கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1972.12

Page 1

O டு கதிர்காமநாதன்

Page 2
翁 ー%り@g)、L加05%) ಸ್ಲಿ ᎦᎦᏛ [ [ * b. ஈனங்ஃகன்டுத்ள்
கொடி 8
டிசம்
புதிய ஆண்டு பிறக்கப் பே எதிர்காலத் திட்டத்தை வாசக
புதிய ஆண்டில் பிரதேச மலர்களையும் மற்றும் மிக முக் வெளியிடத் தீர்மானித்துள்ளே மப்பட்டென்ருலும் முதற் திக கிடைக்கக் கூடியதாக ஏற்பா(
*ம்ல்லிகைப் பிரசுரங்கள் ளுக்கும் ஒரு வார்த்தை:
அந்தத் திட்டத்தை நாம் தாளுக்கு திடீரென்று எதிர்பா எம்மால் எதிர்கொள்ள முடி செய்துள்ளோம். புத்தாண்டில் திண்னம்.
சந்தாதாரர்கள் தயவு செ புதுப்பிக்க வேண்டும். இல்ல அனுப்பப்டுவது நிறுத்தப்படும்
மணக்கும் "மல்லிகை" கதை, பெயர், கவிதை, கட்டுரை, கருத்து, . எல்லாம் ஆக்கியோர் தனித்துவம்; பொறுப்பும் அவரே.

56 fהעLD6 LIri 1972
ாகிற இந்தத் தருணத்தில் மல்லிகை ர்களாகிய உங்கள் முன் வைக்கிறது.
ச் சிறப்பு மலர்களையும் சிறுகதை கியமான விழாக்களின் மலர்களையும் ாாம். மாதா மாதம் எவ்வளவு சிர திகளிலேயே மல்லிகை உங்களுக்குக் டு செய்துள்ளோம்.
எங்கே?' எனக் கேட்கும் நண்பர்க
ஒதுக்கி விடவில்லை. கா கி த த் ராமல் ஏற்பட்ட தட்டுப்பாட்டை
-யவில்லை. எல்லா ஏற்பாடுகளும் அதையும் சாதிப்போம் என்பது
Fய்து உடன் தங்களது சந்தாக்களைப் )ாவிடில் கண்டிப்பாக ம ல் லி  ைக
- ஆசிரியர்
அலுவலகம்: 234-ஏ, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம் (இலங்கை)

Page 3
வெள்ளி விழா
ஏழாலை வடக்கு சைவ மகா ஜனவித்தியாலயத்தில் 16-12-72 சனிக்கிழமை பி. ப. 5 மணிக்கு திரு. தி. மாணிக்கவாசகர் அவர் களது தலைமையில் 'நாவேந்தன் இலக்கியப் பணியின் வெள்ளி விழா நடைபெறும்.
வெள்ளி விழா மலர் வெளி யீட்டுடன் ஆரம்பிக்கும் இந்த இலக்கிய விழாவில் கருத்தரங்கு, கவியரங்கு, ,ய ட் டி ம ன் ற ம், பாராட்டு வைபவம் ஆ கி ய ன இடம் பெறும். இலக்கிய நண்பர் கள், அபிமானிக்ள் அழைக்கப்படு கின்றனர்.
மல்லிகை தனது பாராட்
டுக்களைத் தெரிவிக்கின்றது.
அன்பு நெஞ்சங்களின் காணிக்கை
மல்லிகையின் ஆத்மக் குர
லைப் புரிந்துகொண்டு, அதற்கு நிதி உதவி செய்தோர்கள்:
து. சுப்பிரமணிய சிவம் 25-00 ஜெயபதி, இணுவில். வி. சி. எஸ். பாலசுந்தரம் 15-00
99 2, சிவன் கோவில் வீதி, திருநெல்வேலி, u Tse LJ 600 t D.
வ. சபாபதி O-O O நேசன் சலூன்
சங்கானை .
அன்பு "ஜவகர்ஷா 5-00 101, புத்தகய மாவத்தை
அநுராதபுரம் . இராஜ. தர்மராஜா 133, பிரதான வீதி, திருகோணமலை.
5-OO
ஈழநாடு கருதுகின்றது
f
யாழ்ப்பாணத்திலே டொமி னிக் ஜீவா அவர்களை ஆசிரியரா கக் கொண்ட மல்லிகை எனும் கலை, இலக்கிய மாத இதழைப் பார்த்தேன். 8 ஆண்டுகளா க நடைபெற்றுவரும் இச் சஞ்சிகை யில், "புதிய அநுபவம் - புதிய
திருப்பம்!’ என்ற தலைப்பில், மல்
லிகைக்கான புதிய காரியாலயம் திறக்கப்பட்டுள்ளதாகவும் "மல் லிகை புதுப்புது வெற்றிகளைப் பெற்று, முன்னேற வேண்டும்!" என்று பல அன்பர்கள் வாழ்த்தி உள்ளதாகவும் ஆசிரியர் குறிப் பிட்டுள்ளார்.
"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் ஈடுபட் டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு து ஸ் ஞ வா iர்." என்று தலைப்பிலே பொறித்துள் ளனர். சாதாரணமாக் மல்லிகை ஒரு நாள்த்ான் இருக்கும். பின் னர் வாடிவிடும். வெள்ளை நிற மானது. ஆனல், இந்த மல்லி கையோ வாடாதது - சிவப்பு நிறமானது. பொருளாதாரகுறை களை எடுத்துக் கூறி, மரக்கட் டைகளுக்கும் உணர்ச்சி ஏ ற் ப டக் கூடிய சில கதைகளும் கட் டுரைகளும் உள்ளன. சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற இதன் ஆசிரியரின் நல்ல முயற்சி மேன் மேலும் வெற்றி பெறுக.
-*ஐயாறன்’ 1-2-72

மீண்டும் மீண்டும்
ஏன் இந்தப்
புறக்கணிப்பு நாடகம்?
*ಇಂ~
நாவலரின் 150-வது ஜெயந்தி விழா நாடு பூராவும் மிகக் கோலாகலமாகக் கொண்டாட்ப் படுகின்றது. இதன் உச்சக் கட்ட நிகழ்ச்சியாக இம்மாதம் 18-ந் திகதி நாவலர் வாழ்ந்த இல்லத்தைத் தேசியச் சொத்துடமையாக்கி, அந்த மண்ணில் மாபெரும் மணிமண்டபம் கட்ட் கலாசார அமைச்சரால் கால் கோள் நாட்டும் மிகப் பெரிய தேசிய கலாசார நிகழ்ச்சி நடை பெற உள்ளது.
இதை மனப்பூர்வமாக வரவேற்கின்ருேம், நாம்.
இந்தச் சமயத்தில் திருமணவீட்டில் பிலாக்கணம் வைக்க முயலும் பக்கத்துவிட்டு வயிற்றெரிச்சல் காரியின் செயலையொத்த செயலைச் செய்யச் சிலர் முன் வந்து அறிக்கை வெளியிட்டுள்ள னர். "தமிழ் மக்களே பகிஷ்கரியுங்கள்!" என்பதே அவர்களது கோரிக்கை.
முன்னர் அரசாங்கம் முத்திரை வெளியிட்டபோதும் இதே கோஷத்தைத்தான் முன் வைத்தார்கள். இப்பொழுதும் அப்ப டியே சொல்கின்றனர்.
அநகாரிக தர்மபாலாவிற்குச் சிங்கள மக்கள் அனைவரும் சேர்ந்து தேசிய கலாசாரத் தந்தை எனப் போற்றிப் புகழ்ந்த போது, நாமும் மகிழ்ச்சியடைந்ததுடன், நமது நாவலரும் இந் தத் தேசத்தின் கலேயை, கலாசாரத்தைப் பாதுகாக்கப் போரா
டியவர் என்பதை நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னர் எடுத்துச் சொன்னுேம்

Page 4
முற்போக்கு எழுத்தாளர்கள் மிகத் தீவிரமாகச் செயல்பட் டதுடன், "நாவலர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நாம்!" என நெஞ்சுயர்த்திச் சொன்னுேம்.
அந்தச் சமயத்தில் இந்தப் புறக்கணிப்பு நாடகம் நடத்தும் கனவான்கள் என்னத்தைத்தான் செய்தார்கள்?
ஒ! இவர்களுக்கும் வேலை இருந்தது. தமிழைப் பாதுகாக்க இங்கிலீஸில் விவாதங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். எதிரிகளை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தனர்.
அரசாங்கம் செய்வது தவறு என இவாதிடும் வர்கள், கடந்த காலங்களில் நாவலருக்கு என்னத்தைச் செய்துள்ளனர்? ஏதா வது உருப்படியாகச் சாதித்துள்ளனரா? ح *
இந்தச் சமயத்தில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மல்லிகை ஆசிரியத் தலையங்கத்தில் வந்த சில பகுதிகளை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்ருேம்.
"கிறிஸ்தவத் தலைமையைத் தலைவர்களாகக் கொண்டுள்ள இந்த இயக்கம் திட்டமிட்டு வஞ்சம் தீர்த்துள்ளது!’ எனச் சில பத்திரிகைகளில் கடிதங்கள் பிரசுரிக்கப் பட்டுள்ளன. நல்லெண் ணம் கொண்ட சைவ சமயிகள் பலர் புண்பட்ட மனதுடன் பொது இடங்களில் இப்படியான கருத்துப்படப் பேசி வருகின் றனா.
இது உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. ஆனல் ஒன்று சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். கிறிஸ்தவ மக்களின் பெரும்பாலோர் சீப்பை ஒளித்து வைத்து விடுவதால் திருமணத் தைத் தடுத்து நிறுத்தி விடலாம் என நம்புவதற்கு அப்படி யொன்றும் ஞான சூனியர்களல்ல.
அப்படியானுல் இந்தப் பாராபட்சமான பகிஷ்கரிப்பின் அடிப் படைக் காரணந்தான் என்ன? W
நாவலர் விதேசிய - சுரண்டும் வெள்ளைக் கூட்டத்தின் பரம சத்துராதி அவர்களினது கலாசாரம், மதத் திணிப்பு, ஆங்கில அடிவருடிகளை உருவாக்கும் கல்வி அமைப்பு ஆகியவற்றின் தலை யாய எதிரி
இவர்களோ - இந்தப் புறக்கணித்த கூட்டமோ - வெள்ளைக் காரனைத் தேவதையாக எண்ணி, வழிபட்டு வந்த இரண்டும் கெட்டான் கூட்டத்தின் பரம்பரைப் பிரதிநிதிகள். அவர்களினது அபிமானத்தைப் பெற்றதினல்தான் தமது மூதாதையர் சகல செளபாக்கியங்களையும் கிடைக்கப் பெற்றவர்கள் என இன்னும் நம்புபவர்கள். ஆங்கில மொழியின் தாசானுதாசர்கள்!
இதற்குச் சமீபத்தைய உதாரணம் தேவையா?
திருகோணமலைத் தளத்தைத் தேசிய மயமாக்கிய பொழுது மகாராணிக்குத் தந்தியடித்துத் தமது ராஜ விசுவாசத்தை தடை முறையில் காட்டிய விண்ணுதி விண்ணர்கள் இவர்கள்!
d

நாவலரோ இவர்கள் தெய்வமாக நம்பிய அரசுப் பிரதிநிதி களை மதிக்கவில்லை. எதிர்த்தார். கோரிக்கைகளை முன் வைத்து சனங்களைத் திரட்டினர். கவர்ணர்களின் உருட்டல் மிரட்டல் களுக்குப் பணிய மறுத்தார்.
தங்களது எஜமானர்களை மதிக்க மறுத்த நாவலரை அவர் கள் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ளனர். நாவலரைப் பகிஷ்கரித் தது எனச் சொல்வதைவிட, தமது எஜமான விசுவாசத்தை இச் செயல் மூலம் புனருத்தாரணம் செய்துள்ளார்கள்.
இதுதான் அடிப்படை உண்மை!" ஓர் ஆண்டுக்கு முன்னர் நாம் கணித்த கணிப்பீடு பொய்த் துப் போகவில்லை என்பதை இன்றைய சம்பவங்களும் தீர்மானங் களும் மெய்ப்பித்துக் காட்டுகின்றன்.
நாம் திட்டவட்டமாகச் சொல்லுகின்ருேம். சித்திலெப்பைக்கு இப் பகிஷ்கரிப்பு நாடகம் போட மாட்டார்கள். சுவாமி ஞானப் பிரகாசருக்கு இப் புறக்கணிப்புத் தெருக் கூத்து ஆடமாட்டார் கள். ஏனென்ருல் அவர்களை மதிக்கும் மக்கள் சும்மா கையைக் கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்!
இருக்கவே இருக்கிருர்கள் இந்து மத அபிமானிகள். எது செய்தாலும், எவர் எது சொன்னலும், எப்படித்தான் பகிஷ்க ரிப்பு நாடகம் ஆடினுலும் மூச் வாயே திறக்காத பொறுமை யின் பூஷணங்கள்!
- பின் சொல்லவா வேண்டும் இவர்களுக்கு? நல்ல காலம், தேசம் குடியரசாகி விட்டது.
இல்லாது போனல் நாவலர் வீடு பொதுச் சொத்தாகியதை யிட்டு மகாராணிக்கு முன்னர்போலத் தந்தியடிப்பார்கள், இந்தக் கனவான்கள். அல்லது பிரிவிகவுண்சிலுக்கு நாவலர் விவகாரத் தைக் கொண்டு சென்றிருப்பார்கள்.
*அரசியல் காரணமாக" என்கின்ற சமாதான முணுமுணுப் பெல்லாம் ஒரு பகுதி மக்களை வேண்டுமென்றே ஏமாற்றும் மோசடிச் சுலோகம்.
இதில் சந்தர்ப்பவாத முரண்பாடு ஒன்றும் உண்டு. வரும் ஜனவரி மாதத்தில் நீதி மன்றத்தில் தமிழ் சம்பந்தமான மசோதா சமர்ப்பிக்கப்போகும் அமைச்சருக்குப் பாராட்டுத் தெரிவித்திருக் கும் அதே சமயம், கலாசாரக் கோரிக்கையாக நீண்ட நெடுங் காலமாகத் தமிழ் மக்கள் செய்துவந்த கிளர்ச்சியின் வெற்றிக்கு ஞாபகச் சின்னமாக நாவலர் மணி மண்டப கல் நாட்டு விழா விற்கு பிறிதோர் அமைச்சர் வந்து சலந்து கொள்ளுகின்ருர் என்பதற்காக அதற்கு எதிர்ப்பு!
-இதைச் சந்தர்ப்பவாதம் எனச் சொல்லுவதா அல்லது அறியாமை என அனுதாபப் படுவதா?
நாவலர் பற்றி நமக்குச் சில கருத்து முரண்பாடுகள் உண்டு: நாவலரை இன்ஞெரு நாயன்மாராக்கி வழிபாட்டுக்குரியவராக்கி,
5

Page 5
தூப தீப நைவேத்தியம் பண்ணி, அவரை ஓர் அவதார புருஷ ராக்கும் திருப்பணி செய்வோர்களினது கருத்துக்கும் நமக்கும் அடிப்படை வித்தியாசமுண்டு. இது நமக்கு உடன்பாடானதல்ல.
என்ன முரண்பாடுகள் இருந்தாலும் நாவலரை நாம் தேசிய கலாசாரத்தின் முழு மொத்த உருவமாகக் கணிக்கின்ருேம், மதிக்கின்ருேம். ஈழத்து வரலாற்றில் தன்னிகரற்ற முக்கியத்து வம் வாய்ந்த பாத்திரத்தை அவர் வகித்துள்ளார் என்பதையும் நாம் காண்கின்ருேம்,
எனவேதான் ஏனையோர்கள் தமது அரசியல் சுய நலத்திற் காக நாவலரது விழாக்களைக் கொச்சைப் படுத்த நினைக்கும் பொழுது எம்மால் பொறுத்திருக்க முடியவில்லை. ள்மது கருத் துக்களை இந்த நாட்டில் சிந்திக்கத் தெரிந்தவர்கள் மத்தியில் மிகத் தெளிவாக வைக்கின்ருேம்.
“மாற்ருன் தோட்டத்து மல்லிகைக்கும் மணமிருக்கும்" என அண்ணு சொல்லும் உயர் உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் ஆழமாகச் சிந்திப்பது இவர்களுக்கே நல்லது. பொது வாழ்க்கை யில் ஈடுபட்டவர்கள் தடியடி ராமன் போக்கில் சகலவற்றையுமே எதிர்த்துக்கொண்டு போனல் கடைசியில் மிஞ்சுவது "பகிஷ்காரம்? என்ற சொல் மாத்திரமே தவிர, வேருென்றுமாக இருக்க முடி யாது என்பதையும் இவர்கள் புரிந்து வைத்திருப்பது நல்லது.
எந்தவித காழ்ப்பு உணர்ச்சியுமில்லாமல், சகலருக்கும் தமிழ்க் கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு உண்டு என்ற பொறுப்புணர்ச்சியுடன்தான் இதைக் கூறிவைக்கின்ருேம்.
நீண்ட நெடுங் காலமாக - பல நூற்ருண்டுகளாக - இந்து மதம் அந்நியர்களால் திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டு வந்தது. இன்று விடுதலை பெற்றதுடன், அதற்காகப் போராடிய, நமது தேசிய கலாசாரத்தைப் பேணிக்காத்த தவப் புதல்வர்களுக்கு விழா எடுக்கும் இந்தச் சமயத்தில் ஏதோ ஏதோ காரணங்களைச் சொல்லி இவ் விழாவைச் சிறப்பாக நடத்த விடாமல் முட்டுக் கட்டை போட முனைவது திட்டமிட்ட சூழ்ச்சி என்பதே நமது கருத்தாகும்.
ஒரு கலாசார விழாவை அரசியல் கோபத்திற்காகப் பலி பீடமாக்க முனைவது அரசியல் நாகரிகமல்ல என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகின்ருேம்.
இதே போக்கில் போனுல் முடிவில் பகிஷ்கரித்தவர்களது ஞாபகத்தையே மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை மட்டும் கூறிவைக்கிருேம்!” என்று சென்ற ஆண்டு நவம்பரில் நாம் சொன்ன முடிவுக் கருத்தையே மீண்டும் சொல்லி வைக் கின்ருேம்.

செ. கதிர்காமநாதன்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றின், ஒரு காலப் பிரி வின் உதாரண எழுத்தாளனுகக் கதிர்காமநாதனது பெயரையும் எடுத்துக்கூறி வந்தோம். அப் பெயர் நிற்கிறது; நிற்கும். "புக ழுடம்பு" என்பது உண்மையில் இதுதான்.
பல்கலைக் கழகத்துத் தமிழ்ச் சஞ்சிகை ஆசிரியன், பட்டதாரி, பத்திரிகையொன்றின் மதிப்புறு உதவியாசிரியன், நாட்டின் உயர் நிர்வாகச் சேவை உத்தியோகத் தன், இருநூல்களின் ஆசிரியன், ஈழத்துத் தமிழ் வாழ்க்கையை உலகின் பல்வேறு மொழிகளி லும் பரப்பி நிற்கும் சர்வதே சச் சிறுகதைத் தொகுதியிலிடம் பெறும் எழுத்தாளன் . .
இலக்கிய ஆர் வம் மிக்க முப்பது வயது இளைஞனுக்கு இவற்றைவிட வேறென்ன புகழ் வேண்டும்?
கார்த்திகேசு சிவத்தம்பி
1958-ம் ஆண்டு கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பல்க லைக்கழகப் புகுமுக வகுப்பில் நான் சேர்ந்த காலம், எங்கள் வகுப்பு மாணவ மன்றத்தில் ஒரு தினம் ஆலயப் பிரவேசம் பற்றி 1ாணவர் மத்தியில் விவாதம் ஒன்று எழுந்தது. மாணவர்க ளில் பெரும்பான்மையோர் ஆல யப் பிரவேசத்தை ஆதரிப்பவர் களாக இருக்கவில்லை. தாழ்த்
தப்பட்ட மக்களை ஆலயங்களுள் விடக்கூடாது என்பதில் வன்மை யான கருத்துள்ள எங்கள் சக மாணவன் ஒருவன், தனது கட் சிக்குரிய நியாயத்தை எடுத்துச் சொல்லும்போது, * தாழ்த்தப் பட்டவர்கள் எங்களுடைய கோ யிலுக்குள் ஏன் வரவேண்டும்? தாங்களே ஒவ்வொரு கோயிலைக் கட்டி வழிபடுவதுதானே!" என்ற பொருள்பட நையாண்டியாகப் பேசினன்.
அப்போது அவனுடைய குரலைத்தவிர அ  ைம தி குடி கொண்டிருந்த அந்தச் சபையில் திடீரென ஒருகுரல் குமுறி எழுந் தது. தார்மீகக் கே ப மு ம் கொந்தளிப்புங் கொண்ட மணி தாபிமானத்தின் சங்கநாதமாக ஒலித்து, சபையின் ஒழுங்கு முறைகளை உதாசீனம் செய்து பொறுமையின் எல்லையில் பிறந்த அந்தக் கு ர லி ன் தகிப்பிலே வாடிப்போனவனய், அந்த மாணவனும் வாயடங்கி அமர்ந் தான.
இது வரை அமைதியாக இருந்த சபையில் சிறு சலசலப்பு. தாங்கள் தோன்றிய வர்க்கத் தின் நலனைப் பாதுகாக்கின்ற பிரதிநிதிகளாக எண்ணிக்கொண் டிருந்த மாணவர்களின் சிந்த னையில் ஒரு திருப்பம். அந்தக் குரல் வந்த திக்கையே மாண வர்கள் எல்லோரும் வியப்போடு
7

