கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1966.08

Page 1


Page 2
மல்லிகை
부,
நள்ளிரவில்
மல்லிகை பூ கொள்ளை அ உள்ளம் பற்
: வட்டநிலா
மொட்டவிழ் Y - i) G
ஆசிரியர் பட்டுடல் முல்லிகை கட்டுக் குெை
603 i si furt வீதி, கட்டுரைகள்
யாழ்ப்பாணம். |*7-4 எழி புத்தம் புதி பூத்துப் பெ
என்று சொ சுத்தரப் பூ அந்தியில் ச ஆவி துடிக்கி
சொல்லி ம
3 : நல்லது கெ : Gô)ahu 6ír?%T uD {
அள்ளிப் பரு
s மல்லிகை விலே சதம் 30 கற்பனேயே,
கும் பொறுப்

மல்லிகையாள்
**நல்லூர் வரதன்'
ஒளி மின்னித் தெறித்திட பூத்து நின்ருள் - அவள் xm ழகினில் மையல் கொண்டு என்றன் திகொடுத்தேன்
வந்து வானில் படிந்திட ம்த்தாள் மலராள் - கன்னி தாட்டுப் பண்பாடிநின்றேன் மனக் 'ந்திடவே
பல கன்னி உனக்கு நான் திநிற்பேன் - பல யனவாகிய செய்திகள் ாவிந்திடுவேன்.
ல்லி என இன்பத்தில் ஆழ்த்திய மகளைத் - தினம் ந்தித்து ஆவலைப் போக்கிட கிறதே
ட்டது நாடறியும் படி லர்ந்து நிற்கும் - தூய பரவள் மல்லிகையாள் இதழ் }கிடுவோம்.
A
பில் வெளியாகும் கதைகள் அனைத்தும் ாழுதியவர்களே கருத்துக்கும் கற்பணக் 내,

Page 3
இலக்கிய உலகிலே சென்ற மாதம்
கதையரங்கம்
ழ், இலக்கிய வட்டத்தின் சார்பில் சென்ற 14-7-66 ல் ஒரு கதை அரங்கம் மாநகரசபை பொழுதுபோக்கு மண்டபத்தில் நடைபெற்றது பல எழுத்தாளர்கள் சமூகமளித்திருந்த இக் கதை அரங்கில் திரு. க. தி. சம்பந்தன், வரதர், சொக்கன். கனக, செந்திநாதன் ஆகிய்ோர் தந்தமது கதைகளை வாசித்தார்கள். திரு. க. சி குலரத்தினம் அவர்கள் கதை அரங்கிற்கு தலைமை தாங்கினுர்கள், கருத்துப் பரிமாறலுக்குப் பின்னர் செம்பியன் செல்வன் நன்றியுரை கூறினர்.
இத்தகைய கதையரங்கில் இலக்கிய உலகிற்கு ஒரு லாபம் கிடைக்காமல் இல்லை. நீண்ட காலமாக எழுத்துத் துறையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டிருந்த சம்பந்தனையும் வர தரையும் கதை எழுதத் துரண்டி அவர்களைக்கொண்டு பலர் மத்தியில் கதை படிக்க வைத்ததே ஒரு இலக்கிய சாதனைதான். இதை ஏற்பாடு செய்த வர்களை மெச்சிப் பாராட்டுகின்ருேம். இதுபோன்ற கருத்து, கதை, கவிதை அரங்குகள் தொடர்ந்து நிகழவேண்டும்.
அன்பளிப்பு விழா
டக்டர் "நந்தி அவர்களுடைய ஊர் நம்புமா' சிறுகதைத் தொகுதி சென்ற 23-7-66 சனிக்கிழமை யாழ். நகரமண்டகத்தில் வெளியிடப்பட்டது. அவரது பல நண்பர்கள் முன் முயற்சி எடுத்து அத் தொகுதியை அவரது திருமண நினைவாக வெளியிட்டு, அவ ருக்கும் அவரது துணைவியாருக்கும் அன்பளிப்புச் செய்தனர். இது ஒரு புதுமையான முன்மாதிரி. பாராட்டப் படக்கூடிய நல்ல முயற்சி.
அன்பளிப்பு வெளியீட்டு விழாவிற்கு நீதியரசர் H. W. தம்பையா அவர்கள் தலைமை தாங்க, 'சொக்கன்” வெளியீட்டுரை நிகழ்த்தி ஞர். திரு. தா. ச. துரைராஜா நூலை நந்தி சாந்தி தம்பதியினருக்கு வழங்கினர். திருவாளர்கள் தேவன், செ. யோகநாதன், க. கணே சலிங்கம், செல்வி புஷ்பா செல்வநாயகம் ஆகியோர் ஆய்வுரைகள் நிகழ்த்தினர்கள்.
சென்ற மாதம் நடைபெற்ற இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் முன்வைத்துப் பார்க்கும்பொழுது ஈழத்து இலக்கிய உலகம் சும்மா தூங்கி வழிந்து கொண்டிருக்கவில்லை, எதிர்கால வளர்ச்சிக் குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறது என்றே குறிப்பிடத் தோன்றுகின்றது.

"ஆடுதல் பாடுதல் சித்திரம் - கவி யாதியினைய கலைகளில் - உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் - பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்’
கொடி 1. ஆகஸ்ட் 15, 1966 மலர் 1
வணக்கம்
மல்லிகையின் முதல் இதழ் sri op.
இந்தச் சஞ்சிகைக்கு "மல்லிகை’ என்ற நாமகரணம் சூட்டப்பட்டதே ஒரு தனிக் கதை; சுவாரஸ்யமான வரலாறு,
ஒரு நண்பர் இதயம்" எனப் பெயர் வைக்கலாம் என் ரூர். இன்னெருவர் *கமலம்' எனப் பெயர் சூட்டலானுர் வேருெருவர் 'மலர்' என்று வைக்கலாமென முக மலர்ச்சி யுடன் சொன்னர். சற்றுத் தீவிரவாதியான பிறிதோர் அன்பர் ‘செந்தாசகை என அழைக்கலாமே என அபிப் பிராயப்பட்டார். முடிவில் கலைஞன்” என்று பெயர் சூட்டப் பட்டு அதற்குரிய ஆரம்ப ஆயத்த வேலைகள் செய்யப் பட்டு வந்தன.
சம்பந்தப்பட்டவர்களுக்கு இப் பெயரில் அவ்வளவு அபிமானம் இல்லை. சிலர் அங்கீகரிக்கவுமில்லை. மீண்டும் ஆலோசனையும், கலந்துரையாடலும்,
முடிவில் ஏகோபித்த முடிவு காணப்பட்டது. அந்த ஏ கம்னதான முடிவின் நாமகரணம் தான் 'மல்லிகை"
மிக நுட்பமான கருத்தோ அல்லது அற்புதமான கலையோ தமக்குத் தாமே நுட்டமாகவோ அல்லது அற் புதமாகவோ இருந்து விடுவதால் மாத்திரம் அவை சிறந்து விளங்குவதில்லை; உயர்ந்ததாக ஆகிவிடுவதுமில்லை.

Page 4
அவைகளே மக்கள் எவ்வளவு விரும்புகிருர்களோ, அவர் களது வாழ்க்கையைச் செம்மைப்படுத்த கலையும் கருத்தும் எவ்வளவு உதவுகின்றனவோ அந்தக் கலையும் கருத்துமே நீண்டகாலம் வாழும்; அதுவே பின்னர் மக்கள் கலைகளாக மலரும். இதுவே எங்களது நம்பிக்கை.
மிக எளிமையாகவும் தூய்மையாகவும் அதே சமயம் மங்களகரமான முக்கிய நிகழ்ச்சிகளில் முதலிடம் பெறும் மல்லிகை மலரைப் போலவே அமைப்பில் மிக எளிமை யாகவும், கருத்தில் தூய்மையாகவும் அதே நேரம் மக்களின் வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் தோளோடு தோள் சேர்ந்து நிற்கும் நண்பனைப் போன்று ஏதோ ஒரு வகையில் பயன்படக் கூடியதுமான அம்சங் களைத் தன்னகத்தே கொண்டு மலர இருப்பது மல்லிகை
ஆடம்பரமான வார்த்தைகளினல் சொல்லப்படும் எந்த வாக்குறுதிகளுமே இதயத்திலிருந்து வெளியிடப்படுபவை யல்ல. -
மல்லிகையின் கருத்தே உங்களது கருத்தானல் அதுவே போதும்.
 

니
பலதிலும் பத்து
**ஏதாவது அசாதாரணமான ஒன்றைச் செய்யா விடில் எனது -வாழ்நாள் பூராவுமே நானேர் அநாம தேயப் பேர்வழியாகிவிடுவேன். இதைப் போக்கவே நான் அவரைச் சுட்டேன்’ அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரான ஆர்தர் கால்வெலை
சுட்டுக் கொலைசெய்ய முயற்சித்த 19 வயது இளைஞன்
பீட்டர் ரேமன் கோகன் தனது வாக்குமூலத்தில் இப்படிச் சொன்னன்:
'பிரபலமாவதற்கு - நான் அநாமதேயப் பேர் வழி இல்லை என்பதை நிரூபிப்பதற்கு வழி இருந் திருந்தால் நான் இந்தக் கொடூரமான வழிகளில் இறங்கிஇருக்க மாட்டேன். யாராவது ஒரு பிரபலஸ் தரைச் சுடவிரும்பினேன். கல்வெயின் கொள்கை எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவரைச் சுட்டேன்’
திருகோணமலைக்குச் சமீபமாகவுள்ள "எலிபன்ட் தீவு என்ற இடத்திற்குச் சமீபமாக கடலுக்கடியில் 200 புதையல் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரிட்டிஸ் யுத்தக் கப்ப லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுளியோடியும், பிராணி ஆராய்ச்சியாளரும், பத்திரிகைக்காரருமான திரு. ரொட்னி ஜோன் கிளாஸ் என்பவரே இதைக் கண்டுபிடித்துள்ளார். அந்தக் கப் லுக்கு அருகே ஏராளமான பீரங்கிகளும் மற்றும் இனந் தெரியாத பல பொருட்களும் காணப்படுவ தாக அவர் சுளியோடிக் கண்டுபிடித்ததைக் கூறினர்.
é65.
சுதந்திரப் போராட்ட கால்த்தில் காந்தி அடிகளைப் பற்றி நூல் எழுதிய லூயி பிஷர் என்ற அமெரிக்க எழுத்தாளர், சுகர்ணுே பற்றிய தமது சமீபத்திய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் எழுதி யுள்ளதாவது: 'சுகர்ணுே நாட்டை விரும்புகிறர் தமது நாட்டு மக்களை விரும்புகிளுர்; கலையை விரும் புகிருர்; பெண்களை விரும்புகிருர்; எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தம்மைத் தாமே விரும்புகிருர்."
5

Page 5
சென்னை எழும்பூருக்கருகே உள்ள கால்வாய் பாலத் தடியில் நாகபாம்பும் சாரப்பாம்பும் பயங்கரமாகச் சண்டை போட்டன.
காலை 8 மணிக்கு ஆரம்பமான இச் சண்டை மாலை 6 மணி வரை நடந்தது. இரண்டு பாம்புகளும் வால்களால் சுழற்றிச் சுழற்றி அடித்தன. நல்ல பாம்பைச் சாரப்பாம்பு சுழற்றிப் பின்னிப் பினைத்துக் கொண்டது நாகபாம்பு நீளம் 7 அடி இருக்கும். இந்தச் சண்டையை நேரில் பார்த்த ஒருவர் பின்னர் சொன்னுர்: "எனது வாழ்க்கையில் இப்படிக் கோர மான பாம்புச் சண்டையைப் பார்த்ததே இது முதல் தடவை' என்ருர்,
Cusi
கஸாக்ஸ்தான் தலைநகரில், இந்திய நாடக ஆசிரிய ரான உட்பால்தத்தின் 'கலோல்' என்னும் நாடகம்
அரங்கேற இருக்கிறது.
கஸக் குடியரசின் பெரும் தேசிய நாடகமன்ற மான முஹ்டார் அவ் ஸ்ாவா என்ற நாமம்பூண்ட நாடக மேடையிலேயே இந் நாடகம் நடைபெறும் . அரங்கேற்றம் 1940-ம் ஆண்டிலே பம்பாயில் நடந்த புரட்சிகர சம்பவங்களைப் பிரதிபலிக்கும் இந்த நாடகத்தை சோவியத் எழுத்தாளர் கோஷ்டி ஒன்று இந்தியாவிற்கு விஷயம் செய்திருந்தபோது இதன் ஆசியரே நேரில்
வழங்கினுர்,
மாபெரும் நாடகத் தயாரிப்பாளர் எனக் கருதப் படுபவரான மமடோவ் இந்த நாடகத்தைத் தயா
ரித்து வருகிருர்,
திருமதி ஜெரால்டின் லுயூக் தனது காரில் தன்னு டைய குழந்தைகள் மூவரையும் இருத்திவிட்டு ஒரு பைண்ட் இரத்தம் 50 ரூபாவுக்கு விற்பதற்காக ஆஸ் பத்திரிக்குச் சென்றிருந்தார். திரும்பிவரத் தாமத மாகி விட்டது.
கார்க் கதவு, ஜன்னல்கள் அத்தனையும் மூடப் பட்டிருந்தன. காருக்கு வெளியே அதிக வெப்பம்; உள்ளே வெப்பமும் 130 டிகிரி.
மூன்று குழந்தைகளின் பெயர்களும் ஜேம்ஸ், பார்பரா, ஜோசப் என்பது,
50 ரூபா காசுடன் முகத்தில் புன்முறுவல் தவழ பூரீமதி லுயூக் காரை அணுகிக் கார்க்கதவைத் திறந் தார். மூச்சுத் திணறிய நிலையில் மூன்று குழந்தைகளும் இறந்துபோய்க் கிடந்தன.
6
அவிவேகம்

அதிசயம்
தென்னுபிரிக்காவிலுள்ள ஜோனர்ஸ்பேர்க் ஆஸ்பத்தி யில் ஒரு அதிசயமான இளைஞன் அனுமதிக்கப்பட் டுள்ளான், 14 வயதுள்ள அவன் பெயர் கிறிஸ்டோ மேயர். இவனுடைய உடல் உறுப்புக்கள் அத்தனையும் எதிர்மாருக அமைந்துள்ளன இவனது இதயம் வலது பக்கத்தில் இருப்பதாகவும், இதேமாதிரியே உள்ளுறுப் புக்களும் வழக்கத்துக்கு மாருக இடம்மாறி அமைந்த தாகத் தெரிகிறது. "ஒரு மனிதனின் கண்ணுடியில்
தெரியும் பிரதிபிம்ப உள் உறுப்பு அங்கமே
கிறிஸ்டோ’ என்ருராம், அவனைப் டாக்டர்களில் ஒருவர்.
டாக்டர் எட்வர்ட் டெல்லர் என்ற விஞ்ஞானியை
ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்று கூறுவார்கள்
அவர் சொல்கிருர் 'ருஷ்யாவிற்கும் அமெரிக்காவிற் கும் ஒரேயொரு வித்தியாசம்தான் இருக்கிறது அமெ ரிக்காவில் ஒவ்வொரு பெண்ணும் பிரபல ஹாலிவூட் சினிமா நடிகையாகிவிட வேண்டும்என எவ்வளவோ ஆசைப்படுகிருள். அதேயளவு ஆசையும் ஆர்வமும் ஒவ்வொரு ருஷ்யப் பெண்ணும் பையனுக்கும் விஞ் ஞானி ஆகிவிட வேண்டுமென்பதில் இருக்கிறது.'
பரிசோதித்த
வித்தியாசம்
லெனின் சர்வதேச தங்கப்பதக்கம் கெளதமாலா எழுத் தாளர் மிகுவல் அஞ்சல் அஸ்டுரியஸிற்குக் கிரம்ளினின்
வைத்து வழங்கப்பட்டது.
பரிசு சர்வதேச லெனின் சமாதானப் பரிசுக் கமிட்டித் தலைவர் டிமிட்ரி ஸ்கொபல்டியன் இந்தப் பரிசை கெளதமாலா எழுத்தாளரிடம் கையளித்தார். டொல ரஸ் இபாருரி தங்கப் பதக்கத்தைக் கோட்டில் குத்
தினுர்.
"லெனின் பரிசுபோன்று ஒரு எழுத்தாளனுக்கு மகோந்நதமான வேறெந்தக் கெளரவமும் இருக்கமுடி யாது’ என்று அஸ்டுரியஸ் பேசும்போது குறிப்
பிட்டார்.
மத்திய ஆசியாவிலுள்ள தியன்ஷான் ம8லத் தொட ரில் வீசும் காற்று இரத்த அமுத்த வியாதியைக் குணப்படுத்தக் கூடியது என விஞ்ஞானிகள் அபிப்பி ராயப்படுகின்றனர். உலகிலேயே இங்குதான் உயரம் ரத்த அமுக்கத்தை துரிதப்படுத்துவதாக இல்லை-- இயோன் என்ற வஸ்து இப்பிரதேசத்தில் வீசும் காற் றில் பரவிக் கிடப்பதே காரணமாம்.
ஆரோக்கியம்

Page 6
பிரேம் சந்த்
திலீபன்
உலக முற்போக்கு எழுத்தாளரான மாக்ஸிம் கார்க்கி மறைந்த ஆண்டே இந்தி இலக்கியத்தின் பிதாவெனக் கருதப்படும் பிரேம் சந்தும் இறந்தார் இருவரும் ஏழைக் குடும்பத்தில் தோன்றியவர்கள். எனினும் இருவரது வாழ்க் கையிலும் பல வேறுபாடுகள் இருந்தன. கார்க்கி வாழ்ந்த சூழ்நிலையே வேறு. அதைப் போலவே பிரேம்சந்த் வாழ்ந்த தழ்நிலையும் வேறு. ஆனல் இருவரது எழுத்துக்களும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருத்தன. சமுதாய, அரசியல் துறைகளில் அவர்களது ஆராய்ச்சிகளும் எழுத்துக்களும் ஒரே நோக்கத்தைக் கொண்டிருந்தன.
சமுதாய ஏற்றத் தாழ்வுகளேப் பற்றியும் கொடுமை களைப்பற்றியும் அரசியல் பித்தலாட்டங்களைப் பற்றியும் அவர்கள் மிகத் தெளிவாக எழுதினர்கள். ஆணுல் பிரேம் சந்த் கார்க்கியைவிட இளம் வயதிலேயே இறந்து விட்டார். கார்க்கியைவிட வயதில் இளையவரும் பிரேம்சந்த் தான் அவர் மட்டும் இன்னும் சில காலம் உயிரோடு இருந்து பின் னர் மறைந்திருப்பாராளுல் அவருடைய வாழ்க்கையே வேறு விதமாகமாறி இருக்கும்.
பிரேம் சந்த் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர் ஏழ்மையின் கொடிய இரும்புக் கரங்களுக்குள் சிக்கிச் சீரழிந்தவர். இளமையில் உண்ண உணவு கிடைக்காது. உடுக்க உடை இல்லை. இத்தகைய வாழ்க்கை நிலை, பிற் காலத்தில் அவரது படைப்புக்களில் அவற்றையெல்லாம் சிருஷ்டித்துத் தள்ளினர். அவருடைய நாவல்களில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் அவரது சொத்த அநுபவத் தின் முத்திரைகளே. தான் கொண்ட இலட்சியத்திற்காக அவர் இறுதிவரை அயராது உழைத்து வந்துள்ளார்.
S.

