கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தளிர் 1986.01-03

Page 1

ரூபா 400
Eதென்கலதூர விடிவிளக்கு: ட-ண்டதொரு வழிப்பயனம்
-டன்னி வெடி சிதறி
--நில அதிர
— கரங்களும்
-ஆயிரம் விழிகளும்
-க்குகளெங்கும் சுட ரப்
=
=போர் புரியப் போஞர்கள்
குருதிப் பகைப் புலத்தில் ஒவொரு நாளும் ஒவ்வொரு உடல் வருகிறது.
இழப்புகளிலிருந்து உயிர் பெற்றெழும் ஒரு புதிய தேசத்திற்காகத் தாய் நிலம் பிளந்து
இன்னும் புதல்வர்களேத் سے۔
தா - lar

Page 2
தளிர்
திரள்: 3 இல:10,11,12 தை-பங்குனி 1986 விலை ரூப: 4-00
உள்ளே--
24 ஐக்கிய முன்னணி,
வெகுஜன ஸ்தாபனங்களை அமைப் பாக்குதல், புரட்சிகர வரிவிதப்பு மற்றும் நமது உடனடிக் கடமை கள் பற்றி. தமிழீழத்திலிருந்து திசைமாறலாமா ?
சர்வதேச நாடுகளின் அங்கீகா ரத்தை பெற்றுக்கொள்வோமா ? ஒரு கறுப்பனின் கடிதம் நவகாலனித்துவம்-5 பங்களாதேஷ் விடுதலைப் போராட்டமும் தமிழீழ விடுத லைப் போராட்டமும் ஓர் ஒப்பீடு வன்னி மண்ணில் தொடரும் அவலங்கள்
:
:
பிலிப்பைன்ஸ் தேர்தல் மக்கள் சக்திக்கஞ்சி அமெரிக்க கண்ட சமரச நாடகம்
தொடர்புகட்கு
தளிர்?
ஆசிரியர் (É) (III) யாழ்-பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம்.
வாசகர்களுக்கு
* தளிர் பற்றிய கருத்துக்களையும் உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் பொருளாதார சமூக கலாச்சார நிலை மைகள் பற்றிய ஆக்கங்களையும் வர வேற்கிருேம். * தவிர்க்கமுடியாத காரணங்களால் இவ் இதழின குறிப்பிட்ட திகதியில் வெளியிடமுடியவில்லை.
இவை மூன்றும் ஒருமுகப்படுத்தப் வேண்டியவை. எனவே எமது போராட உள்ள தவறுகளைத் திருத்தி எம்மை நெ

நெறிப்படுத்திக் கொள்வோம்!
தமிழீழ விடுதலைப் போராட்ட மானது பல பரிமாணங்களை அடைந்து வளர்ச்சியடைந்து வரும் இவ் வேளை எம்மவர்களின் சில நடவடிக்கைகள் போராட்டத்தில் இருந்து மக்கள் அந்தியப்படுவதற்கு வழிகோலி விடு கின்றன. மக்களுக்கெதிரான நடவ டிககைகள் விடுதலை இயக்கங்களால் மேற்கொள்ளப்படும் போது மக்கள் போராட்டத்தின் மீது அதிருப்திய டைந்து தாமாகவே போராட்டத்தி லிருந்து அந்நியப்பட்டு விடுவதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்த வகையில் ஊர்வலததில் வந்த மக்கள் மீது நல்லூர் முத்திரைச் சந் தையடியில் வைதது மேற்கொளளப் பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு வர் உயிரிழந்ததும் எண்மர் காயம டைந்ததும் மக்கள் விரோத நடவடிக் கைகள் உச்ச நிலையை அடைந்துள் ளன என்பதை குறித்து நிற்கின்றன.
தமிழீழ விடுதலைப் போராட்டம் புரட்சிகரமானது. தென் ஞ சி யப் பிராந்திய மக்களின் விடிவிற்கு வழி காட்டக்கூடியது. இப் போரபட்டம் சரியாக நெறிப்படுத்தப்பட்டு உரிய திசையினை போராட்டம் சென்ற.ை யாவிடின் நாம் எமது மக்களுககு மட் டுமன்றி தென்னசியப் பிராந்தியத் திற்கே துரோகமிழைத்தவர்கள் ஆகி விடுவோம். எனவே விடுதல் ஸ்தாப னங்கள் இவற்றைப் புரிந்து கொண்டு செயற்படுதல் அவசியமானது.
இன்றுள்ள நிலையில் எமது போ ராட்டச் செயற்பாடுகள் மூன்று விதங் களில் மேற்கொள்ளப்பட வேண்டும். 1. பூரீலங்கா இராணுவத்தினை ஆயுத
ரீதியில் வெற்றிகொள்ளுதல் 2. மக்களை ஜனநாயக அடிப்படையில்
ஒன்று திரட்டி அமைப்பாக்குதல். 3 இந்திய அரசினை இராஜதந்திர ரீதி யில் எமக்குச் சார்பாக வென்றெடுத் தல.
தலைமையில் ஒன்ருகச் செய்யப்பட پا-Lل ட்டத்தின் வெற்றி கருதி எம்மிடையே றிப்படுத்திக்கொள்வோம்:

Page 3
தகவ ற்சேவை
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங் அண்மைக் காலத்தில் பல இடங்களிலும் 6 ருர்கள். இத் தாக்குதல்களில் பல சிப்பாய்கள் அவர்களே வழிநடத்தும் பல உயர் அதிகாரிக ருள அரச உயர் அதிகாரிகளின் இழப்புகள் யச் செய்து வருகின்றன. இந்த வருடத்தில் திரை மாதம் வரை தமிழீழ விடுதலைப் போ லின் போது மரணமுற்ற அரச உயர் அக்கா எம்மால் திரட்ட முடிந்தவற்றை இங்கே தெ
திகதி
6-1-86
9-1-86
15-i-86
19-1-86
al--so
22-1-86
23-1-86
23-1-86
星2一夏-86
30-1-86
தாக்குதல் நடந்த இடம்
ஓமந்தை பறநாட்டான்கல்
உடையார்கட்டு
முலகிலத்தீவு
ஈச்சந்தீவு ஆலங்கேணி திருமலை
இருதயபுரம் LDL-dé567 tily
முல்லைத்தீவு மாங்குளம் வீதி
தந்திரமலை மன்னர்-மதவாச்சி வீதி
தெல்லிப்பளை
தெல்லிப்பளை
மாந்தை (மன்னர்)
தர்மபுரம் கிளிநொச்சி
கஜபா மில்
லெப்
கடற்
கே
a 56 பெக்ட
இரா G
罗 இர
"sãif
idrtg

கேற்று வரும் விடுதலைப் போராளிகள் பாரிய தாக்குதல்களை நடத்தி வருகி ள் மரணத்தைத் தழுவிக்கொள்வதோடு ளும் மரணம் அடைகின்றனர். இவ்வா சிறீலங்கா இராணுவத்தை நிலை குலை (1986) தை மாதம் தொடக்கம் சித் ராளிகளின் வீரம்செறிந்த தாக்குத rரிகளின் பெயர் விபரப் பட்டியலில் ாகுத்துத் தருகிருேம்:-
பர் அதிகாரிகளின் ಹಲ್ದಿ பெயர் விபரம் இயக்கம்
கு ரெஜிமண்ட் மேஜர் ஈ.பி.ஆர். ருேய்பெர்ணுண்டோ எல். எவ்
டினண்ட் கோப்ரல் விடுதலைப் . எல். அருணகாந்து புலிகள்
படை லெப்டினன்ட் ஈ.பி.ஆர். னல் சாந்தி பகார் ets. 66
வி பொலிஸ் இன்ஸ் டர் முதியான் சலாகே விடுதலைப்
gift up.69 mí) (STF) புலிகள்
rணுவ லெப்டினன்ட் ஜஷ்ன் பெரேரா
ஒரு இராணுவ Gojsir Lin ses fif
ராணுவ கோப்ரல் g
கருளுநாயகா புகைள
-g6„Grrr (AVRO) மானி திசாநாயகா புனகள
விடுதலேப் ாணுவ லெப்டினன்ட் :පූ:
தறையைச் சேர்ந்த ந இராணுவ லெப் விடுதலைப்
Lg 607 as L. புலிகள்
al
(தொடர்ச்சி 29-ம் பக்கம் பார்க்க)

Page 4
SOS... SOS,.. SOS.
ஐக்கிய முன்னணி,
வெகுஜன ஸ்தாபனங்களை அணி
புரட்சிகர வரிவிதிப்பு
மற்றும் நமது உடனடிக் கடை
நிமது தேசிய விடுதலைப் போராட்டத் தில் மிகவும் சிக்கலானதும் முக்கியமானது மான காலகட்டத்தை அண்மித்துக் கொண் டிருக்கின்ருேம் என்பது உணரக் கூடிய தாக உள்ளது. தேசிய விடுதலைப் போாாட் "டத்தின் எல்லைகள், இந்து சமுத் தி ரப் பிராந்தியத்தையும் மீறி சர்வதேச அரசி பல் மட்டங்களிலும் பாதிப்புக்களை ஏற்ப fடுத்தி வருகிறது. வல்லரசுகள் எ துவும் இதுவரையில் நேரடியாகப் புகுந்து கொள்ள வில்லையே தவிர வல்லரசுகளின் மறைமுக மான ஆனல் வலுவான "பங்களிப்புகள்" இருந்து வருகின்றன.
இந் நிலையில் நமது கடமைகள் முக்கி
யமான மூன்று தளங்களில் அமைய வேண்
டும்.
1. சர்வதேச ரீதியில் இனப்படு கொலைக்கு எதிரானதும் நமது போராட்டத்துக் குச் சாதகமானதுமான அ பிப் பிரா யத்தை வலுப் பெறச் செய்தலும், அதனை உதவிகளைப் பெற்றுக் கொள் ளும் அளவிற்கு வளர்த்தெடுத்தலும். இவ் வகையில் அண்மையில் நடை பெற்ற ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் என்றும் இல்லாத வகை யில் சிறிலங்கா அரசு அம்பலப்படுத் தப்பட்டது. (எனினும் மனித உரிமை கள் என்ற தளத்தில், சிறீலங்கா அரசு தன்னுடைய முகத்தைக் காப்பாற்றும் முயற்சிகளை விடுத்து விடுதல் இயக்கங் களும் மனித உரிமைகளை மீறுகின்றன என்று குற்றச் சாட்டுகளை அ0 க் கி வருகிறது)
கவித
2
SOS. SOS. SOS.

SOS... SOS...
மைப்பாக்குதல்,
மைகள் பற்றி . . .
AUT
இந்து சமுத்திரப் பகுகியில், பூகோள அரசியலைப் புரிந்து கொண்டு (சீன பாகிஸ்தான். பங்களாதேஷ்- இலங்கை ஒரு அணியிலும் நாமும் இந்தியாவும் ஒரு அணியிலும் நிற்கிருேம்) தமிழீ ழத்தை அங்கீகரிப்பதில் இந்தியாவுக் குள்ள இடர்ப்பாடுகளை நீக்கவும்- இந்
தியாவை நமது கருத்துக்கு மேலும்
நெருங்கி வரும் வகையில் இந்தியாவை ராஜதந்திர ரீதியில் நெருக்கவும் நட வடிக்கைகளே துரிதப்படுத்தல்.
தமிழீழம் அடங்கிலும் மக்களை ஜன நாயக ரீதியில் வென்றெடுப்பதும் பல் வேறு வெகுஜன ஸ்தாபனங்களை விடுத லை ஸ்தாபனங்களுடன் ஒரு ஐக்கிய முன் ணிைக்குக் கொண்டு வருவதும் அதன் மூலம் தேசிய விடுதலைப் போ ரா ட் டத்தை பிரதேச, கிராமிய ரீதியில் தேசியப் புனருத்தாரணமாக வளர்த் தெடுப்பதற்கு முன்னெடுப்புகளை ர ற் படுத்துதல். * . . .
e
இந்த மூன்று கடமைகளிலிருந்தும்
ாம் தவறிவிட முடியாது. ஏனெனில் வற்றை நிறைவேற்ருது விடுதல் என்பது விடுதலைப் போராட்டத்தைப் பின் தள்ளு
தி
நிகு நாமும் உடந்தையாக இருந்தோம்
“ன்று ஆகி விடும்.
எமது இன்றைய சூழ்நிவயில்- அது
(ab Gslawa Sä0såby Québasoflav க்கியம் என்று வருகிற பொழுது நில
th
துரதிர்ஷ்டமான சூழல் மனதை வருத்
SOS. SOS.
தளிர் 3

Page 5
துவதாகும் மிகவும் பேசப்படுகிற நிக்க குவா ந ட்டில் இதே போன்ற ஒரு சூழ் நலயை அவர்கள் எவ்வாறு வெற்றிகரமாக எதிர் கொண்டு தேச விடுதலையை வென் றெடுத்தார்கள் என்பதை அறிந்து கொள் வது எமச்குப் பயன் தரும் என்று கருதுகி Gapdir.
மூன்ாம் உலக நாடுகளில் தேசிய விடுதல்ப் போராட்டம், அந்நாடுகளின் தேசிய உணர்வில் தங்கியிருக்காவிட்டால் வெற்றி பெற முடியாது என்பதை நிக்கர குவா மைக்கு உனாத்துகறது. நிக்கரகு வாவின் FSLN. சீன, வியட்நாம், கியூப அனுபவங்களிலிருந்தும் சரியான முறையில் திக்கரகுவா தேசிய வாதத்தில் அவ்வனு பவங்களை இணைத்துக் கொண்டதுமே அதன் வெற்றிக்குக் காரணம்.
ஆரம்பத்தில் ஸாண்டிருேவின் வெறும் தேசிய வாதததிற்கும் பின்னர் ஸாண்டி னிஸ்டுக் களான FSLN இன் புரட்சிகர தேசிய வாதத்திற்கும் குணம்ச ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் ஸாண்டினே வின் தேசிய வாதத்தின் வளர்ச்சியே அது என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்
ஆரம்ப்த்தில் வெறுமனே ஆயுதங்களை மட்டுமே நம்பியிருந்த, FOCO வழி முறையை மட்டுமே பயன்படுத்துகிற அமைப் பாக FSLN இருந்த போதும் அமைப்புக் குள் நடைபெற்ற ஆரோக்கியமான வாதப் பிரதிவாதங்கள், உட்கட்சிப் போர்களுக் குப் பிறகு ஆயுதப் போராட்டத்தையும், G R e g sa i as &IT a me te tij u rrdi 5) வெகுஜன ஸ்தாபனங்களுடாக இணைப்பதை யும் நடை முறையாகக் கொண் டனர். இ+ற்கு புரட்சிகர தேசிய வாதமும், சர் வாதிகாரி சோமே ஸாவிற்கு எதிரா ன அவர்க்ளது போராட்டமும் துணை புரிந்தது
புரட்சிகர தேசிய வாதம் பற்றி ரெஜிஸி டீப்ரே குறிப்பிடுவதை இங்கு நினைவில் கொஷ்ளுதல் பொருத்தமாகும். (ரெஜீ ஸி டிப்ரேயின் பல கருத்துக்களுடன் எனக்கு முரண்பாடுகள் உண்டு. எனினும் மூன்றம் உலக நாடுகள் குறிப்பாக லத்தீன் அமெ சிக்க நாடுகளின் புரட்சியில் தேசியவாதம் வகிக்கும் பங்கு பற்றி அவரது கருத்துக்கள்

முக்கியமானவை மட்டுமல்ல, பாரம் பரிய மார்ச்லிஸ்டுகளின் ஆயலாமையை முற்றிறு மிாக அம்பலப்படுத்துகின்றன)
'புரட்சிகர தேசிய வாதமே இன்றைய லத்தீன் அமெரிக்காவில் சோஷலிஸப் புரட் சியின் ஒரு திசை மார்க்கமாகும். நீண்ட ால வரலாறும் பெருமையும் இல்லாத எந்த ஒரு தேசமும் தனது வரலாற்று நோக்கை இழந்து விட நேரும. ஏகாதிபத் திய பூகோள. அரசியல் சூதாட்டத்திற்குப் பலயான திக்கரகுவாவின் புரட்சிகர தேசிய வாதமே ஸாண்டினிஸம" (ரெஜிஸி டீபரே ر1979 nrله- ماه سه ها
இ ைவடிப்படையில் புரட்சிகர தமிழ் ஈழதக்கவிய வாதத்தை இனுைம் அங் கீகரிக்காத அங்கீகரித்தும் அதற்கா கப் போராடாத "இடதுசாரி" ஸ்தாபனங் களை, முழு இலங்கைத் தேசியததை மட் டும் வலியுறுததும் ஸ்தாபனங்களை நாம் நிராகரிக்கிருேம்.
I 1976 இல் சர்வாதிகாரியும் அமெரிக்கக் கைப்பொம்மையுமான ஸோமோஸாவினல் மேற்கொள்ளப்பட்ட AQUILA- 6 என்று பெயரிடப்பட்ட பெரிய ராணுவத்தாக்கு 2á (Operation) FSLN e Álo, sui um$ê தது. மிகவும் குறைந்த அளவிலேயே FSLN போராளிகள் தப்பிட பிழைததனர். கார் லோஸ்ஃபொன்சேகா எனும் முக்கியமான தலைவர் கொல்லப்பட்டார். முக்கியமான துன்ஞெருவர் தோமஸ்போர்ஜ் சிறையிடப் பட்டார். இந்நிலையில் FSLN ஆற் குள் மூன்று வகையான போக்குகள், தமக்குள் போதிக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்தி ருத்தன.
1 நீண்ட கால மக்கள் யுத்தம் என்ற கோட்பாட்டின் வழி நின்றவர்கள். இவர்கள் மாவோயிஸ்ட் சிந்தனை கொண்டவர்களாகவும் வியட்னுமிய அனு பவத்தை முதன்மைப்படுத்துபவர்களாகவும் இருத்தனர். இவர்களின் கொள்கைப்படி கிராமப் புறங்களை மையங் கொண் ட

Page 6
கொரில்லாத் தாக்குதல்கள், தி டு த ஃ செய்யப்பட்ட பிரதேசங்களை, மலைப்பகுதி களில் உருவாக்குதல், பின்னரே நகர்ப்பு கொசில்லா நடவடிக்கைகளுக்கு விஸ்தரி தல் என்பது செயல்முறை. இத்தகைய வி( தலைப் பிரதேசங்களை அமைப்ப தி லே ே முழுக் கவனமும் செலுத்தப்பட வேண்டு. என்றும் நகர்ப்புறங்களில் மாணவர்களிட மும் மக்களிடமும் வேலே செய்வது என்ப பிரதானமாகக் கிராமப்புறக் கொரில்ல அணிகளுக்கு ஆட்சேர்ப்பது என்ற வை யிலேயே இடம் பெற வேண்டும் என் கருதினுர்கள்.
2 பாட்டாளி வர்க்கப்
போக்கை பிரதிபலித்தவர்கள்
இவர்கள் பெருமளவிற்குப் பாரம்பரி மார்க்ஸிஸ்டுகளின் நிலப்பாட்டி ஞல் பாதி கப்பட்டவர்கள். நகர்ப்புறப் பாட்டாளி கும் மாணவர்களுமே முக்கிய பங்காற் முடியும் என்று கருதினர்கள். இவர்களுடை கருத்துப்படி நீண்ட கால மக்கள் யுத்த போக்கானது, சூழலியல் ரீதியாகத் தனி படுத்துகைக்கு உள்ளான கிராமங் த வி. போராட்டமும் தனிமைப்படுத்தப்பட வழ வகுக்கும் என்பதாகும். மற்றும் வீரசாகச் செயல்களை எதிர்த்தனர். ܐ
3. TERCERISTAS säa. வெகுஜனக்கிளர்ச்சியில் ந பிக்கை கொண்டவர்களே
மூன்ருவது பிரிவினர். இவர்களை ஒருவை யில், காஸ்ட்ருேயிஸ்டுகள் என்றும் அழை கலாம். இவர்கள் போராட்டத்தில் தே யத் தலைமையை வலியுறுத்தினர். இவர்க முதலிரு பிரிவினரையும் "தொழிற்பட சக்திகள்" எனக் கூறினர். ராணுவவேக ளும் அரசியல் சுதந்திரமும் பாதிக் படாதி வரை ஸோ மோஸாவை எதிர்க்க பூர்ஷ்வா வர்க்கத்தினரோடு கூட இன கிப் போவது அவசியம் என்று தந்திரே பாய ரீதியில் கருதினர்.
இந்த மூன்று போக்குகளினதும் ஆ ரவாளர்களிடையே பலத்த கருத்து மோ லும் பிளவுகளும் இருந்த போதிலும் FSL

