கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊடக நோக்கு 2004.07-08

Page 1
2004 ஜூலை - ஆ
Sunandacicpalank உவிந்து குருகுலசூரிய uWinduஇjournalist
சுனந்த தேசப்பிரிய
தொகுப்பு
 
 

கஸ்ட் பதிப்பு - 04
a.org மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின்
ஊடகப் பிரிவின் வெளியீடு

Page 2
ஊடக நோக்கு
Gung Gumú552GL EuNEGIONE
களுத்துறை, காலி பதுளை, மாத்தளை, குருநாகல், கண்டி, கேகா: பிரதேசங்களில் 32 பிராந்திய ஊடகவியலாளர்கள் குழுவொன்றை பிரதிநிதி செப்டெம்பர் மாதம் 18, 17 18 ஆகிய மூன்று தினங்களில் வடபகுதி ஊடகவியல் மற்றும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்த்தர்களை சந்தித்து கருத்துக்கள் இவ்வனுபவத்தின் பிரதிபலனாக நாம் ஒரே கருத்தொருமிப்புடன் இக்கருத்தி இலங்கை அரசும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் இட தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சமாதான பேச்சுவா வேண்டும். நாம் வாழும் தென்பிரதேசங்களைப் போன்று நாம் ச அபிப்பிராயங்களும் ஏற்றுக் கொள்ளுமடிப்படையில் பேச்சுவார்த்தைகள் * இரண்டாவதாக இருபது வருட காலமாக இடம்பெற்ற யுத்தம், மற் இனப்பிரச்சினை தொடர்பாக செய்தியிடும் பொழுது ஊடகவியலாளர்க கவனத்திற் கொண்டு அனைத்து தரப்பினரும் உள்ளடக்கப்படும் வை பிரயோகமொன்றினை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண் பங்காளியே தவிர யுத்தத்தின் பங்காளியல்ல என்பது எமது அபிப்பிராய இப்படிக்கு
ஹேவா பி கருணாரத்ன - லக்பிம எம்பிபி பவறளவத்த - திவயின, ஜ ரத்னசிரி அத்துக்கோரளை - லக்பிம, கே. உப்புல் - ரூபவாஹினி லக்பிம, சமூக வானொலி எச். நிமல் கருணாரத்ன - லக்பிம ஆர். புஸ்பகாந்தன் - சத உதயரத்ன - ரூபவாஹினி பர்ஷி குருனேரு - திவயின, வங்கியகும்புர - தி: - சுயாதீன தொலைக்காட்சி ரி ரோஹன சிறிவர்தன - தினமின, லலித் சாமி திசாநாயக்க - லங்காதீப ஆர்.எஜி ரன்தெனிய - ரஜரட்ட சேவை, ஆர். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஜே.எல்.டி சில்வா - லங்காதீப, எஸ்கே களு – அமரபால - திவயின, மஹநாம கலஹிட்டியாவ - லேக்ஹவுஸ் : இலங்கை : பந்துவப் வர்ணகுலசூரிய - மலையக சேவை, சாந்த அபேவீர - சுவர்ணவாஹினி - லேக்ஹவுஸ், சரத்குமார தூல்வல் - த கண்டி நியுஸ் கமல்லியனாரச்சி - ல: - ராவய எஸ்.நயனகணேசன் - சுதந்திர ஊடகவியலாளர், புத்திக வீரசிங்ஹ
விடுதலைப் புவிகளkர் அரசயல் துறைப்பொறுப்பாளர் எரிக் சொற்றெப்பம் புறப்படுதல் - கிளிநொச்சி விடுதை தமிழ்ச் செப்வலுடளாள சந்தப்பு துறைப்
பற்ற செயலமர்3
INSI :Ææ
چکالي - 7 منه*
சொல்ஹெய்ம் வருகைக்காக اساس سوم به این نسبت به ساسانی
இலங்கை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் கடந்த ஆறுமாத காலமாக பிரா முரண்பாட்டு உணர்திறன் மிக்க ஊடகவியல் தொடர்பாக மேற்கொண்ட செயலி ஊடகவியலாளர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 37 பேர் கடந்த செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்ததுடன் செயலமர்ேெபான்றினையும் நடத்தினர். ஊடக சுற்றுப் பயணத்தின் சில சந்தர்ப்பங்களை கானலாம்
 
 
 
 
 

ng Galub
லை, அநுராதபுரம் ஆகிய த்துவப்படுத்திய நாம், கடந்த ாளர், சாதாரண பொதுமக்கள் ளை பகிர்ந்து கொண்டோம். னை தெரிவிக்கின்றோம். பன்றளவு உடனடியாக இரு ார்த்தைகள் ஆரம்பிக்கப்பட ந்தித்த வடக்கு மக்களின் ஆரம்பிக்கப்பட வேண்டும். 'றும் அதற்கு காரணமான :ள் சமூகப் பொறுப்புக்களை கயில் சிறந்ததொரு ஊடகப் ாடும் ஊடகம் சமாதானத்தின் மாகும்.
யரத்ன வில்லர - லங்காதிப, என் மணிவன்னன் - உளவா ந்தர ஊடகவியலாளர், குமார னமின, நயன் தென்னகோன் ந்ெத - லக்பிம, கருணாரத்ன என். பியசேன - இலங்கை ஆராச்சி - திவயின, காமினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், னி தென்னக்கோன் குலசூரிய *பிம, உவிந்து குருகுலசூரிய - படப்பிடிப்பாளர்.
வப் புல களவர் யாழ் மாவட்ட அரசயல் பொறுப்பாளர் " இளம்பரிதியுடனான சந்தப்பு
ந்திய ஊடகவியலாளர்களுக்காக மர்வுகளில் கலந்து கொண்ட 15181718 ஆகிய தினங்களில் ன் யாழ்ப்பாணத்தில் ஒருநாள் யே மேற்குறிப்பிட்ட படங்களில்
அரச ஊடகங்களை ஜனநாயகமயப்படுத்துவதற்காக சுதந்திர ஊடக இயக்கத்தினதும் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான
நிலையத்தினதும் வேண்டுகோள்
அரசுக்கு சொந்தமான அல்லது அரசினால் நிர்வகிக்கப்படும் ஊடக நிறுவனங்களை கொள்கை மயப்படுத்தல் பல வருடங்களாக இலங்கையின் ஒழுங்கு பத்தரத்தல் இருந்து வந்துள்ளது. அண மையில் இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாக இப் பரிவில் மீள்தருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய உடனடி தேவை அதிகரித்துள்ளதுடன் அதற்கு பிரயோசனமான ஒத்துழைப்புகளை வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக் கொள்கின்றோம்
கீழ் குறிப்பிடப்படும் சில மீள் திருத்தங்களுக்கு பொதுவான அடிப்படை கொள்கைகள் உள்ளன. முதலாவது கொள்கை அரச சேவை ஊடகங்களில் அரசியல் ரீதியிலான நிர்வாகத்தினை அப்புறப்படுத்த வேண்டியதுடன் அரச ஊடகங்கள் பன்முகத் - தன்மையுடனும் சமூக பிரஜைகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை நடைமுறைப்படுத்தும் போதும் அடிப்படை கருவியான நவீன ஜனநாயக அரசுகளில், இலங்கையை சிறந்த இடத்திற்கு கொண்டு வருதலாகும். இரண்டாவது பிரதான கொள்கை, செயற்திறன் முக்கியமாக அதனுடன் வெளியில் தெரியும் சிறியளவு மற்றும் பொறுப்பு வாய்ந்த நிறுவகம் ஒன்றை தயர்ப்படுத்தல் பொறுத்தமானதாகும். அதில் முக்கிய தேவையானது இக் கொள்கைகளை வெளியிடும் பொறுத்தமான மாதிரியொன்றை தேடிக் கொள்ள வேண்டியதுடன் அதுவே இன்று அரச ஊடக வியூகங்களை நிர்வகிக்கும் காலம் தாழ்த்தப்பட்ட கற்பனைகளை கைவிடும் பிரதிநிதித்துவமொன்றை ஏற்படுத்தும். பேச்சுவார்த்தைக்கு அடிப்படையான வகையில் கீழ் குறிப்பிடப்படும் யோசனைகள் பிரேரிக்கப்பட்டுள்ளது.
சுயாதீன IL 5 ஆனைக் குழுவொன்று அமைப்பதற்கு அரசியல் யாப்பில் 17வது சீர்திருத்தத்தில் கடந்த காலத்தல் அமுல்ப் படுத்தப்பட்ட ஆரம்ப யோசனைகளில் ஒரு பங்காக அமைந்தது. இப்பொழுது அவ்வாறான ஊடக ஆனைக் குழுவொன்றிற்கான தேவை அதிகரித்துள்ளமை மட்டும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் தெரிவிக்கப்பட வேண்டியதாவது, அரசியல் யாப்பன் 41 அ) உறுப்புரையில் உப குறிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள வேறு சுயாதீன சபைகளைப் போன்று அரசியல் யாப்பு ரீதியிலான நிலைமைகளுடன் இருத்தல் சுயாதீன ஊடக ஆலோசனை சபை அரசியல் யாப்பு சபையின் பரிந்துரையின் படி நியமிக்கப்பட வேண்டியதுடன் சேவையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களின் பிரதரிநதத்துவம் அதல் இருத்தல் வேணடும் அமைக்கப்பட்டதன் பின்னர் அவ் ஆனைக் குழு சபைக்கு அரச ஊடக சேவை தொடர்பாக அனைத்து மேற்பார்வை இருப்பதுடன் அது பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டியதாயும் இருக்கும்
இக் கட்டமைப்புக்குள் அரசுக்கு சொந்தமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உடனடியாக கைவிடப்பட வேண்டியதுடன் அதன் நிர்வாகத்தினை அரச சேவை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தற்கான ஆட்சி நிர்வாகமொன்றுக்கு வழங்க வேண்டும்
இதனைத் தவிர வரையறுக்கப்பட்ட இலங்கை ஐக்கிய பத்தாகை நறுவனத்தன் உாமையரின் அடிப்படையில் பரவலாக்குதல் தொடர்பாக சிதத் பூரீ நந்தலோச்சன குழுவின் பரிந்துரைப்புக்களை உடனடியாக செயற்படுத்த வேண்டும்
செய்தி சுதந்திரம் தொடர்பான சட்ட மூலத்திற்கு 2004 ஆம் அண்டு பெப்ரவரி மாதம் அமைச்சு சபையிலும் மற்றும் ஜனாதபதயினதும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
இச் சட்ட பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மூலத்தனை உடனடியாக
அட்டையின் வரைப்படம் சித்திரக் கலைஞர் சந்திரகுப்த தேநுவரவின் "Victor?' Tašim Tuj சித்திரமொன்றாகும்.

Page 3
ஊடக நோக்கு
Gysio Tiffiti Toi
இனரீதியாக, மதரீதியாக மற்றும் கலாசாரமாற்றங்கள்
கீழ் குறிப்பிடப்படும் வழிகாட்ட
பயன்பாட்டின் போது U। ମୁଁ [ உள்ளடக்குகின்றது. செய்தியறிக்ை விடயங்களுக்கு முன்னுரிமைய வழங் எமது சமூகம் பற்றி எமக்குள்ள பிரசுரிப்புகளினால் சமூகத்தில் ஏற்படு எமக் குள் ள பொறுப் புத் தன் & உள்ளடக்கப்படும்.
* இனப் பாகுபாடுகளுக்கு உரிய அறரிக் கையிடும் பொழுது செய்தியறிக்கையிடுவதுடன் இ தொடர்பானவற்றை உணர்வுபூர்வ கொள்ளல் வேண்டும். இச்சம்பவங்கள் தொடர்பாக தெள பிடிப்புத்தன்மை இருந்தால் ம யறிக்கையிடுதலின் முக்கிய த6ை இனத்தனித் துவங்களை f வேண்டியது இடம்பெற்றுள்ள வி எவ்வாறு இடம்பெற்றுள்ளது? 6 வாசகர்களுக்கு விளங்கிக் கொ தொடர்பாக தெளிவுபடுத்த6 அமைந்தால் மட்டுமே செய்தியறிக்கையிடப்பட வேண்டு இனரீதியாக, மதரீதியாக மற்றும் கை தொடர்பாக உணர்வுபூர்வமாக செ பொழுது நியாயமற்ற முறையி மனதை புன்படுத்தாத வகையில் ே வேண்டும். மனதை புன்படுத்தும் வகையில உறுதிப் படுத்தும், பாதிப்புக் கல பதிகளை ஏற்படுத்தக்கூடிய மெ அல்லது புகைப்படங்களையே எடுத்துக் கொள்வதை தவிர்த் வேண்டும். குற்றங்களை செய்தியிடும் பெ களுக்குள்ளானவர்கள் அல்லது குற்றவாளியின் இனம் அல் முக்கியமாக அமைந்தால் அல் பிடிப் பாக இருந்தால் | | } பிரசுரிக்கப்படலாம். இனப்பாகுபாடு பற்றி செய்தியறிக் நடுநிலைமை தொடர்பான நெறிமுறையை பாதுகாப்போம். மக்கள் செயற்பாட்டு நடவடிக் அவர்களின் கலாசார மாற்றங்கை தொடர்பாக உணர்ந்து செயற்ப விதத்தில் அவர்களின் மனை வகையில் செயற்படுவோம்.

