முடிவுற்ற்து. நாட்டில் பிரச்சனைகளும் அதி கரித்தது வந்தன. 1961-ல் 30000 ஆக இருந்த நிலமற்ற ஏழை விவசாயிகளின் எண்ணிக்கை 1971-ல் 1, 12,000 ஆக அதிகரித்தது. மொத்த சனத்தொகையில் 8% ஆனேர் மொத்த செல் வத்தில் 50% பெறுகின்ற அதே வேளை 30% மக்கள் நாளொன்றுக்கு 3 டொலரிலும் / குறைவான தொகையையே வருவாயாகப் பெற்றனர். இத ஞரல் 1960 இன் பிற்பகுதியில் புரட்சிகர இயக்கங்கள் குறிப்பிடத்தக்க Lu Guš துடன் வளர்ச்சியடைந்துள்ளது. 1967-ல் சமூக

!இறந்து போன பெண்ணே له چ
நூறு, நூறயிரம் பெண்கள்
உன் வழி தொடர்வர்
பெண்களின் பங்கின்றி எந்தவொரு விடுத் லப் போராட்டமும் வெற்றி பெற்றதாக வரலா றில்ல. தனது இளவயதிலேயே தமிழீழப் போ! ாட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்துப் போரா டிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த வதணி (சோபா) - யாழ்ப்பாணம்- 8-5-85 அன்று நடந்த காரைநகர் கடற்படைத் தளம் மீதான தாக்குதலின் போது வீரமரணம் அடைந் தார். ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் சகல ரும் பங்குபற்ற வேண்டும் என்ற உணர்வுடன் தன்னை முழுமையாக அர்ப்ப்ணித்து, எதிரியுடனன! மோதலில் பலியான முதல் பெண் போராளி ஆவர். இவருக்கு எமது கெளரவங்களும், அஞ்சலிகளும்.
VA ; ab سب۔۔۔۔
ஜனநாயக வாதிகளால் தேசிய பரட்சிகர இயக்கம் (MNR) ஆரம்பிக்கப்பட்டது. 1968-ல் தடைசெய் யப்பட்ட கம்யூனிஸ்ட் சட்சியின் சட்ட ரீதியான அமைப்பான தேசிய ஜனநாயக சங்கம் (UON) ஆரம்பிக்கப்பட்டது. இவற்றில் குட்டி முதலாளி, ! வர்க்கத்தினரும் அங்கம் வகித்தமை குறிப்பிடத் தக்கது. 1970-ல் தொழிற்சங்க வாதிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக சங்கத்தின் போராட்ட தந்திரங் கள் குறித்து எழுந்த சர்ச்சைப்ால் ஆயுதந் தரித்த ஒரு பிரிவினர் பரபண்டே மார்ட்டி மக் கள் விடுதலைப் படையை (FPL-FM) அமைத் தனர். ' -
1972 ஜனதிபதி தேர்தலைத் தொடர்ந்து நடை பெற்ற மோசடிகளின் பின்னர் ஏற்பட்ட சதிப் புரட்சி மூலம் Genmalina என்பவர் அதிகாரத் தைக் கைப்பற்றினர். இவரால் கடுமையான அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட aupttut 6) புரட்சிக்ர மக்களின் இயக்கங்களி டையே ஒருங்கிணைப்பு ஏற்பட வழி பிறந்தது. 1974-ல் பல தொழிலாளர்கள், விவசாயிகள் : மாணவர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து, ஒருங்கி
தளிர் - 25

Page 28
ணைந்து மக்கள் நடவடிக்கை முன்னணி நிறுவப் பட்டது. 1975-ல் நடைபெற்ற ஊர்வலம் ஒன் றின் மீது மேற்கொள்ளப்பட்ட இயந்திரத் துப்பாக்கிப் SprGuLurra ub மேலும் பல மக்கள் அமைப்புக்கள் ஒன்று சேர வழிவகுத்தது. புரட் சிகர மக்கள் JavaMLDLül (BPR) இதன் மூலம் உருவானது. ஆயுதம் ஏந்திய இயக்ங்களிடையே இது இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்ருகும். இதே காலப்பகுதியில் புரட்சிகர மக் கள் இராணுவம் (ERP) தேசிய எதிர்ப்பு ஆயுதப்
* (19-ம் பக்கத் தொடர்ச்சி) முல்லை மண்ணில்.
சிகதி முகாம்களில் வாழும் மக்களின் அவலநில் யும், இந்தியாவில் தஞ்சம் புகுந்த மக்களின் இழி நிலையும் நமது கிராமமக்க% தமது, நிலங்களை இழக்கமாட்டோம் என்ற உறுதியில் உரம்பெறச் செய்ய வேண்டும். இதற்கு என்ன வழி என்று சிந்திக்க வேண்டும். முல்லைத்தீவும7 வட்டமக்களைப் பொறுத்தவரையில் பலத் தீ அபாயங்களுக்கு மத் சியில் வாழ்ந்து பழகியவர்கள். தம்மைத் தாக்க வரும் காட்டு விலங்குகளை வெற்றிகொள்ள வழி தெரிந்தவர்கள். இம்முறைகளை மனித விலங்குகளை வெற்றி கொள்ளத் தக்கதாக மாற்றியமைக்க வேண்டும். காடுகளில் அலட்சியமாக உலாவும் வன்னிமண்ணின் வீரமக்கள் யானைகளையே குழி வைத்து வீழ்த்துபவர்கள். இம்முறை இராணுவ வாகனங்களுக்குக் கூட பொருத்தலாம். நடந்து வரும் இராணுவ விலங்குகளுக்குப் பொறி வைக்கும் வித்தையை நாமா இம்மக்களுக்கு சொல்லிக் கொருக்க வேண்டும்? இப்பிரதேசத்து மக்கள் குறிபார்த்துச் சுடுவதில் பரிச்சயமானவர் 55dir. Shot gun தயாரிப்பதிலும், கட்டுத்தோட்டா செய்வதிலும் வல்லுனர்கள் இருக்கிருர்கள். இவர் களை ஊக்குவித்து தமது பாதுகாப்பை தாமே உறு திப்படுத்த இம் மக்கள் முனைய உதவ வேண்டும். காடுகளில் அரண் அமைத்து விஷ் அம்பு, வில் போன்றவற்றை பயன்படுத்தல் கூட வெறுங் கையை விட பிரயோசனமர்னது. இதுபோல பல் வேறு பாதுகாப்பு, எதிர்ப்பு முறைக%ள பயன்ப டுத்த நாம் முனைய வேண்டும். இழந்த நிலங்களை மீட்போம்; இனியும் எதையும் இழக்கோம் என்ற உறுதியில் எல்லா வேறுபாடுகளையும் களைந்து ஒன்றிணைவோம்.
தளிர் -26

