கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1971.10

Page 1


Page 2
ஆடுதல் பாடு யாதியினைய க ஈடுபட்டென்று ஈனநிலை கண்
கொடி 7 மலர் 41
ஒக்டோபர் -97 1 س I
西函 லக்கிய மல்லிகை தழ் வண்ணங்கள் லங்கை எழுத்தாளன்
5u எண்ணங்கள்.
அட்டைப் படம் ஏ. கே. கருணுகரன்
அலுவலகம் 80, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். (இலங்கை)
மணக்கும் மல்லிகை கதை பெயர் கட்டுரை கருத்து எல்லாம் ' ஆக்கியோர் தனித்துவம் அவரே பொறுப்பு,
 

தல் சித்திரம்-கவி லைகளில் - உள்ளம் ம் நடப்பவர். பிறர் Iடு துள்ளுவார்"
بوټو
ஒரே கேள்வி
எரிந்து கருகி அழிந்த காட்டில்
து நி ந் ன் (Ա) g 6t
d ‘எங்கே என் தசைகள்?" என்று கேட்டு அழுது நின்றது எலும்பு மரம்.
மாற்றம்!
சில்லறைக் காசுகள் நோட்டாய் மாறின முதலில் சேமித்த சில்லறை அளவு பெரிய நோட்டுகள் சேர்த்திடும் ஆவல் உந்திட அவனும் மாறினுன்!
பி. மகாலிங்கம்

Page 3
மணிக்கரங்கள்
திரு. எஸ். சண்முகநாதன் 50-00
161, 5-ம் குறுக்குத் தெரு,
− கொழும்பு.
திரு. வி. சுந்தரலிங்கம் 、25-00
29, ஹாமர்ஸ் வழி,
வெள்ளவத்தை.
திரு. பி. மகாலிங்கம் 10-00
நாவலப்பிட்டி3
திரு, த. சுப்பிரமணியம் 5-00
கச்சேரி,
யாழ்ப்பாணம்.
(கொழும்பு பாங்ஸால் ஸ்ரீட் கோல்டன் கபே ஊழியர்கள்)
எஸ். ராமன் w 15-00 பி. கருப்பையா ... '' 5-00 தி. சின்னத்தம்பி 5-0ዐ டி, ஏச். மார்ட் டின் V v 5-00 கதிரேசன் a 5-00 பெரியசாமி s a 5-00 சண்முகம் .. 5-0 0 செல்வம் a 3-00 காளியப்பன் he 8-00
மல்லிகையின் வளர்ச்சிக்காக முன் பின் தெரியாத- அதே சமயம் மல்லிகையின் இலக்கிய சேவையைக் கடந்த காலங்களில் நன்கு புரிந்து கொண்டுள்ள பலர் தங்களது அன்புக் காணிக்கை யைத் தர முன் வந்துள்ளனர்.
ஆஸ்பத்திரியில் கட்டிலில் நோயாளியாகப் படுத்திருந்த இலக்கிய நண்பரொருவர் நான் வேருெருவரை அங்கு பார்க்கச் சென்ற பொழுது கூப்பிட்டுப் பணம் தந்தார். இன்னெருவர் கொழும்பிலிருந்து நான் ரெயிலில் திரும்பும்பொழுது ரெயில் வண்டியில் வைத்தே உதவி செய்தார். வேருெருவர் நான் வீதி பில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது நிறுத்தித் தனது காணிக்கையை மனமுவந்தளித்தார். கொழும்பு ஹோட்டல் ஊழியர்களோ தங்களது அன்புக் காணிக்கையும் இதில் கட்டாயம் சேரவேண்டுமென எண்ணி வற்புறுத்தி உதவியுள்ளனர்.
தங்களது சொந்த வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற் காக கள்ளக் கடத்தல், லஞ்சம், சமூகத் துரோகம் போன்ற வற்றில் ஈடுபட்டு பணம் சேர்த்துப் பெரிய மனிதர்சளாக வேஷம் போடும் இக்கட்டத்தில் ஓர் இலக்கிய சாதனைக்காக நாம் தெருத் தெருவாகத் திரிந்து பிச்சை எடுப்பதற்கும் தயாராக உள்ளோம்
என்பதையும் பகிரங்கமாகவே கூறிக்கொள்ளுகின்ருேம்.
- ஆசிரியர்

நமது நாடு v−−− ܗܝܝܐ.ܝܫ--- -- -- --- ܝ -܂ -- கலை, கலாசாரப் பாலைவனமல்ல!
d
இம் மாதம் 29-ந் திகதி பிரபல சிங்கள மூதறிஞர் மூவருடன் சேர்த்து நமது நாவலர் அவர்களுக்கும் ஆனந்தா குமாரசாமி அவர்களுக்கும் அரசாங்கம் முத்திரை வெளியிட முன்வந்துள்ளதை மனப்பூர்வமாக வரவேற்கும் அதே வேளையில் தென்னிந்தியத் தினசரிகளை முற்ருகத் தடை செய்ததையும் அங்கிருந்து இங்கு வந்து குவியும் வர்த்தகச் சஞ்சிகைக%ளக் கட்டுப்படுத்தியதை யிட்டும் மக்கள் முன்னணி அரசாங்கத்தையும் குறிப்பாக மந்திரி குமாரசூரியர் அவர்களையும் துணிச்சலுக்காகப் பாராட்டுகின்ருேம்
இவை இரண்டுமே ஒரு நாணயத்தின் இரட்டைப் பக்கங்கள் போன்றவை.
கட்டுப்பாடு ஏற்படுத்தியதை எதிர்த்து முகாரி பாடும் சில ஆங்கிலத் துரைமார்கள், கடந்த காலங்களில் இந்த நாட்டுத் தமிழுக்கு, தமிழ்க் கலைஞர்களுக்கு ஒத்தாசையாகக் கூட தமது சுண்டு விரலை அசைக்கத் திராணியற்ற இந்த ஆங்கில மோகிகள், இவர்கள் வக்காலத்து வாங்கும் எந்தத் தமிழ்ச் சஞ்சிகையையும் இதுவரைக்கும் சும்மா தட்டிப் பார்த்திருப்பார்களோ என்பது கூடச் சந்தேகம்தான்- சரித்திரத்திலேயே முதற் தடவையாக நடைபெறும் தமிழ் அறிஞர்களின் முத்திரை வெளியீட்டைப் பற்றி இதுவரையும் வாயே திறக்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.
எங்கேயோ இருக்கும் சென்னை வர்த்தகப் பெருச்சாளிகளுக் காக இரங்கி அறிக்கை விடும் இந்தக் கனதனவான்கள் அவர்களை நம்பும் அவர்களது எழுத்தாளர்களே, நாடக நடிகர்களை, சினி மாத் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட என்னத்தைத்தான் செய்துள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள ஆசைப் படுகின்ருேம்.

Page 4
நமது கலாசாரம் அழிந்து விடுமாம்! எது நமது கலாசாரம் விஜயா வாஹினி ஸ்ரூடியோவில் மாங்காய் தின்னும் அசய்தியா நமது கலாசாரம்? அல்லது தமது இறக்குமதிக்கு இலங்கைட் பணத்தில் அனுப்பி நம்மைச் சுரண்ட ஒத்துக் கொள்வதா நமது கலாசாரம்? அல்லது நமது நாட்டில் சிறுகச் சிறுக வளர்ந்துவ்ரும் சஞ்சிகைகள், நாடகங்கள், சினிமாக்களை அடியோடு பூண்டறுக்க ஒத்துழைப்பதா எமது கலாசாரப் பாதுகாப்பு.
திராட்சைப் பழத்தைத் தடை செய்தபொழுது அழுத திருச் கூட்டம் இவர்கள். இன்று ஐந்தரை இலட்சம் ரூபாக்களுக்கு அறுவடை செய்து விற்றுள்ளார்கள் நமது விவசாயிகள். இப்ட டித்தான் உருளைக் கிழங்கிற்கும் அழுதனர்.
இங்கிலீஸ் பிஸ்கட் நமது நாய்களுக்குக் கிடைக்க வழியில் லேயே என பிரலாபித்தவர்களை நமக்குத் தெரியும். இன்று மலிபன் பிஸ்கட் நமது நாட்டிலிருந்து மேலே நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நாம் பார்க்கின்ருேம்.
அடிப்படை உண்மை ஒன்றை இங்கே சுட்டிக் காட்ட விரும் புகின் ருேம். தேவை ஏற்படும்பொழுது தகுதி, தரம் கண்டிப்பாக ஏற்பட்டே தீரும். நாசகரமான தென்னிந்தியக் கலை கலாசாரங் களால் நச்சுப் படுத்தப்பட்டுள்ள கலை கலாசாரத் துறையில் நமது நாட்டின் தனித்துவத்தை நாம் பேணிப் பாதுகாக்க முடியும்.
இன்னுெரு முக்கிய அம்சத்தையும் சுட்டிக்காட்ட ஆசைப் LuG67 Gogh
நமது நாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகை, புத்தக, சஞ்சிகை களை இந்திய அரசாங்கம் தடை செய்திருக்கின்றது.
தமிழகம், கேரளத்திலிருந்து மல்லிகைக்கு சந்தா அனுப்ப பலர் முன்வந்தனர். கடித மூலம் எம்முடன் தொடர்பு கொண் டனர். நாம் அவர்களை அவர்களினது வெளிநாட்டுச் செலாவணி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சந்தாவை அனுப்பலாம் என ஆலோ சனை சொன்னுேம் . அவர்கள் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார்கள். அதிகாரிகள் இந்திய சென்ரல் வங்கி யுடன் ஆலோசனை கலக்கும்படி இந்த மல்லிகை ஆதரவாளர்க ளுக்குக் கூறினர்கள். சென்ரல் வங்கியோ அந்நிய நாட்டிற்கு பத்திரிகைச் சந்தா அனுப்ப முடியாது எனக் கண்டிப்பாக மறுத்து விட்டது.
இதையொட்டி நாம் இங்குள்ள இந்தியத் தூதுவருடன் தொடர்பு கொண்டு கடிதம் எழுதினேம்.
பதில் -மெளனம். மெளனம். மெளனம்!
சென்னை வர்த்தகர்களுக்கு வாக்காலத்து வாங்கும் இந்தப் புதுக் கலாசாரக் காவலர்களைப் பார்த்து நாம் கேட்பது இது தான். இந்திய அரசாங்கம் நமது நூல்கள், சஞ்சிகைகள், பத்தி ரிகைகளுக்குத் தடை விதித்துள்ளதுவே இந்தத் தடையைத் தவிர்க்க உங்களிடம் நெஞ்சுரம் இல்லையா?
4.

தமிழில்:
key CSS's
சிங்கள் த்தில்:
கே. ஜயதிலக
Sam &tö19vipsfluth
ஜயவீர. சுரண்டல். V. A தொழிற் சங்கம். ஸ்ட்ரைக். ஸ்ட்ரைக். கோரிக்கைகள் . .
அடக்குமுறை. . உரிமை. கோரிக்கைகள். அநியாயம் ஜயவீர.
தொழிற் சாலையின் மூலை முடுக்கெல்லாம் இவையே ஒலித்
தன. வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. ஒவ்வொரு வார்த் தையிலுமிருந்து உருவாகும்
உணர்ச்சிகள் ஏராளம். முழுத் தொழிற் சாலை யுமே இந்த உணர்ச்சிக் குவியலினல் நிரம்பி வழிந்தது. பிராணவாயு நிறைத்த ஒரு அறையில் தீக்குச்சியைத் தட்டியதும் நெருப்புப் பற்றி எரிவதைப் போல ஏதாவது ஒரி டத்தில் நடைபெறும் ஆத்திர மூட்டற் செயலினுல் முழுத் தொழிற்சாலையூமே கோபாக்கி
நிலைமை.
இன்று காலை பத்து மணிக்கு டைரக்டர்களின் கூட்டம் நடப் பதற்கிருக்கின்றது. காலையில் ஊழியர்கள் வருவதற்குமுன்பே வந்து டைரக்டர்களின் அறைக் குள் புகுந்து அடைக் கலமடை யும் அளவுக்குச் சில டைரக்டர் கள் பயந்திருக்கிருர்கள். பின் னர் வந்த சிலர் ஆயுதமேந்திய படி இருபுறமும் அணிவகுத்து நிற்கும் எதிரிப் படையினருக்கு நடுவே நடந்து செல்பவர்களைப் போலவே, தங்கள் அறையை நோக்கிச் சென்ருர்கள். டைரக் டர்கள் சபையின் தலைவர் மாத் திரம் சரியாகப் பத்து மணிக்கு ஐந்து நிமிடமிருக்க நிமிர்ந்து வந்து சேர்ந்தார். வெளித் தோற்றத்தில் நிமிர்ந்த நடை

Page 5
யும் நேர்கொண்ட பார்வையும் இருந்த போதிலும் உள்ளே அவை சிதறிச் சின்னபின்னப் டட்டிருக்கும் நிலை தெளிவாகத் தெரிகின்றது. எதிர்காலம் அவ ருக்குச் தெளிவாகப் புரிகின்றது.
வீரசூரிய தலைவருக்கான ஆசனத்திலமர்ந்து மற்றைய டைரக்டர்களின் முகங்களைப்
பார்த்தபோதும் ஒருவரும் வாய் திறந்து பேசவில்லை. எவ்வளவு தான் மனமுடைந்திருந்தாலும் அவர்கள் இந்த வீரபுருஷ னின் சக்தியில் அபரிமிதமான நம் பிக்கை வைத்திருந்தார்கள். அவர் ஒருபோதும் தோல்விய டைய முடியாதவர் என்பது அவர்களது நம்பிக்கை எதிர்க் சாரியிலிருப்பவன் வெற்றியடை யும் சாத்தியக் கூறுகள் ஏராள
மாக இருந்தாலும், இறுதியில் ஏதாவது பகடி வித்தையினுலா வது வீரசூரியாவே வெற்றிய
டைடிவ1 ரென்று, அவர்கள் எதிர் பார்த்தார்கள். அவர்கள் பயந் தது வீரசூரியவின் தோல்வியை யிட்டல்ல தங்களுக்குத் தனிப்
பட்ட முறையில் ஏதாவது கஷ்டங்கள் ஏற்பட்டுவிடுமோ என்றுதான்.
"இப்போது ஸ்ட்ரைக் நிலை மை எப்படி?" தான் பேசாமல் விட்டால் மற்றவர்கள் பேச மாட்டார்கள் எ ன் ப  ைத
உணர்ந்த வீரசூரிய கேட்டார்.
*சேர், இவங்கள் சும்மா கத்தினப்போலை என்ன? போன முறையைப்போல இந்த முறை யும் ஸ்ட்ரைக் தோல்வியடைந்து சங்கமே அழிந்துபோகும்’
*
வீரசூரிய எதுவுமே பேச வில்லை. தான் கொண்டிருக்கும் மேலாரீதியான கருத்தெனக்கரு தப்படுவதற்கு மேலாக அவர் களில் ஒருவரும் ஒன்று மே
0
சொல்ல மாட்டார்களென்ப; வீரசூரியாவுக்குத் தெரியும். வீ சூரிய சொல்வதையெல்லா ஏற்றுக் கொள்வதன் மூல. நல்ல பெயர் எடுக்க முயற்சி பவர்களே அவர்கள். வே நாட்களிலென்ருல் இப்படியா ஒருவர் சொன்னதும் வீரசூரி ச ந் தோ ஷ ப் பட்டிருப்பார் ஆனல், இன்று அவருக்கு கோபம்தான் உண்டாகியது மற்றைய டைரக்டர்கள் த6 னைப் பலிகொடுக்க முயற்சிக் ருர்கள் என்ற எண்ணம் அ ருக்கு ஏற்பட்டது.
"சும்மா சாட்டுக்குக் கதை
கவேண்டாம் அவர் கர்ச்சி தார். "தொழிலாளரின் கே ரிக்கைகளைக் கொடுக்காம
இந்தக் கதைகள் ஒன்றிலுை எதுவும் நடக்கப் போவதில்ல்ை
"இல்லை சேர், நான் அ றிருந்த நிலைமையை நன்ரு யோசித்துப் பார்த்துத்தா கதைக்கிறேன். அன்று இதே வெற்றி என்ற நிலைமையி தானே இருந்தது. தொழிலா ரின் கோரிக்கைகள் கிடைத் விடும். தொழிற் சங்கம் ப மானதாகப் போகின்றது என் தானே எல்லோரும் நினைத்தா கள். இன்று அவர்கள் எல்லே ராலும் பேசப்படும் செத் ஜயவீர அன்று இருந்தது உ ருடன் தானே"
"அதைத்தான் நா னு சொல்கிறேன். ஜயவீர உயி டனிருந்தால், இது தோல்வி டைய முடியும். ஆனல், இன் ஸ்ட்ரைக்கை நடத்துவது ஜ வீரவல்ல ஜயவீரவின் ஆவி ஐ ய வீர உயிருடனிருந்தா அவன் ஒரு சாதாரண மனிதன் அவனுடைய குறைபாடுக இருக்கின்றன. அதேபோல உ

:
:
斜
;
ரோடு இருக்கும் மனிதன் மேல் மற்றவர்களுக்குப் பொருமை ஏற்படும். ஆவியைப் பொறுத்த அளவில் அப்படியல்ல. அதனல் தான் ஆவி வெற்றியடைகின் ይወò]”
மீண்டும் மற்றவர்க்ள் மெள னமாயினர். ஒரிரு நிமிடங்களுக் குப் பின் வீ ரகு ரியா வே பேசினர்.
. இப்போது முடிந்த அள வுக்குக் குறைந்தபட்சக் கோரிக் கைகளைக் கொடுத்துச் சரியான சந்தர்ப்பம் வரும் வரையும் போராட்டத்தைத் தற்காலிக மாகத் தடுத்து வைப்பதுதான் எங்களால் செய்யக் கூடியது"
இதன்பின் தொழிற் சங்கத் த லை வர் கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார்கள். அவர்க ளுக்கிடையில் பலவிதப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் நடை ಇತ್ಯಣ್ಣ அது சில சந்தர்ப்பங் களில் மிகவும் சூடேறிய தர்க்க மாக இருந்தது. மற்ற எந்தக் கோரிக்கைகளைத் தந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்தில் சம்பள உயர்வு மாத்திரம் தரமுடியாது என்று வீரசூரிய திடமாகச் சொன்ஞர். சிறிசேன உட்பட எல்லாத் தொழிற் சங்கத் தலை வர்களும் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் திடமாக நின்ற கோரிக்கையும் அதுவேயாகும். இறுதியாக இயலாத பட்சத்தில் அவர்கள் கேட்ட தொகையில் அரைவாசியைச் சம்பள உயர் வாகக் கொடுக்க வீரசூரிய இணங்கினர்.
இதுவும் தொழிற் சங்கத் திற்குக் கிடைத்த பெரிய வெற் றியாகும், தொழிற் சங்கம் ஒன்று உருவாக்குவதற்கே முடி யாத சூழ்நிலை நிலவிய ஒரிடத் தில் இவ்வாருன சம்பள உயர்
வைப் பெறுவதென்முல் அது எத்தகைய வெற்றியாக இருக்க வேண்டும். தொழிற்சாலை முழு வதுமே இந்த வெற்றியிஞல் ஆரவாரப்பட்டது. "ஜே எங் கள் போராட்டத்தில் நாங்கள் வன்ருேம். "தொடர்ந்தும் போராடுவோம்" *ח ם וr Gyi pr 68ז ஜயவீர" "மாவீரன் சிறிசேன" போன்ற சுலோகங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. சிலர் இசையில் மகிழ்ந்தனர். சிலர் சங்கீத வாத்தியங்களை மீட்டி மகிழ்ந்தனர். வேறுசிலர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இன்
னும் சிலர் உண்டு குடித்துக் களித்தனரி
எல்லோரிலும் untrifiséit
கூடிய அளவு மகிழ்ச்சியடைந் தது சிறிசேனவே. அது அவனு டைய வெற்றிபோல இருந்தது. மற்றவர்களின் மகிழ்ச்சி ஆர வாரத்தை அவன் தன்னுடைய தாகக் கருதினன் எனினும் அவன் எந்தக் களிப்பாட்டத் திலும் கலந்து கொள்ளவில்லை. அவன் தன்னுடைய மகிழ்ச்சி யை மனதிற்குள்ளேயே அடக் கிக் கொண்டு அங்குமிங்கும் நடப்பவற்றைத் திரும்பித் திரும் பிப் பார்ப்பதில் பெருந் திருப்தி யடைந்தான். தங்கள் வெற் றியை ஆடிப்பாடிக் களிப்பவர் கள் அவனை வலுவாகத் தங்க GGMITT G) சேர்த்துக் கொள்ள முயன்ற போதெல்லாம் புன் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு அந்த இடத்திலிருந்து விலகிக் கொண்டான்.
மாலையானதும் கூடியிருந்த வர்கள் ஒருவர் இருவராகப் பிரிந்து சென்றுவிட அந்தப் பிர தேசமே வெறிச்சோடிக் கிடந் திது. தொழிற்சாலைக்கருகில் இருக்கும் சிறிய வீடுகளின் வரி சையில் கடைசியாக உள்ளதே
Η