எந்த நிலையில் எது நேரிட்டாலும் மனந் தளர மாட டாராம்பிரேம்சந்த். போதிய வருவாய் இல்லாமல் பெரும்பாடு பட்டார். பள்ளிக்கூட உபாத்தியாராகவும், உதவி டெபுடி இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி இருக்கிறர். அதில் கிடைத்ததோ சொற்ப சம்பளம். அதற்காகவும் மனம் வருந்தமாட்டாராம்.
பிரேம் சந்தினுடைய நாவலைப் படிக்கு முன் அவருடைய வாழ்க்கையைத் தெரிந்து கொள்வது முக்கியம், அப பொழுது தான் அவருடைய இலக்கிய சிருஷ்டிகளே உள்ள படியே உணர முடியும்.
முதலில் பிரேம் சந்த் உருது மொழியில்தான் எழுதி வந்தார். தொடர்ந்து எழுதியதால் ஒரு தனி நடையை உண்டாக்கியது அம் மொழி. ஆரம்பத்தில் சிறு கதைகளா கவே அவர் சிருஷ்டித்தார். பின்னர் அவரது முதல் நாவல் வெளிவந்தது, அதன் பெயர் “ஸேவா சதன் அது அவரது முதல் நாவலாக இருந்தாலும் முக்கியம் பெற்ற படைப்பாக மதிக்கப்பட்டது. ஹிந்தி நாவல் இலக்கியத்தின் உதய சூரி யன் எனப் பாராட்டப்பட்டது. ஸேவா சதன். ஹிந்தி இலக் கியத்தில் முன்னரும் பலர் நாவல்கள் எழுதியதுண்டு. ஆணுல் பிரேம் சந்த் நாவல் ஹிந்தி இலக்கிய உலகிற்கு ஒரு புதுப் புஷ்டியைத் தந்தது.
பிரேம்சந்தின் இரண்டாவது நாவல் ரேமாஷ்ரம்? பின்னர் 1924-ல் ‘ரங்க் பூமி’ என்ற மூன்ருவது நாவலை யும் வெளியிட்டார். ரங்க் பூமியில் வரும் சுதர்தாஸ், ஜானுவி என்ற பாத்திரங்கள் அமரத்துவம் பெற்றவை.
பின்னர் 1930-31 ல் “கர்ம பூமி’ என்ற நாவல் வெளி
வந்தது. இதற்கிடையில் “வார் தன்’ ‘பரத்திக்கியா' என்ற சிறு நாவல்களையும் வெளியிட்டார்.
'கோபன்' என்ற நாவல் தொடர்ந்து வெளிவந்தது. இந் நாவல் ஸேவா சதனத்தைவிடச் சிறந்தது என விமர்ச கர்கள் அக்காலத்திலேயே பாராட்டினுர்கள், மற்ற அவரு
9

Page 7
டைய நாவல்களை விடக் கருத்தில் உயர்ந்திருந்தது இந் நாவல். தனது சூழ்நிலையை வைத்தே இந்நாவலைப் பிரேம் சந்த் பின்னியிருந்தார்.
பிரேம் சந்தின் நாவல்களில் சிறந்தது கோ தான்’ என்பது. இந்நாவலில் வரும் "ஹொரி" என்ற பாத்திரம் ரஸிகர்கள் மனதில் என்றுமே நிலைத்து நிற்கக் கூடிய ஒரு சிருஷ்டியாகும். பிரேம் சந்த் நாவல் உலகில் மாத்திரமல்ல சிறுகதை உலகிலும் சிறந்து விளங்கினர். அவரது நாவல் களை விடச் சிறுகதைகளே சிறந்தவை எனப் பலர் சொல் லிக் கொள்கிருர்கள்.
பிரேம் சந்த் உரைநடையே ஒரு தனிப்பாணி. அவர் எளிய இனிய நடையில்தான் எழுதினுலும் அதுவே ஒரு தனிப் பாணியில் அமைந்தது. அந்த நடையை உயர்ந்தது எனப் பலர் ஒத்துக் கொண்டுள்ளனர்.
பிரேம் சந்தின் உயர்வைப் பற்றி உரைப்பது என்பது எளிதல்ல. இன்றும் கூட இந்தி இலக்கிய உலகம் பிரேம் சந்தைப் போன்றதோர் இலக்கிய கர்த்தாவை உண்டு பண்ணவில்லை என்றே கூறலாம். இருந்தும் இந்தி உலகில் இன்னமும் பலர் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ܠܐ
தலைவர்: "தீண்டாமையை ஒழிப்பதற்கு வழி என்ன?"
திெர்ண்டன்: 'தலைவர் அவர்களே! இது மிகவும் சுலபமானது. நீங்கள் செய்ததுபோல் அடிக்கடி அவர்களைத் தீண்டித் தீண்டி வந்தாலே தீண்டாமை ஒழிந்துவிடும்;'
A. rr

நீங்கள்
எந் நேரமும்
குளிர்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா?
DLD 5f fj f5 JADI 5 G555IGD மனம் குளிர்ச்சியாக இருக்கும் அப்படியானுல் சாந்தி சோடாவைப் பருகுங்கள்
சாந்தி சோடா உயரப்புலம், ஆனைக்கோட்டை.
YqqSqAeMLLAeMLS LAeMLLSeLATL 0LeMLMLeLMLYS0STeMMLL LAeMALLALASeMMALL LSLeMLLeMLLLTHeMY Y0S0eLALLAeLA0LTeMLLALAeMALSLTeMLeAMAYL0eMALL0eMLLAeTLLAeSLL0eMALLLTeAAALLS
மிக நுட்பமானதும்
நவீன நாகரிகமானதுமான
தங்க நகைகளை
நீங்கள் விரும்புகிறீர்களா?
தகுந்த ஆலோசனைக்கும் மிக நுட்பமான வேலைப்பாட்டிற்கும் உத்தரவாதமான நம்பிக்கைக்கும் ஒரேயொருமுறை தொடர்பு கொள்ளுங்கள்
A. பொன்னுத்துரை
230/17, கே. கே எஸ் வீதி, anninn யாழ்ப்பாணம்.

Page 8
க. த் து!
-நீலாவணன்
கூத்தாடிகளே, விரைவா யாடுங்கள் கூகல் போகக் குதித்து - வேர்த்துக்
கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்
பார்த்த மக்கள் நீத்துப் போகார் பனியில், பட்டு மணலில் - நிலவில் ரத்திரி முழுதும் கூத்துப் பார்க்கும் ரசிகர் இவர்கள் பெருமைப் படவே vn
கூத்தாடிகளே விரைவா யா டுங்கள்!
கட்டியக் காரன் பட்டயம் முடியக் எடிட்டத் தாளக் கட்டொடு, பாட்டும், முட்டி மோதிப் பெரும் அட்ட காசத்தொடும் முக்கிய நாயகன் கொலுவொடு தோன்றிக்
கூத்தாடிகளே விரைவா யர் டுங்கள்!
பாங்கியும் பட்டத் தரசியும் தோன்றி, ஆங்கொரு சோலே அடைவதும், அரசர், மாங்கனிச் சுவையில் மயங்கி மல் லாந்து, பாங்கியர் தயவால் பாவையைப் புணர்ந்தும்
கூத்தாடிகளே விரைவா யா டுங்கள்
கூத்தாடி கள் நீர் குடிப்ப தற்காகக் குடங்கள் அந்தக் கொட்டகைப் பின்னல் பார்த்திடும் ரசிகரும் அதிலே அள்ளிப் பருகத் தராதீர்; குறை கிறை யில்லைக்.
கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்

பொழுதும் புலரப் போகுது பாரீர் புலர்ந்தால்.ஜிகினப் பொட்டுகள் அந்தோ! வெளுக்கப் போ குது சாயம்! கண்டால். விரையப் போகுதி சனங்கள் வீடு!
கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்!
இருட்டு மடியும் முன்னே, கூத்தை எப்படி யேனும் நடத்திப் போடுக! மருட்டு வேஷம் குலேந்து போளுல் மக்கள் கூட்டம் கலைந்து போகும்!
கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்!
போக்கிரித் தம்பான் தருமனுக் கென்றும் பொண்டுக் கணபதி அருச்சுனன் என்றும் மோ க்கான் தவளையன் திரெளபதி யென்றும் முழுவதும் காரிய பாகங்கள் விளங்கும்!
கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்!
விடிந்தால்.வேஷம் கலந்தால் - உங்கள் வெட்டிய ஒட்டிய வேலைகள் மழுங்கும்! படிந்த பகலில், பக்கத் துற்றுப் பார்த்தால்.நுங்கள் கலைமணம் நோகும்
கூத்தாடிகளே விரைவா யா டுங்கள்! குதித்துச் சதங்கைத் திமித்துத் தா! தெய் குலுங்கக் குலுங்கக் குலுங்கச் சிலம்பிக் கூத்தாடிகளே! விரைவா யாடுங்கள்
3

Page 9
A MVVM///
எந்த நாளோ?
மஞ்சாகி நெடுவானில் இறைவன் வந்து
மழையாக வழிந்தோ டிக் கழனி புக்குச் செஞ்சோள மணிக்குள் மறைந்தே ஏழை
சிறு முறத்தில் அழகாகச் சிரிக்கக் கண்டேன் அஞ்சாதீர் என்மக்காள் என்றே ஒடி
அரவிந்த முகமாதர் உரலில் இட்டு நெஞ்சார இசைபாடி இடித்த போழ்தில்
இசையோடே இசையாக இயைந்தே போனு ன்
வட்டிலிலே கூழாகிக் குழைந்து நின்ருன்
மதலையரின் பசி தீர்த்து மழலையானுன் தொட்டிலிலே அவரோடு துயிலப் போனுன் துயில் கூட்டும் ஆராரே பாட்டுமானுன் இட்டமுடன் வருவிருந்தை ஒம்பும் போழ்தில்
இல்லறத்தின் நற்பயணுய் இனிமை செய்தான் கட்டிலிலே துணைவரொடு கவிதை சொல்லும்
களிப்பினிலே களிப்பாகக் கலக்கே போனுன்
உழுதுழுதே உலகூட்டும் உழவர் தங்கள்
உழைப்பாக இருக்கின் ருன் இறைவன், அந்தப் பழுதநியா ஏழையரின் குடிசைக்குள்ளே
பரமன் போய்க் குடிபுகுந்தான் பாரீச்! ஐயன் கழலினைகள் காண்பதற்கோ ஊரூ ராகக்
காலமெலாம் திரிகின்றிர் என்று கேட்டேன் இழிமடையன் இவன் என்றே ஏசினுர்கள்
இவர் மடமை தீர்ப்பது தான் எந்த நாளோ?
பெரி. சண்முகநாதன் LSLLMLLDSDeSLeLe eMLMSSSLAeSSLSLSSLSLqSqTeASeLqeLeAeALeLAS

L!) pib
(Turgenev) என்னும் பெயர் பெற்ற ரஷ்ய நாவல் ஆசிரியர் எழுதும் பொழு து கால்களை ஒரு வாளி சுடு நீரில் அமிழ்த்திக் கொண்டு தனது அறையின் திறந்த யன்னலுக்கு முன்னே இருப்பது வழக்கமாம். சுடுநீர் நிறைந்த வாளி கற்பனை அல்லது அடிமணம் திறந்த சாளரம் வெளியுலகைக் குறிக்கும்.
ர்கனேவ்
கலைஞனின் அகவுலகிற்கும் வெளியுலகிற்கும் இடையே இரு க்கவேண்டிய இணைப்பினை இவ் உபமானம் நன்கு உணர்த்து கின்றது.
திரைச்சீலையை இழுத்து ஜன் னலை மூடுவதைத் தான் பெரும்
of 6 எழுத்தாளர்கள் செய்
கின்ருர்கள். இச் செயல் மிக இயல்பாகவும் தோன்றலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வெளியுலகின் குழப்பங்களிலி ருந்து தம்மை விடுவித்து க் கொண்டு அகவுலகு என்னும் ஆழ்கடலில் சுழியோடி நித்திலங் களைக் கரைசேர்ப்பதாகச் சில எழுத்தாளர் நினைக்கின்றனர். இச் சுயகாமத்தின் விளைவாக சில சமயங்களில் மிக அழகான விநோதமான ـم. தோன்றுவது உண்மைதான்
வைத்திருப்பது
படைப்புக் கள்
அகமும்
சில சமயங்களிலே எழுத் தாளர், கற்பனை என்னும் சுணு நீர் நிறைந்த வாளியிலிருந்து தமது கால்களை எடுத்துவிட்டு ஜன்னல்களை அகலத் திறந்து வெளியேண்ட்டிப்பார்க்கின்றனர். முதலில் குறிப்பிட்ட எழுத்த7 ளர் எவ்வாறு அகவுலகின் அழ
கில் மயங்கி என்ருல் 获_f斑 புறவுலகை மறந
தார்களோ அதே போன்று இவ் வகை எழுத்தாளர் அகவுலகைப் புறக்கணித்து வெளியுலகில் இர
ண்டறக் கலந்து கொள்கின்ற
னர், முதற்சாராரிடம் கற்பனை வளமும் எழுத்தாற்றலும் இருக் கின்றன. ஆனல் யதார்த்தத் தைப் பற்றி திட்டவட்டமான நோக்கில்லை. இரண்டாவதுவகை யினரிடம் புறவுலகுப் பார்வை இருந்தபொழுதிலும் அது கற் பனையினுல் புடமிடப்படுவதில்லை.
சுடுநீர் நிறைந்த வாளிக்குள் கால்களை வைத்துக் கொண்டு அதேசமயம் ஜன்னலைத் திறந்து கடினமா ன து போலும். ஆதலாற்ருன் இரண் டிற்கும் இடைப்பட்ட வழி யொன்றைச் சில எழுத்தாளர் கடைப்பிடிக்கின்றனர் இவர். கள் கற்பனை என்னும் பாத்திரத் தில் கால்களை வைத்துக்கொண்டு ஜன்னலை முற்றிலும் மூடுவது