படைகள் (FARN) ஆகியன ஆயுதப் போராட் டத்தில் பரபண்டே மார்ட்டி மக்கள் விடுதலேப் படையுடன் இணைந்தின
1979-ல் சதிமூலம் முன்னுள் பாதுகாப்பு' அண்மச்சராக இருந்த ஜெனரல் ஹம்பேட்டா ரொமேரோ என்பவர் ஜனதிபதி ஆனர். இவர் மக்கள் அடையம்புக்கள் மீது மேலும் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டார். சந்தேகத் தின் மீது கைது செய்தல். காஞமற் போதல் என்பன மிக அதிகளவில் இடம்பெற்றன பொது, ஒழுங்குச் சட்டம் ஆயுதப்படைகள் இச் செயல் களில் ஈடுபடுவதைத் தடை செய்தது ஆளுல் தீவிர வலதுசாரி மரணப்படையான White War-riors union alth. The Anti Communist Arty யும் கிராமப்புறங்களில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட அனுமதிக்கப்பட்டன. கட் டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் உலக அபிப்பிராயத்தை அமெரிக்காவிற்கு எதி ராகக் திருப்பி விட காட்டர் நிர்வாகம் எல்சல் வடோருக்கான இராணுவ, பொருளா %ார உதவி களை நிறுத்தியது. இதறல் சல்வடோரிய தொழி லதிப களும், நிலச்சுவாந்தவர்களும் நாட்டை விட்டோட, பொருளாதாரம் மேலும் சிதைவ டைந்தது.
1979 அக்டோபர் 15-ல் அமெரிக்க சார்பு டைய சில இளம் இராணுவ உத்தியோகஸ்தர் களால் பதவியிறக்கப்பட்ட ரொமேரோவும் அவ ரது ஆலோசகர்களும் நாட்டைவிட்டு வெளியே றினர். புதிய ஆட்சியாளர் ஜனநாயகத்தை உறு திப்படுத்தும் வகையில் மனித உரிமை களை மதிக்கப் போவதாக அறிவித்தனர். இப் புரட்சி பற்றிய தீர்மானத்தில் மிதவாதிகள் அர சாங்கத்தை ஆதரிக்க முடிவு செய்தனர். சமூக ஜனநாயக வாதிகளைக் கொண்ட தேசிய புரட்சி கர இயக்கம் (MNR) தலவரான Guitarm0 ung0 முதலாவது பொதுமக்கள் இராணுவக் கூட்டு அதிகார அமைப்பில் (Junt) இருந்த ஐந்து அங்கத்தவர்களில் ஒருவரானர். ஆணுல் புரட் சிகர தீவிர இடதுசாரிகள் புரட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. Popular Leagues 6T6i st அமைப்பு பல நகரங்களில் கிளர்ச்சியை உரு வாக்க முனைந்த போது அவை நசுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து புரட்சிகர மக்கள் அமைப்பு (BPR), ஒதங்கிணைந்த மக்கள் நடவடிக்கை முன் arsi (FA PU), Popular leagues eau epira

Page 29
இயக்கங்களும் பொதுவான முடிவில் உடன்பட் டன. சீர்திருத்த உறுதி மொழிகளைச் செயற் படுத்து மாறு அரசை தொடர்ச்சியாக வற்புறுத் துவது என்பதே இவ்வுடன்பாடாகும். இவ்வியக்" கங்கள் கிராமப்புற தொழிற்சங்கங்களைக் கட் டுப்படுத்தி வந்தன. −
1979 ஒக்டோபர் முடிவில் புரட்சிகர மக்கள் அமைப்பு, (BPR) பொருளாதாரநிதி அமைச் சுக்களை முற்றுகையிட்டு அமைச்சர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். அதன்பின் அவர்கள் கிராமியத் தொழிலாளருக்கு 100% உடனடிச் சம்பள உயர்வினையும், அத்தியாவசியப் பொருட் களின் விலை குறைப்பினையும், அரசியற் கைதிக
இல் ( 22. பக்கத் தொடர்சி ) தென்னுசிய சூழ்.
எதிரியிடமிருந்து விடுதல் பெற்றவுடன் எமது சோஷலிச நிர்மாணத் திட்டங்களானது நிதானமாகவும், கவனத்துடனும் மேற்கொள்ளப் படல் வேண்டும். சமூகம் உற்பத்தி செய்த பொருளை சமூகத்திற்கு வழங்கலே சோஷலிச சமூகத்தின் முதல் வேலையாகும். அத்துடன் தனி உற்பத்தியைபும், தனி உடமையையும், கூட்டு உற்பத்தி, கூட்டு உடமையாகவும் மாற்றவேண் டும். சமூகம் முழுமைக்கும் வேலை செய்வதன் . மூலம் எல்லோரும் வாழ்க்கை சாதனங்களைப் பெற்ருல், சமூக கடமை உணர்ச்சி வளர்ந்தே தீரும். சமூக தத்துவம் சரியானது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டியதில்லை. எனவே சக்திக்கேற்ற உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஊதி யம் எனும் நியதி அடிப்படையில் மொத்த உப உயோகப் பொருட்கள் விநியோகிக்கப்படும். இந்த அடிப்படையில் சோஷலிச நிர்மாண வளர்ச்சிக் கட்டம் 3 வகைப்படும்.
(1) முதலாளித்துவ உற்பத்தி முறையிலிருந்து சோஷலிச உற்பத்தி முறைக்கு மாறல்.
(2) சோஷ்லிசத்தின் வளர்ச்சிக் கட்டம். (3) சோஷலிசத்திலிருந்து கம்யூனிச சமூகத்தி ற்கு மாறிச் செல்லல்,
தமிழீழப் போராட்டமானது சோஷலிசப் -புரட்சியாக சோஷலிசப் பாதையில் முன்னெடுத்