5.
:
உடையவில்லே. இத்தகைய ஒரு முக்கியமான கட்டத்தில் FSLN பிளவுபட நேர்த்திருந் தால் இன்றுள்ள நிக்கரகுவாவை நாம் கண் டிருக்க முடியாது. FSLN இல் உடைவு ஏற் படாமல் தடுத்த பிரதான கார ணிபோராட்டத்தின் புறச் சூழ்நிலையாகும். ஸோமோஸாவின் ஆட்சியின் பயங்கரமும், மக்களுடைய அபரிமித:ான வெறு ப் பும் FSLN இன் மீது அவர்களது நம்பிக்கையும் FSLN ஐ உடைவில் இருந்து காத்தது என லாம். FSLN போராளிகள் உடைவைத் தடுத்தது மட்டுமல்லாமல் மூன்று வகை யான போக்குகளையும் தன்மயமாக்கி ஒரு வகைத் தொழிற் பங்கீட்டு முறையையும் ஏற்படுத்தின் கொள்வதில் வெற்றி பெற்ற னரி.
TERCERISTAS, ராணுவ வேலைகளையும் ஏனைய இரு பிரிவனர் மக்கள் அமைப்புக் களையும் பொறுப்பேற்றனர். மூன்று பிரி வினரையும் கொண்ட ஒரு இணைப்புக் குழுவை FSLN மார்ச் 1979 இல் ஏற்படுத் தியது. மூன்று போக்குக்ளிலிருந்தும் மூன்று
பிரதி நிதிகள் " என பொத்தம் 9 பேர்
கொண்ட ஒரு தேசிய ஆணை க்குழு வை உருவாக்கிஞர்கள். இந்த ஆணைககுழுவில் Tereeristas fašg Ludo o Las: (இப்போதைய நிக்கரகுவா ஜனதிபதி) ஹம்பேர்ட்டோ ஒட்டேகா (இப்போதைய நிக்க ரகுவா பாதுகாப்பு அமைச்சர்) ஆகியோ ரும் நீண்டகால மக்கள் யுததம்-பிரிவி லிருந்து தோமஸ் போர்ஜும் பாட்டாளி வர்க்க போக்கிலிருந்து ஐயமி விலொக்கும் முக்கிய மாணவர்கள்.
இம் மூன்று பிரிவினரும் பரஸ்பரம் விமர்சனம், சுயவிமர்சனம் என்பவற்றைப் பரிமாறிக் கொண்டனர். அதன்படி. நீடை கால மக்கள் யுத்த பிரிவினர் ராணுவ வே s களையும் கிளர்ச்சியின் முக்கியத்துவ, தையும் குறைத்து மதிப்பிட்டதை ஒப்புக் கொண்டனர். அதேநேரம் கிராமப்புறக் கொ ரில்லா அணிகளினுல் FSLNஇற்குக்கிடைத்த அரசியல்.ராணுவ வெற்றிகளையும் சுட்டினர் Terceristas LDášasa27 அமைப்பாக்குதல், மக் கள் பங்குபெறுதல் என்பவற்றின் முக்கியத் துவத்தை உணர்தனர். பாட்டாளி வர்க் கப் போக்கினர் தமது பாரம்பரிய, also G மார்ச்ஸிஸ்ட் நிலைப்பாட்டின் பயனின்மை யினை உணர்ந்து கொண்டனர்.

Page 7
இந்த நிலைமைகளை நாம் இன்றைய தமிழ்ஈழ விடுதலப் போராட்டச் சூழலில் விளங்கிக் கொள்வது மட்டுமல்ல இப்போது உடைந்திருக்கும் விடுதலை இயக்கங்களே ஐக் கியப்படுத்துவதை முன்னெடுக்க வேண்டும்.
ரிக்கா குவாவில் போரா ட் டத்தின் இறுதிக் கட்டங்களில்கூட. அங்கு பாரம் பரிய இடது சாரின் கட்சியாக விருந்த நிக்கரகவா சோஷலிஸ்ட் கட்சி (இது சோ வியத் யூனியன் ஆதரவு பெற்றது போ ராட்டத்தைச் சமரசப்படுத்தவே முயன் m கஸோமோஸாவின் ஆட்சியுடன் ஒரு "கேசிய ஒற்றுமை அாசுக்கு வரும்படி FSLNஐ அழைத்தனர். FSLNஐ அதி தீவி ாவாதிக்ள் என வர்ணித்தனர். இங்கும் கூட பாாம்பரிய இடது சாரிகள் இத்த கைய நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர் என்பது ஆச்சரியம் கருவதல்ல. ஏனென் (pல் காது புத்கக, கோட்பாட்டு வரைய றைகளுக்கு அப்பால் செல்லத் தெரியாத வர்கள் அவர்கள். நிக்காகுவாவைப் பொ றுக்க வரை FSLNஜ சோவியத் யூனியன் புரட்சி வெற்றி பெறும் வரை ஆகரிக்க வில்லை. கியூபா மட்டுமே பல ஒழிகளிலும் ஆதரித்து வந்தது.
நிக்கராவாவின் இத் கதைய அனுபவம் எமக்கு நிறையப் பாடங்களைக் கற்பிக்கிறது. L'hir srewurrrg, G' in ta tri L-in (dar h ó'senttir நோக்கிய பிரதான எட்டுகளை வைக்கிற போது ஸ்தாபனங்கள் உடையக் கூடாது; உருக்கப் போன்ற ஐக்கியத்தைப் பேண வேண்டும். வெகுஜனங்களின் கிளர்ச்சியை பும் தன்னெழுச்சியான போராட்டங்களை யும் அரசுக்கெதிராகவும், விடுதலை இயக்க ங்களே ஒன்று திரட்டும் வகையிலும் ஒழுங் காக்குதல்.
நமது போராட்டச்சூழலில் விடுதலை இயக்கங்களுக்கிடையே இணக்கமின்மை என்பது போராட்டம் குறித்து மக்களின் மைே நிலையை பாதிக்கிறது என்பதும் இப்பா திப்பு சமரசப் போக்குகளை ஊக்குவிக்கும்என் பதனையும் பாராளுமன்றக் கட்சிகள், பாரம் பரிய இடதுசாரிகள், இந்திய அரசு, உள் ளூர் பிரஜைகள் குழுக்கள் மற்றும் முன் ஞள் அரசியல் பிரமுகர்கள் போன்றவர்க
தளிர் 6

* கரங்களைப் பலப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். போராட் தில் தாமும் பங்காள்கள் என்று மக் உணர்ந்து கொள்ளாத வ7ை விடுத ப் போராளிகளுக்கும் மக்களுக்குமிடையே
மெல்லிய இடைவெளி இருக்கும்.
1979 இல் நிக்கரகுவாவில் ஸான்டினிஸ் ள் ஆட்சிக்கு வரும் வரை நிகழ்ந்த சகல கள் போராட்டங்களும் (ஆர்ப்பாட்ட ர்வலங் ஸ் , சட்டமறுப்பு, ஹர்த்தால் நித்தடை போன்றன உட்பட) FSLN ழிகாட்டலின் கீழ் இயங்கிய வெ9 ஐன தாபனங்களாலேயே முன்னெடுக்கப் பட் ஈ. இங்கு என்ன நிகழ்கிறது? கடற்ருெ லாளர்கள், விவசாயிகள் என்று பலநிலை லும் வெகஜன அமைப்புக்கள் உள்ளன. ாராட்டங்களிலும் ஈடுபடுகின்றன. எனி ம் விடுதலைஇயக்கங்களுக்கும் அவற்றுச்கும் டையே எவ்விதமான ஒருங்கமைவும் இல்லை. முக, சில சந்தர்ப்பங்களில் விடுதலை பக்கங்களுக்கு எதிரா கவே மக்கள் ாராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய iப்பாக்கிய நிலையையும் கண்டுள்ளோம்
பலவிடுதலை இயக்கங்கள் உள்ள நிலையில் பகுஜன அமைப்புக்சள் எவ்வாறு விடுதலை பக்கங்களோடு அணி திரள்வது என்ற பகல் எழ இடமுண்டு. உண்மை ஸ், வெகுஜன அமைபபுக்களுக்கும் விடுதலே பக்கங்களுக்கும் உள்ள இடை யருத உற ன் மூலம் விடுதலை இயக்கங்களிடையேயும் றைந்த பட்சப் புரிந்துணர்வுடனுவது ஒரு க்கிய முன்னணி சாத்தியம். இத்தகைய ரு ஐக்கிய முன்னணி இன்றைய அவ ரமான தேவை என்பது மிகவும் பர லாக உணரப்படுகிறது. இந்த ஐக் ய முன்னணி ராணுவ நடவடிக்கை ளில் தான் இல்லை யெ ன ரு லும் றைந்த பட்சம் அரசியல்புரிந்துனர் பிலாவது இல்லை யென்ருல் அது மிக ம் பாதகமானது.அண்மைக் காலங்க சந்தர்ப்பம், சூழ்நில்கள் சில கூட்டு ாணுவ நடவடிக்கைகளில் இயக்கங்களை ஈடு - வைத்தன. (சுதுமலை, தெல்லிப்பழை பான்ற சம்பவங்கள்)போர் முனேயில் உட டி ஜக்கியம் சாத்தியம் என்பது உண்மை ப. எனினும் வேலேத்திட்ட அடிப்படை லான உடன்பாடும் புரிந்து கொள்ளலு

Page 8
யில்லாத ஒரு ஐக்கியம் விஞ்ஞான பூர்வ
ாைனதாக இருக்க முடியாது.
III ஒரு ஐக்கிய முன்னணியின் தேவை என்பது x 3மப்புக்களில் நிகீ நிலைமை,
உள்ளூர் பொருளாகாா உற்பத்தி, ராணுவ நடவடிக்கைகளின் பரவலாக்கம் அல்லது போர் மனையை அகலப்படுத்தல் போன்ற
புரட்சிகர வரிவிதிப்பை எடுத்துக் கொள்ள லாம். இத்தகைய ஒரு வரி விதிப்பை சில பிரதேசங்களிலாவது செய்ய முடிசிறது என்பது மிகவும் நல்ல விஷயம்.ஆளுல் இந்த வரிவிதிப்: புரட்சி கரமானதா என்பது அது எவ் வர்க்கக்கின் நலன்களைச் சார்ந்தது என்பதிலேயே தங்கியுள்ளது.
ஒன்பது வருடங்கள் பிலிப்பைன்ஸ் சிறையிலிருந்த பத் கிரிகையாளரும், புதிய 'க்கள் ராணுவ (NPA) புரட்சியாளருமான SATUR oCAM Po sa air (Bug Gu Taiwan var 96 FAR EASTER CO
UR OCAMPO 1985 Guo uomt stih 15th Sas SG மணிலா விலுள்ள பத்திரிகையாளர் சங்கத் துக்குச் சென்றுவர அனுமதிக்கப்படட போது கப்பிச்சென்ருர், அகன் பின்னர் தல மறைவாக இருந்த அவர் இப் பேட்டி மூலம் தன்னை வெளிப்படுத்தினர். NPA யின் நிதி நிலமை பற்றிய ஒரு கேள்விக்கு அவருடைய பசில் பின்வரு உாறு:
* கொள்கையளவில் புரட்சிகர இயக்கங்கள் நிதிக்கு மக்களிடமே தங்கியிருக்க வேண் டும் ஆல்ை பிலிப்பைன்ஸ் போன்ற மோச மான பொருளாதாா நி%லயில் உள்ள நாடு களில் மச்கள் அதாவு எவ்வளவுதான் அதிக மானதாக இருந்சாலும் கிடைக்கக்கூடிய நிஓ ஒரு புரட்சிகர ஸ்தாபனத்தைக் கொண்டு நடாத்தப் போதுமானதல்ல. இந் நிஜ யில் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் புரட்சிகர வரிவிதிப்பு என்று நாம் கும் செயல் (மறை அமுலில் உள்ளது. இப் புரட்சிகர வரி விதிப்பின் அடிப்டை யான அம்சம் என்னவெனில் பெரிய கூட் டுத்தாபனங்கள் (பிறநாட்டினதாயினும் சரி, உள்நாட்டினதாயினும் சரி )- அவை தேசிய

வளத்தையும் மனித உழைப்பையும் சுரண் டுகின்றன எனும் அடிப்படையில் பெற்றுக் கொள்வது.
இந்நிக்ல யில் புரட்கர வரிவிதிப்பு எள் பது உண்மையில் அந்நிறுவனங்கள் பெற் றுக் கொள்ளும் லாபத்தில் ஒரு பகுதியை அறவிடுவது ஆகும். இப் புரசிட்சிகர வரி விதிப்பு எவ்வளவு தூரம்சரியாக வெவ்வேறு பிா தேசங்களில் அமுல் நடத்தப்படுகின்றது என்பது எனக்குத் தெரியாது. எனினும் அடிப் படையில்சுரங்கங்கள்,பெருமளவில் மரங் sary வெட்டும் இடங்களை நடத்தும் நிறுவனங்க படுகிறது"
ஒரு புரட்சிகரமான வரி விதிப்பு முறை நமது சூழலிலும் அவசியம் என்று உணரப் பட்டுள்ளது எனினும் இவ்வரிவிதிப்பின் அடிப்படை சாதாரண மக்களிடமிருந்து மேலதிக பணத்தை அறவிடுவதாக அமைய முடியாது. மாருக நம் துதேசிய முக லாளிக ளிடமிருந்து லாபச்தில்ஒரு பகுதியை அறவிடு வதாகவும் சிறிலங்காவின் தரகு முதலாளி களாகவும் ஏஜண்டுகளாகவும் இங்கு பணி பாற்று பவர்களிடமிருந்து அவர்கள் பெறும் லாபத்தில் ஒரு பகுதியை அறவிடுவதாகும்.
கூலி, விலை, இலாபம் பற்றிய அடிப் படை மார்க்ஸியக் கண்ணுேட்டம் இல் லாமல் புரட்சிசுர வரி விதிப்பை அமுல் நடத்துவது தமக்குப் பாதகமானதாக அமையும் .
"ஒரு பண்டத்தின் மதிப்பு அகில் அடங் கியுள்ள உழைப்பின் ஒட்டு மொத்தமான அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகி றது. ஆளுல் அந்த உழைப்பின் அளவில் ஒரு பகுதி, கூலி வடிவத்தில் ஈடு செலுத் தப்பட்ட மதிப்பாகச் செயலாக்கப்படுகி றது. மறு பசதியோ, எவ்வகையான ஈடும் செலுத்தப்படாத மதிபபாகச் செயலாக்கப் படுகிறது அதாவது பண்டத்தில் அடங்கி யுள்ள உழைப்பில் ஒரு பகுதி ஊதியம் பெற்ற உழைப்பு, மறருெtரு பகுதி மாதி யம் பெருத உழைப்பு, எனவே எண்டத்தை அதன் மதிப்பிற்கே அதாவது அதில் பரு வடிவாக்கப்பட்டிருக்கும் உழைப்பின் ஒட்டு மொத்தமான அளவிற்கே விற்கால் முத லாளி நிச்சயமாக இலாபத்திற்கே விற் பான். (கார்ல் ம ர்க்ஸ்: கூலி, விலை, இலா பம் எனும் நூலிலிருந்து) (15ம் பக், பார்க்)
தளிர் 7

Page 9
HusuHMETIM:ANITIA MACEDONDAMITH 35 ufufupi ussau
தமிழீழத்திலிருந்து
இன்றைய நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு ஒழுங்கின்மையும் ஸ்தம்பிதமும், ஏற்பட்டுள்ளது என்ற உண் மையை நாம் வேதனையுடன் ஒப்புக்கொள் ளத்தான் வேண்டும். இவை ஏன் ஏற்பட் டுள்ளன இவற்றை எவ்வாறு கடந்து செல்லலாம என்பது பற்றிய வாதப்பிரதி வாதங்கள் மிக ஆழமாக செய்யப்பட வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்யாமல் இன்றைய நிலையை கடந்து முன்னேற்றமடைவ தென்பது சாத்தியப் படாது. அதேவேளை போராட்டத்தில் ஒழுங்கின்மை, ஸ்திரமின்மை என்பதனை வைத்துக்கொண்டு தமிழீழ ம் என்ற போராட்ட இலட்சியத்திற்கு மாருக சில சக்தி ள் செயற்படுவது ஆழ்ந்து அவதா னிக்கப்பட வேண்டியதாகும். இவர்கள் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழீ
ழம் என்ற கோரிக்கை பிழையானது அது '
வெற்றியளிக்க முடியாது என்கின்ற எண் ணப் பாங்கினை வைக்கமுனைகின்ருர்கள். தங்களின் வரண்ட கொள்கையிஞன் வரலாற்றில் எதனையும் சாதிக்க முடியா மல் வரலாற்றில் தோல்வி கண்ட சில பழைய இடதுசாரிகள் இத்தகைய போக் கில் முன்னணியில் நிற்கின்ருர்கள். இத்த கைய பிழையான பழைய இடதுசாரிகளை குறை சொல்லும் அதேவேளையில் புதிய தகமுறை உணர்வு பூர்வமான முறையில் சரியான மார்க்சிய கருத்துக்களே புரிந்து
முன் னெடுக்க தவறியுள்ளதும் L160pt
வரண்ட மார்க்சியவாதிகள் தலையெடுப்ப
தற்கு ஒரு காரணமாகும். எனவேதான் இங்கு இவ்விடயத்தை இருகோணத்தில்
புரிந்து செயற்படவேண்டியது அவசியமா கும். ஒரு புறமி பிழையான பாதையை கண்டிக்கும் வேளையில் சரியான பானதயை முன்வைப்பதாகும். பிழையான பாதையை கண்டித்தல் எனும் போது காரணகாரியங் களுடன் கண்டிக்கவேண்டும். வெறும் க்ண்
தளிர் 8