Page 6
சிறிசேனவின் வீடாகும். அதிக நேரம் செல்லும்வரை பலர் அங்கு கூ டி த் தங்களுக்குக் கிடைத்த வெற்றியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்களெல்லாம் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றர்கள்.
பகலெல்லாம் இருந்த ஆர வாரமும் உத்வேகமும் இப் போது இல்லை. வெண்ணிலவு மின்னி மினுங்கும் தன் தண்ணுெ ளியைப் பூமியின் மேல் வாரிக் கொட்டிக் கொண்டிருக்கின்றது. இடையிடையே ஆகாயத்தில் தவழ்ந்து செல்லும் கருமுகில் க ளால் மறைக்கப்படும் வெண் ணிலவு. அவை விலகியதும் முன் னிலும் பார்க்கப் பிரகாசமாக ஒளிவெள்ளத்தைக் கொடுக்கின் றது. முகில், பூமியில் ஊர்ந்து செல்லும் பிரமாண்" ஆழான பிரா ணியைப் போன்ற நீேத்தே
உருவாக்கிப் பின் மறைகிறது.
இரவு உணவு முடிந்தபின் சிறிசேன முற்றத்திற்கு வந்து வானததைய பாாத்தான். பக லில் நடந்த நிகழ்ச்சிகள் அவ னுடைய இதயத்திலிருந்து நீங்க முடியாதவை. எனினும், அவை யெல்லாவற்றையும் மீறி க் கொண்டு அவற்றிலும் பார்க்க முக்கியத்துவம் வாய்ந்த கடந்த
கால நிகழ்ச்சிகள் தன் நினைவில் வந்துகொண்டிருப்பதை அவன்
உணர்கிருன். பகலில் பெற்ற
வெற்றிகள் பிரிக்க முடியாதபடி
அந்தக் கடந்த கால நிகழ்ச்சிக ளோடு பிணைபட்டிருப்பது அவ னுக்குத் தெரிகின்றது.
அன்றும் இதுபோலவே நிலவொளிவிசும் இரவு. வானம் அங்குமிங்கும் தெரிந்த வெண் திட்டுக்களோடு ஒரே நீலமய மாக இருந்தது. இர வின் சுகத்தை அமைதியாக அனுப
12
வித்தபடி மரங்களின் இருண்ட நிழல் நிலத்தில் வியாபித்திருந் தது. எங்கும் பொங்கிப் பொலி யும் செளந்தர் ய லாவண்யத் தால் சிறிசேன பிரதான வீதிக்கு இழுக்கப்படுகிருன். அவ ன் தொழிற்சாலை இருக்கும் திசை யில் நடக்கிமுன். தொழிற்சா லையோ ஒரேயடியாக வெண்ணி லவின் தண்ணுெளியால் குளிட் பாட்டப்பட்டுக் கொண்டிருச் கிறது. அதன் கேட், மதில் சுவர், கூரைகளிலிருந்தெல்லாம் ஒருவிதமான பிரகாசம் வெளி பட்டுக் கொண்டிருக்கிறது அவன் ஈயம் பூசப்பட்ட கேட் டுக்கு முன்னுல் நின்று, அதை மெதுவாகத் தொட்டுப் பார்ச் கிருன். உலோசத்தில் படிந்தி
ருந்த ஈரத்தன்மை அவனைட் புல்லரிக்கச் செய்கிறது.
இது கொழும்பை அடுத்
துள்ள பிரதேசமான போதிலும்
தொழிற்சாலை ஆரம்பிக்கட் பட்ட காலத்தில் பிற்போச் கான ஒரு பிரதேசத்தைப்
போலவே இருந்தது. அந்தத் தோற்றம் இப்போதும் கூட முற்ருக மறைந்து விடாதபோ திலும் துரித கெதியில் எல்லா விதத்திலும் பட்டினமாகமாறிச் கொண்டிருப்பது பகலில் பார்ச் கும்போது தெரியும், அதிகமான சனக் கூட்டம்-கடைவீதிகள்வா க ன ப் போக்குவரத்துசத்தம்,
தொழிற்சாலைக்கு முன்பச் கமாகக் கொஞ்சம் தொலைவில் சிறிய வெற்றுக் காணித்துண்டு ஒன்று இருக்கிறது. இப்போது வெறும் நிலமாக இருந்த போதி லும் முன்பு அதில் ஒரு சிறிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒருவர் மட்டுமே நிரந்தரமாகச் குடியிருந்தார். எனினும், அது அக்காலத்தில் பலருக்குத் தற்

காலிகத் தங்குமிடமாகவிருந் தது. அங்கு நிரந்தரமாகக் குடி யிருந்தவன் ஜயவீர. தொழிற்
ағтаһу ஆரம்பிக்கப்பட்டதும்
முதலில் வேலைக்குச் சேர்ந்தவர் களில் ஜயவீரவும் சிறிசேனவும் ருவர். பல விஷயங்களில் ஜய வீரவே சிறிசேனவின் குருவா கும். ஜயவீர இறந்தபின் அவ வீடு அழிந்து போன தாடு அந்தக் காணியும் புல் லும் பூண்டும் முளைத்துத் தரிசு நிலமாகிவிட்டது. ஜயவீர இல் லாமல் தன்னுடைய வாழ்க்கை யும் அப்படி யா கி விட்டது போன்ற எண்ணம் சிறிசேன விற்கு ஏற்படுகின்றது.
பாதையிலிருந்து பாழ்நிலத் தைப் பார்த்துக் கொண்டிருக் கும் சிறிசேனவிற்கு ஜயவீர அங்கிருந்து தன்னேடு கதைப் பதுபோன்ற ஒரு பிரமை ஏற் படுகின்றது. சிறிசேனவிற்கு அது மாயை - பொய்யென்று தெரியும். தெரிந்தும்கூட அத் திசையில் நடக்காமலிருக்க அவ ஞல் முடியவில்லை.
சிறிசேன மெதுவாக அத் திசையில் நடக்கிருன். அங்கே யாருமில்லை. அங்கு செல்ல முடியாத அளவுக்கு முட்புதர் கள் மண்டிக் கிடக்கின்றன. அவன் அவற்றை இருபுறமும் ஒதுக்கி வழியமைத்தபடி அடி மேலடிவைத்து நடக்கிருன். ஜயவீரனின் பிரேத அடக்கம் அவனுடைய சிறு குடிசைக்கு முன்னலேயே நடந்தது. அன்று அங்கு வந்திருத்த பத்துப்பன் னிரண்டு பேரேடு சேர்ந்து பிரேத அடக்கம் சேய்த காட்சி அவன் மனத்திரையில் நிழலாடி யது. ஜயவீர உயிருடன் இருந்த காலத்தில் அவனுக்கு நூற்றுக் கணக்கான நண்பர்கள் இருந்த போதிலும், பலருக்கு அவன்
உதவிகள் செய்திருந்த போதி லும் பத்துப் பன்னிரண்டு பேர் மட்டுமே அவனுடைய பிரேத அடக்கத்திற்கு வந்திருந்தார்கள் அவர்களில் மூவரோடு சேர்ந்து மாம்பலகையிஞ ல் செய்த சவப் பெட்டியைக் குழியில் இறக்கிய தும் அவன்தான். மு த லில் LD 67 2,067 அள்ளிப் போட்டுச் சோகக்குரலெழுப்பியது அவனே தான்.
அன்று குழியில் புதிதாக மண்ணைப்போட்டு நிரப்பியும் கூட இன்று அது திரும்பவும்
குழியாகவே இருக்கின்றது. அதை மூடி, கொடிகளும் சிறு பூண்டுகளும் வளர்ந்திருக்கின்
றன. சிறிசேன வீதியை நோக் கித் திரும்புகிறன்.
ஜயவீரவிற்கு ஏற்பட்ட எவ் வளவு துர்ப்பாக்கியமான - அகால மரணம்! அவனிடமி ருந்து பல வழிகளிலும் உதவி கள் பெற்ற ஒரு மனிதன் இறு தியில் எதிரிகளின் கைக்கூலி யாகி அவனைக் கொன்ருனு?
உணவு இடைவேளைக்குப் பின் ஜயவீர தன்னுடைய இயந்
திரத்தில் வேலை செய்து கொண்
டிருந்தான். தொழிற்சாலையின்
பிரதான வாசல் காவலாளி யான சைமன் தன்னருகில் செல்வதை அவன் கண்டான்.
சைமன் முகம் வைரம் பாய்ந் ததும், கடுமையானதுமான போதிலும் அன்று அழுதுவடித் தது போலிருப்பதாக ஜயவீர வுக்குத் தெரிந்தது.
"என்ன சைமன்? அவன் கேட்டான். சைமன் நின்றன். பேசவேண்டும் என்ற அவசியம் இருந்தும் அவனுல் பேசமுடிய வில்லை. இதனுல் ஜயவீர அதிக மாகக் கோப்பமடைந்தான்.

Page 7
*என்ன நீ எங்கேபோனுய்?
பெரியவரின் அறைக்கு சைமனின் குரலில் உயிரே இருக்கவில்லை.
*ளதுக்கு"?
மீண்டும் சைமன் மெளன மானுன்.
உன்னை ஏசினுரா?”
"ஏசிஞல் தேகத்திலை நோ குமா?.. குற்றம் விதித்தார். . இந்த இந்த . மாதத்தில் மூன்முவது முறையாக
சன்ன்ன பிழைக்காக?"
"கடவுளுக்குத்தான் தெரி யும். பெரியவர் காரிலிருந்து இறங்கக் கதவைத் திறக்கறப்
போ முன்பக்கமாகக் குனிய வில்&லயாம். . . ஆனல் நான் குனிஞ்சளுன்
வெக்கங்கெட்ட வே லே செய்துபோட்டுச் சொல்லாதை . இப்ப குற்றம் போட்டதை மட் டும் சொல்லு - நீ குனியாத துக்குக் குற்றம் போட்டது எண்டு. அது கொஞ்சம் கெள ரவமாயிருக்கும்"
சைமன் சென்றதன் பின் ஜயவீர சிந்திக்கத் தொடங்கி ஞன். நிர்வாகத்தின் அடக்கு முறை பற்றிய முறைப்பாடுக ளேத் தினமும் அவன் கேட்ப துண்டு.
*வழியில் பஸ் தாமதமான படியால் ஐந்து நிமிஷம் பிந்தி வற்துவிடேன். என்னுடைய அரைநாள் சம்பளத்தை வெட் டிப் போட்டார்கள்"
"கால் மணித்தியாலம் பிந்தி வந்ததற்காக இரண்டு நாள் சம்பளம் வெட்டிப் போட்டார்
Sdro
4.
"மெஷின் வேலை செய்யும் போது உடைந்த கம்பியின் விலையை என்னுடைய சம்பளத் திலிருந்து கழித்துப் போட்டார் கள்."
st star டி கழுவவில்லை யென்று குற்றம் போட்டுவிட் lm riser
இருந்தாப்போல் ஜேமி சை நிப்பாட்டிப் போட்டார் கள். . பாவம். ஐஞ்சு பிள் ளைகளும், பெண் சாதியும்.
"அடுத்த் கிழமையிலிருந்து வேலை இல்லை என்று பியசேன வுக்குச் சொன்னர்களாம்"
அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எதுவுமே தெளிவற்ற நிலை. தெளிவற்ற சிந்தனைகளால் நிறைந்திருந்த இதயத்தில் கீழி ருந்து வெளிக்கிளம்பும் தீப் பொறியைப் போல "தொழிற் சங்கம்" என்ற எண்ணம் தோன் றியது. தோன்றியவுட்ன் மறைந் தது. எனினும், திரும்பவும் தோன்றியது, கீழிருந்து கிளம்பி ஜுவாலையாக எரிவதற்குத் துடிக்கும் நெருப்புப் பொறி யைப் போல அந்த எண்ணம் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டேயிருந்தது.
தொழிற்சங்கம் பற்றிய எண்ணம் மற்றைய தொழிலா ளர் மத்தியிலும் விரைவாகப் பரவத் தொடங்கியது. ஜயவீ ரவே அதைப்பரப்பினுன். அவன் அடிக்கடி விசிறி அந்த ஜுவாலை அணைந்து விடாமல் பார்த்து வந்தான். முடிவற்ற கொடுமை களுக்குட்பட்டுத் தவித்த சில தொழிலாளருக்குத் தொழிற் சங்கம் அமைக்கவேண்டும் என்ற எண்ணமே ஓரளவுக்கு நிம்மதி யளிப்பதாக இருந்தது. எனி னும், இந்த எண்ணத்தை நடை முறைக்குக் கொண்டு வருவதற்

கான வழி ஒருவருக்கும் தோன் றவில்லை. நிர்வாகத்தின் பய முறுத்தல்களுக்குப் பணி ந் து விடாமல் வெளிப்படையாகக் கிளம்புவதற்குத் தைரியமுள்ள பத்துப் பன்னிரண்டு பேரை யாவது தேர்ந்தெடுப்பது கஷ் டமாக இருந்தது. ஜயவீர நம் பிக்கையான ஒரு சில  ைர ச் சேர்த்து இரகசியமாக சில கூட் டங்களை நடத்தியிருந்த போதி லும் அவையெல்லாம் "சங்கம்" என்ற தன்மையைப்பெறவில்லை.
தொழிற்சாலையின் நிர்வா கியாக வீரசூரியா ஒவ்வொரு வருடமும் விடுமுறையில் நுவ ரேலியாவுக்குப் போவது வழக் கம். ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதற்கு
இதுதான் சிறந்த காலம் என
ஜயவீர தீர்மானித்தான். வீர சூரிய இல்லாத போதிலும் தொழிற்சாலை முழுவதிலும் அவ னுடைய பிரதிபிம்பம் இருந்து கொண்டே இருக்கும். எனினும், வீரசூரியாவின் உயிருள்ள 2 sist GO DI INT 6MT உருவத்தைப் போல அவனுடைய பிரதிபிம் பம் அவ்வளவு பயங்கரமான தல்ல. வீரசூரிய ஸ்துலமாக அங்கு இல்லாத கால த் தி ல் தொழிலாளர்கள் தங்கள் உரி மைகளைப் பற்றி இலகுவில் ஒரு
தீர்மானத்தை எடுக்கமுடியும்.
வீரகுரிய நுவரேலியாவிற் குச் சென்ற இரண்டாவது நாள் ஜயவீர சிறிசேனவோடு கலந் தாலோசித்து, தொழிற்சங்கத் தின் ஆரம்பக் கூட்டம் தன்னு டைய இடத்தில் நடைபெறு மென ஒரு சிறிய விளம்பரத் தைத் தொழிற்சாலை முழுவதும் விநியோகித்தான். உதவி நிர் வாகி, அவ்விளம்பரம் பரவுவ தைத் தடுப்பதற்கான நடவ டிக்கை எடுப்பதற்கிடையில்
அது பலதொழிலாளரின் கையை அடைந்து விட்டது. மற்றவர் களின் கைகளுக்கு அவ்விளம்ப ரம் போய்ச் சேர்வதைத் தடுப் பதற்கு அவர் எடுத்த நடவடிக் கைகள் பூரணமாக வெற்றிய ளிக்கவில்லை. உடனேயே அவர் நுவரேலியாவில் இருந்த வீரகு ரியாவுக்கு டெலிபோன் மூலம் நிலைமையை விளக்கிக் கூறினர். வீரசூரிய அவரைக் கடிந்து கொண்டதோடு திரும்பி வருவ தற்கு நினைக்கவில்லை. திரும்பி வருவதால் தன் கெளரவம் பாதிக்கப்படுமென்றும் தொழிற் சங்கத்திற்குத் த ர ன் பயந்து விட்டது போன்ற எண்ணம் ஏற் படக் கூடுமென்றும் அவர் கரு தினர். தொழிற் சங்கத்தின் தலைவராக ஜயவீரவும் காரிய தரிசியாகச் சிறிசேனவும் தெரிவு செய்யப்பட்டார்கள். சைமன் நிர்வாகசபைக்குத் தெரிவு செய் யப்பட்டான். வீரசூரியாவுக்கு முன் பயந்து நடுங்கி வாலை ஒடுக்கிக்கொண்டு இருப்பவர்கள் கூட அன்று சிங்கங்கள் போலக் கர்ச்சித்தார்கள். சங்க உத்தி யோகத்தர்கள் உடனடியாகத் தங்கள் சங்கத்தைக் கொழும் பிலுள்ள ஒரு தொழிற் சங்க சம்மேளனத்தின் 88ar um st', பதிவு செய்துகொண்டார்கள்.
வீரசூரிய நுவரேலியாவிலி ருந்து திரும்பி வந்ததும் முதலில் செய்த வேலை டைரக்டர்களே யும் எல்லா நிர்வாக ஊழியர் களையும் கூப்பிட்டு ஏசியதே. *நான் இல்லாத வேளையில் நீங் கள் வேலை செய்யும் லட்சணம். இவங்களுக்கு எ தி ரா க ஒரு சொல்லாவது சொல்வதற்கு ஒருவராலும் ஏலாமல் போய் விட்டது" எல்லோரும் மெளன மாக நின்ருர்களேயொழிய ஒரு வரும் பேசவில்லை.

Page 8
பயந்தாங் கொள்ளிகளுக்கு முன் சிங்கநாதம் செய்த ഖr சூரிய பெரிய உத்தியோகத்தர் களுக்கு முன் கர்ச்சனை செய்ய முடியும்ானல், தோழிலாள ருக்கு முன் ஏன் அது முடியாது என்று எண்ணினர்.
"எல்லாத் தொழிலாளரிடம் நான் பேச வேண்டும். நாளைக் குக் காலை எல்லோரையும் கன் டீனுக்கு வ ரு th g. செய்ய வேண்டும்" என்று அவர் உதவி நிர்வாகிக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு பிறப்பிக் கப்பட்டவுடனேயே சங்கத்தின் உத்தியோகத்தர்கள் தொழிற் படத் தொடங்கினர்கள். நிர் வாகியின் பேச்சைக் கேட்பதற் குத் தொழிலாளர்கள் போகக் கூடாது என்று அவர் கன் தங் கள் சங்க அங்கத்தவர்களைக் டு கட்டு க் கொண்டார்கள். போக வேண்டாம் இதெல்லாம் நாங்கள் கஷ்டத்தோடு கட்டி யெழுப்பிய 'சங்கத்தைச் சீர் குலைப்பதற்கு நிர்வாகிகள் செய் பும் சூழ்ச்சி. இதுக்குப் போனல் privasatatDL-tu கழுத்துக்கே நீங் கள் சுருக்குப் போடுவதாக முடி யம்" என்று அவர்கள் சொன்
f o
கூட்டம் கூட்டப்பட்டிருந்த நாள் தொழிற்சாலை முழுவதும் ஒரே குழப்பமாக இருந்தது: நிர்வாகிகள் தொழிலாளரைக் கூட்டத்திற்கு வரும்படி செய் வதற்கு மிகவும்_முயற்சித்தார் கள். சங்க உத்தியோகத்தர்கள் தொழிலாளரை அதில் கலந்து கொள்ளாமல் த டு ப் ப த ந் கு முயற்சித்தார்கள். அன்று காலை ஒருவரும் ஒருவேலையும் செய்ய வில்லை. மத்தியஸ்தர்கள் அங்கு மிங்கும் வளைந்து கொடுத்த
தோடு, இரு பக்கத்திற்கும் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் 凸6Gf’。
எவ்வளவுதான் முயன்றி ருந்த போதிலும் வீரசூரியாவின் பேச்சைக் கேட்பதற்காகப் பத் துப் பதினைந்து பேருக்கு மேல் அழைத்து வர முடியவில்லை. அவர்களிடம் வீரசூரிய Gugat I முறை யாரும் எதிர்பார்க்காத தாகவிருந்தது. அது வீரசூரிய கூட எதிர்பார்க்காததாகவிருந் தது. அவர் டைரக்டர்களுக்கும் நிர்வாக உத்தியோகத்தர்களுக் கும் முன்னல் செய்ததுபோல்
கர்ச்சனை செய்யவே நினைத்தி ருந்தார். எனினும் வந்திருந்த தொழிலாளரின் எண்ணிக்கை
யைப் பார்த்ததும் அவருடைய எண்ணம் மாறிவிட்டது. அவர் சேர்த்து வைத்திருந்த வார்த்
தைக் குவியல்கள் மறைந்து அவரையறியாமலே L1 9 u வார்த்தைகள் வந்து சேர்ந்தன.
"அன்பர்களே, இந் த த்
தொழிற்சாலையில் தொழிற்சங் கம் அமைப்பதற்கு நான் எதிர் என்று சிலர் நினைப்பதாகத் தெரிகிறது. அது முழுப்பொய் என்று நான் முதலிலேயே சொல்லி வைக்க வேண்டும். (கைதட்டல்) தொழிற்சங்கம் அமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் ஜனநாயகத்தின் அடிப்படையான உரிமையாகும் நாங்கள் ஜனநாயக வாதிகள் ஜனநாயகத்தைப்போல மிகவும் சிறந்த அரசியல் அமைப்பு இன் றும் உலகத்தில் ஏற்படவில்லை. நாங்கள் அந்த ஜனநாயக உரி மைகளைப் பாதுகாப்பதற்கு கடமைப்பட்டிருக்கிருேம். (ை தட்டல்)
& *என்னுடைய ஸ்தாபன தில் ஒரு தொழிற்சங்கம் அமை பதை நான் ஒருபோதும் எதிர்

