கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1973.09

Page 1


Page 2
o நம்பிக்கையும் நாணயமும் மிக்க வியாபார நிலையம்
智 -
, , 9 சத்ரவிதமான ዛbዞ amr urruritas Gir
娜 孤 · மற்றும் " ஹார்ட்வெயார் பொருட்களுக்கு • ;نما
மிகச் சிறந்த ஸ்தாபனம்
சிங்கப்பூர் கம்பெனி
The Malayan Tradling Co.
Head office: 128, 130, K. K. S. Road, 12/1. Stanley Road,
JAFFNA. JAFFNA.
வாடிக்கையாளரின் திருப்தியே எங்கள் பணி | **> சுவையான சிற்றுண்டி -
<> தூய்மையான உணவு வகைகள் <> கண்ணியமான உபசரிப்பு
இவைகளுக்கு சிறந்ததோர் இடம்
W இன்றே நீங்கள் விஜயம் செய்யுங்கள்
விஜயா லாட்ஜ் 222, காலி வீதி, தெஹிவளை ஐங்ஸன் தெஹிவனே.
*

e in 8
ஆடுதல்ப்டுதல்கித்திரம்-கவி :
ஜீத் PFÖbII g62)L6öT3ylfb b[ʻLI6)Yf-19rz3íf . 器設醬 9
ஒன்பதாவது ஆலன்னர்" 65
9-வது ஆண்டு மலரைக் கேட்டுப் பலர் துகின்றனர். மலர் கைவசம் இல்லை. தயவு செய்து மலர் “్క్వశ్లేషి டாம் என இலக்கிய நண்பர்களை வேண்டிக் துன்ருேம்.
நமது கணிப்பீட்டுக்கே சவாலாக மலர் 10 /ாட்களுக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டதை எண்ணும்போது மகிழ்ச்சி/" இருந்தா அலும் ஒரு புதிய படிப்பினையையும் கற்றுக்கொள்ள* கூடியதாக அமைந்துள்ளது-சுவைஞர்களின் ஆர்வத்தால்
மலர் விழா சம்பந்தமாகப் பல ஊர்களுக்கு நேரடியா?* செல்லும் வாய்ப்புக் கிடைந்தது ஒரு நல்ல E.A. <级55、 பூர்வமான பல ஆலோசனைகளைச் செவி மடுக்க முடிந்து குறை களைச் சேர்ந்து நிவர்த்திக்கும் அதே சமயம், து மகளே պ ւ0 பகிர்ந்து கொண்டு முன்னேறுவோம்.
- Sàfluust
്വത്ത மணக்கும் "மல்லிகை" காதை, பெயர்
4697 " . . ஜீவா எல்லாம் ஆக்கியோர் žಡ್ಡಿಲ್ಲೈತಿ விதி தனித்துவம் யாழ்ப்பானம்'
பெ.நுப்பும் அவரே. (6 alties

Page 3
LSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS வருந்துகின்ருேம்
ஈழத்தின் பிரபல எழுத்தா ளரான திரு. அருள். செல்வ நாயகம் அவர்கள் சமீபத்தில் இயற்கையெய்தி விட்டார்கள்.
குறிப்பிடத் தகுந்த படைப் “பாளியான இவரது இழப்பு மிகப்பெரிய நட்டம் என இலக் கிய உலகம் தனது ஆழ்ந்த துக் கத்தைத் தெரிவித்துக் கொள்ளு கின்றது.
அன்னரது மறைவு கேட்டு மல்லிகையும் தனது ஆழ்ந்த துயரத்தை அவரது குடும்பத்தி னருக்குத் தெரியப்படுத்துவது டன், இந்தத் துக்கத்தில் இலக் கிய நண்பர்களுடன் சேர்ந்து பங்கு கொள்ளுகின்றது.
- ஆசிரியர்
V
வளர்ச்சி நிதி
மல்லிகையின் வளர்ச்சிக்காக
களது இதயக் காணிக்கை கஃாத் க ந்து த வி ய அன்பு
2-6lfÓfsh, 11 ,
திருமதி நா. கதிர்காமதாஸ்
இராமர் வளவு 50-00 சுன்னுகம்.
மருதூர்க் கணி 1 000
son purvasuu chv 0.00 டாம் வீதி,
கொழும்பு.
6yá. STáb. l. (pl:Batt 800
மூதூர் மு.ைஇன் 5-00 இக்பால் வீதி,
ep37 f - ,
教
ந்கைச்சுவைக்கு ஒரு தனிமுத்திரை
சகலரும் படித்து இன்புறக்கூடிய
விதத்தில்
10-வது ஆண்டு மலர் தயாராகிறது.
 