ளும், காணுமற் போனஏனைய கைதிகள் பற்றி விசா ரணை ஒன்றையும் கோரினர். இதற்கு ஆதரவாக பரபண்டே மக்கள் விடுதலைப் படை தேவாலயங் களை முற்றுகையிட்டதுடன் பல ஆர்ப்பாட்டங்க" ளையும் ஏற்பாடு செய்தது. இத்தகைய ஆர்ப்பா ட்டங்கள் இரண்டில் பொலிசார் சுட்டதில் 100 க் கும் மேலானேர் இறந்தனர். ஒக்டோ ர் இறுதி யில் 300 பேர் பொலிசாரால் கொலை செய்யப்பட் டிருந்த ஈர்.
இவ் அரசாங்கத்தில் அமெரிக்க வற்புறுத்த லால் வலது சாரியான Col Garcia பாதுகாப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டமை மிதவாத அர சாங்க சக்திகளுக்குப் பாதகமாக அமைந்தது. ... Col Garcia ep 357 D L Go) 96TTGor National Guard. National police, Theasurdy police ஆகியவற்றின் மீது பூரண கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். முற்போக்கு எண்ணங்களைக்கொண்ட அதிகாரிக ளையுடைய இராணுவத்தைப் போலன்றி இப்ப டைகள் எதிர்ப்புரட்சித் தன்மை கொண்டவை. ஜெனரல் ரொமெருே காலத்தில் வலதுசாரி மர ணப்படைகளுடன் கைகோர்த்தபடி இயங்கின. இத்தகையதான பல அடக்கு முறை நடவடிக்கை களினல் பல ஒன்றிணைப்புகள் ஏற்பட்டன. ஒருங் கிணைந்த மக்கள் நடவடிக்கை முன்னணி (FAPU), புரட்சிகர மக்கள் அமைப்பு (BPR), தேசிய ஜன நாயக சங்கம் (UDN), popular leagues Glitsir
துச் செல்லப்படுகையில் கம்யூனிச சமூகமாக
மாறும் வரை போராட்டங்கள் நிகழ்ந்த வண்
ணமே இருக்கும் தேசிய விடுதலையானது பேரின
வாத ஒடுக்குமுறையிலிருந்து விடுபடும்வரை ஆயு
தப் போராட்டமாகவே அமையும். பின்னர்
தொடரும்போராட்டங்கள் துன்முறையா,அமைதி வழியா என்பது முதலாளித்துவ - பிரபுத்துவ சக்
தியே தீர்மானிக்கும். எனவே இன்றைய தமிழீழ
அகநிலை, புறநில்களின் கணிப்பீட்டின்படி கெரி
ல்லா யுத்தம் மூலம் முன்னெடுக்கப்படும் தொழி - லாள வர்க்கத் தலைம்ையிலான சே ஷலிசப் புரட் சியே எல்லாவித கொடுமைகளையும், அனைத்து
அடக்குமுறைகளையும், சகலவித ஒடுக்குமுறைகளை
பும் அழித்து தமிழீழ மக்களினது அமைதியான சுகவாழ்வுக்கு வழிசமைக்கும்.
'தாயகம் இன்றேல் வீரமரணம்" ()
தளிர் - 27

Page 30
றன ஒருங்கிணைந்து தேசியப் புரட்சிகர ஒருங்
கிணைப்பு (CRM) என்ற அமைப்பின் கீழ் அதிகா
வுவதிலும் ஈடுபட்டனர் அதேவேளை
ரத்தைக் கைப்பற்றுவதிலும், மக்கள் அரசை நி
. புரட்சிகர மச்கள் அமைப்புடன் (BPR) இணைந்த பரபண்டே மார்ட்டி மக்கள் விடுதலைப்
u6ðl- (FPL - FM) 2 ú
2. Popular Leaques el 657 @ð897 iš 5 HTL FA|
கர மக்கள் இராணுவமும் (ERP)
3. ஒருங்கிணைந்த மக்கள் நடவடிக்கை முன்ன ணியுடன் (FAPU) இணைத்த தேசிய எதிர்ப்புப் Luar Luyub - (FARN) | V
4. தேசிய ஜனநாயக சங்கத்துடன் இணைந்த
கம்யூனிஸ்ட் கட்சியும் صبر
ஆக நான்கு செரில்லா இயக்கங்களும் இணைத்து ஆயுத நடவடிக்கைகளில் இறங்கின.
1980 ஜனவரியில் இவர்கள் நடத்திய 1,50 000
மக்கள் கொண்ட ஊர்வலத்தில் பொலிசார் மேற்
கொண்ட இயந்திரத்துப்பாக்கிப் பிரயோகத்தினல் 22 பேர் இறந்தனர். தெர்டர்ந்து அரசாங்கம் மேற்கொண்ட நிலச்சீர்திருத்தத்தினுல் 6000 விவ சாயிகள் நிலமிழந்து அகதிகளாக தேவாலயங்க
ளில் வந்து குடியேறினர். இத்தகைய அநியாயங்
களால் கொதிப்படைந்திருந்த 63 வயதினரான அகி மேற்றிராணியார் ஆர்ணவோ ரொமேரோ
24 பெப்ரவரி 1980ல் தேவர் லயம் ஒன்றில் திருப்
பலிப் பூசை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்த போது வலதுசாரி ஒருவனின் துப்பாக்கிச் சூட்
டிற்குப் பலியானர். இதனைத்தொடர்ந்து புரட்சி கர அமைப்புச்களிடையே மேலும் ஐக்கியம் ஏற் பட்டு இறுதியாக ஐந்து அரசியல் இராணுவ
அமைப்புக்களை உள்ளடக்கிய புரட்சிகர ஜனநா
யக முன்னணி (F DR) பரபண்டே மார்ட்டி தேசிய விடுதலை முன்னணி (FMLN) உடன் தற் சாலிகமாக கூட்டுச்சேர்ந்து ஆயுத நடவடிக்கைக ளில் ஈடுபட்டு வருகின்றன. . . .
(23-ம் பக்கம் தொடர்ச்சி)
புரட்சியில் . . .
வாளிகள் தகவல் கொடுத்ததால் கைது செய்யப்
பட்டார். கொல்லப்பட்டார். அப்போது அவ