LLLLSMLLLMLLLLLLLLMLLLLLL LLLLLLLLMLMLZ LTLMLLLLL
திசைமாறலாமா?
டனங்களோ அல்லது தனிநபர் கண்ட ாங்களோ அர்த்தமற்றவை மட்டுமன்றி கேவலமானவையும் கூட. சரியான பாதை ான்னும் போது அவற்றிற்கு சரியான விளக்கங்களை அளித்து விளக்கங்களின் துடிப்படையில் மககளை ஒன்றிணைப்பதே ஆகும்.
ஒரு விடயத்தில் தவறுகள் என்பது பல்வேறு காரணங்களின அடிப்படையில் ஏற்படுகின்றது. ஒன்று விசமத்தனமான தவறுகள் இரண்டு தமது தனிபபடட. நலனகளின் அடிப்படையில் இழைக்கப்படும் தவறுகள், மூனறு தெரியாத்தனமான தவ றுகள், நான்கு தவறென்று முதலில்தெரியா மலும் ஆனல் பின்பு தெரிந்தபோதிலும் தனது கருத்தை மாற்றிக்கொள்வது கெள rவமில்ல என்ற காரணத்தினல் ஏற்படும் தவறு ஐந்தாவது மற்றவர்களோடு கலந்து ஆலோசககாமல் தான் தோன்றித்தன மான முறையில் முடிவுகள் எடுப்பதனல் ஏற் படும் தவறுகள் தற்செயலான தவ றுகள் போன்ற பல்வேறு வகையில் நாம் வகைப்படுத்தலாம். இந்த வகையில் தமது போராட்டத்தில் ஏற்படும் தவறுகளே நாம் ஒவ்வொரு கண்மும் ஆராய்ந்து அதற்கு ஒரு சரியான பரிகாரம் காணவேண்டும். தீவ்று ஏற்பட்டிருந்தாலும் தவறில் இருந்து நாம் சரியை நோக்கியே வளரவேண்டும். தவறில் இருந்து சரியை நோக்கி வளரு நல் என்ற அடிப்படையில் விடயங்களை ஆராய்ந்து முன்னேற்றங்களை அடைய வண்டும். இந்த வகையில் ஈழப் போராட் டத்தில் சில தவறுகள் உண்டு எனபதை த்துககெர்ண்டு அதின் திசையை திரும்பிப் போதலாக மாற்றிவிடாமல் சரியான திசையில் கொண்டு செல்லல் அடிப்படை பில் தமிழீழத்திற்கு எதிரான போக்குகள் முனைப்படைவதை எதிர்த்து கருத்து பூர்வ மாக விளக்குவதாகவும் சில தத்துவக் குளறு'

Page 10
படிசளுக்கு விளக்கமளிப்பதாகவும் இக் கட்டுரை அமைகின்றது.
எமது தமிழீழப் போராட்டமானது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை a 9250T அடிப்படையாகக் கொண்டது. தமிழ்த் தேசிய இனம் சுயநிர்ணய உரிமை யி ன் அடிப்படையில் பிசிந்துசெல்வதற்கான உரிமையினையும் தன்னகத்தே கொண்டது. தேசியக் கொள்கையும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும்-சில பிரச்சினைகள்' என்ற நூலில் சுயநிர்ணய உரிமை பற்றிய தெளிவான விளக்கங்களை லெனின் முன் வைக்கிருர்,
*வரலாற்றுப் பொருள் முதல் வாதக் கண் ணுேட்டத்தில் இருந்து பார்த்தால் மார்க் சியவாதிகளின் செயற்திட்டத்தில் உள்ள தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதற்கு அரசியல் சுயநிர்ணயம், அர சின் சுயேச்சைத் தன்மை ஒரு தேசிய அரசு அமைத்தல் என்ற பொருள், தான் உண்டு. வேறுபொருள் இருக்கமுடியாது”(பக்கம்-79) "தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்ற சொல்லைபுரிந்து கொள்ள நாம் விரும்பினுல் அந்நிய தேச அமைப்புகளில் இருந்து இத் தேசிய இனங்கள் அரசியல் ரீதியில் பிரிந்து சுதந்திரமான தேசிய அரசு ஒன்றினை அமைத்தல் என்பதே தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தின் பொருள் என்ற முடிவுக் குத்தான் நம் வந்து சேருவோம்." (பக் கம்-74)
மேற்கண்ட மேற்கோள்களின் அடிப் படையில் சுயநிர்ணய உரிமை எனும்போது அது பிரிந்து செல்லும் உரிமையினையும் உள்ளடக்கியதே என்பது தெளிவானது.
ஆனல் எமது தமிழீழப் போராட்டத் தினை அங்கீகரிக்காது 'மொத்தப் புரட்சி' பேசும் வரட்டு மார்க்சியவாதிகள் இதனை ஏற்றுக்கொள்ளாதது விசமத்தனமானது. இவர்களுக்கு லெனின் மேற்கூறிய நூலி லேயே பதில் கூறுகிரும்.
'யாரொருவன் தேசிய இனங்கள், மொழி
சளின் மி அந்தஸ்த்தை ஆதரித்து அதற் காகப் போராடவில்லையோ எல்ல: தேசிய

ஒடுக்கலையும் சமத்துவமின்மையும் எதிர்த் துப் போராடவில்ஃயோ அவன் ஒரு மார்க் சியவாதியே அல்ல; அவன் ஒரு ஜனநாயக வாதியே கூட அல்ல, அதல் சந்தேசு மில்லை. (பக்கம்-33)
'உக்ரேனியர்களுக்கு முழுச் சமத் துவம் தரப்படவேண்டும். சுயேட்சையான தனியரசு ஏற்படுத் க்கொள்ள அவர்களுக்கு உரிமை வேணடும் என்ற கோரிக்கைகளை ஒரு கணமாவது பெரிய-ருசய மார்க்சிய வ: தி மறந்துவிட்டால் பூர் ஷவா தேசிய வாதமாகிய சக்தயில் மட்டுமன்றி கறுப்பு நூற்றுவர் வகை தேசிய வாதமாகிய சக தியிலும் சிக்கிக்கொள்வர். (பக்கம்-41)
எனவே இதன் அ டி ப் படை யில் பூஜீலங்க்ாவில் இருந்து பிரிந்து தமிழீழம் என்ற தனியரசின அமைப்பது எனற போராட்ட இலட்சியத்தினையும் அதற் கான போராட்டத்தினையும் அங்கீகரிகக த 6 u fil-95 sir மார்கசியவாதிகள் ᏯᎸ su Ꮝ . குறைந்த பட்சம் இவர்கள் ஜனநாயக வாதிகள் கூட அல்ல; எவன் ஒருவன் குறைந்த பட்சம் ஜனநாயக வாதியாகக் கூட இல்லாது இருக்கின்றனே அவன் ஒரு பிற்போக்குவாதி, இந்த வகையில் எமது போராட்டத்தை அங்கீகரிக்காத அனைவரும் பிற்போக்குவாதிகளே. இவ்வி டத்தில் காவோஸ்சி பற்றி லெனினின் கணிப்பீட்டினை நினைவு கூர்தல் பொருத்த மானதாகும். “\தேசிய இனங்களில சுயநிர் ணய உரிமையினை ஏற்க மறுக்கின்ற காவோ ஸ்கி ஒன்றில் களிமண் மண்டை யினை கொண்டவனுக இருத்தல் வேண்டும் அன்றேல் ஒரு விசமக்காரனுக இருத்தல் வேண்டும்' என்று லெனின் குறிபபிட் டார். ـــــ
இந்த வகையில் பிரிந்து செல்லும் உரிமையினை ஏற்றுக்கொள்ள மறுப்பவர் கள அதாவது தமிழீழக் கொளகையை ஏற்கமறுப்பவர்கள் ஒன றில் சள பண் புண் ைேடகள் அல்லது விசமக்காரர்கள் என்றே 5 th விளங்கவேண்டியுள்ளது.
இலங்கையின் தமிழ் - சிங்கள இடது சாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை tij i. சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒன்றே :வ்வித
தளிர் 9

Page 11
நிபந்தனையுமில்லாமல் பிரிந்து செல்வதற் கான உரிமையி%ர அங்கீகரித்துள்ளது. நவசமசமாஜக் கட்சி பிரிந்து செல்லும் உரிமையின் அங்கீகரித்த போதிலும் துே நிபந்தனைகளுடனனதாகவே அமைந்தது. இவை தவிர்ந்த அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் சுயநிர்ணய உரிமையின் அடிப் படையில் பிரிந்து சென்று ஒரு தனி அரசு அமைப்பது என்ற நிலையினை அங்கீகரிக்க தவையாகவே உள்ளன. ஆல்ை வரலாற் றின் வளர்ச்சிப் போக்கில் பிரிந்து செல் இலும் உரிமையி% அங்கீகரிக்க த இக் கட் சிகளின் உள்ளே பிந்து செல்லும் உரி சிையினை அங்கேரிச் வேண்டும் எனும் போக்கு தோற்றம் பெற்றது. வி. பெரன் னம்பலம் கம்யூனிஸ்ட் கட்சி பிரிவ1யில் இருந்து வெளியேறி சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து செல் லும் உரிமையி%ர ஏர்று செந்தமிழர் ஆகி ேேவாம் எனும் இயக்கக்கினை ஆாம்பித்த மையும் (இவ் இயக்கம் இடதுசாரி தலைமை எழுப்பவில்லை என்பது கவனிக் கச்சுக்கது) தமிழ் மக்கள் ஜனநாயக முன் னணி தமிழீழக் கோரிக்கையிஜன எற்று தமி ழித் தேசிய விடுத* முன்னணி (NLFT) அக பரிமானம் பெற்ற மையு+ 3)ѣта, (கறிப்பிடத் கக்க தாகம் மேலும் பலர் உதி ரிகளாக பிரிந்து செல்லும் உரிமையினை அங்கீகரித்துள்ளார்கள்.
எனவே எமது தமிழீழ as F is, 2nt, போாாட்டக்கில் இன்று ஏற்பட்டுள்ள சேக்க நிலையினை தமக்க சாதகமாகப் பயன் படுத்கி போராட்டத்தினை தவரு ைதிசை யில் இழுக்தச் செல்ல முயலும் சக்திகள் கறிக் து நாம் மிகவும் விழிப்பாக இருத் கல் வேண் ம்ெ. பிரிக் க செல்லும் உரிமை யி%ன அங்கீசரிக்காது இங்க அரசியல் தடத் துபவர்கள் எம்மைப் டொறுத்த வரையில் சந்தேகத்ஆ க்குரியவர்கள். கயமைத்தனம் மிக்கவர்சள், இன்ைெரு வகையில் கூறின் இவர்கள் சோலைச்குள் உலாவும் பாம்புகள்.
இன்றைய இடதுசாரிகள் பலர் S L F. P அரசினை முற்போக்கானது என்று கூறுகி முர்கள். இவர்களின் கோஷங்கள் சிங்கள இனவாத அரசுகளுக்கு எதிரானதாக அமை பாமல் U.N.P அரசிற்கு எதிரானதாக
தனிச் ே

மட்டுSே வைக் கப்படுகி றன, இவர்கள் பண்டாரநாயக்காவையும் அ gg SLFP அரசி%னயும் முற்போக்கானவை என்று கூறுவதற்கு முக்கியமாக மூன்று விடயம் களை முன்வைக்கின்றrர்.
(1) நெற் காணிக் கொள்கை (2) அந்நிய தளங்களின் அகற்றம்
(3) தேசிய மயமாக்கம்
எந்த ஒரு திட்டமும் ஏற்படுத்துகின்ற மொத்த விளைவுகளைக் கொண்டுதான் eģ முற்போக்கான தா அல்லது பிற்போக்கா னதா என்ற மதிப்பிடப்பட முடியுமே தவிர அது அறிமுகப்படுத்தப்படும் வடி வத்தினை கொண்டு அல்ல. இந்தவகையில் SLFP அரசின் நெற் காணிக் கொள்கை யானது சமரச வாதத்தின் வெளிப்பாடா i{ முற்றிة ط نق 1, فس، لذة . تملك . يتقرّك لأن لم نقله إلى نقة ق) و. புரட்சி வெடிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி வந்த கால கட்டத்தில் SLFP அரசினல் அறி முகப்படுத்தப்பட்ட நெற்காணிச் சட்டமா னது முரண்டாடுகளுடன் சமரசம் செய்து கொள்ளும் நிலையினை:ே ஏற்படுத்தியது. இந்த வகையில் புரட்சிக்கான சூழ்நிலயை & ருவாகவிடாத வகையில் சமரச வாதப் போக்கினை நிலைநிறுத்திய நெற் கணிக் கொள்கை:ானது வெறும் சீர்திருத்தவாத (Strii T S if,
Si_FP s. Aæðr தேசியமயமாக்கல் ஏனும் திட்டமானது உண் மையில் தேசிய மயமாக்கலாக அமையாது சிங்கள மயமாக்கலாகவே அமைந்தது. சித் களவர் *ளுக்க வேலை வசதி அளித்தல் என் து இத் தேசிய மயமாக்கலின் அடிப்படை நோக்கங்களின் ஒன்ருக அமைந்தது, எனவே இத் தேசிய மயமாக்கல் என்ற வ: வில் மேற் கொள்ளப்பட்ட சிங்கள மய மாக்கல் என்பது இனவாதத்தின் வெளிப் 1ாடாகவே அமைந்தது. இவ்விடத்தில் 1956 இல் பண்டாரநாயக் காவில்ை வெளிப் படுத் கப்பட்ட இனவாதத்தின் குழந்தை, தான் ருேகன விஜேவீர என்ற மேர்வின்-டி சில்வானின் வர்ணனையினைக் குறிப்பிடுதல் டொருத்தம்.

Page 12
" மேலும் பழைய பழுத்த இடது gfrt யான பலிப்குணவர்த்தன 1956 இல் பகவி யேற்ற மக்கள் ஜக்கிய முன்னணி அரசில் இணைந்து பின்னர் அரசில் இருந்து வெளி யேற்றப்பட்டமை குறிப்பிடத் தக்கது பண்டாரநாயக்கா ஒரு இனவாதியாகவும் ஜன நாயக விரோதியாகவும் செயற் பட்டமை எவராலும் மறுக்கப்படவோ அல் லது மறைக்கப்படவோ முடியாது. பண் டார நாயக்காவின் அந்நிய தளங்களை அக ற்றும் திடடம் முற்போக்கான தாக இருந் தாலும் ஒட்டு மொத்தமாக பண்டார நா யக்சாவின் திட்டங்கள் ஏற்படுத்திய விகள வினையும் இனவாதி யாகவும் ஜனநாயக விரோதியாகவும் அவர் செயற்பட்டமையி னையும் ஒப்பு நோக்கும் போது பண்டார நாயக்கா பிற்போக்காவைரே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
எனவே பண்டரநாயக்காவினை முற் போக்காளர் என துதிபாடுபவர்களின் பின் னணி சந்தேகத்திற்குரியதே. பண்டார நாயக் காவின் கொள்கையினை வழிபட்டு பின்பற்றுபவரே சிறீமாவோ அம்மையார். சிறீமாவோ அம்மையாருடன் கூட்டரசாங் கம் அமைத்த லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இனவாதத் தினை அடிப்படையாகக் கொண்டே கூட்ட ரசாங்கத்தில் கை கோர்த்துக் கொண்டன. இங்கு 1944-இல் இனவாதத்திற்குள் உள் ளாகாத நிலையல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழர்களின் சுயநிர்ணய உரிமை யினை அங்கீகரித்து பகிரங்கமாக அதனை முன் வைத்தமையினைக் குறிப்பிடு த ல் Gurrassuom a sit (, b. (Documents of the Ceylon National Congress and National Politics in Ceylon 1929 - 1950 Vol III)
Pages-2577-259 I ஆனல் இனவாதத்தை இணைத்துக்கொண்ட பினனர் இடதுசாரிகளும் பிற்போக்காளர் களாக மாறிவிட்டனர். 1972-இல் கூட் டாட்சிக் காலத்திலேயே பெளத்த மதம் ஏற" குறைய அரச மதமாகவும் அத% ப் பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை என வும் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தப்பட் - éãlo பெளத் த த் தினை வெறுத்த N. M. பெரேரோ, கொல்வின் போன்ற

இடதுசாரித் தலைவர்கள் கூட்டரசாங்கம் தில் பதவியேற்ற பின்னர் கண்டி தலதா மாளிகையில் பிரார்த்தனைக்குச் சென்றமை கவனிக்கத்தக்கது. கூட்டரசாங்கக் காலக் தில் தமிழ் பேசும் மக்கள் மீது மிேற் கொள்ளப்பட்ட சகல ஒடுக்குமுறைகளுக் கும் இவர்கள் துணை போனவர்களாக அமைந்தனர். தமிழ் பேசும் மக்களை ஒடுக் குவதில் பெரும் பங்கு வகித்த 1972 ஆண்டு அரசியல் சட்டத்தினை வகுத்தவர் களில் முதன்மையானவர் கொல்வின் -ஆர்டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய அகராதியில் முற்போக்கு என்பதன் அர்த்தம் பிற்போக்கு என்பதே. அடிப்படையிலும் அடிப்படையாக இவ் இடது சாரித் தலைவர்கள் சிறிம வே. யிஸ் டுகளாகவே இருந்தனர்.
எனவே இவர்களின் தலைமையினைப் பிரதி , திப் படுத்துபவர் சளாக இங்கிருப் பவர்கள் குறித்து நம் எச்சரிக் ை யாக இருத்தல் அவசியமானது. தமிழீழப் பிர தேசங்களில் இவர்களுடைய செயற்பாடு தமி ழிழம் என்கின்ற இலடசியத்தில் தாக்கத் தினை ஏற்படுத்துவதனை நாம் ஏற்றுக்கொள்ள (Մ)ւգաո Ցi].
இன்று வெகுசன அமைப்புச்களில் சில, வெகுசன அமைப்புக்கள் அரசியல் கருத் துக்களை முன்வைத்தல் வெகுசன அ-ை ப் புக்களில் பல பாதிப்புக்க எ ஏற்படுததலா மென அஞ்சுவதஞல் அரசியல் கருத் தினை பகிரங்கமாகவை சகாமல் இயங்க முற் படுவதாக அறியவந்துள்ளது. ஒரு சிலர் வெகுசன அமைப்புக்களுக்கு அரசியல் கருத்து இருக்கத் தேவையில்லே என்ற கருத்தினையும் கொண்டவர்களாக உள் ளனர். இப் போக்குகள் தவருனவையே. வெகுசன அமைப்புக்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறுபட்ட பிரச்சினைசளின் காரண மாக உருவாக்கப்பட்டாலும் அவை அப் பிரச்சினைகளுடன் தனித்து நிற்கமுடியா தவை ஆகும். பிரச்சினைகளை எவ், ழிசளில் தீர்க்கமுடியும் எனும் கருததோட்டம் எழும்போது அது தொடர்பான அரசியல் கருத்தினையும் முன்வைக்கவேண்டிய அவசி யம் வெகுசன அமைப்புகளுக்கு ஏற். டுகின் றது. வெகுசன அமைப்புககள் அரசியல்
S erfi 1 1