Page 6
நோக்குகின்றனர். உள்ளக் குமு றலை வார்த்தைகளாகக் கெர்ட் டியபின் முகத்தில் ருந்த வியர்வையைத் துடைத் துக்கொண்டிருந்தது, அந்த எரி மலைக் குரலில் பேசிய சின்னஞ் சிறிய உருவம். அமைதியான இந்தச் சிறிய உருவத்திடமா வ்வளவு ஆழமான போர்க் குணம் கொண்ட ஒரு நல்ல உள்ளம்! என்ற வியப்பு எங்கள் எல்லோருக்கும்*
அந்த உருவம் வேறு யாரு மல்ல, நண்பன் செ. கதிர்காம
நாதன்தான்.
தெணியான்"
தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இலக்கிய வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடும் இடைவெளியும் இருத்தலாகாது என்ற சிறந்த கருத்துடையவராயிருந்த ஆசிரி யருக்குத் தொடக்க முதல் இறு திவரை வாழ்க்கை சவாலாகவும் போராட்டமாகவுமே இருந்தது. அவற்றை ஏற்று இனிமை நம் பிக்கையுடன் வாழ முயன்ருர் கதிர்காமநாதன்.
'தன்னையும் தனது நாட் டையும் பாதிக்கிற சகலதையும் நுண்மையாய் வாங்கிக் கொள் பவனே கலைஞன்” என்று ஒரிடத் தில் எழுதினர் அவர். நுண்மை யும் நுண்ணயமும் கதிரின் தனிச் சிறப்பாயமைந்திருந்தன.
க. கைலாசபதி
*கார்க்கி’ இதழில் ஒரு சிறு கதை படித்தேன். செ. கதிர் காமநாதன் எழுதிய "வெறும் சோற்றுக்கே வந்தது"
8
துளிர்த்தி
கொடுத்துவைக்கிற்து
தினசரி சாம்பல் மொந்தன் வாழைக்காயையும் பூசணிக்கா யையுமே ஆகாரமாய்த் தின்று தின்று நாக்கு செத்துப்போன வள்ளிக்கு அதிர்ஷ்டமடிக்கிறது. அதை 'அதிர்ஷ்டம்" என்றுதான் அவளைப்பெற்ற ஆத்தாளும் அப்பனும் சொன்னர்கள். வள் ளிக்கும் அது அதிர்ஷ்டம் என்று தான் நம்பிக்கை.
இறைச்சி, மீன், தினசரி இ  ைத ச்
முட்டை சர்ப்பிடக் என்ருல் அது அதிர்ஷ்டம் அல்லாமல் வேறு என்னவாம்? வள்ளிக்கு கொழும்பிலே ஒரு வீ ட் டி ல் வேலை கிடைக்கிறது. r
"உன்ரை அதிர்ஷ்டம்தானடி எங்களட்டை வந்திருக்கிருய்." வள்ளிக்கு ஆரம்பத்தில் எஜமா னியின் பேச்சு நியாயமாகத்தான் தோன்றுகிறது. பிறகு அது அவ மானப்பட வேண்டிய விஷய மாகி கடைசியில் ஆத்திரப்பட வேண்டிய விவகாரமாகவும் ஆகி விடுகிறது.
கடைசியில் இறைச்சி, மீன் முட்டை அதிர்ஷ்டத்தைவிட ஆத்தாள் போடுகிற மொந்தன் வாழைக்காயும், பூசணிக்காயுமே மேல் எ ன் று பிடிவாதமாகப் புறப்பட்டு விடுகிருள், வள்ளி. இந்தக் கதையில் வர்க்க பேதங்களின் அக்கிரமம் பற்றி கோபாவேசமான பிரசங்கங்கள் இல்லை. சமூகக் கொடுமைக்கு
எதிரான கோஷங்கள் எதுவும்
இல்லை. வள்ளியின் உணர்வுகள் சிறுகச்சிறுக உருமாறுவது கூட நானகச் சொன்னதுதான். கதா சிரியர் இதை ஒன்றும் சாவாச மாக விளக்கிக் கொண்டு உட் காரவில்லை.
மலர்மன்னன்

சிங்கள மூலம்: ஜி. பீ. சேனநாயக்கா
மொழி அறிஞன்
நான் வாழும் வீட்டின் அடுத்த தெருவில் மக்கள் மண்டபம் ஒன்று அமைந் திருக்கிறது. மாலை வேளைகளில் நண்பர்களுடன் கலந்து மகிழ் வதற்காக நான் அங்கு செல் வேன். அப்பொழுதெல்லாம் சூரியா சுங்கான் பைப்பொன் றை உறிஞ்சிக்கொண்டே தனது உயர்ந்த உடலைக் குனியவைத் தவாறு அங்கு தாம் விளையாட் டில் ஈடுபட்டிருப்பார். தாம் விளை யா டு பவர் க் கிடையில் காணமுடியாவிட்டால் அவரை பிலியர்ட் விளையாட்டறையில் காணலாம். ஆனல் சு மார் இரண்டு அல்லது மூன்று மாதங்
களுக்கு முன் அவரை தாம்
விளையாடுவதற்கோ பிலியர்ட் விளையாடுவதற்கோ அழைப்பது மிகவும் கஷ்டமான தொன்ருக இருந்தது. அந்த வேளைகளில் அவர், பல்லிடுக்கில் வைத்திருக் கின்ற சுங்கான் பைப்பை ஒரு  ைகயி ல் எடுத்துக் கொண்டே மறுகையால் மேசை மீது ஓங்கி அடித்தவாறு நண்பர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டு நிற்ப தைக் காணமுடியும்.
அந்தச் சங்க மண்டபத்தில்
அவரது கரகரத்த குரலே எந்த மாலை வேலைகளில் என்ருலும்
கேட்கமுடியும் அங்கு பல அலு
தமிழாக்கம்: தம்பிஐயா தேவதாஸ்
வல்களிலும் ஈடுபட்டு நிற்பவர் களுக்கு அவரது வாதவுரை பெரியதோர் இடைஞ்சலாகவே இருக்கும். ஆனல் அ வ ைர எதிர்த்து ஏதாவது சொல்வ தற்கு எவருக்கும் தைரியம்வரு வதில்லை. அதற்குக் காரணம் அவர் ஒரு பேரறிஞர் என்று போற்றப்படுவதே. பெரிய தொரு புத்தகத்தைக் கக்கத் தில் வைத்தவாறே அவர் எர் நேரமும் சங்கமண்டபத்திற்கு வருவார். புத்தகம் எவ்வளவு பெரியதென்ருலும் ஒரு வாரத் திற்குமேல் அதே புத்தகத்தைக் கொண்டுவர மாட்டார். அதற் கடுத்த வாரத்தில் வேருென் றைக் கொண்டு வ ரு வார். கொண்டுவரும் புத்தகத்தை மாற்றிக் கொள்வது அதை வாசித்த பின்பே என்று அவ ரைக் கேட்காமலே யாரும் எண்ணிக்கொள்வார்கள். ஒரு வாரத்திலேயே அப்படிப்பட்ட பெரிய புத்தகத்தை வாசிப்ப தில் சூரியாவுக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்றே அனேகர் எண்ணினர். அவர் அரச அலு வலகம் ஒன்றில் எழுதுவினைஞ ஞன பொழுதிலும் அவருக்கு மிகவும் பொருத்தமான உத்தி யோகம் பல்கலைக்கழகப் பேரா சிரியர் பதவியே என்று பலர் கூறினர். பல விடயங்களிலும் அவருக்குள்ள பாண்டித்யத்தை
9

Page 7
யிட்டே சிலர் அப்படிக் கூறினர். எனினும் இன்றும் சிலர் அவ ரின் உருவத்தை மதித்தே அவ் வாறு சொன்னுர்கள்.
த லை யி ன் முன்பகுதியில் உள்ள முடிகள் உதிர்ந்து விட் டதனுல் அவரது நெற்றி மிக அகலமாகத் தெரியும். சிறிய கண்களின்மேல் கனமான வில்லை களைக் கொண்ட கண்ணுடியை அணிந்திருப்பார். சிறிது நீண்ட மோவாயுடனும் பெரிய நாசி யுடனும் கூடிய அவரது முகத் தை ஒருமுறை பார்த்தவன் ஒரு பொழுதும் மறந்துவிடமாட் டான். நீண்டதாக வெட் டி விடப்பட்டிருக்கும் அவரது தலை முடி எந்நேரமும் குலைந்தேயிருக் கும். சிறுபிள்ளைகள் அப்படிப் பட்ட முடியுள்ளவனைக் டால் பைத்தியகாரன் என்றே கூறுவர். அவர் தனது முடியை அப்படி வைத்திருப்பது பாண் டித்தியத்திற்கும் பற்றற்ற நிலைக் கும் இடையில் நெரு ங் கி ய தொடர்பு உண்டென்ற கருத் தை உறுதிப்படுத்தவோ என் னவோ தெரியாது. அந்த மண் டபத்திற்கு வருபவர்களுடன் சூரியா எந்நேரமும் வாதங்கள் செய்வார் என்பதை நான் முன்பு தெரிவித்திருக்கின்றேன்.
மனிதன் குரங்கிலிருந்தே தோன்றினன் என்று யாராவது கூறிஞல் அவர் மனிதன் காண் டாமிருகத்திலிருந்தே தோன்றி ஞன் என்று கூறுவார். தனது அபிப்பிராயம் பிழையற்றது என்று காட்டுவதற்காக, பெரிய அறிஞர்களின் புத்தகங்களில் அவ்வாறு கூறப்பட்டிருக்சிறது என்று கூறுவார். மனிதன் குரங் கிலிருந்தே தோன்றினன் என்று பெரிய விஞ்ஞானிகளே கூறியி ருக்கிருர்கள் என்று அடுத்தவர்
10
$ଶd!'
கூறினல் யார் அந்த விஞ் ஞானி? அவரை விடப் பெரிய விஞ்ஞானிகள் அது பிழையான கருத்து என்று நிரூபித்திருக்கி ருர்களே' என்று அவர் பெரிய அறிஞர்கள் எழுதிய புத்தகத் தில் ஒரு பக்கத்தில் ஏதாவ தொரு பந்தியைக் கொண்டு வந்து காட்டுவார். அந்த நூல்
களை எழுதியவர்கள் எ ன் று அவர் பெயர் குறிப்பிடும் அறி ஞர்களில் நூற்றுக்குத் தொண் ணுறுபேர் இந் த . உலகத்தில் எந்தக் கால்த்திலுமே வாழ்ந்த வர்களில்லை என்பதை நான் நன்கறிவேன் அவருடன் வாதத் தில் ஈடுபடும் அந்நியர்களுக்கு அது தெரியாததனுல் பேரறிஞர் கள், விஞ்ஞானிகள் எழுதிய நூ ல் க ளி ன் பெயர்களேச் சொன்ன உடனேயே அவர்கள் எதுவும் பேசாமல் அடங்கிப் போவதை நான் பார்த்திருக் கிறேன்.
"மனிதனின் இ ற் 6) மொழி எது?" ஒருநாள் நான் அந்த ம க் க ள் மண்டபத்தில் இருந்த பொழுது இளைஞன் ஒரு வன் கேட்டான்.
"இயற்கை மொழி என்ருல் என்ன?" என்று இன்னுமொரு வன் கேட்டான்.
'மனிதனின் இ ய நீர்  ைக மொழி என்பது மனிதன் முதன் முதலில் பேசிய மொழியைக் குறிக்கும். மனிதன் மற்ற மொ ழிகளைக் கற்றது அதன் பின்பே. இயற்கை மொழி எ ன் ப து எல்லா மனிதர்களுக்கும் சொந் தமானது" எ ன் று பைப்பை உறிஞ்சிக் கொண்டு பின்புறமி
ருந்த அறிஞனெருவன் கூறி
ஞன.
"ஆம்; அது த ர ன் சரி.
அதைத்தான் சொல்லுவது

தாய்மொழி என்று. மனிதனின் இயற்கை மொழி பாளி மொ ழியே இப்படிக் கூறினன் ஒரு
நண்பன்,
"என்ன பாளி மொழி மணி தர்களின் இயற்கை மொழியா?" என்றவாறே சூரியா முழங்கி ஞர். "மனிதர்களின் இயற்கை மொழி அமொரிக் மொழி. பர் லின் பல்கலைக்கழகப் பேராசிரி யர் செமலின் எழுதிய "மனித மொழியின் ஆரம்பம்" என் நூலில் அவ்வாறு கூறியிருக்கிருர்'
"ஏன் வைதிக சமஸ்கிருத மொழி உலகின் பழமையான மொழி என்று கீழைத்தேய அறி ஞர்களிற் பலர் கூறியிருக்கிருர் களே" பக்கத்தில் நின்ற இளை ஞனெருவன் கூறினன்.
"யார் அந்தக் கீழைத்தேய அறிஞர்கள்?" பே ரா சிரியர் செமவினைத் தவிர வின்ஸ்கொன் ஸின் பல்கலைக்கழகப் பேராசி ரியர் றயிலர் கூட அமொரிக் மொழியே மனிதனின் முதல் மொழி என்று கூறியிருக்கிருர்.
மனிதர்களுக்கு ஒரேயொரு இயற்கை மொழி இல்லை என் பதை நானறிவேன். எனவே நான் வாதத்தில் இறங்க எண் Gwerf|GBGorsiv.
*மனிதனின் இயற்  ைக மொழி சீன மொழியே என்று லண்டன் பல்கலைக்கழகப் பேரா விரியர் வில்லியம் பொயில் கூறி யிருக்கிருர் என்றேன் நான் .
*ஆம். அப்படி இருக்கமுடி யுh; ஆனல் நான் குறிப்பிட்ட 'பராசிரியர்கள், பேராசிரியர் 1. பாயிலைவிட உயர்ந்தவர்கள்’ ersh (pf Gflum“.
"நீங்க அப்படி எவ்வாறு கூறமுடியும்? நீங்க குறிப்பிட்ட பேராசிரியர்கள் எல்லோருமே, பின்பு பேராசிரியர் பொயிலின் கருத்தை ஏற்றுக் கொண்டார் கள் என்பது உங்களுக்குத் தெரி யுமா? பேராசிரியர் பொயில் "மனிதன் ஆரம்ப காலம்’ என்ற நூலை எழுதியதன்பின் அவர்கள் எல்லோரும் அதை ஏற்று க் கொண்டார்கள்" என்றே ன் நான்.
சூரி யா எதுவுமே பேச வில்லை. இருப்பினும் நான் தொடர்ந்து பேசினேன்.
"அந்தக் கருத்து மானசீக வியலுக்கு ஏற்றதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டிருச்கிறது. பேரா சிரியர் பிறைஸ் என்னும் பெய ருடைய பெரிய மானசீகவியல றிஞர் ஒருவர், பிரான்ஸ் இனத் தைச் சேர்ந்த குழந்தை யொன் றிற்கு எந்த மொழியுமே கற் பிக்காமல் விட்டார். அப்போ அந்தச் சிறுவன் பிரான்ஸிலேயே
வளர்ந்தானுயினும் பெரியவ னன பின்பு சீனவில் பிறந்த சீனனுெருவனைப்போல் சீ ன
மொழி பேசத் தொடங்கினன். இதிலிருந்து தெரிகிறதே மனித வின் முதல் மொழி சீன மொ ழியே என்பது?
சூரி யா அமைதியாஞர்: நான் கூறி யது அத்தனையும் பொய்களே. ஆனல் நான் தன் னிலும் பார்க்கச் சிறந்த அறி ஞன் என்று சூரியா அறிந்து கொண்டான். அன்று தொட் டே சூரியா நான் இருக்கின்ற இடத்தில் வாதம் செய்ய முன் வருவதில்லை 女

Page 8
arwrw
frMWea
//w/rws
محميnسAگه
MAIAM
Arwr
MAMAMIN
4 vers
AMNYN
ஈழத்து இலக்கியத்திற்கு
~/www.se/Naw New Mawrs/^\rs/\Ar Ne/Mwn-l/^\r\r
ஈழம் பாரம்பரியம் மிக்கது. 'ණී ඊඛy • கலாச்சாரம் கொண்டது என்று என்னதான் நாம் மார் தட்டிக்கொண்டா லும் அவையெல்லாம் அண்டை நாடுகளின் தழுவல்களாகவே தானிருக்கின்றன. இப்படிச் சொல்வதால் ஏதோ அங்கிருந் துதான் இங்குவந்து எல்லாமே இறங்கிக் கொண்டன என்பது கருத்தல்ல. இந்திய மண்வாசனை இங்கே கலப்புற்றதால் ஏற்பட்ட பாதிப்பே அதிகம் எனலாம்.
ஈழத்தின் கலைகள் என்று போற்றப்படுவன எல்லாவற் றையும் காலக் கண்ணுடியில் பார்த்தால் இற்றைக்காலம் வரை அது ஒரு "உன்னத வளர்ச்சி" என்று ஆணித்தரமா கக் கூறமுடியும். ஆங்கிலக் கல் வியால் அதிகம் பாதிக்கப்பட்ட ஈழத்தில்தான் பண்பாடும், சம யக் கட்டுப்பாடும், இலக்கணம் வழுவா கவிதைகளும், பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்றன. அதேசமயம் பிரதேசத்திற்குப் பிரதேசம் பேசப்பட்டுவரும் மொழியியல்புகளும் வேருனவை அதேபோல் எங்கெங்கே எந் தெந்த இனம் கூடிவாழ நேரிடு கிறதோ அங்கெல்லாம் ஓரினத் தின் பாதிப்பு மற்ருேரினத்தின் முதுகில் ஏற்றிவிடப்பட்டிருக்
卫易
பெண்களின் பங்கு தேவி
கின்றது. இதனு ல் பிறந்த வாழ்க்கைகள் அந்தந்த பிரதே சங்களுக்குச் சொந்தமானவை யாகியிருக்கின்றன.
இவ்விலக்கியங்கள் மற்றேர் பிரதேசத்திற்கோ, நிலத்திற் கோ கொஞ்சமும் அறிமுகப் படுத்த முடியாத பலவீனங்க ளாயிருக்கின்றன. இதனுல் அங் கங்கே அவ்வாழ்க்கை இலக்கி யங்கள் தேங்கிக்கிடக்கின்றன, உதாரணமாக மட்டக்களப்பு வாழ்க்கை முறைகளைப்பற்றி யோ, பேச்சு வழக்குகளைப்பற்
றியோ அறிந்துகொள்ளக்கூடிய
இலக்கியங்களை யாழ்ப்பாணத்து மண் புரிந்துகொள்ளக் கூடிய சக்தி இல்லை என்பதற்கு முன் சொன்ன இனத்திற்கு இனத் தால் ஏற்பட்ட பா தி ப் பே காரணம் , i.
இன்று கிடைக்கும் முறை யான இலவசக் கல்வியால் ஏற் பட்ட கல்வி வளர்ச்சியால் ஏட் டுப்படிப்பு ஒன்றினையே பயஞக அனுபவிக்க முடித்ததென்பது கண்கூடு. அண்மைக் காலம் வரை புதுமை இலக்கியங்களை தேடி அண்டை நா டு களி ல் ፵ዊሣ፰፥ இரவல் வாங்கவேண் டிய நிலை ஏற்பட்டது. லேயே β.ίί. 蓋。リ போன்ற துறையில் ஏற்பட்டி

ருந்த, ஏற்பட்டிருக்கின்ற முன் னேற்றத்திற்கு இக்கல்வி வளர்ச் யின் அடிப்பேைய ஏதுவாயி ருந்துள்ளது. ஆணுல் வசனநடை புது முயற்சியாகவோ, விழித் தெழவோ முயலாமல் தேங்கி விட்டது. கவிதையின் செயற் கைத்தன்மையாலே வாழ்க்கை இ லக் கி யம் கவர்ச்சியிழந்து போயிற்று. இதற்கு கல்வியறிவு காரணமல்ல,
ஈழத்தில் அயல் வளர்ச்சி அதிகபட்சமாக முன்னேறுகை யில் ஈழமோ ஒரே துறையில் மட்டும் தன் திறமையைக் காட் டிக்கொண்டிருந்தது. எனவே அவைகளின் வரவிலே ஏற்பட்ட கவர்ச்சியினல் செத்துக்கிடந்த வசனநடை உயிர்பெற்று எழத் தொடங்கியது. இது சரியான அளவுக்கு எழும்பியிருக்கின்ற இவ்வேளையிலே இரு சாராரின் பங்கு சரிவர் நிறைவேற்றப்படு கின்றனவா? என்கிற குரல்க ளும் கேட்கின்றன. இரு சாரார் கள் என்று இங்கே குறிப்பிடப் பட்டது ஆண்களினதும், பெண் களினதும் பங்கையே ஆகும்.
ஈழத்து ஆண் எழுத்தாளர் கள் தம்பங்கினை நிறைவேற்று கின்ற அளவுக்கு பெண்ணினம் இக்குறைக்கு ஆளாகி வருகின் றது என்பது கண்கூடு. விஞ்ஞா னக் கல்வியால் ஏற்பட்ட முன் னேற்றத்தால் பெண்களில் பல ரும் தம் திறமையினை அங்கே திருப்பிவிடுவதால் தமக்கு ஒரு "மதிப்பு" ஏற்படுகின்றது என்ப தனையும் நினைக்கிருரர்கள்.
அத்தோடு "கல்விகற்றல் வேலைக்கழகு" என்பதற்கொப்ப தம் தனித்தன்மையான திற மையை இழந்து நிற்கின்றனர். ஏதோ ஒரு சில கன்னி முயற் சிகளும் இல் லா ம ல் இல்லை.
அவையெல்லாம், சிலவற்றுக்கு வெற்றிகிட்டிவிட்டாலும் கால வெள்ளத்தோடு அள்ளுண்டு
போய்விடுகின்றன. இருப்பினும் யா ழ் நங்  ைக, பாலேஸ்வரி போன்ருேர் தம்பணியினை ஒர் ளவு நிறைவேற்றத்தான் செய் கிருரர்கள். எனினும் இது ஒரு மிகமிக குறைவான விதைகளா யிருக்கின்றன. அதிகப்படியான அயல் இலக்கியங்களை சுவைக் கின்ற எத்தனையே பெண்கள் தம்மை படைப்புத் துறையுள் ஈடுபடுத்தாதிருப்பது பெ ரு ங் குறையே சிலவேளை தமிழை மறந்துபோய்விட்ட இனங்களும் ஆங்காங்கே அவையே ஒரு தாக ரிகமாய்விட்ட நிலையில்தானே என்னவோ ஈழத்து பெண்களின் பங்கு மிக வேண்டப்படுகின்றது.
விரல்விட்டு எண்ணத்தக்க எழுத்தாளர்களே இருக்கின்ற னர் என்ருலும் : வர் களும் காலத்திற்குக் காலம் மட்டுமே தோன்றி மறைந்து விடுகின்ற னர். ஏன் பெண்களுக்கு இது வேண்டப்படாத துறையாக இருக்கின்றது? ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமான மாக எத்துறையிலும் பங்கு கொண்டு உழைத்துவருகின்ற வேளையிலே ஈழத்துப் பெண்கள் மட்டும் ஏன் முன்வருவதில்லை? அதுவும் தமிழ் சிறுகதைத்துறை யிலோ, கவிதைத் துறையிலோ இருக்கின்ற சில திறமைசாலி களையும் இழற்துவிடுவோமோ என்று எண்ணத்தோன்றுகிறது. சமயத் துறை, கல்வித்துறை, கைத்தொழிற்றுறை போன்ற வற்றில் இவர்களின் பங்கு நிறைவேற்றப் பட்டிருக்கின்ற அளவு எழுத்துத்துறையிலோ, அரசியற்துறையிலோ காணுேம்.
கற்பனையிலும், கனவுகளி லும் பெண் க ளே மிஞ்சுபவர்