Page 10
மில்லை. அகலத் திறப்பது மில்லை சாளரம் சற்றே திறந் திருக்கும். திரைச்சீலை முற்ருக
இழுக்கப்படாததினுல் வெளியுல கத்தில் ஒரு குறுகிய பகுதியின் தரிசனமே இவர்களுக்குக்கிட்டும். இதனுல் வெளியுலகில் இருக்கக் கூடிய துயரம் நிறைந்த அல்லது அபாயகரமான நிகழ்ச் சி கள் எழுத்தாளரின் கண்களில் படுவ தில்லை. இவ்வித நோக்கின் விளை வாக சிறந்த நூல்கள் தோன்றி னும் அவை ஒரு தலைப்பட்சமா னவை. அவை வாழ்க்கையின் சிக்கல்களை முற்றிலும் பிரதிப லிப்பதில்லை. இவ்வித எழுத்தா ளரின் படைப்புக்களில் காதல் இருக்கும், பாலுணர்ச்சி இருக்
காது. அல்லது பாலுணர்ச்சி விர வியிருக்கும், காதல் மருந்துக் கும் கிடையாது; வர்க்க வேற் றுமைகள் இருக்கும். ஆனல் வர்க்க உணர்வுகள் புலப்படா. சிறந்த எழுத்தாளருக்கு கற்பனை
வளமும் எழுத்த ர ற் ற லு ம் போதா. அவர்களுக்கு இவற்று டன் வெளியுலகைப் பற்றிய ஆழ்ந்த நோக்கும் இருத்தல்
வேண்டும்.
ஜன்னல் முற்ருகத் திறந்து மிருக்க வேண்டும், அதே சமயம் கால்கள் கற்பனை என்னும் சுடு நீர் நிறைந்த வாளியில் அமிழ்ந் திருத்தலும் வேண்டும்.
கவியரங்கில்
போராடும் வியட்நாம் பற் றிய கவியரங்கு ஒன்று சமீபத் தில் மாஸ்கோவில் நடைபெற் றது. வியட்நாம் மக்கள் எழுச் சியை உணர்ச்சி ததும்ப ஞர்கள் யுலியாட் ரு னி யா, ஸெர்ஜி ஒர்லோவ், எவ்கனி எவ்டுஷென்கோ ஆகியோர் கவி பாடினுர்கள்.
'சகல மனித சட்டங்களை யும் நாகரீகங்களையும் ஏகாதிபத் திய மிலேச்சர்கள் காலின்கீழ்ப் போட்டு மிதிக்கிருர்கள் இதற்கு இவர்கள் சீக்கிரத்திலோ சுணங் கியோ தண்டனை பெற்றே தீரு வார்கள்." எனக் கவியரங்கிற் குத் தலைமை வகித்த கவிஞர் நிக்கலாய் டிக்கனேவ் கூறிஞர்.
கக்கேஷியக் கவிஞர் ரஸுல் கம் ஸ்டோவ் தனது கவிதையை அரங்கேற்றுமுன் கூறினர்:
கவி
வியட்நாம்
'மக்களை ஒன்று படுத்து
வது மொழியோ அல்லது தேசிய இனமோ அல்ல; அதற்கு மாருக பொது உணர்வும் கோபாவேசமு மாகும். பிரச்சினைக்குட்பட்டிருப் பது ஒரு நாட்டின் தேசிய எல் லையல்ல; முழு மனித வர்க்கமு மாகும். இடி எங்கு இடித்த போதிலும் நாம் அதைக் கேட் கின்ருேம். குண்டுகள் எங்கெங்கு
சுடப்பட்ட போதிலும் அது எம்மையும் அடையும்' என் G?ff.
முதிர்ந்த கவிஞர்களான
யரஸ்லாவ் ஸெமிலியாகோ வும் எலியா எஹ்ரன்பேர்க்கும் தமது கவிதைகளைப் படித்த பொழுது மக்கள் நீண்டநேரம் கரகோஷம் செய்தனர் இளங் கவிஞர்க ளான யெவ்கனிஎவ்டு ஷென்கோ வினதும் றிமா கஸ்கோவாவி னதும் கவிதைகள் மிகுந்த உற் சாகத்துடன் வரவேற்கப்பட் t-Gðf.

சிறுகதை
) DLLIII TIJIH LIGI
சிவ சுப்பிரமணியம்
66
உதில் வேலையில்லே கண் டியோ. இப்ப ரெண்டிலொண்டு
பாக்காட்டி.”
கொடுக்கை வரிந்து கட்டிக் கொண்டு சங்கக்கடை, வேலியி லிருந்து பிடுங்கிய சீமைக் கிழு வந்தடியைச் சுழற்றியபடி சங்க தாதம் செய்பவர் 3FITl offTë சின்னத்தம்பியே தான்!
சந்தியிலே வியூகம் அமைத்து வேடிக்கை பார்க்கும் இளம் மட் டங்களுக்கு இது ஒரு வாடிக்கை யான காட்சி.
எடுத்ததற்கெல்லாம் வேலை யில்லை" என்று சொல்வதால் கின்னத்தம்பிக்கு "வேலையில்லை’ என்ற கெளரவப் பெயர் விழா வைக்காமலே கொடுக்கப்பட்டு விட்டது. பொன்னுடை போர்த் திக் கெளரவிப்பதுதான் பாக்கி:
தம்பாலை என்ற அந்தக் கிராமத்தில் சின்னத்தம்பி என் றுகேட்டால் யாருக்கும் எழிதில் புரியாது. "வேலையில்லைச் சின்னத் தம்பி’ என்று கேட்டால் தான் *உப்பிடி நேரைபோய், மொட் டைப்பனபடி ஒழுங்கைக்குள்ளே இறங்கிப் போக மூண்டாவது முடக்கிலை வலப்பக்கதிலை கிடக் கிற சங்கடப்படலை வீடு" என்று வழிகாட்டுவார்கள்.
தம்பாலையிலேயே பெரிய தலைகரணச் தண்ணிச்சாமியா கிய சின்னத்தம்பி வாடிக்கை கார வயித்திகொடுத்த ஆண்பனை அமிர்தத்தின் ம கி  ைம ய ர ல்
17

Page 11
வார்த்தைக்கொரு லை"யை அள்ளி வீசியபடி நடுச் சந்தியிலே 'ஆடிய பாத"மாகி.
துள்ளிக் குதித்தாடும் கள்ளுத் தொந்தியும், வாரி விடப்படாதசீப்போடு கோபித்துக் கொண்ட தலையும் கட்டியம் கூற, தன் திருக்கூத்தைக் காண்பதற்காகக் கூடிநிற்கும் கூட்டத்தின் மீது ஒரு "ஹைபாட் பார்வையை வீசியபடி தன் வீரத்தையும் கெளரவத்தையும் நிலைநிறுத்தும் முயற்சியில் ஒரு "கெம்பீர* நடை.
"கொம் பன் கொப்பாட் டன் ரை காலத்திலே அவங்கள் இருந்த மட்டு மரியாதை என்ன! இப்ப உங்களுக்கு வெடிவால் முளைச்சுட்டுதோ. எங்களைக் கண்ட உடனை தோளில் சால்வை யைக் கமக்கட்டுக்கை வைச்சுக் கொண்டு வெள்ள வாய்க்காலுக் காலை போவைன்ரா கொப்பன். இஞ்சைவிடடா கணபதிப்பிள்ளை
இப்ப உவனை..ே
வழக்கம் போலத் தள்ளா டியபடி வந்த சின்னத்தம்பி சொந்த ஊர்ச் சந்தி வந்ததும்
ஏதோ ஒருவிதத் தைரியத்தோடு .
தித்திக்கும் தேன் தமிழின் துரஷ னத் திருமந்திரத்தைத் தாரா ளமாகத் திருவாய் மலர்ந்தரு ளத் தொடங்கினர்.
அந்த இடத்தில் எத்தனையோ ‘கமக்காரர்கள் நின்றும் கூடச் சின்னத்தம்பியின் சரமாரியான வாழ்த்துரைக்குப் பயந்து மொன
18
வேலையில்
உன்னை
விரதம் பூண்டனர். பொறுத் தும் பொறுக்க முடியாத நிலை யில்தான் கந்தசாமி "வீடு வள வுக்கை பெண்புரசுகள் இருக்கு துகள். இதென்ன மானங்கெட்ட வேலை" என்று சொன்னன்.
வெறும் வாயை மெல்பவ னுக்கு அவல் கிடைத்து விட் l-gil.
சின்னத் தம்பிக்குப் ‘பு ன் ணிலை புளிப் பத்தின' மாதிரி இருந்தது. கணபதிப்பிள்ளையோ வேலாயுதமோ சொல்லியிந்கு தால் சின்னத்தம்பிக்கு அவ்வ ளவு உறைத்திருக்காது ஆணுல் சாதியில் தாழ்ந்தவனுகிய கந்த சாமி சொல்வதென்ருல்.
'என்னடா சாதிப் புத்தி யைக் காட்டிறியே? நீ ஆரடா எனக்குப் புத்தி சொல்ல? உதிலே வேலையில்லையெண்டு நினைச்சுக் கொள்!"
'என்னவாக்கும் கோவிக் குதி. நடுச் சந்திலே மதிப்பீன மாக நிண்டு.நடக்கவாக்கும் வீட்டை'
'உதிலே வேலையில்லையெண்டு நினைச்சுக்கொள் என்ரை வீட் டுச் சோத்திலையெடா கொப்பன் வளத்தவன். இப்ப உனக்குக் கொழுப்பு மெத்திப் போச்சோ? நான் முருகேசு உடையாற்றை Lu gir à Lu 60) J" யெண்டு விளங்காதோடா?"

‘ஏணுக்கும் இதிலை நிண்டு வீண்கதை பேசுது. சும்மா மரி I JIT GONG GO55 - TLD ... ... ”” Fu uforf)
யாதை மெள்ள மெள்ளத் தலை நீட்டுகின்றது.
*என்னடா! 6Tairaor. T!! உவளவிலை வாய் முத் தி ப் போச்சோ, உனக்கு? பயலே, உன்ரை நாரிக்கட்டை முறிச்சுத் தாறன்; இப்ப பார்’ கையிலிருந்த தடியை ஒங்கியபடி போர்க்களம் நோக்கிச் செல்லும் போர்வீரன் போல் கிளம்பினர் சின்னத்தம்பி.
இதுவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற கண பதிப்பிள்ளை இப்போது தா ன் விலக்குப் பிடிக்கத் தொடங்கி (ர்ை. கந்தசாமிமீது கொண்ட இரக்கத்தாலோ அல்லது சின் லாத்தம்பிமீது கொண்ட இரக் கத்தாலோ என்பது அவருக்குத் தான் வெளிச்சம்.
"என்ன சின்னத்தம்பியண்ணை இது? சும்மா உந்தத் தடியை அங்காலை போட்டிட்டு வா, வீட்டை". "இஞ்சை, உதிலை வேலையில்லைக் கண்டியோ, உந் தத் கீழ்சாதிப் பயல் உப்பிடிச் சொல்ல உவனை விட்டுட்டுப் போறதே? உவன் என்ன என் னையும் தன்னைப்போலை எண்டு நினைச்சானே?. மெய்யேடா அப்பிடி எண்ணமிருக்கோ. நான்
எழிய
முருகேசு உடையாற்றை பரம் பரையெடா! உன்னைப்போலே மாடுதின்னிப் பரம்பரையில்லை'
*சும்மா இருக்கவாக்கும், நெடுக சாதியைப் பற்றிப் பேசி னல் பிறகு.சுயாரியாதையின் சுயரூபம். 'பிறகென்ன திண்டு தண்ணி குடிச்சுடுவியோ? உங்கை கொஞ்சம் உங்களைப் போலை சில துகள் திரியுதுகள், உங்க ளைத் தோழிலை தூக்கி வைச்சுக் கொண்டு, அவங்களுக்குத் தான் முதுகு முறிக்க வேணும்'
“அவன் விசரன் கிடந்தான்; நீ வா சின்னத்தம்பியண்ணை வீட்டை' எப்படியாவது சின் னத்தம்பியைக் கூட்டுக்கொண்டு போகவேண்டும் என்பது கணப திப்பிள்ளையின் எண்ணம்.
“உவன் உப்பிடிச் சொன்னுல் பிறகு வீடென்ன, பெண்டி லென்ன, பிள்ளையென்ன? ஒண் டில் நான் இதிலை சவமாகவே ணும். அல்லது உவனுக்கு ரெண்டு போட வேணும்; இ ஞ்  ைச
விடடா, என்னை!”
புளாவில் இரு கையேந்தி வாங்கிக்குடித்த கள்ளின்போதை யினல் நாக்குக் கொன்னை தட்ட, தட்டுத் தடுமாறித் மாலை சுற்றினர், சின்னத்தம்பி,
தட்டா
19

Page 12
'இந்தா அங்கை பார் அண்ணை, சந்தியாலை பொலிசு ஜீப் வருகுதுபோலை கிடக்குது. ம்.சுறுக்கா வா
பொலிஸ், ஜீப் என்ற வார்த் தைகளைக் கேட்டதுமே சின்னத்
தம்பி பெட்டிப்பாம்பாகி விட்
டார். சட்டென்று பக்கத்துக் குறுக்கு ஒழுங்கைக்குள் வெகு வேகமாக இறங்கி நடக்கத்
தொடங்கினர் சின்னத்தம்பி,
Ve
கந்தசாமிக்குச் சிரிப்புத்தான் வந்தது.
உடையார் பரம்பரை தள் ளாடித் தள்ளாடி நடைபோட்டு மறைந்து கொண்டிருந்த து. 'உதி2ல வேலையில்ஜலக் கண்டி யளோ! என்ற தூரத்திலிருந்து காற்றில் கலந்து வந்தன.
வார்த்தைகள’
ஒரு பிரபல அரசியல் தலைவர் கூட்டத்திற்குப் போய்
மாலையும் கையுமாக வீடுவந்தார். வந்தவர்
தட்டிச் சுற்றி ராஸ்கல்கள்!.
அயோக்கியர்கள்!.
'போக்கிரிகள்!. ’ என்றெல்
லாம் வாய்விட்டு ஆத்திரத்துடன் திட்டித் தீர்த்தார். இதைக் கேட்ட அவரது மனைவி, 'ஏன் கூட்டத்திலே இருந்து வந்த தும் வராததுமா வாய்க்கு வந்தபடி ஆராரையோ எல்லாம் திட்டிக் கொட்டுகிறீர்கள்? என்ன சங்கதி நடந்து போச்சு??
என்று விசாரித்தாள். '
"ஏன? எனக்கு இண்டைக்கு இருபது மாலைதானே விழுந்
தது?’ என்ருர்,
'ஏன் இந்த இருபது மாலையும் காணுதா?”
* பைத்தியக்காரி,
நான் கெல்லோ காசு கொடுத்திருந்தனன்.
இருபத்தைந்து மாலைகளுக் கள்ளப் போக்கிரிகள்
எனக்கே." என்ருர் அந்த அரசியல் பிரமுகர்,
தேயிலை விடு தூது’ என்ற கவிதைமூலம் பலரையும்
கவர்ந்த மலையகத்துக் கவிஞர்
திரு பி ஆர். பெரியசாமி
அவர்கள் சென்ற மாதம் காலமானுர். மலேயகத்து மக்களின் கஷ்ட நஷ்டங்களை கவிதைகளாக உணர்ச்சி ததும்பப் படைத்த கவிஞரின் இழப்பு ஈழத்து மக்களுக்குப் பேரிழப்பாகும்; இலக் கிய உலகிற்கு இது ஒரு மாபெரும் நஷ்டமாகும்.