Page 13
தீர்மானங்களை நிறைவேற்றியமை வரலாற் றில் இடம்பெற்றுளளது. ருஷ்யாவில், சோவியத்துக்களுக்கே சகல அதிகாரமும் என்ற நிலையினே லெனின் முன்வைத்த போது பல வெகுசன அமைப்புக்கள் இதனை ஏற்று தீர்மானம்களை நிறைவேற்றின. 1944-இல் அகில இலங்கை தொழிலாளர் சம்மேளனம் சுயநிர்ணய உரிமையின அய் கீரிசது தீர்மானங்கள நிறைவேற்றியது 1956-இல் சிங்களம் மட்டும் எனும் கருத்து முதன்மை பெற்,ெ ழுந்த பேது அநேக மான சிங்கள வெகுசன அமைப்புக்கள் சிங்களம் மட்டும் என்பதனை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றின. இத் தீர் மானம் எம்மைப் பொறுத்தவரை தவருண தாக இருந்தாலும் வெகுசன அமைப்புக் கள் அரசியல் தீர்மானங்க . நிறைவேற்றி புள்ளன என்பதை வலியுறுத்தவே இதனேக் குறிப்பிடுகின்ருேம். இலங்கை ஆசிரியர் சம் கம் சுயநிர்ணய உரிமையிஐ அங்கீகரித்து $riores நிறைவேற்றியுள்ளமையினையும் இங்கு குறிப்பிடம் பொருந்தம். இவை மட்டுமன்றி உள்ளுராட்சி மன்றங்களும் அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ள அதிகாரம் உடையவையே.
எனவே வரலாற்றில் வெகுஜன அமைப் புக்களும் தொழிற்சங்கங்களும் அரசியல்
:
-ே04-1986 அன்று கோட்டை இராணுவ யேறி நகரை நோக்கி முன்னேறிய போது ே மீண்டும் முகாமுக்குத் துரத்தியடிக்கப்பட்டனர் மோட்டார் தாக்குதல் மேற் கொள்ளப்பட் தாக்குதல் ந -ாத்தப்பட்டது இச்சம்பவத்தின் இத்தகைய சம்பவங்களின் போதும் பொது ம அக்கறையுமின்றி கூட்டம் கூட்டமாக வேடிக்ை இத்தகைய நடவடிக்கைகளால் அநியாயமான ளிகளின் எதிர்த் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு படுகின்றன. இவ்வாறு எதிர்த் தாக்கதல்கள் ந னங்கள்குண்டு வீச்சுத்தாக்குதலை மேற்கொள்ளக் பொதுமக்களை, வேடிக்கை பார்ப்பதற்காக சு தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் ே வெளியிடப் பட்டுள்ள "குண்டுவீச்சிலிருந்து பட்டுள்ள அறிவுறுத்தல்களை பினபற்றுமாறும் ே
தளிர் 12

தீர்மானங்களை பகிரங்கமாக வெளிப்படுத தியுள்ளன. எனவே இங்கு தமிழீழப் பகு தியில் செயற்படும் வெகுசன அமைப்புச்கள் நீங்களது அரசியல் தீர்மானத்தினை பதி கமாக மக்கள் முன் வைத்தல் அத்தியாவ சியமானதாகும். இக் கட்டுரையில் fibrih வலியுறுத்திய கருத்துக்களின் அடிப்படை பில் சுயநிர்ணய உரிமையின் ஏற்று த ழ்
"ழம் எனும் தனி அரசிகன உருவாக்குவது எனும் போராட்ட இலட்சியத்தினையும்
தற்கான போராட்டத்தினையும் ●心g另
ரித்து அதனை பகிரங்கமாக மக்கள் முன்
னிலையில் வைப்பது வெகுசன அமைப்புக்
ளேப் பொறுத்தவரை சில சந்தேகங்களைத்
தவிர்ப்பதற்கான அவசிய ду -ами ћазит
கும். தமிழீழம் என்ற இலக்கில் இருந்து
பிலகிப் போய் பிரச்சினைகளுக்குத் தீர்வு
ாணமுடியாது என்பதையும் தமிழீழம்
ானும கோரிக்கை புரட்சிகரமானது என்
தையும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள
பாராளிகள் உனர்ந்து செயற்படவேண்
ம். மக்களின் மததியில் ஆயுதம் தாங்கிய
தாபனங்களில் ஒன்று தமிழீழப் போரா.
த்தில் இருந்து விலகி இலங்கை αρ(ιρων
ற்குமான புரட்சியில் நம்பிக்கைவைத்துள்
து. அவ்வாருள சிந்தாேப் போக்கு தவ
னது என்பதனே தாம் சுட்டிக்காட்ட
ரும்புகிருேம். ஆ
முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளி பாராளிகளால் எதிர் கொள்ளப் பட்டு . முகாமுக்குள்ளிருந்து இராணுவத்தால் ட போது போராளிகளினலும் பதில் போதும் இதற்கு முன்னர் இடம் பெற்ற க்கள் தற்காப்பு முறைபற்றிய எவ்வித க பார்க்க நகருக்குள்குழு மியிருந்தனர். உயிரிழப்புக்கள் ஏற்படுவதுடன் போரா கும் சிலசமயங்களில் இடையூறுகள் ஏற் டாத்தப்படும் போது "பொமபர்" விமா கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.எனவே kடுவதனைத் தவிர்க்குமாறும், குண்டு கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளிஞல் பாதுகாப்பு" எனும் நூலில் வழங்கப் வேண்டு கோள் விடுக்கிமுேம்,

Page 14
சர்வதேச நாடுகளின் பெற்றுக் கொள்வோ
திமிழீழ விடுதலைப் போராட்டமானது ஆரம்பத்தில் வங்கிக் கொள்ளைகளை மேற் கொண்டு விடுதலைப் போருக்கு நிதி திரட் டிக் கொள்வதில் ஆரம்பித்து இவ்வாருண நடவடிக்கைகளை மேற் கொள்ளும் போது காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு தண் டனை வழங்கியதோடு அவை தொடர்பாக விசாரணை செய்ய முனைந்த பொலிசார் மீது இராணுவ நடவடிக்கைகள் மேற் கொள ளயபட்டு வாரம் தொடங்கியது. பின்னர் பொலிஸ் ஜீப்பtது தாக்குதல், பாதுகாப்புப் படை மீது தாக்குதல், பொலிஸ் நிலையங் ள்ே மீது தாக்குதல், இராணுவ ஜீப் மீது கண்ணி வெடித்தாக்குதல், இரா லு வ தொடர் வண்டிகள் மீதுதாக்குதல், இரா ணுவ முகாம்கள் மீது தாக்குதல் என தரை மார்க்கமான போராட்டம் வளர்ச்சி பெ ற்று இன்று வானத் தி ல் பறக் கும் வானூர்திகள் மீதும் கடலில் ரோந்து செல் லும் கடற்படை படகுகள் மீது கடல் கண்ணி வெடித் தாக்குதல் என பலபட விரிந்து வளர்ச்சி பெற்றுக் கொண்டு செல் கிறது. யாழ்ப்பாணக் குடா நாட்டைப் பொறுத்த வரை முப்படைகளையும் g5d முகாம்களுக்குள்ளேயே அடங்கிக் கிடக்கக் கூடியதாகவும் வெளியே தலை காட்டாத வாறும் போராளிகள் தமது படைப்பலத் தைப் பெற்றுள்ளார்கள்,
இந்தநிலையில் அடுத்தகட்டமாக sotoS) போராளிகள் மேற் கொள்ளும் நடவடிக் கைகள் எமது போராட்ட வரலாற்றில் மற் றுமொரு வளர்ச்சிக் கட்டத்தை தாண்ட லாம் என்றே கருதப்படுகின்றது. Sruogi (Bunr ராட்டம் மேலும் மேலும் முனைப்படை ந்து இறுதிக்கட்டத்தை அடையும் போது օ7ւ0&g தாயகத்தை உலகவரை படத்தில் பதிந்து கொள்ள சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் எமக்குத் தேவை. அவ்வாருன அங்கீகாரத்
6

அங்கீகாரத்தை FLDITP
- நேதாஜி
தைப் பெற்றுக் கொள்ள புதிதாக தோன் றும் நாடுகள் எத்தகைய வழிவகைகளை மேற் கொள்கின்றன என்பதை ஆராய வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். «
ஏன் தேவை?
புதிதாக உதயமாகும் ஒரு நாட்டிற்கு உலக நாடுகளின் அங்கீகாரம் தேவையா? என்ற கேள்விக்கு யாரும் எதிர்மறையான பதிலேக் கொடுக்க மாடடார்கள். ஒரு நாடு ஜனநாயக நாடாகவோ சர்வாதிகார நாடா கவோ அல்லது சமதர்ம பொருளாதார முறைகளையுடைய நாடாகவோ பரிணமிக் கும் போது அந்தநாடு உலக நபரத்துவத் soSL (International Personality )பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அத் தகைய உலக நபரத்துவம் இல்லாவிடின் அது சர்வதேச நாடுகளின் கூட்டுக் கும் பங்ளிலோ அல்லது சர்வதேச அமைப்பு களிலோ அங்கத்துவம் பெற்றுக் கொள்ள ழடியாது. இத்தகைய சர்வதேச ரீதியில
மைப்புகளில் அம்கத்துவம் பெருது எந்த வொரு நாடும் தனித்து நின்று செயல்பட முடியாது. இன்று உலக நாடுகளிடையே பொருளாதார ரீதியான உதவிகளுக்கும் இாாணுவ ரீதியான உதவிகளுக்கும் ஒன் வில் ஒன்று பெருமளவில் தங்கி நிற்கும் லயே காணப்படுகிறது. இந்த நிலையில் திதாக உதயமாகும் நாடுகள் தமது எதிர் ால நலன் குறித்து இவ் வாழுன சர்வ தச நாடுகளின் அமைப்புகளில் ஒரு குறிப் ட்ட காலம் வரையாவது அங்கத்துவம் பருது தனித்து நின்று வளர்ச்சி பெறுவது டினமானதாகும்.
ாமது நிலை என்ன ?
எமது தமிழீழவிடுதலைப் போராட்டமா து இப் போது முனைப்பு அடைந்திருந்தா
கூட நாம் இன்னும் பல வளர்ச்சி
தளிர் 13

Page 15
கட்டங்களைத் தாண்ட வேண்டியுள்ளது. இவ்வாருக பல வளர்ச்சிக் கட்டங் களை தாண்டும் போது நாம் பல புதிய நெருக் கடிகளை எதிர்நோக்க வேண்டி வரலாம்.
அண்மைக் காலத்தில் எமது தாயகத்
தின் பல பகுதிகளிலும் விமானத் தாக்கு தல்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. தாவடி, சுதுமலை, சுருவில், வல்வெட்டித் துறை, முழங்காவில், பரப்பாங்கண்டல், திரியாய் முதலான பல பகுதிகளில் இவ் வாருன தாக்குதல்களால் பல வீடுகள் சேத முற்றுள்ளதோடு பயிர்கள், கால்நடைகள் மட்டுமன்றி பல மனித உயிர்களும் அழிக் கப்பட்டு உள்ளன. எதிர்காலத்திலும் இத் தகைய தாக்குதல்கள் மேலும் மோசமடை யலாம். பல கட்டிடங்கள் சேதப்படலாம். எமது வயல்கள் பயிர் செய் நிலங்கள், உப உணவு பயிர்கள் குண்டு வீசப்பட்டு எரிக் சப்படலாம். ஏற்கனவே உடும்பன் குளத் தில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கட்டுக்கொல்லப்பட்டதோடு நெற்கதிர்க ளும் எரிக்கப்பட்டுள்ளன. பரந்தனில் நெல் விவசாயிகளது பல நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் இராணுவத் தால் அண்மையில் ஆனையிறவு முகாமுக்கு அபகரித்துச் செல் லப்பட்டுள்ளன. முரசுமோட்டை, வட்டக் கச்சி போன்ற இடங்களில் பல விவசாயி கள் மிக அண்மையில் சுட்டுக்கொல்லப்பட் டுள்ளனர். அத்தோ டு புதுப்புது சட்டங்க ளைப் போட்டு (மீன் பிடி தடைச் சட்டம்) உணவு பொருட்களை மக்களுக்கு கிடைக் காமற் செய்து பட்டினி போட்டு ஒடுக்கு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குண்டு வீச்சுக்களை தொடர்ந்து புதுப்புது தொற்று நோய்கன் பரவலாம். அண் மையில் தாவடி பத்தியில் புதுவித காய்ச்சல் நோய் பரவியது. எமது கறவைகள் , கால்நடைகள், வளர்ப்புப் பறவைகள் அழிக்கப்படலாம்.
இவ்வாருன நி%லமைகளில் எமது போராட்டததின் பின் மீண்டும் நாம் எமது
தாயகத்தை புனரமைக்க வேண்டுமாயின்
உலக சுகாதார ஸ்தாபனம், உலக உணவு ஸ்தாபனம், யுனெஸ்கோ போன்ற அமைப் புகளிலிருந்து உதவியும் ஆலோசனையும் தேவைப்படலாம். சர்வதேச ரீதிலாயியான அங்கீகாரத்தை நாம் பெற்றுக்கொள்ளும் பட்சத்திதேயே நாம் சர்வதேச ரீதியான
தளிர் 14

ஸ்தாபனங்களின் உதவிகளையும் பெற்றுச் கொள்ளமுடியும். இதற்கு நாம் சர்வதேச ரீதியான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
எவ்வே?ளகளில் இவ்வாறன அங்கீகாரத்தைப் பெறலாம்
விடுதல் கோரிப் போராடும் நாட் டைப் "புரட்சி நாடு' என்றும் எந்த நாட் டிற்கு எதிராகப் போராட்டம் நடத்தப் படுகின்றதோ அந்த நாட்டை "தாய் நாடு" என்றும் சர்வதேசிய சட்டத்தில் குறிப்பி டப்படுகின்றது. விடுதலைப் போராளிகள் குறிப்பிட்ட ஒரு நிலப் பகுதியில் தமது அரசு ஒன்றை அமைத்து அதன ஒரு நிகழ்வு fab) . (De Facto Government aufst கவோ அல்லது ஒரு கரந்துறை sygro Fr a;Gan (Govt in Exile) ay app55aoTub. அவ்வாருன ஒரு அரசை அமைத்து லடு தலைப் போராளிகள் போரினைத் தொடர்ந்து நடத்தினல் அவ்வாறன போராளிகள் கூட்டத்தாரை போராடும் ஒரு அரசாக (Belligerent State அங்கீகரிக்கும் வழக்கம் சர்வதேச மரபாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளது. இவ்வாழுன மரபுகளின் படி போராட் டத்தின் எந்த வேண்டியில் புரட்சிப் பணியினரை அங்கீகரிப்பது என்பது தான் கேள்வி?
உரிய காலத்திற்கு முன்னரேயே அதா வது விடுதலைப் போராட்டம் முனைப் படைந்து வெற்றி வாய்ப்பை புரட்சிப் படைகள் எட்டு முன்னரோ அல்லது விடு தஃப் போராளிகள் தமது நிலப்பிரதே சத்தை முழுமையாகத் தமது தமது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமுன் னரோ அல்லது தொடர்ந்து அவ்வாருண் கட்டுப்பாட்டிற்குள் கைப்பற்றப்பட்ட தமது நிலப்பகுதியை வைத்திருக்கக்கூடிய பலம் பொருந்தியவர்களாகவோ இல்லாத நில யில் அவர்களே மற்ற நாடுகள் அங்கீகரித் தால் அது உள்நாட்டின் விவகா ரங்க ளில் தலையிட்டதாகக் கருதப்படுகிறது. அது சட்டமுறையற்ற செயலாகவும் ஆக்கிரமிப் பாகவும் கூட கருதப்படலாம். W

Page 16
(7. பக்கத் தொடர்ச்சி) ஐக்கிய முன்னணி
எனவே வரி விதிப்பு என்பது முதலா ளிகள் பெறும் இலாபத்திலிருந்து அறவிடுவது என்று வருகிற போது மட்டுமே அது புரட்சி கர வரி விதிப்பாக அமையும். வெறுமனே பண்டத்தின் விலையில் செய்யப்படும் வில அதிகரிப்பின் மூலம் பெறப்படும் வரி எனில் அது முதலாளித்துவ அரசுகள் பண்டங்க ளின் விலையை உயர்த்துவதற்குச் சமஞன நடவடிக்கையாகவே கருதப்பட இடமுண்டு. சிகரட, சாராயம், மற்றும் கேளிக்கை, ஆடம்பரப் பொருள்களின் மீதான வரி அது புரட்சிகர வரி விதிப்பாக அமைகி றதோ இல்லையோ இன்றைய சூழலில் அதனை ஏற்றுக்கொள்ளும் தார்மீக மன நிலை பொது மக்களிடம் காணப்படுகிறது என்று கருத இடமுண்டு. இவற்றைப் பாவிக்காதவர்களின் தளத்திலிருந்து இது நியாயபூர்வமாகவும் கருதப்படும்.
எனினும் மருந்து வகைகள் போன் றவை மிக அத்தியாவசியமானவை என்ற வகையில் அவறறின் மீதான வரி விதிப்பு குறித்துப் புரட்சிகரமான கண்ணுேட்டம் செலுத்தப்படவேண்டும்.
சிறீலங்காவின் உற்பத்திகளைப் பொறுத் தவரை சவர்க்காரம், சோடா போன்ற
வற்றின் மீது வரி விதிப்புச் செய்வதிலும்,
அவற்றை முற்முகத் தடை செய்துவிட்டு உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதே உண் மையில் செய்யப்பட வேண்டியது ஆகும்.
இத்தகைய புரட்சிகர வரி விதிப்பும் கூட, பல விடுதலை இயக்கங்கள் தொழிற் படுகிற சூழலில், மையப்படுத் திப்பட-- நிதி அமைப்பு ஒன்று இல்லாத போது
இயக்கங்களின் ஐக்கிய முன்னணியை வலி
யுறுத்துகிறது என்று கூறிஞல அது மிகை பாகாது.
நமது போராட்டத்தின் வெற்றியை நோக்கிய நிலைமைகள் சர்வதேசிய, பிராந்
திய ரீதியில் கனிந்து வருகிறபோது நாம் ! தமது கடமைகன் ப் பிழையறப் புரிவதிலே
மிக அதிகளவு கவனம் செலுத்துவோம்! ;

இதனைத்தவிர விடுதலைப் போராளிகள் தம்மை அடக்கி ஒடுக்கும் நாட்டைப் போ ரில் வென்றுவிட்டாலோ அல்லது தாய் நாடு புரட்சி நாட்டை ஒடுக்கும் முயற்சிகளைக் கைவிட்டு விட்டாலோ அல்லது தாய் நாடு அப்புரட்சி நாட்டை தன் கைவசத்திற்கு மீண்டும் கொண்டுவரும் சக்தியை இழந்து விட்டாலோ சர்வதேச நாடுகள் அப்புரட்சி நாட்டை அங்கீகரிக்கலாம்.
எமது தாயகத்தின் நிலை
தமிழ்ஈழப் பிரதேசத்தைப் பொறுத்த வரை யாழ்ப்பாணக் குடா நாடு தற்போது பெருமளவில் விடுதலைப் போராளிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பகல் வேளைகளில் பல கவச வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்முக அணிவகுத்து செல்ல ரோந்து சுற்றி வந்த இராணுவம் இப்போது வெளியே வர முடியாத நிலையில் அல்லது வெளியே தலைகாட்டினுல் போராளிகளின் தாக்குதல்களுக்கு ஈ 9 கொடுக்க முடியாத நிலயில் முகாம்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. இது அண்பைக்காலத்தல் எமது போராட்டப் பாதையில் ஏற்பட்ட ஒருபடி நிலை வளர்ச்சியாகும். ஆனலும் கூட இன்னும் குடாநாட்டிற்குள் சில முகாங்கள் இருப்பதும் இலவங்குவானூர்திகள் தாக் குதல் மேற்கொள்வதும் ரோந்து செல்வதும் எமதுபூரணமான கட்டுப்பாட்டிற்குள் குடா நாடு வரவில்லை என்றே பொருளாகும் இதற்குநாம் இன்னும் பலபடிகளைத் தாண்ட வேண்டும். அத்தோடு வடக்கு கிழக்கு மாகாணம் உள்ளிட்ட எமது ஈழப் பிர தேசம் முழுவதையும் போராளிகள் தமது பரிபூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதோடு மீண்டும் எமது மண்ணை சிறி லங்கா இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்யாத | வகையில் தனது முழுப்பலத்தையும் தமிழ் ஈழப் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் இழந்து விட்டமையையும் உலகிற்கு உணர்த்த வேண்டும். இதுவே சிறிலங்கா அரசை தனது விடுதலைப்
17.ம் பக்கம் பார்க்க)
5orfit 15