Page 9
எவருமில்லை என்பதிலும்" எதை
அபார துணிச்சல் கொண்டவர்
surr? திக்கொண்டிருக்கும், தேற்ருேடு எழுதி முடிந்துவிட்டதற்கும், அல்லது நா ஃா க் கு எழுதப் போகும் எத்தனை எத்தனையோ சிருஷ்டிகள் பெண்ணினத்தையே வலம் வலம் வந்து கொண்டிருக் கின்றன.
சுற்றிச் சுற்றி கற்பையும்; பலவீனங்களையும் ஆற்றலையும் மனத்திட்பத்தையும் பொறு மையும், பொருமையும் கலந்து றவாடுகின்ற படைப்புகள் எவ் வளவுதான் உருவாகிவிட்டன. என்னதான் இப்பலவீனங்களைச் சொல்லிச் சொல்லி இவையெல் லாம் அலுத்துப்போய் கிடக் கின்றன. எனவேதான் "சுற்றி சுற்றியும் சுப்பர் கொல்லையிலே" என்கிற கதைதான். இவைகளை தகர்த்தெறியக்கூடிய கருத்துக் களாக, புதுயுகம் காணப்போ கும் எழுத்துக்களாக ஈழத்துப் பெண்கள் முன்வரவேண்டும். தென்னிந்திய பெண் எழுத்தா ளர்கள் இலக்கிய உலகத்திற்கு ஆற்றிய சேவையுணர்ச்சி இங்
ஏன் இன்றைக்கு எழு
கேயும் தொடங்கப்பட வேண் டும்.
இவ் வேளை யி லே இங் கொன்று முக்கியமாக சொல் , லப்பட வேண்டியதாய் உள்ளது. நாடகம், நடனம் போன்றவற் றில் தற்போதைய ஈ ழ த் து மங்கைகள் தம் திறமையைக் காட்டி வருகின்றனர். இருப்பி னும் கண்ணகி கதையும், சீதா கல்யாணமும், வள்ளி திருமண
தான கிடைக்தவை? இதை விடுத்து எத்தனை எத்தனையோ புதுமை முயற்சிகளைக் மேற் கொள்ளலாமே! புதிது புதிதாக செய்துகொண்டு போகப்போ
இதேபோலத்தான் எழுத்துத்
கள் வேண்டப் படுகின்றன. அதாவது தென்னிந்திய வாச னையினல் ஏற்பட்ட பாதிப்பு G6 air inth. எ ம க் கென்று சொந்தமான ஆற்றல்கொண்ட இலக்கியங்கள் (செயல்முறைக ளாக தோன்றவேண்டும். அப் போதுதான் தனித்துவம் நிரம் பிய ஈழத்து இலக்கியப் பரம் பரையை கட்டி வள ர் க் க
(Մ\ւգ պմ). YAr
புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 7-00 தனிப்பிரதி 50 سم இந்தியா, மலேசியா 10-09
14
 

பொன்னியின் மனதில் ஏதோவொரு ஆவல் இருந்தாற்போல் தோன்றியிருப் பதைக் கடந்த சில தினங்களாக அவதானித்துக் கொள்ளத் தவ் றவில்லைக் கணபதிப்பிள்ளைக் கமக்காரன். அவளாகவே முன் வந்து மனத்திலிருக்கும் ஆவலை வாய்திறந்து சொல்லிக்கொள் ளட்டுமென்ற எண்ணத்தில், அ வ ஸ் வாயைக் கிளறிவிட விரும்பாததினுல் அ வளி ட ம் கமக்காரன் எதையும் கேட்டு வைக்கவில்லை. அவள் எதனை யோவொன்றை அவரிடத்தில்
துருவங்கள் இணைகின்றன
i ۔ ب^، ۸
பெற்றுக் கொள்வதற்குச் சந் தர்ப்பத்தை எதிர்பார்த்திருக் கிருளென்பது மட்டும் கமக்கா ரனுக்கு நிச்சயமாகத் தெரியும். அவசியமாக ஐந்தோ, பத்தோ ப ண ம் தேவைப்பட்டாலும் பொன்னி கமக்காரனைத்தான் அணுகுவது வழக்கம். கமக்கா ரனின் மனைவி செல்லமுத்தாச்சி பணவிஷயத்தில் மிகவும் கரா ரானவள். பொன்னி மேலதிக மாகப் பெற்றுக்கொள்ளுகின்ற உதவிகளைச் செல்லமுத்தாச்சி அறிந்து கொள்ளாதவண்ணம் இரகசியமாகக் கமக்காரனின்
காதில் தான் போட்டுவைப்பாள் கமக்கானுக்கும் பொன்னிக்குமி டையேயுள்ள உறவுகள் செல்ல முத்தாச்சி அறிந்துகொள்ளாத இரகசியங்கள் கமக்காரனின் குடும்பத்துக்கும் பொன்னிக்கு மிடையே உள்ள இந்த உறவு, இன்று நேற்று உண்டான ஒன் றல்ல. பொன்னி சித்தாடை கட்டுகின்ற சிறு பெண் ணு க அப்பு, ஆச்சியோடு கமக்காரன் வீட்டுக்கு வந்துபோக ஆரம்பித் தவள். அப்போது கணபதிப் பிள்ளைக் கமக்காரனின் தந்தை பெரிய கமக்காரன் உயிரோடு இருந் தா ர். அதன்பின்னர்
reserve. .xv, Saavis
கந்தனைக்கைப்பிடித்துக்கொண்டு "புரியனும் பெண்டாட்டியுமாக கமக்காரன் வீட்டில் தொண்டு செய்தார்கள், கந்தன் இறந்த பிறகும் பொன்னி கமக்காரன் வீட்டைக் கைவிடவில்லை. கைவி டவும் முடியவில்லை.
க மக்காரனின் குடும்பத் தோ டு பொன்னிக்கிருக்கும் பிணைப்பு பாரம்பரியமானது. இந்த உறவு இன்றைக்கும் அழிந் துபோகா கல் நிலைத்திருப்பத ல் கமக்காரனுக்குத் தங்கள் குடும்றிே Guihuó

Page 10
தம் அதிகம், அந்தப்பகுதியி லுள்ள கமக்காரக் குடும்பங்க ளுக்குப் பொன்னியின் குடும்பத் தைப் போலத் தொண்டுசெய்து வந்தவர்கள், இன்று கொஞ்சம் கொஞ்சமாக அதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள் . அத் யாவசிய தேவைகளுக்குக்கூட கூலியாட்களைத் தேடிப்போய்ப் பிடிக்கவேண்டிய நிர்ப் பந்த நிலை  ைம அவர்களுக்கின்று. ஆணுல் கணபதிப்பிள்ளைக் கமக் கா ர னி ன் குடும்பத்துக்குத் தொண்டு செய்ய பொன்னி இன்றும் காத்துக்கிடப்பது அவ ருக்கு கெளரவத்தைக் கொடுத் துக்கொண்டிருக்கும் த னி ச் சிறப்பு.
பெ} ன்னி, குணத்தில் மட் டுமல்ல உ  ைட நடையிலும் பழைய பொ ன் னி யே தான், அன்று கட்டிய அள்ளிச் சொரு கல் கொண்டை, மேலே சட்டை போட்டுக் கொள்ளாமல் மார் புக்குக் குறுக்காகக் (95 gull சேலை கோழிவாலாகத் தொங் கும் கரகக் கொய்சகம்; அழுக் கடைந்த கோ யி ல் நூல்கள் கழுத்தில் - இத்தியாதிக் கோ லத்தை இன்றைக்கும் அவள் மாற்றிக் கொள்ளவில்லை. இதற் குத் தனது அதிகாரம் அவள் மேல் இன்றும் கவிந்திருப்பது தான் காரணமென்று கமக்கா ரன். நம்புகிருர், பொன்னியை அ வர் வைத்திருப்பதுபோல, மற்றக் கமக்காரர்களாலும் வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதனல், கணபதிப்பிள்ளைக் கமக்காரனுக்குத் தன்னைப் பற் றிய தற்பெருமையும் இருக்கத் தான் செய்கிறது.
கணபதிப்பிள்ளைக் கமக்கா ரனின் சாதியைச் சேர்ந்த பலர் அரசாங்க உத்தியோகங்களைப் பெற்று மத்தியதர வகுப்பாரின்
6
வாழ்க்கை நிலைக்கு இன்று தள் ளப்பட்டு விட்டார்கள். நில புலன்களைக் கட்டிக்காத்து மண் ணைக் கிண்டி - மண்ணை நம்பி வாழும் வாழ்வை வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள். ஆன ல் கமக்காரன் மட்டும் அவர்களு டைய இந்த வாழ்வைச் சத மென்று நம்புவதாக என்றைக் கும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர் காதுகளில் "டாலடிக்கும்" வைரத் தோடும், ஏறக் கட்டி இருக்கும் உச்சி க் குடுமியும் அழிந்து வருகின்ற ஒரு சமூக அமைப்பின் அழியாத பிரகிருதி அவர் என்பதின் அங்கங்கள் தான், கமக்காரன் மற்றைய எல்லாவற்றையும்விட அவருக் குப் பரம்பரை பரம்பரையாக இருந்துவரும் மண்னைத்தான் கூடுதலாக நேசிப்பவர். மண் னேடு சேர்ந்த அவருடைய வாழ்வின் ஒரு அங்கமாகத்தான் பொன்னி இன்றும் விளங்குகி ருள்.
காலையில் எழுந்ததும் தின மும் கமக்காரன் வீட்டுக்கு வந் துவிடுவாள் பொன்னி. அந்த வீட்டில் அவள் செய்வதற் கொன்று எப்பொழுதுமே வேலை கள் இருந்து கொண்டிருக்கும். கமக்காரனின் தோட்டங்களுக்கு எரு, குப்பை, குழை சுமப்பது. கமக்காரன் வீ ட் டு ஆட்டுக் கொட்டில் மாட்டுக் கொட்டி லைக்கூடிலைத் துப்புரவு செய்வது, வெங்காயம் நடுவது" களை எடுப் பது, கிண்டுவது, ப  ைக ள் காய்க்க ஆரம்பித்து விட்டால் காணிகள் தோறும் சென்று பணங்காய்களைச் சேர்ப்பதிலி ருந்து, கொட்டைகளைப் பிரித் துப் பாத்தியில் அடுக்குவது வரை அவளுக்குரிய பொறுப்புக் assт 5mrair. Lorržav (Boučkurudio of Loடுக்குத் திரும்பும்போது என்ரு வது அவள் வெறுங்கையோடு

போனதில்லை. வீட்டிலிருக்கும் அவளுடைய பேரப்பிள்ளைகள் கமக்காரன் வீட்டுச் சோற்றை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்
கமக்காரனின் தோடு ஒன்றிப் போய்விட்ட பொன்னி, அந்தவிட்டின் இன்ப துன்பங்களைத் தனக்குரியதாகக் கருதுவதுபோல, அவள் விஷயங் களில் கமக்காரனுக்கும் சரிசனை உண்டு.
குடும்பத்
கணபதிப்பிள்ளைக் கமக்கா ரன் தோளில் சால்வையைப் போட்டுக்கொண்டு, கா லி ல் செருப்பை மாட்டி, கையில் குடையையும் தூக்கிக் கொண் டாரென்ருல், ஏதோ ஒரு முக் கியமான காரியமாகத்தான் போகிருர் என்பதைப் பொன்னி அறிவாள். கடந்த சில நாட்க
ளாகக் கமக்காரன் அடிக்கடி GGR Gif? Guu கிளம்பிவிடுகின்ற நோக்கமும் என் ன என்பது
பொன்னிக்குத் தெரியும். அவர் வெளியே புறப்பட்டதும் கமக் கா ரி செல்லமுத்தாச்சியிடம் தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவிரும்பினுள் பொன்னி,
"ஆச்சி. தோட்டத்திலை கொத்துக்காரர் நிக்கிருன்கள் நயினர் வெளியிலை போகுது போல . . .
"ஒமடி பொன்னி. அது வும் ஒரு பெரிய கரைச்சல் தான்...'
அப்பிடி என்ன நாச்சியார் வந்திட்டுது. . . ?
மூத்தவன் பொடிச்சிக்கு ஒரு உத்தியோக மாப்பிளையைச் செய்யப்போருளும். அது க்கு எங்களையெல்லோ போ ட் டு நெருக்கிருன் பத்தாயிரம் தரச் சொல்லி
s 8 & 8 × 4
"பிள்ளை குட்டியள் கேட் டால் குடுக்கத்தானே வேணும். வேறை ஆருக்கு.?
"எடி பொன்னி. நீயு மென்னடி ஒண்டும் விளங்காமல் கதைக்கிருய் எங்களிட்டை இப்ப பத்தாயிரம் கிடக்கே..?
* அப்ப என்னவோ செய்யப் போறியள்...??
"காணி ஒண்டை விக்கலா மெண்டுதான் திரியிருர்?
‘இதென்ன கதை நயினு ருக்குக் காணி விக்கிறதெண் டால் உயிரை விடுகிறதுபோலை எல்லோ இருக்கும்!"
"உண்மைதான்ரி. எண்டா லும் அவன் முருகன்ரை வள வோடை கிடக்கிற” காணியை அவன்களுக்குக் குடுத்துவிடுகி நிறது நல்லதுதானே. ( 9
* அவை இப்ப வாங்குகின மாமே. ... ! ? s
*ஏன். அவன் முருகன்ரை மோன் உத்தியோகம் பாக்கி முன்...!"
ஒமாச்சி.ஏதோ சொறிய நிகமில்லை. பூதியார் மேன்ரை
நடையைப்பார் எண்டதுபோ லதான்"
'ஏதோ நயினர் பாத்துச் செய்வார்?
கதையை முடித்துக்கொண் டாள் கமக்காரி.
செல்லமுத்துக் கமக்காரி யின் சுபாவமே இப்படித்தான். எதையாவது ஒரு விஷயத்தைப் பொன்னியோடு பேசிக்கொண்டு வந்து இடைநடுவில் முற்றுப் புள்ளி வைத்துவிடுவாள். தங் கள் கு டு ம் ப விவகாரங்களை
7.

Page 11
எல்லாம் பொன்னிக்குச் சொல் லிக்கொள்வது, தங்களுக்குக் கெளரவக் குறைவென்ற எண் ணம் தலைதூக்கி விடுவதுதான் காரணம்
கமக்காரன் பெரியமனிதத் தோறணையில் வெளியே போய் விட்டு, வீட்டுக்குத் திரும்பி வரும்போது வழமையாக இருக் கின்ற ராஜகளை இன்று அவரி டத்தில் மின்னவில்லை. ஏதோ ஒருவகை ஏமாற்றத்துக்குள்ளா னவர் போல சோர்வடைந்து வந்தார்
கமக்கார்ன் முன்பெல்லாம் முருகன் வீட்டுக்குச் சென்ரு ரென்ருல், அவன் அவருக்குக் கள்ளுக் கொடுத்துத்தான் உப சரிப்பான். முருகன் இறந்த பின்னர், என்ருவது ஒரு நாள் அந்தப் பக்கம் போகும் கமக் காரனைக் கள்ளால் உபசரிக்கும் வழக்கமும் நின்றுபோய்விட்டது. சோடா வாங்கிக் கொடுப்பதற் குத்தான் பலதடவை அ ந் த வீட்டில் முயன்றர்கள். கமக் 5nrprgir st "Lrrul ott s G3a trl-ardi குடிக்க மறுத்துவிட்டார். அவர் களிடத்தில் சோ டா  ைவ ப் பானம் பண்ணுவது த ன து கெளரவத்துக்குக் குறைவான செயல் என்று கமக்காரன் கரு தினர். முருகன் வீட்டுக்கு கமக் காரன் சென்றதும், அங்கிருந்து உற்சாகமின்றி வீ ட் டு க் குத் திரும்பி இருப்பதும் பொன்னி யை மனம் குளிரச் செய்தன. இதைவிடத் தனக்கு ஏற்ற தரு ணம் வேறு இல்லையெனக் கண்டு கொண்ட பொன்னி, கமக்கா ரனைக் கிளறிவிட எண்ணிஞள், "இண்டைக்குக் கமக்காரன் நல்லா வாடிப்போய் வருகுது?" "ஒமெடி பொன்னி. வெய் யில் நல்லாச் சுட்டுப்போட்டுது'
18
"என்ன சொல்லுகுது. உந்தச் செருப்புங் குடையும் இந்த வெய்லுக்குப் போதாதே? இதேதோ போன இடந்தான் திருப்தியில்லைப்போலக் கிடக்கு"
பொன்னியின் வார்த்தை கள் கமக்காரனின் நெஞ்சில் உறைப்பாகத் தைத்தன. இத யத்தின் ஆழத்தில் அமுங்கிக் கிடந்த அதிருப்திகள் குமிழி யாக மேலெழுந்து வெடித்து அலைவட்டமெறிய ஆரம்பித் தன. அவள் சீண்டுதலால் இது வரை அவர் நிதானிக்காது விட்டுவைத்தவைகள் கருத்தில் பட சிந்திக்கத் தொடங்கியவர், தன் மண்எழுச்சிகளை அவளுக்குக் காட்டிக் கொள்ளாமல் சொன் ஞர். سی
*ச்ச . . . அப்பிடி ஒண்டு மில்லை. முருகன் வீட்டுக்குத் தான் ஒருக்கால் போயிட்டு வாறன்"
"நாம் வீடுதேடிப் போற அளவுக்கு இப்ப அவையள்வந்து விட்டினம்போலை. நயினரைக் கண்டதும் கட்டில் கதிரையைக் காட்டி இருப்பார் முருகன் ரை கிளாக்கரையா..
கமக்காரனின் முகமோடிக் கறுத்தது. அவராக வீடுதேடிப் போயிருக்கக் கூடாதுதான் என்ற எண்ணம் சுழன்று சுழன்று நெஞ்சை உதை ததது என்ரு
லும் தான் படி இற ங் கி ப் போய் விட்டதாகப் பொன் னிக்கு நினைப்பிருக்கக் கூடா
தென்ற எண்ணத்தில் முருகனி டத்தில் தனக்குள்ள அநுதா பத்தை வலியுறுத்தவிருப்பினர்.
“என்னடி பொன்னி ஒரு மாதிரிச் சொல்லுருய்? முருகன் செத்துப்போவிட்டான் என்ற படியால் அவனை மறக்கிறதே.