கவில்லை. ஆனல், எதைச் செய் தாலும் அதற்கு ஒரு வழிமுறை இருக்கவேண்டும். இப்போது சங்கத்தை அமைத்திருப்பவர் கள் பிழையான முறையிலேயே அதைச் செய்திருக்கிறர்கள். அதைத்தான் நான் எதிர்க்கி றேன். இப் போது செய்த
தவறை மறந்து சரியான முறை ,
யில் ஒரு தொழிற் சங்கத்தை அமைத்து அதன்மூலம் உங்க ளின் உரிமைகளைப் பாதுகாப்
பதற்கு நாம் முயற் சிக் க வேண்டும்."
மிகவும் அமைதியாகவே
வீரசூரிய பேசினர். ஆழமாக யோசித்துப் பேசினர். அவரு டைய முகம் மற்ற நாட்களேப் போல் கோபத்தால் சிவந்திருக் கவில்லை. அவருக்குக் கோபம் வரும்போது மொட்டைத் தலை யில் எஞ்சியிருக்கும் ஒருசில மயிர்கள் முகத்தில் வழக்கம். அவர் கையை மேல் நோக்கி வீசியபடி பேசுவார். இன்று அவருடைய தலைமயிர் கள் ஒரு சில வேளைகளில் மாத் திரம் முகத்தில் விழுந்தன. அப் போதெல்லாம் கையை மெது வாகத் தூக்கி அவற்றை விலக் கிக் கொண்டார்.
'எனவே நாங்கள் இப் போதே உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்து ஒரு சங்கத்தை அமைப்போமா?’- அவர் இரு கண்களாலும் வந்திருந்தவர்களை நோக்கியபடி கேட்டார். "ஒரு சங்கம் இருப்பதானல் எனக்கு எவ்வளவு வசதியாக இருக்கும். உங்களுக்கும் எவ்வளவு நன்மை யாக இருக்கும்". எல்லோரும் ச ம் ம த ம் தெரிவித்தார்கள். அதன்பின் அவருக்குச் சாதக ff)fT60T தொழிலாளரிலிருந்து உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
விழுவது
எதிர்பாராத விதமாகப் புதிய தொழிற்சங்கமொன்று தோன்றியது, பழைய தொழிற் சங்கத்திற்கு ஒரு பயமுறுத்த லாக இருந்தது. அவர்கள் உட னடியாகப் பாதுகாத்துக்கொள் ளுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இதை எப்படிச் செய்ய முடியும்? ஜய வீர நிர்வாக சபையைக் கூட்டிச் சங்கத்தைப் பாதுகாப்பதற்காக வேலை நிறுத்தம் ஒன்றை ஆரம் பிக்க வேண்டுமெனக் கூறினன். எவ்வளவுதான், பயங்கரமான நிலைமை இருந்தபோதும் வேலை நிறுத்தம் என்ற சொல் சிலரின் மனத்தில் பயத்தை ஏற்படுத்தி யது. அதனல் ஏற்பட்ட எதிர்ப் புகளையிட்டு விவாதம் நடை பெற்றது. d
"ஆரம்பிக்கப் படவிருக்கும் இந்தப் போராட்டம் வாழ்வுக் கும். சாவுக்குமிடையிலான போராட்டமாக இருக்கலாம். எங்களுடைய முன்னேற்றத்திற்
கும் எங்களுடைய அழிவுக்குமி
டையிலான போராட்டமாக, இருக்கலாம். இதில் ஒன்று வெற்றியடையும்போது, இன் னென்று தோல்வியடைகின்றது என்பதை நாங்கள் மனதில் கொள்ளவேண்டும். ஆனல் நாங் கள் வாழ்வதாயிருந்தால் அடி மைகளாக வாழக்கூடாது. எங் களுடைய சரீர உழைப்பைப் பயன்படுத்தி ஏதாவதொன் றைச் செய்கின்ருேமென்ருல் . அதற்காக எங்களுடைய சுய கெளரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு நியாயமான சம்பளத் தைப் பெறுபவர்களாகத்தான் வேலை செய்கிருேம். அப்படியில் லையென்ருல் மரணம் மிகவும் மேலானது. இதை நன்ருக விளங்கிக் கொண்டு தீர்க்கமான முடிவுடன்தான் நாம் போராட் டத்தில் இறங்க வேண்டும்",
7

Page 9
ஜயவீர இறுதியாக அவர்களுக் குச் சொன்னன். எல்லோரும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித் தான கள.
வேலைநிறுத்த நாளன்று தொழிற்சாலை ஒரு உலேக்கள மாக விளங்கியது. ஜ. விர,
சிறிசேன உட்பட தொழிற்சங்க வாதிகள் வேலைக்குச் செல்பவர் களைத் தடுப்பதில் ஈடுபட்டிருந் தார்கள். நிர்வாகத்திற்குச் சார் பான சங்கத்தைச் சேர்ந்தவர் கள் வெளிப்படையாக இல்லா விட்டாலும், நிர்வாகத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் வேலை செய்தார்கள். சிலருக்கிடையில் சூடான பேச் சுவார்த்தைகளும் ஏற்பட்டன. சிலருக்கிடையில் கைகலப்பு ஏற்
பட்டுப் பொலிஸ் அழைக்கப் பட்டது.
வேலை நிறுத்தக்காரர்கள்
ஊக்கமாக இருந்த முதல் சில நிமிடங்களுக்கு வேலைநிறுத்தம் எதிர்பார்த்ததிலும் шгт ії фф வெற்றியாக இருந்தது. ஜயவீர, சிறிசேன, சைமன் ஆகியோர் வேலைநிறுத்தக்காரர்கள் திரும் பிச் செல்லாமல் பார்ப்பதில் கவனமாக இருந்தனர். நேரம் செல்லச் செல்ல அவர்களுக்கும் அப்படித் தடுத்து வைத்திருப் பது அவ்வளவு சுலபமாக இருக் கவில்லை. பொலிஸ் வந்து "சமா தானத்தை" நிலைநாட்டிய பின்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்
தவர்களின் மனம் சலனமடை யத் தொடங்கியது. சி ல ர் மனைவி மக்கள், சகோதரங்கள், பெற்ருர், எதிர்கால முன்னேற். றம் ஆகியவற்றைப் பற்றிச் சிந் திக்கத் தொடங்கினர். பேசத் தொடங்கினர். இதற்கிடையில் ஒரு தொழிலாளி பொலிஸ் காவலுடன் வேலைநிறுத்தத்தின் கட்டுப்பாடுகளை மீறி வேலைக்
18
அ வ ன்
குத் திரும்பினுன். வெளியில் நின்றவர்கள் உரத்த சத்தத்தில் அவனை அவதூறு செய்தார்கள். அதைக் கவனியாமல் அவன் தொழிற்சாலைக்குள் சென்ருன் தொழிற் சாலைக்குள் சென்ற சில நேரத்தில் அவனை வெளியிலிருந்து கேலிசெய்தவர் களிலும் ஏசியவர்களிலும் பலா அவனைத் தொடர்ந்து வேலைச் குத் திரும்பினர். வெளியில் நின்றவர்கள் அவர்களைக் கேலி செய்து ஆத்திரத்தோடு ஏசினர்
அடுத்தநாள் வேலைக்குத்
திரும்பியவர்களில் பலர், வேலை
நிறுத்தத்தில் கலந்துகொண்ட போதிலும் அதிகமானவர்கள் வேலைக்குத் திரும்பினர். ஆனல் ஒருவரும் புதிதாக வேலைநிறுத் தத்தில் கலந்து கொள்ளவில்லை சில தினங்களாக ஒரிரு வ | வேலைக்குத் திரும்பிக்கொண்டி ருந்த போதிலும் ஒரு சந்தர்ட் பத்தில் வேலைக்குத் திரும்புட் வர்கள் இல்லாமலிருந்தது. அட போது கூட வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டிருந்தவர்களின் தொகை கணிசமான அளவு குக் கூடுதலாகவே இருந்தது எனவே, தொழிற்சாலையினுள் ளே வேலைகள் சரிவர நடக்
முடியவில்லை. வேலைநிறுத்தக்க
ரர்கள் நிர்வாகத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத் னர். ஆணுல், நிர்வாகிகள் அதற்கு இணங்கவில்லை. பேச் வார்த்தைக்கு முன் வேலைக்கு திரும்பவேண்டும் என அவர்கள் கூறினர். பேச்சு வார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு முன் வேலை குத் திரும்புவது தோல்விக் அறிகுறியாக இருக்குமென. தொழிற்சங்கத்தினர் கருதினர் இதனுல் வெற்றி யார்பக்க என்று சொல்லமுடியாமல் இரு தது. நிர்வாகிகளின் வருமான

குறைவு. வேலைநிறுத்தக்கார ருக்கு வருமானம் அறவேயில்லை. அவர்கள் பொதுமக்களின் அனு தாபத்தினலேயே வாழ்க்கையை நடாத்தினர்கள். இந்த நிலையி லும் வேலை நிறுத்தக்காரர்களே இறுதியில் வெற்றியடைவார்கள் என்று எல்லோரும் நம்பினர் கள்.
இதற்கிடையில் வீரசூரிய தினக்குச் சாதகமான தொழிற் சங்கத்திடம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் கோரிக் கைகள் சம்பந்தமாகப் பேச்சு வார்த்தை நடத்துவதற்குப் பிரதிநிதிகள் அனுப்பும்படி கேட் டார். இதை யாருமே எதிர் பார்க்கவில்லை. வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டிருக்கும் சங்கம் உடனடியாகவே வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டிருப்பது, தாங்க ளென்றும், எனவே தங்கள் சங் கத்திலிருந்துதான் பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டுமென்றும் சுட்டிக் காட்டியது. வீரசூரிய இப்படியான கோரிக்கைகளுக்கு அசைந்து காடுப்பவரல்ல. அவர் தன்னுடைய எண்ணத் தையே நடைமுறையாக்கினர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட் டிருப்பவர்களின் கோரிக்கை களில் பலவற்றைக் கொடுப்ப தற்குத் தாம் இணங்குவதாகப் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த வர்களிடம் வீரகுரிய கூறினர்.
வேலைநிறுத்தம் செய்த நாட்க
ளுக்கான சம்பளத்தை வெட்டு வதன்றி வேறெவ்விதமான தண் டனையும் வேலை நிறுத்தக்கார ருக்கு அளிக்கப்படமாட்டாது. இந்த உறுதி வேலைநிறுத்தக்கா ரருக்கும் அறிவிக்கப்பட்டது. அது அவர்களுக்கிடையில் ஒரு குழப்பமான நிலையை உருவாக் கியது. அதை ஏற்றுக்கொண்ட பலர் அடுத்த நாளே வேலைக்குத்
திரும்பினர். இன்னும் பலர் தொடர்ந்து போராடுவதால் பலனில்லையெனக் கருதினர்.
சைமன் அவர்களுக்குத் தலைமை தாங்கினன். ஜயவீர உட்பட ஒரு சிலர் மாத்திரம் அந்தக் கருத்துக்கு எதிரான வாதத்தை எடுத்துக் கூறினர்.
“வீ ர சூ ரிய இப்படியான உறுதி தருவதாக இருந்தால் எங்களுக்குத்தான் தரவேண்டும். நாங்கள்தான் வேலைநிறுத்தத் தை ஆரம்பித்தோம். இந்தக் கோரிக்கைகளைக் கொடுப்பதன் நோக்கம் எங்கள் சங்கத்தைச் சீர்குலைப்பதுதான். அவர்களுக் குக் கொடுத்த உறுதியின் பேரில் நாங்கள் வேலைக்குச் செல்வத ஞல் எங்கள் சங்கம் பலவீனம டைந்துவிடும்’- ஜயவீர சொன் ஞன்.
"சங்கமா நாங்களா பெரிது" சைமன் ’ கேட்டான். 6 is is ளுக்கு வேலையில்லாமல் போன லும் சங்கத்தைப் பாதுகாப்பது தான் உங்கள் நோக்கம். அப்படி u?di)čkljuno
'இல்லை, தோழர். இப்படிக் குற்றஞ்சாட்டுவது தவறு. நான் சொல்ல வந்தது என்னவேன்முல் எதிர் காலத்தில் எங்கள் சங்கம் அழிந்து போனபின் வீரசூரிய தான் கொடுத்த கோரிக்கைகளை மறுக்கக் கூடும். அப்போது இந்த அடிவருடிகளின் சங்கம் சும்மா பார்த்துக்கொண்டுதான் இருக் கும். அதனுல்தான் நாங்கள் சங்கத்தைக் காப்பாற்ற வேண் டும். எங்கள் சங்கம் தோல்வி யடையுமானல் நிர்வாகத்தின் அடக்குமுறைகள் மேலும் அதி கரிப்பதற்கு இடமிருக்கின்றது."
வேலைநிறுத்தத்தை நிறுத்து வதற்கு ஆதரவாகவும், எதிரா கவும் இருந்தவர்களுக்கிடையி
9

Page 10
லான மோதல் வார்த்தைகளுக் குள் மட்டும் எட்டுப் படவில்லை. கை, கால், கல் போன்றவை களும் தாராளமாகப் பாவிக் கப்பட்டன. எப்படியாயினும் நிலைமை எந்த நிமிடத்திலும் வெடித்து வியாபிக்கும் நிலையில் இருந்தது.
ஜயவீர அன்று வீட்டுக்குத் திரும்பும்போது நடு இரவு கழிந் துவிட்டது. அதுவரை அவன் தொழிலாளரைச் சந்தி த் து
வேலைக்குச் செல்லாமல் தடுப்ப
தற் முயற்சி செய்த 7 ன். வேல்க்குத் திரும்புவதற்குத் தீர்மானித்திருந்தவர்களில் பலர் அவன் சொன்னவற்றைக் கேட் டுத் தங்கள் எண்ணத்தை மாற் றிக் கொண்டனர். சிலர் அவனை நேரடியாகச் சத்திப்பதைத் தடுத்தனர். சிலர் தாங்கள் வேலைக்குச் செல்லப் போவதாக
அவனுடைய முகத்திற்கு நேரே
யே சொன்னர்கள். எந்தவிதத் திலும் வேலைநிறுத்தம் முறிவ தற்கான அறிகுறிகளே தென் பட்டன. அவனுக்கு ஒருவித மான பயங்கரமானது போன்ற உணர்வு தோன்றியது. அந்த உணர்வு தோன்றும் போதெல் லாம் தைரியத்தை வரவழைப் பதற்கு முயற்சித்தான்.
ஜயவீர முன் அறையின் கதவைத் திறக்கும்போது அவ னுடைய இதயத்தில் மாண துடிப்பு ஏற்பட்டது. பல வருடங்களாக இந்த அறையில் படுத்து உறங்கியிருந்த போதி
ஒருவித "
லும் அவனுக்கு ஒருபோது இப்படியான தவிப்பான உணர்வு ஏற்படவில்லை. மே  ைச யி ( நெருப்புப் பெட்டி இருந்தது அவன் அதை எடுப்பதற்கா மேசையில் கையை வைத்தான் அவனல் நெருப்புப் பெட டியை எடுக்க முடியவில்லை. பின் ஞலிருந்து, காலடியோசை கேட் டது. அவன் திரும்பிப் பார் பதற்குள் கத்தியொன்று பிட யைத் துளைத்துச் சென்றது அவன் சத்தம் போடுவதற்( முயற்சித்தும் முடியவில்லை. அ தக் கத்தி மீண்டு ஐந்து முை அவனுடைய முதுகிலும் வயி, றிலும் குத்தியது.
*நாளைக்கே ஆட் க ஃ அழைத்துவந்து, ஜயவீரவிற் ஒரு நினைவுச் சின்னம் எழுப்
வேண்டும்" என்ற எண்ண ! தோடு சிறிசேன திரும்பி நட தான். தொழிலாளர் உற்ச கத்தோடு வேலைசெய்வது, அவ கள் ஜயவீரவின் குண நலன் ளைப்பற்றிப் பேசுவது, அவனுக் நினைவுச் சின்னம் எழுப்புவது போன்ற காட்சிகளையெல்லா அன்று இரவு அவன் கனவி கண்டான்.
"எ ல் லா மரணங்களு மரணங்களல்ல. எல்லாத் தோ விகளும் தோல்விகளல்ல. நீ! யான ஒரு போராட்டத்திே மரணத்தில் வாழ்வும் தோல்6 யில் வெற்றியும் சேர்ந்திரு. கின்றன" என்று நினைவுச் சில னத்திற்குள்லிருந்து ஜ ய வீ சொல்லுவது போலிருக்கிறது.
தரமான புகைப் படங்களுக்கு
Sдо 0,000 MS
51. பிரதான வீதி,
ஸ்ரூடியோ
Այո փւնւյm60ծ7յ* :
20

முருகையன்
நிழற் போர்
சீர்சால் சிறப்புடைய செம்மலே, வாருமையா!
நீர் சால்வையைக் கழற்றும் நெற்றி வியர்வை, உம் கைலேஞ்சியாலே கவனமாய் ஒற்றி விட்டு, பட்டுச் சரிகைத் தலைப்பாகை பக்குவமாய்க் கெட்டுப்போகாமல் அகற்றி இறக்கி வையும்.
சந்தனப் பொட்டும் தகாத புழுக்கத்தில் இந்தச் சமயம் கரைந்து குழம்புமையாசால்வை, தலைப்பாகை, சந்தனங்கள் என்றிவைகள் போலும் கலாசாரப் பூண்களை நீர் இன்றைக்குப் பூண்டுள்ளீர்-உண்மை
பொறுமையா!
உம் இடுப்பில்,
ஆண்டவனே-சாமிஅதென்ன, சிறு கோவணமா? கந்தல் துணி கொண்டு கட்டியுள்ளீர்
மேல் உடுக்க நாலு முழத் துண்டும் உமக்குக் கிடைத்திலதோ?
சீர் சால் சிறப்புடைய செம்மலே, வாருமையா! நீர் சால்வையைக் கழற்றும், நீர் சால்வையைக் கழற்றும்.
ஊர் திரண்டு வந்திருக்க உன்னதமாம் நம் கலைக்கு நாம் செய்வோம் நல்ல விழா என்றீர். நானமெல்லாம் விட்டுத் துறந்து வெளிக்கிட்டு வந்துள்ளீர்.
R

Page 11
盛盛
பட்டுச் சரிகைத் தலைப்பாகை பூண்டாலும், கட்ட இடுப்பில் ஒரு கண்ணியமான சிறு துண்டுக்கேயும் உமக்கு வழியில்லை. ஆணுலும் சால்வை அணிந்தீர்
~9 ĝ5J, L, J 60p4p4LJ முப்பாட்டான் காலத்து மூத்த பழம் பீத்தல் அல்லரியணுகி அலும்பல் சிலும்பலுடன் தொல் உலகினின்றும் மிகுந்து பிழைத்திருக்கும் எச்சமாய் உள்ள எமது பழஞ்சொத்து. (பண்பாடு, பாரம்பரியங்கள், பாழ்ங்கிணறு, சிந்தாந்த நாதப் பிரும்பம்; பரத பலேசொற்போர்வையான இவற்றுட் பெரும் பகுதி தொல்லுலகி னின்றும் மிகுந்து பிழைத்திருக்கும் எச்சமாயுள்ள எமது பழஞ்சொத்து.) கட்டியுள்ள கோவணமோ கந்தல் எனினும், உந்த அல்லரியன் பட்டை அணிந்துள்ளீர் சால்வையாய்
60 sml
பகலில் உமது புறக்கழுத்தில் நோக அழுத்தும் நுகத்தைப் பொருத்திவிட்டு, ஏக அமர்க்களமாய் ஏறி இருந்தபடி, ஆசன மீதில்
அவர்கள் சவாரி விட நீரோ உழல்வீர் நெரிந்து துவைபடுவீர். ஒய்வோ மிகவும் குறைவு
மிகை நேர வேலையும் செய்ய மிகவும் ஒருப்பட்டீர். ஆமாம், உமக்குக் குடுப்பம் மிகப்பெரிதே. அன்றியும்,
ஈடு, கடன்கள், கொடுக்கவுள்ள வட்டி நிலுவை, வருமான மேல் உபரி, தீர்வை வரிகள், திரள் சுங்கச் சேர்மதிகள் அன்னிய மாற்றின் அளிப்புரிமைச் சான்றிதழ்கள் இவ்வாருய் எல்லாம் எடுக்கப் படுகின்ற வாழ்வுச் செலவினங்கள் போக, மனிதர் உமைச் - சக்கை பிழிந்தெடுத்த சம்பளத்தில் மிஞ்சியது முப்பது முக்கோடி ரூபா கடன் நிலுவை. முப்பத்து முக்கோடி ரூபr! அதன் விளைவாய்ச் சோர்ந்து, குலைந்து, சுணங்கி மனை திரும்பி வந்துள்ளீர். இந்த வருத்தம் மறப்பதற்காய்ப் பட்டுச் சரிகைத் தலைப்பாகை பூண்டுள்ளிர் : முப்பாட்டன் காலத்து மூத்த பழம் பீத்தல்! என்ருலும் என்ன? t எமக்காய் வடக்கிருந்த

ஏழைக் கலைஞர் இயற்றிவைத்த வான்கலையின் மிச்சசொச்சம் பற்றி விழா ஒன்றெடுத்துள்ளீர். ஊர் திரண்டு வந்திருக்க, உன்னதமாய் நம் கடனை நாம் செய்வோம் என்று விரும்பி, உள்ள நாணம் எல்லாம் விட்டுத் துறந்து வெளிக்கிட்டு வந்துள்ளீர்.
சீர் சால் சிறப்புடைய செம்மலே, வாருமையா?
நீர் சால்வையைக் கழற்றும் நேராய் நிமிர்ந்த மரும்.
※
கட்டியுள்ள கோவணமோ கந்தல், அதன் காரணத்தை s: நாங்கள் ஒரு சற்றே நன்ருக ஆராய வேண்டாமோ என்ன? மிகவும் களைத்துவிட்டீர்! ஆண்டாண்டு தோறும் அரிய விழா எடுத்தல் போதாது காணும். புது வழியிற் சிந்திப்பீர்.
நோக அழுத்தும் நுகத்தடியில் நீர் மாய ஏறி இருந்து சவாரி புரிந்தபடி நீதி குலைக்கின்ற நீசர்கள் யாரையா? ஆராய்ந்து பாரும். அறிவைப் பயன்படுத்தும். வர்க்கப் பகையை வகையாகச் சுட்டிப்பாய்த் தக்கபடி நீர் அடையாளம் கண்டு கொண்டால்.
வெல்வீர்கள் ஐயா! விடுங்கள் மனச்சோர்வை. நாளை, உலகம் நமதே
பொதுமையறம்
நிச்சயமாய் வாழும். நிழற்போர்கள் நின்றுவிடும். பஞ்சம் அகலும். படர்ந்த பிணி போகும்.
வஞ்சம் ஒழியும்.
வறுமை பறந்தேகும். அஞ்சி, ஒடுங்கி அமர்ந்து குறுகும் நிலை பஞ்சு நெருப்பிற் படல் போ நீருகும்.
சீர்சால் சிறப்புடைய செம்மலே, வாருமையா! நீர் சால்வையைக் கழற்றும், நீர் சால்வையைக் கழற்றும்
&品