தொடர்பான செய்தியறிக்கையிடலுக்கான வழிகாட்டல்கள்
ல்கள் எமது ஊடக பாகங்களை கயிடலின் போது கப்படும் விதங்கள், பொறுப்பு எமது ம் பாதிப்புகள் மீது மை அவற்றில்
$f Lt Lu J |te'] % କ୍ଷୀ) କ୍ଷୀt சுயாதனமாக னப்பாகுபாடுகள் பமாக கவனத்திற்
ரிவாக மக்களுக்கு ட்டுமே செய்திப்ப்பாக அமையும், ரயோகப் படுத்த டயம் யாது? அது ான்ற விடயங்கள் ள்ேவதற்காக அது ம் முக்கியமாக சம்பவங்கள் ம்ெ, பாச்சார மாற்றங்கள் ய்தியறிக்கையிடும் ஸ் ஏனையோரின் செய்திகள் அமைய
Tண், பக்கச் சார்ண்ப ளை மற்றும் பிற ாழியொன்றையே
பிரயோகத்திற்கு
துக் கொள்ளல்
ாழுது பாதிப்புக்சந்தேகத்திற்குரிய லது மதம் அது லது மக்களுக்கு பட்டு பம் அன்பே
கையிடும் பொழுது பத்திரிகையின்
கைகளின் போது ளை உணர்ந்து அது ட்டு தேவையற்ற த புன்படுத்தாத
செய்தியாளர்கள் மற்றும் பிரதம ஆசிரியர் - களுக்காக இனப் பாகுபாடு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை இவப் வறிக் கையில் பொது மக்களுக்குள் ள பிடிப்புத்தன்மை யாது? இனப்பாகுபாடு காரணமாக இவ்வறிக்கைக்கு வேறு விதத்தில் கவனஞ் செலுத்துவதற்கு இடமிருந்ததா? அதற்கான காரணம் யாது? அவ்வாறாயின் அது நியாயமானதா?
இப் வறிக்கை விடயங்களினடிப் படையில் உண்மையாக இருந்தாலும் - அதன் காரணமாக பதயோ அல்லது இனப் பிரச்சினையோ துTணி டப்படுகின்றதா? அப்வாறாயரின் அது நியாயமானதா? இவ்வறிக்கையை வேறுவிதத்தில் முன்வைப்பதற்கு வழிமுறைகள் இல்லையா? செயப்தியறிக்கை காரணமாக மக்களின் மனது பாதிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அதற்கான காரணம் யாது? அது நியாயமானதா? அறிக்கைக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள மொழி எவ்வாறானது? அதன் மூலம் பக்கச்சார்பான கருத்துக்கள் அர்த்தப்படுத்தியுள்ளமை, தேவையற்ற முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? மொழியை மாற்றிக் கொள்ள இயலாதா? அறிக் கையின் ஆதாரங்கள் எவ்வாறானவை? சாதாரண மக்களிடம் போன்று விசேட நிபுணர்களிடத்திலும் இயன்றளவு பன்முகத்தன்மை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றதா? செய்தியறிக்கையில் இனவாதத்தன்மை அல்லது மனதை பாதிக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா? இவ்விடயங்களை நடுநிலைப்படுத்தும் ஏனைய கருத்து தெரிவிப்புக்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதா? முதலில் குறிப்பிடப்பட்ட விடயங்களை பாவனைக் குட்படுத்துதல் நியாயமானதா? அது எவ்வாறு? நடைபெறக்கூடிய கலாசார அல்லது ஒழுக்க நெறி மாற்றங்களுக்கு அறிக்கைகள் உணர்வு பூர்வமாக உள்ளதா? அதனை நாம் எனப்வாறு தெரிவித்து கொள்வது? உணர்திறனை ஏற்படுத்திக் கொள்வதற்கு மேற்கொள்ளக்கூடிய மாற்றங்கள் உள்ளதா? குற்ற செயப் தயரிடலின் போது GTLf LPGå பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது சந்தேகத்திற்குரிய குற்றவாளியின் இனத்தன்மை குறிப்பிடப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் பொது மக்களின் பிடிப்புத்தன்மைக்காகவா அது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது? அதற்கான காரணம் யாது? இப் பெறக்கை காரணமாக எம் மனைவருக்கும் நியாயத்தன்மைகள் ஏற்பட்டுள்ளதா?
WWW.p0YInter.0rg பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Page 4
ஊடக நோக்கு
நாட்டுப்பற்று (
உளடகவியலாள புறநோக்குடையவ எல்லோரையும் போ: தமது தாய் நாடு, த தொடர்பான விழுமிய அதனால் தான் உளடகவியலாளர் க விழுமியங்களையும் நீக்குவதற்கு துல்லி பொறுப் புணர்வு வைத்துள்ளனர்.
எனினும் ஒரு அச்சுறுத்தலொன்று உ சமயங்களில், ஒரு நேபாளத்தில் நடந் அச்சுறுத்தலுக்கு எதிர நிலையைப் பிரகட ஊடகங்கள் அதனை ஏ நிலை ஊடகச் சுதந்திர அவை கவலைப்ப மாவோவாதிகளை 6 பயன்படுத் தய ப வார்த்தையையே பய6
QQ a
மட்டும் பார்த்து செய்தியாளர்க விடுகின்றது. ஒரு பக்கத்தின் பக்கத்துடன் அது மாறிவி ஊடகத்துறை
ஊடகங்கள் மாவோவ: குரலாகவே மாறிவிட் பற்றியோ, மாவோவா அறிக்கையிடுவதும் ஊடகவியலாளருக்கு ஊடகவியலாளர்கள் செய்ததுடன் நடுநிலை
இலங்கையில் குழுமங்களான ச தலைநகரத்தில் ஒன்றா ஒவ்வொரு தரப்பும் ஊடங்களைக் கொல ஊடகங்கள் மிக அரித ஆக்க பூர்வமான அ கின்றன. இந்த ஊட அவநம்பிக்கையை வாய்ப்பையும் உருவா "ஒரு செய்தியல் பக்கத்திலிருந்து மட்டு எதிராக அறிக்கையிடுக தாமாகவே சிந்தித்துட் விடுகின்றது. செய்திய

தொழில் முறைமை
ர் எவரும் ராக இருக்க முடியாது. ன்று ஊடகவியலாளர்களும்
பூரணமாகப்
மது சமயம், தமது இனம் பங்களைக் கொண்டுள்ளனர்.
தொழில் முறையான ள்ே தமது தனிப் பட்ட
ஒரு பக்கச் சாய்வையும் யம், நடுநிலை தவறாமை, ஆகிய நயமங்களை
சமுதாயத்தில் வன்முறை ஸ்ள போது ஊடகங்கள் சில பக்கம் சாய்கின்றன. இது தது. மாவோவாதகளின் "ாக அரசாங்கம் அவசரகாலப் னப்படுத்தியது. பிரதான ற்றுக் கொண்டன. அவசரகாலப் "ங்களைப் பறிப்பதைப் பற்றி டவில்லை. ஊடகங்கள் விபரிப்பதற்கு அரசாங்கம் யங் கரவாதிகள் என்ற ண்படுத்தின் வெகுவிரைவில்
நடப்பவற்றில் ஒரு பக்கத்தின் கூற்றை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் நாம் மறு பக்கத்துடன் அந்தப் பக்கத்தின் கூற்றை அறிக்கையிடாவிட்டால் அது மாறிவிட்டதாவென்று எமக்கு எப்படித் தெரியும்? நாம் ஊடகத்துறை விழுமியங்களை இழந்து விடுவோம்." தொடர்பாடலாகவும், அறிவூட்டுவதாகவும் மாயைகளை உடைப்பதாகவும் இராது
நாம் செய்வது
மறுபக்கத்தைப் பார்த்தல்
இரு பக்கங்களுக்கும் இடையிலுள்ள தடை வேலிகளைத் தகர்ப்பதற்குத் தொழில் முறையான ஊடகவியலாளர்கள் உதவக் கூடிய ஒரு வழி இரு பக்கங்களுக்கும் பொதுவான செய்திகளைத் தேடுவதாகும். எடுத்துக்காட்டாக, அது பொதுவான சூழல் பற்றிய அக்கறைகள் வியாபார வாய்ப்புக்கள் சுகாதாரம் பற்றிய அக்கறைகள் அல்லது புதிய கமத்தொழில் நுணுக்கங்கள் சம்பந்தப்பட்ட செய்தியாயிருக்கலாம். அச்செய்திகள் இரு தரப்பினரும் பகிர்ந்து கொள்ளக் கூடிய தீர்வுகளைக் கொடுக்கலாம்.
தடை வேRகளைத் தகர்த்தெறிவதற்கு மற்றொரு வழி இனத்துவத்திற்கு அப்பாலான அடையாளங்கள் பற்றி அல்லது இரு தரப்புக்கும்
செய்தியறை எல்லாவற்றையும் ஒரு பக்கத்திலிருந்து து மறு பக்கத்துக்கு எதிராக அறிக்கையிடுகின்ற போது, ள் தாமாகவே சிந்தித்துப் பார்ப்பதை அது நிறுத்தி செய்தியாளர்கள் இரு பக்கங்களிலும் நடப்பவற்றில் ர் கூற்றை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் நாம் மறு அந்தப் பக்கத்தின் கூற்றை அறிக்கையிடாவிட்டால் ட்டதாவென்று எமக்கு எப் படித் தெரியும் ? நாம் விழுமியங்களை இழந்து oil00 on 5.99
திகளுக்கெதிரான அரசாங்கக் டன. அதனால் அரசாங்கம் திகள் பற்றியோ சுதந்திரமாக அவற்றைப் பகுப்பாய்வதும் முடியாத காரியமாயிருந்தது. தம்மைத்தாமே தணிக்கை தவறாமையையும் இழந்தனர். இரு பிரதான இனக் - ங் களவரும் , தமிழரும் க வாழ்க்கின்றனர். எனினும் முற்றிலும் வேறுவேறான 1ண்டுள்ளன. ஒரு தரப்பின் ாகவே மறு தரப்பைப் பற்றிய அறிக்கைகளை வெளியிடுகங்கள் சந்தேகத்தையும், யும் முரண்பாட்டுக்கான க்குகின்றன. றை எல்லாவற்றையும் ஒரு ம்ே பார்த்து மறு பக்கத்துக்கு நின்றபோது செய்தியாளர்கள் பார்ப்பதை அது நிறுத்தி ாளர்கள் இரு பக்கங்களிலும்
பொதுவான தேசிய வீரர்களைப் பற்றிய செய்திகளை எழுதுவதாகும். இவர்கள் ஓர் இனத்திலிருந்து அல்லது ஓர் சமயத்திலிருந்து அல்லது ஓர் பிராந்தியத்திலிருந்து தோன்றி வியாபாரத்தில் அல்லது சர்வதேச அரசியலில் அல்லது கல்வியில்
முழு நாட்டையும் பிரதநிதித்துவப
'படுத்துகின்றவர்களாக இருக்கக் கூடும்
எமது செய்திகளிலிருந்து படிவர்ப்புக்களையும் 8tered types ஊகங்களையும் நீக்குதல் மிகவும் முக்கியமானதுட மற்றைய இனத்தவர் பற்றி அல்லது மற்றைய மதத்தினர் பற்றிப் பொதுப்படையாக நாம் வைத்திருக்கும் அபிப்பிராயங்களே படிவார்ப்புக்களாகும் பெரும்பாலும் இவை பிழையானவை, எங்களுக்கு நிகழும் எல்லா அவலங்களுக்கும் மற்றையவர்களைப் பொறுப்பாக்குகிற ஒரு பொதுப் புத்திக்கே இது வழிகோலும், படிவார்ப்புக்கள் முரண்பாட்டை ஊக்குவிக்கும்.
எப்போதும் உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள் எனது செய்தியறிக்கையில் இனம் அல்லது சமயம் அல்லது சாதி முக்கியமானதா? முக்கியமில்லை எனில் அதனை நீக்கி விடுங்கள்