அதுசரி. என்ன கட்டில் கதி ரைக் கதை சொல்லுருய்? எனக்
குக் கதிரைதராமல்.
"நான் இல்லையெண்டு சொல்லயில்லை நயினர். நமக்
குக் கதிரைதானேயாக்கும் தர வேணும். நம்மைக் கதிரையிலை இருக்கச் சொல்லிப்போட்டு, தானும் பக்கத்திலை கதிரையிலை குந்தி இருப்பார் அந்த உத்தி யோகத்தன். அண்டைக்கொரு தேவையாக நான் அங்கேபோக என்னையுமல்லோ கதிரையிலை இருக்கக் சொல்லி சொட்டை பண்ணுகிருர், எப்ப வந்த கதிரை. பஞ்சத்தாண்டியோ . பரம்பரையாண்டியோ.. நாங் கள் நயினுர் வீடுகளுக்கு வாற தையும் சொட்டை பண்ணுகி னம் அவையள்."
“நயினரென்னுக்கும் பேசா மலிருக்குது? சீக்கிறேற்றும் தந் தாரே குடிக்க. போறவை வாறவை எல்லாருக்கும் அதுகுங் குடுக்கிருராம். அவற்றை கை யிலை எந்தநேரம் பாத்தாலும் அது எரியும். அவர் ஒரு தர் படிச்சு ஏதோ மோட்டு உத்தி Gều trrở th கிடைச்சுப்போச்சு . இப்ப அவை எல்லாம் படிக்கி னம், அவ்வளவுதான். அங்கே வீட்டிலை ஒண்டுமில்லை. வெறும் வெள்ளைச் சட்டையள்தான்"
பொன்னி ஊதிய காற்றில் இதயத்தை மூடிக்கிடந்த அது தாபச் சாம்பல் பறந்து கமக் காரணின் நெஞ் ச த் தணல் கனன்று எரியத் தொடங்கியது.
'முருகன் நல்லவன்தான். மட்டுமரியாதை உள்ளவன். அவன்ரை வீட்டை நெருக்கிக் கொண்டு கிடக்கிற என்ரை காணியை இருபது வருஷமா கக் குத்தகைக்குச் சொந்தக் காணிபோல் பாத்திருக்கிருன்.
ஆனல் நான் குத்தகைச் சீட்டு எழுதிக் குடுக்கயில்லை. அவனும் கேட்கயில்லை. நான் அவன்ரை வீட்டுக்குப் போவிட்டால் எனக் குத் தர அவனிட்டை அப்ப கதிரை இருக்கயில்லை. மரக்குத் திதான் எடுத்துவந்து போடு வான். தான் நிலத்திலைதானும் குந்தியிருக்க மாட்டான். அவன் ரைமேன் தந்தது கதிரை ஆனல் அவனுமெல்லோ சமத்துவமா கக் கதிரையிலே குந்திவிட்டான். சோடாக் குடிக்கச் சொல்லி தெண்டிச்சான். சீக்கிறேற்றும் நீட்டினன். நான்குடிக்கிறதில் லையெண்டாப்போலையும் தான் இழுத்திழுத்துப் புகையைவிட் டான். அந்தக் குடும்பத்திலை எனக்கென்ன கரிசனை? முருகன் ரைபிள்ளேயஸ் எண்டதுக்காகத்
தான். முருகன் எனக் கார்? என்ரை குடிமேன், அவன் ரை பிள்ளையன்...? இப்ப அவை
புது ஆக்கள். ப்ொன்னியைப் போலயில்லை. அவையளின்ரை பழக்கவழக்கங்களும், புதுமாதி ரியான மரியாதை குடுப்புகளும் எனக்கெதிராக நடக்கிறவை போலத் தெரியுது. அவைய ளிட்டை வீடுதேடி நான் போயி ருக்கக் கூடாதுதான் பொன்னி எப்பிடியெண்டாலும் என்ரை."
கமக்காரன் சிந்தனையைத்
தடுத்து, மெளனத்தைக்கலைத்து வாய் திறந்தார் "ஏன் பொன்னி
அவர்களிட்டை ஒன் டு மில் &Gu?'
*வெறும் பகட்டுத்தான்,
அங்கை ஒண்டுமில்லை"
"பக்கத்திலை இரு க் கிற பொன்னிக்குத் தெரியாதே. நீங்களேன் அவங்கடை வீடுவ ழிய அலையிறியள் அடுக்களைக் குள்ளிருந்து வெளியே வந்தாள் கமக்காரி
9

Page 12
"சரிதான்." என்று சொல் லிக்கொண்டு, வங்கியில் ஏதோ கடன் எடுத்துத்தான் காணி வாங்கவேண்டுமென்று முருக னின் மகன் சொன்னதையும்
நினைத்துக் கொண்டார் கமக் காரன்.
"அவங்கள் வாங்காவிட்
டால் பரப்பு ஆயிரத்து ஐந்நூ றுப்படி பத்துப்பரப்புக் காணி யையும் அங்கினை ஆர் வாங்கப் போகிருங்கள்?' என்று கேட் டார் கமக்காரன்,
'ஏளுக்கும் அப்பிடிச் சொல் லுகுது. நாலுபேருக்கு விக்கப் போறனெண்டு சொன் ஞ ல் ஆரும் வாங்குவினம்"
"அ ப் ப நீ வாங் கன் பொன்னி. பகிடியாகத்தான் கமக்காரன் கேட்டார்.
பொன்னி இருந்தாள்.
"என்ன அவளை ப் பகிடு பண்ணுறியள்?
“நயி ன ர் உதவி பண்ணி ஞல்.
"நீ வாங்குவியே பொன்னி?
ஆவலோடு வினவாக நிறுத் தினுள் செல்லமுத்தாச்சி.
"என்ரை இளையவனும் பக் கத்திலைதானே சடங்கு செய்தி ருக்கிருன். அவனுக்கும் குடியி ருக்க இடமில்லை. s
"அதுக்கு.?"
மெளனமாக
என்னடி பொன்னி பேசா மலிருக்கிருய்? நீ வாங்கன்?"
"ந யி ஞர் தயவு பண்ண வேணும். fo,
20
"நான் காணியைப் பிரிச் சுக் கிரிச்சுக் குடுக்க மாட்டன். உனக்கெண்டால் பரப்பு ஆயி ரப்படி பத்தாயிரம் தருவியோ?”
நையாண்டியாகத்தான் கேட் டார் கமக்காரன்.
இருவரும் பெn ன்னியின்
பதிலை ஆவலோடு எதிர்பார்த் தார்கள்.
அவள் இருவர் முகங்களை யும் மாறி மாறிப் பார்த்து பேந்தப் பேந்த விழித்தாள்.
" என்னடி சொல்லன்ரி. g கமக்காரி துரிதப்படுத்தினுள்.
"நான் வாங்கிறனுக்கும் அடித்தொண்டையால் மெல்லச் சொல்லிவிட்டுத் தலை  ைய க் க விழ் ந் து கொ ண் டா ள் பொன்னி.
கமக்காரனுக்கும் மனைவி செல்லமுத்தாச்சிக்கும் தங்கள் காதுகளையே நம்ப முடியவில்லை. இருவரும் முகத்தை முகத்தைப் பார்த்தனர். ஆச்சரியத்திலி ருந்து விடுபட இயலாமல் இரு வரும் ஊமைகளானர்கள். கமக் காரிதான் மனம் பொறுக்காமல் முதலில் வாயைத் திறந்தாள்.
"கடன் கிடனில்லை. . 9
"எனக்குத் தெரியுந்தானே
கமக்காரி. இப்பவுள்ள உங் Ess6OML- goya FTub”
"அப்ப நாளைக்கெழுதுவம் . காசு ஆயித்தமோ. p
சோதனையாகத்தான் கமக் காரன் வினவிஞர்.
“நயினுற்றை எ ண் ண ம் போலை செய்வம். Ο
கமக்காரனின் உள் ள ம்
நிறைந்தது. அவருடைய பிடி யிலிருந்து விலகிப்போய்விட்ட

முருகனின் மக்களைச் சரியான
முறையில் தண்டித்துவிட்டதான வக்கிரத் தி ரு ப் தி நெஞ்சை நிமிர்த்தியது.
"நான் அப்ப வா ற ன் நயிஞர். . .
ஆனந்தப் பிரவாகத்தில்
சொட்டச் சொட்ட நனைந்து போன பொன்னி அதை வெளிக் காட்டிக் கொள்ளாது அடக்க வொடுக்கமாகப் புறப்பட்டாள்.
பொன்னியின் ம்னத்தில் அந்தரங்கமாக இருந்து கொண் டிருந்த ஆவலை இன்று புரிந்து விட்ட திருப்தியோடு கமக்கா ரன் தலை அசைத்து வி ைட கொடுத்தார்.
ஆனல் செல்லமுத்தாச்சி அவளைத் தடுத்துச் சொன்னுள் "எடி பொன்னி. புளுகத்திலை
இண்டைக்குனக்கெல்லாம் மறந் துபோச்சு. உன்ரை பெட்டியை எடுத்துவாவன்ரி. சோறு வேண் டாமே...??
அப்போதுதான் பொன்னிக் குத் தனது தடுமாற்றம் புரிந் தது. பெட்டியைக் கொடுத்து, சோற்றை வாங்கித் தலைமேல் வைத்துக்கொண்டு வீ ட்  ைட நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள் பொன்னி,
கமக்காரி செல்லமுத்தாச்சி யின் கைகள் என்றும் போல் அவள் பெட்டிக்குச் சோற்றை அள்ளிப்போட இயலாமல், இன்று இரண்டு அகப்பை அள் ளிப்போட்டதும் இடை நடுவில் நிறுத்திக் கொண்டுவிட்டதை இன்றுள்ள நிலையில் பொன்னி யால் எப்படித்தான் உணர்ந்து கொள்ள முடியும்? yr
வசந்தம்
இனி நான்
கொடியவர்
வந்துமே விட்டது வசந்தம்
பாடியே தீர வேண்டும்!
இந்த மாங்கிளைகளை நான் மறந்திடுவதா, எவர் தடுத்த போதும்
என் குரல்வளை தனந்திருகக்
வரட்டுமே! வந்தபோதும்
பண்ணுடன் முழக்கிடும்
பாடலை நிறுத்தவோ? பாடிக் கொண்டே இறப்பேன்!
- எம். எச். எம். சம்ஸ்
2

Page 13
-இந்தப் பிரபஞ்சத் தில் அந்த ஒற்றை ஜீவன் அனுதையாக மரணிப்ப தில் யாருக்கும் எதுவும் நேர்ந்து விடப் போவதில்லை. அந்த ஜீவ னின் மரணத்தின் மூலம் லாப
நஷ்டம் பார்ப்பதற்கு எவர் தான் இருக்கப் போகிருர்கள்? இருப்பினும் அந்த ஜீவன்-அந் தப் பெண் தன் வாழ்வின் விளிம் பில் நின்று நம்பிக்கைக்கு ஏது வாக ஒரு சிறு தடயமாவது தென்படாதா என்று பார்த் துக்கொண்டிருந்தாள். அப்போ துதான் அந்த நம்பிக்கையை மெய்யாக்கும் அற்புதம் நிகழ்ந் ፵ቇ፵-”
என்னுடைய அருமையான நாவல் அதுவரைதான் எழுதப் பட்டிருந்தது. நான் எழுதத் தொடங்கிய காலத்தின் முதற் படைப்பில் இருந்து பார்த்தால் என்னைப் பொறுத்த அளவில் இது ஒரு உயிர் மிக்க உன்னத மான காவியம்தான். எழுத்து என்பது ஒரு சாதாரண விசய
மல்ல. அது ஒரு அற்புதமான யோகம், சில சமயங்களில் நான்
நீர்கொழும்பூர் முத்துலிங்கம்
என்னை - எனக்குரிய ஆற்றலை, அதனுடனேயே ஐக்கியப்படுத்தி விடுகின்றேன்.
ஒரு தாய் எவ்வளவு கஷ் டப்பட்டு ஒரு குழந்தையைப் பிரசவிக்கின்ருள். அதே அனுப வத்தை பிள்ளை டெருத மற்ற வர்களால் உணர முடிகிறதா? அதேபோலத்தான் ஒரு எழுத் தாளனின் பிரசவ வேதனையை யாரால் புரிந்து கொள்ள முடி யும், ஒரு சக எழுத்தாளனத் தவிரPபேணு பிடித்தவனெல்லாம் எழுத்தாளனுகிவிட முடிகிறதா? அது ஒரு வரப்பிரசாதம். நான் என் சகலத்தையும் விட எழுத் தை நேசிக்கின்றேன். தன் பாத் திரப் படைப்பை எண்ணி மகி ழவோ - துயரப்படவோ ஒரு வாசகனைவிட ஒருபடி அதிக மாக அதன் சிருஷ்டியாளனல் முடிகிறது. அதோ என் படுக் கைக்கு அப்பால் இருக் கும் பழையகால மேஜையின் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தாள்கள் வெறும் வெற்றுத் தாள்கள் அல்ல! என் ஆத்மா வையே உறிஞ்சிப் பிறந்திருக்
 

கின்ற அற்புதமான முற் று ப் பெருத உயிரோவியம். அது முற்றுப் பெற்று சிரசு தயங் காட்ட இன்னும் சில பக்கங் களே எழுதப்பட வேண்டும்.
ல் அது அணுதையாக முற் ரீல்ே இருக்கின்றதே! அது - அதன் தலைவியாதியா?
அந்த உயிர்ப்பு மிக்க காவி யப் பாத்திரம் வாழ்வின் எல் லைக் கோட்டில் நின்று என்னைப் பார்த்து நகைப்பதை போல உணர்கிறேன். அதன் வாழ்வில் எதிர்கால நம்பிக்கைக்கு வழி காட்டக் கூடிய அந்த அற்புதம் என் மனதில் அடுக்கடுக்காக நிறைந்து நிற்கின்றது. ஆனல் என்ன செய்ய? நான் அந்த நாவலைப் பூர்த்தி செய்யவில்லை. இனிமேலும் அதைப் பூர்த்தி செய்ய என்னுல் முடியாது.
இப்படி நடக்குமென்று ஏற் கெனவே அறிந்திருந்தால் ஒரே மூச்சில் அதை முடித்துவிட்டி ருப்பேன். என்ன செய்ய?-- என்னல் இப்போது அழமட்டும் தான் முடிகிறது.
ஒரு குழந்தையைப் பற்றி அதன் தாய் கவலைப்படுவதைத் த விர அதிகபட்சம் வேறு யாரால் கவலைப்பட முடியும். என் படைப்பைப் பற்றி என் குல் கவலைப்பட முடிகின்றது. அது சாதாரணக் கவலை அல்ல! ஒரு இது பைத்தியகாரத்தனம் போன்ருலும் அடுத்த கணம் அது
நியாயமானது என்று எண்ணு கின்றேன். அது நிச்சயமாகப் பைத்தியக் காரத்தனமேயான
லும் நான் அந்தப் பைத்தியக் காரத்தனத்தை மெளனமாக கெளரவிக்கின்றேன் - வணங்கு கிறேன்.
திடீரென்று நான் படுக்கை யில் விழுந்தபோது என்னல்
பேசவோ-கைகால்களை அசைக் கவோ முடி யா து போகும் என்று யார் கண்டது? எனக்கு இதைத் தவிர வேறு எந்தக் குறையும் கிடையாது.
அதோ! மூலையில் நின்று அழுபவள் என் மனைவி. நான் போய்விட்டால் "நான்" என்ற விசயத்தைத் தவிர வேறு எந்த இழப்பும் அவளுக்குக் கிடை யாது என் மூத்தமகன்-அவன் மனைவி எல்லோரும் வசதியாக இருக்கிறர்கள். "என் நிலைமை யைத் தெரிந்து கடந்த மூன்று நாட்களாக இங்குதான் இருக் கிருர்கள்.
நான் போ வது உறுதி. எனக்கு களவாக டொக்டர் இதை என் மகனிடம் சொல்லி யிருப்பார். அதுதான் அவன்
தன் மனத்துக்குள் அழுதுகோண்
டிருக்கிருன். மனைவி எனக்காக அழுகிருள். சிறுபிள்ளைகள் விப ரம் புரியாமல் பெரியவர்கள் அழுகின்ற காரணத்தால் தாங் களும் அழுகின்ருர்கள். நான்-? எனக்காக, நான் இறந்துபோய் விடுவேன் என்பதற்காக அழி வில்லை. சொல்லுகிறேன். இது அங்கொண்ட கேஸ்தான். நான் முற்றுப்பெருத நாவலுக்காக அழுகின்றேன்.
நான் பிரபலமான எழுத் தாளன் தான். நான் பிறந்தபின் என்மீது பற்றுக்கொண்" இலக் கிய வாசகர்களும் இலக்கிய நண்பர்களும் இலக்கியம் என்று பொய்பேசும் போ லி களும் சேர்ந்து கலப்படமாக இரங்கல் கூட்டம் நடத்துவார்கள். சில பத்திரிகைகள் என் படத்தைப் போட்டு அனுதாபம் தெரிவிக் கும். இதுவரையில் நூலுருவில் வராத என்கதைகள் தொகுதி யாக அமரர் - எழுதிய நூல் என்று விளம்பரமாகும்: ஆனல்
名@

Page 14
அதோ மேஜைமேல் கத்தையாக இருக்கும், முற்றுப்பெருத என் கடைசி சிருஷ்டியை யார் கவ னி க் க ப் போகிருர்கள்? ஒ!
அதை அனதையாக விட்டுச் செல்கின்றே ன!
என்னுல் பேசமுடியாது.
சைகை காட்டவும் முடியாது. என் உயிர்தான் போகவில்லை. இருப்பினும், ஏறக்குறைய நான் இறந்ததைப் போலத்தான்.
நான் பேசவில்லை. என் கண்கள் பேசுகின்றன. என் கண் கள் ஒரு நிரந்தரமான ஏக் கத்தை வெளிப்படுத்துகின்றன. என் கண்களின் ஏக்கத்தை எல் லோரும் புரிந்து கொண்டார் கள். ஆளுல் அந்த ஏக்கம் எத ஞல் என்று யாரால் புரிந்து கொள்ள முடியும்? என் மகன் தப்புக் கணக்குப் போட்டு, என் அண்ணனையும் தந்தி கொடுத்து வரவழைத்து என் மு ன் னே நிறுத்தி என் ஏக்கப் பார்வை நீங்கிவிட்டதா என்று பரிசோ தனை நடத்துகின்ருன்
பாவம் அவன் என்ன அமானு ஷ்யப் பிறவியா என் மனதைத் தெரிந்துகொள்ள?
கடந்த காலங்களை நினைவு கூர்ந்து என் மனைவி அழுவதைப் போல் எனக்குத் தோன்றுகி றது. அழுவது அவள் இஷ்டம் அது கடமையாகவும் இருக்க லாம்
நான் இறந்து போனல் கணவன் என்ற உறுதி அற்றுப் போவது உண்மை. ஆளுல் அவள் கஷ்டப்பட்டுப் போவ தில்லை. நான் ஏழை எழுத்தா ளன் அல்ல! நான் அ வ ள் வாழ்க்கைக்கு எல்லா வசதிக ளையும் செய் து கொடுத்து
24
ஆளைத் தழுவி இயற்கை இன்பம் பெறவேண்டும்" என்ற நிலை அவளுக்கு இல்லை. அந்த வயதை அவள் தாண்டிவிட் டாள். ஆக மொத்தம் நான் இல்லே என்ற நஷ்டத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
மற்றவர்களுக்கும் அப்படித் தான். ஆனல் அதோ அந்த சிருஷ்டி முழுமையடையவில்லை. இது பிறருக்கு சின்னவிசயம். ஆனல் எனக்கு என் ஆத்ம ஜீவனே அதுதான்.
என் கண்கள் இப்போது இருண்டு கொண்டு வருகிறது. இன்லும் சிறிது நேரத்தில் எழுத்தாளர்கள் சாவை பல விதங்களில் வர்ணிப்பார்களே அதேபேல ஏதோ ஒரு இலக்க ணத்துக்கு உட்பட்ட முறையில் சாகப்போகிறேன். என் சிருஷ்டி குறைப் பிரசவமாகிவிடப்போகி நறது. தாயும் சேயும் விடப் 7 இந்து நானும் என் இறுதிப் படைப் பும். அது இனி நிரந்தர அன தை. அல்லது கேட்பார் அற்ற அளுதைப் பிணம்,
என்னுல் எதையும் பார்க்க முடியவில்லை. என்னைச் சுற்றி யிருந்தவர்கள் பரபரப்படைவது எனக்கு தெளிவற்றுப் புரிகிறது. எதையும் என்னல் நினைக்க முடி யாமல் போகும் போல் தோன் றுகிறது.
ஓ! என்படைப்பு - வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை. நான் இறந்து கொண்டிருக்கின் றேனு?- அல்லது இற ந் து விட்டேன? YA

ஆகசி. கந்தசாமி எனது கிராமமும்
இந்தத் தொகுதியில்தான் இருக்கிறது
நடு இராத்திரி பன்னிரண்டு மணி. நானே பாதிநித்திரை மழையோ கடும்விழிப்பு!
"ஐயோ" என்ருெரு குரல் *சோ" என்ற மழையின் இரைச்சலையும் மீற, என்னைத் தட்டி எழுப்பிய பொழுது.
பளிச்சிடும் மின்னலே ரோச்சாக குரல்வந்த பாதையில் நான். நனைந்தபடி
படலையைத் திறந்து பாதிதூரம் போகவில்லை 'தம்பி கார்பிடித்து வா" என்ற மாமனின் கரகரத்த குரல் வழிமறித்த பொழுது. இருமைல்களுக்கப்பால் உள்ள எமது கிராம வாடிக்கைக் "காரனிடம் ஒடுகிறேன்.
அயல் ஊர்களுடன் தொடர்பு படுத்தும்
இரு ருேட்டுக்கள் சந்திக்கும் சந்தியிலிருந்து எனது கிராமம்.
அரைமைல் உள்ளுக்கு!
45

Page 15
6
கரட்டு முரட்டுக் கற்கள் உறுத்தும் ஓர் ஒழுங்கையும் மேடு பள்ளங்கள் நிரம்பிய ஒர் தெருவும் எனது கிராமத்தையும் இரு ருேட்டுக்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றன.
நானும் காரும் வந்தபொழுது. தெருவிற்குக் குறுக்கே ஒடும் வெள்ளம் மகாவலி கங்கையை மீறிப் பாய்வதால் காரை இறக்க டிரைவர் மறுக்கிருன்.
வெள்ளமும் நானும் போராடி இறுதி வெற்றி எனக்குக் கிடைதத்தால் மறுகரையில் காரை விட்டு மாமனின் வீட்டிற்கு ஓடிவருகிறேன்.
நாட்டு வைத்தியர் நாடியைப் பிடித்து
*நான் செய்வதற்கு எதுவும் இல்லை ஒட்சிசன் கொடுத்தால் நோயாளி பிளைப்பார்" என்று சொல்லிய காரணத்தால். . . ஐந்து மைல்களுக் கப்பால் உள்ள அரசினர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல என்னையும் காரையும் எதிர்பார்த்திருந்தனர்!
வெறும் கையுடன் வந்த நான் விபரமாய்ச் சொன்னேன். . . கார் வரமுடியாத காரணத்தை!
வேறு பாதைகளும் இல்லைக் கார்வர. வேறு மார்க்கமும் இல்லை நோயாளியை எடுத்துச்செல்ல. அதஞல்வருத்தக் காரனின் உயிர்போய்க் கொண்டிருக்கிறது. வந்தவர்களும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிருேம்!
எம். பி. சொல்கிருர்
"எனது தொகுதியின்
எல்லாக் கிராமங்களுக்கும் போக்கு வரத்து வசதிகள் ஆக்கிக் கொடுத்திருக்கிறேன்!"