பிறுகதை
அங்கே நின்றது தேயி ஜலச் செடியல்ல பூத் துச் ரோஜரச் செடி!
பூக்கள்
சிரிக்கும் ஒரு
நிற்பது வருட காலமாக வேலுச்சாமிக்கு மகா க்கந்தைத் தேயிலைத் தோட்டம் ஒரு பெரிய தேசம்போல் இருந்தது. தோட் 1.த்துப் பெரிய துரை மூன்றரை வருடத்துக்கு ஒருமுறை இங்கி லாந்து போய் வருவதுபோல், வேலுச்சாமி அதேகால இடை வெளியில் கண்டிக்குப் போய் வந்தான் அத்தனைக்கும், மகாக் கந்தைக்கும் கண்டிக்கும் உள்ள தூரம் சுமார் ஏழு மைல்கள் தாம்; கண்டியிலிந்து பேராத னைக்கு வந்து, பின்பு மகாக்கந் தைக்குச் சிறிது ஏற்றம்.
ஆறு வருடங்களுக்கு முன், பெரியதுரை இங்கிலாந்துக்குப் போகப் பெட்டியைப் பூட்டிய போது, வேலுச்சாமியும் மூட் யைக் கட்டி வெளியேறினன் அவனது உலகம் வரை விரிந்தது.
★
அவனது பெற்ருேரும் மனை வியும் மகளும் அந்தத் தோட் டத்திலே இறந்துபோஞர்கள்.
கொழும்பு
'நந்தி’
அவனுடைய ஒரே ஒரு மகன் இளமையிலேயே மகா க் க ந் தையை. விட்டு ஓடிவிட்டான்.
'நாம் பொறந்த மண் செல் வம் விளைகிற பூமி, அதை விட்டு ஒடிவிட்டான், தறுதலை. அவன் எங்கே வாழப்போகிருன்" என்று அவனைத் திட்டிவிட்டுத் தனது தேயிலைச் செடிகளை பராமரித் தான் வேலுச்சாழி. இது அந் தக் காலத்தில். அதன் பின்பு அவன் பல வருடங்களாகத் தன் மகனைப் பற்றி, உண்மையில் மகாக்கந்தைக்கு வெளியிலிருக் கும் யாரைப்பற்றியுமே சிந்திக் கவில்லை.
அவனுடைய மகள் அஞ்ச லையும் அலளுடைய கொழுந்து கிள்ளும் தோழிகளும் போய்க் கொண்டி ருப்பார்கள்.
"போங்க புள்ளைங்க, கொழுந் துகளைப் பார்த்துக் கிள்ளுங்க. முத்திலைகளை விட்டுடுங்க்' என் பான், வேலுச்சாமி.
21

Page 13
அவர்கள் மலைகளில் ஏறுவ தைப் பார்த்துக்கொண்டு அப்ப டியே நிற்பான். அழகிய பல வர்ண மலர்களைக் கொண்ட பூங்காவனத்தை மேலே இருந்து பார்ப்பது போல, அதே உள்ள நிறைவுடன், அவன் தனிப் பச் சைத் தேயிலைச் செடிகள் நிரம் பிக்கிடக்கும் மலைகளைக் கீழே நின்று பார்ப்பான். அவனுக் கென்ன பயித்தியமோ? அவன் அப்படி வெகுநேரம் பார்த்துக் கொண்டே ஏதோ வாய்க்குள் சொல்லிக்கொள்வான்.
தலைப் பிரசவத்தின்போது அஞ்சலை, பிள்ஜ பிறக்க (pl.
Ամfrւp at) இறந்துபோனள்.
“மலையில உண்ட தோழி 5&r விட்டுட்டு போயிட்டியா
éFtTifó).
சவம் போய்க்கொண்டிருந் 卢垒/·
அன்று காஜ 406262ğAo Ge0uvu இருந்ததால் நண் * அந்தத் 鲨 "தோழிகள்
அவன் தனது வேலைகளைத்
62)(5 Hல்லுப் பிடுங்கி
ஞன், ஸ்டோர் வேலை செய் தான்.நிரந்தரமாகக் கங் ༧7 ༠༡:# வேலை கிடைத்தது.
22
கொஞ்சம்
கொண்டது;
அவனுடைய மனைவி சேர2 யம்மாளும் இறந்து வருடங்கள் எத்தனையோ. அவ&ளப் புதைத்த இடத்தில் இப்போது தேயிஜல. செடியொன்று கொழுத்துவளர்ர் தது. அவன் அந்தச் செடியைக் அதிகமாக நேசித் தான். அந்தச் செடியை முத் துக் கறுப்பன் கல்வாத்துப்
பண் ணிக்கொண்டிருந்தான்.
வேலையை நல் என்ருன் வேலுச்
''(tpëgi, லாச் செ??
FinTÉS).
*செய்யாமல் என்னண்ணே" தமக்குச் சோறுபோடுகிற செடி யல்லா??? என்ருன் முத்து,
“ஆமா தம்பி, அது நாட் டுக்கே சோறு போடுகிற G.Flg.’ என்று உருக்கமான பதில் வந் திது,
இதற்கு இரு வருடங்க ளுக்குமுன் நடைபெற்ற தோட் டத் தொழிலாளர் வேலைநிறுத் தத்தில் மகாக்கந்தையும் கலந்து நிர்வாகம் கண்டித் தது: 'கண்டிசன் பேசியது' கடை சியில் நாட்டின் பொருளாதார நிலையைக் காட்டிக் கெஞ்சியது. அப்போதுதான் தமது நாடு எவ்வளவு தூரம் தேயிஆர். செல் வத்தில் தங்கியுள்ளது என்று வேலுச்சாமிக்குப் புரிந்தது.
அதன்பின் தேயிஜலச் செடி களைக் கண்போல் பார்ப்பது அவன் சொந்த விஷயமல்ல;

தனியே அவன் தோட்ட விவகா
முமல்ல; தனியே அவன் கூறு
Snurr GöI :
"அது இந்த நாட்டிற்கே சோறுபோடுகிற செடி’
★
தோட்டத்திலிருந்து ஓடிப் போன சந்தனம், வேலுச்சாமி கொழும்பில் கட வுளேயென்று நல்லாக இருந் தான். அவனுக்குத் துறைமுகத் இல் கூலிவேலை. ஜிந்துப்பிட்டித் தெருவில் பிள்ளைகுட்டியோடு ஒரு சிறு வீட்டில் இருந்தான். மகா க் கந்தையில் தனது தகப் பன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டான் என்று அறிந் ததும், அங்கு வந்து, தகப்பணி டம் மன்னிப்புக்கேட்டுக் கெஞ்சி அவனைத் தன்னுடன் அழைத்துச்
சென்ருன்
பின் மகன்,
*போயிட்டு வர்ரேன்” என்று தனது சக தொழிலாளரிடம் விடைபெற்ருன் வேலுச்சாமி. மலைமலையாக வாழ்ந்த, சோறு டோடும் செடிகளையும் கண் நிறையப் பார்த்துக் கொண்டு போனுன்,
கொச்சிக்கடை அந்தோனி யார் கோவிலுக்குத் தன் பேரப் பிள்ளைகளைக் கூட்டிப் போகும் பின்னேரங்களில் வேலுச்சாமி அவர்களே ஒவ்வொருவராகத் தூக்கி மதிலுக்கு மேலாக துறை முகத்தைக் காட்டுவான்.
*"பாட்டா, கப்பல்லே என்ன போகுது? என்று கேட்பான் ஒரு
6ð) 116ðf.
**கப்பலிலேயா'
*ஆம் பாட்டா'
'நம்ம நாட்டுத் தேயிலை போகுது.
“Ggu??suuit'
'-gluon g”
வேலுச்சாமிக்குப் பெருமை யாக இருக்கும். பிள்ளைகளை வீட் டிற்குச் சாய்க்கும்போது மாகாக் கந்தையைப் பற்றிக் கதை கதை யாகச் சொல்லுவான். காலத் தால் சாகாத உபகதைகளைப் போல் தேயிலைத் தோட்டத்து வாழ்வைப் புதிய உணர்வோட் டத்தோடு விதம்விதமாகக் கூறு வான்.
மலேகள், குளிரு, கம்பளம்,
Lil-fil(5, லயம், பங்களா, ஸ்டோர், சாமிகோவில், தொழி லாளர். அப்புறம் சோறு
போறும் செடிகள்!
'தேயிலை மரம் பச்சையா பாட்டா?
"ஆமா' "பொய்யி' வேலுச்சாமி சிரிப்பான்
தனது மகனின் வீட்டிற்கு முன்னல் இருக்கும் குச்சு முற் றத்திலே ஒரு தேயிலைச் செடியை வளர்க்க வேண்டும்போல் இருக்
23

Page 14
கும் அவனுக்கு. அங்கே அப் போது ஒரு தனி ரோசாச்செடி இருந்தது. இரத்த சோை நோயாளியின் 32-35CB35Sir GBL fri ஓரிரு வெளிறிய பூக்களே அது அவ்வப்போது பூக்கும். சந்தனம் தினமும் அந்தியிலே அதற்கு நீர் ஊற்றுவான்.
“JITLA-L-mr, Garmrstri செடி நல்ல வடிவு: ஏன்?
வேலுச்சாமி பரிசாக முகச் சுழிப்பை முகத்தில் வலித்துக் காட்டுவான்.
"ம், உன்னுடைய தேயிஆல மரம் இதிலும் வடிவா?
"ஒ, யெஸ்?
வேலுச்சாமி பெருமையுடன் இளம் வட்டம் பேரப்பிள்ளைக இநடன் இப்படிக் குஸ்திபோடு GIFT Gör.
育
மகாக்கந்தையிலிருந்து வந்து ஆறு வருடங்களின்பின் வேலுச் சாமி தனது மூத்த பேரன அழைத்துக்கொண்டு கண்டிக்குப் போனுன்.
"கண்டிக்குப் போய் பெர ஹர பார்த்துவிட்டு, பேராத னேயிலே பூந்தோட்டத்தையும் பெரிய தம்பிக்குக் காட்டிவிட்டு வர்றேன்" டம் விடைபெற்றன்.
"ஆமா, பிடிக்கிற பையன் பார்க்க வேண்டிய விஷயங்கள் தான்' என்ருன் சந்தனம்
24
என்று திதுை மகரிை
போகும் வழியிலே தனது
பேரனுக்கு வேலுச்சாமி கூற
ணுன்,
'தம்பி, உனக்கு மகாக்கர் தைத் தேயிலைச் செடியைக் காட் டப்போகிறேன்."
அவன் தொடர்ந்து விவரித் தான்
'தம்பி, உனது பாட்டன், பாட்டி, அத்தை, மாமன் எல்
லோரும் வளர்த்த செடிகள். அவற்றை நீ பார்க்க வேண் டும்.
பையனுக்குப் பாட்டனின் இதயப் பாஷை நன்கு விளங் கும்,
அவன் கேட்டான்:
“GJošt LuíTorr, 9ഞഖ நமக்குச் சோறுபோடும் செடி கிளால்லவா???
வேலுச்சாமி é56ðrg; Gt gr னுக்குச் சுண்டல்கடலை வாங்கிக் கொடுத்தான்.
yr "மகாக்கந்தை தேயிலைத் தோட்டம்' என்று இருந்த இடத் தில் "ம்காக்கந்தை வீடமைப்புத் திட்டம்" என்ற பலகை தொங் கியது.
பேராதனைச் சர்வகசாசா லேப் பூங்காவில் பேராகிரியர் கள், விரிவுரையாளர்கள் முதலி யோருக்கு பங்களாக்கள் போதா மல் போகவே, சர்வகலாசாலை

நிர்வாகம் மகாக்கந்தை தேயி
Aலத் தோட்டத்தை வாங்கி அங்கே பங்களாக்கள் கட்டிக் கொண்டிருந்தது.
வேலுச்சாமி தனது பேர ஒனுடன் தோட்டத்தின் வழியே போய்க் கொண்டி ரு ந் தா ன். தொழிலாளரின் லயங்கலிருந்த இடங்களில் பெரிய பங்களாக் கள் காணப்பட்டன. அந்த பங்களாக்களில் இருந்தவர்கள் சர்வகலாசாலை மாணவருக்கு, முக்கியமாக மாணவிகளுக்கு விடுதியளித்திருக்க வேண்டும். Mாணவிகள் அசையும் பூச்சரம் போல் வந்துகொண்டிருந்தனர். கொழுந்து கிள்ளும் பெண்களை
அந்தப் பாதையில் பார்த்துப் பார்த்துப் பழகிய வேலுச்சா மிக்கு, இப்போது அவ்விடம் இதற்கு முன் காணுத தேசம்
போல் இருந்தது.
மேலே மலைகளைப் பார்த்
தான். அங்கே வேலை துரித மாக நடந்துகொண்டிருந்தது. புதிய பங்களாக்களைக் கட்டிக்
கொண்டிருந்தார்கள். கட்டப் பட்ட பங்களாக்களுக்குமுன் அழ கிய சிறு பூந்தோட்டங்கள் இருந்தன. சில பங்களாக்களின் முற்றங்களில், அவ்விடத்து மனே விகள் ஒன்றுசேர்ந்து, நேரத்திலும் பட்மின்டன் விளை யாடிக்கொண்டிருந்தனர்.
'பாட்டா, தேயிலைச் செடி
கள் எங்கே?' என்று கேட்டான்.
பொல்லாத பேரன். சோறு விக் கியதுபோல், வேலுச்சாமியின் குரல்வளை மேலும் கீழும் எழுந்து தாழ்ந்தது: பேச்சு வரவில்லை.
தேயிலைத் தோட்டம் அழிக் கப்பட்டு விட்டது. அங்கே வேலை செய்த தொழிலாளரிற் சிலர் வறு தோட் டத்திற்கு மாற்றப்
அந்த
பட்டு விட்டார்கள். சிலர் வேறு வேலை தேடிப் போய்விட்டார்
95 GMTTLs,
வேலுச்சாமி, போர்க்களத் தில் தனது இதய்த்தவரின் சட
லங்களைத் தேடும் ஒருத்தரின் மனநிலையில், எங்கெல்லாமோ அ?லந்தான்.
பையன் சந்தோஷப்பட்டான். ஒரு காலத்தில் தானும் பேரா தனைப் பெரிய பாடசாலையில் படிக்க இங்கிருந்து போக வேண் டும் என்று நினைத்தான்.
வேலுச்சாமி திரும்பிப்போக எண்ணுயபோது, முத்துக்கறுப் பன் இப்போது இந்த பங்களாக் களின் பூந்தோட்டக்காரன் என் பதை அறிந்தான்.
வரும் வழியிலே, முத்துக் கறுப்பன் வேலைசெய்வது தெரிந் தது. அவ்விடம் வேலுச்சாமி பின் மனைவி சோலையம்மாள் புதைக்கப்பட்ட இடம். ஆமாம், அதே இடத்தில் நின்ற செடி யைத்தான் முத்துக்கறுப்பன் பராமரித்துக் கொண்டு நின்றன். அதையாவது தனது பேரனுக் குக் காட்டலாம் என்று நினைத் தான் வேலுச்சாமி. அவனைக் கண்டதும் முத்துக்கறுப்பன் சந் தோஷத்தில் துள்ளிக் குதித்தான் 'பாரு அண்ணே, உன் பெண் டாட்டி ஞாபகமாக இந்தச் செடி வளருது' என்ருன்,
ஆணுல்வேலுச்சாமியின் தொண்டை யில் இதுவரை விக்கிக்கிடந்த துக்கம், அவன் அந்தச் செடி யைப் பார்த்ததும், அழுகையாக வெடித்தது. முத்துவைக் கட்டி அணைத்து அழுதான்.
அங்கே நின்றது தேயிலைச் செடியல்ல; பூத்துச் சிசிக்கும் ஒரு ரோசாச் செடி!
25

Page 15
9 || || 5 ||Hill)
ஆன்டன் செகாவ்
தமிழில் "கெளரி"
இச் சிறுகதை ஆன்டன் செகா ஆல் 1883-ம் ஆண்டு எழுத பட்டது. அடக்கம் முறையினு சாதாரண மனிதனது மனம் பக் salili Lirrat Guri), sa si i Ur661 96 ufsrun fasG 3fus f55 62 euj fisf கிறது இக்கதை.
அருமையான இரவில் ہونگ இரண்டாவது வரிசையில் உள்ள ஆசனமொன்றில் அமர்க்கிருந்து ரசித்துக் (ass 6ck
சாதாரண குமா ஸ்தா
நாடகத்தை ருந்தான், வான ஜவன் சேர்வியாகோவ் உல கில் உள்ள சிவராசிகளில் தானே அந்தத்தருணத்தில் அதிகமாக இன் பத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பதாக எண்ணியவாறு அரங் கத்தையே பார்த்துக் கொண்டிருந் தான் அவன் ,
இருந்தாற்போல. இருந்தாற் போல’ என்ற இந்தச் சொற்ருெடர் மிகவும் சாதாரணமாகி விட்டது. வாழ்க்கையே கணக் துக்குக் கணம் ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக் கும் கதாசிரியர்களோ நாவலாசிரியர்களோ எப்படித்தான் இந்தச் சொற்ருெடர்களை அடிக்கடி பாவிக்காமலிருக்க முடியும்? ஆமாம் இருந்தாற்பே, ல சே வியா கோவின் முகத்தில் ஒரு மாறுதல். நெற்றி யில் சுருக்கங்கள் விழக் கண்களும் மூடுகின்றன. மூச்சும் மேலெழும்பி
போது,
28
அக்தரத்தில் கிற்கிறது.
அவன் உடலே சற்றுப் பின்புறமா அசைந்து தள்ளாடுகிறது. ‘ச்சூ
அதாவது சேர்வியாகோவ் ஒரு தட வை தும்மிவிட்டான் ஒவ்வொருவ ரும் எந்த இடத்திலும் தும்முவி தற்கு உரிமை இருக்கிறது. விகி சாயிகள், பெரிய பொலிஸ் அதிக ரிகள் ஏல்லோருமே தும்முகிருரர்கள் ஆமாம்-யாருக்குமே தும்முவதற்கு உரிமையிருக்கிறது. சேர்வியாகோவி தனது கைக்குட்டையை எடுத்து ஒரு தடவை மூக்கைத் துடைத்து விட்டு, தனது துர்மல் பக்கத்திலி ருந்த யாரையாவது அசெளகரியட் படுத்திவிட்டதோ என்ற சந்தேகத்
துடன் சுற்றுமுற்றும் பார்க்கிருன்
அவனுக்கு முன்னலிருந்த மனித ஒருவர் ஏதோ முணுமுணுத்துச் கொண்டு தனது வழுக்ககத்தை யின் பின்புறத்தையும், கழுத்தை வும் தனது கைக்குட் டயால் துடைத்துக் கொண்டதைக் கண்ட புரியாத கலவரம் அடையத் தொடங்கிவிட
சேர்வியாகோவ் இனம்
டான்.