Page 5
ஊடக நோக்கு
நம்பகத்தக்க ஊடகத்துறை துல்லியமானது சமநிலையானது அத்துடன் பொறுப்புள்ளது. பண்பாடும் இனமும் சமயமும் எமது அறிக்கையிடலில் செல்வாக்கு எதனையும் கொண்டிருத்தலாகாது. நாம் நிறக் குருடர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றோம். மேலும் எமது செய்தியறைகளும், அலுவலகங்களும் இனம், சமயம் அல்லது பண்பாடு தொடர்பாகப் பன்முகப்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவனவாக இருக்க வேண்டும்.
எனினும் எமது செய்தியறைகள் பெரும்பாலும் பன்முகப்பட்டதாக இல்லை. வேறு பக்கத்தை அல்லது வேறு கலாசாரத்தை அல்லது இனத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் எம்மிடம் இல்லை. நாம் வெவ்வேறு இனத்தை அல்லது சமயத்தை அல்லது கலாசாரத்தைக்கொண்ட செய்தியாளர்களை, அவர்களின் பிழையான மனப்பதிவுகளைச் சமநிலைப்படுத்தக் கூடியதாக ஒன்றாக ஓரணியாக அமர்த்துவதில்லை. நாம் அதனைச் செய்தே ஆக வேண்டும்.
எமக்கு மற்றத்தரப்புடன் தொடர்பேதும் இல்லை. எமக்கு மற்றத்தரப்பில் தகவல் மூலம் எதுவுமில்லை. நாட்டின் பிறபகுதிகளிலிருந்து நாம் அறிக்கையிடுவதில்லை. நாம் அதனைச் செய்தே ஆக வேண்டும்
எம்மிடம் பெண் செய்தியாளர்கள் மிகச் சிலரே உள்ளனர். பெண்களுக்கு முக்கியத்துவமான விடயங்களை நாம் அறிக்கையிடுவதில்லை. எமது அறிக்கையிடல் எமது நாட்டில் உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை. நாம் பெண்களை வேறு வகையில் நடத்துகின்றோம். நாம் பெண்களைச் சமமாக நடத்த வேண்டும்
"ஒரு செய்தி அறையிலும் செய்திகளிலும் பன்முகப்பாடு காணப்படுகிறதா என்பதே முரண்பாட்டில் ஊடகங்களின் பங்கை அளவிடும் ஒரு முக்கிய அளவு கோலாயுள்ளது ஊடகங்கள்தாம் முன்மாதிரியாக இருப்பதன் மூலம் சமுதாயத்துக்கு வழி காட்டலாம். அல்லது சமுதாயத்தில் பிளவுகளை அதிகரிக்கலாம்."
QQ ஒரு செய்தி அறையிலும் செய்த என்பதே. முரண்பாட்டில் ஊடகங்களின் கோலாயுள்ளது. ஊடகங்கள் தாம் முன்மா வழி காட்டலாம். அல்லது சமுதாயத்தில்
 

செய்தி அரைப்
Ushiji)is
பன்முகப்பாட்டைச் சரிபார்க்கும் பட்டியல் எமது அறிக்கையிடலில் மறுதரப்பை அல்லது மறு பண்பாட்டைப் பற்றிய செய்திகளின் அளவு எமது சமுதாயத்தில் மறுதரப் பின் விகிதாசாரத்துக்குச் சமமாக இருக்கின்றதா? சிறுபான்மையினர் பற்றிய சாதகமான அறிக்கைகள் விளையாட்டுக்கள் போன்ற குறித்த சில செய்திப் பிரிவுகளில் மட்டும் தானா இடம் பெறுகின்றன? செய்தியறையிலுள்ள யாருக்காவது மறுதரப்பில், நல்ல தொடர்புகள் அல்லது நம்பகமான செய்தி மூலங்கள் உள்ளனவா? சிறுபான்மைச் சமூகங்களிலிருந்து செய்தியாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்களா? அவர்களுக்கு ஓர் அறிவுரையாளர் நியமிக்கப் படுகின்றாரா? அவர் களின் திறன்கள் தரமுயர்த்தப்படுகின்றனவா? செய்தியறையிலும் நாம் அறிக்கையிடுகின்ற செய்திகளிலும் கூடிய பன்முகப்பாட்டைச் சாதிப்பதற்கான வழி காட்டல்கள் இருக்கின்றனவா? அதற்கான திட்டங்கள் பன்முகப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அதிகாரமுடைய மதிப்புள்ள ஒருவரினால் வழிப்படுத்தப்படுகின்றனவா?
" செயப் தயாளர்கள் இரு பக்கங்களிலுமி
நடப்பவற்றில் ஒரு பக்கத்தின் கூற்றை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் நாம் மறு பக்கத்துடன் அந்தப் பக்கத்தின் கூற்றை அறிக்கையிடாவிட்டால் அது மாறிவிட்டதாவென்று எமக்கு எப்படித் தெரியும்? நாம் ஊடகத்துறை விழுமியங்களை இழந்து விடுவோம்"
6 ஆம் பக்கம் *
திகளிலும் பன்முகப்பாடு காணப்படுகிறதா
பங்கை அளவிடும் ஒரு முக்கிய அளவு
திரியாக இருப்பதன் மூலம் சமுதாயத்துக்கு
பிளவுகளை அதிகரிக்கலாம். 99

Page 6
ஊடக நோக்கு
அசோக ஜயவர்தன
ஊடகவியலாளரால் செய்யக் கூடாத தவறு தவறான செய்தி அறிக்கையிடுதல் என சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளம் தெரிவிக்கின்றது. பிழையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செய்தி குற்றவாளியின் இனம், குடும்பத்தின் தகவல்கள் போன்றவற்றை அவர்களுக்கு பாதப்பை ஏற்படுத்தும் பிெதத்தில் செய்தயில் குறிப்பிடுவதாகும் இலங்கை பத்திரிகை ஆசிரியரின் பேரவையின் ஒழுக்கநெறி கோவையில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்படுவது இனம், மதம், சாதி, பாலியல் தன்மை போன்றவைகள் செய்திக்கு நேரடியாக தொடர்பில்லாமல் இருப்பின் அதனை பிரசுரிக்கக் கூடாது என்று தெரிவிக்கின்றது. அவ்வாறாயின் ஆசிரியர் பேரவையின் உறுப்பினராகவுள்ள ஆசிரியர் ஒருவர் தினசரி வெளியாகும் வங்காதிப பத்திரிகையில் தொடர்ச்சியாக இத்தவரை மேற்கொண்டு வருகின்றமை வியப்பிற்குரிய விடயம் ஒன்றாகும். விசேடமாக முஸ்லிம் இனத்தவருடன் தொடர்புடைய செய்திகளின் போது அவர்களுடைய இனத்திற்கு எவ்வாறான உரிமைத் தன்மையும் இல்லாமல் முஸ்லிம் தம்பதியினர், முஸ்லிம் மனிதரொருவர், முஸ்லிம் பெண் ஒருவர் போன்ற வகையில் குறிப்பிடப்படுவது இப் பத்திரிகையின் வழக்கமாகும் செப்டெம்பர் மாம் 7ம் திகதி பிரசுரமாகிய லங்காத"ப பத்திரிகையின் 18ஆம் பக்கத்தில் செய்தியிடப்பட்டுள்ள சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவம் ஒன்றின் செய்தி தலையங்கமே இது மாணவர் ஒருவரை பாலியல் துவஷ்பிரயோகம் செய்தமைக்கு முஸ்லிம் அதிபர் ஒருவருக்கு 105000 ரூபாவிற்கு பிணை என்ற தலைப்பில் இத் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது
இத் தலையங்கத்திற்கு முஸ்லிம் என்ற சொல் தேவையற்றது. ஏனெனில் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் அவர்களுடைய இனத்திற்கு உரித்தானது அல்ல என்பதனாலாகும்
மறு பக்கத்தில் 15000 ரூபாவிற்கு பிணை என தலையங்கம் இடப்பட்டு இருந்தாலும் 100000 ரூபாய் சரீரப் பிணையாகும். உண்மையான காசுப் பிணை 500 ரூபாவாகும்
இதன் மூலம் இ; ஏமாற்றியுள்ளது. ே துழ்ை பிரயோகத்திற்கு அடையாளம் கண்டு கொ உரிய பாடசாலையின் குறிப்பிடப்பட்டுள்ளே சம்பவங்கள் செய்திய உள்ளான மாணவரின் வகையில் பொறுப்புடன் மட்டுமல்ல, மனிதத் தன் அதன் மூலம் இவ்வறி ஏற்படுத்துவது மட்டும செய்தியிடவின் நெறி கொள்ளாது செயற்பட்டு செய்தியறிக்கைக்கு ே செய்தியொன்றில் தள முன்னாள் நகரபிதாவாக அகப்பட்டுள்ளார் என்! புரிந்த சிங்களவர் ஒரு குறிப்பிடப்படவில்லை இல்லாமையும் இவப் இருக்கின்றமையும் , இனப்பாகுப்பாட்டுத் காட்டப்பட்டுள்ளது
அப்பத்திரிகைய செய்தியொன்றின் தன: மோட்டார் சைகில் ஒன் இனத்தவர் ஒருவர் விளக்கமறியலில்" என்ட
இச் செய்தியில் இஸ்ரேல் இனத்திற்கும் திருட்டுக்கும் இடையில் நாம் ஆசிரியர் பேர நோக்குவோமானால் அறிக்கையொன்றாகும் நிலைமைக்கு கட்டியெழு விட நாம் பிரசுரிக்கும் பூ இருக்க வேண்டும். தொழிலின் மதிப்பும் நம்
5ஆம் பக்கத் தொடர்ச்சி
வன்முறைகளை விளங்கிக் கொள்ளல்
உடல் சார்ந்த வன்முறையை ஊடகவியலாளர்கள்
இலகுவில் இனங்கணர்டு எழுதி விடுவார்கள் முரண்படுகின்ற தனிப்பட்டவர்கள் அல்லது குழுக்கள் ஒருவருக்கொருவர் காயம் ஏற்படுத்தவோ அல்லது கொல்வதற்கோ முயற்சிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டோர் (Wictims) உருவாகிறார்கள். எனினும் சமுதாயத்துக்குப் பெரிதும் திங்கிழைக்கக் கூடிய வன்முறை வேறு வடிவங்களிலும் உள்ளது. அவற்றை செய்தியாளர்கள் கானர் பதும் விளக்குவதும் இலகுவானதல்ல.
பணி பாட்டு வன்முறை என்பது ஒரு குழு மற்றொரு குழுவைப் பற்றிக் காலங்காலமாகக் கொண்டிருக்கும் பிழையான கற்பிதங்கள் மற்றும் என்னங்களாகும். இவை வன்முறையைப் போற்றிப் புகழ்கின்ற கதையாடல்களை படிமங்களை மற்றும் நம்பிக்கைகளை உள்ளடக்கலாம்.
இனவெறி பேச்சு (Hate Speech) இனக் குழுமங்கள் மற்றைய இனக் குழுமங்களைப் பற்றி அவதூறு பேசுதல் தமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மற்றைய குழுவே காரணம் என்று பழிசுமத்துதல், மற்றையக் குழுமங்களை அழித்தொழிக்க வேண்டும் என்று கூறுதல், இத்தகைய வார்த்தைகளும்