Page 17
GN96 N9 Ne Noa Noa N9 NSD N9
62ღ0ნ
கறுப்பனின்
KMidstors. Higging gig dire-JIRMezgauwerson
வெள்ளை
கறுப்பு ܢ% என்ற முக்கிய விடயத்தைத் தவிர முகங்கன் ܗܝ இது வரையுமே அறிந்திராத என் அமெரிக்க வெள்ளை நண்பனுக்கு
al-Rawaii பாட்டனும்
தந்தையும் உனக்குச் சொல்லியது படியே கறுப்பின் மீது ! உனக்குள்ள வெறுப்பை நாங்கள் அறிவோம்.
எனது கடிதத்தைப் பார்க்கையில் உனது கோதுமைப் பண்ணைகளில் வேலை செய்யும் கறுப்பு அடிமைகள் உனக்கு நினைவில் வருவதொன்றும் ஆச்சயரிமான விடயமில்லை,
உனக்குத் தெரியுமா? உனது பண்ணைகளில் வேலை செய்பவர்களுக்கும் நிலங்களிலே உழைக்கின்ற ாங்களுக்கும் இடையில் G3 95 F Ä #5*%T qÍ?_ay rib அதிகமாக வித்தியாசங்கள் எதுவுமே இல்லை.
Fi
இது ஒரு புறம் இருக்கட்டும்,
எங்களைப் பற்றி
நீயும் சில விடயங்களை அறிந்து வைத்திருப்பாய்
தளிர் 16
:
է:

N956) as a Nsa N9 a Neans a N2
கடிதம்
Gaffuusir ResItaa KeralaHeraliassa
உனது பாட்டஞரும்
தந்தையும் லங்கா புவத்தும் கூறுவது படியே எங்களைத் தெரிந்திருப்பாய்
இவற்றை விட உனக்குத் தெரிவதெல்லாம் ாங்கள் தேயிலையின் சுவை
அதில் கூடப் பார் அதன் பின்னே உள்ள சோகமான வரலாறு உனக்குத் தெரிந்திருக்க நியாயம் எதுவுமில்லை.
உன் தந்தையின்
வாலிப வாழ்க்கை உன்னிடம் மறைக்கப்பட்டது போலவே உன் தந்தைமார் புதைத்த புதை குழிகளில் இந்த வரலாறுகளும் போயின
பாகட்டும்!
வாட்டகேட் ஊழலால் ஜனதிபதி நிக்சனை பதவி இறக்கிய உங்கள் ஜனநாயகப் பெருமை நீ மட்டுமல்ல டன் தேசமே அடிக்கடி பீற்றிக் கொள்ளுமே!
57 u
ாங்களும் ாங்கள் நிலத்தில் டிதங்களை எழுதவும் விதைகளை பாடவும் rங்கள் வயல்களில் iாங்கள் விதைப்பதற்கும்

Page 18
வயல்களின் வரம்புகளில் நின்று எங்கள் குழந்தைகள் சிரிக்கவும் தொலைத்து விட்ட ஜனநாயகங்களைத் தேடுகின்றுேம்.
எங்கள் தேடவில்
இதுவரை
தாங்கள் சந்தித்ததிலில் உங்கள் தேசத்து st-saisepth........
நண்ப ஒன்றை மட்டும் கூறுகிறேன்.
էDԱյւսւգպւհ
of Unru Lair மாரும் தந்தைமாரும் லங்காபுவத்தும் சொல்வியதையே
Olontauntu.air
உண்மைகளை நீ தேடுவதோ உன்னுடன் நான் ப்ேசுவதோ முடியா
உண்மைகளை நீ தேடுவதற்கு முன் கறப்பைப் பற்றி உன் தந்தைமார் பாட்டன்மார் சொல்லியதை ஒரு முறை, மீளப் பார்த்தாக வேண்டும்.
எப்போதாவது
நீ புரிந்து கொண்டு யாராவது கூறக் கேட்டு நீ அறிந்து கொண்டு சான்னத் தேடிப்பார்க்க (pulai (vurrafor,
எங்கள் தேசத்து மக்களிடம் வந்து கேட்டுப்பார்.
மக்கள் வழிகாட்டுவார்கள்
6F figh ,ש edase அறுவடை நடாத்தும் எல்லையோரத்து வயற்காடுகளில்

d
பேசுவதற்காக என் நண்பர்கள்
உன்னை பார்த்திருப்பர்கள் ஆ
சர்வதேச நாடுகளின் . . .
(15-ம் பக்கத் GosmrtřSF) .
போராட்டத்தில் தமிழ்ப் போராளிகள்முற் | ரு கத் தோற்கடித்துவிட்டார்கள் 6T6iru பதையும் அவர்கள் சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலப்பாட்டை உருவாக்க லும் சர்வதேச மரபுகளின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும்,
அங்கீகாரத்தை எப்படிப் பெறலாம் ?
புகிதாக தோன்றும் ஒருநாட்டிற்கு மற்ற நாடுகளின் அங்கீகாரம் இரண்டு வகையாக வழங்கப் படலாம். ஒன்று மறை முக அங் கீகாரம் மற்றது நோடியான அங்கீகாரம். நேரடியாகவே வெளிப்படையாகவே வாழ்த் துச் செய்திகளையும் அனுப்பி தனது அங்கீ காரத்தை செரிவிக்கலாம். உதாரணமாக, பங்களாதேசிற்கு இந்தியா இத்தகைய முறை யைக் கையாண்டது. தூதுவராலயங்களை ஸ்தாபித்து தூதியல் முறைகளை கையாண்டு இராஜதந்திர ரீதியான அங்கீகாரத்தை வழங் கலாம். பொருளாதார ரீதியான உடன் டிக்கைகளைச் செய்து கொண்டு அங்கீகா ரத்தை வழங்கலாம். இவை மறை முக அங் கீகாரம் எனப்படும். பாலஸ்தீனப் போராட் டத்தை உலகதாடுகள் சில இகதகைய முறையைக் கையாண்டு அங்கீகரித்துள்ளன.
எமது போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் சர்வதேச நாடுகளின் அங்கீகாரத் தைப் பெற்றுக் கொள்வதற்கான நடை முறைகள் கறித்தும் செயல் திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது விடுதலே ஸ்தாபனங்கள் இதனை உணர்ந்து செயற் படுவார்கள் என நம்பு கிருேம்.
தளிர் 17

Page 19
நவகாலனித்துவம் -
“பல்தேசிய நிறுவனங்கள் தேசிய வளங் களை வெளியே கொண்டு செல்வதனல்
ஏற்படும் விரயம் பெரிது...தேசிய அர சுகளின் நிலைபேற்றிற்கு இவை ஒரு நேரடி ஆபத்து . அரசுகளை கவிழ்ப்பதற்கும்
கெடுப்பதற்கும் இவற்ருல் இயலும். புரட் சிகளை (!) இவற்றல் தூண்ட முடியும் போர்களே உருவாக்கி ஜனநாயகத்தின் அழி வுக்கே இவை வழிகோல முடியும்" இவ்வி தம் ஹெஞரஸ் எழுதினர்.
676 Giule fib Ggłgorafisi (Wall Street Journal) ஐரோப்பிய அலுவலகத்தின் மதிப்பீட டின் படி 1950-1972 காலப்பகு தியில் மூன்ரும் உலகின் அமெரிக்க நிறுவ னங்களின் வெளி முதலீடு 50 பில்லியன் அமெரிக்க டொலர்களேயாகும். இதே வேளை 99 பில்லியன் அமெரிக்க டொலர் கண் முதலீடடு வருமானமாக இவை பெற்
றன.
"gian L"" (UNCTAD) LGiao ou ரங்களின் படி 1950-1960 காலத்தின், 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் லத்தீன் அமெரிக்காவில் முதலிடப்பட்டது. இம் முதலீட்டின் லபம், வட்டி, பங்கு லாபம் என்ற வகையில் 11.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கக் கம்ப னிகள் பெற்றுச் சென்றன. 7.5 பில்லியன் டெ) லர்களே லத்தீன் அமெரிக்கா இழந் தது ச1வதேச ஆய்வுநிறுவனங்களின் மதிப் பீட்டின்படி மூன்றும் உலகிற்குள் புகம் முத வீட்டிற்கும் அங்கிருந்து வெளியேறும் வரு வாய்ககும் இடையில் மூன்று மடங்கு வித் gunt Fis o cñ67 glo
சார்பு நாடுகளின் கொள்கை திட்டமி டுவோர் எவ்விதம் கூறியபோதும், இந் நாடுகளின் உற்பத்திச் சக்திகளை வளர்ப் பதில் வெளிநாட்டு முதலீடு உண்மையான பங்களிப்பை செய்யவில்லை. ஏனெனில் இந் நாடுகளின் விருத்தித் தேவைகளுக்கு இசைந்ததாக அவை இல்ல். உதாரண

மாக உள்நாட்டு உணவுத் தேவைக்கான உற்பத்தி, ஏற்றுமதி உற்பத்தி காரண மாகப் புறக்கணிக்கப்படும். மிகக் கூடிய இலாபத்தையும், வெளிநாட்டுச் சந்தையின் தேவைகளையும் குறியாகக் கொண்டே இம் முதலீடுகள் அமைவதே காரணமாகும்.உள் ளூர் மூலதனத்திற்கு உற்பத்தித்துறையின் ஒரு பகுதியை பல்தேசிய நிறுவனங்கள் ஒதுக்குவது உண்மை தான். இடைத்தரத் துறைகளான, விநியோகம், வங்கித் தொழில், இன்சூரனஸ், உதரிப்பாகங்களின் விநியோகம்,உற்பத்தி முடிவுப்பணிகள் (Fintshing) என்ற துறைசளில் உள்ளூர் மூலத ம்ை ஊக்குவிக்கப்படும். எனினும் நாட்டின் பொருளியலில் இவற்றின் விளைவுகள் அற் பமானவை. தொழில் நுட்ப நிர்வாக பணி யாளர் பெருமளவில் வெளியில் இருந்து கொண்டு வரப்படுவர். தொழில் நுட்ப ஒப்பந்தங்கள் உள்நாட்டு ஆராய்ச்சிக்குத் தடைவிதிக்கின்றன. உள்நாட்டு முதலாளி வகுப்பின் ஆட்சி அதிகாரமும் பொருளியல் கொள்கையும், உலக முதலாளித்துவ வேலைப் பகுப்பில் அதி விசேடமான தனித்துறைக ளில் சிறப்புத் தேர்ச்சியை உண்டாக்கும். இதனல் சார்பு நாட்டின் பொருளியல் பல வீனமான நிலையில் இருக்கும். கூலியின் சிறிய உயர்வு கூட மூலதனத்தின் இடப் பெயர்ச்சியைத் தூண்டலாம். உலகின் ஒரு பகுதியில் இருந்து இன்னெரு பகுதிக் குத் தொழிற்சாலைகம் மாற்றிவிடக்கூடிய சக்தி பல்ஆேசிய நிறுவனங்களுக்கு உண்டு.
பல்தேசிய நிறுவனங்கள் வேலை வாய்ப்பை பெருக்கும் என்பதும் உண்மை யில்லை. ஏனெனில் இவற்றின் உற்பத்தி முறைகள் மூலதனச் செறிவுள்ளனவாத லால் தொழில் வாய்ப்புகள் குறைவு. பெரும் பாலும் பயிற்றப்படா உடல் உழைப்பாள ருக்கான தேவைதான் கூட இருக்கும். ઉeuર્ટો) களின் தன்மை பயிற்றப்பட்ட தொழிலா ளர்களின் தேவையைக் குறைக்கின்றது. பொறியில்ாளர்கள், நிர்வாகிகள் போன்ற உயர் தொழில் வகுப்பினர் கூட விரக்தி
serfiit 18

Page 20
"படையும் நில தோன்றும். காரணம் வெளி நாட்டு நிபுணர்களே முக்கிய இடங்களைப் பிடித்துக் கொள்வர். சம்பளத்திலும் உள் நாட்டவர்க்கு பெரிய வித்தியாசம் இருக் கும். வரி, அந்நியச் செலவாணி கட்டுப் பாட்டு விலக் கு கள், வீட்டு வசதிகள் போ ன் ற ன வெளிநாட்டவர்களுக்குக் கொடுக்கப்படுவதால் அவர்கள் வசதியான வாழ்க்கை நடத்துதல் முடியும். இதே சம யம் உற்பத்தியில்லாத சேவைத் துறை ஒன்று உருவாக்கப்பட்டுப் பெருப்பிக்கப்படும். (A Vast non Productive Service Sector) Los së சாலைகளில் பணிபுரியும் பெண்கள், சப்பாத் தைத் துடைத்து மினுக்கும் சிறுவர்கள், போட்டர்கள், ஹோட்டல் வெய்ட்டர்கள், விபச்சாரிகள், விபச்சார தொழிலுக்கு ஆள் பிடிக்கும் தரகர்கள் என்ற வகையான சேவைத் கொழிலாளர் பெருகுகின்றனர். இத்தகைய தொழிலாளர்வகுப்பை பொறுக் 6) i Gastusia) retri 6u stily (Lumpun Proletariat) 6Tairuri. euparath day Sair is sprits, ளில் சேரிகளின் பெருக்கமும் பொறுக்கி தொழிலாள வகுப்பின் பெருக்கமும் சமாந் தரமாக வளர்ந்து செல்லும், இடைத்தரத் தொழில்களான சேவைத் தொழில்கள் உப் Le Quo disa) (The hypertrophy of the tertiary Sector) மூன்றும் உலக முதலாளித் துவத்தின் ஒரு அம்சமாகச் சமீர் அமின் குறிப்பிடுகிரு?ர். இவ்வளர்ச்சி அடிப்படை யான நோயின் வெளிப்பாடே அன்றி வேறல்ல. இந்த நோயின் இன்னெரு
வெளிப்பாடுதான் மூன்ரும் உலகின் வேல் யின்மைப் பிரச்சினை. சமிர் அமின் கணக் கின்படி 1972-ல் உலக வேலையின்மையின் 30% மூன்ரும் உலகைச் சார்ந்ததாயிருந் தது. விருத்தியுற்ற நாடுகளின் நகரங்களில் வாழும் உழைப்பாளர் தொகையைவிட மூன்ரும் உலகின் வேலையற்றேர் தொகை
கூடியதாகும். மேலும் மூன்ா?ம் உலகிள் வேலையற்ற மக்கள் தொகையின் 1/3-ல் ஒரு பங்கினர் கிராமங்களைவிட்டு இடம்பெயர்ந்து பெருநகரங்களில் தஞ்சம் புகுந்தோராவர். இவர்கள் நகரங்களின் சேரிகளில் மிகவும் கீழான வாழ்க்கையை வாழும் படி நிர்ப் பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
புவட்டோ றிக்கோ என்னும் மத்திய அமெரிக்க நாட்டின் உதாரணம் சிறந்த

மாதிரியாகும். இந் நாட்டில் அமெரிக்க முத லீடுகள் கனடா மேற்கு ஐரோப்பா என்ற இருபகுதிகளையும் தவிர்த்து நோக்கின் மிக அதிகளவில் உண்டு. இம் முதலீடுகள் மார் ஷ்ல் திட்டம் (Marshal Plan) போன்ற ஒரு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவை இதை Operation Bootstrap GT är go 5 ólů a aurit இத் திட்டத்சின் முடிவில் புவட்டோ றிக் கோத் தீவின் வேலையின்மை 40% ஆக இருந்தது. இது எதை எடுத்துக்க ட் கின்றதெனில் தங்கியிருக்கும் முறையிலான Go š60 (dependent development) Gav av பின்மைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு உத வாது என்பதும் உண்மையில் அது வேலை யின்மையைக் கூட்டும் என்பதும் ஆகும்.
இவ்வுண்மைகள் யாவும் ஒன்றைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அது யாதெ னில் தேசிய முதலாளித்துவத்தின் தலமை யில் முதலாளித்துவப் பாதையில் மூன்ரும் உலக நாடுகளை இட்டுச் சென்று உலக முத லாளித்துவத்திடம் அவற்றை மேலும் இறு கப் பிணைப்பதால் இந் நாடுகளின் செல் வம் மேன்மேலும் உலக வங்கி, சர்வ நேச நாணய நிதி போன்ற நிதி நிறுவ னங்களாலும், பல்தேசிய நிறுவனங்களாலும் குறை யாடப்படுவதற்கே வழி வகுக்கும். உண்மையான விருத்திக்கான மார்க்கம் இது வல்ல இச்செல்வச் சூறையாடல் தான் மூன் ரும் உலகின் விருத்திக் குறைவின் மூலகார ணம். இது இன்று நேற்று ஏற்பட்ட தற் செயல் நிகழ்வல்ல, மாருக இதை நாம் ஒரு தொடர் நிகழ்வாக (a Continuing Process) காணுதல் வேண்டும். முன்னேய காலணிகள் அரசியல் விடுதலை பெற்ற பின் னர் இந்த சூறையாடல் அதிகரித்ததே அன் றிக் குறையவில்லை. அதாவது உள்நாட்டு முதலாளித்துவத்தின் அரசியல் தலைமை யின் கீழ் தான் இது மோசமடைகிறது. எம். ஐ. சி எனப்படும் அமெரிக்க நிறுவ னத்தின் (மாசாசூ செட்ஸ் தொழில் நுட் பக் கழகத்தை எம். ஐ ரி என்ற எழுத் துக்கள் குறிக் கும் மதிப் பீட் டி ன் படி இரு பதாம் நூற்றண் டின் தொடக்கத்தில் குறைவிருத்தி நாடுகளின் தனிநபர் வருமானம் மேற்குலகின் தனிநபர் வருமானத்தின் அரைப்பங்காக இருந்தது. 1970-ம் ஆண்டில் இவ்விடைவெளி இரு பது மடங்காக இருந்தது. நவகாலனித்து
தளிர் 19