அந்த மனிதர் தகவல் அமைச்
சேர்ந்த ஜெனரல் பிரிஸ் aேlன்ன் என்தாதையும் சேர்வியா கோவ் இனம் கண்டுகொண்டான், சே! நான் தும்மியது அவருக்கு அசெளகரியத்தை உண்டுபண்ணி விட்டது போலிருக்கிறது. அதுதான் அவர் முணுமுணுத்துக் கொண்டு ...சே எவ்வளவு அசிங்கமான செயலைப் பண்ணிவிட்டேன்." லுப்படிக் கலவரமடைந்த சேர்வி யா கோவ் மெதுவாகக் குனிந்து ஜெனரல் காகினுள், "மதிப்புக்குரிய டியா! நான் தும்மிவிட்டேன். ET6ör
●ሻነኅ”,i
அது உங்களை. ஐயா! வேண்டுமென்று தும்மவில்லை.”
என்று இழுத்தான்.
என்னே மன்னித்து உண்மையில்
"ஐயா! விடுங்கள். இந்தத் தும்மலை எதிர்பார்க்கவே இல்லை. தயவுசெய்து ...”* "ண்டும் கெஞ்சினன் சேர்வியா கோவ்
நான் .
"பரவாயில்லையப்பா. சற் லுப் பேசாமலிருக்க மாட்டாயா? என்னை காடகத்தை கவனிக்க விடப்பா” ஜெனரல் எரிந்தார்
சேர்வியாகோவுக்குப் பெரும் பரபரப்பு. ஒருவாறு சமாளித்துக் கொண்டு தனது கவனத்தை மேடையின் பக்கம் பெரும் சிர மப்பட்டுத் திருப்புகிருன். அரங்கத் திலிருந்து கடிக, நடிகையரையெல்
லாம் பார்க்கிறன். ஆனல் அவன இப்போது சீவராசிகளெல்லாவற்றி லூம் அதிக இன்பம் அநுபவிப்ப ணுக இல்லை, சேர்வியாகோவை வெட்கமோ, ஏதே வொன்று கின்றுகொண்டிருந்தது
கடச்சமோ
இடைவேளையின் போது சேர் வியாகோவ் ஜெனரல் நெருங்கி ஞன். எவ்வளவோ சிரமப்பட்டுத் தனது உதறலை அடக்கிக்கொண்டு *. நான் உங்களுக்கு அசெளகரி யம் ஏற்படும் டி நடந்துகொண்சி விட்டேன். . நான் தும்மிவிட் டேன் . மதிப்புக்குரிய ஐயா . உங்களுக்குத் தெரியும் நான் வேண்
டுமென்று.” என்றன்.
y • • • లి6) மறத்தேعے ““ விட்டேன். நீ எதற்காக இப் M படி. சே.” என்ருர் ஜெனரல் எரிச்சலுடன்.
ஆஞல் சேர்வியாகோவுக்குத் ܡ திருப்தியாயில்லை. ஜெனரலின் முகத்தை ஏமாற்றத்துடன் பார்க் கிருன், 'தான் மறந்துவிட்டதாகச் சொல்கிருரே. ஆனல் அவர் கண் களில் தெரியும் அந்தப் பார்வை .ஆமாம் அவர் பொய் சொல்கி
ரூர். அந்தப் ப ர்வை அவ்வ ளவு திருப்தி திரக்கூடியதாக இல் லையே. அவருக்கு என்னுடன்
பேச இஷ்டமில்லையோ? கான் கட்டாயமாக இது பற்றி அவருக்கு விளங்கப்படுத்த வேண்டும். இல்
லாவிடின் 8ான் அவர்மீது துப்பு
27

Page 16
arear இப் விட்டாலும்
வதற்கு முயன்றதாகக்க. ணிக்கொள்வாரல்லவா?.
போது எண் ணுமல் பின் பொருசமயம்-" எண்ணி எண்ணிக் குழம்பியவாறு
வீட்டுக்குப் போனுன் சேர்வியா கோவ் வீட்டுக்குப் போனதும் தனது ஒழுங்கற்ற நடத்தையைப்
பற்றி மனேவியிடஞ் சொன் ஞன். மனேவியும். சிறிது கலவரமடைந்து விட்டாள்.
என்ன இருக்தாலும் நீங் கள் அவரிடம் போய் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லா விட்டால் உங்களுக்கு நடந்து கொள்வதென்று
சபையில் எப்படி
தெரி யாதென்றல்லவா அவர் நினைத்துக் கொள்வார்?’ மனைவியின் பேச்சு சே வியாகோ வின் பரபரப்பை
அதிகப்படுத்துவாக இருந்தது,
"ஆமாம். நீ சொல்வது சரி தான். கான் மன்னிப்புக் கேட்ப தற்குத்தான் முயன்றேன். ஆனல் அந்த ஜெனரலின் நடத்தை எனக்கு விநோதமாகப் படுகின்றது. உருப்ப பேசுகிருரில்லை, நான் ப்ேச ஆரம்பித்ததும் விலகி விடுகிருரர். அவருக்கு என்மீது அதிக கோபம் போலத் தெரிகி றது -’ என்று சொல்லிவிட்டுப் படுக்கப்போய்விட்டான் சேர்வியா கோவ்.
டியாக எதுவும்
மறுநாள் சேர்வியா கோவ் சலுர
துணுக்குச் சென்று தலையை நல்ல
இப்படியே
மாதிரி அழகு செய்துகொள்கிருை புதிய உடைகளே அணிந்து கொண் கேற்றுத் தான் விதத்தை விரிவாக விளக்கி மலி
நடந்துகொண்
னிப்புக் கேட்கும் எண்ணத்துடன்
ஜெனரல் பிரிஸ்லேவ் வீட்டை நோக்கி நடக்கிருன் ,
ஜெனரலின் வச்வேற்பறை
யில் கடட்டம், அதிகமாயிருந்தது ஜெனரல் ஒவ்வொருவரையும் கடப் பிட்டு விசாரித்து அனுப்பிக்கொண் டிருந்தார். பக்கம் திரும்பிய ஜெனரலின் கண் ணிைல் டான். ஜெனரல் தன்னை நோக்கு
தற்செயலாக வாசல்
சேர்வீபா கோவ் பட்டுவட்
வதைக் கண்ட சேர்வியாகேச வி மெதுவாக முன்நகர்ந்து, "மதிப்புக் நேற்றிரவு .
ஞாபகமிருக்கிறதா?. நான் தும்மி
குரிய ஐயா!.
விட்டேன். எம்மால் தும் ம
வேண்டி வந்துவிட்டது. நீங்கள் அதை தவருக எண்ணக் கூடாது. .தயவுசெய்து.” கிக்கித் திக்கிப்
பேசிஞன் சேர்வியாகோவ்.
ரே! என்ன நான் சென்ஸ். இது.” என்று கூறிய ஜெனரல் இன்னுெருவரைப் பார்த்து 'உங்க ளுக்கென்ன வேண்டும்? என்று அவரை விசாரிக்க ஆரம்பித்தார்
சேர்வியாகோவ் விலகிச்சென்று அப்பால் கின்ருன், "என்னை அவர் மன்னிக்கவே மாட்டாரா?. ஆமாம் நிச்சயமாக அவருக்கு என்மேல் கோபம் இருக்கிறது. அதுதான்

ES
விட்டுவிட்டுப் போகக் கடடாது .
அப்படியாவது அவரைச் சரி செய் மாக வேண்டும்." இவ்வாறு sr ador sæf? எண்ணிக் குழம்பிக்
கொண்டுகின் ருன் சேர்வியாகோவ்.
கடைசி மனிதனையும் விசா ரிக் துமுடித்துவிட்டுத் தனது அறைக் குப் போக ஜெனரல் எத்தனித்த
போது சேர்வியாகோவ் அவரின்
முன்னுல் போப் நின்றுகொண்டு, " மதிப்புக்குரிய ஐயா! உங்களைக் குழப்புவதற்கு மன்னிக்கவும் .
*) ன்மையிலே எனது மனம் பெரிய சங்கடப்படுகிறது." சேர்வியா கோவ் கரகரத்த குரலில் பேசினுன். காங்கே இவன் அழுதுவிடப் போகி
ரூணுே என்று எண்ணினர் ஜென
ால், " என்ன, என்னைக் கேலி பண்ணுகிருயா?. ஒரு தடவை Fொன்னுல் கேட்கமாட்டாயா?.”
கான்று ஒருவித 'ஏளனத்துடன் சொன்ன ஜெனரல் சேர்வியா கோவை வெளியே
சைகை காட்டினுர்,
போகும்படி
Gs691 ur? (g எப்படி கிஇனத்துவிட்டார் இதில் என்ன கேலியிருக்கிறது?. அவர் ஒரு ஜெனரலாயிருந்துங்கடட அவ ருக்கு எனது சங்கடத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லையே; .ம். இனி இவரைத் தொல்லைபண்ண வேண்டாம்.
அவர்
எல்லாவற்றையும் வைத்து ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிடுவோம். அதுதான் சரி
என்று எண்ணியவாறே வீட்டை நோக்கிப் புறப்பட்டான் சேர்வியா கோவ்
ஆனல் வீட்டுக்குச் சென்ற சேர்வியா கோவ் డ్ఖb எழுத வில்லை. அவனுக்குக் கடிதத்தை எந்தத் தோரணையில் தென்றே புரியவில்லை. எவ்வளவேச துTரம் இறுதியில் தோல்விதான்! அவனுல் கடிதமே எழுதமுடியவில்லை. எனவே அடுத்த நாளும் ஜெனரலின் வீட்டுக்குப் போக வேண்டுமென்று
வடிப்ப
சிந்தித்தும்,
gavaof
மனம் எண்ணியது ஜெனரல் ஏதாவது தாறுமாருக நடந்து 3காள் வாரோ என்று அஞ்சினுன். எப் படியாவது அடுத்த நாள் போய்த் தான் தீருவது என்று தீர்மானித் தான்
அடுத்தநாள் சேர்வியாகோவ் ஜெனரல் வீட்டுக்குப் போனன். நேற்றையைப் போலவே இன்று அவன் சங்கடப்படவில்லை நேரா கவே ஒருவித துணிவுடன் ஜென ரலிடம் நெருக்கினுன் சேர்வியர் கோவ்.
"மதிப்புக்குரியஐயா, நேற்றுத் தங்களுக்கு தொல்லை தந்துவிட் டேன். ‘என்று ஆரம்பித்ததுமே ஜெனரல் ஒருவித அர்த்த புஷ்டி யோடு சேர்வியாகோவைத் கடர்ந்து நோக்கினுர். ஜெனரலின் இந்தப்
\
29

Page 17
பார்வையைக் கண்டு தனது பேச் சைச் சற்று நிறுத்திய சேர்வியா கோவ் மீண்டும் தொடர்ந்தான்
*.மதிப்புக்குரிய ஐயா, நீங் கள். எனக்கு உங்களைக் கேலி செய்ய எண்ணமில்லை. அன்று நாடகத்தின்போது உங்களைச் சிறிது அளெசகரியப்படுத்தியதற்காக மன் னிப்புக் கேட்க வந்தேன். 38ԱJմ, உங்களை நான் கேலிசெய்வதாகச் சொன்னீர்களே! அதெல்லாம் நாம் கி?னக்கக்கூடிய காரியமா? என் போன்ஜேரெல்லாம் உங்களையெல் FOff tö பிறகு “மதிப்பு என்ற சொல்லே இல்லாமல் போய்விடும்.
கேலிசெய்ய ஆரம்பித்தால்
ஜெனரல் குறுக்கிட்டு,
"வெளியே போ" என்று உரக்கக்
கத்தினர். அவருடைய உடலெ லாம் படபடத்தது.
"ஐயா!" என்று சேர்வியாகோ
மீண்டும் ரம்பித்தபோது ஜெனி
3 应x列 ○る
s
அவனே நோக்கி வேகமா
நகர்ந்து, நிலத்தில் காலால் ஒ(
முறை உதைத்துவிட்டுத் வெளியே போ!' என்று மீண்டும் கத்தினுர்
சேர்வியாகோவுக்குத் தனது நெஞ்சுக்குள் ஏதோ கொருக்குவது போன்ற లి. శాrfఐ్మ! வெளியே நடக்கிறன். அவனுக கடக்கவில்லை - ஏதோ இயந்திரம் போல் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டான். எதையும் கழற்ருமல், அப்படியே அந்தப் புதிய ஆடைகளுடனே சோபாவில் "தொப'பென்று விழுந்து இறந்து போஞன்.
மெதுவாக
ഭ_6.6
இங்ரிெ
gamawasiwsiwcwrsvaremumsnummer
*ழத்தின் சிறந்த
படைப்பாளிகளும்
எழுத்தாளர்களும்
விமர்சகர்களும்
தொடர்ந்து எழுதுவார்கள்
60இல்தூரிபாரீவித் யாழ்ப்பாணம் தொடர்பு
30
கொள்ளுங்கள்
 
 
 
 
 
 
 

:
t
n னர்வுற்றுருவகச் சித்திரம்
நான் என்ற நீ
LMLMLMLMLMLLLLLL LL LLLLLLLLMLMLMLeLLLLLLLLAL
B. உன்னுணவனன்று.
grair'60ii) நாஞனவன் எனக் கழலும் உன் எத்தனத் துக்கு, நீ, உண்மை விளம்புவதை விடுத்து, சட்டதுணுக்க *லோல கை ஆதாரம்தேட நம்புகிருய் அரசன் வருகை வழிமொழியும் கட்டியகாரன் லேஞ்சி உன்னி டம் விசும்புகிறது.
நின்னது நெஞ்சு நாகவிஷப் பானத்தை வாரித்த தீ நீறு.
ஆனல், நீ, o-Grಔf, ' GT-ಸಿಆ? வென்று உவமிக்கிருய், உனது உந்தப் புலுடா, ஓடு நெரிந்த
நத்தை என்பதை அவர்கள் அறி
யாதவரை உனக்கு வாசிதான்; ஐயமின்று.
அதன்பால், நீ, முடுக்கிய பாவைபோல் துள்ளுகிருய்.
நின்னது நெரிநெஞ்சு விற லிழந்த சணற் கூடென்பதை அவர்கள் நெகிழ்வதால் நீ நரிய ஞயிருக்கின்முய், பேட்டுக் கொக் கரிப்பான உன் கோரிக்கையைச் சேவற் கூவலாக நினைத்து அவர் கள் விடிவுக்குக் கார்க்கிருர்கள்.
எஸ். அகஸ்தியர்
விழித்தால் கண்ணைக் கண் நுணுவாக்கவ்விருள் சூழும் என நினைக்கின்ற உனக்கு, உன்ஜாலத் தில் ஒரு குழி கிள்ளேயாய்க் கெந்துகிறது.
ஆயினும், உலகாஸ்திகளை உன் நரித்தந்திர ஜால வித்தை மாயத்தால் ஏகேறரை அபினுள் ணிகளாக்கி விட்டதில், நீ, நருடி இறும் பூ தெய்துகிருய்.
அதன்கண் காதலில் விடா யற்ற அவர்கள் விழைந்து விரைந்தோடுகின்ற கோலம் , அணுப்பிய உனக்கு "ஐஸ்" வைக் கிறது. அவர்களைச் சாறு பிழிந்த
நீ, உன் குடுவை இடி நெஞ்சால்
அக மகிழ்கிருய்
உன் முகச் சோணையில் விம்பு கெம்புகிறது. வென்ற நீ உன் ஊறு பார்வையில் நீறு கக்குகிருய்
இதால் விரையமாவது அவர் சக்தி மட்டுமன்று சுரந்த இரத்த வூணமாகும்,
31

Page 18
இக லோக அபகரியமானநீ,
அங்கதம் குலுங்கச் சிரிக்கின்ருங்.
லோக சம்பத்துகள் நின்னல் வஞ்சித்து உன் குடைக் கீழாக் கப்பட்டதன் கண் உனக்கொரு எக்காளம்; அவர்களுக்கோ முழி யாட்டம்,
ஆணுல், நீ, 'ஏழைகளே பாக் கியவான்கள்; மோட்சுஷ ராஜ்ஜி யத்துட் பிரவேசிப்பவர்கள்’ எனக் கழல்கின்ருய்.
உன் காஞ்சுரங்காய் வாக்கு, தே, மா, பாவென உமிழ்வதாக அவர்க்ள் என் சொற்குத் தட் டேந்துகிருர்கள்.
இத் தட்டளித்த இடைத் தட்டுவாணியான நீ, அவர்களே யேவெறுந் தட்டுவாணிகளாக்கி, அந்தக் கறுமத்தை அவர்கள் கறுமத்தை அவர்கள் தலையில் போட்டதில் புன்னகைக்கின்ரு ய், இதில் நீ ஒரு விண்ணன்.
இதுக்கு, நீ, சாணக்கியம் என்ற பதப் புகைஞ்சான் காட் டித் தொழுகை நடத்துவதிலும், தொழுவிப்பதிலும் சம்பூரணன கினய் என்பதும் வாஸ்வதம்
"சடாரென்று ஜனநாயகக் கணிப்பீட்டில் கருடனுய் இருஞ் சுகிருய்.
உறு கரங்களன்று; வெறுந் தலையாட்டிகளே, உன் 'மெஜோ ரிட்டி".
2
நினது சொல், விறல் செத்த கீறல்; வீரகோள மழிந்தது" அது ஒரு கால் கனிந்து புரைந்து
மகுடி ஊறுகிறது.
உன் வஞ்சகச் சொற் கணி வின் அப்பல், அவர்கள் ஹித யங்களில் ஊனித் துறைந்த வேளை, பாக்கியவான்களுக்குப் பாத்திரவான்களாகும் வேக வேணவா சிப்பிலி ஆட்டி அவர் களை உலைக்கிறது.
தரிக்காது ஒடுகிருர்கள்.
ஆற்றிலும் தண்ணிர் நக்கும் நாய்களாக அவர்கள் கக்கிகளா னதில், நீ, லாபம் பார்க்கிருய்.
இருப்பினும், "நாங்களே மோட்சுஷ ராஜ்ஜியத்துக்குப்பாத் திரமாய பாத்திரவான்கள்" என் னும் குதூகலம் அலைந்த நெஞ் சுகளில் ஊறுகின்றது.
ஆஞல், 'யாகுக்கு அந்தப் பாக்கியம்?' என்பதை நீ மறைக் கிற உசுப்பல் அவர்களுக்குத் தெரியாதவரை நீ காரியகாறன் தான். s
யாருக்கு அந்தப்பாக்கியம்?
வினவுவதில் நீ போட்ட முடிச்சு வலுவாகச் சிக்குகின்றது
'ஏழைகளுக்கு’!
கொடூரமான
கடிகோலி இதமாகப் பக 3,yப்.
வடி நீரூற்றுத் தெரிவின் அகத்தியில் உன்வில்லு விடை. கமறி வருகிறது. ஆனல், அதி கூடிணத்தில் இருன் நீவிப் பிரிக் கின்றது.