அன்று 10-2-1972 ம் திகதி முசலிக்கா ரியா தி கா ரி பிரிவு கலாச்சாரசபை, மன்னுர் மாவட் டத்தில், 1972 ம் ஆண்டு சாகித் திய மண்டல கெளரவம் பெற்ற் வராகிய மரிசாற்பிள்ளை பெஞ்ச மின் செல்வத்துக்கு மன்னர் மாவட்டத்தின் சார்பில், ஒரு பகிரங்க வரவேற்பு அளிக்க வேண்டுமென்று கூடிய செயற் குழுக் கூட்டத்தில் என்னைச் செயலாளராகத் தெரிவு செய்த னர். விழாவுக்கான ஆயத்தங் களை செய்யும் பணியை முதலிக் காரியாதிகாரி திரு. வைத்திலிங் கம் சொக்கலிங்கம் என்னிடம் ஒப்படைத்தார்கள். இதன்
பொருட்டு நான் திரு. மரிசாற் பிள்ளை பெஞ்சமின் செல்வத்தை முதல் முறையாக 12-2-1972ம் திகதி நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.
அவருடைய வீட்டுக்கு நான் சென்றபோது, அவருடைய வீட் டைச் சூழ்ந்து காணப்பட்ட பச் சைப்பசேலென்ற நெற்கதிர்கள் நெல்லின் பாரம் தாங்கமுடியா மல் தலை குனிந்து காணப்பட் டன. அவருடைய வீட்டு வாசலை அடைந்ததும், கமுக மரங்களி லிருந்து சிதறிய கமுகம் பூக்கள் பட்டுக் கம்பளம் விரித்ததைப் போல் காணப்பட்டது. ஓங்கி
函
பாசையூர் (தேவதாசன்.
வளர்ந்திருந்த மா, பலா,வாழை கள் ஒரு பக்கம் காணப்பட, மறுபக்கம் கத்தரி, மிளகாய், கொய்யா, தக்காளி, மாதுளைச் செடிகளும் அவரின் வீட்டு வளவை அலங்கரித்தன. வீட்டு வாசற்படியை அண்டியிருந்த, செவ்விளநீர் மரங்கள் அவரு டைய மேனி சிவந்திருப்பதைப் போல் சிவந்திருந்தன.
மக்கள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும், உப உணவு உற்பத்திப் பெருக்கத்திற்கு அவ
ருடைய வீட்டுவளவை உவமா னமாகக் கூறிஞலும் பொருந் தும்.
திரு. மரிசாற்பிள்ளை பெஞ்ச
மின் செல்வம் அவர்கள் 24-3-
1906-ம் திகதி மன்னர் மாவட் டத்தில், வானட்டார் போற்று கின்ற நானுட்டான் பழங்கிரா மத்தில் பிறந்தார். இவருடைய தகப்பஞர் திரு. சூசைப்பிள்ளை மரிசாற்பிள்ளை வைத்தியரும் புல வருமாவர். இவர் தனது இள
5