Page 12
நெல்லே க. பேரன்
ஐக்கிய தோட்டத் தொழி லாளர் சங்கத்தின் கலாசாரப் பிரிவினர் கடந்த 19.9-71 ல் மாத்தளை பாக்கிய வித்தியாலய மண்டபத்தில் "மலையக இலக்கிய விழா வொன்றினை வெகு சிறப் பாக நடாத்தினர். மாத்தளைப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் உடுகம குத்துவிளக் கேற்றி விழாவினை ஆரம்பித்து
வைத்துப் பேசுகையில், ''மிக வும் தொன்மையும் இலக்கியச் செழுமையும் மலிந்த தமிழ்
மொழியின் பெருமையைச் சிங் கள மக்களும் மிக நன்ருக உண ரச் செய்யவேண்டும். இதற்கா கச் சிங்களம் தெரிந்த தமிழ றிஞர்கள் தமிழ் எழுத்த களர் களின் படைப்புக்களைச் சிங்களத் தில் மொழிபெயர்க்கும் நல்ல பணியில் ஈடுபடவேண்டும்" என் ருர், இன்றைய இலங்கைக்கு மிகவும் தேவையான கருத்
தொன்றை மற்றவர்களும் ஏற்
றுக்கொள்ளும் வகையில் மாத் தளை பாராளுமன்ற உறுப்பி னரே வலியுறுத்தியமை மிகவும் குறிப்பிடக்கூடியதொன்ருகும்.
ஐக்கியதோ தொ. சங்கத் தலைவர் திரு. எஸ். நடேசன்
24
வரவேற்புரை நகழ்த்திப் பேசு கையில் சில கருத்துக்களையும் சொன்னர். அதாவது மலையக எழுத்தாளர்களுக்குப் பத்திரி கைகளில் பிரசுர களம் விரிவ டையவில்லை. அ வ ர் க ள து படைப்புக்களுக்கு நமது பத்தி ரிகைகள் கூடிய முக்கியத்துவம ளிக்க வேண்டும் என்பதே அது. ம லை ய க எழுத்தாளர்களின் படைப்புக்கள் சிங்கள மொழி யிலும் மொழிபெயர்க்கப் பட வேண்டும் என்ற கருத்தையும் இவர் பலமாக வலியுறுத்தினர். காலையில் நடைபெற்ற கருத்த ரங்கம் நிகழ்ச்சியில் திருவாளர் கள் கு. இராமச்சந்திரன், சி.வி. வேலுப்பிள்ளை, டொமினிக் ஜீவா ஆகியோர் கலந்துகொண் டனர். திரு. என். எஸ். எம். இராமையா நேரில் வரமுடியா ததால் த மது கட்டுரையை அனுப்பிவைத்திருந்தார். இவ ரது கட்டுரை வாசிக்கப்பட்ட போது, "மலையக எழுத்தாளர் கள் காலங்காலமாக ஒதுக்கப் பட்டு வந்துள்ளனர். தூரத்துட் பச்சை, மலைக்கொழுந்து, தாய கம் போன்ற பல நல்ல நாவல் கள் மலையகத்தில் தோன்றியுள் ளன. சிறுகதைகள் நிறைய
 

எழுதப்பட்டுள்ளன. தெளிவத்
தை சேப், சாரல் நாடான், பன்னி சல்வம், மல்லிகை કી. છ மலரன்பன் போன்ற மலைய. எழுத்தானர்கள் உரு வாக்கியிருக்கிறர்கள். இவர்க ளது படைப்புக்களில் பிரச்சா ரத் தொனி இருக்கிறது என்கி ழுர்கள். இத்தொனி இருக்க வேண்டியது அவசியந்தான். வீர கேசரி நான்கு மலையக சிறுக தைப் போட்டிகளை நடாத்தி உற்சாகப்படுத்தியது. தொ டர்ந்தும் பத்திரிகைகள் நமது எழுத்தாளர்களுக்தப் பிரசு ர வசதி அளிக்கவேண்டும்’ என்பன போன்ற கருத்துக்கள் நன்கு வலியிறுத்தப்பட்டன. கவிஞர் மலைத்தம்பி இக் கட்டுரையை வாசித்தார். "மலையகத்தில் கட்டுரை இலக்கியம்" என்ற
தலைப்பில் திரு. கு. இராமச்சந்
ரன் பேசுகையில், "மலையக மக் கள் ஏமாற்றப்பட்டு வருகிருர் கள். இவர்களுக்கென்று சரித் திரம் கிடையாது, சரித்திரம் எழுதப்பட வேண்டும். சிறுகதை நாவல், கவிதைத்துறைகள் இங்கு வளர்ந்தது போன்று கட் டுரை இலக்கியம் வளரவில்லை. ஒரு சமூக மாற்றம் தாக்கமான சிந்தனைத்திறம் கொண்ட கட்டு ரைகளால்தான் ஏற்படுத்தமுடி யும்" என்ருர். இவர் கட்டுரை வளர்ச்சியை விடச் சிறுகதை கவிதை வளர்ச்சிபற்றியே அதி கம் பேசினர் எனலாம். கட்டு ரைகள் பற்றிக் குறிப்பிடுகை யில் சில தொழிற்சங்க வாதி களின் கட்டுரைகளைப் பற்றியும் திரு. சி. வி. வேலுப்பிள்ளையின் கட்டுரைகள் பற்றியும் சிறிது குறிப்பிட்டார். திரு. செ. பா. நாதன் "மலையகத்தில் பாரதி பிறந்திருந்தால்" என்று ஓர் கவிதை படித்தார்; பேச்சின் இடையே கவிதையையும் புகுத் திஒரு மாற்றத்தை உண்டு பண்
அப்ப"சின்
ணரியமை நன்முக இருந்தது. இக் கவிதை மலையகத்”தொழி லாளர்களின் பிரச்சனைகளை ஒர ளவு கோடிட்டிக் காட்டியது என G) fTD
திரு. டொமினி க் ஜீவா பேசுகையில் மலையக எழுத்தா ளர்களுக்கும் இதர் பிரதேசங் களில் குறிப்பாக யாழ்ப்பா ணத்தில் உள்ள எழுத்தாளர் களுக்குமிடையே பரஸ்பர நல் லெண்ணத்தையும் புதிய உத் வேகத்தையும் ஏற்படுத்து ம் வகையில் தமது கருத்துக்களை வலியுறுத்தினர். மலையகத்தை உடலாலும் உள்ள த் தாலும் நேசிக்கக்கூடிய லட்சோப லட் சம் மக்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிருர்கள் என்று தமக்கே உரித் தா ன உணர்ச்சிக்குரலில் ஆவேசத்து டன் இவர் பேசிஞர். தினத் தந்தி, மற்றும் சாக்கடை இலக் கியங்களையும் படித்துக்கொண்டு எம். ஜி. ஆர் பி தர்களாக மாறிவிட்ட தமிழர்களே இவர் மிகவும் சாடினர். மலையக இலக் கியங்கள் பற்றிப் பேசுகையில் என். எஸ். எம். இராமையா வின் "ஒரு கூடைக் கொழுந்து" "கள்ளத்தோணி"
போன்ற கதைகளை மிகவும் பாராட்டினர். யாழ்ப்பாணத் தில் நிழல் நாடக விழாவில் பரிசு பெ ' ) மலையக நடிகர் கெளதம60. திறமையை மெச் சிய ஜீவா 11-பகுதிக்கு ஒரு 'மகு கப்பி'ணிையம் போல
1 லயகத்தில் ஆங்கிலத்தில் இல கியங்கள் படைத்துக் கொண் 1) குக்கும் சி. வி. வேலுப்பிள்ளை . ,rறு உவமித்தார். ஒரு கலை ஞனுக்கு அடிப்படையான அர சியல் கருத்து இருக்கவேண்டு மென்பதை வலியுறுத்திய ஜீவா இலக்கியம் என்பது தனிப் பூ மாலையல்ல, அது பூந்தோட்டம்

Page 13
என்ருர், மலையக இலக்கியங்கள் யாழ்ப்பாண எழுத்தாளர்களை வந்தடைவதைப் போ ன் று யாழ்ப்பாண அல்லது வேறு பிர தேச இலக்கியங்கள் மலையகத் தை வந்தடைவதில்லை. சகல முற்போக்கு சக்திகளும் இதற்கு உதவி செய்யவேண்டும் என்ருர்,
திரு. சி. வி. வேலுப்பிள்ளை "மலையக இலக்கிய வளர்ச்சி" என்பது பற்றிப் பேசுகையில், "அனேகமாக 20 ஆண்டுகளுக்கு முன்னர்தான் மலையக இலக்கி யம் தோன்றியது. தேயிலைக் காலத்திற்கும் கோப்பிக்காலத் திற்கும் மத்தியில் அப்துல் காதர் என்ற கவிஞர் தோன்றினர். சக்தி பாலையா. சிதம்பரநாத பாவலர் போன்ற கவிஞர்கள் தோன்றினர்கள். இப்போது சிறந்த இளம் எழுத்தாளர்கள் கவிஞர்கள் உருவாகியுள்ளனர்.
எழுதுகிறவர்கள் எதிர்காலத் தைப் பற்றிய சிந்தனையுடனும் பயபக்தியுடனும் எழுதவேண்
டும். தமது படைப்புக்களை அச் சில் பார்க்க முன்னர் அவை அச்சில் வரவேண்டியது அவசிய மா என்பதைப்பலதடைவைகள் கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். இறுமாப்பும் அகந் தையும் இருக்கும்வரை எழுத் தாளர்கள் முன்னேறமுடியாது. உருப்படியாக எதையும் செய்ய ம் யாது' என்ருர், ஆனந் ਨ। போன்ற பெரி பார்களின் சேவைகளைப் பற்றி யும் இவர் குறிப்பிட்டார். தெளிந்த நீரோடை போன்ற இவரது அடக்கமான பேச்சு பல உண்மைகளைக் கொண்டிருந்தது. மலையக பாட்டாளிகள் படும் கஷ்டங்களை உலக மக்களுக்கு உண்ர்த்தவே தாம் ஆங்கிலத் தில் கவிதைகளையும் கட்டுரை களையும் எழுதிவருவதாக இவர் தெரிவித்தார்.
2 ፰
மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இலங்கை வித்தி யோதய பல்கலைக்கழக விரிவுரை யாளர் கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களின், "இலக்கியமுட சமூக மாற்றமும்" என்ற பேச்சு சிறப்பாக அமைந்தது திருசிவத் தம்பி பேசுகையில், * 'இலக்கி யத்தில் புதிய கருத்துத் தோன்று கிறபோது அதற்கு ஒரு சமுதா யத்தாக்கம் வேண்டும். லக்கி யத்துக்கும் தாங்கள் வாழுகின்ற மக்களின் சூழ்நிலைக்கும் தெளிவு மலையக இயக்கியங்களில் காணட் படவில்லை. மலையக இலக்கியம் தனிப்பட்ட இலக்கிய வடிவமா கப் பத்திரிகைகளால் காண்பிக் கப்பட்டுள்ளது. மனிதன் நடத் தும் போராட்டத்திற்கு இலக்கி யம் துணை செய்கிறது. கலை கலைக்காக என்பவர்கள் "இலக் கியம் போராட்டத்திற்கு என்ற
கருத்தோடு ஒதுங்கி விடுகிருர்
கள். இவர்கள் நிச்சயமாக ஒதுக் கப்படுகிருர்கள். இலங்கையில் இந்தியப் பத்திரிகைகளான கல்கி, விகடன், குமுதம் என் பனவற்றின் செல்வாக்கு ஓங்கி யுள்ளது. இவற்றைப் படிப்பவ களுக்கு இந்தியச் சூழ்நிலையு தெரியாது. இலங்கைச் சூழ்நிை யும் தெரியாது. இலங்கைய களின் பிரச்சனைகளையே இல கை இலக்கியங்கள் பிரதிபலிக் வேண்டும் என்ற மாற்றம் த போது தோன்றியுள்ளது. வர் தக ரீதியான சஞ்சிகைகளின் ருந்து நாம் தரமான இலக் யத்தை எதிர்பார்க்க முடியாது தி. மு. க வின் அரசியற்கொ: கை எப்படி இருந்தாலும தமி நாட்டில் தி. மு. க கலை, இல, கியங்களின் மூலந்தான் தன: செ ல் வா க்  ைக வளர்த் து கொண்டது என்ற உண்மைை யாரும் மறுக்கமுடியாது. மக் ளிடையே சம கல்வி வாய்ப்பும்

எழுத்தறிவும் கிடைக்க அரசி யலும் இலக்கியமும் அவர்கள் மத்தியில் தாமாகவே போகின் றன. திருக்குறள் தல்லதுதான். ஆஞல் வள்ளுவர் கூறும் எந்த ஒரு அம்சம் தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் பயன்படுத்தப்படுகி றது? ஆணுல் மாக்ஸ், லெனின் போன்றவர்கள் சிந்தித்தவை கள். அவர்களது கோட்பாடுகள் நடைமுறை வாழ்வில் பயன் படுத்தப்படுகின்றன. இவையே அரசியல் நடைமுறையாகவும் மாறிவிடுகின்றன. ரஷ்யப்புரட் சியின்போது கார்க்கி போன்ற எழுத்தாளர்கள் மிகப் பெரிய இடத்தை வகித்தார்கள். கம் யூனிச இயக்கத்தினுல் தோற்று விக்கப்பட்டதுதான் தரமான சீன எழுத்து. எழுத்துக்குத் தனி யான இலக்கிய உருவம் உண்டு. ஷேக்ஸ்பியரின் இலக்கியங்களும் கம்பராமாயணமும், சிலப்பதி காரமும் இலக்கிய ஜீவன்களாக மிளிர்வதற்கு இந்த உருவம் தான் காரணம். மனித வாழ்க் கையின் முழு வளமும் செழிப் பும் இன்னும் வராத காரணத் தினுல்தான் இ லக் கி யமும் மேலும் மேலும் வளரவேண்டும், செழிக்கவேண்டும் என்ற ஆர் வம் ஏற்படுகிறது. யாழ்ப்பா ணத்தான் என்பவன் யார்? அரை இஞ்சி காணிக்காக 16, 17 வருடங்கள் கோர்ட்டில் சண்டை பிடிப்பவன? அல்லது கோயிலுக்குள் வராதை என்று சொல்பவனு? எம். ஜி. ஆர் பக் தர்களைப்பற்றி இங்கு கடுமை யாகச் சொல்லப்பட்டது. மக் கள் எம். ஜி. ஆரின் படத்தைப் பார்ப்பதற்கும் சமூகக் காரணங் கள் உண்டு. ஏழை ரிக்ஷாக் காரன் பணக்காரப் பெண்ணைக் காதலித்துப் பிறகு சண்டை களில் வெற்றிபெற்றுக் கடைசி
யில் சந்தோஷமாக இருப்பதா கக் காட்டுகிருர்கள். இதனல் சற்று உடல் பலமுடையவர்க ளும் கிராப்புத் தலையர்களும் இத்தகைய படங்களை விருப்பு வதில் அர்த்தமுண்டு. நடக்க முடியாத கனவுச் சம்பவங்க ளுக்கு மக்கள் அடிமைப்படுத் தப்படுகிருரர்கள். இத்தகைய சமூகச் சீரழிவு இலக்கியங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண் டும். பிரச்சனை பற்றிய உணர் வை ஏற்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துபவன்தான் த ல் ல எழுத்தாளன். வாழ்க்கை உண் மைகளை அறிந்து எழுத்தாளன் தனக்கென ஒரு கோட்பாட்டை வைத்துக்கொள்ள வேண்டும்" என்ருர். மிகவும் அருமையான பல கருத்துக்களைத் தெரிவித்த திரு. சிவத்தம்பி தமக்கே உரித் தான விமர்சன பாணியில் மிகவும் பயனுள்ள சொற் பொழிவுை நிகழ்த்தினர்.
அடுத்து மலையக எழுத்தா ளர் திரு. சி. வி. வேலுப்பிள் ளேக்குப் பொன்னடை போர்த் திக் கெளரவிக்டும் வைபவம் இடம்பெற்றது.யாழ்ப்பாணத்து எழுத்தாளர் திரு. டொமினிக் ஜீவா, மலையக எழுத்தாளர் திரு. சி. வி. வேலுப்பிள்ளைக்குப் பொன்னுடை போர்த்தினர். இந்தச்சமயத்தில் ச  ைப யி ல் பலத்த கரகோஷம் எழுந்தது. "இது மலையகம் எனக்களித்த கெளரவம் அல்ல. யாழ்ப்பாண எழுத்தாளனுக்கு அளிக்கப் பட்ட கெளரவம்" என்று ஜீவா உணர்ச்சி ததும்பப் பேசினர். திருவாளர்கள் எஸ். நடேசன், க. ப, சிவம், கவிஞர் மலைத் தம்பி ஆகியோர் பாராட்டுரை கள் வழங்கினர். சி. வி. வேலுப் பிள்ளை 17 வருடகால இலக்கி யச் சேவையைப் பாராட்டிப் "பாவலருக்கோர் பா மா லை"
27

Page 14
என்ற தலைப்பில் மலைத்தம்பி கவிதை படித்தார்.
கலையரங்கம் நிகழ்ச்சிகளில் உளுகங்கை மலையக அறிவகத் தினரின் கதாகாலட்சேபம், மாத்த்ளை தாஸ் குழுவினரின் வில்லுப்பாட்டு, நோர்த் மாத் தளை குழுவினரின் கண்டிய நட னம், மேகலாலய நாடக மன் றத்தின் "இலட்சியத் தீபம்’ நாடகம், செல்வி பா. யோக ராணியின் நடனம் ஆகியன இடம்பெற்றன. "போர்த்துக் கீசக்காரயா" போன்ற சிங்கள சினிமர்ப்பாடல்கள் மெட்டில் உருவான வில்லுப்பாட்டு மலை யகத் தொழிலாளர்களின் பிரச் சனைகளைச் சொல்லுவதாக அமைந்தாலும் பூரண கலைத்து வம் மிக்கதாக அமையவில்லை. நாடகத்திலும் சிவாஜி கணேச னின் பாணியில் முக்கிய நடிகர்
நடித்தார். காட்சியமைப்பும் இருக்கவில்லை, மலையகத்திற் கென்று சுயமான கலைகள்
இருக்கின்றன என்று அவற்றை ஆ வ லே ரா டு எதிர்பார்த்துப் போன எமக்கு இவர்களது கலை நிகழ்ச்சிகள் ஏமாற்றத்தையே அளித்தன. காலையில் நடை பெற்ற நிகழ்ச்சிகளுடன் நோக் குகையில் கலையரங்கம் சோடை தட்டியது என்ருலும் இயன்ற வரைக்கும் ஏதோ உருவங்களில் இப்பகுதி இளைஞர்கள் தமது பிரச்சினைகளைச் சொல்ல வந்த ஆர்வத்தையும் முயற்சியையும் LU TUTTL. L-ITLD6ão இருக்கமுடி யாது. மொத்தத்தில் இந்த விழாவினை ஒழுங்கு செய்த ஐ. தோ. தொ. சங்க கலாச்சா ரப் பிரிவினர்களுக்கு எமது பாராட்டுக்கள். தொழிற்சங்கங் கள் கலை, இலக்கியங்களிலும் கவனமெடுக்க வேண்டும் என்ப தற்கு இது நல்லதோர் எடுத் துக்காட்டாகும், தொடர்ந்தும்
28
இதுபோன்ற பல இலக் கி ய விழாக்களை நடாத்தவிருக்கி ருேம் என்று கலாச்சாரப்பிரிவு செயலாளர் திரு. க. வேலாயு தம் தெரிவித்த கருத்துக்கள் எமக்கு மனநிறைவைத் தருகின் றன. இனிவரும் விழாக்களில் முழுமையான கலைநிகழ்ச்சிகளை எதிர்பார்க்கிருேம்.
இவ்விழாவுக்கு கொழும்பு, கண்டி முதலிய இடங்களிலிருந் தும் கலை, இலக்கிய நண்பர்க ளும், எழுத்தாளர்களும், பல்க லைக்கழகமாணவர்களும் வருகை தந்திருந்தனர். வழக்கத்தில் இல்லாததுபோல யாழ்ப்பாண எழுத்தாளர்களில் பலரையும் காணமுடிந்தது. விழா வின் இடைவேளையின் போதெல்லாம் இவர்கள் தனித்தனியாக மலை யக எழுத்தாளர்களுடன் அறி முகம் செய்துகொண்டு கருத்துக் களைப் பரிமாறிக்கொண்டனர். பலதரப்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்களுடன் பரஸ் பரம் தொடர்பை ஏற்படுத்திக்கொள் ளவும் இவ்விழா உதவியாக அமைந்தது. நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த பல முக் கிய எழுத்தாளர்கள் விழாவுக்கு வராமல் இருந்தபோதிலும் மொத்தத்தில் நிகழ்ச்சிகள் சோ
டைபோகாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது YA
* "மக்களுக்கு எது பிடிக்கும்
என்பது ஒரு நாடகக் க ஞனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்?
* "நாடகமேடையில்
என்பது கிடையாது; கள்" என்பதே உண்டு"
நான்" நாங்

dFurt. Qguptmar
பின்னும்
கள்பொலி பனையினுேலை
காற்றினில் வினைசெய்ய
மெள்ளென முட்டிவார்த்து
முழங்கிய கறவையின்மம்.
கூரிடும் மரங்களேறிக்
குறிகளை நெஞ்சிற்சேர்த்து
காலிடுந் தளைநார்நீவிக்
காற்றினில் வியர்வைகாய்ச்ச.
女
வஞ்சகஞ் செய்துசென்ற ,
வாழ்க்கையி னிளமையெண்ணிக்
கொஞ்சிடுங் காற்றுவிசக்
கொட்டிலிற் கிடந்தான் வாதம்.
நீள்மரத் தூவலேறி
நாளெலா முழைத்துவாழ்ந்
ஆள்படு கிழவனுக
அசைந்திடும் பாதுகாவல்
போரிடுங் கோழிரண்டு
பொன்மணிக் கண்கள்விச
நீரிடுங் கண்களெல்லாம்
நிரம்பிய விரத்தவெள்ளம்
29