த்தலையங்கம் வாசகர்களை மலும் இப்ேபேறிக்கையில் | 2 - if ଘITIT କ୍ଷୀT LIDIT କ୍ଷେତ୍ରୀT SU କ୍ଷୀ) କ୍ଷ୩ ள்வதற்கு இலகுவான முறையில் பெயரும் இச் செய்தியில் து. சிறுவர் துழ்ே பிரயோக Iடலின் போது பாதிப்பிற்கு தனித்துவம் வெளிப்படாத செயற்படுவது ஊடக கலாசாரம் *மையினதும் கடமையுமாகும். க்கை இனப் பாதிப்புக்களை பன்றி சிறுவர் துஷ்பிரயோக முறைகளையும் கவனத்தற் }ள்ளது. இப்பக்கத்திலே இவ் மலாக குறிப்பிடப்பட்டுள்ள லயங்கமானது கோட்டேயின் நடித்து ஊழல்கள் புரிந்த ஒருவர் பதாகும். இங்கு "ஊழல்களை பரை பிடித்துள்ளார்கள்" எனக் அவ்விடத்தில் இனப்பாகுபாடு இடத்தில் இனப் பாகுபாடு அறிக்கையிடுதலில் உள்ள தன்மையையே சுட்டிக்
 ́ PAF४**29by, Í í 2வது பக்கத்தன் லயங்கமாக "நீர் கொழும்பில் றை திருடியமையால் இஸ்ரேல் சந்தேகத் தன் பெயரில் தாகும் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ள தொடர்பு யாது? மீண்டும் வையின் ஒழுக்க நெறியை இது ஒரு தவறான ஊடகத் துறையை தொழில் ழப்ப வேண்டுமாயின் இவற்றை அறிக்கைகள் பற்றி விழிப்புடன் அஃப் பொறு இல் லாத பிேடத்து பிக்கையும் உடைந்து விடும்
நம்பிக்கையும் உணிமையானவை என மக்களின் பொதுப் புத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது முரண்பாட்டை ஊக்குவிக்கும்.
அன்னியர் மீதான வெறுப்பு ஒரு மக்களுக்கு அல்லது ஒரு நாட்டுக்கு மற்றொரு நாட்டின் மீதுள்ள வெறுப்பு அல்லது அச்சம், தவறான பார்வைகளை உருவாக்கி அந்த நாட்டுடன் முரண்பாட்டைத் தூண்டுகின்ற கொள்கைகளை ஊக்குவிக்கின்றன.
போர் வீரர் பற்றிய புராணக் கதைகளும், தொணி மங்களும் தமது தரப்பின் புராதன வெற்றிகளை மட்டுமே போற்றிப் புகழ்கின்ற வரலாற்று நூல்களையும் வெகுசனப் பாடல்களையும் கொண்டுள்ள ஒரு சமுதாயம் மறு பக்கத்தினர் மீதான பகைமையை வளர்க்க முடியும்,
போரை மதம் சார்ந்து நியாயப்படுத்துதல் மற்றைய மத நம்பிக்கைகளைச் சகித்துக் கொள்ள முடியாத போக்கு முரண்பாட்டை ஊக்குவிக்கும்.
பால்நிலை ஒடுக்கு முறை ஆண்களுக்கென ஏற்றுக் கொள்ளப்படாத நடைமுறைகளையும் சட்டங்களையும் பெண்களுக்கென அனுமதித்தல் வன்முறையின் ஒரு வடிவமாகும்.
(முரண்பாட்டு உணர்திறன் மிக்க ஊடகவியல் கையேட்டிலிருந்து)

Page 7
ஊடக நோக்கு
கீழ் மட்டத்திலான க
பத்திரிகை ஊடகத்திற்கு கொன
திலக் ஜயரத்ன
பத்திரிகை கலை கண்வி பீட - பனிப்பாளர்
99
ஆனால் அதற்கு வேறுபட்ட பேச்சுவார்த்தைகள் சமூகத்தில் இடம் பெறுகின்றதா? தேர்தலைப் பற்றி, இனப்பிரச்சினைப் பற்றி, சாதாரண மக்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்கு கேட்பதற்கு பார்க்கக் கிடைப்பதில்லை. அதனால் பிரதான செயற்பாட்டின் தீர்மானங்களுக்கு எவ்வாறான முறையில் சாதாரண மக்களின் கீழ் மட்ட பேச்சுவார்த்தைகள் பாதிக்கும் என்றும் கூற முடியாது. அதற்காக
கருததுககளை தெரிவிப்பதற்கு மேடைகள் இல்லாமையே பிரதான காரணமாகும்.
99
சாதாரண மக்க: பேச்சுவார்த்தைகள் எ| அச்சு, இலத்திரனி வாசிப்பதற்கு கேட்ப எந்தளவில் கிடைக்கி அதிகளவு அவதான இலத்திரனியல் ஊடகத் செய்தி ஒலிபரப்பு ே அதிகமாக இருப்பது வாழ்க்கையின் உயர்மL லேக்ஹவுஸ் விஜய வானொலி மற்றும் இருப்பது உயர்மட்ட
ஆனால் அதற்கு ப சமூகத்தில் இடம் பெற
ஆனால் தொழிற் கெனில் வரையறுக்கப்ட மக்களின் அரசியல், : கருத்துக்கள் பற்றிய அ முடியும், ஆனாலும் ஆ மத்தியில் செல்வதில் விடயமொன்றாகும். . செயற்பாடு வாழ்க்கை முறை எமது அனுபவங் சாதாரண மக்களின் செயற்பாட்டுக்கு பாதிட் அக்கருத்துக்கள் மூலம் அபிவிருத்தி செய்ய கவனத்திற் கொள்ளப்ப எவ்வாறாயினும் கீழ் மூலம் எமது ஊடக மாற்றத்தினை ஏற்படுத் நாடுகள் சபையின் உதவியுடன் ஆரம் L வானொலியை சிறந்த
அப்பாற் சென் கடந்த 50 வருட வறுமையை ஒழிப்பதற் ஐக்கிய நாடுகள் சபைய நிதயத்திலிருந்து ே ஆனால் செலவழிக்க சதமேனும் பிரதேச ஒழிப்பதற்கு செலவ காரணமாக ஐக்கிய ந நிதியம் அபிவிருத்தி பொழுது செயற்படு மதிப்பிடும் பொழுது : தெரிவிப்பதற்கு அவர்க கொடுப்பதற்கு தீர்மான இந்நாட்டில் அபின் வாதிகளினாலும் மற்று செயற்படுத்தப்படுகிற இவற்றை சூறையாடும் சாதாரண மக்கள் வ எவ்வாறு இதனை நிர் இது ஊடகத்தின் நாம் காண்பதில்லை. ( யிலும் இல்லை. உண்: ஓர் புதிய அனுபவL பொழுது போக் கி. கேட்பதற்காகவும் இரு பிரஜைகள் மூல ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிலைய
 

ருத்துக்கள்
டு வரப்படல் வேண்டும்
ர் மத்தியில் கீழ் மட்ட ந்தளவு தூரம் நடத்தப்படும். LLUG OG TIL 5. [E] É, Sri Lpo G. Ló தற்கு மற்றும் பார்ப்பதற்கு ன்றது என்ற கேள்வி பற்றி த்தை செலுத்த வேண்டும். தினை எடுத்துக் கொண்டால் சவையை தவிர அவற்றில் அரசியல் மற்றும் சமூக ட்ட கலந்துரையாடல்களாகும். உபாலி பத்திரிகை, அரச மாற்று பத்திரிகைகளிலும் கலந்துரையாடல்களாகும். மாற்றீடான பேச்சுவார்த்தைகள் றுகின்றதா? சங்க செயற்பாட்டாளர்களுக்பட்ட ஒரு துறையில் சாதாரண பொருளாதார மற்றும் கலாசார னுபவத்தை பெற்றுக் கொள்ள அப்பேச்சுவார்த்தை பல பேர் லை. அது எமக்கும் புதிய அதன் காரணமாக பிரதான க்கு பாதிப்பை ஏற்படுத்தும் பகளில் இல்லை. மறுபக்கத்தில் கருத்துக்கள் பிரதான பபை ஏற்படுத்த வேண்டுமா? இந்நாட்டு பொருளாதாரத்தை ப முடியுமா? போன்றவை ட வேண்டிய விடயங்களாகும். மட்ட கலந்துரையாடல்கள் பாவனையில் ஏதோவொரு த முடியும். அதற்காக ஐக்கிய அபிவிருத்தி நன்கொடை ரிக்கப்பட்ட ஊவா சமூக உதாரணமாக கூறலாம்.
றவை காலமாக ஊவா பிரதேசத்தின் ற்கு கோடிக்காணக்கான நிதி பின் அபிவிருத்தி நன்கொடை செலவழிக் கப்பட்டிருந்தது. கப்படும் ஒரு ரூபாயில் 12 மக்களின் வறுமையை ழிக்கப்படவில்லை. இதன் ாடுகள் சபை அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் த்ெதும் பொழுது மற்றும் சாதாரண மக்களுக்கு கருத்து (ளுக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் ரித்தது. பிருத்தி திட்டங்கள் அரசியல் றும் அதிகாரிகள் மூலமுமே து. இவ்விரு பிரிவினரும் அடிப்படை முகவர்களாகும். ானொலியை பயன்படுத்தி வகிப்பது?
பிரதான செயற்பாடுகளென இது எமது ஊடக பாவனைமையில் இலங்கைக்குள் இது மாகும், வானொலி எமக்கு ற் கும் மற்றும் க்கும் ஊடகமொன்றாகும்.
செய்த
பம் நிர்வகித்தல்
அபிவிருத்தி நிதியத்தின் மாக இயங்கும் யுனெஸ்கோ
மூலம் இப்பிரிவினர் வானொலியை கோட்பாடாக்கிக் கொண்டனர். எவ்வித நிபந்தனைகளுமின்றி உபகரணங்களை பொறுத்தும் ஒப்பந்தம் யுனெஸ்கோவிற்கே வழங்கப்பட்டது. சமூகத்தினர் மூலம் நிர்வகக் கப்படும் சமூகத் தற்காக நிகழ்ச்சிகளை நடத்தும் வானொலியொன்றை அமைத்தலே இதன் நோக்கமாக இருந்தது.
பிரதான கோட்டின் ஊடகங்களான லேக் ஹவுஸ் வானொலி, ரூபவாஹரினி ஆகியவை அமைச்சர்களினாலே நிர்வகிக்கப்படுகின்றது. மறுபுறத்தல் சிரச எப் எம். மஹாராஜா நிறுவனத்தினாலும் மற்றும் சுவர்ணவாஹினி ஈ.ஏ.பி எதிரிசிங் ஹ) குடும் பத்தனராலும் நிர்வகிக் கப்படுகின்றது. இவ் ஊவா சமூக வானொலரிகள் அமைச்சர் களை ஒதுக்க, குடும் பங்களை ஒதுக்கி பொதுமக்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.
ஒழுக்க நெறிகள் எதுவானாலும் பிரச்சினைகள் எழுந்தால் இலத்திரனியல் ஊடகங்கள் மனிதர்கள் மூலம் ஏற்படுத்தப்படுகின்றது என்பது நாம் நினைக் காத வரிடயமொன்று. அதகமான சந்தர்ப்பங்களில் அது அரசாங்கத்திற்கு இல்லாவிடின் மக்களுக்கு அல்லது ஈ.ஏ.பி. குடும்பத்திற்கு சொந்தமென நாம் நினைப்போம்.
எவ்வாறெனினும் ஊவா சமூக வானொலி ஆசியாவில் நவீன உபகரணங்களைக் கொண்ட வானொலியாக அமைந்ததுள்ளதுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிகழ்ச்சிகள் தாயாரிக்கப்பட்டு ஒலிபரப்புவதற்கு ஏற்ற வகையில் பிரதேசத்தில் 5000 பேர் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வறிவும் பயிற்சியும் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தல் இருப்பவர்களுக்கு கூட இல்லை. புத்தி சமூக வியூகம் 2500 புத்தி ஜீவிகள் சமூகங்களை உருவாக்கப்US (knowledge socities: GLBTGTJTS, Goa, பதுளை ஆகிய இரு மாவட்டங்களை ஒன்றினைத்து ஒரு பெடரேஷன் அமைக்கப்பட்டது. இதன் நிர்வாகத் தற்கு ஒத்துழைப்பு வழங் கய முகாமைத்துவ சபைக்கு புத்தி சமூகத்தினுTடாக ஒன்பது உறுப்பினர்களும் ஊவா மாகாண சபைக்கு மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு ஆறு நபர்களை நியமித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. இவ் வானொலியைப் பற்றி கொள்கை மற்றும் முடிவுகளை எடுக்கும் சபையின் பெரும்பான்மையான பிரதிநிதிகள் காரணமாக சாதாரண மக்கள் மத்தியிலே தலைவர் நியமிக்கப்பட்டார்.
அதற்கேற்ப அவர்களுடைய நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்கு அவர்கள் மூலமே முடிவெடுக்கப்பட்டது. இவ் யோசனைக்கு ஊவா மாகாண சபையின் அரசியல் வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது "வாக்குளினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் நாம், அதனால் வானொலியின் உரிமை எமக்கு வேண்டும்." அவ்வாறு செய்தால் ஊவா சமூக வானொலரிக்கும் மற்றும் அரச வானொலி சேவைக்கும் இடையிலுள்ள வித்தியாசம் யாது? இப் பதிய ஊடக பாவனை மூலம் இலங்கையின் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களையும் அடிமைப்படுத்துவதற்கு சக்தியொன்று உருவாகிக் கொண்டிருந்தது.
குறிப்பு - அத்துல வித்தானகே
10ஆம் பக்கம் *