Page 21
வம் *செல்வ' நாடுகளுக்கும் "வறிய" நாடுகளுக்கும் இ  ைட யி லா ன இடை வெளியை மட்டும் அல்ல *வறிய" நாடு களுககுள்ளே ஏழை ஞக்கும் பணக்காரருக் கும் இடையிலான இடைவெளியையும் பன்மடங்கு கூட்டியுள்ளது. இவ்விடைவெளி வரவர அகன்று செல்கிறது. மூன்ரும் உல சின் பணக்கார வகுப்பினரான மொதத சனத்தொகையின் 5% த்தினர் ஏழைக ளான 40% மக்கள் தொகையினரை விட 16 முதல் 30 மடங்கு வரையான செல் வத்தை உடமையாகப் பெறுகின்றனர்.
மூன் மும் உ ல  ைக முதலாளித்துவ மைய நாடுகளுடன் இணை பதனல் இந் நாடுகளில் முதலாளித்துவ உறவுகள் விருத் தியுறுவதுடன் இந் நாடுகளின் சமூக பொரு ளியல் அமைப்பில் முதலாளித்துவத்தின ஆதிக்கத்திற்கு வழி அமைக்கப்படும். இத் தகைய முதலாளித்துவம் தங்கியிருக்கும் தன்மைய து; சமசசீரற்ற வ்ளர்ச்சியைத் தூண0 டுவது நாட்டின் பொருளியல் உருத் திரிவு செய்வது. மேற்குலகை பொறுத்தள வில் பொருளியலில் உபயோகிக்கப்படும் alat ridis (Growth) sasag (Development) என்ற இரு சொற்களும் ஒரே கருத்தை உடையவை. மூன்ரும் உலகில் வளர்ச்சி, விருத்தி இரண்டும் வெவ்வேருனவை. வளர்ச்சி உள்ள போதும் குறைவிருத்தி ஏற்படும். இதஞல் தான் ஏ. ஜி. பிராங் 'குறைவிருத்தியின் விருத்தி” என்று இதை விளக்கிஞர்.
‘லத்தின் அமெரிக்காவின் பொருளியல் ரீதியில் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைப் பதானது இன்றைய சூழ்நிலையில் லத்தின் அமெரிக்காவிற்கு உள்ளேயே ஏழைகளின் வளங்களை ச் செல்வந்தர்கள் பறித்தெடுக்க வகை செய்வதோடு லத்தின் அமெரிக்க ஏழைகளே மேலும் ஏழைகளாக்கவும் ஐக் கிய அமெரிக்க செல்வர்களை மேன்மேலும் செல்வந்தர்கள் ஆக்கவும் உதவும்' (ஏ. ஜி.
பிராங் ) மூ ன் ரு ம் 10 - 6Q) 865) osir ʼ
வகுப்பு மு த லா ஸித் துவ வள ர் ச் சியை ஏ ற் படுத் தும் சக்தியற்றது.
ஆளுல் மேற்குலக முதலாளி வரிக்கம் வர,
லாற்று ரீதியில் விருத்திக்கு-கைத்தொழில் புரட்சிக்கு தான் ஆற்றிய பங்கை நிரூ பித்துவிட்டது. ஆனல் மூன்றம் உலகின்
5srfi 20
s

முதலாளி வகுப்பின் செயற் திட்டங்கள்* விருத்திக் குறைவைத்தான் விருததியாக் aros. The Development of Underde relopment) g),569á) sv. 8. 19um Až eypGör ரும் உலகின் முதலாளித்துவ வகுப்பை பொறுக்கி முதலாளி வர்ககம் (Lumpun Bourgeoisie) என்றும் அது ஏற்படுததும் விருததியை பொறுக்கியின விருததி (டum• un Development) என்றும் கூறிஞர். Lumpun என்ற சொல்லை உதிரி என்றும் மொழி பெயர்க்கலாம். உதிரிப் பாட்டா ளிகள, உதிரி வர்க்கங்கள் என்ற தொடர் ாள் வழக்கில் உள்ளன. உதிரிகளின் ழோன நடத்தையை "பொறுக்கி" என் னும் பேச்சு வழக்குச் சொல் சிறப்பை வெளியிடுவதால் பொறுக்கி என்ற சொல்லை உபயோகித்தோம்.)
குறைவிருத்தி தங்கியிருத்தலின் விளைவு ஆதலால் விடுதலைப் பாதை எதுவென்பது வெளிப்படை. உலக முதலாளித் துவ பிணைப்பில் இருந்து வடுவித்துக் கொள் வதைத் தவிர வேறுவழி இல்லை. நவகால னித்துவ தங்கியிருத்தலுக்கான சமூக அடித் நளம் நவகாலனி நாட்டிற்குள்ளேயே இருக் கின்றது. இந்த சமூக அடித்தளம் (அடிப் படையாக) முதலாளித்துவ அமைபபே. இந்த முதலாளித்துவ அமைப்புத்தான் விடுதலைக்குத் தடையாக இருப்பது. ஆத ால் உலக முதலாளித்துவ அமைப்பில் இருந்து மூன்ரும் உலகம தம்மை விடுவத துக் கொள்ளுதல் தத்தம் நாடுகளின் முத ாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதால் தான் சாத்தியமாகும். "முதலாளித்துவ மையத்துடன் சார்பு நாடாகப் பிணைக்கப் பட்ட எந்தவொரு நாடாவது உலக முத லாளித்துவ அமைப்பில் இருந்து விடுதலை பெற்று, பொருளியல் விருத்தியுற்ற நாடு ான்ற தகுதியை முதலாளித்துவ அமைப் பேயே இறுதியில் கைவிடும் முறையில் அல்லாமல் பெற்றது கிடையாது’ (ஏ ஜி. Forn ik) ×
இன்னேர் உண்மையையும் இச்சமயத் நில் நாம் குறிப்பிடல் வேண்டும். முதலா ரித்துவத்தில் இருந்து விடுபட்டால் மட் ஓம் போதாது உலக சோஷலிச பொரு ரியலுடன் விடுதலை பெற்ற நாடு தன் னப் பங்காளியாக்கிக் கொள்ள வேண் ஓம் பொல்பொட், இங்சாரி, கீசாம்பன் 23ம் பக்கம் பார்க்க)

Page 22
பங்களாதேஷ் விடுத தமிழீழ விடுதலைப்
ஒர் ஒ
பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத் திற்கும் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் இடையே சில வேறு பாடுகள் இருந்த போதிலும் மொத்தமாக பார்க்கின்ற போது பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இவற்றில் பங்களா தேஷ் விடுதலைப போராட்ட மானது பாகிஸ் தான் சுதந்திரமடைந்த 1947ம் ஆண்டு தொடக்கம் 1971ம் ஆண்டு வரை நடை பெற்றது. 1971 மார்கழி 20ம் திகதி பாகிஸ் தான் இராணுவம் இந்தியாவிடம் சரண டை ந்ததைத தொடர்ந்து பங்களாதேஷ் சுதந்திரமடைந்தது. இப்பங்களாதேஷ் என் பது முன்னையகிழக்குப் பாகிஸ்தான் ஆ ஓ ம், 1971 க்கு முன்னர் பாகிஸ்தான் என்பது கிழக்குப் பாகிஸ்தானையும் மேற்குப் பாகிஸ் தானே யும் இணைத்த ஒரு நாடாகும். தமிழ் பேசும் மக்களின் போராட்டமும் ஆங்கி லே சின் வருகையோடு தோற்றம் பெற்று, பல பரிமாணங்களே அடைந்து இன்று தனி நாட்டுக்கான போராட்டமாக வளர்ச்சிய டைந்துள்ளது.
இரண்டு விடுதலைப் போராட்டங்ச ளும் தேசிய இனங்களினுடைய விடுதலைப் பே ராட்டங்களாகும். ஒடுக்கட்படுகின் AO தேசிய இனங்களான வங்காளிகளும், தமி ழர்களும் ஒடுக்குகின்ற தேசிய இனங்களின் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக 5-ாத்திய தும் நடாத்துகின்றதுமான பேrராட டங் களாகும். இரண்டு தேசிய இனங்களும் : frւէ கின்ற நாடுகளான பங்களாதேசும், இலங் கையும் இத்துசமுத்திர பிராந்தியத்திற்குள் உள்ள தென்னசிய நாடுகளாகும். தமிழ் பேசும் மக்களின் பிரதேசத்தை பொறுத்த வரை அதுதன்னை ஒடுக்குகின்ற சிறீலங்கர வுடன் நிலத்தினுல் இணைக்கப்பட்டிருந்தது. ஆஞல் டங்களாதேசுக்கும் அதனை ஒடுக் கிய மேற்கு பாகிஸ்தாலுக்கும் நடுவில்

லைப் போராட்டமும் போராட்டமும்
ப்பீடு
Gaftituurru'll-Tsir----
1200 மைல் நீளத்தில் இந்தியா கானப் பட்டது. மேலும் முக்கியமாக இவ்விரண்டு விடுத& ப் போரரட்டத்திலும் இந்தியாவின் தலையீடு காணப்பட்டது.
டங்களாதேஷ் மக்கள் அனுபவித்த ஒடுக்கு முறைகளை பார்ப்போமாயின் பாகிஸ் தான் பங்களஈதேசை ஓர் காலனி நாடு போலவே நடாத்தியது, மொத்த பாகிஸ் தானின் (மேற்கு பாகிஸ்தான் + பங்களா தேஷ) சனத்தொகையில் 56 வீதத்தருைம் பங்களா தேசின் சனத் தொகையில் 98 வீதத் தனரும் பேசும் மொழியான வங்காக மொழி தேசிய மொழி ஆவதிலிருந்து புறக் கணிக்கப் ட்டது. 4வீதத்தின்ர் LDLفافا س பேசுன்ேற கிருது பொழிச்ய தேசய மொழி யாக்கபபட்டது. மொத்த' வரவு மiசல்வுதி திட்டத்தில் 60 வீதம் மேற்கு பட்ச ஸ்தானின் பாதுகாப்புக்காகவுய 30வீதம்பேற்கு பாகஸ் தானின் பொருளாதார நம்பன்களுக்காகவும செலவழிக்கப்பட்டது. அதே மவளை 0விதம் மட்டுமே பங்கள*தேசுக்கு பயன் படுததப் பட்டது. மேலும் இராணுவத்தினரில் 90 வீதத்தினரும் மொத்த சிவில் சேவையாளர் களில் 85 வீதத்தினரும் மேற்கு பாகிஸ்தா னியர்களாக காணப்பட்டனர். பொத்த வேலைவாய்ப்டல் 80 வீதம் மேற்கு பாகஸ் தானியருக்கே வழங்கப்பட்டது. அந்நிய செலாவணியைப் பொறுத்த வரையலும் அதன் 80விதத்தினை பங்களாதேஷ் ஈட்டிக் கொடுத்த போதும் அவற்றில் பெருமளவு மேற்கு பாகிஸ்தானின் நலனுக்கே உபயோ கிக்கப்பட்டது. அந்நிய நாட்டுக்கடன்" அந் நியஸ்தாபனங்களின் உதவிகள் என்பனவற் றில் பெருபாலானவை மேற்கு பாகிஸ்தா னுக்கே பயன்படுத்தப்பட்டன. இவற்றினை *ட அரச தன்மைக் காரியாலயங்களில் பெரும்பாலானவை மேற்கு பாகிஸ்தாளி
தளிர் 21

Page 23
லேயே உள்ளன. மேற்கு பாகிஸ்தான விட பங்களாதேசில் பொருட்களின் விலை அதிக மாக இருந்தது தொழிற்சாலைகளுக்கான சுலிகளிலும் மேற்கு பாகிஸ்தானில் கூடுத லான கலியும் கிழக்கு பாகிஸ்தானில் குறைந் தளவு கூலியும் வழங்கப்பட்டன. மொத் த19ாக பார்க்குமிடத்து ஒரு காலனி நாட் டைச் சுரண்டுவது போல பங்கள தேஷ் மேற்கு பாகிஸ் சானல் சுரண்டப்பட்டு சுரண் டல் மிகை மேற்கப் பாகிஸ்தானின் நலன் களுக்கு பயன்படுத்தப்பட்டன.
இதே ஒடுக்குமுறைகள் பலவற்றை தமிழ் பேசும் மக்கள் அனுபவித்த போதிலும் ஈழத்தில் பிரதான ஒடுக்கமுறை குடி யேற்றம் என்கின்ற நிலச் சூறையாடலே யாகம். இந் நிலச் சூறையாடல் களால் கீமிழ் பேசும் மக்கள் தங்களுடைய மாவட் டங்களான அம்பாறை, திருகோணமலை, மன்னர், வைனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிகளில் பல்லாயிரக்கணக்கான எச்சர் நிலங்களை இழந்துள்ளார்கள். இந் நிலச் சூறையாடல்கள் திட்டமிட்ட விவ சாயக் ஈடியேற்றம், சட்டவிரோத விவ சாயக் கடியேற்றம், மீனவ குடியேற்றம, கைத்தொழிற் குடியேற்ற ம், வியா பாரக்கடியேற்றம், புனித பிரதேசக்குடி யேற்றம் முப்படைப் பண்ணைகளுக்கான கடியேற்றம் என்னும் பூழிகளில் நடை பெறு கின்றன. இவ்வகையான நிலச் சூறையாடல் முறைகளில்ை அம்பாறை மாவட்டத்தில் 2/3 கதிகளும், திருகோணமலை மாவட்டத் கில் 3/5 பகதிகளும்,முல்லைத்தீவு மாவட்டத் தில் தொக்கிளாப், நாயாறு, தொக்குத் தொடுவாய், போன்ற பகுதிகளும் வவுனியா மாவட்டத்கில் பாவற் குளம், கொக்கச் சான் குளம் போன்ற பகுதிகளும் மன்னர் மா வட்டத்தில் கொண்டைச்சி, மடு ருேட் போன்ற பகுதிகளும் தமிழ் பேசும் மக்களின் இழந்த பகுதிகளாக காணப்படுகின்றன. தமிழ் பேசும்மக்களினுடைய மொத்த பிர தேசத்தில் 1921 இல் 2 2%மாக இருந்த சிங் கள மக்கள் 1981 இல் 13 2%மாக வளர்ச்சி அடைந்துள்ளனர்.
நிலச் சூறையா%ல விட பொருளாதார சுரண்டல் கல்வியில் பாரபட்சம், மொழிப் பாரபட்சம், அரச உத்தி யோகங்களில் பார பட்சம் திட்டமிட்ட இன அழிப்புகள் ஒடுக்குமுறைச் சட்டங்கள் என்பன ஈழத்தில்
தளிர் 22

தமிழ் பேசும் மக்கள் எதிர் நோக்குகின் ஏனைய ஒடுக்குமுறைகளாகும்.
ஒடுக்குமுறைகளைப் பொறுத்த வரை குடியேற்றம் என்கிற நிலச் சூறையாடல் தவிர ஏனைய ஒடுக்கு முறைகளை பங்களா தேஷ் மக்களும். ஈழத்தில் தமிழ் பேசும் மக்களும் அனுபவித்தார் குடியேற்றம் என்கிற. மோசகரமான ஒடுக் குமுறையை தமிழ் பேசும் மக்கள் மேலதிகமாக அனுப விக்கின்றனர்.
திட்டமிட்ட இன அழிப்புகள் தொடர் பாக. பங்களாதேசில் 1952 வைகாசியில் மாணவர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் 28மானவர்கள் :காலே செய்யப்பட்டு 400க்கம் மேற்பட்டோர் காயப் படுத்தப் பட்டனர். அதனைத் தொடர்ந்து 1954, 1962, 1969 போன்ற ஆண்டுகளில் திட்ட மிட்ட இன அழிப்புகள் வளர்க்கப்பட்டு 1971 பங்குனிபி 4 அது உச்சக்கட்டத்தை அடைந்தது 1971 பங்குனி 3ம் திகதி முஜீ பூர் ரகுமான் தலைமை தாங்கும் அவாமி லீக் கினல் "மக்களால் தெரிவு செய்யப் பட்டோரிடம் ஆட்சியை ஒப்படையுங்கள்’ என்ற கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை போ ராட்டத்தில் 350 பேர் கொல்லப்பட்டனர். 1000 பேர் காயமடைந்தனர். பின்னர் பங் குனி 25ம் திகதி நள்ளிரவு 11 மணியளவில் டாக்காவில் நித்திரையில் ஆழ்ந்திருந்த அப்பாவி மக்கள் மீது நடாத்தப் பட்ட தாக்குதல்களினுலும், 30 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டு. ஒரு கோடி மக்கள் அகதிகளாக " இந்தியாவிற்குள் புகுந்தனர். டாக்கா பல்கலைக்கழக மான வர் விடுதியின் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதலில் 300 மாணவர்கள் கொல்லப் பட்டனர். 14 பேராசிரியர்கள் கொல்லப் பட்டனர். 75%மான பல்கலைக்கழக கட்டி டங்கள் தகர்ககப்பட்டன.
ஈழத்தில் தமிழ் பேசும் மக்கள் 1958, 1977, 1981, 1983 போன்ற ஆண்டுகளில் மிகப்பெரி இன அழிப்புக்கு உள் ளா க் கப் பட்டனர். பயங்கர வாதத்தடை ச் சட்டம் தொடக்கம் பாதுகாப்பு வலயம் வரை இன அழிப்புகளை தீவிரப்படுத்து

Page 24
கின்றன. தென்னசியாவிலுள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்ருன யாழ் பொது நூல் நிலையம் அரசினல் தீயிட்டு பொசுக்கட் பட்டது.
இந்கியாவின் தலையீட்டைப் பொறுத்த வரை பங்களர் தேசில் இருந்து. ஒருகோடி மக்கள் இந்தியாவிற்குள் அகதிகளாக, சென்றதை காரணமாசவைத்து 1971 மார் கழியில் இந்திய இராணுவம் பாகிஸ் தானுக்குள் புகுத்து 1971 மார்கழி 2" இல் பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவிடம் சரணடைந்தது. இப்படையெடுப்பின் மூலப் பங்களாதேஷ் மக்களின் தன்னெழுச்சியான போராட்ட வளர்ச்சியை இந்தியா தடுத்தது சமு காய மாற்றத்துடன் கூடிய 'மக்கள் அரசு" ஒன்றை பங்களாதேஷ் மக்கள் உரு வாக்கம் பணியிலிருந்து பலவந்தமாக தடுத்து நிறுத்தப் பட்டார்கள். இந்தியா சன்னுடைய சுய நலன்களுக்காக பங்களா தேஷ் மக்களை பகடைக்காயாக்கி பொம்பை அரசுஒன்று உருவாக்குவதற்கு வழிசெய்தது* இந்தத் தலையீட்டுக்கு இந்தியாவின் பக்கத் தில் பலம் பொருந்திய பாகிஸ்தான உடைப்பதன் மூலம் அதனை பலவீன மாக்கல், தன்னுடைய நாட்டுக்கு பக்கத்தில் ஒரு சோசலிச அரசை வர விட 1ாமல் தடுத்தல், அமெரிக்காவின் ஆதிககத்தை தென்னசியாவிற்குள் பலவீனமாக்கல், தான் ஒரு பிராந்திய வல்லரசு. என்பதை நில் நிறுத்தல் என்பதே காரணங்களாக அமைந் தன. இந்தியாவின் இத்தகைய தலையீட்டி குல் பங்களா தேஷ் மக்கள் மேற்கு பாகிஸ் தானின் உயிர் அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட்டார்களே தவிர தாம் எதிர்பார்த்த சமூக பொருளாதர விடுதலையை அவர் களால் பெற்றுவிடமுடியவில்லை.
ஈழத்திலும் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு பெருகியுள்து. இந்தியா தன்னுடைய நலன் களுக்காக தமிழ் பேசும் மக்களையும் அவர் களுக்காக போராடுகின்ற விடுதலை இயக் கங்களையும் பயன்படுத்த முயற்சிக்கிறத. இத்தகைய பயன்படுத்தல் முயற்சிசளுக்கு தமிழ் பேசும் மக்களும் அவர்களின் விடுதலை இயக்கங்களும் பலியாவர்களேயானல் பங் களாதேஷ் மக்களுக்கு ஏற்பட்ட நி%வயே நமக்கும் ஏற்படலாம் அதாவது இத்த