கூட்டுக் கிளிக் குச்சுகளை உன் வல்லூறு இருஞ்சும் விகர் பம் தொனித்து விளாசும்போது அவர்களிடம் மிஞ்சுவது ஏகாந் தம்.
பார்க்கிற அவர்கள் கண்
களில ஊனம் கெம்புகின்றது.\
சர்வாங்க மடங்கலும் அசுப்
பிரியாப் பூட்டுக்கள்.
வீறு கரங்கள் சர்வாங்க
முறுகலில் 'சடக் கிடுகின்றன.
விளைவு?
தோல்வி, அசல் சைபர்.
உன் ஒரவாங்கிஷம், வெடித்த மத்தாப்பூக் கண மின்னலாய் அவர்களை ஆகர்ஷித்து மயக்கி றதை நீ கணிக்கிருய்.
அவர்கள் ஓடுகின்ற ஒட்டமே அவர்களை உப்பித்து விடுமென
வுணர்ந்து, நீ, நரிடிச் சிரிக்கிருய்.
சிரித்த உன் அலகால் வடி வது 'ஒறேஞ்’ சுரங் காயா என்பதை நிர்ண யிக்க முடியாத தவிப்பு சூல் கொண்டு தவிக்கிறது. அதனல் அவர்களுக்கு நாய் அலைவு.
தும்பி பிடிக்கும் சிறுவர் களாக ஒட்டம். நீ சொன்ன நற்புத்தி அவர்கள் தம்மை
மறந்த சுரீரிப்புக்குள்ளாக்கிறது என்ற கணிப்பு உன் கமண்ட லத்தில் அச்சா னி யாகிறது.
பழச்சாரு காஞ்
நீ "சும்மா” போட்ட ஒரு சொல், அவர்களை மந்தமாக்கி, அதன் அர்த்தத்துக்கு நிகண்டு தேடி அலைக்கழிக்க ஏதுவாகின் நிறது.
உனக்கு உது சுளு; அவர்
களுக்கு ஊனவடிப்பு.
நீ, சில்லிடச் சிரிக்கிருப்.
*வெறும் பேயர்கள்’ என்ற எக்காளத் திடும்பு உன் நரகல் வாயில் கொப்பளிக்கிறது.
உன்னையாட் கொண்ட உன் னினதான உன் வாரிப்பை அவர்கள் தறி கெட விட்டசங் கடம், உலை மூட்டுகிறது.
அவர்களின் ஆரணித்த சர் வாங்கங்களில், வறை கிண்டும் உன் அகப்பைச் சூத்திரம், அவர் கள் ஏங்கு கண்களில் மிளகாய் எற்றினதை, நீ நீக்கமறவுணர் கிருய் என்பதும் அவர்களுக்குச் சூன்யம்தான்.
இதன்கண் ஏக தீர மமதை யில், நீ, கள்ளுண்ட மூச்சாண ஞகிருய். உனக்கு "மேதை” என்ற திடும்பான ஒரு துடுக்கு. 'பசிபிடித்த அரிசல் மூளைகளுக்கு உன் குரூரச் சூறணமே புலன காத அவலநிலை. .
நாய் கெளவிய இறைச்சி யாக அவர்கள் உன் வாயில் திணித்திருக்கிருர்கள் எ ன் ற
நினைப்பில், நீ, நின்வாயில் வீணீர் வடிக்கிருt.
33

Page 19
"உப்புப் பாளத்தை ஆற்று
நீரில் ஒளித்துக்கொள்' என்னும் தோரணையில் ‘நல்லாலோசனை’ நீ சொல்லுகின்ருய். அதன்கண் அவர்கள் சாமரை ஏற்றும் வாதை எனவுணர்கின்ற ễ, மேலும், 'விதியே மனிதன் வாழ்வு’ எனக் கற்பித்து, அந் தப் புலுமாசை நீயே பரிகசிக் கின் ருய்.
成, உன் அகட + விகட + 53 - + Fáil + Ludi - -- பாவ 2ாயில், அவர்களை அண்டம் + ருண்டுபு+ரண்டுஉ + ருண்டுடச் செய்வதாக உனக்குள் இறுமாறு கின்ரு ய்,
ஆணுல், அவர்கள் அட்டதிக் கதிரினும் துட்டர்படை வருகி னும் துஞ்சா துண்ணியர்கள்.
உழைப்பவன் ஏழ்மையாகி, அவனே மொக்கஞயுமிருப்பது வாழும் சம்பத்து, என்பது உன் கணிப்பு.
ஆனல், இதோ, அண்ட கோள மதிரத் திரண்டு திரும்பு கிருர்கள்.
தேடி அலைந்தவர்கள் முனை’ திரும்பும் வேக வருகை, உன் னைத் திடுக்கிடுத்துகிறது.
அவர்கள் திமிலுகிறபோது நின் நெஞ்சில் பீதி வெம்புகி ዶDòj•
'ஹே, என்னை எதிர்க்க நீங்
கவரா?*
34
சர்க்கஸ்காரன் சிங்கக் கூண் டினில் தரித்து, தன்னுள் நெய் யும் மன ஊறு, உன் கடி வின
வுதலுள் பொதி கக்கி. உன்னை நீயற்றவனுக்குகின்றது.
‘எதிர்க்கவன்று; நீயிட்ட
விலங்கை நீருக்க'
பிரளயத்துக்கு ஜனக்குரல் உன்னேடு சவாலிடுகிறது.
நீ சிரித்த நின் வாயால், 'நீ அழிந்து இளிக்கிறது.
மலையை இடித்து மண்ணில் தைலம் வடிக்கும் எஃகுக் கணங் Saifi, அவர்கள் கரங்கள்
வீரேறுறுகின்றன.
வளைந்த வில் அசுப் பிரிகி
றது.
நீ, உன் ராஜ மகுடத்தை விழாது அழுத்துகின்ரு ய்,
லோக வஸ்துவைப் பொது வாக்கிய ஜனத்தனைக் கெம்பல் ஒடிக்கும் அடிமை விலங்குகள் துகள்பறக்கின்றன.
"தறுக்"
“ஹோ!'
"தொம்!'
இதோ பிரளயம்.
'ஆ ஹே.”
*ம், நொறுக்கு'

வெடித்த பிரளயம் அட்ட திக் கதிருகிறது.
"ஆந்தோ அழிந்தேன்!”
உன்னை நீ சரித்த கோலம்.
உன்தலைமேல், குருவி, எச்சமிடுகிறது.
ஈனக்
ஆணவ மறுத்த நீ, குரலில் கேட்கிருப்:
“ஹே , சக்தி வான்களே, நீங்கள் யார்?
*யார், நாங்களா?”
"ஆம், நீங்கள்தான்'
"நாங்கள் தொழிலாளிகள்!"
*ஆ!?’
"ஆமாம்"
"ஹே, சர்வோதிகளே. என ’ அழிக்காதீர்'
நீ அழிந்த நீ, கெண்டைக் கால் மடக்கி அவர்களைத் தெண் டனிடுகின்ருய்.
‘நாம் அழிப்போரல்லர்;
ஆக்கலர்'
"ஆஹ் நீங்கள் தெய்வங்கள்"
*இல்லை; தொழிலாளிகள்" |
நீ, உன் கொடி முடிச்ச விழ்த்தபின் மறைகிருய்,
நான் என்றி உன் அவாவுக்கு நீ கரை.
女
யாழ்ப்பானக் கவிராயர்
கவிஞர் பசுபதியை எண்ணும்பொழுது அவர் கவிஞராக மாத் திரமல்ல, ஒரு மனிதனுகவும் மக்கள் மத்தியில் நின்று மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு மக்களுக்காகப் போராடும் ஒரு போராளியாகவும் கடைசி வரையும் விளங்கி வந்தார்.
பசுபதி, சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் காரியதரிசியாகப் பணியாற்றிய காலம் மறக்க முடியாதது. ஒடுக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளைப் பெற்றே தீருவது என்று பொங்கி எழுந்த இயக்கத்தில் தன்னே அர்ப்பணித்துத் தொண்டு புரிந்ததுடன், ஒரளவு வெற்றி பெற்றுத் தந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பசுபதியின் உடல் மறைந்து விட்டது. ஆணுல் அவரது மனிதாபி மானமும் மக்கள் தொண்டும், இயக்கங்களில் அவர் ஆற்றிய பணி யும் அவரது நாமத்தை என்றென்றும் நினைவில் வைத்திருக்கப் போதுமானது.
w

Page 20
வே. தனபாலசிங்கம்
2r நான் மறந்துவிடத் به قتل தான் வேண்டுமா?
ஓடிவரும் அலையை துரத்தி வரும் மற்றென்றின் வேட்கை அடங்குமுன்பே அது கரையோடு ஐக்கியமாகி கட்டிப் புரண்டு, ஆசைகளைத் தூண்டிவி ட் டு ப் பிரிந்துவிட்ட அவளே போல், வந்த சுவடற்று மறையும் அலை கள், பாம்பாய் சீறிப் புரண்டு தரையில் வெண்ணுரையைக் கக் திக் போகின்றன.
துயிலில்லா அதன் ஒசை இரவும் பகலும் ஒன்றுதான? எதையோ சொல்லத் துடிப்பது? போலும். அதற்கு காலம் grflu", படாது போலும். அதன் திமி றலும், போடும் சத்தமும் விரக தாபம் கொண்ட பெண்ணை ஞாபகமூட்டுகின்றது. தூரத்தில் வானமும் கடலும் கலந்த தொடுவானக் கரை. நீரின் பரப் புக்கு முடிவே இல்லையா? நீரின் கண்ணுடியில் விழும் வானத்தின் பிரதிபிம்பமாகடல்? கடைந்த வெண்ணெய் நரைத்க மயிராய்
குவிந்த வெண்மணற் திட்டுக்
36
கள். கடைந்த வெண்ணெய் ஒன்றுதிரண்டு வருவது போல் தெரியும் நிலவு பேய்க்கால் நண்டுகள் மணலில் குறிபறித்துப் பதுங்கிய துவாரங்கள் கரும் பொட்டுக்களாய் தெரிகின்றன வானில் இறைத்த முல்லை மொட் டுக்களான நக்ஷத்திரக் குவியல் கள்
கடற் காக்கை யொன்றின் விட்டு விட்டுக் கேட்கும் குரல், கரையில் நிற்கும், பூவரசம் கிளை யொன்றில் குந்தி, அது போடும் ஓசை, கடலின் ஓசையையும் மிஞ்சிக் கேட்கின்றது. பேட் டைப் பிரிந்ததன் பிரிவு வேத out ?
சரோ! நீ என்னை மறந்து விட்டாயா? செத்தாலும் உங் க%ள மறப்பேன என்ற நீ என் னைச் சாகவைத்துப் பிரிந்துவிட்
frunt !”
காதலே ஒரு பிரிவுதான!
அவள் இருப்பது உண்மை . எங்கேயோ கண்காணுத இடத்

வாழ்ந்துகொண்டி அவள்
தில் அவ்ஸ் ருப்பதும்
ont a Luar ?
ge. Giorgos).
உள்ளத்தோடு உள்ள ம் ஒட்டி உறைவாடி, நிஜமெனும் எண்ணம் பதிகையில், எல்லாம் கனவாய் நினைவுகளே மிஞ்சப் பிரிக்ையில மாயைதான் எது? எண்ணமே மாயையா? வெறும் கானல் வெளித்தோற்றம்ா? ?
‘என்ரை படத்தைத் தாஹிங் களா?*
'ஏன்?
"உனக்கு என்னத்துக்கு? அம் மாவுக்குத் தெஞ்ரிசாத்தானே . உன்னைக் காணுத நேரம் படத் தைப் பார்த்தாவது நிம்மதி அடைய வேண்டாமா?’
மெளனம் வாயில் விழுந்து விட்டதா? வலதுகைப் பெரு விரலைச் சூப்புவதுபோன்ற பாவ னையில் வைத்து நகத்தைக் கடிக் கையில், கண்கள் இதயத்தை நிலத்தில் டிோட்டுத் தேடுகின்
968T
“சரோ! என்மேல் கோபமா?
'தரமாட்டீங்களா?.தராட்டி
உங்களோ.ை கதைக்க மாட் டேன்".
இடையின் அங்கலாவண்யத் தில் மதனின் கைப்பிடிப்பு அவள் நடையின் வேகத்தில் தெரிகின் றது. பொன்னின் மினுமினுப் பில் தெரியும் முழங்கால் சதைப்
பிடிப்பின் மேலே குடைச் சீலை யாய், அரைவட்டமிட்டு மூடு திரையாகக் காணும் அரைப் பாவாடை, ஆழ்ந்த நோக்குள்ள ரசிகனுக்காக, தேர்ந்த கலைஞன் தீட்டிய வண்ணச் சித்திரமாக மிளிர்கின்றது.
மல்லிகைப் பந்தலின் கீழ் உதிர்ந்த மலர்களைக் கோத்து அவள் கூந்தலை அலங்கரித்தா லென்ன? அவள் முகம், வெண் முத்துப் பற்கள், பந்தலில் படர்ந்த கொடியில் மலர்ந்த மல்லிகை. கொம்பைத் தழுவிப் படர்ந்த கொடி.
கொடியைத் தழுவத் துடிக் கும் நான், என்னைத் தழுவத் துடிக்கும் அவள்.
பந்தலின்கீழ் கம்பில் சாய்த் தபடி அவள் நிற்கின்ருள். வீட் டில் யாரும் இல்லையா?
"நேற்றுக் கேட்டதை и до 5 திட்டீங்களா? படத்தைத் தர மாட்டீங்களா? s
*நான் தரமாட்டேன். ஏன் என்னட்டை இருந்தா என்ன?. நான் யாருக்கும் காட்டவா, GB uitsp6år?” o
"அம்மாவுக்குத் தெரிஞ்சா லும். படம் எங்கடி எண்டு கேட்டா..?
கேட்கேக்க பாப்பம்.? எல் லாம் பொய்தான்."
*srsö6Soo
37

Page 21
*எல்லாம் எத்தனை நாளைக்கு? ஒருகாலம் என்னைக் கண்டாக் கூட தெரியாத மாதிரிப் போன லும் போகலாம் இல்லையா? அப்ப எங்கட ஞாபகம் இருக் கவா போகுது.?
"ஏன் அப்படிச் சொல்றீங் கள்.”
* அப்ப என்னை மறந்துவிட மாட்டாயா?
*ம். செத்தாலும் உங்களை மறக்க முடியுமா..?
சொல்லும் போது அவள் நின்ற நிலை, பார்த்த பார்வை. இதயமே கண்ணில் தெரிகின் றதே.
யாரோ பேசுங்குரலை செவி கள் வாங்கியதால், நினைவுகள் பதுங்க இடம் தேடுகின்றன.
"இண்டைக்கு அவ்வளவா மீன் படல்லகா"
*சிலுவைக்கு பட்டிருந்ததுது போல - தோணி நிறைஞ்சிருந் துது’ கழுத்தில் கட்டிய கறுத்த நாடாவில் தொங்கும் சிலுவை பெண்களின் கழுத்து அட்டியல் போல மடித்துக் கட்டிய சார மும், மார்பு தெரிய திறந்த விட்ட சேட்டுமாய் இருவர் பேசிக்கொண்டு போகின்ருர்கள் இருளைத் தூக்கிவைத்தது போல் தெரியும் மார்பின் மயிர்கற்றை கள். பாதங்கள் மணலில் படு கையில் சதக் சதக் என்று அவை
38
விட்டுக் கொடுக்கின்றன காலடி
ஒசையில் வளையில் பதுங்கும்
நண்டுகள்.
"சரோ! உங்க வீட்ட
வரட்டா?”
கார்முகிலை வாரிப் பின்ன விட்ட ஒற்றைப் பின்னல் நில வின் குளிர்மையும், மலரின் மலர்ச்சியும் நிறைந்த மலரில் குந்திய வண்டின் விழிகள் இத ழோடிப்பூக்கும் நகையில், ஐம் புலன்களையும் உடைத்தெறிய ஆசையின் இழையைத் தொட் டிழுக்கும் மனவேகம். செங்கணி யைப் பிழந்து வைத்த செவ்வி
தழ்களை, சுவைத்திட உந்தும் மனவெறியில், கட்டுக்கோப்பை யும் உடைத்தெறிய முந்தும்
உணர்வில், பின் மூளையில் சுரந்த
எதுவோ, இதயக் கூட்டைத்
தாக்சையில் உடலில் மீறிய
Giffrti...?
'வாருங்கோவன்'
'வந்தா என்ன தருவாய்?
கடையின் மேல் படியில் நின்றபடி வேலியால் அக்கா வீட்டு முற்றத்தில் நிற்கும் அவ ளுடன் பேசுகையில், தெருவில் யாரும் பார்த்து விடுவார்களோ என்ற அச்சம் நெஞ்சை உறுத்தி. கண்கள் அடிக்கொரு தடவை தெருவை அளந்து வருகின்றன. தத்திக்கம்பியில் குந்திய காக்கை கள் இரண்டுபோடும் சத்தம் தனிமை உணர்வைக் கிளப்ப அவளைச் சேர்க்கும் தாபத்தில் வார்த்தகைளை மூளை தேடுகின் திது,