<塾5 கடந்த சில வருடங்களில் சல்வடோர் நாடானது பல அரசியல், பொருளாதார பிரச்ச னைகளுக்கு ஆளானது தெளிவாகின்றது. சல்வ
ருக்கு 30 வயது கூட நிறையவில்லை. இவர் தன் காதலி தாத்தூவுக்கு எழுதிய கடிதத்தின் முக் கிய பகுதி ;- ~
...நீ எப்பொழுதும் போல துணிவும், உறு தி பும் கொண்டிரு! உன் இளமையும் முகைய விழும் வாழ்க்கையையும், உச்சத்திலிருக்கும் உல கப் போராட்டத்தையும் எண்ணிப்பார். நினைவு வைத்துக்கொள்; நான் இல்லாவிட்டால் உலகம் வெறுமையாகி விடாது. உறுதியாய் இரு பெரு மிதத்தோடு தலை நிமிர்ந்து ஒளி வீசும் வருங் காலத்தை நோக்கி நட! நீ என்னை உளமாரக் காதலித்தால் ஒரு சொட்டுக் கண்ணிர் கூட விடாதே. கொடிய பகைவர்கள் நகையாட இடம் தராதே. உன் எண்ணங்கள் யாவற்றலும் நீ என்னைக் காதலித்தால் விழிகளைத் தாழ்த்தாதே. பகைவர்களில் எவனும் உன் பலவீனத்தை கண்டு கொள்ள விடாதே. ம்ாருக உன் விழி களின் மின்வெட்டைக் கண்டு ஒவ்வொருவலும் குற்றவாளி போல இருப்புக்கொள்ளாமல் தவிக் கட்டும்
நான் மன்னிப்பு கோரலாம் என்று வழக்கு ரைஞர் சொன்னர். என்' அருமைத் தாத்தூ! நானு மன்னிப்புக் கோருவேன்? ஒரு போதும் மாட்டேன். அப்படிச் செய்தால் நான் உல்லுபீ என்று ஒப்புக் கொள்ளவே மாட்டாய்.
ஆகவே என் அன்பே முன்னே பார்வையை செலுத்து. நீ உளமார நேசிக்கும் நம் மக்களின் நன்மைக்காக வாழ்ந்திரு. அசட்டுத்தனம் எது வும் செய்யாதே. நல்(9து விடை கொடு. தொலை விலிருந்து நெஞ்சாரப் புல்லி முத்தமிடுகிறேன்.
விரும்பிய பாதையில் நடை போட்டே உள்ளம் விழைந்திடும் வகையினில் வாழ்ந்திடல் இங்கே அரும் பெரும் சாதனை, ஆயினும் அதனில் ஆதாயம் கிட்டுதல் அரிதினும் அரிதே அருமைத் தாத்தூ நான் தெரிந்தெடுத்த பாதையை நீயும் சற்று விரும்பேன்!
உன் , − Y உல்லுயீ நன்றி:- புரட்சியில் இளைஞர்கள்

Page 31
டோரில் காணப்பட்ட இந்நிலமைகளானது புரட் சிகர இயக்கங்கள் உத்வேகம் பெறவும், வர்க்கப் போராட்டம் கூர்மையடையவும் காரணமாயிற்று. ஏனைய நாடுகளைப் போலன்றி சல்வடோரிய வர்க் கப் போராட்டமானது சற்று வித்தியாசமானது. ஏனெனில் இங்கு தொழிலாள, விவசாயிகள் மட் டும் முதலாளித்துவத்தால் சுரண்டப்படவில்லை. மத்தியதர வர்க்கமும் சுரண்டப்பட்டது. இதனல் மத்தியதர வர்க்க பொதுமக்களின் போராட்ட வெறி கூட தெளிவான வேகத்துடன் சென்றது, மத்திய தர வர்க்கத்தின் இத்தகைய போராட் டத்தை 1960ன் பிற்பகுதியிலும், 70 களின் முற்ப குதியிலும் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தின் மூலம் கண்டு கொள்ளலாம். இக்கால கட்டத்தில் வர்க்கப் போராட்டம் தெளிவான வடிவைப் பெற அது இராணுவ பலம் கொண்டு நசுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1960 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட பெரும் பிரச்சனேகளுக்கு ஏகாதிபத்தியமும், உலக முதலா ளித்துவமும் நல்லதோர் தீர்வை வழங்கவில்கின. இதஞல் சல்வடோரின் பொருளாதார அபிவிருத் தியானது இழி நிலைக்குத் தள்ளப்பட்டது. பொரு ளாதார மாற்ற நிலை காரணமாக நிலங்களுக்கும் சொந்தமான முதலாளித்துவக் குடும்பங்கள் பல் வேறு வழிகளில் அதிகூடிய இலாபத்தைப் பெற முற்பட்டன. கட்டிட நிர்மாணத் துறைகள், உல் லாசப் பயணத்துறை போன்றவற்றில் இவர்களின் கவனம் சென்றது. இத்தகைய திடீர்த் திருப்பத் தினுல் சவ்வடோரில் பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், வாழ்க்கைச்செலவு உயர் வு போன்ற பல பிரச்சனை Aள் எழுந்தன. இப்பிரச் சனைகள் சுரண்டப்பட்ட மக்கள் மத்தியில் மிக ஆழமாகப் பதிந்தன. இதனல் வர்க்கப் போராட் டத்தின் உண்மையான போக்கில் மக்கள் விடுத லைக் கொளகை என்பது செல்வாக்குச் செலுத்தி யது. அரசியல் ரீதியாக இதற்கென உருவாக்கப் பட்ட இராணுவ அமைப்பு தன் நடவடிக்கைகளைத் தொடங்கியவுடன் மக்கள் விடுதலைப் போராட்ட மானது ஒரு இலக்கை நோக்கி வேகமாக முன் னேறி புதியதோர் உத்வேகத்தைப் பெற்றது. இதன் 9 7 2 ஜனதிபதித் தேர்தலின் போது

எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றது எடுத்துக் கூது கின்றது. விடுதலேப் போராட்ட முன்னெடுப்புகள் உச்சநிலையை அடைந்து விட்டன என்பதை எதிர்க் கட்சிகள் கூட தம் வெற்றியைக் காப்பாற்றவும், ஜனதிபதியை ஏற்பதற்கும் முடியாமல் இருத்தமை எடுத்துக் காட்டுகின்றது.
1974 இல் விடுதலைப் போராட்டத்தின் வலி மையை நன்கு உணர்ந்து கொண்ட முதலாளித் துவ சக்தியானது மக்களைத் திசை திருப்பும் முயற் சிகளில் ஈடுபட்டது. எனினும் இம்மாயவலையில் சிக்காது விடுதலைப் போராட்டமானது தொடர் த்து முன்னேறி தகுந்ததோர் நிலைப்பாட்டை இக் காலப்பகுதியில் பெற்றது. ஆளும் கட்சியானது ஒருதந்திரத்தை இக்காலப் பகுதியில் நடைமு றைப்படுத்த எண்ணியது. அதாவது சிறு முத லாளி வர்க்கத்தைச் ச்ேர்ந்தவர்களையும், மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களயும் வறு ைBப் பட்ட விவசாய குடும்பங்களில் இருந்து உதவி யையும் இராணுவத்திற்கு பெற்றுக் கொடுக்க முயற்சித்தது. ஆனல் இத்திட்டம் பலிக்கவில்ல. மக்கள் விடுதலைப் போராட்டத்தின் தெளிவை யும், உறுதியான போத்ஜகயூம் இது எடுத்துக் காட்டுகிறது. இத்திட்டத்தை அமுலாக்கும் போது பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள் என் பன இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டன. தொழிற்சங்கங்களின் தலைவர்களைக் கொலே செய் தல், வேலை நிறுத்தங்களை தடுத்தல், விவசாயத் தொழிலாளர்களைக் கொல்லசெய்தல், பொய்யான வதந்திகளைக் கிழப்பி மக்கன் மத்தியில் பிரச்சனை யைக் கிளப்பல் போன்ற காரியங்களில் ஆட்சியா ளர்கள் ஈடுபடத் தொடங்க, பல புரட்சிகர அமைப் புகள் வலிமை பெறவும், ஒருங்கிணையவும் ஆரம் பித்தன. ஒருங்கிணைந்த இவ் இயக்கங்களின் போராட்டமானது உத்வேகத்தினைக் கொண்டி ருப்பதஞல் எல்சல்வடோர் மத்திய அமெரிக்கா வின் கொந்தளிக்கும் ஓர் பிரதேசமாக் மாறியது.
-தொடரும்
A A
தளிர் 29

Page 32
ASLASqTLTLLASASA ASA AAAAASLSkSkSqkqkALSLkLkkSTTLkLkLSSLMSMSTkSLSLEESLLS0LSLkLkLkLLCLASLSEELaLeLLLLSSJJSLSLS SH LHS qeEx-რჯ.
கற்பு! - கற்பிழட்
எங்கெல்லாம் ஒடுக் சப்படுகின்ற மக்கள்: ஒடுக்குகின்ற அரசிற்கெதிராகப் போராடுகின்ற னேரோ கங்கெல்லாம் அரச பயங்கரவாதம் உச் சக் கட்டல் வரை கட்டவிழ்த்துவிடபபடுவது வரலாற்று உணமை. அந்த வகையில், த்மிழீழப் போ"ாட்டம் கூர்மையடைந்து வருகின்ற இன் றைய தருணத்தில் அரச பயங்கரவாதம் மேலு மொரு புதிய பரிணமத்தைப் பெற்றுள்ளது. கிராமத்தைச் சுற்றி வளைத்து 'ஆயுதம் தரித்த இளைஞர்களைத் தேடுதல்’ என்ற பெயரில் இராணு வத்தினரால் பெண்கள் கற்பழிக்கப்படுவதும், மான பங்கப்படுத்தப்படுவதும் ந்டைபெற்று வருகிறது. இச் சம்பவங்கள் எமது வரலாற்றுப் போக்கில் எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. ஏனைய உலக நாடுகளின் விடுதலைப் போராட்ட வரலாறு கள் இதற்கான சான்றுகளை எமக்கு நிறையவே தருகின்றது. பங்களாதேஷில் பல்லாயிரக் கணக் கான பெண்கள் இT) இராணுவத்தால் கற் பழிக்கப்பட்டதும், ஒரு பெண்ணே பல ஆண்க ளின் பலாத்காரத்திற்கு உட்பட்டதும் எபிக்கு முன் சம்பவங்களாகத் திரண்டுள்ளன. திருநெல் வேலியில் ஆரம்பமான பெண்களின் மீதான பலாத்காரம், வன்செயல் என்பன அச்சுவேலி, மன்னர், நெடுங்கேணி, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களிலும் தொடர்ந்து இடம் பெற்றிருப் பது அவதானிக்கத்தக்கது. பெண்கள் மீது இரா ணுவத்தினர் மேற்கொள்ளும் "கற்பழிப்பு’’ என்ற வன்செயல் நடவடிக்கை சமூகத்தில் பல் வேறு பிரச்சனைகளையும் ஆராயத் தூண்டுவதா கவும், அது பற்றிய புதிய அணுகு முறைகளை அவாவி நிற்பதா 7வும் காணப்படுகின்றது.
தமிழர்களின் பாரம்பரியத்தில் குடும்பம் என் பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு புனி தமான நிறுவனமாகும் இதில் கன்னிமை, காதல், ஆண் - பெண் உறவு (அது எவ்வகையானதாயி னும் சரி) !!"லியல் அபிலாசை, திரு மணம், குடும்ட &::ெ, தாய்மை அடைதல் ஆகிய யாவும் ஒரே நாரினல் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு 'கற்பு’ என்
பது எல்லாக்கட்டங்களிலும் பேணப்பட வேண்
தளிர் - 30