2.ெ என்ற பேரிரைச் சலுடன் வீசிய காற்று நித்திராதேவியின் அழுக் குப் பிடியில் இருந்த பொன்னுத் துரையை விழித்தெழ வைத்தது. திடுக்குற்றுக் கண்விழித்த அவன் படுக்கையை வி ட் டெ முந் து சீலைக் கொடியில் இருந்த துண்
டை எடுத்துத் தோளில் போட் வீட்டுப் படலை
டுக்கொண்டு, யைத் திறந்து வெளியே வந் தான்.
கா ற் றி ன் பேரிரைச்சல் ஊழிக் காலத்தின் கோரப் பிடி யாக எங்கும் இரைந்து கொண் டிருந்தது. கணவனை இழந்த 'காரிகையரின் தலைவிரிகோல மான கூந்தல்போன்று, தென்னை யோலைகள் காற்றுடன் போரா டிக் கொண்டிருந்தன. சா வீட் டில் கேட்கும் ஒலம் போன்று ஒ . . . . . வென்று ஒப்பாரிக் குரலை எழுப்பிக் கொண்டிருந்த கடல லைகள்.
... 26. . . . . . . . . '
ஓ... . வாடைக் கச்சான் கிளம்பிவிட்டுது. பொன்னுத் துரையின் வாயிலிருந்து வெளி வந்த கீனமான அந்த ஒலி புயற் காற்றுடன் சங்கமித்து வெகு தூரத்திற்கு அப்பால் சென்று கரைந்தது.
வல்வை சு. சக்திவடிவேல்
கடலலைகள் ஒன்று டன் ஒன்று போட்டியிட்டு, முருகைக் கட்டுடன் போரிட்டு, கரையிலி ருந்த கட்டுமரங்களுடன் முத்த மிட்டுச் சென்றுகொண்டிருந்தன. தத்தம் கட்டுமரங்கள் அலைக ளால் அள்ளுண்டு செல்லாவண் ணம் அவற்றை மேற்கரையில் இழுத்து விட்டுக்கொண்டிருந்த னர் சில மீனவர்கள். பொன் னுத்துரையும் தலையில் முண்டா சுகட்டி, அவர்களுக்கு ஒத்தாசை புரிய விரைந்தான்
பொன்னுத்துரை நித்திரை விட்டெழுந்து சற்று நேரத்தின் பின்னர் கண்விழித்த காமாட்சி, கைக்குழந்தைக்கு ஆதரவாகத் தலையணையொன்றை எ டு த் து வைத்துவிட்டு, வீட்டுப் படலை யைத் திறந்து கணவன் செல்வ
தையே பார்த்துக் கொண்டு நின்ருள்.
"பொல்லாத காய்ச்சல்
வந்து ம னு ச னை என்னபாடு படுத்திப்போட்டுது. ஒரு கிழ!ை
யாக் கடலுக்கும் போகவில்லை
இண்டைக்குக் கடலுக்குப் போக எண்டு இருந்தது மனுசன். இப்ப வாடைச் கச்சான் கிளம்பிவிட் டுது. இன்னும் இரண்டு மாசத் துக்குக் கடலுக்குப் போ க ஏலாது. இருந்ததை வைச்சுத் தான் இவ்வளவு நாளும் காலங்
27

Page 16
கடத்தினனன்? தையுந்தை கழுத்துச் சங்கிலியை அடைவு வைச்சுத்தான் மனிச னுந்தை காய்ச்சலுக்கும் செல வழிச்சது. எப்பிடித்தான் இந்த இரண்டு மாச காலமும் போகப் போகிறதோ!. ஏன்தான் கடவுள் எங்களை இப்படிச் சோ திக்கிருரோ தெரி யே ல் லை" காமாட்சி தங்கள் வறு  ைம நிலையை வாய்விட்டு தனக்குத் தானே முணுமுணுத்துக்கொண்டு
நின்ருள்.
"என்ன பொன்னுத்துரை யண்னை, உடம்பு சுகமே?" கட் டுமரத்தை மேற்கரைக்கு இழுத் துக்கொண்டிருந்த கிராமசாமி தான் கேட்டான்.
"உட்ம்பு இப்ப பறுவாயில்லை இண்டைக்குக் கடலுக்குப் போக எண்டுதான் நெச்சனுன். இந்தக் காத்து வந்து எல்லாத்தையும் குழப்பிப் போட்டுது'
"ஓம் அண்ணை, நாங்களெல் லாம் என்ன செய்யிறது, ஒரு வள்ளம் வாசி இருந்துதெண்ட்ா லும் உந்த நெடுந்தீவுப் பக்கம் போய்ப் பிழைக்கலாம். இந்தக் காத்துக்கு அங்கை நல்ல ஒதுக் காயிருக்கும், கனகப்பாக்களெல் லாம் இப்ப நெடுந்தீவிலைதானே?
மற்றயளைப்பற்றிக் கதைச்சு என்ன தம்பி செய்யிறது. எங் களுக்கு விட்ட வழிதான் நடக் கும். அவன் எழுதின எழுத்துப் படிதான் எல்லாம் நடக்கும்.
"உங்களுக் கென்னண்னை, மோன் எஸ்செஸ்ஸி படிக்கிருன். அடுத்தவருசம் ஏதாவது உத்தி யோகத்துக்குப் போனனெண் டாலும் உங்களுந்தை கஸ்ர்ரம் ஓரளவுச்குக் குறைஞ்சுபோம்"
"இந்தக் காலத்திலை உத்தி யோகம் என்ன, கடலிலை கொட்
28
கடைசிக் குழந்
டிக் கிடக்கே? ஏதோ, படிக்க வேண்டிய பருவத்திலை படிக்கட் டுமெண்டுதான் விட்டிருக்கிறன். அவனுக்கும் ஆண்பாட்டிலை சாப் பாடு இல்லை. இந்த லட்சனத் திலை எனக்கும் காய்ச்சல் வந்து ஒரு கிழமையாப் படுத்த படுக் கையாக்கிப் போட்டுது. இந்த ஒரு கிழமை கடலுக்குப் போயி ருந்தனெண்டாலும் இந்த ஒரு கிழமைக்குத் தன்னும் ஒருமாதி ரிக் காலந் தள்ளியிருக்கலாம். என்ன செய்யிறது. அவரவர் தலையெழுத்து,
கட்டுமரங்களை மேற்கரைக்கு இழுத்து முடிந்ததும், முண்டாசு கட்டியிருந்த துண்டை அவிழ்த்து உதறித் தோளில் போட்டுக் கொண்டு வீடுநோக்கி நடந் தான் பொன்னுத்துரை.
வீட்டுப் படலையில் நின்ற வாறு கணவனையே பார்த்துக் கொண்டிருந்த காமாட்சி, வீட் டின் உட்புறம் சென்ருள். அடுக் களைக்குள் நுழைந்த அவள் பழஞ் சோற்றுக் கஞ்சியை மண்பாத்தி ரமொன்றில் வார்த்து, உப்பும் சிறிது போட்டு எ டு த் து க் கொண்டு கணவனைஎதிர்பார்த்து நின்ருள்.
"உஷ். . . அப்பா.. எ ன் று சொல்லிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான் பொன் னுத்துரை.
கையிலிருந்த நீராகாரத் தைக் கணவனிடம் கொடுத்து விட்டு, அவன் அதைக் குடிப்ப தையே வாஞ்சையுடன் பார்த் துக்கொண்டுநின்ருள் காமாட்சி. நீராகாரத்தை உறிஞ்சிச் சுவைத் தபடி, "இண்டைப் பாட்டுக்கு என்னப்பா செய்யப்போருய்?" என்று கேட்டான் பொன்னுத் துரை.

* சங்கிலி அடைவு வைச்ச காசிலை, மருந்தெடுத்ததுபோக, இப்ப என்னட்டை ஒரு ஐம்பது சதந்தான் மிச்சமாக் கிடக்கு. மரவள்ளிக்கிழங்கு வாங்கி அவிச் சலாம் எண் டு நினைக்கிறன். இரைக்கு வாங்கின ற லும் கிடக்கு, குழம்பு வைக்கலாம்" என்ருள் காமாட்சி.
"ஒம். ஓம் அதுதான் சரி: வேறு என்னத்தைச் செய்யிறது? கடன் வாங்கிச் சோறு காச்சி ஞலும் எப்ப அந்தக் கடனைக் குடுத்து முடிக்கிறது..? இரா சன்தான் பாவம் , படிக்கிற பெடியனுக்கு மரவள்ளிக்கிழ கு குடுக்கவேண்டிய காக் கி.க்கு. எல்லாம் எங்களுந்தை தலையெ ழுத்து'
"கடவுள் எங்களை ஏன்தான் இப்படிச் சோதிக்கிருரோ தெரி யேல்லை"
affi...... சரி நான் ஒருக்கா இ வ ன் மாரிமுத்துவிட்டைப் போயிட்டுவாறன், சூடைவலை வித்த காசிலை ஒரு பதினஞ்சு ரூபா அவன் தரவேணும். அந் தக் காசு வந்துதெண்டாலும் சோறு காச்சலாம்"
சாரத்தை மாற்றி, வேட் டியை அணிந்துகொண்டு, தலை மயிரைக் கை யா ல் சீவி குடு மியை முடிந்துகொண்டு பொன் னுத்துரை மாரிமுத்துவின் வீடு நோக்கிச் சென்ருன்.
கடலலைகள் ஓங்காரமிட்டுக் கொந்தளித்துக் கொண்டிருந் தன. சில சிறுவர்கள் கரையில்
நின்றவாறு கரைத் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
தடிபொன்றில் நூ லைக் கட்டி, அதனுடன் ஒருமுழத்
தங்கூசியை இணைத்து, நுணியில் தூண்டிலை முடிந்து, தூண்டிலில்
புழுவைக் குத்தி, கரையில் நின் றவண்ணம் தடியைக் கையில் பிடித்தவாறு துரண்டிலைக் கட லில் எறிவார்கள். மாரிக் கட லானதால் பெரிய மீன்களெல் லாம் கரையைநோக்கி வந்திருக் கும். துரண்டிலில் மீன் கொழு விக் கொண்டதும், மீன் தூண் டிலைக் கொண்டு ஓட முற்படும் அந்த உணர்வை அறிந்த கரைத் தூண்டில் போடுபவர்கள் விகக் கென்று தடியை இழுப்பார்கள். மீன் துடிதுடிக்க சுரையில்போய் விழும். மீனின் வாயிலிருந்து, தூண்டிலை லாவகமாகக் கழற்றி மீனை அரையில் கட்டியிருக்கும் பனையீர்க்கில் கொழுவுவார்கள்.
1ெ1 ன்னுத்துரையும் சிறு வயதில் கரைத்தூண்டில் போட் டவன்தான். ஆணுல், கட்டுமரத் தில் கடலுக்குச் செல்லத் தொ டங்கியதும், கரைத்தூண்டில் போடும் பழக்கத்தையே அவன் விட்டுவிட்டான். கரைத்துரண் டில் போட்டாவது அவன் தனது குடும்பத்தை ஏழ்மையின் பிடி யிலிருந்து ஒரளவு விடுவிக்கலாம். ஆனல் கட்டுமரத்தில் கடலுக் குச் செல்லும் மீனவர்கள் கரைத் தூண்டில் போட்டால் இழிவா கக் கருதப்படுவார்கள் என்பத ஞல் அவன் அப்படிச் செய்ய விரும்பவில்லை. “ஏதோ. கடவுள் விட்ட வழி. என்று கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மாரிமுத்துவின் வீடு நோக்கிச் சென்றன்.
'தம்பி. மாரிமுத்து. . p வீட்டுப் படலைமுன் நின்றவாறே மாரிமுத்துவைக் கு ர ல் கொ டுத்து அழைத்தான் பொன்னுத் துரை.
“ஓம் . இதோ வாறன்." என்றவரறே படலையைத் திறந்து வெளியே வ ந் 应 மாரிமுத்து s *பொ ன்னுத்துரையண்ணனுே,
29

Page 17
வாருங்கோ. வாருங்கோ...' உள்ளைவந்து இருங்கோ. என்று கூறி பொ ன்னுத்து  ைர  ைய அழைத்துக் கொண்டு உள்ளே சென்ருன் ,
வீட்டின் முன்பக்கம் இருந்த மணற் கொட்டிலிலுள்ள தென் னங் குற்றியில் இருவரும் அமர்ந் தனர்.
"என்னண்ணே, இப்ப உம்பு சுகமே" என்று கேட்டான் மாரிமுத்து.
'இப்ப கொஞ்சம் சுகந்தான் தம்பி, இண்டைக்குக் கடலுக் குப் போக எண்டு இருந்தனன்.
கடல்தான் ஒரே அ டி யா ய்
அடிக்குது. . நிண்டு கதைக்க நேரமில்லைத் தம்பி. உலைவைக்க ఫ్లోuag ம னு சி சான்னவள். அந்த குடைவ äjä 5F1, G3%) கு
ஒரு பதினஞ்சு ரூபா எ ன க் குத் தரவேணு மெல்லே. அதைத் தந்தியெண் டால் வீட்டிலை உலைவைக்கலாம்"
“ஓம் அண்ணை. உங்களுக் குத் தரத்தான் வேணும் இப்ப தூண்டில்லையும் ஒரு அரிப்பான் கூட அரிக்காதாம். போன கிழ மையெல்லாம் குடைவலைதான் கொண்டு போனனன். கடியன் கடி ச்சு வலையெல்லாம் ஒரே பீத்தல். அதுதான் இப்ப பொத் திக்கொண்டிருக்கிறன். இப்ப என்னட்டைக் காசில்லையண்ணை. எப்படியும் ஒரு கிழமையுக்குள்ளை
உங்களுந்தை கடனைத் ர்ேத்து விடுறன்"
பொன்னுத்துரை மெளன மாகிருன்.
"என்னண்ணை, பேசாமல் இருக்கிறியள்' மா ரி மு த் து
அவனை விஞவுகிருன்,
30
"என்னத்தைப் பேச உனக் குங் கரைச்சல்தான். காத்துக் கடலெண்டால் எங்களைப்போலை தூண்டிலுக்குப் போருக்கள் பாடு
பெரிய கஸ்ர்ரம்தான். அப்ப சரி, நான் வாறன்"
பொன்னுத்துரை கையைக்
கட்டிக்கொண்டு தி ரு ம் பவும் கடற்கரையோரமாகவீடுநோக்கி நடந்தான். அவனது கண்களில் மீண்டும் கரைத்தூண்டில் போ டும் சிறுவர்களே தென்பட்ட னர். கரைக்கம்பி " போட்டால் என்ன” என்று அவனது மனம் அவனைக் கேட்கத்தான்செய்தது எனினும், அ த னை ச் செய்ய அவன் ஏனே விரும்பவில்லை. தலைகுனிந்து நடந்துவந்த அவன் திரும்பவும் அச் சிறுவர்களை நோட்டமிட்டான்.
"பாலகுருவுந்தை மோன், செல்லக்கண்டன்ரை தம்பி, கந் தப்புவின் பேரன். * ஒவ் வொரு சிறுவர்களினதும் பெய ரை மனதிற்குள் உச்சரித்துக்
கொண்ட அவன், "இந்தப் பொடியலை இப்பவே இப்பிடி அவங்கள் பழக்கினங்களெண்
டால் இவங்கள் பிற்காலத்திலை என்ன செய்வாங்கள். எங்க மாதிரித்தான் மாரிக்கடலுக்கை அடிபடவேணும். படிக்கிற பரு வத்திலை படிக்க வைக்காவிட் டால், இவங்கள் ஒரு எழுத்தும் தெரியா மலையல்லோ கஸ்ர்ரப் படப் போருங்கள். படிப்புத் தெரியாமல் ஒரு இஞ்சின் எடுக் கிறதுக்கு அவன் அவன் ரை காலைப் பிடிச்சும், தங்களுந்தை மக்களைப் படிப்பிக்க வேணும் எண்ட புத்தி இன்னும் இவன் களுக்கு வரயில்லை. " என்று மனதிற்குள் அச் சிறுவர்களுக் காகப் பரிதாபப்பட்டான்.
எல்லாச் சிறுவர்களையும் நோக்கிய அவனது கண் க ள் ஒரு இடத்தில் வந்ததும் நிலைக்

குத்தி நின்றன. அவன் கண்கள் நிலைத்து நின்ற அந்த இடத்தில்
ஒரு சிறுவன் கரைத்தூண்டில் போடுவதில் மும்முரமாக ஈடு பட்டிருந்தான். துர ண் டி லை க்
கரையில் நின்று எறிவதும் அதனை இழுத்து மீனப் பிடித்து பனை யீர் க் கி ல் கொழுவுவதிலுமே அவன் கவனமாக இருந்தான்.
அவனைப் பார்த்துக்கொண்டு நின்ற் பொன்னுத்துரையின் கண் கள் சிவந்தன. தோளில் போட் டிருந்த துண்டை எடுத்து தலை யில் கட்டிக்கொண்டு, விசையாக நடந்து சென்று அச் சிறுவனது கையிவிருந்த கரைத்தூண்டிலைப் பறித்து கடலில் வீன் எறிந்தான். அச் சிறுவனது அரையில் L 180T யீர்க்கில் கொழுவப்பட்டிருந்த மீன்கள் அங்கொன்றும் இங் கொன்றுமாகச் சிதறின. அவ னேக் கையில் பிடித்து கர கர வென்று இழுத்தவாறே வீடு நோக்கிச் சென்ருன் பொன்னுத் துலர,
*கரைக்கம்பி போடுருய் ."
பொன்னுத்துரை அவனை இழுத்துக்கொண்டு செ ல் அலும் பொழுதே அவனது முதுகில் * பளார். பளார்" என வைக் கின்ருன். அவன் கதறுகின்ருன்,
"ஐயாவாணை நான் இனிக் கரைக்கம்பி போடமாட்டன்."
வீட்டிற்குள் அவனை இழுத் துக்கொண்டு சென்ற பொன் இணுத்துரை, கட்டுமரத்தைக் கட் டும் கயிற்றினல் அவனது (lfill @占,占Ta) என்று பாராமல் விளாசுகின்றன்.
"ஐயோ. ஐயோ. அவரது மகள் அலறுகின்ருள்:
‘என்னணை. ஐயோ என் னனை. என்ன இது' என்ற வாறே காமாட்த் ஓடிவருகின் ருள்.
இஞ்சைவா. வளப்பு. அவர் கரைக்கம்பி போடுமுர், படிக்கிற வயதிலை அவர் உழைக்கக் கிளம்பிவிட் டார். இவர் இப்ப படிக்கிற வயது. இப்ப படிக்கவேணும். நான் கஷ்டப்பட்டுப் படிப்பிக்க வேண்டும் எண்டு ஆசைப்படுதி றன. அவர் கரை க் கம்பி போடுருர்.
நீ வளத்த
பொன்னுத்துரையினது @岛 கள் இயந்திரம்போல இயங்கி, அவனது முதுகில் L 16MTs ni Luarfiriஎன இறங்குகின்றன.
メ "ஐயோ. அவஐன அடிச்சது காணும். விடுங்கோ. விடுங் கோ. *ாமாட்சி கதறுகின்
(upair. YA
சமாதி
ஏக்கத்தில் வாழ்கின்ருேம் GTLD5 traitti எதில்பிறக்கும்?. ஏக்கத்தில் துரக்கத்தில் கனவுகண்டு தொங்ங்குவோர் பாட்டெல்
- е е 6מוזח ע ஏக்கத்திலாகும் சமாதி. பேதைமை
தன்னையன்றி மற்றவனைத்தாழ்த்தி தனையுயர்த்தி மேதைய்ென்ப் பேசுவது பேதைமைதான்.
- நிருத்தன்

Page 18
கவிதை
&Fun. GlguIJ strafst
கி வி  ைத க் கு மீண்டும்
மவுசு பிறந்திருக்கின் றது. இலக்கிய இரசிகர்கள் கவி தையை நா டி ச் செல்கின்ற
போக்கு வலுவடைந்து வருவது போலத் தெரிகின்றது. ஆனந்த விகடன், குமுதம் போன்ற வியா பாரப் பத்திரிகைகள்கூட கவி தைகளை வெளியிடத் தொடங் கியுள்ளன. ஈழத்துச் சிங்கள வார இதழ்கள் பெருமளவு கவி தைகளை வெளியிட்டு வருகின் றன. ஆணுல் நமது நாட்டிலுள்ள தமிழ் வார இதழ் க ள் இத் தேவையினை அறிந்துள்ளதாகத் தெரியவில்லை.
வர்க்க வேறுபாடுகளும், முரண்பாடுகளும், இயல்பான ஒத்துழைப்பினையும், ஒற்றுமை யுணர்வினையும்வளர்த்து வருகின் றன. ஒற்றுமைக்கும், கூட்டுனர் விற்கும், பொருத்தமான இலக் கியச் சாதனமாகக் க வி  ைத விளங்கிவந்தாலும், க ல் வி வளர்ச்சி சகல துறைமளிலும் பரிசோதனைகளை அவாவி நிற் கின்றது. யாப்பு என்பது கவி தையினை வெளியிடும் முறைக்கு வகுக்கப்பட்ட கட்டுப்பாடே யன்றி, சொல்லும் மொழிகளுக்கு வகுக்கப்பட்ட கட்டுப்பாடல்ல. பொருள் மாற்றமடைய, முன்
தென்னிலங்கையின் முதலாவது புதுக்கவி ஏடு
னைய வெளியிடும் முறையினை யும் புனராய்வு செய்தல் தவ றன்று.
வளர்ந்துகொண்டு செல்லும் பொருளாதார ஏற்றத் தாழ்வு கள் தரும் உளத்தாக்கங்களை - எதிர்ப்புணர்ச்சிகளை வெளியிடப் புதிய இலக்கியவழிகளைத் தேடும் பரிசோதனைகளாகப் புதுக்கவி தைகள் வளருகின்றன.
நீள்கரை நம்பி, பி. எம். அப்துல்ஸத்தார் தொகுத்துள்ள இப்புதுக் கவிதை ஏட்டில் எம். எச். எம் சம்ஸ், யோனகபுர
ஹம்ஸா, திக்குவலை கமால், எஸ். ஐ. எம். ஹம்ஸா, திக்கு வலை இனயாஹ், மு. முகமது, எம். எம். சம்புவான், வல்லைச்
சீலன் ஆகியோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவர்க ளின் புதுமை முயற்சி பாராட் டுதலுக்கும், பரிசீலனைக்ழுகுரிய தாகும்.
பரிசோதனைகள் அவசியம், ஆணுல் அவை தெளிவான ஒரு இலக்கிய அடியிலிருந்து கட்டி யெழுப்பப்படல் வேண்டும்.
சுரண்டும் வர்க்கத்திற்குச் சார்புடையவன் S - Góði Gð)LD Gð)t D மூடி மறைத்துப் போலி யதார்த் தத்தை உருவாக்கப் பாலியல்

உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் புதிய வெளியீட்டு முறைகளைத் தேடியலைகின்ருன். அல்லது கற் பணு வா த இலட்சியங்களைக் காட்டக் கவிதையைப் பகடைக் காயாக்குகின்ருர்கள்.
பரிசோதனைகள் வர் க் க உணர்வுள்ளதாகவும், ஏகாதிபத் திய, முதலாளித்துவ, சுரண்டல் சக்திகளுக்கு எதிரானதாகவும்
அமையும்பொழுது யதார்த்த நிலையில் இப்பரிசோதனைகள் பய னுள்ளதாக விளங்குகின்றன. இவ்வடிப்படையிலே பார்க்கும் பொழுது ‘கவிதை"க் கவிஞர் கள் தெளிவான ஒரு போக்கி னைக் காட்ட முடியாதவர்களா யிருப்பினும், சமூக உணர்வு கவி தைகளில் இழையோடி நிற்ப தையும் காணக்கூடியதாக இருக் கின்றது.
*மனிதப் பயிர்களின் வாட்டம் மேற்காவுகை மேகம் திரள்கிறது"
நாட்டுக் குழைத்தவன் நரைத்துவிட்டான் மிச்சத்திற் கிடைத்தது காசநோய்"
*-அது நாகரிக முதிர்வின் முரண்பாடு இது சோகமான வாழ்வின் வெளிப்பாடு'
முதலிய அடிகள் கவிஞர்களின் சமூக உணர்விளை வெளிப்படுத் துகின்றன. சமூக முரண்பாட்டி லிருந்து பிறக்கும் இவ்வடிகள் நிஜத்தன்மை பொருந்தியதாக வும், நம்பிக்கை அளிப்பனவாக வுமுள்ளன. இத்தகைய சமகால முயற்சியை கோவையிலிருந்து,
காணக்கூடியதாக இருக்கிறது.
பொதுவாகப் புதுக்கவிதை எழுதுவோர் சமூகத்தை மறந்து எழுதுவதால், புதுக்கவிதைகள் எல்லாம் சமூகத்தை மறந்த கவிதைகளென்று கொள்ளுதல், தவருகும்.
வெளிவரும் மானுடம் பாடும் சமீபத்தில் வெளி வந்த "வானம்பாடி குழுவினரிடமும் புதுக்கவிதையொன்று வருமாறு:
"மலர், பெண்பூ விரிந்தது, நறுமணம்
அவன் குப்பையிற் கிடக்கின்றன்"
இக்கவிதை, வாசகனை, சமுதா யத்தை, ஏமாற்றும் வித்தையா கும். சுரண்டும் வர்க்கம் இலக் கிய நெறியைத் திசைதிருப்ப முயலும் தந்திரமென்றுங் கூற லாம். சமூக உணர்வுடன் நிக ழும் இலக்கியப் பரிசோதனைகள் இத்தகைய அடாத்தான வஞ்க கச் செயல்களைக்  ைக வி ட் டு, பாட்டாளிகளின் உணர்ச்சியைப் புதுவடிவிலே சிறைப்படுத்தக் கூடிய, யாரும் எளிதிற் புரிந்து கொள்ளக்கூடிய இலக்குகளின் அடிப்படையிலே நிகழவேண்டும்.
இப்பரிசோதனைகள் மிகுந்த
கவனத்துடன் செய்யப்படவேண் டிய தொன்ருகும். இது ஒரு வகையிலே சவரக்கத்தியை உப யோகிப்பது போன்றது. கவனம் நோக்கம், தப்பினல் கழுத்தைக் கொண்டுபோய் விடும்.
தென்னிலங்கையின் முதலா வது புதுக்கவி ஏட்டிலுள்ள கவி தைகளை நோக்கும்பொழுது, சில கவிதைகள் நிதானந்தப்பிப் போனலும், சில கவிதைகள் சமூக நசிபாடுகளுக்கெதிரான குரலாகவும், துளிர்ப்பாகவுமி ருப்பதைக் காணலாம். ★

Page 19
தந்தக் கோபுரங்களும்
சிங்கள கலை இலக்கிய உலக சஞ்சாரம்
எஸ். எம். ஜே. பைஸ்தீன்
மண்வாசனைகளும்
குணதாச அமரசேகர யலி உபன்னேமி முதலான தனது ஆரம்பகாலப் படைப்புக்களை யிட்டுத் தானே அருவெறுப்புற் றமைக்கும், தூய ஒழுக்கவாதி யாக மாறியமைக்கும் ஒரு கார ணம் கூறப்படுகிறது. அவர் ஒரு பல்வைத்திய நிபுணர். பல் வைத்தியம் சம்பந்தமான விசே ட்பயிற்சியை இங்கிலாந்தில் முடித்துக்கொண்டு இலங்கைக்கு மீண்டபோது ம ஹ ர க ம பல் வைத்தியத் தாதிமார் பயிற்சிக் கல்லூரியில் அதிபர் பதவி காலி யாக இருந்தது. அமரசேகரா வுக்கு இப்பதவிக்கு வேண்டிய தகுதிகள் யாவும் இருந்தன. ஆனல் யலிஉபன்னேமி போன்ற ஆபாச நூல்களை எழுதிய ஒரு வரை நம்பி எப்படி இளம்பெண் கள் நூற்றுக்கணக்கானேர் பயிற் சிபெறும் ஒரு நிறுவனத்தின் நிருவாகத்தை ஒப்படைப்பது என்பது பற்றிய அச்சந் தெரி விக்கப்பட்டிருந்தது. இவ்வச்சத் தைப் போக்குமுகமாகவே அத் தகைய படைப்புக்களைப்பற்றித் தற்போது வெட்கப்படுவதாக அவர் தெரிவித்தாரென்று எடுத் துக்காட்டப் படுகிறது.
岛垒
Gର எழுத் தா ள ரொருவரது சாந்தி வாழ்வையும், சிருஷ் களையும் தொடர்பு :: கூடாது என்று ஆரம்பத்திற் குறிப்பிட்டிருந்தேன். ??? அவரைப்பற்றிய வதந்திகளுக்கு முக்கியத்துவமளிக்க ல 1ா கா து தான. ஆனல் ஓர் எழுத்தாள ருடைய இலக்கியத்தின் நோக்கு, போக்கு, தன்மை முதலியவற் றை மதிப்பீடு செய்வதற்குச் சிலவேளைகளில் இது அவசிய கிறது. ஓர் இலக்கியமுயற்சி என்ற முறையில் யலி உபன்னே மியில் வெட்கப்பட ஏதுமில்லை. உண்மையில் அதைவிட மோச மான சிருஷ்டிகள் அதற்கு முன் னும பின்னும் தோன்றித்தான் உளளன. ஆனல் அமரசேகர தான் நடந்துவந்த பாதையை அப்படியே கைவிட்டு ஒரு புதிய நோக்கைத் தெரிவு செய்தமை யாலேயே இம்மாற்றம் உணர்வு பூர்வமானதா என்ப் பார்க்க
வேண்டியுள்ளது.
அமரசேகரவைப் பொறுத்த அளவிற். தடம்புரளுதல்கள் புதி யவையல்ல. ஆபாச இலக்கியங் களைப் போலவே சிங்களத்தில்

பெரிய சர்ச்சைகளைக் கிளப்பிய நிஸந்த ஸ்களின் மூலவர்களுள் ஒருவர் இவர். எனினும் நிஸந் தஸ் எழுதத் தொடங்கிச் சிறிது காலத்துக்குள்ளேயே தாம் இய்ற் றியவை நிஸந்தஸ் அல்ல என்று கூறிவிட்டார். அத்துடன் நவீன சிங்களக் கவிதை நாடோடிக் கவிதையாப்பு முறையையே ஏற்று வழிநடக்க வேண்டும் என்று கூறி, அந்தப் பாங்கில் கவிதைகளையும் இயற்றலானர். ஆகவே இவரது சிருஷ்டிகளது உருவ அமைப்புக்கள் யாவை? அவற்றின் உள்ளடக்கம் சிறப்பு டையதுதான என்பதையிட்டுக் காலத்துக்குக் காலம் குழப்பமுற நேரிடுகிறது.
மேலும் அவர் பியதாச சிரி சேன போன்ருரையே சிறந்த நாவலாசிரியர் வரிசையிற் காட் டிய செய்தியையும் முன்பு குறிப் பிட்டிருந்தேன். சிரிசேன கிங்கள நாவலின் எழுச்சிக்கால எழுத் தாளர்களுள் ஒருவரென்ற மதிப் புக்குரியவர். இத்தகையோரது பிரச்சாரமுறைக் கதைகூறும் பாங்கினின்று யதார்த்தநெறிக்கு நாவலை இட்டுச் சென்றமையே
மார்ட்டின் விக்ரமசிங்ஹவின் பெருமைக்குக் காரணமாகக் சுட்டப்படும். சிரிசேன சிங்கள
சமூக சீர்திருத்தத்தை விழைந்த 19grijgFTT 5 rit என்பதைவிடத் தமது முழு வாழ்விலும் ஒரு சுத்த ஒழுக்கவாதியாகவும் கரு தப்பட்டவராவார். எனவே ஒளிவு மறைவற்ற யதார்த்தத் திலிருந்து சுத்த ஒழுக்கவாத நெறிக்கு அமரசேகர தாவிய மைக்கு உள்ளர்த்தம் தொனிப் பதாக ஆரம்பத்திற் குறித்த விஷயம் தெரிந்தால் அதைத் தவிர்க்கவியலாது.
ஒருவரது சொந்த வாழ்வு டன் தொடர்புடையதாகவுள்ள
இந்நிகழ்ச்சியின் சாதக பாதகங் கள் எப்படி இருந்தபோதிலும், சமுதாயத்தில் எழுத்தாளனுக் குரிய மதிப்பும் நிலையும், அவ னது சமுதாயப் பணி ஆகியன இதிற் தோன்ரு நிற்கும் பண்பா கும். ஏனெனில் எழுத்தாளன் சமூகத்தினின்றும் அந்நியப்பட் டுப் போனவன் அல்லன். அவ னும் ஒரு சமூக அங்கமே. பல் வேறு சந்தர்ப்பங்களில் அவனுக் கும் சமுதாயத்தின் தொடர்பு தேவைப்படுகிறது. எ ன வே அமரசேகர விரும்பியோ விரும் பாமலோ உணர்ந்து கொண்ட உண்மைகள் பலவுள்ளன. முற் போ க்கு இலட்சியங்களுடன் சமூகவுடைமைச் ச முத 1ா ய மொன்றை அமைப்பதில் நம் பிக்கைகொண்ட சிருஷ்டிகர்த்தா தனது படைப்பிலும் சொந்த வாழ்விலும் சமமான இயைபு டையவஞக இருக்க வேண்டும். தந்தக் கோபுரத்தில் ஏறியவாறு குறுகிய வட்டத்துக்குள் இலக் கியஞ் சமைத்து முதுகுசொ றிந்து கொள்வதால் சமுதாயத் துக்கு இறங்கி வரவியலாது, சமுதாயத்தில் உயர் அந்தஸ்தி னைப் பெறவும் முடியாது.
மேற்குறித்த உண்மைகளை "தந்தக் கோபுரத்திலிருந்து மண் ணுக்கு" கதைத்தொகுதிபற்றிய அறிமுகக் குறிப்பு சுருக்கமாயுந் தெளிவாயும் வரையறுத்துக் காட்டுகிறது.
"தந்தக்கோபுரத்தில் வதிந்த இலக்கிய கர்த்தாக்களால், சுய பிம்பங்களாற் க வர ப் பட் டு கடந்த தசாப்தத்துக்குள் எழுதப் பட்ட அழகிய கற்பனைகளால் சிங்கள நாவற்துறை சீர்குலைந்து பழங்கதையாய்ப் போய்விட்டது.
சீர்குலைந்து பழங்கதையான அவ்வபத்தங்களை மறைத்துத் த  ைழ த்த பெருங்காடாகக்
sö

Page 20
காணப்படுவன இன்று மிக எளி தாகப் பெருகிப் பல்கியுள்ளன காதற்கதைகளாகும்.
நாவலானது தந்தக்கோபு ரத்தில் வதிந்த சூட்சுமதாரிகளது பிம்பத்தை மட்டும் பிரதிபலிக் கும் கண்ணுடி அன்று. அது சமூக உறுப்பினர்கள் அனைவர தும் உருவங்களைப் பிரதிபலிக் குங் கண்ணுடியாகும். விவசா யத் தொழிலாளர்களைப் போ லவே அரச அமைச்சர்களையுங் கொண்டமைந்ததே இச் சமூகக் கட்டுக்கோப்பாகும். த ந் த க் கோபுரத்தினின்று மண்ணுக்கு ‘உரிய, இலக்கியம் பற்றிய இக் கருத்தை வாசகர் முன் நிறுத் தும் கதைகளின் தொகுதியே இது?
இத்தொகுதியில் ஐ ந் து கதைகள் இடம்பெற்றுள்ளன. 1. பயணத்தின் முடிவு. 2. தந் தக் கோபுரத்திலிருந்து மண் ணுக்கு அல்லது பட்டதாரிணி. 3. நண் பனது மணவீடு. 4. கலாநிதி - புழுகுவைத்தியர் 5. திஸொஞ்சினுஹாமி. இவை சிறுகதைகள் எனக் குறிக்கப்பட் டுள்ள போதிலும், நெடுங்கதை களாகவே தோன்றுகின்றன. பக்கங்களது நீட்டத்தைக் கொண் டுமட்டும் இதைநான் கூறவில்லை. இவை ஒவ்வொன்றினதும் நடு நாயகர்களது வாழ்வு முழும்ை யாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இக்கதைகளில் முதலாவ தாகக் குறிப் பி ட வேண்டிய பண்பு, அப்பட்டமான பாலுறவு விவகாரங்கள் எவையுமே இன் மையாகும். கணவன்-மனைவி, காதலர் சம்பந்தப்பட்ட விஷயங் களை எழுத வேண்டியிருக்கும் போது மிக மெலிதாகவும், நளி னமாயும், இயல்பாயும் கையா ளப்பட்டுள்ளது. அமரசேகர
@@
முடிவெய்துகிருர் .
வாசகர்களுக்கு அறிமுகமாயுள்ள முறையில், இப் பண்பு உண்மை யிலேயே விசேட கவனத்துக்கு ரித்தாகும்.
இக்கதைகளின் அடிப்படை யான பண்பாகக் காணப்படுவது யாதெனில், கதாபாத்திரங்கள்
இருவேறு மட்டங்களில் தெட்
டத் தெளிவாகப் பிரிந்து நிற் கின்றனர். தந்தக் கோபுரவாசி கள் தந்தக் கோபுரத்திலும், மண்ணில் நிற்போர் மண்ணி லுமே நிற்கின்றனர். தந்தக் கோபுரத்திலிருந்து எவருமே இறங்கி வருவதாகவோ, வரத் துணிவதாகவோ கூட இல்லை. இ வர் களி ல் சில இரண்டுங் கெட்டான்களும், ஒன்றிலிருந்து ஒன்றுக்கு ஊடுருவத் துணிவோ ரும் இல்லாமல் இல்லை எட்வட் ரணசிங்ஹ குமார் ஜயவர்தன ஆகிய வைத்திய கலாநிதிகள், வழக்குரைஞர் திஸ்ஸ், பட்ட தாரிணி நிம லா ஆகியோர் தமது அதிசெல்வ அல்லது உயர் மத்திய வகுப்பு ஆகிய மேல் வர்க்கக் கட்டுக்கோப்புக்குள் அமைந்துள்ளனர். கீழ் வர்க் கத்து உறுப்பினர்களான ஆஸ் பத்திரிக் கங்காணி கரோலிஸ், எழுதுவினைஞன் பந்து சே ன, பட்டதாரிணி அனுலா, பஸ் கண்டக்டர் சிரிபால சாதாரண குடும்பப் பெண்ணுகிய திஸொஞ் சினஹாமி முதலியோர் தமது மண்தரையிலேயே வாசஞ் செய் கின்றனர். புழுகு வைத்தியர் தனது கீழ்வர்க்கத்தினின்று மேல் வர்க்கத்தோடு ஊடாடமுயன்று மோசமான முறையில் பரிதாப கீழ்வர்க்கத் தைச் சார்ந்த கதாபாத்திரங் கள் பூரண சிறப்புடன் படைக் கப்பட்டுள்ளன. எனவே மேட் டுக் குடியினர்பாற் செலுத்திய கவனத்தை விடுத்து, முழுமை யாக இத்தகைய எளிய மக்க

ளது உணர்ச்சிகள், ஆசாபாசங் கள், சுகதுக்கங்களைச் சித்திரிப் பதில் இத்தொகுதியைப் பயன் படுத்தியிருந்தால் அமரசேகர தனது நோக்கத்தில் பெருவெற் றியீட்டியிருக்க இடம் இருந்தது, எனத் திண்ணமாகக் கூறலாம்.
பயணமுடிவில்வரும் எட்வட் ரணசிங்ஹ இலட்சியத் துடிப் புள்ள வைத்திய நிபுணராக இலங்கை மீண்டு கொழும் பு பெரியாஸ்பத்திரியில் பணியேற் கிருர், சாதாரண மக்கள் அனு பவிக்கும் கஷ்டங்களை நிவர்த்தி செய்யச் சீர்திருத்தங்களை மேற் கொள்ளவும் தொடங்குகிருர் . எனினும் தனது நடவடிக்கைக ளுக்கு உயர்மட்டத்தில் ஆதரவு இன்மையையும் எதிர்ப்பையும் எதிர்கொள்ளும்போது, வர்க்க நியதிக்கு அடிபணிகிருர், அது மட்டுமன்றி அரசியலிற் புகுந்து வாபஸ் பெறத் துணிந்து, அதன் விளைவாக மனேவியாதிக்கா ளாகி பரிதாப மரணமெய்துகி முர். அவருக்கு முரண் பாத்தி μrt DιτώΟΤ கரோலிஸ் சேவையி னின்று ஒய்வுபெற்ற பின்புகூட புண்ணைக் கழுவி, மருந்துகட்டும் வேலையைக் கைவிட மனமில்லா தவய்ை அதனைத் தொடர்ந்து
செய்வதனல் மனநிறைவெய்து கிருன். இதன் பொருட்டு அவன் ஆதாயத்தை எதிர்பார்ப்பது மில்லை.
கதைத் தொகுப்பின் தலைப் புக்குரிய கதையில் வரும் பட்ட தாரிணி நிமலா எவ்வகையா னும் தந்தக் கோபுரத்திலிருந்து மண்ணுக்கு இறங்கிவரத் தயா ராக இல்லை. தற்போது பஸ் கண்டக்டராகப் பணி புரி யும் பாலிய காலத் தோழனுன சிரி பாலவுடன் அவள் பழகுவதைத் தவருகப் புரிந்துகொண்டு அவ னைக் காதலிப்பதாகக்
கருதி,
அவளது தோழி வாழ்த்துரைக் கும் க டி தம் எழுதும்போது, * கரதல் தெர்டர்பு. குப்பைக் கண்டக்டருடன். . . காதல் தொடர்பு. வர்க்க சம்பந் தம். . அவவுக்கு மிகவும் விருப் பமாக இருக்கும். ரொடீ கூட்டத்தில விழுறத்துக்கு . gf என்று குமுறுகிருள்.
திஸொஞ்சினஹாமி கதை யில் டாக்டர் ஜ ய வர் த ன திஸொஞ்சினவின் ம ர ன ம் வைத்திய வரலாற்றில் அற்புத மென்றும், அதைப்பற்றி எழுதும் ஆய்வுக் கட்டுரையின் மூலம் உல கப் புகழ் பெறலாமென்றும் கனவு காண்கிருர், மரணத்துக்கு ஏதுவாக முகத்தில் கட்டி ஏற் பட்ட வகையை அறிவ தி ல் மிகுந்த பிரயாசை எடுக்கிருர். ஆனல் இறுதி வரை அவள் தானுக அக்காரணத்தை வெளிப் படுத்தினுள் இல்லை. ஏழைப் பெண்ணுன போதும் கணவன் அடித்தமையாலேயே காயமுண் டானது எனக் கோடு, போலீஸ் வழியே திரிந்து பகிரங்கப்படுத்த விரும்பாத வறுமையிற் செம் மைப் பண்புடையவளாக அவள் நிறைவுபெறுகிருள். ஆன ல் ஜயவர்தனவுக்கு திஸொஞ்சினு வின் மரணத்தால் அ வ ள து குடும்பம், குழந்தைகள் எதிர் நோக்கும் பின்விளைவு, அவளைப் போன்ருரது துன்பங்களுக்கு ஆதாரமான பகைப்புலம் எதைப் பற்றியுமே அக்கறைகிடையாது. அவளது மரணத்தைக்கூட தனது புகழேற்றத்துச்கு ஏணியாகவே பயன்படுத்த முனைகிருர்,
நண்பனது மணவீடு கதை யிலே திஸ்ஸ தனது வர்க்கத்தி லிருந்து அந்நியப்பட்டவணுகவும் இறுதியில் வர்க்க நியதியை ஏற்
றுக் கொள்பவனுகவும் காணப்
படுகிருன்,