**வாங்கவன் தாறன்’
‘'எது வெண்டாலும்!”
"ஒ. நீங்க கேக்கிற எல் லாம். ”
* *(2) trt uit...'
*உண்மையா?*
"அப்ப உம்மைக் கேட்டாத் தருவீரா?
அவள் அதை எதிர்பார்க் வில்லையா? நின்று தடுமாறும் அவள் பார்வையின் அர்த்த மென்ன? கண்களில் ஆடும் நிழல் வட்டத்தில் தெரிவதென்ன, இத யத்தின் மேற் பரப்பா?
"ஏன் அப்படிக் கேட்டனிங் み@is?""
"ஏன் கேட்கக்கூடாதா?
'ஏன் கேட்டனிங்க என்று சொல்லமாட்டீங்களா?”
தெருவின் மூலையில் அவள் அம்மா நிற்பது தெரிகின்றது. யாரைப்பார்த்து நிற்கின்றரோ? எங்கள் பக்கம்தான் பார்த்து நிற்பதாகப் படுவது பயத்தின் SF Litauffr?
受
“சரோ! அம்மா பார்க்கிரு
நீர் போம்.”
*நிண்டால் என்ன?.நீங்கள் சொல்லமாட்டீங்களா!'
“ஏதும் நினைச்சாலும், நீர் போம் நான் பிறகு சொல்றன்"
யாரைக் கண்டதன் நான மோ முகிலில் மறையும் நிலவுப் பெண் . கரையைத் தொட்டுப் போகும் அலையின் நுரைகள், கடலாமை முட்டைபோல் மண லில் ஒதுங்கிக் கிடக்கின்றன. எனன ஆபத்தை எதிர்நோக் கியதோ பேட்டைக் காணுத ஆண்கடற் காக்கைபின் அவலம்
தோய்ந்த குரல் அந்தப் பிர தேசத்தையே ரணகளத்து ஒப் பாரியாக்கிக் கொண்டிருக்கின் AsO
தூரத்தில் முனிசிபல் லாந் தர்கம்பங்களில் ஒட்டிக் கொண்டு ஒளிரும் மின்மினிப் பூச்சி விளக் குகள். இறந்தவர்களைப் புதைத்த
ஞாபகச் சின்னங்கள், சிதைந்த மதிலால், ஏதோ உருவமற்ற கருங்கோடுகளாய்த் தெரியும் சவக்காலை. k .
நீரில் குதித்து விழும் மீனின் சலனத்தில் கேட்கும் நீரின் ஒசை எதையோ உள்வாங்கியதனல் நெஞ்சில் பொறுக்கும் எதுவோ?
* உண்மையாக நீர் என்னைக்
காதலிக்கிறீரா?"
“இல்லை.!சும்மா..? ஆளைப்
பாரன், ஆளை”
“Sibu Gvint Drit? ஏமாற்றம்
கிடையாதே!"
‘ஒருவரை ஒருவர் நம்புவது தானே அன்பு. உங்களுக்கு என் மேல் அன்பு கிடையாதா?”
&

Page 22
'gGgt sair6upá வைத்தி ருக்கும் அன்பை நான் சொல் லியா தெரியவேண்டும்? இதை உணரவில்லையா? என் இத யத்தைக் கேட்டுப்பார்! அது சொல்லும், நான் உன்னை நேசிக் திறேன். மனதார நேசிக்கிறேன். வாழ்ந்தால் உன்னேடு தான் வாழ்வு. இல்லை வாழ்நாள் எல் லாம் இப்படியே இருந்து விடு வேன்.'
"ஏன் அப்படிச் சொல்றீங் கள். வாழ்க்கை எம்மோடு LDI. டும் ஒட்டியதல்ல. நாம் தீர்ப்பு அளித்து விட!”
கதிரையில் அவள் என்னைப்பார்த்துக் கொண் டிருக்கிருள். அடிக்கொருதடவை அவள், கண்கள் 'அம்மா வாரு வோ' என்று பார்க்கும் நோக்கில் வாசல்வரை போய் திரும்புகின் றன. நீலத்தில் பூ விழுந்த அரை பாவாடையும், பச்சை நிறத்தில் றவுக்கையும் அணிந்திருக்கின் ლუჯGir. கதிரையில் முதுகைச்சாய்த்
திருப்பதால் சிறிது முழங்கால்
மேலுயரும் பாவாடையை இழுத்து விடுவதில் கைகள் முனைந்திருக்கின்றன.
வெளிக்கதவின் திருங்கி
திறக்கப்படும் சத்தம், அவள்
அம்மாதான் வருகின்ருள்.
தம்பி வந்து கனநேரமோ?
as 'இல்லை இப்பதான், புத்த
கத்தைக் கொடுத்திட்டுப் போக லாம் எண்டு வந்தனன்.”
40
சாய்ந்தபடி
“என்ன புதினங்கள்?."
வாங்கி வந்த வெற்றிலை யையும் சீனிச்சரையையும் * வாங் கில் வைத்து விட்டுப் பக்கத்தில் அமர்கின்ருள்.
நேர்வரிடு எடுத்து இழுத்து முடிந்த கொண்டை, கூப்பனுக் குக் கொடுத்த பருத்தித்துணி வெள்ளையில் பூ விழுந்த சேலை யும், நீல ரவுக்கையும் அணிந் திருக்கின்ருள்.
** அப்படி சொல்லக் கூடிய தாய் ஒண்டும் இல்லை’
தம்பி கோப்பி குடியுமன்’
ஓ - இ - வேண்டிாம் நான் குடிக்கிறதில்லை’
"பரவாயில்லை இண்டைக்கு
மட்டும் குடியும் - பிள்ளை அடுப் பிலே தண்ணி இருக்கு ஊத்திக் கொண்டு வந்து குடு.
பக்கத்து விறகுகாலையில் இர வுக் காவலுக்கு நிற்பவன் *விழித் திருக்கிறேன் என்பதைக் காட்ட இரும்பில் தட்டும் ஒசை. மணி பத்தா?
விழிப்பில் கேட்டும் விழிப்பு! இதயமென்ன கோழித்தூக்கமா போடுகின்றது? நெஞ்சத்தின் மூலையிலிருந்து விட்டு விட்டுக் கேட்கும் ஆசையின் முனகல்
போல, தெருநாய்களின் ஊழைக்
குரல், வாடைக்காற்றேடு வந்து அஜலயொடு மோதுகின்றது.

கடற்காக்கையின் சத்தம் எங்கே? உறங்கிவிட்டதா?
ஆசையும் 9 சற்றுப் பொ ழுதுதான். உடலின் உறுத்தல் தவிர்க்கமுடியா வேட்கை,தேடும் இன்னென்றின் துணை, வயிற் றுக்கு உணவு. தேவைக்கு வேண் டும் தேவையா? அதுவும் உணவு தான்! உடலுக்கு வேண்டிய உணவு. தூக்கம் களைந்தபின் காக்கை திரும்பவும் கத்தவா செய்யும்?
தூக்கம்"ஜம்புலன்களின் கட்
டுப்பட்ட நிலையென்றல், விழிப்பு
ஐம்புலன்களின் விழிப்பா?
*எங்கே ஒருவரையுங் காண வில்லை"
'கோயிலுக்குப் போயிற்றி
னம். இருமன்." −
"நான் ஒருகதை கேள்விப்
பட்டன்."
'நானும்தான் 'நான் உங்க்ட வீட்டவாறது
கனபேருக்குப் பிடிக்கேல போலி
ருக்கு. கண்டமாதிரிக் கினம். ஆம்பிளை இல்லாத வீட்டில இரவு ஒன்பது மணி
மட்டும் இவனுக்கு என்னவேலை எண்டு - அதுவும் இல்லாம சரோவுசி நானும் தொடுப்பாம் எண்டும் சொல்லினம் - "
அப்படித்தான் நானும் கேள்விப்பட்டனுன்-அவர் செத் தும் ஒன்பது வருஷமாச்சு
கதைக்
சொல்லாத கதை எல்லாம் இப் பதான் சொல்லினம். கதைக்கிற ஆக்கள் கதைக்கட்டுமன்- அவை களுக்கும் இப்பிடி பிள்ளைகுட்டி கள் இருக்குதெண்டு நினைச்சா கதைப்பினமே? நீர் சரோவோட அக்கா வீட்டநிண்டு கதைக்கிற தெண்டும் - தெருவில் நிண்டு கதைக்கிறதெண்டும் எனக்கு கனகதை வந்து சொல்லிச்சி னம் - உண்மையோ பொய்யோ தெரியாது. யாரை யார் கண் டது. நாங்கள் பிள்ளையஸ் அப் படி நடக்காது எண்டு நினைச்சா
பிள்ளையன் என்ன நினைச்சு ருக்கோ - ?”
‘நான் உங்கட வீட்டுக்கு வாறது பலருக்கும் எரிச்சல். - அதுதான் அப்படிச் சொல்லி இருக்கினம். எனக்குச் சொன் னுக்களைத் தெரியும். கொழுவி
விடவேணுமெண்டு பாக்கினம். அவங்கள் நினைச்சாங்களுக்காக் கும் நான்தான் அவன்களைப் பிரிச்சு வைச்சதெண்டு. என் னத்துக்கு கூடாத பெயர். நான் இனிமேல் உங்கட வீ ட் ட வரேல்ல - "
"அதுதான் நல்லது - வீணுக என்னத்துக்கு கூடாத பெயரைத்
தேடிக்கொள்வான் - நீரு ம் நாளைக்கு வாழப்போற பிள்ளை, அவளும் வாழப் போறவள்.
வீணுக ஏன் மற்றவர் பல்லுக்குப் பதமாகப் போவான். மனம் நோகாமல் எப்பவும் போல சந்
தோஷமாக இருந்தாச் சரி”
41

Page 23
'நான் இப்படி நினைக்கேல்ல, இவங்கள் இப்படிக் கதைப் டாங்களெண்டு. 3( ניו L5 -4ו נ தெரிஞ்சா கான் உங்கட வீட் டுக்கே வந்திருக்க மாட்டன்’
‘இதெல்லாம் தம்பி, தெரியுது"
யாருக்குத்
'தம்பி நெருப்பு இருக்குமே?
"யாரது.? இல்லை மாசு மறுவற்ற இளம் பெண்ணின் புன்னகையாய் விழும் நிலவொ Oயில் போகும் அந்த உருவம் சிறிது சிறிதாக மறைகின்றது. அவனும் என்னைப் போலவா? சிகரெட்டின் புகைச்சுருள் வட் டத்துள் நினைவின் வட்டங்களே அமுக்கி விடலாம் என்ற நினைவா?
உண்மையை மறைக்க எத் தனை பொய்த்திரைகள்? தன்னைக் காக்க மனிதன் தன்னையே விற் கின்றன். மிருகங்களுக்கு மட் டுமா தற்காப்புணர்ச்சி?
நீரில் போடும் சிறு கல்லின் சன லத்தில் மேற்பரப்பு விரிந்து விரிந்து பெரும் வட்டம் இட்டு பின் ஒன்றுமே இல்லாமல் போவதுபோல் நினைவின் வட் டங்கள். நீரில் அடங்கும் நீர், நினைவில் அடங்கும் நினைவுகள்.
ஆசைகளுக்கு அழிவுண்டா? ஆசையைத் தோற்றிய பொருள் அழிந்தாலும், அதன் மேல் வைத்த ஆசை போகாது.
42
ர்பு என்பதெல்லாம்
இனத்தோடு இனம். ஆச்ை இனம் கண்டு பற்றுகிறதா? வேற் றுமையில் ஒற்றுமை!
'சரோ". சரோ..! என் னேடு பேசமாட்டீரா?. அம்மா என்னேடு பேசவேண்டாமெண்டு
சொன்னவவா?. ஏன் ព្រឹi அக்காவிட்ட வாறFல்லை?"
சொன்ன வார்த்தைக
ளென்ன அவள் காதில் விழவில் லையா? சொன்னதே திரும்ப வந்து காதில் மோதுகின்றது. பேசாமல் போகும். அவளின் அர்த்தமென்ன? மறந்தே விட் டாளா?
"பெண்களே இப்படித்தான். காதல் எண்டு சொல்வதெல் லாம் பொய். வெறும் நடிப்பு பருவ உணர்ச்சிகளின் தாகம்!,
விடாயென்ன தீர்ந்து விட் டதா? கான2ல நீரென்று தாகத் தைத் தணிக்கச் சென்ற இத யம் சூழ்நிலையின் மோதல் இத யத்தின் ‘வெடிப்பு.
‘வஞ்சகி’. சிரிச்சுச் சிரிச்சு என்னை ஏமாற்றிவிட்டு ஒன்றும் தெரியாமல் போருள். காத லாம் காதல், மண்ணுங்கட்டி,
தீர்க்க முடியாத உணர்ச் சிகள் சிதறும் போது ஏற்படு வது ஆத்திரமா? மனத் தொட வெறும் உடல் தொடர்புதாஞ? பிரிவிலே நெஞ்சம் குமுறும்

வாடைக் காற்று தேகத்தில் மயிர்கால்களை நிமிர்த்தி விட் டுப் போகின்றது. சிற்றலைகள் குழந்தைகளாய்க் கரையைத் தொட்டு ஓடிப்பின் மீழ்கின்றன. வந்ததன் சுவட்டை அழித்து அழித்து அவை மணலை வாரிப் போவதன் ரகசிய மென்ன?
கரும்பட்டில் இழைத்த வைர மணிகள் துலங்க, முக்காடிடடு வரும் நிலவுப் பெண்ணுள், தன் முகம் பார்க்க இட்ட நிலக்கண் ளுடியா கடல்?
கடற்காக்கையின் சத்தம் திரும்பவும் கேட்கின்றது. விழித் ததும் பேட்டின் ஞாபகம் தலே துரக்கியதோ என்னவோ?
நனைந்த நாரைக் கூட்ட மொன்று சிறகை உலர்த்த நிற் பதுபோல் தெரியும் வெண்மணற் கும்பிகள். அவற்றின்நிழல் கரும் பூதமாய் தெரிகின்றது.
யாரோ ஒருவன் சீக்காய் அடித்துப் பாடிக் கொண்டு போகும் குரல் கேட்கின்றது. பெண்ணை இழந்த ஒருவனின் புலம்பலாகத் தான் அந்தப் பாட் டும் இருக்கின்றது.
போட்ட கல்லில் விரிந்து விரிந்து போகும் நீரின் வட்டத் தை, இமைக்காது நிலவொளியில் பார்த்தபடியே இருக்கின்றேன். நினைவின் வட்டங்கள்.
'மல்லிகை” மலர்வது கண்டு மகிழ்ச்சி. என்னும் போலி மயக்கைக் கண்டு ஏமாந்து போகாமல், உண்மை
யான இலக்கியத்தை நேர்மையான வேண்டும் என்பது எனது வேணவா.
நம்புகிறேன்.
நமக்கென்று
உண்டு. அவை பண்படுத்தப்பட வேண்டும்.
சில தனித்துவமான இலக்கியக்
பொதுஜன ரசனை
முறையில் அது வளர்க்க வளர்க்கும் எனத் திடமாக இரசிகமணி கனக-செந்திநாதன்
கருத்துக்கள் மக்கள் மத்தியில்
கொண்டு செல்லப்பட வேண்டும். மல்லிகை இதைச் செய்யும் என
நம்புகின்றேன்.
ஏ. ஜே.
மல்லிகை என்ற மாத இதழை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அதன் தோற்றமும் வளர்ச்சியும் தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டு
செய்யும் என நம்புகின்றேன்.
ஞா. நல்லையா முன்னுள் செனட்டர்.
மல்லிகையின் வளர்ச்சிக்கு “என்னல் இயன்ற அனைத்தையும்
செய்வேன்.
*நந்தி’
43