Page 15
மக்கள் எழுத்தாளர் முன்னணி மாநாடு
"மக்கள் எழுத்தாளர் முன்னணி நீண்ட இடைவெளிக்குப் பின்பு தனது மாநாட்டைக் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் 25-9-71-ல் நடாத்தியது.
மாநாட்டுக்குக் கலாசார அமைச்சர் எஸ். எஸ். குலதிலக்கா அவர்கள் தலைமை தாங்கினர்கள்.
பழம்பெரும் எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்கா அவர்கள் செக்கோஸ்லவேக்கிய எழுத்தாளர் "தூக்குமேடை குறிப்பு." ஆசிரியர் ஜூலியஸ் பூஜிக் அவர்களின் உருவச் சின்னத்தைத் திரைநீக்கம் செய்தார்.
துணைக் கல்வி அமைச்சர் பீ. வை. துடாவ பேசும்போது "வேற்று மொழிகளில் எழுதப்படுகின்றனவே என்பதற்காக தமது மொழிகளிலும் அப்படியெல்லாம் எழுதவேண்டும் என்ற நிர்ப்பந் தமில்லை. புதிய ஈழத்தைச் சிருஷ்டிக்க விரும்பும் எழுத்தாளர் கள் நல்ல மொழியில் இலக்கியங்களைப் படைத்து நமது இளை ஞர்களை உருவாக்க வேண்டும்" என்ருர்,
பிரபல எழுத்தாளர்களான கே. ஜெயதிலக்கா. பேராசிரியர் மெண்டிஸ் ரோகணதீர, Lomas LD G34F asp, குணசேன விதான முதலியோர் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட "ம ல் லி  ைக" ஆசிரியர் டொமினிக் ஜீவா ஈழத் தமிழ் இலக்கியப் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினர்.
அவர் "சிங்கள இலக்கியப் பாரம்பரியம் எப்படி அனகாரிக தர்மபாலா அவர்களுடன் ஆரம்பமாகின்றதோ அப்படி ஈழத் தமிழ் இலக்கியப் பாரம்பரியம் ஆறுமுகநாவலர் அவர்களுடன் ஆரம்பமாகின்றது" எனத் தொடங்கி புதிய ஈழ இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு சிங்கள - தமிழ் எழுத்தாளர்கள் செய்யவேண்டி யதும், அரசினர் கடமைகள் பற்றியும் மிக விரிவாகப் பேசினர்.
- மோகனன்

O مولا
சிறுகதை
பெ
(5 elp
CF
HF
நீண்டகால வறட்சியின் பின் ஆடிமாதம் வானம் கறுத் தது. குளிர்த் தென்றலும் வீசி யது. விருட்சங்களின் பழுத்த இலைகளும், பனங்கூடலின் கங்கு மட்டைகளும் கைப்பிடிதளர்ந்து காற்றில் அள்ளுண்டு கீழே சொரிந்தது. தொடர்ந்து ஒ வென்ற பேரிரைச்சலுடன் ஒரு மழையும் பெய்தது. பழுக்கக் காய்ச்சிய இரும்பில் வீழ்ந்த நீர்த்துளிகளாக, மழை பெய்த மறுகணமே மழை நீரனைத்தும் நீராவியாகி மேலெழுகையில் எங்கும் ஒரே வெட்கை, உட லெங்கும் வியர்வை, நாசியிலே மண்ணின் வாசனே.
அதளை நுகர்ந்து அநுப வித்த ஐயம்பிள்ளையர் இரண்டு மூன்று வருடங்களாக கொத்து வெட்டின்றிக் கிடக்கும் தனது தோட்டத்தை ஒருமுறை கொத் துவிச்சுப் போடவேண்டும் என்ற அவாவில், அன்று மாலையே ஐயனிடமும் சொல்லி வைத் தார்.
d மறுநாட் காலையில் ஐயன் எதிர்பார்த்ததைப் போலவே மண்வெட்டியைத் தூக்கி எறி யும் அளவிற்கு மண் கெட்டியாக இருந்தது. மண்ணில் மழை பெய்த அறிகுறியே இல்லை. அன்றைய தினம் வேலையை நிறுத்தி வாய் வயிற்றையும் கட்டிக் கொள்ளாமலிருக்கும் தெம்பு அவனிடமில்லை. வெய் யிலில் காய்ந்து மரத்துவிட்ட ஐயனின் உறுப்புக்கள் தம்மை யொத்த மண்ணுடன், LD 67 வெட்டி சகிதம் 'தக் தக்" கெனப் போராடுகையில் ஐய னின் மூச்சொலியை செவிமடுத் தவாறு அவ்விடம் வந்தார் ஐயம்பிள்ளையர், அவரது கண் கள் மண்ணின் கடினத்தை உண ராது, கொத்தப்பட்டிருக்கும் இடத்தை மாத்திரம் குறைத் துக் கணித்துக் கொள்கிறது.
"ஐயன் என்ன எங்கயோ
பிராக்குப் பாத்தபடி நிக்கிருய்? வேலையும் ஓடவில்லை."
l

Page 16
மண்ணில இல்லுப்போலே
யும் ஈரமில்ஃல ஐயா'கருங்கல் லேப் பிளக்கிறமாதிரி இருக்கு, கொஞ்ச இடம் கொத்தமுத் தியே வயிறு கடிக்குது. மகன் ஏதும் கொண்டு வருவாணுே எண்டுதான் வழிய வழிய பாக்
கிறன். ஏதாவது கொஞ்சம் வயித்துக்க போட்டால் ஒரு மூச்சுப் பிடிச்சிடலாம்" /
அட தாலியக்கட்டே நீ இப்ப முந்தின ஆளில்ல. வர விர சோத்துமாடாப் போஜய்
'நாலேஞ்சு கொத்துக் கொத்தின
வுடனயே உனக்குப் பசிவந்திட்
டுது. ஏன் ராத்திரி ஒண்ணும்
தின்னுமலே படுத்தனி?"
ஐயம்பிள்ளேயரின்-அந்த வார்த்தைகள் ஐயனின் செவிக் குள் சர்ப்ப ஷமாய் சீறிப் ப்ாய்ந்து வயிற்றைக் கடித்துக் கொண்டிருந்த பசியை "ஸ்பக்" கென ஒரு கவ்வு க் கவ்விக் கொள்கிறது. ஓங்கிய மண்வெட் டியை அவரது வழுக்கைத் தலே பில் போடவேண்டும் போல் ஆவேசம் ஐயனுக்கு. அப்படிச் செப்தே விட்டிருப்பான் அவ ஒக்கென்ருெரு நீதி இருக்கு மாயிருந்தால்,
கெதியா ஐயாவுக்கு சோத் தைக் கொடுத்திட்டு வந்து பள்ளிக்குப்போ'வென்று தாய் சொல்லியதையும் காதில்போட் டுக்கொள்ளாது - கதிர்காமத் திற்கு காவடி எடுத்த -ஒலப் பெட்டிக்குள் இடுக்கப் பட்ட கரியப்பிய சோற்றுச் சட்டியை'தோளில் வைத்து வலக் கையால் அதீனத்தவாறு, பொத்தானில்லாத கழுசானே இடக்கையால் இழுத்துப் பிடித் துக்கொண்டு, அன்றுதான்நடை பயின்றவஞ்ப் நடந்து கொண்
2
டிருந்தான் ஐயனின்
ாகன்'சின்னேயன்,
மகுடியில் கட்டுண்ட நாக மாய் தனது சொல்வில் கட் டுண்ட ஐயன் இயந்திர வேகதி தில் நிலத்தைப் பாளம் பாள மாக கொத்திப் பிளப்பதைக் கண்டு பெருமிதங் கொண்ட ஐயம்பிள்ளையர் மடியிலிருந்த தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சைக் கிழித்து, வாயில் எப் போ அஃணந்துவிட்டிகுந்த குறள் சுருட்டைப் பற்றவைத்து ஒரு திம்" இழுத்துப் புகையும் விட் டுக்கொண்டார். *
நெஞ்சின் வியர்வையும், நடுமுதுகின் கால்வாய் வழியோ டிய முதுகின்வியர்வையும் உறுத் தும் இடுப்பின் சந்தையை தெப் பமாக நனேத்தும் ஐயன் டினர் வற்று, பழஞ்சோறும் சம்பலும் கொண்டு மகன் வருவானென் பதையும் மறந்து வீறுகொண்ட போர்விரனது உத்வேகத்துடன் மண்ண்ே வெட்டித் தறித்துக் கொண்டிருந்தான். சிவந்து பன்ஃனப் பழமாய் பொக் களித்து விட்ட உள்ளங்கைக எரில் இடையிடையே உடம்பின் வியர்வையைத் தடவி ஒன்ருே டெரன்று உராய்ந்து கொண்
FTIGT
வயிற்றில் பசியற்ற, வாயி ருந்தும் திருவமுது செய்ய முடி யாத, முருகப் பெருமானென்று பக்தர்களால் போற்றித் துதிக் கப்படும் விக்கிரகத்தின் முன் 'நெய்வேத்தியத்தை படைத்து மந்திரங்களேயும் உச்சாடனம் செய்த சதாசிவ சர்மா ஆலய மணியை இழுத்துடித்ததும் மணி யோசை அலேயோசையாய் காற்றில் பரவுகின்றது.
முத்த
 
 

எட்டுமணிக்கே பசி வயித் தைக் கடிக்குதெண்டான், இந்
தா கோயில்ல பத்துமணி நெய்
வேத்தியப் பூசை மணியுமடிக் குது. இப்ப அந்தப் பசி எங்க போன்து இனுக்க: எத்தனே திருகுதாள் பண்ணிருங்க. காலங்காத்தால வந்து வேஃ
யைத் தொட்டுப் போட்டு சாப்பிடவும், தன்னி குடிக்டு வும், வெற்றிலே போடவுமே
பொழுதும் சரியாகப்போயிடும். போகேக்க மட்டும் போப் ஏழு ரூபா பிடுங்கிக் கொண்டு போயிடுவினம்! இவங்கட புலு டாவெல்லாம் இந்த ஐயம்பிள் ளேயிடமே பவிக்கிறது! நான் நிண்டாத்தான் வேலேயோடும்" என்று முணுமுணுத்தவாறு
iெப்பில் தாங்கமாட்டாதவ் ராட் தோளில் கிடந்த சால் கிையை பொட்டந் தவேயில்
போட்டவாறு மாமரத்து நிழலே
நோக்கி நடக்கும் ஐயம்பிள்ளே
பரின் கண்டவாயில் கடிபட்டுக் கொண்டிருந்த கரு ட்டு ப் புகைந்து கொள்கிறது.
களேக்கக் கஃாக்க வேஃ: செய்யும் ஐயாவுக்குப் பசியே டுக்குமே என்ற சிந்தனேயேபற்று நேரத்தோடு வீட்டிற்குத்திரும்பி ட்டால் பள்ளிக்குப் போகும்
உபத்திரவம் ஏற்படுமே என்பர்
தற்காக வேவியில் பாய்ந்த அனில்ே விரட்டி, எதிர்ப்பட்ட ஆடுமாடுகளுடன் புரிய Tத பாசையில் கதைத்துச் சிரித்து கால் மணித்தியால யாத்தி ரையை முழுமEத்தியால் பாத்
திரையாக்கி வேஃப்த்தஸ்த்ன்த அடைந்து விட்ட சின்னேயன் சோற்றுச் சட்டியை பக்கவில்
இறக்கி வைத்து தானும் தென் ன்ேமர நிழலில் அமர்ந்துகொன் டான். கதிர்காம் உச்சிமன்ேய
அடைந்துவிட்ட பக் தனி ன் களிேப்பு.
"ஐயா! அம்மா சோறு தந்துவிட்டது. சாப்பிட்டுவிடுங்க நான் போறத்துக்கு" என்று சின்னேயன் கூறியது ஐயனின்
காதில் விழ்ந்ததோ என்னவோ ஆகுரல் ஐயனுக்கும் அப்பாவி ருந்த ஐயம்பிள்ஃாயரின் செவி யில் வீழ்ந்ததை அவர் வெளிக் காட்டிக் கொள்ளவில்லே.
கொடுக்கு' டன், r பண் வெட்டி ஏந்திய கையணுய், சக்தி வடிவில், வியர்வை அபிஷேக் திராயோட ஆக்க முற்ல்ே ஈடுபட்டிருக்கும் அப்பண்பும், அப்பதுக்கிப்பால் ஜடாயி ருந்து அப்பன் ஆட்டுவிப்போ
ளேயும் தரிசிக்கின்ருன் மைந் தன். அந்த ஈன்நிலை பிஞ்சுள்
வாந்டுே நெருட, "ஐயா வந்து சாப்பிடுங்கையா" என் டாம் முறையும் அவன் எழுப் பிய குரல், ਸ਼ ခြိုး, ရှီဇို့ காற்ருேடு காற்றுப் 'சங்கமிக்க தத்திையையே வெறித் து ப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஜய ப ாவம்-எந்தநாளும் ாடுமாதிரி கஷ்டப்படுகிருர்,
நீங்களிடம் ஒரு கிழவு மெசின்
இருந்தால் தியா கஷ்டப்படா
பல் ஒரு நாளிலேயே இந்தத் தோட்ட்மெல்ஸ் த்தையும் உழு
ਸੁੰਘ கிடைக்கும் ஐயாவுக்கு வயது போகுல் நான் பெரியவனுக இந்து மெசின் ஒடலாம்" என்ற ஆஸ்து நெடுநாளேய எண்ண்ம் வள்ளமாகி அவனது அடிமன்த் திiரயில் பதிந்து கொள்கை பில் நடந்து வந்த காேப்பும் தனிமையும் சின்ன்ேயூனே துர்க் கத்தில் ஆழ்த்தி விடுகின்றது.

Page 17
ஆநாதரவு ாய்க் கிேடக்கும் சோற்றுச் சட்டியை நோக்கிப்
புழுதி எறும்புக் ĝi. " Li | Fo | LIGA1! யெடுக்கின்றது 庾 பன்னிரண்டரை'மரிேக்கு இரை மீட்பதை வழக்கமாக [ଗ$ft #will
့!!!!!!႕မွီးဖွင့!!!!!!!!!!!!! :) குடல், நேரம்தப்பிவிட்ச்திை அவருக்கு உணர்த்தியது. "ஒரு நாளேக்கு'மூன்று வேளேயாக வருடம் தைந்து நாளும் உண்வை விழுங் இக்கோண்டேயிருக்கும் இந்த ரு சாண் வயிறு ஒருவேனேசற் நிப் பிந்திவிட்ட்ால் என்ன பாடு பிடுத்துகிறது. சும்மா இருக்கும் எனக்கே இப்படியென்ருல்தர யிலும் 'சாப்பிடாமல் நின்று வே3 செய்யும் ஐயணுக்கு ப்ே படியிருக்கும்? என்பதை ஐயம் 'பிள்ஃபர்' சற்று உண்ரவே 'செய்தார். இருந்தும் சாப்பாட் டிற்காக தானெழுந்து வீட்டிற் குச் சென்ருல் ஐயனும் kg) நிறுத்திவிட்டு தன்ஃப் பின் தொட்ர்வான் என்பதனுள்
பசியைத் தாமதம் பன்று
驚 பகிர்தப் பிரயத்தனும் 'எடுத்துக் கொண்டிருந்து விட்
LTர்.
罹
சிறையில் அட்ைபட்டுக் கிடந்து விடுதயோகிய :கதி தளர் பேரிரைச்சலுடன் யேல் வரம்பின்மீது வரின்தகட்டி: வந்த பாடசாலேர் சிறுவர்காேக் கண்டதும், நேரம் பன்னிரண் 'டைத் தாண்டிவிட்ட  ைது :னார்ந்த ஐயன் அன்ஸ்சுக்கும் நீண்ட பெருமூச்சுடன் நாரியில் இடக்கE! முட்டுக்கொடுத்து 'சற்று நிமிர்ந்து நின்ற ία τη Τζίμι டான். இடுப்பில் முதுகுப் புற மாகச் செருகியிருந்த "ட" வடி வத் தகட்டை எடுத்து மன்
வெட்டியை சுரண்டிஜன் சுரண் 點 ட்ல் 'சத்தம் செவியில் விழா வண்ணம்: வயிற்றின் சுரண் ட்ஸ் அவனது செவிப்பாறையை
'அடைத்திருந்தது. மண்வெட்டி
யைத் தோளில் வைத்து தோட் பத்தின் மறு எல்லேன்ய நோக்கி நந்த ஐயனின் உடல் வெடி வெட்க்' லேசாக' தீயுேம் சுற்றிக்கொண்டிருந்தது.
முன்னுற்றி அறுபத்'
'தென்னே "மரத்து நிழலில் தான் கொண்டுவந்திருந்த பழஞ் சோ ற் ன்று எறும்புகளுக்கு
தானம் செய்துவிட்டதிது 马别 ல்ே நன்னே மறந்து துங்கிக் கொண்டிருந்த இன்னே புரோக்
ஒன்பதும் ஒரே உழக்கில் அவ ஆர் கொன்றுவிட்'வேண்டு ன்ெற ஆவேசம் ஐனுக்கு அடி எடுத்து வைத்து நடக் дE(ёрлі கிங்காற்படும் கால்கள் அதர்ே செயற்படுத்த ஒத்துக்காது
இந்த உண்ர்ந்தேர் என்ன்' வோ வின்ஃபஃன்த் தட்ப எழுப்பிஜன்
து கேடு கெட்டுப் போ வானே நான் சாப்பாடுமில்லா மல் எருமை மாட்ாட்டம் இந்த வெய்யில்ஃப் கிடந்து சாவிறன்ே. இந்தச் சாப்பாட்டைக் கொஞ் சம்'நேரத்தோடகொண்டுவந்து துலேச்சர் என்னடா?
நான்வந்து இப்பு எம்பட்டு நேரப்ப்பா, காலம வெள்ளண்த் தோட வந்த இன். ஆங்க்ஃன்க் ாப்பிடக் ப்ேபிட் நீங்க பேசா மலே நின்றங்கநானும் தீர்மா இருந்து அப்பிடியே நித்தி: 'ரேன்' என்று'க்திக் கொன்பே இக்க:நீட்டி: :த்துச்சோம்பல் முறித்துக் கொண்டான் சின்ன்ேயன்'
 
 
 
 
 

"சோத்தைக் தொட்டிப் போட்டு சட்டியைக் கொண்டு வாடா வீட்ன். நஜ்ரன்ே' பேசி என்ன பங்கன் மனிதகுப்பிறந்து ாடாப் உழைத்து மாட்ாகவே செத்துப்போன்னு என் தவிேதி எழுதியிருக்'ே என்ற ஐயனின் சுடு சொற்கள் பின்னுல் வந்து கொண்டிருந்த ரின்'செவியிலும் வீழ்ந்தது. ஒருவேளே பிந்நேரம் வேலேக்கு வராமவே நின்று விடுவானுே என்ற பீதி அவருக்கு அந்நே ரத்தில் அவரிடம் வாய்விட்டு எதையும் கேட்கவும் துவிவில்லே குற்றர்ண்ர்வு குறுகுறுத்தது.
'அப்பர் உழுகிறதுக்கு .ேழவு மெசின் இருக்க நீங்க ஏனப்பா இப்படி வேர்வை ஒடஒட வெய் பில்வே நின்று கஷ்டப் பணுடம்?
ஐயம்பிள்ளேய'
鬣。
உழவு மெசின் என்ன விலவிக் கும்? நாங்கள் அாக சேத்து ஒண்டு வாங்க முடியாதாப்பா?
என்ற மகனின் வாஞ்சை மிக்க கேள்விக்ஃாக் கேட்டபின்னரே
அன்ருடங்காய்ச்சியாய் வாழ்ந்து கொண்டிருந்த ஐயன் தன்னப் பற்றியும் தன் எதிர்காலத்தைப்
பற்றியும் 'சற்றுச்சித்திக்கத் தப்ேபட்டான்.
'மகன் சொல்வது போல் காக சேத்து உழவு மெசின் ஒன்று வாங்கிளுல்-'ஐயனின்
வாயிதழ்கள் லேசாக மலர்ந்த போதும் நீண்டதோர் பெரு மூச்சும் எழுந்து அடங்கவே செய்தது. பலரும் இதழ்களேச் #ருகாக்கும் வெப்பழம் அந்தப் பெருமூச்சில் ஒன்றிய ருந்தது*
. * தனித்துவம் நிரம்பிய 'ஈழத்து இலக்கிய பரம் பனரபைக் கட்டி வளர்ப் பதுடன் நமது தேசிய பரம்பரையைப் பேணிப் பாதுகாக்க விருப்பமுள் ாவர்கள் மல்விகை" பைத் தொடர்ந்து படிக்கலாம்.
ஆண்டுச்சந்தா ரூபா 8-00
』
# * * }} الق 60േഴ്സ് ബസ്ക0%