Page 8
ஊடக நோக்கு
1. பத்திரிகை கலையரின் முதலாவது பொறுப்பு அதன்
மீதிருக்கும் உண்மைத் தன்மையாகும்.
ஜனநாயகம் தங்கியிருப்பது பிரஜைகள் மீதுள்ள நம்பிக்கையான நடவடிக்கைகள் மற்றும் சரியான தகவல்களை நம்பிக்கையான சூழலிலிருந்து பெற்றுக் கொள்வதன் மூலமாகும். முழுமையான தத்துவ ரீதியிலான அர்த்தத்துடன் உண்மையான ஆராய்ச்சியொன்று பத்திரிகை கலையில் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் உண்மையை நடைமுறையிலான பயிற்சியுடனான அர்த்தத்துடன் அதற்கு ஆராய்ச்சி செய்ய முடியுமானதை போன்று அதனை மேற்கொள்ள வேண்டும் இவ் ஊடகவியலாளர் உண்மையான தகவல்களை ஒன்று சேர்த்தல் மற்றும் உண்மையாக்குதல் போன்றவைகள் தொழிலுடன் ஏற்படும் செயற்பாடொன்றாகும் ஊடகவியலாளர் அடுத்ததாக மேற்கொள்ளும் முயற்சியானது அர்த்தப்படுத்தல் தொடர்பாக நியாயமான நம்பிக்கையான செயற்பாடுகள் தொடர்பாக விபரமொன்றை பெற்றுக் கொடுப்பதற்காக முயற்சி செய்வதாகும் அது நிகழ்காலத்திற்கு செல்லுபடியானது மேலும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய விடயமொன்றாகும். இயன்றளவு ஊடகவியலாளர் ஆதாரம் மற்றும் செயற்பாட்டு முறைகள் தொடர்பாக இருபக்கமும் நோக்குபவராக இருத்தல் வேண்டும். அவ்வேளையிலே வாசகருக்கு தகவல்கள் தொடர்பாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் பரவலாக்கப்படும் குரல் களினால் அடங்கியுள்ள அனைத் தும் உண்மையினடிப்படையிலே தங்கியுள்ளது. அப்படியாயின் சூழல் அர்த்தப்படுத்தல் விபரிப்பு விபரிப்பு விமர்சனம், ஆராய்தல் மற்றும் விவாதப் செய்தலாகும் காலத்துடன் உண்மை வெளிவரும் மேடை இதுவாகும் பிரஜையொருவருக்கு என்றும் தேவைப்படும் உண்மையான தகவல்கள் கிடைக்கும் பொழுது அவை குறைவாக அன்றி அதிகமாக தேவைப்படும்.
 

திரிகை கலையின்
9 சித்தாந்தங்கள்
எந்தவொரு விடயத்திற்காகவும் அத்தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக ஈடுபடுத்தப்பட்ட அடையாளங் கண்டு கொள்ளக் கூடிய ஆதாரங்கள் சூழல் மயப்படுத்தப்பட வேண்டியதாகும்.
2. இங்கு முதலாவது பக்கச்சார்பு பிரஜைகளுக்காகும்.
பத்திரிகை நிறுவனங்கள் விளம்பரங்கள் வழங்குவோர் மற்றும் பங்குதாரர்கள் உட்பட பலர் வாசகர்களுக்காக பொறுப்பு வாய்ந்ததுடன் அவ் நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் பிஜைகள் மற்றும் பரந்தளவிலான மக்களின் நன்மை மீது பக்கச்சார்பை கொண்டு நடத்தப்பட வேண்டும் பயம் அல்லது பக்கச் சார்பினை தவிர செய்திகளை வழங்குவதற்கு அவர்கள் வெற்றிபெறுவார்களாயின் ஏனைய அனைத்து விடயங்களையும் விட இது முக்கியமானதாகும். இவ் "பிரஜைகளை முன்னோக்கி" என்ற அடிப்படையிலே பத்திரிகை நிறுவனத்தின் உண்மைத் தன்மையும் உள்ளது. வாசகர்களினால் உள்வாங்கப்படும் கொள்கையெனில் நண்பர்கள் அல்லது விளம்பரப்படுத்துபவர்களுக்கு பக்கச்சார்பின்மையானதாகும் பிரஜைகள் மீதுள்ள தியாகம் என புலப்படுத்தும் மற்றுமொரு விடயமெனில் சமூகத்தை நிர்மானிக்கும் அனைத்து குழுக்கல் தொடர்பாகவும் சிறப்பாக பிரதிநிதித்துவப் படுத்தும் சித்திரமொன்று பத்திரிகை கலை மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்பதாகும். சில பிரஜைகளை கவனத்திற் கொள்ளாது விடுதல் அவர்களுடைய வாக்குரிமையை ரத்துச் செய்வதற்கு சமமானதாகும். நவீன செய்தி இயக்கத்தின் கீழ் ஓடும் சித்தாந்தமாக கொண்டு நடத்தப்பட்டுள்ள பரந்த மற்றும் தேசபக்த வாசகள் பிரிவொன்றை வளர்த்துக் கொள்வதற்காக நம்பிக்கை வெற்றி பெறும் என்ற உணர்வாகும் அதேபோன்று பொருளாதார ரீதியாக வெற்றிகரமும் அதற்கேற்றாற் போல் பெற்றுக் கொள்ளப்படும் என்பதும் அதன் அர்த்தமாகும் இதே போன்று பார்க்கும் பொழுது செய்தி நிறுவனங்களுக்கு தொடர்புடைய வியாபாரிகளும் வாசகர்களுக்கும்

Page 9
ஊடக நோக்கு
பக்கச்சார்பை தவிர்ப்பதல்ல போசணை செய்யப்பட வேண்டும். இது அவர்க3 கவனத்திலெடுக்கப்படும் ஏனைய விடயங்களுக்கு மேல் முக்கிய விடயமா அமைய வேண்டும்.
3. அதன் சாராம் சமீ உணர்மையை வளர்ப்பதாக அமைய
வேண்டும்
தகவல்களை வளர்ச்சியடையச் செய்வதற்காக தொழில் ரீதியான தன்மையி: ஊடகவியலாளர்கள் தங்கியுள்ளனர். பக்கச்சார்பின்மை தொடர்பான கோட்பாடு முதன் முதலாக பரிணமிக்கப்பட்ட ஆரம்பத்தின் போது ஊடகவியலாளர்க3 பக்கச்சார்பின்றியிருத்தல் வேண்டுமென்பது அதில் உள்வாங்கப்படவில்லை அதற்கு மேலாக கோரப்பட்டவை தகவல்களை பரிசீலனை செய்வது நிரந்த செயற்பாடாகும். சாட்சிகளுக்கு இரு பக்கத்திலும் மேற்கொள்ளப்படுL பிரவேசமாகும் மிகவும் சரியாகக் கூறின் தனிப்பட்ட மற்றும் கலாசார பக்கச்சார்ட மூலம் அவர்களுடைய செயற்பாடுகளில் உண்மைத் தன்மைக்கு ஏற்படுL பாதிப்பை தடுப்பதாகும் பக்கச்சார்பின்மையாவது ஊடகவியலாளர் அல்ல செயற்பாடுகளேயாகும். பலவித சாட்சியாளர்களை தேடுதல், ஆதாரங்க3 தொடர்பாக இயன்றளவு வெளிப்படுத்தல் அல்லது விபரிப்பின் பல பக்கங்க3ை கோருதல் போன்ற அனைத்தின் மூலம் அவ்வாறான தரங்கள் தொடர்பா ஊக்குவிப்புக்கள் வழங்கப்படும்
4. அவர்கள் சேகரிப்பவற்றின் மூலம் சுயாதீன தன்மையை அதனை பிரயோகிப்பவர்கள் கொண்டிருத்தல் வேண்டும் சுயாதீனத்துவம் பத்திரிகை கலையிலுள்ள உள்ள தேவையொன்றாகும் அங்கு நம்பிக்கைத் தன்மை என்பது அடிக்கல்லாகும் செயலிழப்புக்கு மேல் மனதில் மற்றும் ஆண்மிகத்தில் சுயாதீனத் தன்மையை ஊடகவியலாளர்க3 மூலம் தமது அவதானத்தில் வைத்துக் கொள்ளப்பட வேண்டியது அடிப்படையாகும். ஆசிரியர் தலைப்பு எழுதுபவர்கள் மற்றும் தகவ6 விபரிப்பாளர்கள் செயலிழக்காமல் இருப்பதுடன் அவர்களின் நம்பிக்கை: தன்மையின் உண்மைத் தன்மையாகும். நிலையான குழுவொன்றுக்கு அல்லது பெறுபேற்றுக்கு அவர்களிடமுள்ள பலம் அல்லது தியாகத் தன்மை மற்றுட தகவல்களை அறிவிக்கும் இயலுமையும் இங்கு முக்கியமாகும் எவ்வாறாயினுL எமது சுயாதீனத்துவத்தல் அகங்காரத்ற்கு பிரபுக்கள் தன்மைக்கு தனிமைத்துவத்திற்கு அல்லது நாஸ்த்திகத்திற்கு ஈடுபட்டு தன்னிச்சையில் செல்லலும் தவிர்த்துக் கொள்ளலும் எம்மால் மேற்கொள்ளப்பட வேண்டும்
5. அதிகாரத்தில் சுயாதீன கணி காணிப்பாளராக சேவை
செய்தல் வேண்டும்
பிரஜைகளை வெகுவாக பாதிக்கும் விதத்தில் அதிகாரம் மற்றும் தகவல்க6ை தாங்குபவர்கள் மீது காவல் நாயை போன்று நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஊடகத்திற்கு உண்மை பொறுத்தமற்ற சந்தர்ப்பமாகும் சுதந்திரமான பத்திரிகை கலையொன்றை உறுதிப்படுதுதும் பொழுது இதனை ஏகாதிபத்திய வாதத்திற்கு எதிரான சுவரொன்றாக முன்னோடிகள் அடையாளங் கண்டு கொண்டனர். நீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளது பிரஜைகள் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் பொருளாதார இலாபத்திற்காக சூறையாடுதல் அல்லது மிகவும் குறுகிய நோக்கங்களுக்காக பிரயோகப்படுத்துவதன் மூலம் குறைந்த பட்சம் மேற்கொள்ளாமல் இவ் காவல் தாயின் சுதந்திரத்தை பாதுகாக்கும் கடடை பத்திரிகையாளர் என்றடிப்படையில் எம்மைச் சார்ந்துள்ளது.
6. பொதுமக்களின் விமர்சனங்களிற்காக மற்றும் சமாதான கொடுக்கல் வாங்கல்களுக்காக அதன் மூலம் மேடையொன்று வழங்கப்பட வேண்டும்.
பகிரங்க பேச்சுவார்த்தைகளின் போது பொதுவானதாக அமைவது செய்த ஊடகமாகும். இப்பொறுப்பு எம்மிடமுள்ள விசேட வரப்பிரசாதத்திற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுக்கும் தகவல்கள் மூலம் திருப்திப்படுத்துட பொழுது இப்பேச்சுவார்த்தை முழு சமூகத்திற்கும் சிறந்த சேவையாற்றுட சமூகத்தில் பல கொள்கைகள் மற்றும் விருப்பு வெறுப்புக்கள் என பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இதன் மூலம் மேற்கொள்வதற்கு முயற்சி செய்தல் வேண்டும் விவாதங்கள் முரண்பாட்டிற்கு வழி சமைப்பதற்கு மேல் அவற்றை சரியான முறையில் சூழல்மயப்படுத்துவதற்கு முயற்சி செய்தல் வேண்டும் பிரச்சினைகள் தீர்வில் மேற்கொள்ளப்படும் பொதுவான நிலத்தினை எம்மால் கவனத்திற் கொள்ளப்படாமல் அமைவதுடன் பகிரங்க பேச்சுவார்த்தைக3 இடப்படுத்தப்படுவதாக உண்மைத் தன்மை மற்றும் உண்மைக்கு மதிப்பளித்தல் அவற்றுக்கு முக்கியமாகும்
7. முக்கியமான விடயம் சுவையாக மற்றும் பொறுத்தமானதாக
அமைப்பதற்கு முயற்சி செய்தல் வேண்டும்.
பத்திரிகை கலை என்பது நோக்கத்துடன் அமைந்த கதை கூறலாகும் முக்கிய விடயத்தை பட்டியல்ப்படுத்துவதற்கு அல்லது வாசகள்களை சேகரித்து: கொள்வதற்கு அதன் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். வாசகர்களுக்கு எதிர்பார்க்க முடியாத ஆனாலும் தேவையானவற்றுடன் அவர்களுக்கு தெரிந்:

l
河
மற்றும் தேவையானவற்றை பூர்த்தி செய்தல் சுய வழிநடத்தலுக்காக மட்டும் அதன் மூலம் முேற்கொள்ளப்பட வேண்டும் சறுக்கமாகக் கூறின் முக்கியமான விடயத்தினை சுவையாக மற்றும் பொறுத்தமானதாக அமைப்பதற்கு முயற்சி செய்தல் வேண்டும். வாசகர்களை ஈர்த்து வைத்துக் கொள்வதற்காக மற்றும் அவர்களை தெளிவுபடுத்துவது எந்தளவிற்கு என்பதன் மூலம் விடயத்தின் குனாம் சத்தனை கணிப் பட்டுக் கொள்ள இயலும் . இதனால் தெளிவுப்படுத்தப்படுவதானது பிரஜைகளுக்கு மிகவும் முக்கியமானது எந்தத் தகவல்கள் மற்றும் அது எந்த விதத்தினுள் என்பது பத்திரிகையாளர் மூலம் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பதாகும் அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு போன்ற தலையங்கங்களிற்கு மேல் பத்திரிகை கலை பயனஞ் செய்யவேண்டியதுடன் சிறு விடயங்கள் மற்றும் போலி முக்கியத்துவ விடயங்களில் நிறைந்த பத்திரிகை கலை மூலம் இறுதியில் கணக்கிடப்படுவது முக்கியமல்லாத சமூகமாகும்
8. அதன் மூலம் செய்திகள் விபரமாகவும் மற்றும் சமமான
முறையில் வைத்திருத்தல் வேண்டும்.
செய்திகள் சமமான முறையில் வைத்திருத்தல் மற்றும் முக்கியமான பிரிவுகள் தவிர்க்கப்படுவதை தடுத்துக் கொள்ளல் போன்றவை உண்மைத் தன்மையின் அடிக் கல்லாகும் பத்திரிகை கலையின் வரைப் படம் விஞ்ஞான முறையிலமைந்ததாகும் பிரஜைகள் சமூகத்தில் பயணிப்பதற்காக தேவைப்படும் வரைபடம் இதன் மூலமே நிர்மாணிக்கப்டுகிறது உணர்வுகளை அறியச் செய்வதற்காக சமப்வங்களை திரிபுபடுத்தாமல் விடுதல், நிலையான எடுத்துக் காட்டுக்கள் அல்லது அளவுக்கதிகமாக எடுத்துரைத்தல் போன்ற இவ்வனைத்து விடயங்களிலும் நிர்மாணிக்கப்படுவது தங்கியிருக்கக் கூடிய குறைவடைந்த வரைபடமொன்றாகும் எமது அனைத்து சமூகத்தினர் தொடர்பான செய்திகளும் வரைபடத்திற்குட்படுத்தல் வேண்டும். கவர்ச்சிகரமான சமூகத்தில் விஞ்ஞான ரீதியிலான விடயங்கள் மட்டுமல்ல அமைந்துள்ளது. பிரிவுகள் மற்றும் சம்பவங்களில் பல்வகைத் தன்மையுடைய செய்தியறை மூலம் இதனை மிகவும் சிறப்பாக சிறப்பித்துக் காட்ட முடியும் வரைபடம் கீறப்பட்டதொன்றாகும் அளவு மற்றும் விபரிப்புகள் ரீதியாக, உள ரீதியாக சிறந்த பயனளிக்கக் கூடியது. எவ்வாறெனினும் அதில் குறிப்பிடப்படுவது சிறிய அளவு என அவற்றின் முக்கியத்துவம் குறைவடையாது
9. தமது தனிப் பட்ட மனச்சாட்சியை பிரயோகிப்பதற்கு,
பிரயோகிப்பவர்களுக்கு இடமளித்தல் வேண்டும்
ஒழுக்க நெறிகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக தனிப்பட்ட ரீதியான உணர்வுகள் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இருத்தல் வேண்டும். அது ஒழுக்க நெறிமுறை சார்ந்ததாகும். எமது சகாக்களிடமுள்ள மாற்றங்களை பகிரங்கமாக குறிப்பிடுவதற்கும் உண்மைத்தன்மை மற்றும் நியாயத்தன்மை மூலம் வேண்டுகோள் விடுப்பின், நாம் அனைவரும் இனங்கப்பட வேண்டும். இது நிறைவேற்று அறை வரிசையிலும் அல்லது செய்தி அறையிலும் ஏற்படக் கூடும்.
நபர்களுக்கு தம் மனதில் உள்ளவற்றை தெரிவிப்பதற்கு அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் இல் சுயாதீனத் தன்மையை வளர்ச்சியடையச் செய்வதனால் செய்தி நிறுவனம் சிறந்ததை மேற்கொள்கிறது அதிகளவில் பனன்முகத் தன்மை ஏற்படும் சமூகம் ஒன்று சரியான முறையில் செய்தி சேகரிப்பதற்கு மற்றும் விளங்கிக் கொள்வதற்கு தேவையான அறிவுப் பூர்வமான பல்வகைத் தன்மை இதன் மூலம் வெளிப்படுத்தப்படும். மேற்குறிப்பிடப்படுபவை பொயின்டர் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்படும் சிக்கல் வாய்ந்த நோக்கங்கள் தொடர்பான வெளியீடு என்ற கட்டுரையை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பத்திரிகை கலையில் குனாம் சங்கள் தொடர்பாக பத்திரிகையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் பின்னர் எமது நடவடிக்கைகள் விளக்கப்படும் பொதுவானதொரு புரிந்துணர்வு எழுத்தாவனமாகும்.
பத்திரிகைகளின் பிரதான நோக்கமானது பிரஜைகளுக்கு சரியான மற்றும் நம்பிக்கையான தகவல்களை பெற்றுக் கொள்வதாகும். இது பாரியளவில் உள்ளடக்கப்படுவதொன்றாகும் சமூகத்தினரின் விமர்சனத்திற்கு உதவிபுரிதல் பொதுவான மொழியை நிர்மானித்தல், பொது அறிவை உருவாக்கல், சமூகத்தின் இலக்குகள் வீரார்கள் மற்றும் துஷ்டர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு கொள்ளல் பொதுமக்கள் திருட்திப்படும் வகையில் அப்பால் தள்ளுதல் போன்ற வகையில் ஆகும். இந் நோக்கங்களுக்காக மேலும் தேவைகள் உள்ளன. அப்பாடியான பொழுது போக்குகளை வழங்குதல், காவல் நாய்கள் போல் செயற்படல் மற்றும் குரல் கொடுக்க இயலாதவருக்கு குரலைப் பெற்றுக் கொடுத்தல் போன்றவையாகும். இச்செயற்பாடுகளுக்கு முகம் கொடுப்பதற்காக, ஊடகவியலாளர்கள் மூலம் ஒன்பது அடிப்படை விடயங்கள் அமைக்கப்பட்டுள்ளது பத்திரிகை கலையின் சித்தாந்தம் என குறிப்பிடப்படக் கூடிய விடயங்கள் இவற்றுள் உள்ளடக்கப்பட்டுள்ளது
www.poynter.org இல் பெற்றுக் கொள்ளப்பட்டது.