Page 24
தமிழ்க் கலையும் கலாச்சாரமும்
எங்கு செல்கின்றன?
வ்ெவாறு ஐரோப்பாவிலே சமய சீர்திருத்த மாற்ற காலத்தில் பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்பட் டதோ, அதே போன்று இன்று ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் கலாச்சார மறுமலர்ச்சி ஏற்பட்டுக் மத்தியகால ஐரோப்பாவில ஏற்பட்ட í f).90 மலர்ச்சிக்கும் இன்று ஆசிய- ஆபி ரிக்காவில் ஏற்பட்டுக் கொண்டிருக் மாற்றத்திற்கும் தூண்டுகோல் ஒன்றேதான். அதா வது அங்கியர் ஆதிக்கத்திலிருந்தும் நிலமானியப் பிடியிலிருந்தும் தம்
கொண்டிருக்கின்றது.
கும் மறுமலர்ச்சி
மைத் தாமே விடுவித்துக் கொண்டு வரும் மக்களின் விடுதலே உணர்ச் சியேதான் அது
300 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட மாறுதல் களுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தோன்றத்தான் செய்தது அதே போன்று ஆசியாவிலும் ஆபிரிக் காவிலும் இன்று நிகழும் மாற்றங் களுக்கும் கடும் எதிர்ப்புத் தலை தூக்கியுள்ளது.
44
அரியம்' இலங்கை வாழ் தமிழ் மக்களி டையே தமது பண்டைய கலாச் சாரத்தையும்
&uనాf வேண்டுமென்ற அவாவைத்தூண்டி
لئے بھی முகநாவல்ரையே சாரும். அங்கியப்
மொழியைபும் Ld J ô0dʻU .ujʻb பாதுகாக்க
விட்ட பெருமை நிச்சயம்
பாதிரிமார்களின் பிரசார முயற்சி
களே எதிர்த்து முறியடிக்க நாவ லர் முனைந்தார். அக்கியப் பண் பாட்டினேயும் சுதேசியக் கலாச்
சாரத்தையும் மதப் போர்வைக்குள் பாதிரிமார் புகுத்த முனைந்த தினுல் இவ் எதிர்ப்புத் தவிர்க்க முடியாத தாக இருந்தது. நாவலரின் எதிர்ப்
குறை வெற்றியையே அளித்தது என்று
புப் போராட்டம் அரை
தான் கடறவேண்டும். ஏனெனில் அவர் இறந்ததும் அவரது இந்த எதிர்ப்பு இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றியை முழுமைப்படுத் தக்ககூடிய தனி நபர்களோ அல் லது நிறுவனங்கனோ இல்லாததே அதற்குக் காரணம். அவர் மறைந்த சில ஆண்டுகளுக்குள் அந்நியர் கலாச்சாரம் மீண்டும் இங்கு தல்ை தூக்கியதுடன் தன்னைப் பலப்படுத்

கிக் கொண்டு நன்முக வேரூன்றி եւ յlt விட்டது.
அங்கியர் ஆகிக்கத்திற்கு முற் பட்ட காலத்திலும் கூட தமிழர் தம் மொழிப் பற்றையோ கலாச் முற்ருக இழக்கவில்லை. கோவில்களிலும் இல் லங்களிலும் தமிழ் அரசோச்சி வந்தது. திருமறைகள் முறையாக ஒதப்பட்டு வந்தன. மக்களும் தமது தாய்ப்பாஷ்ையின் மீது ளாகவே விளங்கி வந்தனர். ஆனல்
சாரப் பிடிப்பையோ
தணியாத தாகமுள்ளவர்க
அங்கிய மொழியைக் கற்று விதே சிய கலாசாரத்தில் ஊறித்தி?ளத்த ஒரு பலம் பொருந்திய ஆதிக்கம் படைத்க குழுவினர் கோன்றிய காலத்திலும் ItstEggs இலக்கியங்கள் மறக்கப்படவில்லை
6xorate Liu
தமது புராதன இலக்கிய - கலாச்சார-மரபுப் பண்பாடுகளைப் போற்றிப் புகழ்வதின் மூலம் நமது தாய் மொழியை வளர்த்துச் செழிக்க வைத்து விடலாம் என்றே அதஞல் மாத்திரம் நமது தேசிய கலாச்சாரத்தை உயிர்ப்பித்துப் பாதுகாத்து வீடலாம் என்பதோ முடியாது என்ற அத்திவாரத்தில்தான் காம் புதியதைக் கட்டி முடிக்கலாம் என் LV ஆனல் அதற்காகப் பண்டையதைப் புளு கிக் கொள்வதால் மாத்திரம் இது
கமது பண்டைய மரபு
உண்மை.
மொழிதான்
சாத்தியமல்ல. புதியதைக் காண புகியதைப் படைக்க, புதியதை தனிக்கத் தெரியும் அவா கம் மிடையே இருக்க வேண்டும். இன் றும் கூட நமது அறிவாளிகளில் மேல் தட்டினர் ஒர் அங்கிய மொழி யிலேயே விஞ்ஞானம், தத்துவம், மருத்துவம் போன்ற துறை சம்பந்தமாகக் கருத்துக்களே வெளியிடுகின்றனர். இன்னும் சில மேதைகளோ, 'நான் தமிழ்ப் பத் திரிகைகள் படிக்கிறதேயில்க்ல! என்று பெருமைப்படுகின்றனர்
போதனுமொழி ஆகாதவரை தமிழ் முழுவளர்ச்சி அடைய முடியாது. ஒவ்வொரு மொழியும் காலத்திறகு ஏற்ற முறையில் வளர்ச்சி யடைவது இயற்கை நியதி. இது விஞ்ஞான யுகம்" ரஷ்யன் பிரெஞ்சு போன்ற முதிர்ச்சிபெற்ற
சட்டம்
உயர்கல்விக்குப்
ஆங்கிலம்,
மொழிகள் கூட வளர்ச்சிபெற்றே வருகின்றன. இவ் வளர்ச்சியின் அம்மொழி களில் விஞ்ஞானத்தினதும் பொது வாக அறிவுத் துறையினதும் முன் இதை நாம் மனதில் இருத்திக் கொள்ளும்போது ஒன் றைக் கவனிக்கத் தவறக்கூடாது. நம்மில் பலர் தமிழின் பண்டைப் பெருமையைப் புகழும்போது கம் இளங்கோ காலத்திலேயே தமிழ் தனது வளர்ச்
மெய்யான காரணம்
னேற்றமே.
பன், வள்ளுவன்
சியின் கொடுமுடியைத் தொட்டு விட்டது, என்ற தவருண கருத்தை

Page 25
வலியுறுத்துகிருர்கள். இப்படியான வர்களும் இப்படியான கருத்துக்கி ளுமே வளரும் தமிழுக்கு எதிரி கள். தமிழ் இனி வளரவேண்டிய
தில்லை என்று கினேப்பது பேத மையிலும் பேதமை. இக் கொள் கையைக் கடைப்பிடித்தால் 5மது
மொழியை நாமே சாகடிப்போம்" இவ்வாறே லத்தீன், சமஸ்கிருதம் போன்ற பண்டைய மொழிகள் வழக்கொழிந்தன.
மேற்கத்தைய நாடுகளில் நவீன அன்ருட வாழ் நிகழ்ச்சிகளே மையமாக
எழுத்தாளர்கள் க்கை வைத்துத் தமது கருப் பொருட் களைக் கையாளுகின்றனர். இத னுல் ரளிகர்களும் கன்ருக அக் கதைகளைச் சுவைக்கின்றனர், மக் எழுத்தாளர் இவ் வாசிரியர்கள் கையாளும் மொழி, அன்றன்ருடு பேசும் பாஷை இதற்குத் தமி ழில் ஒரு உதாரணம் பாரதியார் மொழி, சாதாரண புரிந்து கொள்ளக்கடடிய தெளிவுத் தமிழில் ஆக்கப்பெற்ற கவிதைக
களிடையே இந்த கள் புகழ் பெறுகின்றனர்.
பொது, மக்கள்
மக்களும்
ளின் சுவைதான். சுப்பிரமணிய un Tássou u, upsTs af Lu ir TAGuLurš69 யது. பாரதியின் பாதைதான்
வளரும் இலக்கியப் பாதை, ஜீவ னுள்ள புதுப்பாதை. இலக்கியத் தைப் படைப்பதிலும் சுவைப்பதி லும் ஈடுபட்டுள்ள மக்கள் தொகை
அதிகரித்தால்தான் மொழியும்,
46
அம் மொழியில் வெளியாகும் கலை
இலக்கியங்களும் செழித்தோங்கும். இவ் விஷயத்தில் தரமும் அளவும்
சம பங்கினே காளாந்த வாழ்க்கையுடனும் பேச்சு மொழியுடனும் இணைந்த கருப் பொருட்களைக் கையாளத் தொடங் கில்ை வாசகர் கூட்டம் பெருகும் ரளிகர் கூட்டம் பெருகினுல் எழுத் தாளர்களின் தொகையும் அதிக ரிக்கும்.
வகிக்கின்றன.
இலக்கியத்தையும் கலையையும் ஒரு சூறிப்பிட்ட சிலரால்தான் அனுபவித்துச் சுவைத்தி முடியும் ஏன்ற தப்பான எண்ணத் திற்கு எதிராக 5aTib CSLT gr Tagஅதைப் பூண்டோடு அழிக்க வேண் டும். நமது நாட்டிலே திறம்படைத்த எத்தனையோ இளம் படைப்பாளி கள் இன்று தோன்றி வருகின்ற னர். அவர்களது சிருஷ்டிகள் டித்தள மக்களின் வாழ்க்கை யையும் பேச்சு மொழிகளையும்
வாசகர்களின்
ரவிக்க
தழுவியுள்ளதால் கவனத்தைக் கவர்ந்து விடுகின்றன. அவர்கள் எத்த&னயோ சிரமங்க ளையும் முட்டுக்கட்டைகளையும் éFLðfT ளிக்க வேண்டியுள்ளது. சொந்த நாட்டுமக்களின் அலட்சியம் ஒருபக் கம்; அங்கியகாட்டுபுற்றீசல்படையெ டுப்பானவர்த்தகச் சரக்குஇலக்கியல் கள் இன்னுெருபக்கம். இளம் ஈழத் துப்படைப்பாளிகள் இவற்றைஎதிர் த்து நிச்சயம் வெற்றி பெற்றே தீரு வார்கள். அதற்குரிய வளரும் அம்

சிம் அவர்களிடம் காணப்படுகின் றது. நமது காட்டு இலக்கியப் பாதையில் அவர்கள் ' தமது அழி யாச் சுவடுகளைப் பதித்துச் செல் வார்கள் என்பது திண்ணம்
இலக்கியத்தைப் பற்றி மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் ஏஜனய க%லகளுக்கும் பொருந்தும். கர்ணு 360) toot er6ckw6œfo Brub இறும்பூதெய்தல ம். தத்தின் சிறப்பு இயல்புகளை எந் காட்டுக் கலா விற்பன்னர்களும் மறுக்க இயலாது அங்கிய இசை பினை நம் மீது திணிக்கும் முயற்சி யின் வெற்றிகரமாகித் தோற்கடித துள்தோம். ஒரு சில பட்டினவா சிக்ளேத் தவிர, அங்கிய சங்கீதத்திற்குச் செவிசாய்க் கத் தயாராயில்லை. க ல் வி த் திணைக்களமும் பள்ளிக்க.டங்க ளும் தமிழ் இசையினேப் பேணி வளர்க்க முற்பட்டுள்ளன. ஆகு ஆலும் புது மெட்டுக்களை காம் தோற்றுவிக்க முயலவில்லை. காட் டுப் பாடல்கள் நமது கிராமங்களே விட்டு வெருண்டோடிப் போய்விட் டன. சினிமாவில் வந்து பிரபல மடையும் டப்பா முறைக்கீதங்களை கமது இளைஞர்களும் யுவதிக்ளும் சுவைத்துச் சுவைத்து மனனம் செய்வது எதிர்காலத்தில் பத்து ஏற்படக்கூடிய அறிகுறிக களில் ஒன்ருகும். நமது Ly T45 காட்டியம் உலகப் புகழ்பெற்று
* - ද්
எமது சங்கீ
மற்றையோர்கள்
Gug T
இவர்கள்
விட்ட ஒரு கடனம், இந்த நடன மும் அழிந்தொழிந்து போய்விடக் 65a lill 2L 7 Lj நிலையிலிருந்து தப்பி இன்று புத்துயிரும் புது மலர்ச்சி யும் பெற்றுத் திகழ்கின்றது. இருந் தும் பரத கலைக்கு கொடுக்கப்ப டும் முக்கியம் நடனங்களுக்குக் தில்லை, மேலும் புதியமுறை நடன வகைகளை உருவாக்குவதற்கும் எவ் வித முயற்சிகளும் எடுக்கப்படுவ தில்லை,
நமது கிராமிய கிடைக்கப்படுவ
சினிமாவின் வருகை நன்மை யையும் செய்திருக்கிறது, அதே சமயம் தீமையையும் விளைவித் துள்ளது இன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது ஒதுக்குப் புறமான கிராமங்களிலிருந்து ஒவ்வொரு குடும்பமும் சினிமாப் படம் பசர்க்கச் செல்லுகின்றது,
கிட்டத்தட்ட
பார்க்கும் Lu išsis6io பொதுவாக தரத்தில் மிகக் கீழா னவை. அடி, பிடி, கட்டிப்பிடித்து உருளும் காதல் காட்சிகள் போன் றவைதான் அநேகமான கதைகள், மிக்க தனித்துவமற்றவை இக் கதைகள். இது எவ்வாருகிலும் கிராமத்தில் பெண்கள் தமது வீட்டு வேலிகள்ே விட்டு வெளியே வந்து, கவலைகளே மறந்து இப் படங்களைக் கண்டு களிப்பது பழைய நைந்துபோன மரபுத் தடத்திலிருந்து மாறுவது வரவேற்கத்தக்க ஒரு பெரிய மாற்
பொதுவாகக் கலப்படம்
4?

Page 26
றம், அதேசமயம் இந்த மாறுத லின் போக்கு பழைய கிராமிய ாேடக மரபுகளே - நாட்டுக் கடத்து களை - வழக்ககாழிந்து போகவும் தூண்டுகின்றது. சினிமாப் பித்து கிராம நாடகங்களேச் சாகடிக்க முனைவதுடன்- சினிமாப் பாணியும் நாடகத்தின் கனித்துவத்தை மழுங் கடிக்கச் செய்துவிடும்.
பள்ளிக்கடடங்கள் நமது பண் டைய கிராமிய நாடகங்களும் புத் துயிர் அளிக்கலாம் ஆணுல் இதைப் பற்றி எந்தக் கல்விமான்களாவது கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
முன்னைய காலத்தில் தமிழர் களிடையே சிறந்த ஓவியர்களும்
★〜一ー 〜ヘート★ 〜ヘー、rーヘー、★
பரிமளம்
fGLIII Jrd
எவ்வித விழாவிற்கும் எ
கூடிய சுகந்த பீடாவை விரு கமாட்டார்கள்.
15 ஆண்டுகள் பீடா தயாரி
தயாரிக்கும் தனி
m பீடாவின்
ரியோ
29, கஸ்துT
யாழ்ப்ட
استصحسب و سس حبس اسبه حساسا به 48

மிகச் சிறந்த சிற்பக் கலைஞர்களும் இருந்தனர் என்பது என்னவோ உண்மைதான். ஆணுல்இன்று ஓவியக் கலையும் சிற்பத் திறமையும் அறவே மறைந்துவிட்டன என்று சொல் வது மிகையாகாது, தென்னிலங் கையில் இவ்விரு கலைகளைப் பற்றி யும் சிறிது ஆர்வமும் அக்கறை யும் காட்டப்பட்டு வருகிறது நீண்ட காலமாக-இன்றும்கூட- ஒவியம் சிற்பம் போன்ற கலைகளைப்பற்றி ‘மக்கள் ஆர்வமோ அக்கறையோ காட்டுவதாகக்  ெத ரிய வி ல் லை, இதனுல் எத்தனையோ சிறந்த ஒவிய-சிற்பக் கலைஞர்கள் புறக் கணிக்கப்பட்டு, குடத்துக்குள் விளக்காகி இருக்கின்றனர்
é
கமழும் கந்த பீடா
rந்த நேரத்திற்கும் பாவிக்கக் ரும்பாதவர்கள் யாருமே இருக்
ப்பதில் பெயர் பெற்றவர்கள் ப் பிரசித்திபெற்ற
பெயர்தான்
ரியார் வீதி,
பாணம்

Page 27
ພ. வரதரின் த. பலகுறிப்பு
糕
தமிழில் ஒரு
1966-67
JUGGJ)
வழிகாட்டி
SiSiiii Si LL L D D D SDS D DDS S S
மல்லிகை ஆசிரியர் டொமிரிக் பாழ்ப்பானம்
யாழ்ப்பாணம் நாமகள் அச்சகத்
__________ SAMSMSMSMMSSLSSSLSSSMSSSLSSSMSeLSLSSLSLSSLAL LLSAASLMSMSMSASLMSAeSeSMSMSSSLSS SeeSS
1 ܨܒܐ
 

r " . ” مردہ ”نیچے.
| Նք: Hugust 1966
மிழில் வெளியாகும்
ஒரேயொரு
Iq, p) ji; L f
*
10,000-க்கு மேற்பட்டோர் 3 சரி உபயோகிக்கின் 击
தனிப்பிரதி ரூபா 1000
ரதர் வெளியீ 228. காங்கேசந்துறை வீதி யாழ்ப்பாணம்.
ஜீவா, 60 கஸ்தூரியார் விதி
அவர்களால்
தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
". ݂ ݂ ݂