கைய தலையீட்டின் மூலம் கிடைக்கும் தீர் வில்ை சிறீலங்கா அரசின் உயிர் அச்சுறுத்தல் களிலிருந்து நாம் விடுதலை அடையலாம் ஆனுல் நாம் எதிர்பார்த்துப் போராடிய சமூக, பொருளாதர, விடுதலையுடன் கூடிய "மக்கள் அரசு' ஒன்றை உருவாக் கல் என்ற நிக்லயை எம்மால் பெற்று விட முடியாது. *
நவகாலனித் . . .
(20-ம் பக்கத் தொடர்ச்சி) ஆகியோரின் தலைமையில் கம் பூஜிய நாடு அடைந்த வீழ்ச்சி நமக்கு இவ் வகையில் ஓர் படிப்பிக்னயாகும். காலனித்துவ அரை காலனித்துவ நாடுகள் உலக சோஷலிச அமைப்பின் பங்காளிகளாக மாறி வளர்ச் சிப் பாதையில் செல்வதையே 1920 ம் ஆண்டிலே யே லெனின் வற்புறுத்தினர். இக் கருத்தில் இருந்து மாறுபடுகிருர் சமிர் அமின் (Samir Amin) சமிர் அமின் கருத்து எமச்கு உடன்பாடு உடையதன்று.
உண்மையான பொருணியல் விருத்தி யும் முன்னேற்றமும் உண்மையான தேசிய
| விடுதலையின் அடிப்படையிலேயே அமைதல்
முடியும். இன்றைய உலக அமைப்பில் அத் தகைய தேசிய விடுதலை முதலாளித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளாக அ  ைம யும் மாற்றங்களால் பரிட்டுமே ஏற்பட முடியும்
மார் சசிய இயங்கியலின் அடிப்படை விதியொன்று எமது அரசியல் கொள்கைக்கு ஆகாரமாக உள்ளது. சமூகத்தின் வளர்ச் சியில் இருவகைக் காரணிக%ளப் பற்றிக் கூறுவர். ஒன்று சமூகத்தின் உள்ளேயே
அமைந்திருக்கும் உட்காரணிகள் (Internal Causes) மற்றது குறித்த சமூகததிற்கு வெளியே உள்ள வெளிக்காரணிகள் (Exte rnal Causes) uprti auth gelp o Guarriagui லும் மாற்றத்திலும் சமூகத்தின் உட்கார னிகளே பிரதான பங்கினைப் பெறுவதாகக் கருதுகின்றது. வெளிச்சக்திகள் உட்காரணி களுக்கத துணையான இரண்டாம் பட்ச காரணிகள் தம். வளர்ச்சி வெளித்தோற் றத்தில் எவ்விதம் இருப்பினும் உடக ரணி கள் அதன் தீர்மான சகதிகள். இவ்வுண் மையை மார்கசும் மாஓவும் சிறப்பாக எடு த்து விளக்கியுள்ளனர். நவகாலனித்துவத் தகியிருத்தலின் ஆணிவேர் நவகாலணிக ளின் உள்ளேயே இருக்கின்றது. இந்த உட் காரணிகளை நாம் தெரிந்து கொள்ள வேண் டும் புறவலயத்தின் முதலாளி; துவ உறவு கள் மாற்றியமைக்கப் பட வேணடும். இந்த மாற்றம் சோஷலிசப் புரட்சியினுல் தாள்
சாதிக்கப்படுதல் முடியும்.
(தொடரும்)

Page 25
LSzSLSLSSLSLSSLSLSSLSLSSLLSSSSS
Sas
வன்னி மண்ணில் தெ
கண்ணுக் கெட்டிய தூரம் வரை பரந்து வ ரிந்து கிடக்கும் காடுகளையும் நெல் விளேயும் வளமான நிலப்பரப்புக்க ளையும் தன்னகத்தே கொண்ட இவ்வன்னி பிரதேசம் இன்று படிப்படியாக சறிலங்கா அரச இராணுவ ஏவல் நாய்களின் கொடு ரமான செயற்பாடுகளினல் சீரழிக்கப்பட்டு அம் மண்ணின் பிாத்தியேகத் தன்மையை இழந்து வருவதனை அவதானிக்க முடிகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிப்பதற்கான சகல நடவடிக் கைகளிலும் முழு மூச்சுடன் ஈடுபடும் சிறி லங்கா அரசானது குடியேற்றத் திட்டங் கள் என்ற போர்வையில் வன்னி மண்ணை திட்டமிட்ட முறையில் அபகரித்து வந்துள்
ளது.
இச் செயற்பாடுகளின் உச்சக் கட்ட மாக அத்துலத்முதலி வவுனியா முதல் ஆன யிறவு வரை இரண்டரை லட்சம் சிங்கள வரை குடியேற்றும் தனது திட்டத்தை வெளியிட்டதும் இந்நிலயில் போராளிக ளின் தாக்குதல்கள் பாரிய இழப்பை வன்னிப் பகுதியில் அரச இராணுவத்திற்கு ஏற்படுத் தியதும் அத்திட்டத்திை கைவிட்டு அத்திட் டம் மீண்டும் வேருெரு வடிவத்தில் நடை முறைப்படுத்தப்படுகிறது.
ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு ஆயுதி பாணிகளான குண்டர்கள் (இவர்கள் இராணுவம் அல்ல ஆனல் இராணுவத்திற்கு நிகரானவர்களே) வன்னிமண்ணில் குடியேற்
றப்படுகிறர்கள். இந்நிகழ்வுகளை நெடுங்கேணி
பகுதியை அடுத்துக் காணப்படும் கென்ற்) டொலர் பண்ணைகளில் காண முடிகின்றது. கொக்கிளாய், நாயாறு பகுதி மீனவர்க ளும் இதே முறையில் குடியேற்றப்பட வாய்ப்புண்டு.
இவ்விதமான குடியேற்றங்கள் பற்றி பிரபல அரசியல் சிந்தனையாளராகிய Lorrž
தளிர் 24
g
ரு ($4 ତ୍ରି
Di
if
t

Nuo 5 Lflygpủ sausiau
ாடரும் அவலங்கள்
-பிறேம்ய வல்லி பின்வரும் கருத்தைக் கொண்டி ந்தார். அதாவதுஇக்குடியேற்றவாதிகட்கு வதனம் வழங்க வேண்டியதில்லை. மேலும் ராணுவத்தை போலன்றி இவர்கள் அம் ண்ணிற்கு பரிச்சயமானவர்களாகிவிடுவர். ாலம் காலமாக அம்மண்ணில் உயிர் வாழ் தற்காக உணர்ச்சியுடன் நின்று தாக்குப் டிக்கக் கூடியவர்கள் என்ருர், r
குடியேற்றங்கள் மூலம் தான் இங் ாந்து ஜரிஸ் நாட்டில் ஜரிஸ் மொ Éloo)u ம் அவர்களின் கலாச்சாரத்தையும் அழித் தாழிப்பதில் குறிப்பிடத்தக்க வெறறி ண்டது என்பது நோக்கத்தக்கது.
இவற்றினை சிந்தித்துப் unriifie5b பாழுது வன்னி மண்ணிற்கு எத்தகைய பூபத்து ஏற்படுத்தப்படுகிறது என்பது தெளி ாகிறது.
பங்குனி மாதம் 20ஆம் தேதி அதி ாலை இவ்வாறு தான் நெடுங்கேணி கிரா
ம் சுற்றி வளைக்கப்பட்டது. ...
நாள் முழுவதும் வயல்களிலும் தோட் -த்திலும் உழைத்து உறக்கததில் ஆழ்ந் திருந்த அவ்வேளையில் அதிகாலையின் நிசப் நத்தை இராணுவ வாகனங்களின் உறுமல் தலைத்தது. என்ன நடத்தது? எது நடந் தது? என அம்மக்கள் அறிய முன்னரே கிராமம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது. துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும், கைக் தண்டுச் சத்தங்களும் காலை வேளையில் அப் பிரதேசத்தையே அதிர வைத்தன. உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளும் சிறுவர்களும் ரக்கமடைந்து வீரிட்டு அழ ஆரம்பித்தனர் அவர்களைத் தேற்ற முடியாமல் பெற்றேர் திகைத்து நின்றனர்- விடியற் காலையிலேயே கறுப்புச்சட்டைக்காரரும்,கென்ற் Go-r6)ř, பண்ணைகளில் குடியேறியிருந்த சிங்கள வரும் சேர்ந்து அக் கிராமத்தையே சீரழித் தனர். ,濠。

Page 26
கடைகள், வீடுகள் கொள்ளையிடப் பட்டன. பின் வீடுகள் தீயிடப்பட்டன. அம் மக்களின் உழைப்பு யாவும் கண் முன்ஞ லேயே அழிக்கப்பட்டன. பெற்றேர், சகோ தர, சகோதரிகள் தம் முன்ஞலேயே சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டு மக்கள் செயவ தறியாமல் கலங்கி நின்றனர்.
W வயோதிபர் ஒருவரின் கைகளை துப் பாக்கிச்சன்னங்கள் சிதைத்திருந்தன. பெண் ஒருவரின் தோடுகள் காதில் இருந்து அறுத் தெடுக்கப்பட்டன. இளம் குடும்பப் பெண் ஒருவர் பாலியல் சித்திரவதை செய்யப் பட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கூட தடுக்க முடியாமல் போய் விட்டதே என மிகுந்த வேத%னயுடன் அப்பகுதி பாடசாலை அதிபர் ஒருவர் கூறினர். நகைகள் கொள் ளையிடப்பட்டன. ஏனைய சேமிப்புக்களும் விட்டு வைக்கப் படவில்லை. முடிந்தவற்றை கொள்ளையடித்து விட்டு ஏனையவற்றிற்கு தீயிட்டனர். பன்னிரண்டு பேர்வரை கொலை செய்ப்பட்டனர். கைது செய்து சென்ற வர்களின் விபரங்கள் தெரியவில்லை. பல சடலங்களை தம்முடன் பிணந் தின்னிகள் கொண்டு சென்றனர்.
நெடுங்கேணியை அண்மித்துக் காணப் படும் பெரியகுளம் கிராமத்திலும் இதே நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வீடுகள் தீயிடப்பட்டன. இருவர் கொலை செய்யப் பட்டு கடை ஒன்றினுள் இட்டு எரிக்கப் பட்டனர். -
அங்கிருந்து அரச பயங்கரவாதிகள் வெளியேறியதும் அப்பிரதேசமே சோபை பிழந்து காணப்பட்டது. மக்கள் மனத்தாக் கத்தில் இருந்து விடுபடாமல் திகைத்து நின்றனர். எங்கும் மரண ஒலம். கிராமமே சோகத்தில் மூழ்கியிருந்தது.
சிறிலங்கா அரச ஏவல் நாய்கள் வழ மையாக கொள்ளையடி ப்பதிலும் கொலை செய்வதிலும் ஈடுபட்டு வந்தனர். எனினும் தற்போது கற்பழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது அவதானிக்கப்படுகிது. அண் மையில் வன்னியின் இன்ணுெரு பகுதியான துணுக்காயிலும் இத்தகைய பாலியல் நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்கள் மீதான இவ் வன்முறைப் பிரயோகமானது. எமது மக்களை உளவியல் ரீதியில் சீரழித்து அப்பிரதேசத்தை விட்டே, வெளியேறுவதற்கான நடவடிக்கையே.
வன்னியின் எல்லைப் புறக் கிராமங்களி லும்,நெடுங்கணியிலும் அதன் அயற்பிராமங் களிலும் மேற்கொள்ளப்பட்ட மேற்கொன் ளப்பட்டு வரும் நடவடிக்கைவிாைனக வ எம் மவர்களை அபபகுதிகளில் இருந்து வெளி யேற்ற வன்னி மண்ணை தமது கட்டுப்பாட் டின் கீழ் கொண்டு வரும் செயற்பாடுகளே என பதில் சந்தேகமில்லை. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வன்னயல் பொருளாதாரத்தை சீர்குல்சக்கும் நடவடிக் களை வன்னி மககள் வீரததுடன் எதாததே தீருவர். வாழ்க்கை முறை காரணமாக பெரு பாலும் இவர்கள் அனைவருமே வேடடை துப்பாக்ககளை கையாளத் தெரிந்தவர்கள்
குறிபார்த்து சுடும் திறமையுடை யோரை சாதாரணமாக வன்னியல் நாம் காணலாம். இத்தனை அவலங்கடகும் பத்தி யில் தமது சொந்தமனணன் இருந்து அந்நி யரை வெளியேற்ற வேணடும சறை ஆலசியம் ஒவ்வொருவர் மனதிலும் உரம் பெறறு வருகிறது.
தன்னிடம் இருந்த வேட்டை துப் பாக்கி அரசினுல் பறத்தெடுக்கபபட்டதை கோபத்துடன் நினைவு கூர்ந்த விவசாயி ஒருவர் எவ்வாறெனினும் துப்பாக்கி ஒன்றை பெற்று ஒரு அரச ஏவல் தாயையால் து சுட்டு வீழ்த்துவதே தனது கடமை என்ருர்,
நெடுங்கேணி பகுதியில் கிராம மக் களுடன் உரையாடிய போது தாம் இரண்டு கைகளிலும் ஆயுத மேந்தி எனினும் வள மிகு வன்னி நாட்டில் ருந்து அநந்ய ஏவல் நாய்களை வெளி யேற்றயே தீருவோம் என உணர்வு பூர்வமாக கூறினர்.
அவர்களிடம் இருந்து விடை பெற்ற பொழுது வன்னி மண் ைலிருந்து சிறிலங்கா அரச ஏவல் நாய்கள் வெளியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நினைவே என் நெஞ்சில் நிறைந்திருந்தது. *

Page 27
பிலிப்பைன்ஸ் தேர்தல்
மக்கள் சக்திக்கஞ்சி அெ சமரச நாடகம்
வரலாற்றின் நாயகர்கள் தனிநபர் களல்ல, ஆயதங் எல்ல, மக்களே என் பத%ன பிலிப்பைன்ஸ் மீண்டு மொருமுறை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது. மக்களை அடக்கி ஒடுக்கின்ற ஆட்சி, மக் களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மறுக்கின்ற ஆட்சி. அது எவ்வளவுதான் நவீன ஆயுதங்களைக் கொண்டிருந்தாலும் ஒன்று கிரண்ட மக்கள் சக்திக்கு முன் தலை வணங்கியே தீrவேண்டும் என்பது உலக வரலாற்றில் மீண்டுமொருமுறை பொறிக் கப்பட்டு விட்டது. இந்த வகையில் பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட சம்பவம் முக்கியத் துவ* வாய ந்ததாகுர் . ஆணுல் மாாக்கோஸ் பிலி, பைன்சில் இருந்து துரத்திப்பட்ட 1. தும் அது தனி ஒரு மார்கோஸின் தோல் வியாகவு: மக்களின் பெயரள லான வெற்றியாகவும் அமைந்ததே தவிர முழு மக்*ளினதும் உண்மையான வெற்றியாக அமையவில்லை. ஏனெனில் மக்கள் மீதான சுரண்டல், மக்கள் மீதான ஒடுக்குமுறை அனைத்தையும் வெற்றி கொண்டு முழுமக் களினதும் விடுதலயை உறுதிப் படுத்தும் அளவிற்கு அரசியல் மாற்றம் எதுவும் பிலிப்பைன்ஸில் இடம் பெறவில்லை. சுருங் கக்கூறின் அமெரிக்க தலைமையிலான நவகால னித்துவம் பிலிப்பைன்ஸில் ஒரு நபரை பதவியில் இருந்து துரத்தி, அவ்இடத்திற்கு *ேறு ஒருவரைக் கொண்டு கிந்த தன் மூலம் தனது நிலையினை தற்சாலிகமாக உறுதிப் படுத்திக் கொண்டுள்ளது"
தென்கிழக்காசியாவில் 7000 தீவுக் கூட் டங்கக்சயும் 5 கோடியே 50லட்சம் மக்கள் கூட்டத்தினையம் கொண்ட ஒருநாடு தான் பிலிப்பைன்ஸ். காலனித்துவத்தின் இயலா மையின் பின்னர் பொம்மை அரசு ஒன்றினை ஏற்படுத்தி அதனுரடாக காலணித்துவத்தின் போது எவ்வெவ் நலன்களைபெறக்கூடியதாக
தளிர் 26

மெரிக்கா கண்ட
இருந்ததோ அதே நலன்களை gü பொம்மை அரசின் ஊடாக பெற்றுக்கொள் ளும் நவகாலனித்துவத்தின் சுரண்டலுக்கு பலிய ன நாடுகளில் பிலிப்பைன்ஸ் தலேயா னது. இந்த வகையில் பிலிபபைன்ஸில் மார் கோஸ் அரசு அமெரிக்காவின் கைப்பொம் மையாகவே விளங்கியது. 1965இல் பிலிப் பைன்ஸில் 6வது ஜனதிபதியாக மார்கோ ஸ் பதவியேற்றதில் இருந்து 20வருடங்களாக மாாக்கே லின் சீர் கெட்ட ஆட்சி, பிலிப் பைன் ஸில் நலைத்தது. தனது விசுவாசம் மிக்க எஜமானர்களுக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்படாத வண்ணம் தடை செய் வதற்காக 1972 செப்டெம்பர் மாதம் 21ம் திகதி பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது.
அமெரிக்காவிற்கு வெளியே, அமெரிக் காவின் பெரிய இராணுவத் தனம் பிலிப் பைன்ஸிலேயே அமைநதுள்ளது. இத்தளத் தில் 35,000 இறகும் மேற்பட்ட இரா ணுவவீரர்கள் கடமையில் உள்ளனர். பசு பிக் பிராந்தியத்தில் அமெரிக்காவினல் மேற் கொள்ளப்பட்ட அரசியல், பொருளாதார, கலாச்சாரச் சீரழிவுகளுக்குத் துணையாக இவ் இராணுவத தளம் அமைந்திருந்தது. நவகாலனித்துவம் , தனது கால்களை மூன் ரும் உலக நாடுகளில் ஊன்றுவதற்கு பிலிப் பைன்ஸ் ஒரு தளப் பிராந்தியமாகவே அமைந்தது.
அமெரிக்காவின் சுரண் டல் பிலிப் பைன்சை பெருமளவில் பாதித்தது. பொரு ளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பிலிப்பைன்ஸ் மக்கள் தனித்துவமற்றவர் களாகச் சிதைக்கப்பட்டனர். பல் தேசியக் கம்பனிகள் பிலிப்பைன்ஸில் இட்ட மூலதனத் தினை விட பன்மடங்கு தொகையினை இலா பமாக அமெரிக்காவுக்குக் கொண்டுபோய்ச் சேந்தன. அமெரிக்க உற்பத்திகளுக்கு பிலிப்பைன்ஸ் பிரதானமான சந்தையாக