Page 10
ஊடக நோக்கு
7ஆம் பக்கத் தொடர்ச்சி
அரசியல் வாதிகளினால் அது நிறுத்தப்பட்டது. அவர்களுடைய துர்நடவடிக்கைகள் வெளிப்படும் என்ற காரணத்தினாலே எதிர்ப்புக்கள் ஏற்பட்டது.
சமூக வானொலியில் தமிழ் சிங்கள முஸ்லிம் தயாரிப்பாளர்கள் 18 பேருக்கு சமூக வானொலி கோட்பாடுகள் பற்றி உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் உணர்மையான சமூக வானொலியொன்றுக்காக தியாகத்துடன் செயற்பட இருந்தனர்.
ஊவா சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கிக் கொணர் டு பொலTளப் நிலையத்தில், வைத்திய சாலையில், போக்குவரத்தில், பாடசாலையில் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளலின் போது, அபிவிருத்தி வேளைகளின் போது இடம் பெறும் நியாயமற்ற நிலைமைகள் இதன் மூலம் கலைக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் பொலிஸ், அரசியல் தலைமைகள் மற்றும் அதிகாரிகள் குழப்பமடைந்தனர். பதுளையின் 28 பிரதேச செயலாளர்களில் 24 பேர் சமூக வானொலி மூடப்பட வேண்டுமென கூறினர். அதற்காக அவர்கள் மனு ஒன்றையும் எழுதினர்.
தமிழ் சிங் கள நகழ்ச்சிகளின் வரையறைகளை இரு தரப்பு சமூகத்தினராலே மூலமே தர்மானிக்கப் பட்டது. சாதாரண வானொலியொன்று எனில் அதன் நிகழ்ச்சிகளின் நேர அட்டவணைகளை தீர்மானிப்பது அதன் உரிமையாளர்களே,
ஞாயிறு தினம் முழுதும் சிங்கள நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை தினம் முழுவதும் தமிழ் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட்டன. வார தினங்களில் காலை 5.30 மணி முதல் 400 மணி வரை சிங்களம் மற்றும் 4.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை தமிழ் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட்டன.
அதற்கு ஊவா மாகாண முதலமைச்சர் இது புலிகளின் வானொலியொன்றென தெரிவித்தார்.
፱ II ፴l}
அதிகளவில் தமிழ் நிகழ்ச்சிகளே ஒலிபரப்பப் - படுகின்றன என அவர் குற்றஞ் சாட்டினார். ஆனால் கீழ் மட்ட மக்களுக்கு இப்பிரச்சினை இருக்கவில்லை.
கிழக்கு பகுதிக்கு அலைவலிசையை நன்கு கேட்க கூடியதாகவுள்ளது. அவர்களின் பிரச்சினையை செங்கலடி ஏ 5 வீதி எல். ரீ.ரீ.ஈ. கட்டுப்பாட்டு பிரதேசத்தற்குள் சென்றமையினுTடாகவே முன் வைக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள்
இப் வானொலி
முன் வைக்கப் பட்டமையரினால் பலர் தொழிற்சங்கங்களிலிருந்து விலகிக் கொள்வதற்கு தர்மானித்தனர், சமூக வானொலியினுTடாக அவா க்ளின் பிரச்சினைகள் முகாமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி
தர்த்துக் கொண் டமையே அதற்கு காரணம் ,
தோட்ட
வானொலியை கொண்டு நடத்துவதற்காக தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து பத்து ரூபா வீதம் பெற்றுக் கொடுப்பதற்கும் யோசனை முன் வைக்கப்பட்டது.
வழிகாட்டிகள் யுனெஸ்கோவின் காலப் பகுதி முடிவடைவதுடன் அதிலிருந்து நான் விலகிக் கொண்டேன். iIST சபைக் கும் மற்றும் ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு பின்னர் உரிமையாக்கப்பட்டது. அரசியல் தேவைகளுக்காக சமூக வானொலரியை ஈடுபடுத்தக் கொள்வதற்கு அரசாங்கம் இக்காலப்பகுதியிலே தீர்மானித்தது. விசேடமாக தேர்தலை நோக்கமாகக் கொண்டு ஏனைய அரச ஊடகங்களைப் போன்று இலகுவில் இதனை மேற்கொள்ள முடியாது போனது.
இன்று வரை எந்தவொரு வானொலியினதும் வழிகாட்டிகள் இல்லை. ஆனால் ஊவாவில் தேர்தலில் செயற்பட வேண்டிய முறை ஏனைய நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட வேண்டிய முறை கேட்பவர்களுக்கு கேள்வி கேட்பதற்கான
is T
சந்தர்ப்பத்தினை பெ வழிகாட்டிகள் அவர்க களைப் போன்று நிக உரிமைகள் இதன் மூல கொழும் பிலிரு முகாமையாளர் ஒரு பேரையும் அழைத்து மாற்றம் செய்து அரசி நடத்துவதற்கு ஆலோ அவர்கள் தேர்தல் க ஆணையாளரின் வழி 6. Fu | fj | | | - அதற்கப்பால் செயற் தெரிவித்தனர். ஆனால் வானொலியிலும் இச் தமக்கு தேவையான வ விடில் விலகிக் கொள்! ஆளுனர் அவர்களக்கு 18 நிகழ்ச்சி தய வெளியில் வந்தனர். விடுக்கும் சக்தி அவர் லேக் ஹவுஸ், வி
Eேபண்
எஸ்.எல்.பி.சி ஊடக ப விமர்சனமொன்று உ அழிப்பதற் கல்ல ஆர்ப்பாட்டமொன்று அறிவு தெளிவு எமக் சமூக வானொ கையாண்டவர்கள் அதன் தேவைகளின்றி மே ஊவாவில் கிடைத்தது. பொழுது போக்ே
இரு அவப் வாறல் லையெ நிலையமொன்றுக்கு கI
நோக்கமாக
நாட்டில் உண்மையொன்றாகும்.
பிலகிய 17 பே இணைந்து lિ {
விசாரண்ைகளிலோ, பூஜ சென்றோ அல்ல, அவ காரணமாகEேப கொள்ளப்பட்டனர்.
வியாபாரிகளுக்கு சூழலை நீர்மானித்து நடத்தலுக்காகவும் சிற அமைத்துக் கொள்வத மட்ட மக்களின் வீடு: பாதுகாப்பு போன்ற ஊடகத்தை பயன்படுத்
கீழ் மட்ட கல கொள்கைகளுக்கு அதற்கான பொறுத்தம அதற்காக வேண்டு யோசனையொன்றும் ! அது தொடர்பான அ8
கீழ் மட்ட பத்திரிகையில் மேறி பத்திரிகை கலையில் L சரியான பிரயோகமெ சிற்நத வானொலியொன்றுக் முழுவதும் மக்களின் பி செலுத்த முடியும் ஆ விவாதமொன்று இதுவ இடதுசாரி அeை மூலம் மாதாந்தம் நட "ஆதிபத்திய ரீதியிலா சமூக நிலைமைகள் ஜயரத்னவினால் நடத் பெற்றுக் கொள்ளப்பட் நிலையத்தின் பிரதானி
கலையும்

ற்றுக் கொடுத்தல் போன்ற ஞக்கு இருந்தது. கேட்பவர்5ழ்ச்சி தொகுப்பாளர்களின் ம் பாதுகாக்கப்பட்டது.
ந்து வருகை தந்த வர் தயாரிப்பாளர்கள் 18 அங்கிருந்து நிகழ்ச்சிகளை யல் நிகழ்ச்சிகளை கொண்டு சனை வழங்கினர். ஆனால் ாலங்களின் போது தேர்தல் காட்டல்களுக்கு அமையவே டுமென தெரிவித்தனர். பட முடியாதென அவர்கள் ம் இலங்கையில் எந்தவொரு 5 கதையை கூறுவதில்லை. கையில் பணியாற்ற முடியாது
ளுமாறு ஊவா மாகாண சபை ந தெரிவித்தார். பாரிப்பாளர்களில் 17 பேர் இவ்வாறானதொரு சவாலை களுக்கு எங்கிருந்து வந்தது? ஜய உபாலி, எஸ்.எல்.ஆர்.சி. ாவனை தொடர்பாக எமக்கு ள்ளது. ஆனால் அவற்றை திருத்துவதற்கு எமக்கு கலந்துரையாடலொன்று, குள்ளதா? லயொன் Pன் னை பாதுகாப்பதற்கு அரசியல் ற் கொண்ட புரட்சியொன்று
சக்தியை
கே வானொலியின் பிரதான ந்தது. ஆனால் அது ன சிறரிய G|T alg|Talil Tட்ட முடியும். அது நேபாள் டறுதிப் படுத்தப்பட்டுள்ள
ரும் மீண்டும் சேவையில் வழக்கு ரசியல் வாதிகளின் பின்னால் ர்களுடைய ஊடக பாவனை அவர்கள் சேர்த்துக்
கானர் டமை
தமக்கு தேவையான வியாபார துக் கொள்வதற்கும் வழி ந்த நிர்வாக வகுப்பொன்றை ற்காகவும், மறுபக்கத்தில் கீழ் கள், சுகாதார போக்குவரத்து, கலந்துரையாடல்களுக்கும் திக் கொள்ள முடியும், ந்துரையாடல்கள் வெளிக் ஏற்ப விளக்க முடியாது. ான ஊடகமொன்று இல்லை. கோள் ஒன்றோ அல்லது இல்லை. தொழிற்சங்கங்களில் பதானங்கள் இல்லை. கலந்துரையாடலொன்றை கொள்ள முடியாது. அது பிறந்த தவறாகும். ஆனாலும் ான்று இருப்பின் பத்திரிகை s ஊடகமொன் றாகும் , கு 24 மணித்தியாலங்கள் ரச்சினைகளுக்கு அவதானம் ஆனால் அது தொடர்பாகவும் பரையில்லை. னத்து மக்கள் நிலையத்தின் ாத்தப்படும் விரிவுரையின் ன ஊடக பிரயோகம் மற்றும் எனும் பெயரில் திலக் தப்பட்ட விரிவுரையிலிருந்து டது. அவர் பத்திரிகை கலை யாகவும் செயலாற்றுகிறார்
கட்டமைப்பு ரீதியிலான வன்முறைகள்
கட்டமைப்பு ரீதியிலான வன்முறை என்பது சட்டம் மற்றும் குழுவொன்றின் அல்லது சமூகத்தின் அல்லது வழமையான நடவடிக்கைகளின் மூலம் ஏற்படுத்தப்படும் பாதிப்பொன்றாகும். அதன் மூலம் பாதிப்பை
பொறுத்துக் கொள்வதுடன் கவனஞ் செலுத்தப்பட மாட்டாது.
அதற்குட்படுவது
நிர்வாக மயப் படுத்தப் பட்ட
இனப்பாகுபாடு அல்லது பாலியல் இனம் அல்லது பாலியல் நிலைமைகளின் மேல் அடிப்படையாக சமமற்ற முறையில் கவனஞ் செலுத்துவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் சட்டங்கள் மற்றும் பாவனைகள்
ஆக்கிரமிப்பு நாட்டிற்கு சுயநிர்ணய உரிமையின்மை, முக்கியமான அனைத்து தர்மானங்கள் எடுக்கும் செயற்பாடுகள் வெளிநாட்டு சக்தகிள் மூலம் பலவந்தமாக பிடிக் கப்பட்டுள்ளது. அடிப் படைவாத சூறையாடல்கள் அடிமை போன்ற முறைகள்,
நீரோட்டம் ஏற்படுவதற்கு பிரதான காரணம்,
துஷ பரயோகம் மற்றும் உறவு நட்பு அழிப்புக்கள் அரசாங்கத்தின் முடிவுகள், லஞ்சம், உறவு நட்பு அழிப்புக்கள், குடும்ப அல்லது சாதி கோத்திர தொடர்புகள் போன்றவைகள் மூலம் பாதிப்புக்களுக்கு
உலகில் வன்முறைகள்
உள்ளாகுதல், அல்லது அதனடிப்படையில் முடிவெடுத்தல்,
கட்டமைப்பாக பிரித்தல் الD [ விருப்பத் தற்கு அப்பால் பிரிதொரு குழுவொன்றாக அல்லது ஒதுக் கப்பட்ட இடங்களில் வாழ்வதற்கு பலவந்தப்படுத்தும் சட்டங்கள் போன்றவை.
முரண்பாடுகளை பொழுது மற்றும் பிேளக்கு கையஸ் இவ் வகையிலான வன்முறைகளை இணங்காணுதல் மிகவும் முக்கியமானதாகும். சில வேளைகளில் நேரடியான காரணிகள் வன்முறைகளுக்கு காரணமாய் இருக்கும். உடல் ரீதியான வன்முறைகளை நிறுத்துவதன் மூலம் மட்டும் போதுமானதாக அமையாது. கலாசார மற்றும் கூட்டமைப்பு ரீதியிலான வன்முறைகளை மறந்தால் மீண்டும் அவை இடம்பெறக் கூடும்.
உங்கள் நாட்டைப் பற்றி சிந்தியுங்கள். கலாசார மற்றும் கூட்டமைப்பு ரீதியிலான வன்முறைகள் இருக் கன்றதா? அவை ஊடகத்தில் அறிக்கையிடப்படுகின்றதா? பாதப் புக்குள் ளாகுபவர்களுக்கு குரல் கொடுப்பதற்காக பத்திரிகைகளில் வாய்ப்புக்கள்
மக் களை
அறரிக் கையிடும்
கிடைக்கின்றதா?