Page 18
அந்த நீல நிறமான ஜன்னல் கதவு பெரும்பாலும் ரேடியே கிட்க்கும். அபூர்வமாக அது திறக்கப்பட்டால் கின்ற் நடியும், பின்னூல் தென்னுேலேத் தட்டியும், அதற்கும் மேலாக தென்னேமரக் கட்டங்களும் சில சமயங்களில் சொல்லின்வத் ததுபோல் தூரத்தில் செல்லும் ரவில் வண்டித் தொடரும் காமி ராவின் வியூ" காட்சிபோல் தெரியும்.
இந்த உலகுக்கு மாதிரிக் காட்ரிபோல் ஒரு குறிப்பிட்ட காட்சியையே அந்த ஜன்னல் காட்டுவது அவனுக்கு அஜித் துப்போய் விட்ட ஒரு விசயமே. அதஞல்தான் ஆது நிரந்தரமாகி மூடப்பட்டிருக்கிறது.
அவனுக்கு அந்த அஜந்: ஒரு உலகம் முகட்டு ேைள்பில் சுத்தம் செப்பச் செய்ய இடிக் கடி' இழைபின்னும் சிவந்தி: மேற்கூரை'கண்ணுடி வழியாகப் பாயும் வட்ட வடிவான சூரிய
ஒளி, இரவில் கதவு இடுக்கின்
வழியாக வரும் சுவர்க் கோழி பின் ரிங்காரம், இவைகள்தான் அவனுக்கு girl ger T. Teħi KILI LI r Irtirar விசயங்கள்.
器瞬
இற
፳) 5
శ్లోకి
ப பிண் ட்
நீர்கொழும்பூர் முத்துலிங்கம்
ஏ60
தி றக்கப்படவில்லை?
SSSD S DSDSDSDSSSDSSSSDSSSDSSSS
வெளியே பரந்து விரிந்தி ருக்கும் அந்த உலகத்தை விட நான்கு சுவர்களுக்கு மத்தியில்
ஆனட்பட்டுக் கிடப்பதையே அவன் பெரிதும் விரும்புகின் முன் அல்லது-விரும்பும்படி
துவஞல் அவனே நிர்ப் பத்திக்கப் படுகிருன்,
சுமார் மூன்று வருடங்கி ளூக்கு முன்னர், அந்த அறைக் குள் அவன் நுழைந்தபோதே நிகழும் வெளி உலகில் இருந்து ஒரளவு பிரிந்துவிட்டான் என்றே
சொல்ல வேண்டும். அவன் அதற்குமுன் பெரும்பாலும் ஆஸ்பத்திரிக் காட்சிதஃபே
தான் திரும்பத் திரும்ப பார்த் துக்கொண்டிருக்க வேண்டியிருந் தது:
அடிக்கடி அங்கு வந்துபோ
கும் அவனது நண்பன் ராசலிங்
கத்தைத் தவிர வேறு எவரை பும் அவன் அதிகமாக நேசிப் ப்தில்லை. அவன்கூட சிலசமயங் களில் வெறும் பாலம் மாதிரித் தான்.
அவனுடைய படு மோது மான அனுபவங்களே அன்னி டம்ே கட்டு, அவனு ை!!
இடத்தில் தன்னே வைத்து பிக்க
 
 
 

விசயங்களே கற்பன் பண்ணுவது ஆவலுக்கு மிகவும் பழகிப்போப் விட்டது.
ஒதமுறை ராசவிங்கம் ராக் கச் சக்கமாக பிரிடமோ வாங் கிக்கொண்டு ஆஸ்பத்திரியில் அவஸ்தைப் பட்ட விசயத்தை அவள் மூலம் கேள்விப்பட்டு அதே அவஸ்தையை மானசீக மிக அளின் அனுபவித்திருக்கி
T.
ராசவிங்கமில்லாமல் தானே iரோவாக மகிழ்ந்து எல்லா வற்றையும் கடந்த மோன நிகல் ல் முழுமையையும் அனுப வித்து திருப்திபுறும் விசத் திற்கு வழிகாட்டி அந்த மூடப்
பட்ட ஜன்னலின் வெடித்த வெடிப்பில் விரியும் மெல்விய
காட்சிகள்தான்.
அந்தக் காட்சிகள் அபூர் மொசித்தான் நிகழும். இருப் பினும் அவைகள் "அற்புதமா {müTÉኽ} Öነ! "
மூடப்பட்ட ஜன்ன வின் மெல்லிய வெடிப்பின் வழியா கத் தெரியும் காட்சியில் முழுக்க வெளிப்படுவது கி னேற்றின் பாதிப் பாகமே. எவர் குளித் தாலும் குளிப்பவரை அது காட் டும். ஆணுல் முகங்கள் தெரிவ நில்லே. அதைப்பற்றி அவனுக்கு ஆக்கறை இல்ஃ: அவனுக்குத் தேவையான் அற்புதங்கன் துது னுக்குக் காணக் 'கிடைக்கின் நன. அது போதும்,
அபூர்வமாகத் தெரியும் அந்த பல்வேறுபட்ட உடல்து 8ளக் கொண்டே அவனுல் விளி நோனுவா அல்லது எதிர்விட்டு KöGIT Trĩ (ñogā" (nổint off ராஜி ஆரக் காவா என்பது புரிந்துவிடும். பெரும்பாலும் அவன் அணுப விப்பது ஏமாற்றத்தைத் தான். இருப்பினும் இந்த அந்தரங் கமான மோன் நிலேக்கு காரண
மாகி இருக்கும் ஜன்னல் ஆவ இறுக்கு ஒரு வரப்பிரசாதமே!
அவன் இயற்கைக்கு புறம் பாகத்தான் நடக்கிருன் என்ன செய்ய? அவளுல் இயற்கை போடு ஒன்றிவிட் முடியவில்:
அ வ் ரே எப்போதும் இதைப்பற்றி எண்ணியது கிட்ை யாது.
இளம்பிள்ளே வாதத்தினுல் கால்கள் இரண்டும் வெகு கோ ரமாகச் சூம்பி படுக்கையிலேயே கிடக்கும் அந்த இருபத்திரண்டு வயது இளேஞனின் ஆசைகள் அவ ன் து கால்களேப்போல்
கும்பி விடவில்லை.
தாழ்வு மனப்பான்மை ஒரு நோய்தானும் அதைக் குணப் படித்திவிட முடியாதம், இருக் கட்டுமே. அவனுடைய காஃக் குணப்படுத்து முடியவில்: இதற்குள் தாழ்வு மனப்பான் மையா குணப்படுத்தி விட முடியும்
"லேடி சட்டர்வீஸ் லவ்வர்" என்ற நாவலே அவன் பலமுறை படித்திருக்கிருன், அந்த வேலேக் காரப் பாத்திரப் படைப்பு அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. அதைப் படிக் கும்போது அந்த வேலேக்கார ஒனுடைய இடத்தில் தன்ன்ே வைத்து மகிழ்வான்.
லிவிநோனு பாருக்கோ உரி மையாகிவிட்ட பெண், ராஜி அக்காவும் அப்படியே. ஆணுல் அவ&னப் பொறுத்த அளவில்.?
அவர்கள் எப்போதும் அவ
ணுேடு பேசியது - பழகியது கிடையாது ஆணுல் 'அவன் அவர்களுடன் பேசி, பழகி:
இன்னும் விரிவாக
இது யாருக்குத் தெரியும்?
அது அவனே டு சங்கமித்துவிட்ட
அற்புதமான அந்தரங்கம்,
鹭

Page 19
அவன் சில சமயங்களில் கவிதை எழுதுவான். அந்தக் கவிதைகள் அவனது அற்புத
மான இனிய அனுபவங்களைப்
பற்றித்தான் இருக்கும்.
எதேச்சையாக ஒருமுறை அவனது நண்பன் ராசலிங்கம் இப்படியூான ஒரு கவிதையீைப் பார்த்திபோது "உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா? என்று கீழ்த்தரமான .தானி யில் பரிகசித்தான். .
அன்றுமுதல் அவன் கவி தைகள் எழுதுவது இல்லை. பேப் பரில் பேணகொண்டு எழுதினுல் மட்டும்தான் கவிதை வருமா? அவன் தினமும் ஏராளமான கவிதைகளை மனதிற்குள்ளேயே எழுதிக்கொள்வான்.
அவனுக்கு ரயில் வண்டியில் ஏறித்தான் அனுபவிக்க வேண் டும் என்றில்லே.
ஒருநாள் பகல்பத்துமணி யிருக்கும். கிணற்றில் தண்ணிர் அள்ளும்போது பக்கவாட்டிப் படிகளில் வாளி மோதும் பழ
u ధన్షిణతో
அவனது கண்கள் கூர்மை யாயின. சள சள வென்று நீர் வழியும் ஒசை. ஒரு ஆணுக்கு ரிய தேஜஸோடு அவன் கண் கள் தீட்சண்யமாயின.
ஜன்னல்வெடிப்பின்ஊடாக அவனது வெறித்த பார்வை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அலைந்தது.
இதில் ஒரு மாற்றம். வழக் கத்துக்கு மாருக பல புதிய கோணங்கள். அது பிள்ளைகள் பெற்றுத் தளர்ந்துபோன ராஜி அக்காவும் அல்ல - கறுத்த குண்டா ன லிலி நோனுவும் அல்ல.
ராசலிங்கம் ம  ைற த் து மறைத்துக் காட்டிய ஆங்கிலப்
படங்கள் அவன் மனதில் நிழ லாடியது
எல்லாப் புலன்களையும் ஒரே கனத்தில் கண்களில் நிறுத்தி செயல்பட்டதால் அவனுக்கு மண்டை "விண் விண் னென்று வலித்தது.
அந்தச் சிறிய அறையில். அந்த இனிமையான அந்தரங் கம் அவனுக்கு ஏற்பட்ட புதிய சுகானுபவம்.
ஒராயிரம் , கவிதைகளை ஒரு நொடிக்குள் படி த் து விட் ட க*ளப்பில் அவ ன் தலேயைத் திருப்பி கட்டிலில் சாய்ந்தான்.
அவனது கும்பிய கால்கள் வெட வெடத்தன. அவ ன து அறைக்கதவு திறக்கப்பட்டது. அவனது தாய் தேனீர் கோப் பையைக் கொண்டுவந்து கட்டி லுக்கருகில் மேசையில் வைத்து விட்டுப் போய்விட்டாள். r
சிறிது நேரத்தில் ஈரத்தலை யைத் துவட்டியடடி அவனது தங்கை அந்த அறையைத் தாண் டிச் செ ல் வது அவனுக்குத் தேர்ந்
岳点岛。 அ வ ன் திடுக்கிட்டான். "பாத் ரூமில் தண்ணி இல்லை
நான் கிணற்றில் தான் குளி தேன்’ என்று அவள் # * డా: 略
அஜ்ர கண்டின் சதுக்- அவன். கருதுகளில் மிகத் தெளிவாக விழுந்தது.
ஒரு நொடிக்குள் தானே கூனிக் குறுகி ஒரு கேவலமான
புழுவைப்போல் ஆகி விட் ட
அவன் வெகு அசூசையோடு அந்த ஜன்னிலை வெறித்தான்.
தொடர்ந்து அந்தச் சார ளம் மூடப்பட்டிருந்தது! t

கலாயே
வி. எஸ். துரைராஜா
ஆனந்த குமாரசாமி
ஆனந்தக் கு மா ர சா மி 1877-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் திகதி கொழும்பில் பிறந் தார். இவரின் தாயார் ஓர் ஆங்கில மாது. இவரின் தந்தை யாரான சேர். முத்துக்குமார சாமி (1834 - 1879) இலங் கைச் சட்ட நிருபணசபை அங் கத்தவரும், ஆசியாவிலிருந்து ஆங்கில சட்டசபைக்கு அனும திக்கப்பட்ட முதலாவது கிறீ ஸ்த்த வரல் லா த வருடமாகும். ஆனந்தா, சேர். பொன்னம் பலம் அருணுசலம், சேர். பொன் னம்பலம் இராமநாதன் ஆகி யோரின் மைத்துனருமாவார்.
இவர் இங்கிலாந்தில் தனது ஆரம்பக் கல்வியையும், பல்க லைக்கழகப் படிப்பையும் பயின்று
பூகர்ப்பவியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் லண்டன் பல்கலைக்கழகத்தின் முதலாத்
தர சிறப்புப் பட்டதாரியானுர். தென்பின்னர் விஞ்ஞான கலா
பட்டமும் பெற்ருர் . லண் டன் பல்கலைக்கழகத்தின் அங் கத்தவருமானுர். இ ல ங்  ைக திரும்பியபின்னர், இலங்கையின் தாதுப்பொருள் ஆராய்வுப் குதி அதிபராக 1903-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இ வ ர்
த மது பதவிக்காலத்தில் ஓர்
(1877 - 1947)
புதிய உலோகத்தையும் கண்டு பிடித்தார். அதிவேக ஆகர்சன 7 சக்திகொண்ட இப் பு தி ய உலோகப் பொருளுக்கு இவரே "தியோ றியநைட் என்ற பெய ரையும் குட்டினுர் .
இவர் தனது உத்தியோக
பூர்வமான சுற்றுப்பயணங்க ளின்போது, அன்று புறக்கணிக் கப்பட்டிருந்த சுதேசியக்கலை,
கலாச்சாரத் துறைகளில் அக் கறை கொள்ளலானர். இதன் விளைவாக இவர் உலகப்பிரசித்தி பெற்ற மத்தியகாலச் சிங்களக் கலை என்ற நூலையும் எழுதினர். கீழைத்தேயக் கலை, கலாசாரம் பற்றிய அனேக ஆராச்சிக் கட் டுரைகளையும் எழுதினுர். "கண் டிய பிரதானிகளுக்குப் பகிரங் கக் கடிதம்" என்ற புகழ்வாய்ந்த வேண்டுகோளில் அன்று வேக மா8 அழிந்து கொண்டிருந்த சதேசியக் கலைகளின் பாரம்பரி யங்களைப் பேணி விருத்தி செப் யுமாறு கண்டியப் பிரதானிகளை அவர் வேண்டிக் கொண்டார். இந்தியாவில் பல இடங்களிலும் சுற்றுப்பிரயாணம் செய்த இவர் அங்கு கலாசார மறுமலர்ச்சித் தலேகளாக விளங்கிய தாகூர் போன்ற கலா மேதைகளின் நெருங்கிய நண்பராகவும் விளங்
39

Page 20
ளேர்களின் ப்ழக்க் வழக்கங்களை பும், கலாசாரத்தையும் இந்தி பர்களும் இலங்கையர்களும் கண்மூடித்தனமாகப் பின்பற் றிக் கொண்டிருந்த வேளேயில் காபோ கி ஆனந்தக்குமார் சாமி அவர்கள் சுதேசிய கவிா Fாரத்தின் பெறுமதியையும் தகமை:பயும் உலகுக்குப் GLT நித்திர்ே. சமுதாயச் சீர்திருத் தச் சங்கம் ஒன்றையும் உரு வாக்கி "இலங்கை தேசிய மஞ் சரி என்ற ஆங்கில சஞ்சிகை ஒன்றிையும் பதிப்பித்துவந்தார்:
1917-ம் ஆண்டு அமெரிக் காவிலுள்ள ப்ோஸ்டன் நகரத் திலுள்ள நுண்க: இரு :ச்சர்:பின் இந்தியப் பிரி விற்கு மேற்பார்வையாளராக இம், கீழைத்தேயத்கஜ் ஆராச் ஒர்பாளராகவும் நியமிக்கப்பட் டார். அடுத்து இவருடைய முப்பது வரு- காலத்துள் rரில் இடங்காத அநேக ஆராச்சி நூல்களே Tig5 tai குக்கு அளித்தார், இவை தத் துவம், பேரறிவுக் கலே மீனா பொருளாராட்சிக்கலே மதம், இலக்கியம், இசை, சிற்பவியல், ஓவியம் கட்டிடக் க: போன்ற துறைகளச் சார்ந் தவையாக இருந்தன. # ալIF" Il TG ஆன்ந்துக்குமாரசாமி பைப்போல் இத்துறைகளில் ஆராச்சி நூல்கள் எழுதிய ஓர் :விமான உலகில் எந்தப்பகு தியிலும் காண்பது அரிது. இந் நூல்களின் விசாலத்தையும்: எண்ணிக்கையையும் விட இவற் நில் காணப்படும் :
ான தனித்தன்மையும், ஆழ்ந்து புவமையும்ே ஆச்சரியப்படத்திக் கிதாகும்
இவரது நூல் இனில் பிரபல் நாளவை பின்வ ரு ம'"
s
கிஞர். மேற்கத்திய ஆட்சியா
நடனம்
மத்தியகாலச் சிங்கிள்க்கவே இந்தியக்கைவினேஞன், இலங் கே, இந்தியா ஆகியவற்றின் கல்ே, கைத்தொழில், இந்துக்க எளினதும், 'ப்ெளத்தர்களினதும் சுட்டுக்கதைகள், புத்தரும்புத்த சமய உண்மைகளும், இந்திய இந்தோனேசியக் கல களின் வரலாறு, சிவதாண்டவம், ராஜ் புத்தின் வன்னக்கில்ே, புத்தி விக்கிரகம் பற்றிய அடிப்படை பை விவரிக்கும் மூலத் தத்து வங்கள். (இந்நூலே செல்வி ஐ, பிகோன் ர் என்பவருடன் சேர்ந்தும்) கௌதம புத்தரின் வாழ்க்கைச் சிந்தனே!
1947-ல் அவர் மேற்கத்திய நாட்டை விட்டு இந்தி muros, குடி 1ே ற முடிவுசெய்தார். ஆனூல் அவர் இந்தியா புறப் படுவதற்கு சற்று முன்னர்; 1947-ம் ஆண்டு ரெப்டம்பர் ஒன்பதில் கால்மானுர், அவரது விருப்பத்திற்கினங்க அவ ரின் ஆஸ்த்தி இலங்கைக்கும்: இந்தி யாவுக்கும் கொண்டு வரப்பட் 1.வி
மேற்கத்திய கலாசாரமும் விழக்கத்திய i, si”T FT TIE Ih. ஒருங்கே அமைக் கப்பட்டிருந்து விரயோகி ஆனந்தகுமாரசாமி பின் வாழ்க்கை மேற்கத்திய உலகுக்கு கீழைத்தேய கலாசா ரத்தை எடுத்துக் கூறுவதிலும், மேற்கத்திய மோகத்தில் மூழ் விக்கிடந்த கீழைத்தே வர்லி பர்களுக்கு கீழைத்தேய பாரம் பரிய வழக்கங்களே நிப்ேபூட்டு வதிலுமே கழித்தார். நாதர்தம் | ls 品 துக் கொள்ளாமல் இருக்க வேண்டு மாஞல் ஐரோப்பிய செயல் திற னும், ஆசிய சிந்தனேயும், புனி
தத்தன்மையும் ஐக்கியப்பட வேண்டுமென்ற படிப்பினேயை அவர் வற்புறுத்தினர். 古
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கார்த்திகேசு சிவத்தம்பி
ஈழத்தின் ஆக்க இலக்கிய
1948 முதல்
ஆக்க இலக்கிய நூல்கள் பற்றிய ஓர் ஆய்வு
1970 வரை ஈழத்தில் வெளியான
நூல் வெளியீடு
தமிழ்
இவ்விஸ்தம்பித நில், மேற்
சொன்ன காரணமாக உண்டா வதே. ஆட்சியதிகாரங்கொண்டு ஸ்தம்பித நிலயைப் பேணினும், சமூக நிலையில் முன்னர் தொ டங்கிய முற்போக்கு ஊற்றுத் தொடர்ந்து பாய்ந்து கொண் டேயிருக்கும். ஆட்சித்தடை (அனே) இருப்பின் அவ்வூற்று நீர் தேங்கிப் பெருகி அத்த டையை மீறிப்பாயும். இது இயக்கவியலுண்மை.
1965 - 70-ல் அரசி ய ல் வரலாற்றுண்மை இது வே. 985-இல் ஆட்சியதிகாரம் மாறி பதும், முற்போக்குச் சக்திக்கு அண்போடுவதும், போடப்ப டும் அனேயின் தேவைக்குப் புதுமுறையான விளக்கம் கொ டுப்பதுமே முக்கிய முயற்சியாக விருந்தது. 1970-தில் தேர்தல் முடிவுகள் அஃனமீறிய வெள் எாத்தின் பிரவாகமாகும்.
இவ்வேனேயில், அண்மையில் ஏற்பட்ட குழப்பத்தின் உண்மை
வரிப்பெருக்கம்தான்.
யாள தன்மைபற்றிய கேள்வி எழுதல் இயல்பே. முற்போக் குப் பிரவாசுத்துடன் வருவன வற்றையும் முற்போக்குடன் இண்ணத்துப் பார்க்க நினைப்பது இயற்கையே. ஆணுல் அது தவ ருகும். உண்மையில் அது, பிர வகித்துச் செல்லும். முற்போக் குச் சக்திகளைத் தமது நலனுக்
கென இட்டுச் செல்வதற்குப் பிற்போக்குவாதம் நடத்தும் ஒரு முயற்சியே. வெள்ளம்
பாய்வது எத்துணே அவசியமோ, அவ்வெள்ளம் நெறிப் படப்
பாய்ச்சப்படுவதும் அத்துனே அவசியமானதே. நெறிப்படுத் தப்பட்ட பாய்ச்சல் இல்ஃபா
குனூல் வெள்ளத்தாற் பிரயோச ரைமேயில்லாது போய்விடும். வெள்ளந்தின் இறுதிப் பயன் siıI . rf) r"i பெருக்கத்தைக் குழப்பும் பிர வாகத்தால் நற்பயன் இல்லே யென்பது ஒருபுறமிருக்க, சில பயன் ஏற்படுமென்பதும் உன் மையாகும்