பு! - கற்பழிப்பு!
சில குறிப்புக்கள்
- அமுதன்
டிய ஒரு ஒழுக்க நெறியாக முன் வைக்கப்பட்டுள் ளது. கற்பு என்பது 'ஒருதாரம் அல்லது ஒன்றே தாாம் என்ற ஒரு அர்த்தத்தை கொண்டதாகும். இந்த ஒழுக்கமுறை கருத்து ரீதியாக ஆண்களும் டெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய நெறியாகும். ஆயினும் பெண்களே இதனைப் பேண வேண்டிய வர்களாக நிர்ப்பந்திக்கப் படுகின்றர்கள். இதனைப் பேணுத ஆண்கள் சமூகத்தில் பெற்றுக்கொள்ளும் அந்தஸ்து எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. : பெண்கள் அறியாப்பருவத்தில் செய்து கொண்ட சிறு ஒழுக்க வழுகல் கூட, அவர்களின் வாழ் நாள் பூராகவும், நீங்காத மறுவாகச் சுட்டிக்காட்டப் படுவதுண்டு. ஆண்கள் "சேறுகண்ட இடத்தில் மிதித்து தண்ணிர்கண்ட இடத்தில் கழுவுவார்கள்’ எனக் கூறி அவர்களின் நடவடிக்கைகளை அங்கீக ரிக்கும் சமூகம்பெண்களை இவ்வாறு நடத்துவது. ஒரு பாரபட்சமான தன்மையையே காட்டி நிற் கின்றது.
ஒருபெண் திருமணத்தின் முன்பு சட்ட ரீதியா கவோ அன்றிச் சம்பிரதாயரீதியாகவோ அங்கீகாரம் :ெற்றுக் கொள்ள்ாமலும், திருமணத்தின் பின் குறிப்பிட்ட ஒப்பந்தகாரனைத்தவிர பிற ஆடவ ருடனும் உறவுகொள்வது “கற்பு’ என்ற ஒழுக்கத் திற்குப் பிழைத்ததாகக் கொள்ளப்படும்.இங்குகற்பு என்பது உடலியல் உறவுடன் மட்டுமே சம்பந்தப் பட்டதாக அமைவதை அவதானிக்கலாம். (ஒருகா லத்தில் ‘கற்பு’ என்பது மனதால் எவரையாவது நினைத்தபோதிலேயே அழிந்து விடக் கூடிய ஒன்முக இருந்தது குறிப்பிடத்தக்கது. வழமையாக இத்த கைய ஒரு நிலைக்கு உட்பட்டபெண் கற்பிழந்த வள் எனப்படுவாள். ஆயினும் ‘கற்பிழக்கும் அதேவேளை யில் தாய்மை அடையும்தன்மையையும் பெற்ற வர்கள் இத்தகைய பாதிப்புக்கு அதிகம் உள்ளா கின்றனர். ஏனெனில் அவர்களே சமூகத்தின் கண்களுக்குத் துல்லியமாகத் தெரிகின்றனர்.
குறிப்பிட்ட ஒரு ஆணும், பெண்ணும் பரஸ் பர விருப்பத்தின் பேரில் சமூக அங்கீகாரம் பெரு த போது வைத்துக்கொள்ளும் உறவு இர கசியமாக வைத்திருக்கும் பட்சத்தில் எந்த வித