Page 11
ஊடக நோக்கு
"சிறுப து ப்ே பிரே காவியுடை மறியலில்" தரித்தவரின் அக்காவும்
2004 (2): தரித்தவரெ பிக்குவா இ வேறு மத மேற்குறிப்பு தரித்தவர் ய பட்டிருக்கள் மதத்திற்கு 2 பூசகர்கள் ஆனால் இ ஒருவரைப்
என்பத ை கொள்போர்க பெளத் செயலொ
குற்றஞ்சாட் தன்மை அ
தரித்தவர்
u്ഥ சட்டத்தல் குற்றவாளி குற்றமற்றடை யமை இவ் துஷ்பிரயே புதையல் தொடர்புகள் பல பிக்கு குற்றஞ்சாட் 3Figsit LLJEJE அச்சம்பவ பிக் குமார் களென்றே முதல் கூட்டத்த நபரொருவ ஊடகம் அ காட்டி கா
சமமானதா
iTL55glic
காலி பெளத்த ஒருவருக்கு பொழுது : பத்திரிகை அறிக்கைய காவியுடை செய்யப்பட பட்டுள்ளது
ஒரு வரை
QQ எமது ஊடக செய்தியறிக்கைகள் இல் புறத்தில் ஆசிரியர்களிடத்திலுள்ள இ வெளிக்காட்டுகிறது. மறுபுறத்தில் தொழில் : கவனம் செலுத்தாமையும் இதன் மூலம் புல
 

பியொருவரை பாலரியல்
யாகத் தறி குட் படுத் தயதாக - தரித்தவரொருவர் விளக்க - 20040903 லங்காதீப, "காவியுடை ால் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட தங்கையும் கடத்தப்பட்டுள்ளனர். 3 லங்காத"ப "காவியுடை ாருவர்" அவர் யார்? பெளத்த ந்து பூசகரொருவரா? இல்லாவிடில் த்திற்கு உட்பட்டவரொருவரா? ரிடப்பட்ட செய்திகளில் காவியுடை பார் என விபரமாக குறிப்பிடப்பில்லை, காவியுடை என்பது ஒரு உட்பட்டது அல்ல, பல மதங்களில் காவியுடை அணிகின்றனர். இவ்வறிக்கையில் பெளத்த பிக்கு பற்றியே குறிப்பிடப்படுகிறது ன வாசகர்கள் விளங்கிக்
$ள், அதற்கான காரணம் யாது? த பிக்கு ஒருவர் சட்டவிரோத
என்றுடன் டபட்டால் அப்பிக்குவின் பிக்குத் அகப்பட்டு அவரை காவியடை
தொடர்புடையவர்
என குறிப்பிடும் இவ் ஊடக யாரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ன் முன் எந்தவொரு நபரும் யாக கருதப்படும் வரை அவரை i என குறிப்பிடப்பட வேண்டிஊடகத்திற்கு தெரியாதா? சிறுவர் பாகத்திற்கு உட்படுத்தப்படுதல், தோணர் டுதல் மற்றும் தகாத T போன்ற விடயங்கள் காரணமாக மார்கள் கடந்த காலங்களில் -டப்பட்டிருந்தனர். அவ் எல்லா 5ளிலும் சிங்களப் பத்திரிகைகள் ங்களிற்காக குற்றஞ்சாட்டப்பட்ட களை காவியுடை தரித்தவர் -
சித்தரித்துக் காட்டியுள்ளது. ல் இவ் செய்தியறிக்கை, ன் முன் குற்றவாளியென ர் நிரூபிக்கப்படுவதற்கு முன்னர் வரை குற்றவாளியென சித்தரித்துக் Tவியுடையை அகற்றுவதற்கு கும். அவ்வாறானதொரு உரிமை து இல்லை. நகரத்தில் ஒரு தடவை பிரதான பிேகாரையொன்றின் பரிக்கு த எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட அச்சம்பவத்தை டெய்லி நியுஸ் A man in rob arrested GT3, (Bip பிட்டிருந்தது. அவ்வறிக்கையில் தரித்த மனிதரொருவர் கைது ட்டுள்ளார்" என்றே குறிப்பிடப்அவ்வாறான ஒரு பெளத்த பிக்கு வழக்கு விசாரணையின் றி
குற்றவாளியாக்குவதற்கு ஊடகத்திற்குள்ள உரிமை யாது?
மறுபக்கத்தில் பெளத்தமற்ற பூசக - ரொருவர் ஏதோவொரு குற்றம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டால் அவர்கள் சிங்களப் பத்திரிகைகளிலும் ஆங்கில பத்திரிகைகளிலும் பூசாரியொருவர் கத்தோலிக்க பாதரியா ரொருவர் என்ற வகையிலே குறிப்பிடுவர். பெளத்த பூச கரொருவர் குற்றமொன்று தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவுடன் உடனடியாக பெளத்த தன்மையிலிருந்து அவர்களை அகற்றுமளவிற்கு பாரிய முடிவுகளை எடுக்கும் ஆசிரியர்கள், ஏனைய பிறமதத்தின் பூசகர்கள் தொடர்பாக வேறு விதத்தல் கவனம் செலுத்துவது ஏன்?
இந்து பூசாரியொருவர் + gl செய்யப்பட்ட சம்பவமொன்று தொடர்பாக செய்தியிட்ட லங்காதீப பத்திரிகை அவரை "பூசாரியா" என்ற சொல்லைப் பயன்படுத்தியே குறிப்பிட்டிருந்தது.
வருட ஆரம்பத்தில் கண்டியில் சிறுவர் துவப்பிரயோகம் தொடர்பாக கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் குற்றஞ்சாட்டபட்டார். அச்சந்தர்ப்பத்தில் டெய்லி நியுஸ் பத்திரிகை அதன் முன்பக்க செய்தியில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
காலி நகரில் இவ்வாறானதொரு சம்பவத்தில் பெளத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்ட வேளையில் டெய்லி நியுஸ் பத்திரிகை முன்பு குறிப்பிட்டதைப் போன்று "காவியுடை தரித்த ஒருவர் " என குறிப்பிடப்பட்டிருந்தது.
"எமது ஊடக செயப்தியறிக்கைகள் இவ்வளர்ச்சியை காட்டுவது ஒரு புறத்தில் ஆசிரியர்களிடத்திலுள்ள இனப்பாகுபாடு தன்மையை வெளிக்காட்டுகிறது. மறுபுறத்தில் தொழில் ஒழுக்க நெறிகள் தொடர்பாக கவனம் செலுத்தாமையும் இதன் மூலம் புலனாகிறது."
பத்திரிகை கலை என்பது தமக்கு தேவையானதை தமக்கு தேவையான விதத்தல் எழுதுவதற்கு வழங்கப்படும் அதகாரப் பத்திரம் அல்ல. பத்தரிகை கலைக்கு சமூகப் பொறுப்பொன்றுள்ளது. அதனை ஊக்குவிப்பது தொழில் ஒழுக்க நெறிகளாகும், ஊடகம் தொழில் தன்மையாக கருதப்படுவது இவ்வொழுக்க நெறிகள் காரணமாகவே ஒழுக்க நெறிகளை மீறுவதனால் ஏற்படுவது தொழில் தன்மை சீர்குலைந்து ஊடகத்தரின் நம்பிக்கைத் தன்மையும் வீழ்ச்சியடையும்.
வ்வளர்ச்சியை காட்டுவது ஒரு னப் பாகுபாடு தன்மையை
ஒழுக்க நெறிகள் தொடர்பாக
னாகிறது 99

Page 12
ஊடக நோக்கு
வழமையான செய்தியறிக்கை
காத்தான்குடி - முரண்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறும் நகரத்தில் நேற்று தமிழ் இனத்தவரொருவருக்கு சொந்தமான தையல் கடையொன்றிற்கு த"யிட்டு குண்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதான வீதியில் இலக்கம் 21இல் அமைந்துள்ள இக் கடை முழுமையாக எரித்து நாசமாகியுள்ளதுடன் அதன் உரிமையாளரின் குடும்பத்தினர் இத்தாக்குதலின் பின்னர் 39இல் உயிர் தப்பியுள்ளனர். நகரத்தல் அமைந்த தையல் கடைகளில் அரைவாசி தமிழர்களுக்கே சொந்தமாகவுள்ளது. கடந்த மூன்று மாதத்திற்குள் குறைந்த பட்சம் ஒன்பது கடைகள் பல கொள்ளைகளுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகியுள்ளது.
நாட்டின் வடக்கு பகுதியில் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகள் பிரிவினை வாதிகளுக்குமிடையில் இடம்பெற்று வரும் சிவில் யுத்தத்தின் பிரதிபலனாக நகரத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இருக்கும் பதற்ற நிலைமைகளே கடந்த காலங்களில் இடம் பெற்ற தாக்குதல்களுக்கு காரணமென கூறப்படுகின்றது.
முரண்பாட்டு உணர்திறன் மிக்க செய்தியறிக்கை
முரண்பாட்டு உணர்திறன் மிக்க செய்தியறிக்கை காத்தான்குடி நகரத்தில் தையல் கடையொன்றின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தையல் இயந்திரங்களை விநியோகம் செய்யும் 52 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாம் விநியோகம் செய்யும் உபகரணங்களை கொள்வனவு செய்யுமாறு கடை உரிமையாளர்களுக்கு கூறியுள்ளதுடன் அவ்வாறு செய்யாதவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இந்நபர் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
இந்நபருக்கு எதிராக கப்பம் பெறப்பட்டமை தொடர்பாக, தமிழ் இனத்தவரொருவருக்கு சொந்தமான பிரதான வீதியில் அமைந்திருந்த கடையொன்றுக்கு தீயிட்டு நாசமாக்கியமை பற்றி இரு வாரங்களின் பின்னரே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நபர் அண்மையில் தமிழர் ஒருவருக்கோ அல்லது வேறொருவருக்கோ உரிமையான தையல் கடையொன்றிற்கு தீயிட்ட சம்பவங்களுடன் இவருக்கு தொடர்புகள் இருக்கின்றதா என பொலசார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அணி மையரில் குறைந்த பட்சம் ஒன்பது கடைகள் தீயிடப்பட்டுள்ளன. முஸ்லிம் இனத்தவர்கள் எம்மீது கொண்டுள்ள பொறுப்புணர்ச்சி காரணமாக நாம் அவர்களுக்கு இறையாக்கப்பட்டுள்ளோம் என தமிழ் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வேறுபாட்ை
வழமையான செய்தியறிக்கை
* அறிக்கை இனக் கழும அடையாளத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. சம்பவத்துக்கு இன முரண்பாடே காரணமெ அது ஊகிக்கின்றது. ஆனால் ஆதாரம் எதுவுமில்லை.
* அறிக்கை வேறு தகவல் மூலங்களை அல்லது அபிப்பிராயங்களைத் தேடி அறிவதாயில்லை. அதுதகவல் மூலம் எதனையும் குறிப்பிடவில்லை.

பிழையான மனப்பதிவுகளுக்கு எதிரான சரிபார்ப்புப் பட்டியல்
பிழையான மனப்பதிவுகளை ஊக்குவிக்கின்ற செய்திகளுக்கெதிராக
எச்சரிக்கையாக இருப்பதற்கான வழிகள் பற்றி தென்னாபிரிக்க சண்டே டைம்ஸ் பத்திரிகையிலிருந்து தழுவி எழுதப்பட்டுள்ள இப்பட்டியலை ஆராய்ந்து பாருங்கள் " இது அத்தியாவசியமான செய்தியா? இந்த அறிக்கையிலுள்ள பொதுமக்கள் நலன் என்ன? மறுபக்கத்தைப் பற்றியதாக இருப்பதனால் மட்டும் இது செய்தியாகின்றதா? இதிலுள்ள தரவுகள் சரியாக இருந்தாலும் இந்த அறிக்கை பிழையான மனப்பதிவை ஊக்குவிக்குமா? இதனை வேறு வகையில் அறிக்கையிட முடியுமா? இந்த அறிக் கையில் வேறுவேறு குரல் களர் போதய வளமூ வெளிப்படுகின்றனவா? நாம் சாதாரண மக்களிடம் இருந்தும் நிபுணர்களிடமிருந்தும் போதியளவு வெவ்வேறு அபிப்பிராயங்களைக் கேட்டிருக்கிறோமா? இந்த அறிக்கையில் மக்களுக்கு வெறுப்பூட்டக்கூடிய அல்லது பிழையான மனப் பதிவை ஏற்படுத்தக் கூடிய சொற்களோ கருத்துரைகளோ இருக்கின்றனவா? இக்கருத்துரைகளை இதிலுள்ள ஏனயை கருத்துரைகள் சமன் செய்கின்றனவா? * குற்றச் செயல்களிற்கு குற்றஞ் செய்தவரினதும் பாதிக்கப்பட்டவரினதும்
இனத்தை அல்லது கலாசாரத்தை நாம் குறிப்பிடுகின்றோமோ?
இத்தகவல் அவசியமானதா? அது பொதுமக்கள் நலனுக்கு உகந்ததா?
ஏன்?
ட பாருங்கள்
முரண்பாட்டு உணர்திறன் மிக்க செய்தியறிக்கை
* இனக்குழும அடையாளம் மிக முக்கியமற்றதென்பதால், அது உடனடியாகக் குறிப்பிடப்படவில்லை.
* அது பணப் பறிப்பேயன்றி இனத்துவ முரண்பாடல்ல என்பதை அறிக்கை வெளிப்படுத்துகின்றது.