Page 28
"விளங்கியது. சுரண்டலுக்குட்பட்ட மக்க ளின் வாழ்க்கைத்தரம் வெகுவாகப் பாதிக் கபபட்டது. வாழ்க்கைத்தரம் பாதிக்கப் பட்ட மக்கள் வறுமைச் சக்கரத்தினுள் சிக்குண்டனர். இவ்வறுமையின் விளைவு பிலிப்பைன்ஸ் மக்களை மலிவுக் கூலிகளாக்கி மக்களின் உழைப்பு நவகாலனித்துவத்தால் இலகுவாக சுரண்டப்படுவதற்கு வழிகோ லிற்று. வறுமையின் அகோரத்தால் எதையும் இழக்கும் நிலைக்கு பிலிப்பைன்ஸ் மக்கள் தள்ளப்பட்டனர்.
அமெரிக்காவின் நலன் சுருதி மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினல் ஏற் H-4 கலாச்சார சீரழிவுகள் பிலிப்பைன்ஸ் losis பெரும்பாதிப்பிற்கு உட்படுத்தியது." பிலிப்பைன்ஸில் சில தீவுக்கூட்டங்கள் உத்தி யோக பூர்வமாகவே, “சிவப்பு விளக்குப் பகுதிகளாகப் பிரகடனப் படுத்தப் பட்டுள் ளன. அமெரிக்கர்கள் தங்கள் ஒய்வு நேரங் களில் உல்லாசமாகப் பொழுதைக் கழிப் பதற்காக பிலிப்பைன்ஸின் கலாச்சாரம் நிர்வாணமாக்கப்பட்டது சிவப்பு விளக்குப் பகுதிகளில் தாயும் மகளும் ஒருவனுக்கே, ஒரே நேரத்தில் பள்ளியறைப் பாவை *ளாக ஆகும் அளவிற்கு அங்குவிபச்சாரம் வாழ்க்கை முறை ஆக்கப்பட்டுள்ளது. இச் சிவப்பு விளக்குப் பகுதிகளில் விபச்சா ரியாக வாழ்வதென்பது வாழ்க்கைச் சுற் ருேட்டத்தின் ஒர் அங்கம் எனும் எண் ணம் பிலிப்பைன்ஸ் பெண்களுக்கு ஏற்படக் கூடிய வகையில் பிலிப்பைன்ஸ் கலாச்சா ரம் சீரழிக்கப்பட்டுள்ளது இதுமட்டுமன்றி ša) u-i38r BLUEFLMS u-pmai குவதில் பிலிப்பைன்ஸ் உலகிலேயே இரண் டாவது இடத்தினை வகிக்கின்றது.
இத்தகைய கொடூரமான சுரண்டல்க ளுக்கம் சீரழிவுகளுக்கும் உட்படுத்தப்பட்ட பிலிப்பைன்ஸ் மக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தத் தொடங்கினர். மார்க்கோ ஸின் ஆட்சிக்கு எதிராக மட்டுமன்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் நவகா லளித்துவத்திற்கும் எதிராக அவர்களின் எதிர்ப்பு வலுவடையத் தொடங்கியது. மக் கள் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் ஆயுதப்பிரிவான புதிய மக்கள் Lusoldigib (NEW PEOPLE'S ARMY-NPA) தமது ஆதரவுகளை வழங்கத் தலைப்பட்ட

னர். இதனை உணர்ந்து கொண்ட அமெ ரிக்கா இரு கட்சி முறையினை பிலிப்பைன் ஸில் ஊக்குவித்தது. இருகட்சிமுறையானது புரட்சி வாதிகளுடன் மக்கள் ஐக்கியமா வதைத் தடுத்து கட்சியி%ன மாற்றியேனும் அமிது நலனைப் பேணக் கூடியவர்ஜள தொடர்ந்து ஆட்சியில் அமர்த்துவதற் e.gifTé, ஏகாதிபத்தியங்களினூல் tutusir UG 5t படுகின்றது. இதன்படி பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் ஆட்சியில் இருக்கும் போதே தனது நலனே பேணக்கூடிய வேருெரு வரை எதிர்க் கட்சியாக அங்கீகரிப்பதனூடாக மார்க்கோ ஸின் ஆட்சியின் மீ து மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு பிலிப்பைன்ஸ் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக வளர்ச்சியடை வதனத் தடுப்பதும் தனது நலனைப் பேணக் கூடிய வகையில் அமைந்துள்ள எதிர்கட்சிக் கான ஆதரவாக மார்க்கோஸ் மீது ஏற் பட்ட வெறுப்பினை மாற்றுவதும் அமெ ரிக்காவின் திட்டமாகும். இந்த வகையில் திரு அக்கியுனே எதிர்க்கட்சித் தலைவராக அமெரிக்காவினல் அங்கீகரிக்கப்பட்டார். தனக்குப் போட்டியாக எதிர்ச்சக்தி ஒன்று உருவாகுவதனை உணர்ந்து கொண்ட மார்க் கோஸ் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத் திரைப் பயன்படுத்தி விமான நிலையத்தில் வைத்து திரு. அக்கியுஞேவை தனது கிை ஆட்கள் மூலம் கொலை செய்து உண்மை வெளிவராமல் மறைப்பதற்காக கையாட் களையும் உடனடியாக கட்டுக் கொல்வித்து விட்டு பழியினை புதிய மக்கள் படையினர் (NPA) மீது சுமத்தினர். ஆஞல் மார்க் கோஸின் இச்செயல் மக்கள் மத்தியிலும் சர்வதேச ரீதியிலும் அம்பலமாகியது.
அக்கியுனேவின் மறைவின் பின்னர் திருமதி அக்கியுனே பிலிப்பைன்ஸின் எதிர்க் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மார்க்கோஸின் மீது மக்க ளின் வெறுப்பு அதிகரித்து ஆட்சிக்கெதி ரான கிளர்ச்சிகள் டம்பெறத்தொடர் னெ. மார்க்கோளிற்கு எதிரான மக்கள் போராட்டம் மார்க்சோஸ் ஆட்சியினெ நிலை தளம்பச் செய்தது. இத்தருணத்தில் அமெரிக்கா 1979-ம் ஆண்டு ராணில் கற் றுக் கொண்ட பாடத்தினை உள்வாங்கிக் கொண்டு செயற்பட ஆரம்பித்தது. சரா னில் ஷா மன்னனுக்கு எதிராக மக்களின் கிளர்ச்சி இடம்பெற்ற போது இறுதிவரை
sarfi 27

Page 29
ஷா மன்னனுக்கு கை %ொடுத்ததால் இறு தியில் மன் என் நாட்டைவிட்டு வெளியேற் றப்பட்ட போது அமெரிக்காவும் சேர்ந்தே ஈரானே விட்டு வெளியேற வேண்டி ஏற் பட்ட கசப்பான அனுபவம் பிலிப்பைன்னில் அமெரிக்காவின் தீர்மானத்தை மாற்றி அமைத்தது இதன் படி மக்களின் எதிர்ப்பு மார்க்கோவிற்கு எதிராக வெளிபபடுத்தப் பட்டமையில்ை தேர்தல் ஒன்றினை நடததி தேர்தலில் வெற்றி பெறுபவரை ஆதரிப்பது எனும் நி%லயினை அமெரிக்கா எடுததுக் கொண்டது இதற்கமைய பிலிப்பைன்ஸில்
தேர்தல் ஒன்றிக்ன நடாத்துமாறு மார்க்
கோசை அமெரிக்கா வற்புறுத்தியது. மக்க ளின் எதிர்ப்பு வலுப்படடிருந்தமையும், புதிய மக்கள் படையின் நடவடிக்கைகள் அதிகரித்து வந்தமையும், பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவம் நிலை கொண்டிருந் தமையும் மார்க்கோசை மரணப்பிடியினுள் அமிழ்த்தின. தேர்தல் வைக்க உடன்படா விடில் பிலிப்பை ைஸில் இருந்த அமெரிக்க இராணுவம் மூலம் தான் இலகுவாகப் பதவியில் இருந்து கவிழ்க்கப்படலாம் என் பதனை உணர்ந்த மார்க்கோஸ் தேர்தல் ஒன்றினை வைப்பதற்கு உடன்பட்டார். இதன்படி 7-02-1986இல் பிலிபபைன்ஸில் தேர்தல் நடாத்தப்பட்டது.
தேர்தலின் போது இடம் பெற்ற ஊழல்களின் விளைவாக மக்களின் கூடுத லான ஆதரவினைப் பெற்ற திருமதி. அக்கி யுனே வெற்றியடைய முடியவில்லை. மார்க் கோஸ் ஆட்சியல் அதிருப்தியுற்றிருந்த மக் கள் தமது அதிருப்தியினை தேர்தல் மூலம் வெளிப்படுத்தி, ஆட்சி மாற்றத்தினை ஏற் படுத்த முன்னின்ற போது நடைபெற்ற இம் மோசடி மக்களின் ஆத்திர உணர்வி னைத் தூண்டி விட்டது. மக்கள் ஆவேச மாக தெருக்களில் இறங்கினர். படையி னர் இரண்டு பகுதிகளாகப் பிரிந்தனர் மக்கள் எழுச்சியினல் ஏற்பட்ட உள்நாட்டு நெருக்கடி மார்க்கோசை நாட்டை விட்டுத் துரத்தும் அளவிற்கு வளர்ச்சியடைந்தது.
ஈரானிய அனுபவத்தை உள்வாங்கிச் செயற்
பட்ட அமெரிக்கா தொடர்ந்தும் மார்க் கோசை ஆதரித்தால் மார்க்கோசுடன் சேர்ந்து- தானும் தூக்கியெறிபட வேண்டி வரும் என்பதனை உணர்ந்து மக்களுடன்
இணைந்து கொண்டது. பிலிப்பைன்ஸ் தேர்
தளிர் 28
G

லில் ஊழல்கள் இடம் பெற்றதாகவும் ார்க்கோஸ் பதவி விலக வேண்டுமென வும் கிரங்கமாக அறிவித்தது. பதவி விலகிா பிட்டால் எதிர்நடவடிக்கைகள் எடுக்கப் பாவதாக மார்ககோசை அச்சுறுத்தியது. க்களின் எழுச்சியும் அமெரிக்காவின் அச் றுத்தலும் இணைந்து மார்க்கோசை பிலிப் பன்ஸில் இருந்து தப்பியோடவைத்தது.
இத் தருணத்தில் உலக வரலாற்றில் ஒரு முக்கியமான விடயத்தையும் பிலிப் பைன்ஸ் மக்கள் உலகிற்கு உணர்த்தினர். ார்க்கோசிற்கு எதிராகச் செயற்பட்ட டையினரை தாக்குவதற்கு மார்க்கோ சிற்கு விசுவாசமான படைகள் முயன்ற பாதே இச்சம்பவம் இடம்பெற்றது. ஆயு தங்களை தம்வசம் கொண்டிருந்த, மார்க் கோசிற்கு எதிரான படைகளை காப்பாற்றுவ தற்காக பெரும்தொகையான மக்கள் கைக ரில் பூச் செண்டுகளுடன் படையினரைச் சூழ்ந்து கொண்டனர். மார்ககோசிற்கு ாதிரான படையினரைச் தாக்க முயன்ற மார்க்கோசிற்கு ஆதரவான படைகளே நோக்கி மக்கள் பூச்செண்டுக வீசினர். ஆயுதத்தின் தம்வசம் கொண்டிருந்த ஆயுதப் படையினரை காப்பாற்றுவதற் ாக பெரும் தொகையான மக்கள் கைக ரில் பூச் செண்டுகளை கொண்டு வீதிக ளில் இறங்கியமையும், ஒரு நாட்டின் ஆயு தப்படையினரில் ஒரு பிரிவினர் மக்களால் காப்பாற்றபட்டமையும் உலக வரலாற் றில் முதன் முதலாக பிலிப்பைன்ஸில் இடம் பெற்றது.
மார்க்கோஸ் பிலிப்பைன்ஸில் இருந்து வெளியேறிய பின்னர், பிலிப்பைன்ஸ் மீது அமெரிக்கா மேற்கொண்ட சுரண்டல்ஆ ரூக்கு மார்க்கோஸ் எனும் தனி மனிதர் காரணமாக்கப்பட்டார். சுரணடலின் சூத் திர தாரியான அமெரிக்கா நபரை மாற்றி பதனூடாக தன்னை பிலிப்பைன்ஸில் நிலை நிறுத்திக் கொண்டது. நவகாலனித்துவத் திற்கு ஒரு புதியசேவகன் பிலிப்பைன்ஸில் உருவாக்கப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் துரத்தியடிக்கப்பட்ட நிகழ்வு உண்மையில் மக்களின் வெற்றியல்ல. இதில் ஆட்சி மாற்றம் எனும் நடவடிக்கையின் ஊடாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
(தொடாச்சி 30-ம் பக்கம் பார்க்க)

Page 30
திகதி al--so
19-2-86
25・2-86
2-3-86
3-3-86
14一3一&6
25-3-86
28-3-86
2-4-86
8-4-86
i
9-A-86
| 16-4-86 ||
羲,
18-4-86
' 86ے 4- 18
தாக்குதல் நடந்த இடம்
அக்கரைப் பத்தனை (மலையகம்)
தெஹிவத்தை திருமலை
தள்ளாடி மன்னர்
பம்பைமடு வவுனியா
நயினுதீவில் கடலில் கண்ணிவெடித் தாக்குதல் பாலம் போட்டாறு கொட்டியா மதகு திருமலை
கந்தாாய்
கன்னியா திரு மலை
பதினெட்டாம் போர் கொக்காவில்
தொண்டமானறு (இராணுவ முகாம்
தலைமன்ஞர் (பியர் பகுதியில்)
மியாங்கல் சந்தி வாகனேரி மட்டக்களப்பு
பொத்துவில் நகரம்
முதலிக்குளம் (GueTrGava) திருகோணமலை
G

உயர் அதிகாரிகளின்
தாக்குதலில்
S. ஈடுபட்ட பெயர் விபரம் இயக்கம்
பாலிஸ் அத்தியட்சகர் www.
பிரியந்த டீ. சில்வா
இராணுவ சாஜண்ட் விடுதலைப்
எதிரி சிங்கா புலிகள்
ஒரு இராணுவ விடுதலைப் லெப்டினன்ட் புலிகள் இராணுவ சாஜண்ட் ஈ.பி.ஆர்
அமிதா வீரசேன எல். எவ் டற்படை உயர் அதி
காரி ஒருவர் பலி விடுதலைப்
புலிகள் கடற்படை அதிகாரிகள் விடுகலைப் பலி டுத 'Lن
புலிகள் லப்டிணன்ட் ஹெட்டி விடுதலைப்
ஆராய்ச்சி லப்டினன்ட் சொலமன்
லெப்டினன்ட் is - a . e. ாம். ஜி. மல்லவராச்சி ు இராணுவ கப்டன் விடுதலைப் ஜெயவர்த்தன புலிகள் தல்மன்னர் பொலிஸ் ேேலய பொறுப்பதிகரி
இன்ஸ்பெக்டர் பராக்கிரமபெரேரா இராணுவ ரோந்துப் விடுதலைப் பொறுப்பாளர்கள் புலிகன் அன்வர்தீன் சி. ஜே. சகாயபந்து டி. எச். :ோகண ப்-இன்ஸ்பெக்டர். STF) ஏயாலீடர் விடுதலைப் கிறஷல் பெக் புலிகள் ரயாலிடர் பெர்ணுண்டோ வர்களை விட மேலும்
விமானப்படை தொழில் ட்பவியலாளர்கள் பலி
ஞர்கள்.
தளிர் 29

Page 31
பிறப்பு:- 03-08-1965 இறப்பு:- 16.04.1986
மக்களுக்காய் ம சேதுநாயகம்-இ
(முதலாம் வருட விஞ்ஞான பீடம
-- குறி
எனக் கொள்வோரும், தமது சுய
காரணம் காட்டித் தப்பித்துக் கொ யும் சுயநல அடித் தளங்களே பும் ச் தால் இவனது வாழ்வின் அர்த்தம்
- யாழ். பல்கலைக்கழக மாணவ
ஆன மக்கள் சக்திக்கஞ்சி. . .
(28-ம் பக்கத் தொடர்ச்சி நவகாலனித்துவத்தினதும் வெற்றியாகவே அமைந்துள்ளது. புவிய ஜனதிபதி நிரமதி அக்கியுனே சர்வாதிகாரியாகத் தொழிற்ப டுகின்மூர் எறும் குற்றச்சாட்டு இப்போதே எழத் தொடங்கியுள்ளது. மக்கள் மீதான சுரன்டலும் ஒடுக்கு முறைகளும் தொட ரும் என்பதும் நவகாலனித்துவம் பிலிப் வைன்ஸில் தன்னை நிலை நிறுத்தி மேலும்
தன்னை வளப்படுத்தும் என்பதும் பலரா
லும் எதிர் பார்க்கப்படுகின்றது. ஆளுல் S. சுரண்டலயும் ஒடுக்கு முறைகளே யும்
தனிர் 30
 

ரணித்தவன்! ரவீந்திரராஜா
ாணவன்-வாழ் பல்கலைக்கழகம்)
a de 8 இவனது வரலாறு எம்மால் திரும் ப் பார்க்கப் பட வேண்டியது. எம து திதலைப் போராட்டத்தில் பல்கலைக்கழக ணவர்களின் பங்கு என்ன என்பது நித்து வாதப் பிரதிவாதங்கள் எழும் இவ் ளையில் இவனது வாழ்வு சில உண்மை ா எமக்குப் புலப்பருத்துகின்றது. இரவி ல் மக்களின் விடிவிற்காய் கொட்டும் ழையிலும் கடும் பணியிலும் விழித்திருந்து, லில் விரிவுரை மண்டபத்தில் தூக்கக் க்கத்துடன் விரிவுரைகளைத் தொடர்ந்த வனது கெரில்லா வ்ாழ்வு, கிடைக்கக் டய ஓய்வு நேரத்தில் அறிவின வளர்த் க் கொள்வதற்கு நூலகத்தைப் பயன் த்துவதில் இவன் காட்டிய ஆர்வம், கள் மத்தியில் அரசியல் தெளிவினை படுத்த வேண் நிம் என்பதில் இவன் ாண்ட அக்கறை இவையனைத்தும் நாம் ப்பதற்கு இவன் விட்டுச் சென்ற பாடக் 'ப்புகள். விரிவுரை மண்டபமே தஞ்சம் நலன்களுக்காக இயக்கத் தவறுகளைக் ள்வோரும், விரிவுரை மண்டபங்களை விட்டு சற்று வெளியே வந்து பார்த்
புலப்படும்.
ரவையின் பிரசுரத்திலிருந்து -
தொடர்ந்து மக்கள் சக்தி அனுமதிக்க மாட்டாது எனும் வரலாற்று உண்மை.திரு மதி.அக்சியுனேவின்ஆட்சிககெதிராக மக்கள் கிளர்ந்தெழும் தான் வெகுதூரத்தில் இல்லை என்பதனை எமக்கு உணர்த்துகின்றது. *
வீரமரணமடைந்த நித்தி யாழ் - பல்கலைக்கழக மானவ னும் விடுதலைப் போராளியும் எமது நண்பனுமாகிய நித்தியானந்தனுக்கு (அலெக்ஸ்)
எமது வீர வணக்கங்கள்.

Page 32
Qs II
உங்களுக்குத் தேவையான
ஐ பட்டுப் பிடவைகள்
() சேட்டிங்
* சூட்டிங்
மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கான ஆளி.ே வகைகளுக்கு
நாடுங்கள்
W மகாராணி ரெக்ஸ்ரைல்ஸ்
5), a falso
பாழ்ப்பானம்,
மாணவ உலகிற்கு மகத்
NR T
STATION ROAD
KONWDAWRIL
வகுப்புக்கள் நடை யாழ். முன்னணி ஆசிரியர்கள் ஒரு
அதிகாலே நேர வகு
O/L மாலே நேர வகுப்பு
பகல் முழு நேர வகு
9, 8, 7, 6, இகம் வகுப்புக்க
SSLSLL LSSLS S SL SLSLSLSTSMSLSS qSLSLSLS SLSL LSLSLSLS
 

உங்களுக்குத் தேவையான துணி வகைகளுக்கு
நாடுங்கள்
O 壘
زS...................
சிங்கம்ஸ் ரெக்ஸ்ரைல்ஸ்
172, கே. கே. எஸ் வீதி,
யாழ்ப்பானம்.
தொலபேசி:- 23713
நிதான வரப்பிரசாதம்
AN CENTRE
Branch
KOKUVAVIL
வர்த்தக விஞ்ஞான
== 莺 1 ܢܕ . T. பெறுகின்றன தங்கிணைந்து நடாத்துகின்றனர்.
ப்பு நப்புகள் 雲 ளூம் நடைபெறுகின்றன. ,±土 விபரங்கட்கு ==
நிர்வாகி = NTRU TUTION CENTRE *二