Page 21
ஆகவே தந்தக்கோபுரத்திலி இந்து எ வருமே மண்ணுக்கு இறங்கி வரவில்லை.
குணதாசவினது நடையிலே 'கலாநிதி - புழுகுவைத்தியர்' கதையைக் கூறும் பாணி குறிப் பிடத் தக்கதாகவுள்ளது. 96). து வழமையான நடை: கு lDf7gDJL JL" _ தன்மையுடையது. இழையோடும் இக் 695 LIFT Gð7 q-Luft Guth மேலோங்கி நிற்கிறது. கூர்மை விமர்சனத்துக்கு ஏற்ற தடை இது. திஸ்ஸ தனது நண்பனுக்கு எழுதும் கடித்த்திற் th. இக் குத்தற் பாங்கு தென் படுகிறது. Tதான் சார்ந்திருந்த பக்கத்தை விட்டு மாறி, அதற்
கதிராகக் பயிற்சியினற் கிடைத்த ஒரு நன் மையாகவும் இதனைக் கரு த வேண்டியுள்ளது
அமரசேகர உயர்மட்டத் லே சமூகக் குறைபாகுகளை ஐயத்துக்கிடமின்றி வெளிப்படுத் եւյ6ir6որrr. அவற்றின் தீர்வுக் ó T另 乐 சித்தாந்தமொன்றை வழங்கவும் அவ; முயன்றுள் ளார். "சமகாலச் சிங்கள இலக் கியக் காட்டு என்ற ஆங்கிலப் பிரசுரத்தில், ‘சிறந்த இலக்கியங் கள் தோன்றுவதற்குச் சமூகத் தில் உன்னத அரசியல் விழிப் புணர்வு இருக்கவேண்டும்" என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். அவ்வாருயின் இத்தொகுதியிலே விரவியுள்ள அரசியற் சித்தாத் தம் யாது?
பயண முடிவிலும் திஸொஞ் சினஹாமியிலுமே அரசியல் விஷ பங்கள் இடம் பெறுகின்றன. ரணசிங்ஹ செனேட்டரானுர், அவரது பதவி பறிபோகிறது. என வே எதிர்க் கட்சியுடன் சேர்ந்து ஆளும் கட்கியை முறி
கணேதொடுக்கும்
եւ 1ւգ** முனைகிருர், இக்கதை யிலே இருவகைப்ான் 5L-35&t பற்றிக் குறிப்பிடிப்பட்டிருந்தா g21 lb, அவற்றின் கொள்கை வேறுபாடுக% பற்றி எவ்விதக் குறிப்புமே இல்லை. ஏதோ இரு குழுக்களின் கோஷ்டிமோதல் ன்ற அளவிலேயே அது CUPLqfijijil விடுகிறது!
திஸொஞ்சினஹாமியிலேயே அரசியல் நன்முகவும், СЗдѣдтптд, வும் அலசப்பட்டுள்ளது. “எத்த நாளிதழ் படிக்கும் எழுதுவினை 99' பந்துசேன ட'வைத்தி கலாநிதி ஜயவர்தன ஆகிய இரு இரது உரையாடல்கள் மூலம் இது வெளிப்படுத்தப் படுகிறது. சமூக அமைப்பிலுள்ள பலவீனத் தால் அரசியல் இயந்திரம் முடக் கப்பட்டுள்ள தன்மையை
குறித்து வைக்காமைக்காக கரவனெல்ல, குருநாகல் முதலிய இடங்களில் உள்ள ஆஸ்பத்திரி டாக்டர்கள், அப்போத்திக்கரிமார் முதலிய அனைவரையும் புற்றி முறைப் பாடு செய்யப் போவதாக ஜய வர்தனு கூறுகிறர். அதற் கு பந்துசேன, "ரிப்போட் செய்த மாத்திரத்தே நடக்கிறது எனக் இத் தெரியும். அந்த அப்போத் திக்கரி மட்டும் மாட்டிக்கொள் வார்" என்று தெரிவிக்கிமுன்.
ஆகவே இத்தகைய பிரச்சி ளைகளுக்குரிய ஒரே தீர்வு சமூக அமைப்புமுறை முற்முகமாற்றி அமைக்கப்பட வேண்டும் என ப ந் து சே ன சொல்கின்றன். அவன் கருதும் சமூக சீர்திருத் தம் சமூகவுடமைச் சமுதாய மாற்றமே. இதஜர விவரிக்குமி டத்து போலிச் சமூகவுடமை

வாதிகளையும் அவன் சாடுகின் முன்.
அவ்வாருயின், முழுமையான ஒரு புரட்சியை ஏற்றுக் கொள்கி (αρμπ2 வர்க்க ரீதியான ஒரு போராட்டத்தின் விளைவாகச் சாமானியர்கள் முத ன்  ைம பெற்று சீர்திருத்தங்களைப் புரிய லாம் என்று கூறுகின்ருரா? அல் லது குறைந்த பட்சம் இவ்வர்க் கப் போராட்டத்தில் ஒடுக்கப் பட்டவர்களது நிலையை எண்ணி அனுதாபப்பட்டு, அவர்களுக் காக நம்பிக்கையின் கீதத்தை இசைக்கின்ருரா?
அமரசேகர சமுதாயப்
இவ்வினுக்களுக்குச் சுருக்க மாக இல்லை" என்ற பதிலைத் தான் கொடுக்க வேண்டியிருக் கும். அவரது உட்கருத்து ஐய வர்தணுவின் விளக்கத்தின் மூலம் தொனிக்கிறது. "நீர் சொல்லு றது உம்முடைய புதிய சமூக வுடமைமுறை வந்தால் இதெல் லாம் இல்லாமல் போகுமெண் டா? எந்த முறை எண்டாலும் செய்யுறது மனுஷர்கள்தானே? காண்ட்டின் கூற்றை நீர் கேள் விப்பட்டதில்லையா? இ ன் று ஆண் பெண் என்ற ரெண்டு திறத்தார் சம்பந்தப்பட்ட எப் பிரச்சினைக்குமே முடிவுகிடை யாது. எந்த முறை வந்தாலும் இதைவிட மாற்றமேதும் ஏற்ப டுமெண்டு நான் கருத இல்ல. இப்போ இங்கிலாந்தில் இருக் கிறது வேற ஏ தா ச் சிலும் முறையா? இதே முறைதானே? சனநாயக முறையேதானே? ஆ  ைக யா ல் முறையிலுள்ள குறை அல்ல. அதைப் பொறுப்
பேத்துச் செய்யுறவங்களோட பிழை"
ஆகவே மனிதர்களுடைய
ஜீவனுேபாயம் பற்றிய ஜீவாதா
ஜெயகாந்தன் சீரிய
புரட்சி
மெய் சிலிர்க்கும் மென்மை ஈண்டித்தனமற்ற சாது.
வாலை மிதித்துவிட. * மியாவ் .!" வளைந்த பாத நகம் மறைகிறது மயிருக்குள் என் காலின் வலப் புறத்தே வடிகிறது செங்குருதி!
ஹம்ஸா
ரப் பிரச்சினைகளுக்கு நேரான
மறுமொழியை வழங் காம ல் மனித நடத்தைகள் பற்றிய தத்துவ விசாரத்திலே அமைதி காணுமாறு தருக்கின்றர். இவ ரது இவ்வமைதி காணலுக்கும், கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து சமயத்திலே வரிழ்க்கைத் தத்துவங்களைப் பெறு மாறு விடுக்கும் வேண்டுகோளுக்கும், கருத்துக் கொண்ட பைபிள், கீதை முதலி யவற்றை உய்த்துணருமாறு நிகழ்த்தும் ஆய்வுரைகளுக்கும் அதிக வேறுபாட்டைக் காண வியலாது.
அமரசேகர, சமூகக் குறை பாடுகளைப் பகிரங்கப்படுத்து வதே கலைஞனது பணி. அவற் றுக்குப்பரிகாரம் உரைப்பதன்று" என்ற கருத்தைத் துணைகொள்ள வும் இடம் உண்டு. அதன்படிக் குச் சமூக ஊழல்களை அவர் மிகவும் தெளிவான முறையில் சுட்டிக் காட்டியுள்ளார். ஆகவே அவற்றுக்குரிய தீர்வை அவர் விளக்கிக் காட்டாவிட்டாலும் கூட, இக்கதைத் தொகுதியைப் படிக்கும் வாசகர்கள், இவ்வளவு மோசமான சமுதாய வமைப்பு முறையை அப்படியே மாற்றி அமைக்கவேண்டும் என்ற உறு தியைப் பெறுவது இயல்பு. அது தவிர்க்கப்பட முடி யா த தும் ஆகும்.

Page 22
ஆ, தேவராசன்
வலர் அவர்கள் தனது "நெடுங்கால அநுப வத்தால் அறிந்த உண்மைகளைத் தேசாபிமானத்தாலுஞ் சமயா பிமானத்தாலும் மக்களுக்கு எ டு த் து உரைத்துவந்தார். இந்த உணர்வின் காரணமாக
பல சமூகப் பணிகளிலும் ஈடு பட்டு வந்தார்.
அன்னிய கலாசாரத்தை
வெறுத்த நாவலர் அன்னிய மொழிக் கலப்பு அணுவசியமா கத் த மி பூழி ல் ஏற்படுவதை வெறுத்தார். "அவர்கள் பேசுந் தமிழோ அன்னிய பா ை ஷ நடையோடு கலந்த அசுத்தத் தமிழ் என்பது அவரது கருத் தாகும். த ன் மொழியைக் காக்க விரும்பிய நாவலர் இலங் கையின் இரு விழிகள் போன்ற சிங்களம்-தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் செழுமையுற வேண்டும் என்றும் விரும்பினர்.
40
'இப்பொழுது கவர்ண்மெண் டார் இங்கிலிசுப் பாஷையை மாத்திரமன்றித் தமிழ் சிங்க ளம் என்னுந் தேச பாஷைகளை யும் விருத்தி செய்ய விரும்பி, அவைகளின் பொருட்டு வெகு பணஞ் செலவழிக்கின்றர்கள்" என்று கூறியுள்ளார். இதிலி ருந்து சிங்கள மொழியும் நன்கு வாழவேண்டும் என்று விரும்பிய அவரது உள்ளம் தெரிகிறது. ஒரு கலாசாரத்தைப் பேணுவ தற்கு அதற்குரிய மக்களும் பேணப்பட வேண்டும். சிங்கள மும் தமிழும் பேணப்பட வேண் டும் என்ற அவர் விருப்பு இரு சமூகத்தினரும் தன்னுணர்வு பெற்ற மக்களாய் வாழவேண் டும் என்ற அவர் அவாவைப் பிரதிபலிக்கின்றது. ஒரு சமூகத்
தின் மலர்ச்சி அதன் கலாசார
அடித்தளத்திலும் அந்தக் கலா
சாரத்தைப் பேணும் சக்தியி லும் தங்கியிருக்கிறது. இது பொது நோக்கு;
நாவலர் சா தி ப் பாகு
பாட்டை விரும்பவில்லை. அறி வுடைமைக்கு அது அப்பழுக்கு உண்டுபண்ணுவது என்பது அவ ரது கருத்து. "சாதியிலுஞ் சம யமே அதிகம். சமயத்தினுஞ் சாதி அதிகமெனக் கொள்வது சுருதி யுத்தி அநுபவ மூன்றுக் கும் முழுமையும் விரோதம்" என்று கூறியுள்ளார். ‘சிவனடி யார்களைச் சாதி குணம் குறி யாது சிவன் எனவே புந்திபண் ணல் வேண்டும், என்றும் கூறி யுள்ளார். இதிலிருந்து அறிவு நிலையில் சாதிக்கு டமில்லை என்ற கருத்தினைக் கொண்டிருந் தார் என்பது தெரி கி றது. இதற்கு சமய நூல்களிலிருந்து ஆதாரங்களும் காட்டியுள்ளார். நல்லூர்த் திருவிழாக் காலங் களில் தமிழகத்திலிருந்து ஒது
 

வார் களை க் கொண்டுவந்து அருட்பாக்களை ஒதி சுவாமியின் பின் வீதிவலம் வந்தார். இதைக் கண்ட பிராமணர்களும் அவரு டன் சேர்ந்து அருட்பா ஒதி வந்தனர். இதனுல் சாதியைச் சமயத்துடன் இணைத்தவர்க ளுக்கு சாட்டையடி கொடுத் தார்.
*நல்லூர் கந்தசுவாமி கோ யிலிலே வேள்வி நடத்தி ஆடு கள் வெட்டிவந்தனர். நாவலர் தன் நற்போதனையின் மூலம் இதனை நிறுத்திவைத்தார். ஆனல் சில சழக்கர்கள் மீண்டும் தொடங்கினர். அவர் ஆலயத் துக்கே செல்லாமல் விட்டார். இதேபோல் சிதம்பரத்திலும் தீக்ஷிதர்கள் ஆடுவெட்டி வேள்வி நடத்தினர்கள். நாவலர் தமிழ் நாட்டு நல்லோர்கள், மேலோர் களை அழைத்து நற்போதனை செய்து இந் த வேள்வியைத் தடைசெய்தார்.
யாழ்ப்பாணத்தில் பெரும் பேதி நோய் ஏற்பட்டு மக்கள் தீராத துன்பம் அனுபவித்து வந்தனர். அப்போது மக்க ளுக்கு துன்பந்துடைக்கும் வன் ருென்டராக நாவலர் மாறினர். கொழும்பு ஈருகப் பல்வேறு இடங்களிலும் பணம் சேர்த்து இந்தக் கஞ்சித் தொட்டியை நடத்தி வந்தார். பல சமய சமூக மக்களும் இவருடன் ஒத் துழைத்தனர் சந்தியாகுப்பிள்ளை என்ற கத்தோலிக்க பரோப காரியுடனும் சேர்ந்து உழைத் தார். அப்போது யாழ் அர சாங்க அதிபராக இரு ந் த துவைனம் துரை அவர்கள் மிக வும் ஊழல் மலிந்த நிர்வாகம் நடத்திவந்தார். அதை எதிர்த்து பகிரங்கமாக வாதாடிஞர். ஒரு விசாரணைக் குழு விசாரணை
நடத்த யாழ்ப்பாணம் வந்தது. அப்போது நாவலர் பொதுமக் களுக்கு விட்ட அறைகூவல் இங்கு நோக்கற்பா லது. துவை னம் துரையின் அட்டகாசங்களை அம்பலப்படுத்தும்படியும், நேரே
வாக்குமூலம் கொடுக்கும்படி யும், கத்தோலிக்க குருமார்க ளும், பிரபுக்களும் செய்த
முறைப்பாடுகளை அனுசரித்து விட்டுக்கொடாது உள்ளதை உள்ளவாறே கூறு ம் படி யும் கேட்டுக் கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை உணர்ந்த நாவலர் அதைப் போக்க வேளாண்மை உதவும் என்று நம்பினர். அப் போது தேசாதிபதியாக இருந்த சேர், வில்லியம் கிரகரி கத் தாய்க்கு அருகில் 23000 ஏக்கர் நிலத்தை கூட்டு முயற்சிக்காக ஒரு சங்கத்திடம் ஒப்படைக்க முயன்ருர், யாழ்ப்பாணம், மட் டக் களப்பு வர்த்தக வேளாண் மைல் சங்கம் என்ற சங்கம் 20000 ஏக்கர் எடுத்து வேளாண் மைசெய்யத் திட்டமிட்டது. ஏக்கர் ரூ. 100-ஆக ஒவ்வொரு பங்கு விற்கப்பட்டது. இந்த வேளாண்மையால் நா ட் டு ப் பஞ்சம் தீரும் என்று நினைத்த நாவலர் பொதுமக்களேப் பங்கு வாங்கத் துரண்டினர்; தானும்
வாங்கினர். முடற்சி வெற்றிய
டைந்து பயன் தந்தது.
கூ ட் டு மொத்தமாகப் பார்க்குமிடத்து நாவலர் சமூ கப் பணிகளிலும் மிகத் தீவிர மாகவும் . தீர்க்க தரிசனத்துட னும் நடந்து கொண்டார் என் பது தெளிவாகிறது. அவர் தொட்ட பணியெல்லாம் துலங் கிற்று
4

Page 23
காலங் கடந்தும்
Dனித உணர்ச்சியின் நுட் பங்களை இலக்கியத்தின் வாயிலாக நுகர்ந்து அனுபவிக் கின்றபேர்து ஏற்படுகின்ற ஆத்ம சிலிர்ப்பை, ரஸ்ானுபவத்தை வார்த்தைகளில் கோடிட்டுக் காட்டிவிடமுடியாது. ஆயினும் படைப்பாளி பெறுகின்ற அணுப வங்கள், ரசனைகள் இதய நெகிழ்ச் சிகள், தtசனங்கள், சிந்தனை கள் அனைத்ன் தயும் ஒரு சிருஷ் டிக்குள் சிந்த வேண்டுமென்ருல் அதற்கான உ ய ர் ந் த கருவி எழுத்துத் தானே?
எனவேதான் ஒரு மொழி பேசுவோரின் வரலாற்றைவிட அம்மொழி பேசுவோரின் இலக் கியத் துறையைப் பார்க்கின்ற போது ஒர் உண்மை செ ன த் தெரிகின்றது. அம் மொழியிலுள்ள நவீன இலக்கி யங் சளில் உயிர்த்தன்மையையும் இயற்கையான அம்சங்களையும் L unr ii j 5)ĠGP ib . பு: "த்திரங்களி லும் உரைநடையிலும் யதார்த் தவாடை இயல்பாக அமைவ தையும் 11ார்க்கின்முேம் . நம் மில் ஒரு சிலர் பேசுவது மாத் திரம் யதார்த்தவாதம். எழுத் திலோ அதீத கற்பணு வாதம், என்ற : ண்மையை மறுப்பதற் கில்லை.
42
* பரிச்"
மு, பஷிர்
வாழும் கதைகள்
தமிழைப் போன்று அதிக வளமில்லாத மொழியாக மலை யாளம் இருந்தும் கூட, அதன் பேணு மன்னர்களான, தகழியும் வைக்கம் முகம்மது பவுரும் , வ ர் க் கி யும் கேசவதேவும், பொற்றைக் காடும் பல உலக மொழிகளுக்குள் தங்கள் படைப் புகளை நிலை நிறுத்தியிருப்பதின் தாற்பரியமே வேறுதான்.
பசிவெறியில் நிகழும், τ9ώδι லங்கள் அவஸ்தைகள், பாதிப் புகள், பரிதவிப்புகள் அனைத் தையும் நுட்பமாக உணர்ந்து நெருக்கமாக அணுகி ஆழகான கலேயுருவம் கொடுத்து அமரத் துவமான படைப்புகளை அ வடை செய்வதில் மலையாளிகள் முன்னேறிவிட்டார்கள்.
பொற்றைக் காட்டின் எழுத் துக்களில் ஆழமான வாழ்க் கைத் தத்துவங்களையும் அழ கான உவமைகளையும் பார்க்கி ருேம். சாதாரண மக்களின் அன்ரு ட வாழ்க்கைப் போராட் டங்களில் நா ம் அற்பமென ஒதுக்கும் சிறு சலனங்களில் கூட அவர் ஊடுருவி அழகான தத் துவ முத்துக்களைப் பெயர்த்தெ டுக்கின்ருர் . ஏழைகளின் அவல மான வாழ்க்கையில் வெடித்துச் சிதறும் மனவிகற்பங்களை அப்ப டியே படம் பிடிப்பதில் வல்ல

வராகத் திகழ்கின்றர். இருபது சிறுகதைத் தொகுதிகளை வெளி யிட்டு கேரள இலக்கிய வாச கருலகின் த னி த் துவ மிக் க உயர்ந்த சிருஷ்டியாளனுகத் திகழும் பொற்றெக்காட்டின் கால் நூற்றண்டு கால இலக் கியப் பணியில், கால்வயிற்றுக் கஞ்சிக்குப் போராடும் ஜீவன் களே உயிருள்ள பாத்திரங்க ளாக்கி அழியாத புகழைய டைந்து விட்டார்.
ஆசிரியரின் எல்லாக் கதை களையும் ஆராய்ந்து சுவைத்து எழுதுவதென்பது கடலே அளப் பதற்கு ஒப்பான செயல். அவ ரது சிறந்த கதைகளுள் ஒன்றன பட்டுச் சட்டையை அனுபவிப் GBL in LDir?
அது ஒரு ஒலைக் குடிசை அதில் வாசம் செய்வோரில் குழந்தைகள் மாத்திரம் பத்து, பெரியவர்கள் நான்கு. பெரச் சன் என்ற அவன் ஒரு மில்லில் கூலிவேலை செய்யும் தொழி லாளி. அவனது அந்தப் பெரிய குடும்பத்திற்கு கால்வயிற்றுச் சோறு போடுவது கூட அசாத்தியமான காரியம். அவனது மனைவி வருஷம் தவ ருது பெற்றுக் கொண்டேயிருந் தாள். அந்தக் குடிசைக்குள் நிரந்தரமான நோய்க்கும் நித் தியமான பசிக் கொடுமைக்கும் இடையில் மரணப் போராட் டம் நடத்தும் எலும்புக் கூடு கள்தான் வாழுகின்றன.
முழு க் குடும்பத்தோடு சேர்ந்து வயிறு நிறைய சாப் பிட்டு, அல்லது நோயின் உபா தையின்றி சி ரித் து மகிழ்ந்தி ருந்த நாட்கள் அவர்களைப் பொறுத்தமட்டில் இல்லை. இவர் களைவிட மாறுபட்ட விதத்தில் ஒரு ஜீவனும் அங்கு இருந்தது
ஆறு வயதுடைய குட்டாயி தான் அவன்.
அக்கம் பக்கத்து வீட்டி லுள்ள பெண்கள் அடுக்களையை விட்டகன்றதும், தி டீ ரெ ன அடுக்கஃாக்குள் புகுந்து நான்கு பேரின் சாப்பாட்டையும் ஒரே மூச்சில் விளாசிவிட்டுப் பறந்து
விடுவான். ஊராரின் அடுக்க ளேச் சாப்பாடு காரணைமாக அவன் நன்ருகக் கொழுத்து
உப்பிப்போயிருந்தான்.
பெரச்சனுக்கு ம க னை ப் பார்க்கையில் GhL. I (1560oupll Inrg விருக்கும். குட்டாயிக்கு அள விற்கதிகமாக அவர் செல்லம் கொடுப்பதற்கும் பரிவு காட்டு வதற்கும் காரணம், மற்றவர் களைப்போல் தனக்குத் தொல்லை கொடுக்காது ஊர் மேய்வது தான். ஒருநாள் அவன் தந்தை யிடம் பணிவாக ஒரு விண்ணப் பம் கோரினன். அப்பா! பக் கத்து வீட்டு நானுப்பய ஒரு பச்சைநிற ப ட் டு ச் சட்டை போட்டிருக்கான். அது மாதிரி எ ன க் கொ ன் று வாங்கிக் (c) 5 fr (3 L-6ir !"
வயிற்றுக்கே தாளம்போ டும் போது பட்டுச்சட்டைக்கு அவன் எங்கே போவது? அதட்டி விாட்டி விட்டான். ஆணு ல் மகனின் ஆசையை பூர் த் தி செய்ய முடி யா த நிராசை சோகம் கலந்த நெடுமூச்சாக வெளிவந்தது. w
ஒருநாள் இரவு குட்டாய் இரத்த வெள்ளத்தில் கிடப்ப தாக செய்தி கேள்விப்பட்டு பெரச்சன் பதறிக்கொண்டு ஓடி னன். அங்கு கண்ட காட்சி. மகனின் உடம்பில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்து ரத்தப் பீறிட்டுக்கொண்டிருந்தது.
நடந்தது இதுதான். ஒரு பணக்கார வீட்டுக்குள் சோறு திருடித் தின்றுவிட்டு திரும்பு கையில் ஆள் அரவம் கேட்கவே தோட்டத்து மரமொன்றில்
《9