Page 21
1965 - 70-இல் காணப் பட்ட மாற்றம் அரசியல் மாற் றமே.முற்போக்குத் தொடர்ச்சி ஸ்தம்பிதமானதே இதன் அர சியற் சாதனை. ஸ்தம்பிதமடை வதர் லும் முற்போக்கு வாதம் அழிந்துவிடுவதில்லை. இலக்கியத் திலும் இக்காலத்தில் முற்போக் குத் தடைப்படுகிறது.
ஈழத்துத் தமிழிலக்கியத் தைப் பொறுத்தவரையில் முற் போக்குச் சக்திகள் 1965 அள வில் முன்னேற்றச் செயலற்று நிற்பதற்கான அகக் காரணங் கஃர் முன்னரே பார்த்தோம் , 1995-இல் ஏற்பட்ட அரசியல் மாற்றம் அந்நிலையை வலுப்ப டச் செய்தது. அதாவது ஸ்தம் பிதம் தற்காலிகமாக ஸ்திரப் படுத்தப்பட்டது. ஆனல் மாற்ற விரோதிகளின் கண்களில் இது இலக்கிய முற்போக்கு நெறிக் குத் தாம் வழங்கிய இறுதியடி யாகவே தோன்றிற்று. இதனல் முற்போக்கு இலக்கியவாதம் ஈழத் தமிழிலக்கியத்தில் முடி வுற்று விட்டதாகவே பல ர் ாண்ணத் தொடங்கிவிட்டனர்.
ஆணுல் ஈழத்துத் தமிழ் இ லக் கியத் துறையில் முற் போக்கு இலக்கியக் கோட்பாட் டை எதிர்த்தோருக்கு தனிப் பட்ட ஒர் இலக்கிய நோக்கு இருக்கவில்லை. அவர்கள் முற் போக்குவாதத்தின் எதிரிகளாக இருந்தவர்களேயன்றித் தாம் தம்மளவில் ஒருமித்தோ, தனித்
தோ தனிப்பட்ட ஒரு இலக்கி யக் கோட்பாட்டை நிறுவ விரும்பியவர்களல்லர். தப்பித்
தவறித் தமக்கென ஓர் இலக் இலக்கியக் கோட்பாட்டையு  ைடயோ ராயிருந்தவர்களும், அக்கோட்பாட்டை (முன்னர்) முற்போக்கு இலக்கியக் குழுவின் வழியாகவே பெற்றுக்கொண்ட
42
வர்களாவார். ஈழத்திலக்கி முன்னேற்றம், சமுதாயத்தை பிரதிபலித்தல் (இது யதார்த் வாதத்தை தம் வாயாற் கூற தயங்கியவர்களின் கோட்பாடு போன்ற கோட்பாடுகள் மு
போக்கு இலக்கியகாரரிட ருந்து கடன் வாங்கப்பட்ட வையே. முற்போக்கை முன்
னர் எதிர்த்த சில உயர்ந்தோ (சாதியால் சமூக அந்தஸ்தால் முன்வைத்த இழிசனர் இலக்கிய கோட்பாட்டை இக்காலத்தி எவருமே முன்வைக்க விரும், வுமில்லை; முடியவுமில்லை. இ சனர் இலக்கியக் கோட்பா டுக்காரர் முற்போக்கின் ஸ்த பிதத்தைக் கண்டவுடனேே தம்மைச் சூரசம்ஹாரம் செய் சுப்பிரமணியர்களாக “ «o r6 ணி" க் கொண்டு (கோழியை பெருமலே) தமது கர்ப்ப கிரகங்களுள் ஒதுங்கிக் கொ6 டனர்.
(இந்த இலக்கிய உயர் சா யார் தமது சகாக்கள், தத் மது கிராமத்து வட்டாரங்க லிருந்த கோயில்கள்மீது பாடி செய்யுட்களையே தேசிய எழுச் இலக்கியமென நினைத் து கொண்டிருந்தனர்.) ஆணும் முற்போக்குக் கொள்கைக வெறுத்தும், விரும்பாதுமிருந் ஆக்க இலக்கியகாரர் இவற்றி ஒன்றைத்தானும் இலக்கிய கோட்பாடுகளாகக் கொள் முடியாதவர்களாக நின்றன
ஆனல் முற்போக்கு இல கியத்தின் பத் தாண் டு கா வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சிக் அடிப்படைக் கோட்பாட் நெறிப்பாடு வேண்டுமென்பன உணர்த்தியிருந்தது. எனே முற்போக்கரல்லாத "இவ்வில கிய காரர்களுக்கு ஒரு புதி இலக்கியக் கோட்பாடு தேவை

பாட்டைப்
t
பட்டது. ஆனல் இவர்கள் முற் போக்கு இலக்கியகாரர் முன் னர் எடுத்துக் கூறிய நெறிப் பாடுகளை எடுத்துக் கொள்ள முடியாதவர்களாகவும் இருந்த னர். புதிய பரம்பரையினரா கத் தோன்றிய எழுத்தாளர்க ளும் வரலாற்றுப் பின்ன
காரணமாகப் புதிய இலக்கிய கோட்பாடொன்றினை வேண்டி நின்றனர். இதன் காரணமாகப் புதிய இலக்கிய விளக்கங்களும், கோட்பாடு வியாக்கியானங்க ளும் தொடங்கப் பெறற்ன. உண்மையில் முற்போக்கு இலக்கிய காரர்களல்லாதோர் இக்காலத்தில் தமக்கென ஓர் இலக்கியக் கோட் பாட்டைத் தேடும் முயற்சியிலீடு பட்டனர். இதன் காரணமாக கடந்த கால வரலாற்றுக்குப் புதிய விளக்கங்கள் தோன்றத் தொடங்கின. மு ற் போ க் கு இலக்கியத்தின் தத்துவ அடிப் படையான மார்க்சீயத்துக்கப் பாலை சென்றுதான் இக் கோட் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று சிலர் எண்ணி னர். இத்தகைய கோட்பாட்
டுத் தேடல் முயற்சியில் மு.
தளையசிங்கத்தின்"போர்ப்பறை" யில் வரும் கட்டுரைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தளை யசிங்கத்தின் இந்நூல் இக்கா லத்து இலக்கியத் தோக்கத்தை எடுத்து விளக்க உதவும் முயற் சியாகவே அமைந்துள்ளது அவ ரது புதிய “மார்க்ஸியத்துக்கு அப்பாலான" கோட்பாட்டுத் தேடல் முயற்சி தனிப்பட ஆரா யப்பட வேண்டியதொன்ரும். இவ்விடத்தில், அந் நூ ல், 1965-க்குப் பின் தோன்றிய தேக்கத்தை வன்மையாக எடுத் துணர்த்தும் நூல் என்பதையும், அத்தேக்கத்தை யுடைத்தெறிவ தற்கு எடுக்கப்பட்ட நேர்மை யான முயற்சியென்பதையும்
மாத்திரம் குறிப்பிட்டுச் சொல் லலாம். இன்னுமொன்று, இலக் கிய காரராகவே ஆரம்பித்த தளையசிங்கம் படிப்படியாகச் சமுதாயப் பிரச்சினைகளிளுல் ஈர்க்கப்பட்டு இறுதியில், அரசி யற் சித்தாந்தத்தைப் பொறுத் தவரையில், அருகலைவியல் முர ணறுவாதத்தை மேற்கொண் டுள்ளமை, இலக்கியம் தன்னுள் முடிந்த முடிபாக அமைவதில்லை என்றவுண்மையைக் காட்டுகின் றது. முற்போக்கு இலக்கிய காரர்களிலும் பலர் இலக்கியத் துக்குச் சமுதாய நோக்குத் தேடியே மார்க்ஸிய வாதிகளா யினர் என்பதை மனத்திருத்து தல் அவசியம். இலக்கிய நேர் மையுள்ளோர் இத் த  ைக ய கோட்பாட்டுத் தேடல் முயற் சியில் முனைந்து நிற்க் முற் போக்கு எதிர் வாதிகள் ஒதுங் கியும் ஒதுக்கப்பட்டும் வாழ் கின்றனர். 1965 முதல் 70 வரையிலான ஈழத்திலக்கிய முயற்சிகளின் தத்துவார்த்த நிலைமை இதுவேயாகும்.
இதுவரை காலப்பகுப்பின் அவசியம்பற்றியும், ஒவ்வொரு காலப் பிரிவினது பொதுப்பண் புகள் பற்றியும் ஆராய்ந்தோம். மேற்போந்த காலப்பிரிவுகளின் பண்பு விளக்கத்தில் தனி மனித வாத விகாரங்களைப் பற்றிக் குறிப்பிடாமைக்குக் காரணம், தனி மனித வாதம் அடிப்படை
LT6 வரலாற்றேட்டத்தில் என்றும் தற்காலிகமானதென் பதஞலேயே, மேலும் ஆக்க
இலக்கிய காரனின் தத்துவத் தை அவனது ஆக்கங்கள் பிரதி பலித்தல் வேண்டும். தனது ஆக்கங்களிற் காணப்படாத இலக்கியக் கோட்பாட்டைப் பற்றிப் பேசும் ஆக்க இலக்கிய காரன் தன்னைத்தான் அறியாத வணுகின்ருன் தானே இயக்க
43

Page 22
மென்பவன் இயக்கத்தின் தன் மையை அறியாதவன். இத்த கைய போலித் தத்துவக் கடச் சல் பயந்தோடிய பல்லியின் விடுபட்ட வால் ஆடும் மயக்க ஆட்டமேயாகும்.
அடுத்து, வேளியீடுகளின் பிரசுரவியல் ஆராயப்படவேண் டியவொன் ருகும். நூற்பிரசுரத் தின் நிதிப்பகைப்புலம் முக்கி யமானவொன்ருகும். அச்சிடப் பட்ட நியதியும் விநியோக 'றைமையும், நிதிப்பகைப் லத்தை நடுத்துக் காட்டுவன. ஆக்க இலக்கிய கர்த்தனின் ஆக்கம் வெளியிடப்பட்டு விற் பனையாகும்பொழுது, அவை தனி இலக்கியத்திறனைச் சமு தாய வளர்ச்சியுடன் இணைத்து விடுகின்றன. இலக்கிய இயக் கத்தின் மேற்கொண்ட வளர்ச் சியை இது தீர்மானிக்கும். பிர
கள் போன்ற விபரங்கள் இலக் கிய வளர்ச்சியின் உண்மையான நெறியைக் காட்டி நிற்கும்.
மேற்கூறப்பட்ட விபரங்க னைப் பூரணமாக எடுத்துக் கூறு வதற்குக் குறிப்பிட்ட வெளியீ டுகள் போதிய ஆதாரங்களைத் தரமாட்டா ஆனல் இத்துறை யில் உள்ள நெருங்கியதொடர்பு காரணமாகவும், நூல் வெளி யீடுகளின் பின்னணியை ஒரளவு தெரிந்திருந்ததன் காரணமாக வும் பிறரிடம் கேட்டறிந்ததைக் கொண்டும் இவ்விபரங்களை எடுத்துக்கூற முடிகின்றது.
பிரசுர விபரங்களின் பின் னர் இறுதியாக இவ்வெளியீட்டு விபரங்கள் மூலம் நாம் உய்த் துணரக் கூடியதாகவுள்ள பொ துப்படையான உண்மைகள் சில
சுர இடம், பிரசுரம் பதிப்புக் எடுத்துக் கூறப்படும்.
(1) புனை கதை
(அ) சிறு கதை (ஆ) நாவல்
(அ) சிறுகதை
1. 1948-70 இல் வெளியான நூல்களின் தொகை - 57 25 வெளியிடப்பட்ட காலப்பிரிவு 1948-55 m, 01
40 ܚ܂ 65- 9:56 7
16 م . 70-1966
57
3. பல ஆசிரியர்களின் தொகுப்பு நூல்களாக வெளி
வந்தமை . Ya O8 47 சிறுகதைப் போட்டி வைத்து வெளியிடப்பட்டவை 02 58 ஒன்றுக்கு மேற்பட்ட சிறு கதைகளை வெளியிட்ட
ஆசிரியர் தொகை 05 6. ஒரு நூல் மாத்திரம் வந்த ஆசிரியர் தொகை 34 سس۔
7. பிரசுர நிதி விபரம்
44

1. ஆசிரியர் மூலதனத்துடன் வெளியிடப்பட்டவை
(நூலாசிரியர் முழுத்தொகையையோ அன்றேல் தொகையில் ஒரு பெரும்பகுதியையோ கொடுத்து அச்சிடுவித்தவை - 41
2. அச்சகத் தொழிலோ பிரசுரத் தொழிலோ தொழில் மூறையாக ஈடுபட்டிருந்த ஆசிரியர் தொகை - 04
3. ஆசிரியரது அல்லாத பிறர் நீதிகொண்டு பிரசுரிக்க
பட்டவை حس l 0
4. பிரசுரநிதி விபரம் தெரியாதவை ta 02
8. இந்தியாவில் சேடிக்கப் பெற்றவை - ll
9. மொழிபெயர்ப்புக்கள் - இல்லை
(ஆ) நாவல்
1. 1948-70 இல் வெளியான நூல்களின் தொக்ை - 71
2. வெளியிடப்பட்ட காலப்பிரிவு I948-55 - 10
1956-65 - 35
26 ۔۔۔ 70-1966
3. ஒன்றுக்கு மேற்பட்ட நாவல்களை வெளியிட்ட
ஆசிரியர் தொகை - 08
4. ஒரு நாவலே வெளியிட்ட ஆசிரியர் தொகை - 37 5. ஆசிரியர் பலர் எழுதிய தொடர் நாவல் 1 0 --سسه
6. பிரசுரநிதி விபரம்
1. ஆசிரியர் மூலதனத்துடன் அச்சிடுவிக்கப்
பெற்றவை - 45 2. அச்சுத்தொழிலை அல்லது பிரசுரத்தொழிலைத் தொழில் முறையாகக் கொண்ட ஆசிரியர் தொகை - 10 3. ஆசிரியரல்லாத பிறருடைய மூலதனத்தைக்
கொண்டு பிரசுரிக்கப்பட்டவை - I
4. பிரசுரநிதி விபரம் தெரியாதவை - 0:5
7. இந்தியாவில் அச்சடிக்கப் பெற்றவை - 5 8. மொழி பெயர்ப்புக்கள் 05 ܚ
《高

Page 23
புனைகதைத் துறைகள்பற்றிய
குறிப்புகள். * புள்ளி விபரத்திற் காண் பட்டதுபோன்று இரண்டு அல் லது இரண்டுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்ட எழுத் தாளர் தொ  ைக மிகமிகக் குறைவே. வெளியிடப்பட்ட புத்தகங்களும் பதிப்புக்கு ஆயி ரம்பிரதிகளே அச்சிடப்பட்டன. இவற்றுள்ளும் முழுப்பிரதிகளும் விற்பனேயாகின என்று சொல்லி விட முடியாது.
அச்சிடப்பட்ட நூல்களின் விற்பனை விநியோகத்திலும் ஆசி ரியரே நேரடியாகத் தலையிட வேண்டியிருந்ததெனலாம். பெ ரும்பாலான ஆசிரியர்கள் அச் சிடுவதற்கான பணத் தைத் தாமே முதலீடு செய்தமையால் இந்நிலைமை ஏற்பட்டது. ஒரே யொரு பிரசுர நிலையத்தைத் தவிர வேறெந்தப் பிரசுர நிலை யமும் இத்தகைய புதிய ஆக் கங்களைப் பிரசுரிக்க முன்வந்த தெனக் கூறமுடியாது. இலங்கை யின் நிலைபாடுடைய பிரசுர கர்த்தாக்கள் புண்கதைகளை அச்சிட முன்வரவில்லையென்றே கூறல் வேண்டும்.
பதிப்பு எண்ணிக்கைகொண் டும் விற்பனை விநியோகச் சீர் மையின்யின்மை கொண் டு ம் பார்க்கும்பொழுது இப்புதிய நூல்களுக்கு வெகுசன வாசக வட்டம் இருக்கவில்லையென் பது துல்லியமாகப் புலப்படுகின் றது. தென்னிந்திய நாவல்க ளின் விற்பனையோடு ஒப்பிட்டு நோக்கும்பொழுது இவ்வுண்மை மேலும் நன்கு தெரிய வருகின் றது. இலங்கையில் தென்னிந் திய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் விற்பனை பற்றிய நம்பகமான புள்ளிவிபரங்கள்
46
இல்லையெனினும், இலங்கைத் தமிழ் புனைகதை வெளியீடுகள் தமிழகத்துப் புனைக  ைத கள் போன்று இலங்கையில் விற்கப் படவில்லை என்பது எல்லோர்க் கும்தெரிந்த உண்மையேயாகும்.
ஈழத்துத் தமிழ்ப் புண்கதை களின் விற்பனைக்குறைவுக்கு ஒரு முக்கிய காரணம், அவை நாட் டின் கல்வியமைப்புடன் இணைக் பப் படாதிருக்கப்படுவதாகும். சிங்களத்தில், கல்விப் பொதுத் தராதர உயர்நிலைப் பரீட்சைக்கு
வாழும் ஆசிரியர்களின் நூல் களே பாடப் புத்தகங்களாக உள்ளன. தமிழில் இந்நிலைமை
யில்லை. இலங்கை எழுத்தாளர் களின் நூல்கள் பாடபுத்தகங் களாக வைக்கப்பட்டுள்ளமை குறைவு. நவீன இலக்கியவகை களான நாவல், சிறுகதைகளைப் பொறுத்தவரையில் பிரசித்தி பெற்ற தமிழக எழுத்தாளர் களது நூல்கள் கூட பாடபுத்த கங்களாக வைக்கப்படவில்லை. எமது பாடபுத்தக நிர்ணயக் குழுவினர் கண்களில் நாக நாட் டரசி குமுதவல்லிதான் நாவ லுக்கான சிறந்த அறிமு க நூலாகும். பாடபுத்தகங்களாக வைக்கப்படாவிடினும் பா ட சாலை நூல்நிலையங்களிற்ருனும் ஈழத்து எழுத்தாளரின் நூல்கள் வைக்கப்பெறுவதில்லை. பேச்சுத் தமிழ்பற்றித் தவருண எண்ணம் நிலவுவதாலேயே இந்நூல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
妖 7 ஈழத்துத் தமிழ் எழுத்தா ளரின் நூல்களின் விற்பனைக் குறைவுக்கு இவ்வெழுத்தாள ரின் இலக்கிய நெறிச் செவ்வி யும் ஒரு காரணமாகும். எமது எழுத்தாளர்களது இலக்கிய ஆக்கங்களில் இலக்கியப் பண்பு பெரிதும் போற்றப்படுவதால், அது பொழுது போக்குக்கான

வாசகநூலாக அமைவதில்லை. சனரஞ்சகத் தென் னி ந் தி ய எழுத்தாளரின் ஆ க் கங்கள்
பொழுதுபோக்கு அமிசங்கள் நிறைந்தனவாகவுள்ளன. எமது எழுத்தாளர்களின் இலக்கிய
நெறிப்பட்ட செம்மை போற்
றப்பட வேண்டியதே. ஆனல் இலங்கையிலுள்ள பொதுவான வாசகர்களிடத்து இவை பெரு மதிப்பைப் பெறுவதில்லை. விற் பனைக்குறைவுக்கு இதுவும் ஒரு காரணமாகும். இக் எண்ணுேட் டங்கொண்டு பார்க்கும்பொழுது எமது இலக்கிய இயக்கமும், இலக்கிய ஆக்கங்களும் பொது வில் எழுத்தாளர் சம்பந்தப் பட்டனவாகவும் காணப்படுகின் றனவே தவிரப் பொதுநிக்ல வாசகர்களைக் கவருவனவாக அமையவில்லை. இன்னுெருவகை யிற் கூறினல், எமது இலக்கிய இயக்கங்களின் தாக்கம் இன் னும் எமது மக்களிடையே பூரண மாகச் சுவறவில்லை. தமிழகத்தின் மேன்மையிலுள்ள நம்பிக்கை எமது எழுத்தாளரின் ஆக்கத் திறனிலுள்ள நம்பிக்கையின்மை (இது குடியேற்ற நாட்டாட்சி முறைமை எம்மிடையே தோற்
றுவித்த சு ய அவநம்பிக்கை காரணமாகத் தோன்றியதா கும்) ஆதியனவும்)இதற்கு க் காரணமாகும். 27 -
புனைகதைத் துறையின் விற் பனை நிலைமையும் அதன் பின் னணியாக அமையும் வாசகப் பண்பையும் பார்த்த நாம், அடுத்து புனைகதைத் துறையில் ஏற்படும் சில இலக்கிய மாற் றங்களைக் கவனிப்போம்.
சிறுகதையில் 1948-55இல் ஒரு புத்தகம் மாத்திரமே வெளி வந்துள்ளதாக உள்ள கையேடு கள் குறிப்பிடுகின்றன. ஆனல் 1956 - 65-இல் இத்தொகை
திடீரென 40 ஆக உயர்கின்றது. பின்னர் அடுத்துவரும் 5 வருட காலப்பிரிவில் வெளியிடப்பட்ட நூல்கனின் தொகை 16 ஆகி விடுகின்றது. ஆனல் நாவல் துறையிலே 1948 - 55-இல் பத்து நூல்களும், 1956-65இல் 35 நூல்களும் 1966-70 இல் 26 நூல்களும் வெளியாகின்றன.
இப்புள்ளி விபரம் 1956 ட 65-க்காலப் பிரிவைச் சிறுகதை யின் உன்னத காலமாகக் காட் டுகின்றது.அத்துடன் 1966-70க் கான புள்ளிவிபரங்கள் நாவல் களே வளர்ச்சியுறுகின்றன என்ற உண்மையை எடுத்துக் காட்டு கின்றன.
இது புனைகதைத் துறையில் சிறுகதை நாவல்களின் விளர்ச் யின் சமூகவியலுண்மையை நிலைநிறுத்துவதாக அமைகின் Aoğ5I.
சிறு கதை, நா வலி ன் வளர்ச்சி நெறிபற்றிய விளக்கம் ஒன்றினை இக்கட்டுரையாசிரியர் தாம் 1967-இல் வெளியிட்ட "தமிழில் சிறுகதையின் தோற் றமும் வளர்ச்சியும்? என்ற நூலிற் குறிப்பிட்டுள்ளார்.
சமுதாய அமைப்பிலும் மனித உறவிலும் மாற்றங்கள் தோன்றி வளர்ந்து வரும் கால கட்டத்தில் வாழும் ஆக்க இலக் கிய கர்த்தாக்களின் உணர்வி னைத் தாக்குவது புதிய சூழ்நிலை யில் தோன்றும் மனித இன்னல் அல்லது புதிய சூழ்நிலையால் 2ற்படும் நடைமுறையே. இது வே சிறுகதையின் கருவாக அமையும், குறிப்பிட்ட ஒரு சம் பவத்தில் (நிகழ்ச்சியில்) மனித மனம் படும்பாட்டை அல்லது ஒரு பாத்திரம் இயங்குகின்ற (p600 osoLosso š குறிப்பதுவே சிறுகதை
47