Page 33
பிரச்சனையும் ஏ ற் ப டு வ தில்லை. ஆனல் அது பகிரங்கமாக்கப்படும் போது ஆண்சள் நிரபராதி கள் என விடுதல் செய்யப்படுகின்றனர். பெண் கள் குற்றவாளிகளாகக் கற்பிழந்தவர்கள் என பழி சூட்டப்படுகின்றனர். அது மட்டு ம ன்ற பெண் சளின் உடன்பாடோ, அனுமதியோ இல்ல மல் பலாத்கார முறையில் ஆண்களால் மேற கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாலும் அதிகப பாதிக்கப்படுகின்றவர்கள் பெண் களாக விே உள்ளனர். இவர்களும் கற்பிழந்தவர்கள் பெறு கின்ற அந்தஸ்தையே சமூகத்தில் பெற்றுக்கொள் கின்றர்கள்.
தமிழர் பாரம்ப்ரியத்தில் கற்பு என்ற ஒழுக் நெறியைப் பேணிய பெண்கள். அசாதாரணம னவர்கள் எனக் கருதப்பட்டனர். அவர்கள் தெய வீகத்தன்மை கொண்டவர்களாகவும், 'பத்தினி "பதிவிரதை' என்ற விருதுகளைப் பெற்றவர்களா கவும் வர்ணிக்கப்பட்டனர். அவர்களின் வேண்டு கோளின்படி மழை பெய்யும்’ என்பது திருவள் ளுவரின் வாதம். ஆனல் இது ஒர் இலட்சியவ தத் தன்மை கொண்ட கருத்து மர என்பதில் சந்தேகமில்லை.
பெரும்பாலான சமூகவியல், வரலாற்று ஆய வாளர்கள் திருமணஉறவு முறை எ.போது.ே ஒரேமாதிரியானதாக இ க்கவில்லை என்பதை வெளிக்காட்டியுள்ளனர். காலத்திற்குக் காலம் ப6 வேறு திருமணவடிவங்கள் நிலவியன என்பதை "ராகுல சாங்கிருத்தியாயனின் ‘வெல்காவில் ருந்து கங்கை வரை’ என்ற நூலு: ஏங்கெல்சில் 'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றில் தோற்றம்' என்ற நூலும் தெளிவாக வெக் கின்றன.
விஞ்ஞான ரீதியாகப் பார்க்கும்போது 'ஒ( தார மணம்’ என்ற திருமணவடிவம் உன்ன மான ஓர் வடிவமாக அமைந்து விட்டதை யா ரும் ஏற்றுக் கொள்வர். ஆனல் அதன் உண்மை தன்மையை கற்பு’ என்ற போலிக் கட்டுப்ப டிற்குள் அடைத்துக் கொள்வது மூடத்தனமா ஒரு நடவடிக்கையாகவே அ1ை0 யு உதாரணம) ஒருதார திருமண முறை1ை க்கு தமிழர் பேசும் கற் முறைக்கும் அதிக இடைவெளி இருப்பது கண்கூட கும். “கற்பு’ என்பது ஒருவரை ஒருவர் காதலிப் தைக் குறிப்பதாயின் பெரும்பாலானவர்கள் கற் ழந்தவர்கள் ஆவார். கற்பு என்பது உடலியல் உ வைக் குறிப்பதாகக் கொள்ளின் பொதுசன போ

நமது சமூகத்தில் பெண்கள் தாமாகவே ஆண் ஆதிக்கத்திற்கு அடங்கிவிடுவதை காண்கிருேம். நமது பெண்கள் பெரும்பான்மையாக வாசிக்கும் கதைகளும்,பார்க்கும்சினிமாவும் இதையே பெண் களிடம்ஊட்டிவிடுகின்றன. ஆண்களால் பலாத்கா ரம் பிரயோகிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய் யாமல் விடுவது பெரிய பாவமாகவும், அருவருப்பா கவும் காட்டப்படுகின்றது. முழுக்க, முழுக்க ஆண்க ளால் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், நியாய ப்படுத்தவும் வேண்டி தயாரிக்கப்பட்ட வேதங்கள் இதற்கு துணை நிற்கின்றன. ஆண்களிற்கு இரா ணுவத்தினுல் வழங்கப்படும் உடல்இம்சை போன்ற ஒரு செய்கையே பெண்கள் மீது இராணுவத்தி னர் மேற்கொள்ளும் பலாத்காரமும் என்பதை பெண்களும், ஆண் ஈளும் முழுமையாக உணர்
T
வேண்டும். இதில் எதற்காக? யார் வெட்கப்பட * வேண்டும்? ஏதோ இழக்கக் கூடாததை இழந் ததுபோல ஏன் தலைகுனிந்து நிற்க வேண்டும்? " 1ས་ཡ─ཁས་མཁས་མཁས་ཕཁབ་ཁས་མ་བབས་ལ་ཁ་ཁག་མམ། ཐབས་ཐལ་ཆ་བ-ཁས་ཕ་མས་ཁ་ཁ། ཁང་ཁམས་
குவரத்துச் சாதனங்களில் பிரயாணம் செய்வோர் 35 எல்லோருமே அரைவாசி கற்பிழந்தவர்கள் ஆகிவி i) டுவார்கள். ན་
5 & 5. எனவே கற்பு, கற்பிழப்பு, கற்பழிப்பு என்ற விடயங்களை எவ்வாறு அணுக வேண்டும் என் பது பற்றி விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
கு
நிலமானிய முறையின் உன்னதமான கால
கட்டத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட ஒரு சமூக கு அமைப்பு முறையின் சிதைவடைந்த நிலையே த நாம் இன்று தமிழ்ப்பகுதிகளில் காணும் அமைப்பு வ முறை ஆகும். அங்கு நிலம் பெரும் சொத்தாக த் மதிக்கப்பட்டது. அது நிலையான சொத்தாக ட் வும் இருந்தது. அதனைத் தொடர்ந்து தமது ண வாரிசுகளுக்கு வழங்க விரும்பிய ஆண்ஆதிக்கக்கா க ரர் பெண்களையும் தமது உடமையாக ஆக்கினர் பு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, பொருளாதார ா வளம் என்பவற்றை அவர்சள் நிறைவாக வழங் ப கினர். பெண்கள் பொது உற்பத்தியில் ஈடுப
பி டாது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பதப்படுத்துவதிலும், தமது வழித்தோன்றல் க் களை உற்பத்தி செய்வதிலும் காலம் கழித்தனர்.
ற
தளிர் - 31