Page 24
ஏறிப் பதுங்கிக் கொண்டாளும், அவ்வீட்டுக்காரரின் மகன் இர வில் பொழுது போக்குக்காக வெளவால் சுடுவது வழக்கமாம். அன்று வெளவால் சுட்டபோது குட்டாயி பிணமானன்.
அந்த வீட்டுக்காரச் செல் வந்தர் இதுபோன்ற பிரச்சினை களைச் சமாளிப்பதில் கெட்டிக் காரர். ஏழைகள் சமாளிப்பது பணக்காரர்களுக்கு அசாத்திய மான காரியமல்லவே! "டே! உனக்காகத்தான் பொலிசுக் குத் தெரியப்படுத்தாமே இருக் கேன். இல்லாட்டி உன் மகன் செய்த திருட்டுக்கு உன்னையும் சேர்த்து கொண்டு போயிடு வாங்க இந்தா இந்தப் பணத் தைக் கொண்டுபோய் பிணத் திற்கு ஆகவேண்டியதைக் கவனி" என்று ஒரு ஐந்து ரூபா நோட் டை நீக்டுகிருர்
அவர் கூறுகின்ற நியாயம் பெரச்சனுக்குச் சரியாகத்தான் படுகிறது. காரணம் அவன் ஒரு கூலி. இரத்த வெள்ளத்தில் கிடக்கும் மகனைப் பார்க்கை யில் வேதனை பீறிட்டு அழுகை யாகக் குமுறி வெடிக்கிறது. பிணத்தைக் குடி  ைச க்கு க் கொண்டு வந்தாகிவிட்டது. குடிசை அழுகைச் சத்தத்தால் நிறைந்து வழிகிறது:
சிறிது நேரத்திற்முப் பின் அவனது மனைவி சொல்லுகிருள். கிடைத்த ஐந்து ரூபாவையும் எடுத்துக்கிட்டு கடைத்தெருவுக் குப் போயி அரிசி உப்பு மிள காய் வாங்கி வாங்க! குட்டாயி போயி சேர்ந்துட்டான். இருக் கிறவங்களாவது பிழைக்கனு மின்ன ஏதாவது வயிற்றுக்கு ஊத்தியாகனும். இளைய பெண் ணுக்கு சுவாசிக்கக்கூட சக்தி யில்லை. அவளது உடல் வியாதி யவிட பசி மயக்கம்தான் அதி கம்; உடனே போங்க!
44
பெரச்சன் புறப்படுகிறன் . அவனது வரவுக்காக எல்லா வயிறுகளும் காத்திருக்கின்றன.
கடைத்தெருவால் செல்லும் போது துணிக் கடைப் பக்கம் அவன் பார்வை படிகிறது. பச் சைநிற பட்டுச்சட்டை ஒன்று கண்ணில் குத்துவது போல் தொங்க விடப்பட்டிருந்தது. மகன் தன்னிடம் நேற்று அன் GLum(5) Gas L.L. அந்தச் சட் டையை, இந்த இறுதிக் கட்டத் திலாவது கொடுக்காவிட்டால் நான் என்ன த கப்டன் என்ற சிந்தனையில் ஐந்து ரூபாவையும் கொடுத்து அதை மட்டும் வாங் கிஞன். மகனின் பிணத்தின்மீது அதைப் போர்த்தினுல் எவ்வ ளவு அழகாயிருக்கும் எ ன் று எண்ணியவாறு வீட்டை நெருங் குகிருன்.
வீட்டில்
"ஐயோ! ம க ளே நீயும் போயிட்டியா! நான் பாவியடி பாவி!” என்ற அவனது மனைவி யின் ஒப்பாரி கேட்டு அவன் பேயறைந்தவனுக நிற்கிருன் பட்டுச்சட்டை கையில் பொலி வூட் டி க் கொண்டிருக்கிறது. ஆணுல் புதுச் சாவுக்கான புது அழுகை பெரச்சனுடைய குடி சையிலிருந்து வெளி வ த் து கொண்டிருந்தது.
கதையின் சாரத்தை மட் டுமே இங்கு வடித்துள்ளேன். முழுக் கதையையும் படித்து முடிக்கின்றபோது இதயம் ஒரு சோக நெகிழ்ச்சிக்கு உட்பட்டு, கதையின் பாத்திரங்களுக்காக இரங்குகிறது. இலக்கியம் வாழ்க் கைக்கு என்ற கருத்தை ஏற் காதவர்கள் "பொற்றைக்காட் டின் கதைகளைப் படித்துப்பார்க் கலாம். அத்தோடு எல்லாத் தரத்திலுள்ள சுவைஞர்களேயும் ஆகர்ஷிக்கும் அபார வலிமை பொற்றைக் காட்டின் எழுத்துக் களுக்கு உண்டு. 女

மண்வாசனை
இ. சிவானந்தன்
*மண்வாசனை’ பற்றியதான பேச்சு இன்று இலக்கிய ரசிகரி டையே பலமாக அடிபடுகிறது. எனது நினைவுகள் பல வருடங் கள் பின்னுேக்கிச் சென்று மீழு கின்றன. மண்வாசனை என்ற சொல்லின் கருத்துப் பரம்பினது வளர்ச்சிக் கட்டங்கள் என் மன தில் நிழலாடுகின்றன. ஒருகா லத்தில் வெறுமனே சேறு, சகதி சுரியோடு தொடர்புடைய மண் வார்த்தைச் சுட்டி நின்ற மண்வா சனை என்ற சொல், இலக் கி ய உலகில் இடம் பிடித்த கதை, எமது ஈழத்து இலக்கிய வரலாற் றையே கண்முன் நிறுத்துகிறது.
முப்பதுக்களில் உ ரு வ த் லும் உரைநடையிலும் கவனஞ் செலுத்திய ஈழகேசரிக் காலம் போயொழிய, மறுமல ர் ச் சி க் காலமும்- அதன் பின்னர் விடு தலைக்குப் பிந்திய காலத்தில் இன மொழி, பழம்பெருமை பேணும் ஒருவகை இலக்கியக் கூட்டாளி கள் வறுமை, கொடுமை, சுரண் டல் மடமை என்பனவற்றைச் 'த்திரித்த அதேவேளை, மறுபுறத் ல்ெ சிந்தனையோடு செயலுக்கும் வழிகாட்டுகின்ற - இல்லா  ைம இல்லாமற் போகவேணும் என்ற மூக மேம்பாட்டிலக்கியக் கூட் ாளிகளும் இலக்கியம் படைத் 'l, GÕTIT .
1956-ல் ஏற்பட்ட அரசியல் தேசிய விழிப்புணர்வின் பயனுக வெகுஜனங்களின் இயக்கங்களு டன் பின்னிப் பிணைந்த எழுத் தாளர் முன் வைத்தகோஷங்கள் ல. அக்காலத்திலே எமது சாதா ாண தினசரிகளின் ஞாயிறு அநு
பந்தங்களுக்கும் கூடத் தென்னிந் தியக் எழுத்தாளர்களையே நம்பி யிருந்தோம். இந்தியா தாய்நாடு இலங்கை சேய்நாடு என்ற உணர் வுகள் ஊறிக் கிடந்த காலமது. அவ்வேளையிலே காலம் கனிந்து வந்த மூட்டத்தை நாடி பிடித்து உணர்ந்து ஈழத்து எழுத் து, எமது சுய பிரச்சினைகள், எமது சொந்த இலக்கியம், தே சி ய இலக்கியம், பேச்சுமொழிப் பிர யோகம், மண்வாசனை போன்ற பல கோஷங்களை மு ன்  ைவ த் தோம். 1960 வரையில் மேற் படி குனம்சங்கள் எமது ஆக்கங் களிலே படிப்படியாக ஏ றி ன. அதன் காரணமாக இன்றைக்கோ ஆதியில் "வெறும் கோ ஷ மாக முன் வைக்கப்பட்ட மண்வாசனை
கருத்துருவம் பெற்று, கொ ள்
கையாகி, கோட்பாடாகி, நடை முறை உந்துசக்தியாகிப் படைப் பாளியின் ஊனேடும் உயிரோ டும் உணர்வோடும் இரண்டறக் கலந்து - ஆழ வேரூன்றி பற்றிப் படர்ந்து ஈழத்துப் படைப்புக்க ளில் ஊடுசெறிந்து ஒரு முக்கிய மான இலக்கியப் பண்பாகப் பரி ணமித்துள்ளது. இந்நிலையையும் கடந்து அண்மையிலே ஒரு எழுத் தாளரது சிறுகதைத் தொகுதி யின் பெயராகவும் "கூட வந்து விட்டது. இவ் வரலாற்றுண்மை மனங் கொள்ளத்தக்கது. இத் தருணத்திலே, நின்று நிதானித்து மண்வாசனை என்ற இலக்கியப் பண்பின் உள்ளார்ந்த ஆற்றலை யும் அதன் செம்மையான பயன் பாட்டையும் தீர்க்கமாக வரைய றுப்பது நல்லது.
45

Page 25
மண்வாசனை என்ற இந்த இலக்கியப் பண்பு எமது இலக்கி 4ப் பரப்பிலே சிறுகதைகளில் ரிட்டுமின்றி நாவல் சினிமா, கவிதை, நாடகம்போன்ற எல்லா இலக்கிய வடிவங்களிலும் இன்று பரவியுள்ளது. s96Tao Lo u? G3 gu கொழும்பிலே மேடை யே றிய *காலங்கள் அழுவதில்லை என் ருெரு மேட்ை நாடகத்திலும் - இப் பண்பு பளிச்சிட்டது. இந்த அநுபவத்தை நானுணர்ந் தேன். எனவே பொறுப்பாகச் சொல்லுவதானல், சிதறிய முத் துக்களாய்க் காணப்படும் மண் வானைசப் பொருத்தப்பாட்டை யும் தேவைய்ையும் நிர்ணயித்துக் கச்சிதமாகக் கோத்தெடுப்பதி லேயே நமது இலக்கிய முன்னேற் றம் தங்கியுள்ளது.
சமுதாய இலக்கிய முன்னே டியான அமரர் அ. ந. கந்தசாமி ஒரு சமயம், "வாள் நன்று துஷ் டரைத் துண்டமாக்கும்போது. வாள் தீது நல்லோரைக் கொல் லும்போது - நீதியின் கையில் வாள் நன்று.அநீதியின் கையிலோ தீயது, கொடியது." என்ருர், உண்மைதான். அதே மாதிரி, மண்வாசனை என்ற கட்டி த் 凸 இலக்கியப் பண்பும் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது, so ரால் எடுத்துக் கையாளப்படு கின்றது என்பதைப் பொறுத்தே முதன்மையும் முக்கியத்துவமும் பெற்றுச் சிறக்கிறது.
மண்வாசனை - மண் எ ன் சொற்கள் மனதிற்பட்ட மாத்தி ரத்தே ‘சுபத்திரனின்" கவிதை அடியொன்று பலருக்கும் (GITL கத்திகு வரலாம். அத்தக் கவி தையிலே சங்கானை மண்ணின் - மண்வாசனை பேசப்பட்ட விதம், ஒடுக்கப்பட்டோரின் ஒரு முழுப் போராட்டத்தையே தரிசி க்க வைக்கிறது. அதுபோல வீரியம் மிக்க விதத்தில் மண்வாசனையை எல்லா எழுத்தாளரும் எல்லா இடத்திலும் பயன்ப்டுத்த (1Քւգயாமல் இருக்கலாம். ஆனல்,
அதனே ஒத்த உணர்வை ഖL". டும் வகையிலே மண்வாசனையை ஒரு வலு மிக்க ஆயுதமாக எமது பெரும்பாலான எழுத்தாளர்கள் திPது ஆக்கங்களில், கையாளுகி ருர்களா? என்பதே நம் முன் உள்ள கேள்வி.
சரித்திரத்தைப் பின்னின்றி ழுக்கும் சமூக விரோத சக்திக ளின் தடையிடும் கைங்கரியங்க
எனவே, தன்னலங் கருதி மண்வாசனைப் ப் ண் ை இலக்கியக் கற்பழிக்கும் எழுத் தாளர்களும் இல்லாமல் இல்லை. இவர்கள் மண்வாசனையை ஓர் ஏணியாகப் பாவித்துமுன்னேற முற்படுவதால் இவர்களின் ஆக் 5 sites&rt படிக்கும்போது, ஆங் காங்கே மண்வாசனையை முகரும் அதே சமயம் நடைமுறை சாத் தியமற்ற முரணுன போக்குகளை யும் சீரணிக்க வேண்டி ஏற்படு கின்றது.
மண்வாசனை என்பது வெறு மனே பரிதாப உணர்ச்சியையும் ஏக்கப் பெருமூச்சையும் வெளிக் கொண்டு வரவோ பழைய பொற் காலமென நம்புவனவற்றைப் பசுமைப் படுத்தவோ, து ஆற்றமையையும் எதிர்கால நம் பிக்கையின்மையும் வெளிப்படுத் தவோ அல்லது விதியை நொந்து கொள்ளவோ பா விக் கப்பட் வேண்டிய பண்டமல்ல. மாருக தமிழிலக்கியப் பரப்பிலே ஈழத்து இலக்கியத்தின் த னி த் துவ ம் பேணல், தேசியப் பண்பையும் ஒருமைப்பாட்டையும்ஒத்திய்ைய வைத்தல் போன்றவற்றிலே கவ னம் செலுத்தும் இன்றைய கால கட்டத்திலே இட மறிந்து பொருத்தமாக -சுட்டிப்பாக மண் வாசனை என்பதை வெறும் சொற் ருெடராக அன்றி அதனைச் சமு தாய முன்னேற்றத்திற்கு வலு வூட்டும் கருவியாகக் கைக்கொள் ளும் நமது எழுத்தாளர் வளர்த் தெடுக்க வேண்டும்.

கூஷிணப்
பித்தம்
IDக்களுக்காக ஒடிக்கொண் டிருக்கும் பஸ்ஸில் மக் கள் ஓடிச்சென்று ஏறிக்கொள் கின்றனர். வெள்ளவத்தை பஸ் நிறுத்துமிடத்தில் ஏறிய ஒரு கிழவன், ஒரு பெண் ஒரு வாலி பன் ஆகியோருக்கு இருக க இட மில்லை. ஆடிச் சென்றுகொண் டிருக்கும் பஸ் அதிலிருந்தவர் களையும் ஆடவைத்துக் கொண் டிருக்கிறது.
கிழவனுக்குப் பின்னல் நிற் கும் வாலிபனின் வ சீ க ரம் பெண்ணின் மனதைக் கவர்கி றது. அது காதல் அல்ல, ஒரு வகையான கவர்ச்சி. சுமார் ஆறடி உயரம், சிரிக்கும் அழ கான முகம், சிவந்த நிறம், எவரையும் கவரும் எழிலான தோற்றம் இவற்றேடு அவன் ஒயிலாக நிற்பது, பஸ் ஸி ன் ஆட்டத்திற்கேற்ப மெதுவாக ஆடுவது எல்லாமே பெண்ணின் மனதைக் கவர்கிறது.
அவள் ஏங்குகிருள் "திரும்பி ஒருமுறை என்னைப் பார்க்க Loirl Llir Lj in P'
அவனும் எண்ணுகின்றன். *திரும்பிப் பார்த்தால் எங்கே என்னைத் தவரு கப் புரிந்து விடு 6) frGGrir?"
"எவ்வளவு வடிவானவர்!’
“என்னஸ்டைலா நிற்கிருள்"
"அவர் சிரிப்பதே தனி
அழகு!"
உடுவை. தில்லைநடராசா
இப்படியெல்லாம் ஒருவ ரைப்பற்றி ஒருவர் இனிமையா கச் சிந்திக்கின்றனர்.
பஸ் நிற்கிறது: இருவர் இறங்குகின்றனர்; பெண்ணுக்கு இருக்க இடம் கிடைக்கிறது. அவள் இருக்கும் சீற்றுக்கு முன் னலுள்ள இருக்கையிலும் ஓரி
டம் காலி,
அந்த இடத்துக்காக கிழ வனும் வாலிபனும் போட்டி போட்டபோது வாலிபனுக்கு வெற்றி,
“Lutranu uh ! அவருக்கு ஒரு மாதிரி இடம் கிடைத்ததுஅவனுக்காகப் பரிதாபப் பட்ட வள் கிழவனைப் பார்க்கிருள்.
* ஐயே! பார்க்கவே சகிக்க வில்லை. நடக்கவே முடியாது இந்தக் கிழடுகள் எல்லாம் ஏன் பஸ்ஸிலை வருவான்? வீட்டிலை பேசாமல் இருக்கலாமே!"
சிந்திக்
Giunt Lurray
"மூக்குச் கொண்டு. வீணியும் வடியுது"
சளியும் 9ë... ...
*கை காவிலையிருக்கிற புண் ணுக்கு மருந்தும் கட்டாமல்."
எல்லாம் வெறுப்பான எண் னங்கள்.
வாலிபன் பஸ் கண்ணுடிக்
கூடாக வெளியே பார்ப்பது போல அவளைப் பார்க்கிருன்,
47

Page 26
அவளும் அவனைப் பார்க்கிருள். கண்கள் ஏதோவெல்லாம் பேசு கின்றன.
பஸ் பம்பலப்பிட்டியில் நிற் கிறது.
அவளுக்குப் பக்கத்திலிருந் தவர் இறங்க. அந்த இடத் தைக் கிழவன் பிடித்துக் கொள் கிருன்.
அ வளி ன் அருவருப்பு-" "ஐயே. சீ. s
பஸ் வேகமாகச் செல்வதா லும் திடீர் பிரேக்குகள் பிடிப்ப தாலும் ஒருவரோடொ ரு வ ர் மோதிக் கொள்கின்றனர். வாலி பன் பக்கத்தில் இருந்தவருடன் மோத, கிழவன் அந்தப் பெண் ணுடன் முட்டிக் கொள்கின்றன். திரும்பி முறைத்துப் பார்க் கிருள். "நான்சென்ஸ்!
நாலைந்து மாதங்களாக, சவ ரக் கத்தியே பட்டறியாத முகம். அழுக்குச் சட்டை, பரட்டைத் தலை. ஒருவகையான வெடி -ல் வேறு வீசியது.
வாந்தி வருவது போன்ற அருக்குளிப்பு. நகர்ந்து இரு ந் தாள். வெறுப்பு வெடித்தது. "இந்த இடத்திலை அவர் மட்டும் இருந்திருந்தால். மனக் குர ங்கு கிளைக்குக் கிளை தாவியது. "கொஞ்ச நேரம் என்னுடன் பேச மாட்டாரா , இவர்?". வடிவான சட்டை, அந்தச் சிரிக் கும் பார்வையொன்றே போது மே. எப்பவும் பார்த்துக்கொண் டேயிருப்பதற்கு!"
"ஹ"ம்" என்று ஆழ் ந் த பெருமூச்சொன்றை வெளியிட் டாள், அவள்.
பஸ் நிற்கிறது. ஒருவரையும்இறக்கிக்கொள் ளாத பஸ் கர்ப்பிணி ஒருவளை ஏற்றிக்கொண்டு புறப்படுகின்
48

றது. இளமை குலுங்கும் அவள் பெருத்த வயிறுடன் கம்பியைப் பிடித்துத் தொங்கிய வண்ணம் வாலிபனுக்குப் பக்கத்தில் வந்து நின்ருள்.
அவனுக்கும் அது தெரிகிறது திரும்பிப் பார்த்தால் எழும்பி இடங்கொடுக்கவேண்டி வருமோ என்ற அச்சம் - அதனல் வீதி யைப் பார்க்கிருன் முன்னலே இருக்கும் பெண்ணைக் கடைக்கண் ணுல் தோக்குகிருன்.
*வாலிபன் எழும்பி இடம் கொடுக்கப் போகிருன்" என்ற நினைப்பு மனசில் சுழியிட இருந் தவளுக்கு "நீ இங்கை வந்திரு, தங்கச்சி!" என்ற கி ழ வ னின் குரல் திகைப்பை அளிக்கிறது. கிழவன் எழும்ப. பெண் இவளுக்குப் பக்கத்தில் அமர் கின்ருள்.
பக்கத்தில் அவள் வத் து இருந்ததுமே, இவளது கனவுகள் சிதைந்தன." "சீ! இவனும் ஒரு மனிசனு?"
முன்னர் எனக்கிவன் எப்ட டிக் கவர்ச்சியாகத் தென்பட் டான்? என்று இப் பொழுது இவள் அதிசயப்பட்டாள்.
* கவர்ச்சி ஒரு கூடின நேர மயக்கம். உயர் நடத்தைதான் மிகச் சிறந்த ஆண்மை!" என்று இவள் தனக்குத் தானே சொல் விக் கொண்டாள்.
கிழவனை நிமிர்ந்து பார்த் தாள். இப்பொழுது கிழ வ ன் மேல் வெறுப்பில்லை; துவே ஷ மில்லை; அசூசியில்லை. மா ரு க, மனசிற்குள் பரிவுணர்ச்சி குடி கொண்டது
பஸ் ஓடிக்கொண்டிருக்கிறது இவள் தற்செயலாகக் கூட அந்த நவநாகரிக ரோமியோ பக்கம் திரும்பிப் பார் க் க வே யில்லை!