Page 24
சமுதாயத்தில் தோன்றி வளரும் அம் மாற்றங்களுைநன்கு புலப்படப் புலப்பட அவற்றைப் பற்றிய அறிவு நன்கு தெளிவ டையும். அப்பொழுது அம் மாற்றங்களை மனித வாழ்வுடன் தொடர்புறுத்திப் பார் க் க க் கூடிய அறிவுப் பின்னணி ஏற் படுகின்றது. ஏற்படவே சிறு கதையின் முக்கியத்துவம் குறை யத் தொடங்கி நாவலின் முக் கியத்துவம் வளரத் தொடங் கும். (பக். 12).
ஈழத்துத் தமிழ்ப் புனைகதை கள் பற்றி குறிப்பிடும்பொழுது "இலங்கை எழுத்தாளர் பலர், லக்கிய நோக்குடனும் தத் துவ நெறியுடனும் எழுதுபவ prrrsaileir சிறுகதையாசிரியர் நிலையிலிருந்து நாவலாசிரியர்க ளாக வளர்ச்சியுறுவதைக் காண Syrrub" (பக். 152) என்றும் கூறப்பட்டுள்ளது.
புனைகதைத் துறைபற்றிய இவ் வளர்ச்சி நெறி இப்புள்ளி விபரங்களால் ஊர்ஜிதப் படுத் தப்படுவதை நாம் இன்று துல்
லியமாகக் காணக்கூடியதாக உள்ளது.
புனை கதை வள்ர்ச்சியின்
இன்னெரு முக்கிய அம்சம் மொழிபெயர்ப்புக்கள் அதிகம் இல்லாமையாகும். இது தமிழ கத்துப் புனைகதை வளர்ச்சிக் கும் ஈழத்துத் தமிழ்ட் புனைகதை வளர்ச்சிக்கும் காணப்படும் முக் கிய வேறுபாடாகும். இங்கு பல மேனுட்டுப் புனைகதைகளும், பிற இந்திய மொழிகளிலுள்ள புனைகதைகளும் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. இதற்கு முக் கிய காரணம் தமிழகத்தின் பிரசுரத்துறை முன்னேற்றமே யாகும். அங்கு, அரசாங்கமே, இந்திய மொழிகளில் வரும் புனைகதைகளின் மொழிபெயர்ப்
48
பை ஊக்கிவருகின்றது. தமிழ கத்தில் வெளியாகும் மொழி பெயர்ப்பு நூல்களை ஈழத்தவ ரும் வாங்கி வாசிப்பதற்கான விநியோக வாய்ப்புக்கள் இருப் பதஞல் ஒரளவுக்கு பிறமொழிக் கதைகளை அறிவதற்கான வச தியிருந்ததென்றே கூற வேண் டும். ஆணுல் இலங்கையிலுள்ள பெரும்பான்மை மொழியான சிங்கள மொழியிலிருந்து ஒரே யொரு நூல் - மார்ட்டின் விக் கிரமசிங்காவின் " கம்பெறலிய" மாத்திரமே மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. சாகித்திய மண்ட லத்தால் வெளியிடப்பட்ட இம் மொழிபெயர்ப்பு விற்பனை வெற் றியீட்டவில்லை. ஆயினும் சிங் களச் சிறுகதைகள் சஞ்சிகைகள்
பலவற்றிலும் தினப்பத்திரிகை களின் வாரப்பதிப்புக்களிலும் வெளியாகின.
சுய ஆக்கங்களையே விற்பனை செய்துகொள்ள முடியாத நிலை யில், மொழிபெயர்ப்பிற் கவ னஞ் செலுத்துவதென்பது முடி யாதவொன்றேயாகும். ஆயி னும், இக் காலப் பிரிவுகளிற் காணப்பட்ட இலக்கிய வளர்ச் சியின் ஒரு முக்கிய பண்பினை மொழிபெயர்ப்புக் கு  ைற வு திறம்பட எடுத்துக் காட்டுகின் றது. இக் காலகட்டத்தில், ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் தமது "வெளிப்பாட்டுத் திறனை" வெளிக் கொண ரு வதிலேயே அதிக கவனஞ் செலுத்தினர். தமது சூழலையையும் தமது பிரச் சினைகளையும், சித்திரித்துக் காட் டுவதும் அவற்றை மதிப்பார்ந்த இலக்கியப் பொருளாக நிறுவு வதுமே அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது
(வளகும்

சரஸ்வதி காலத்து ஜெய காந்தனுடைய கருத்துக்களும் ஆளுமையும் இன்றும் என் மன தில் பசுமையாகப் பதிந்துள்ளன. *எழுத்தாளன் சமுதாயத்தின் மனச் சாட்சி!- எழுத்தாள னுக்குச் சமுதாயக் கடமைகள் உண்டு!" எனப் பகிரங்கமாக இலக்கியக் கொள்கைப் பிரகட னம் செய்த ஜெ ய கா ந் தன் இன்று ‘இலக்கியத்தை 'ஜாக்கி" வைத்து உயர்த்தட்டுமா?" எனக் கேட்கிருர்,
இவரது இந்த இலக்கியச் கீரழிவு க் குக் காரணம்தான்
என்ன?
எனக்கு எழு தி ய குறிப் பொன்றில்: *எழு த் து ஒரு தொழிலோ பிழைப்போ அல்ல; அது ஒரு யோகம். நமக்கு அந்த யோகமே ஜீவிதம்! என எழுதி யிருந்தார்.
ஒரு படைப்பாளியைப் பற்றி இன்னுெரு சிருஷ்டியாளனின் பார்வை
டொமினிக் ஜீவா
参见
இதே இவர் இன்று ‘நான் எந்தக் கொள்கைக்கும் எந்தக் கூட்டத்திற்கும் தாலி கட்டிக் கொண்டதில்லை" என்கிருர்.
*நான் ச மு த T ய த்  ைத உயர்த்துவதற்காக இலக்கியம் படைக்கிறேன், சோசலிசமே எனது இலட்சியம். புரட்சி ஒங் குக! தொழிலாளி வர்க்கம் ஜிந் தாபாத்! நான் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் மக்களுக் காகவே!" என்றெல்லாம் எனக்கு நானே கட்டியம் கூறிக்கொண்டு ராஜநடைடி போட்டு வருவது என்னைப் பொறுத்தவரை ஒரு கோமாளித்தனமே.." என ஒரு புத்தகத்தின் முன்னுரையில் கூறி யிருக்கிருர்,
ஒரு கொள்கையை வரித்துக் கொண்டதனுல் தனது இலக்கிய வாழ்க்கையை கலப்படமில்லா மல் நடத்திவந்ததாகப் பெருமை
49

Page 25
பேசும் இவர், இன்று அதே கொள்கை யைக் கேலி பேசுவதி ஞல் இலக்கிய வாழ்க்கையைக் கலப்படிம் செய்ய ஆரம்பித்துள் ளாரா என்ற நியாயமான சந்
தேகம் "எழுவது இயற்கையே.
கொச்சியில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 9-வது காங்கிரஸின் எட்டாம் நாளன்று மாபெரும் இலக்கிய மாநாடு நடைபெற்றது. அந்த இலக்கிய மகாநாட்டில் கேரளத் தின் முற்போக்கு எழுத்தாளர் களான கேசவதேவ், தகழி சிவசங்கரம்பிள்ளை, தோப்பில் பாஸி, பொன்குன்னம் வர்க்கி, வைக்கம் சந்திரசேகரன் நாயர், வயலார் ராமவர்மா போன்ற மாபெரும் இலக்கிய மேதைகள் கட்சிக்கும் இலக்கியத்திற்கும் மக்களுக்குமுள்ள இணைப்பு ப் பிணைப்புப் ப்ற்றி கலை இலக்கி யத் துறையில் இன்றைய கட மைகள்" என்ற தலைப்பில் விவா தம் நடத்தி இருக்கின்ருர்களே, இவர்களெல்லாம் இலக்கியக் கலப்படக்காரர்கள்என்பதுதான் நண்பர் ஜெயகாந்தனின் அபிப் பிராயமா?
உண்மையாகவே ஒரு நல்ல கலைஞன் சிறந்த கலைப் படைப் பைச் சமுதாயத்திற்குத் தருவதே அவனது க முக்கிய கடமை களில் ஒன்று. “செங்கொடிக்கு ஜே! உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!" எனப் பச் சையாக இலக்கியத்தில் பிரசார தொனியில் எழுதப்படுவது அர சியல் துண்டுப் பிரசுரமாக இருக் கலாமே தவிர, அது இலக்கிய மாக இருக்க முடியாது" என்ற வாதம் ஒப்புக்கொள்ளத் தக்கது தான். ஆனல், அதே சமயம் உலகப் பேரறிஞர்களால் - அவர் கள் எந்தக் கருத்துள்ளவர்க ளாக இருந்த போதிலும் - ஒப்
Bo
புக்கொண்டுள்ள
கட்சியின்
கொண்டவனல்ல!"
மார்க்ஸியத் தையே கிண்டல்பேசுவது முடிவில் நண்பர் ஜெயகாந்தனை எங்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் என் பதைச் சொல்லித்தான் விளங்க வைக்க வேண்டுமென்பதில்லை.
எழுத்தாளன் எ ன் பவ ன்
கட்சிக்குக் கட்டுப்பட்டு, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டுமென வற்புறுத்துவது ஒப்புக்கொள்ள முடியாமல் இருக்கலாம் - அது அவரவர் அரசியல் விருப்பு
煙p@
வெறுப்பைப் பொறுத்த சங்கதி.
ஆனல், ஒரு படைப்பாளி நிச் சயம் ஒரு தத்துவத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவனுக - தார் மீக ரீதியாக அதைக் கடைப் பிடிக்கக் கூடியவனுக விளங்க வேண்டும்.
மார்க்ஸியத்தைக் கிண்டல் பண்ணும் நண்பர் ஜெயகாந்தன், நான் எந்தக் கொள்கைக்குமே தாலி கட்டிக்கொண்டவனல்ல என முழங்கும் நண்பர் சமீபத் தில் தனக்கென்ற ஒரு தத்து வத்தைப் பிரகடனஞ் செய்துள் ளாரே, "சமுதாய ஆன்மீகப் பார்வை” என்ற பெயரில் கடை விரித்துள்ளாரே, இதில் பிரசா ரத் தொளி  ெத ரி கி ன்ற தே இதற்கு நண்பர் என்ன சொல் லப் போகின்ருர்?
*இதற்கு நான் தாலி கட்டிச் என் று இன்னும் சிறிது காலத்தின் பின் கூறப்போகிருரா?
அப்படியாஞல் அவர் எதற்
குத்தான் தாலி கட்டிக்கொண் LIT fit?
ஆரம்ப காலத்தில் இஷ்ம!
பாஷாவை ஆசிரி ய ர |ா க கொண்டு வெளிவந்த 'சமரன் என்ற சஞ்சிகைகளில் தன "

i
கனணிப் படைப்புக்களை வெ: யிட்டு வந்த இவர், பின்னர் விந்தன் நடத்திய ‘மனிதன்” மாத இதழில் தொடர்ந்து
எழுதி வந்தார்.
ஆனல் "சரஸ்வதி இதழில் இவரது படைப்புகள் வெளி வர ஆரம்பித்த பின்னர்தான் ஜெயகாந்தனைப் பற்றி ஆர்வ
முள்ள பலரும் அறிந்துகொள் , ளக் கூடியதாக இருந்தது. தொ
டர்ந்து இலக்கியப் புகழ் இவரை வந்தடைந்தது.
ன் று என்னவென்ருல் தினமணிக்கதிர் ‘சாவி’ என்ப வர் ஜெயகாந்தனைத் தர்ன்தான் தமிழ் நாட்டிற்கு அறிமுகப் படுத்தி வைத்தேன் என மலே சியா சென்றிருந்த பொழுது அங்கு ‘தமிழ் நேசன்" பத்திரி
கைக்குப் பேட்டி கொடுத்திருந்
தார். 'சுஜாதா" அறிமுகக் கூட் டம் சென்னையில் நடந்தபொழு தும் இதே கருத்துச் சொல்லப் பட்டதாக நான் தினமணிக் கதிரில் படித்தேன்.
சரஸ்வதி காலத்தை அவம திக்கும் இந்தக் கேடுகெட்ட புழுகை நண்பர் ஜெயகாந்தன் இன்னமும் மறுக்காமல் இருக்கி முரே இதுகூட அவர் சமீபத்தில் பிரகடனப் படுத்திய சமுதாய ஆன்மீகப் பார்வை என்ற தத்து வத்தின் அடிச் சரடா என்பதை யும் அறிந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்.
ஒருவேளை நண்பர் ஜெய காந்தன் இப்படியும் கேட்கலாம்: "நானென்ன சரஸ்வதிக்குத் தாலி கட்டிக்கொண்டவன?"
சரஸ்வதி காலத்து ஜெய காந்தன் என்பவர் வேறு -
ஆனந்த விகடன், தினமணிக்
கதா ஜெயகாந்தன் என்பவர் வேறு.
எழுதுவதற்குத் தனித் திற மை மாத்திரம் இருந்துவிட்டால் போதாது. மகத்தான ஒரு இலட்சியத்தின் தூய ஒளி எம்க்கு வழி காட் டியாக இருக்க வேண்டும்.
இன்று நண்பர் ஜெயகாந் தன் சகலவற்றைப்ம் துறந்து, போர்க்களத்தில் தோற்று நிற் கும் இராவணனைப்போல இன்று காட்சி தருகிருர்.
அவரது மாபெரும் இலக் கிய ஆற்றலில்-திறமையில் -
கடந்த காலங்களில், குறிப்பாக
சரஸ்வதி காலத்தில் நம்பிக்கை வைத்திருந்த நான், இன்று இவ ரது நிகழ்காலக் கருத்துக்களுக் காக- வாய்ச்சவடால் தனத் திற்காக உண்மையாக வருத்தப் படுகின்றேன்.
உலகு தழுவிய விஞ்ஞான பூர்வமான சமுதாய தத்துவம் என ஒத்துக் கொள்ளப்பட்ட மார்க்ஸிச சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ளாமல் ஒரு சில எழுத்தாளர்கள் ‘அன்பு- மணி தாபிமானம் - காதல்" என்ற பெயரில் தமது படைப்புக்களை உருவாக்கி வரலாம். காலக்கிர மத்தில் தாங்கள் நம்பும் இலக் கியக் கொள்கைகளையும் மீறிய சமுதாய தத்துவங்கள் இருக்க முடியும் என்பதை உணர்ந்து தம்மை இந்தத் தத்துவ நெறிக்கு உட்படுத்திச் சிந்தித்து தமது படைப்புக்களை, இந்த மார்க் ஸிச சித்தாந்தத்தையே உரை
'கல்ல்ாகப் பயன்படுத்தி உரைத்
துப் பார்க்கக் கூடும். தமது சென்ற காலப் பலம் என்ன?-
ப்லவீனம் என்ன என்பதை அவர் களே புரிந்துகொள்ளவும் கூடும்.
Bl

Page 26
பல கலைஞர்கள் இப்படிய கத் தம்மைத் தாமே - தமது படைப்புக்களைத் தாமே- மறு பரிசீலனை செய்து வருவது புது மையானதல்ல. -
ஆணுல், மார்க்ஸிச சித்தாந் தத்தினுல் ஆரம்பத்திதேயே கவ ரப்பட்டு அதன் ஸ்தாபன அணி களில் தன்னை ஒருவணுகப் பிணைத் துக்கொண்டு வளர்ந்த- வளர்க் கப்பட்ட - கலைஞன், வேறு ஏதேதோ காரணங்களைக் கற் பித்துக் கொண்டு, தனது சுய செளகரியத்திற்காக அல்லது தனது தற்காலிக புகழில் மதி மயங்கிவிடும் சந்தர்ப்ப வாதத் திற்காக த 7 வின் வளர்த்த - தன்னை வளர்த்த - தத்துவத் தையே கேலி பேசி அதன் ஸ்தா பனங்களை அவதூறு செய்ய முற் படுவானுணுல் இப்படியானவர் களைத் திருத்திக் கொள்வதே முடியாத காரியம். தங்களது சந்தர்ப்பவாத வே ஷத்  ைத மறைப்பதற்காக மார்க்ஸியத் தைக் கரைத்துக் குடித்தவர்க ளைப் போலக் கதைப்பார்கள். கடைசியில் இவர்கள் பணம் பண்ணும் தி ரு க் கூட்டத்தின் தொண்டரடிப் பொடியாழ்வார் களாகத்தான் பயன்படுவார்கள்.
இ த ற் கு தாரணமாக சர்வதேச எழுதிலுளர்கள் பல ரைச் சொல்லலாம். அந்தப்
பட்டியல் எமக்குத்தேவையில்லை. ஆனந்த விகடன் காலத்தி லேயே நண்பர் ஜெயகாந்தனின் சமுதாய, அரசியல், இலக்கியக் கருத்துக்கள் மாற்றமடையத் துவங்கி விட்டன. தினமணி கதிர் காலம் மேலும் இதற்கு உடந்தையாக இருந்தது.
இக் காலகட்டத்தில் அவரது சொந்த வாழ்க்கையிலும் ப மாறுதல்கள் ஏற்பட்டன. வாழ் கைத் தேவைகளைப் பெருகிவி
52

துக் கொண்ட ஒரு தமிழ் எழுத்தாளன் என்கின்ற நிலை மாறி, தமிழ் சினிமா நடிகனைப் போன்று வாழ்க்கை வசதிகளை அவரை அறியாமலே உருவாக் கிக் கொண்டார். இது தமிழ் நாட்டின் சாபத்தீடுகளில் ஒன்று. சமுதாய அமைப்பு ஒரு நல்ல கலைஞனைப் பாழடித்துவிட பிள் ளையார் சுழி போட்டு விட்டது. பழக்கப்பட்டுவிட்ட அல்லது தேவைக்காக ஏ ற் படு த் தி க் கொண்ட வாழ்க்கை வசதிகளை நிரந்தரமாக தற்காத்துக் கொள் வதற்கு எழுதுவதைத் தவிர ஆறு வருமானம் இல்லை. எனவே பணம் பண்ணத் தெரிந்த வியா பாரப் பத்திரிகைகளுடன் கூட் டுச் சேர வேண்டிய நிர்ப்பந்த நிலை. இங்கே ஒரு சிறந்த எழுத் தாளன் விற்பனைப் பொருளாக மாற்றப்படுகிருன்.
பழைய தார்மீக ஆவேசம் கொண்ட்-எதற்கும் அஞ்சாமல் தீர்க்க திருஷ்டியுட்ன் கருத்துக் களைச் சொன்ன் - இலக்கியத் தப்பிலித்தனங்களுைக் கண்டு சீறி எழுந்த சரஸ்வதி கா லத் து ஆளுமை மிக்க ஜெயகாந்தன், தினமணிக் கதிரில் இப்படியான கதைகளை இனிமேல் வெளியிட Dr. GLT Lib' GT 637 ë சிவராமனுல் பின்னறிவிப்புக் கொடுக்கப்பட்ட ரிஷிமூலம் கதைக்குத் தராத ரப் பத்திரம் வழங்கிய பின்னரும் * சில நேரங்களில் சில மனிதர் கள்' என்ற தொடரை ஆரம்பித் தார் என்ருல், இதற்கு வேறு என்ன அர்த் தம் கற்பிக்க முடியும்?
சரஸ்வதி காலத் ஜெய காந்தன் இன்றைய தார்மீகக்
கோழையாகிவிட்ட ஜெயகாந்த
ஜனப் பார்த்துச் ஒரிப்பாய்ச் சிரிப் பாரே- நாம் அவரை விமரி ஒப்ப கா அதிசயம்!
(வளரும்)