Page 34
அவர்கள் பத்தில் இருந்து பதினறு வரையிலான குழந்தைகளைப் பெறவும் முடிந்தவர்களாக இருந்
தனர். பிள்ளைகளும் செல்வங்களாக மதிக்கப்
பட்டன. அந்த ஒழுங்கு முறை அவர்களுக்கு திருப்தியானதாகவும் இருந்திருக்கும்.
ஆணுல் இன்று நிலமை மாறிவிட்டது. பெண்கள் பொது உற்பத்தி வேலைகளில் இறங்கி 659u ”. Lawni'r ஆண்கள் பொருளாதார வளத்தை மட்டுமல்ல, பெண்களுக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பையும் கொடுக்க முடியாத நிலயில் உள்ளனர். முனைப்படைந்துள்ள தேசிய
விடுதலைப் போராட்டம் அவர் எளின் கடமைகளை
யும், பொறுப்புக் ளையும் அதிகரிக்கச் செய்துள் எதுடன், சவால்களை ஏற்றுப் பிரதிபலிக்க வேண் டியவர்களாகவும் அவர்களே மாற்றிவிட்டது.
இந்த நிலை மாறும் கட்டத்தில் வாழுகின்ற நாம் காலம்கடந்த கோட்பாடுகளையும், கட்டுப்
"சன்டினிஸ்ட் தேசிய விடுதலை இயக்கத் {
வெளிப்படையாக இருந்தது. பெண்கள் வீட்டு ே எண்ணம அவர்களிடையே நிலவியது செய்திகள் எம்மால் முடியாதென அவர்கள் நினைத்தார்கள்.
டது. பாலியல் பிரச்சனைகள் பற்றி சில தோழர் யோர் மெளனம் சாதித்தனர். மலேப்பிரதேசப் ே பாலுறவுக்கு மட்டுமே அவர்கள் சிறந்தவர்கள் : உறவுப் பிரச்சனைகளை உருவாக்கிய வண்ணம் இரு டினர். ஆனல், அதே வேளை பெண்கள் பிரச்சல் ளும் இருக்கத் தான் செய்தனர். எமது போராட்ட விவாதங்கள் வாயிலாகவும், பெண் தோழியா வீரத்தையும் நிரூபித்துக் காட்டியதாலும் இப் ே
நிக்கரகுவா6 யைச் சேர் வின் தலைந தாங்கியவர்
தளிர் - 32

பாடுகளையும் களைந்தெறிய முடியாது இருப்பது பருத்தத்திற்குரியதாகும்.உதாரணமாக பெண்கள் மீது ஆயுத பலத்தின் அடிபபடையில் பலாத்காரம் ாவிக்கப்படும் போது பாதிக்கப்பட்ட பெண்களை ‘கற் பிழந்தவள்’ எனப் பழிசூட்டுவது மிகவும் பாதகமான செயலாகும். அதன யாராவது இழிவான செயல் ானக் கருதுவோம் ஆயின் அத்தகைய ஒரு செயல் அப்பாவி மங்கையர் மீது ஏற்படாது பாதுகாக்க முடி பாத இழிவான நிலையில் நாம் இருக்கின்றேம் என் பதையும் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
கற்பு என்ற ஒழுங்கு முறை ப்ோலி எனக் கருதப்படும் அதே வேளையில எல்லோரும் எலலா மாதிரியும் நடந்து கொள்ளலாம் என்ற தவருன விளக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது. உதாரணமாக கற்பு இல்லை என்பது விபச்சாரத்தை ஆதரிப்ப தாகவோ, எந்த ஆண்களும் பெண்களுடன் தவ முக நடந்து கொள்ளலாம் என்பதைக் குறிப்ப தாகவோ நேர்ந்துவிடக் கூடாது. 景
தோழர்களிடையே ஆண் ஆதிக்கப் பிரச்சனை வலைக்கு மட்டுமே தகுதி பெற்றவர்கள் என்ற
தாங் தூெது செல்வதற்கு மேலாக எதுவுமே இது பற்றி எல்லாம் நிறைய விவாதிக்கப்பட் கள் வெளிப்படையாகவே பேசிஞர்கள். ஏனை பாராட்டத்திற்கு பெண்கள் தகுதியற்றவர்கள்; அவர்கள் பிரச்சனைகளை-அதாவது ஆண், பெண் }ப்பார்கள் என்று சில ஆண் தோழர்கள் வாதா ாயில் புரட்சிகரப் பார்வை கொண்ட ஆண்க -மோ ஒரு நீண்ட போராட்டமாக இருந்தது. * போர் அரங்கில் தமது திறனுற்றலையும், பாராட்டத்தில் நாம் வெற்றி பெறமுடிந்தது'
வின் சன்டினிஸ்ட் தேசிய விடுதலே முன்னணி ந்த ஒரு பெண் கெரில்லா (இவர் நிக்கரகுவா கரைக் கைப்பற்றி இறுதித் தாக்குதலில் தலைமை களில் ஒருவர்).

Page 35
PRINTHA. A
is fiti (r.
-ܨܕ”
பிரிந்தா ர6
குறைந்த செலவில் கூடிய வி சகல ஒழுங்குகளுக்கு,
.
லண்டன், மற்றும் சகல ந் டிக்கட்டுக்களுக்கும்,
பாஸ்போட், விசா, பிரய
○ *な。。 *܂ ܚܢ****奪- エミリぎ、『 %°
செய்துகொள் ளவும்.
&# ញើងធំ தொகையானப் பட்ச்சுருள்க
音素°
மேற்குறிப்பிட்டவிபர தொடர்பு ெ
பிரிந்தா ரவல் சேவிஸ் * 7a - men
61, 62, ஆஸ்த்திரிதிே **** Er
తాత్రేjo j *** *** ** ** u li jiāu ssofriżar ir-ritra
 
 
 
 
 
 
 
 

ரைவில் Berlin செல்வதற்கான
ாடுகளுக்கான விமான
ாணிகள் காசோலை களுக்கும்.
Cs3V-Processing & Deglapuge
agak
* * *$$$$***ప్లేక్తి
விஷேசூழிவூ, கெழிக்கப்படும்.) 1: ಟೆಹ್ರಿ-ಕಿಲ್ಲಿ {{ಳಿ
ங்களுக்கு எம்முடன் கொள்ளவும்.
அசோகா லொஜ் 169, செட்டியார் தெரு,
கொழும்பு-11
. ۰ ... لا. . . . . .

Page 36
九八 سمیع »ہم اسمبر 1سوسی خیمہ قياسة”
சுதந்திரம்
மாணவர்களி ஒரே இடத்தில் பூ
It is

assieutenega-----
T
V
நண்பரின் அன்பளிப்பு
தேவைகளே
பூர்த்தி செய்வ நற்கு
التي ===== التيتيتيت
三 三|
용
பூரிலங்கா புத்தகசால, காங்கேசன்துறை விதி
யாழ்ப்பான்னம்ப்