Page 4
.யை புலவரான தனது தந்தையாரிடம் கற்ருர். பின்பு தமிழை ஐயந்திரிபற க் கற்க வேண்டுமென்று விரும்பி ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் சார்பில் சுன்னகத் தில் நடாத்தப்பட்ட பாலபண்டி தர் வகுப்பில் தனது 24 வது வயதில் சேர்ந்தார். அப்போது அவருக்கு தமிழ் கற்பித்தவர் புன்ஞலைக்கட்டுவனைச் சேர்ந்த கணேசையராவர்.
இவர் தனது படிப்பை முடித் ததும், தமிழ் வளர்க்கும் பணி யில் ஈடுபட்டார். மன்னுர்மாவட் உத்தில் சிறந்த நாட்டுக்கூத்துப் புலவராகிய திரு. கீத்தாம்பிள்ளை
எழுதிய, *" கென்றிக்கெம்பர தோர்" தன்னுடைய தகப்பனர் எழுதிய, , "ஞானசெளந்தரி"
புலவர் பெயர் தெரியாத "மூவி ராசாக்கள் நாடகம்" அக்காலத்தில் ஏட்டுப்பிரதிகளா கவே இருந்தன. அவை எழுத்து
வாசிக்க முடியாத நிலையிலும்,
குற்றுக்கள், முற்றுத்தரிப்புக்கள் இல்லாமலும் ஒலையில் உக்கி அழிவுறும் தறுவாயில் இருந்தன. அவற்றை ஒவ்வொன்முக எடுத் தும், தொகுத்தும், ஆராய்ந் தும், எழுத்துப்பிழைகளை திருத் தியும் கையெழுத்துப்பிரதிகளாக பலகாலம் பாடுபட்டு எழுதி முடித்தார். இவருடைய செயல் திறனை நேரில் கண்ட இலங்கை
பல்கலைககழக தமிழ்த்துறைத் தலைவரும், பேராசிரியருமான கலாநிதி சு. வித்தியானந்தன்
அவர்கள், இவருடைய ஊக்கத் துக்கு ஆக்க முயற்சி கொடுத்து புத்தகமாக வெளியிட முன்வந் தார்கள். கலாநிதி அவர்களின்
என்பன
நாளுட்டானில் திகதி ஒரு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
சிபார்சின் பேரில், அன்று மன் ஞர் மாவட்ட அரசாங்க அதிப ராக இருந்த, திரு. தேவநேசன்
நசையா அவர்கள் மன்னர்’ மாவட்டப்பிரதேச கலாமன்றத் தின் சார்பில், * "கென்றிக் கெம்பரதோர்" "ஞானசெளந் தரி" "மூவிராசாக்கள்" என்ற மூன்று நூல்களையும் அச்சிட்டு Gav6iu9.-rrier.
தமிழ்மொழி, வரலாற்றில், உ. வே. சாமிநாதரையர், 4. வை. தமோதரம்பிள்ளை அவர் sht Gunre தமிழ்மொழியில் பழம் பெரும் கலைகளில் ஒன்ருகிய நாட்டுக்கூத்துக்கலையை, மன்ஞர் மாவட்டத்தில் முதல் முதல் புத்தகவடிவில் வெளியிட் ட பெருமை நாளுட்டானைப் பிறப்
பிடமாகக் கொண்ட திரு பெஞ்ச
மின் செல்வத்தைச்சாரும்.
செல்வத்தின் செயல்திறனை" மெச்சி, இலங்கை கலாசாரப் பேரவையினர் 1972-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடாத்திய சாகித்திய மண்டல விழாவில் கெளரவித்துப் பரிசளித்தனர். இதனைப் பாராட்டுமுகமாக மன் ஞர் மாவட்ட மக்கள் சார்பில், முசலிக்காரியாதிகாரி பிரிவு கலா சாரச்சபைத்தலைவர், காரியாதி காரி, திரு. வை. சொக்கலிங் கம் அவர்களின் தலைமையில் 9-2-1972-8
இப்பெரியாரை இலங்கை யில் சிறந்த இலக்கிய ஏடாகிய மல்லிகை மூலம் பாராட்டுவதன் மூலம் எல்லையில்லா ஆனந்தம் கொள்கின்றேன்.

ஐந்தாவது ஆசிய-ஆப்பிரிக்க எழுத்தாளர் மாநாடு
weshmukh wom
கஜாக்ஸ்தானின் தலைநக ரான அல்மா - அதாவில் ஐந் தாவது ஆசிய - ஆப்பிரிக்க எழுத்தாளர் மாநாடு செப்டம் பர் 4-ம் தேதி முதல் நடை பெறுகிறது. 1956-ல் ஆசியஆப்பிரிக்க எழுத்தாளர் சங்கத் தின் சார்பில் நடந்த முதல் மாநாட்டை நடத்திய பெருமை இந்தியாவுக்கு உண்டு.
தேச விடுதலைக்காகப் போ ராடி வந்த ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளும், விடுதலைக்குப் பின் னர் தேசப் புனரமைப்புப் பணி களை நிறைவேற்றுவதில் ஈடு பட்டு இருந்த ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளிலும் எழுத்தாளர்களை எதிர்நோக்கிய பிரச்னை கள் என்ன? தமது மக்களின் பரந்து விரிந்த ஜனநாயகப் போராட் டத்துக்கு அவர்கள் எந்தெந்த வழிகளில் பயன்மிக்க விதத்தில் பங்காற்ற முடியும்? பன்னூற் முண்டு காலமாக ஏகாதிபத்திய வாதி களும் காலனியாதிக்க வாதிகளும் இருளில் ஆழ்த்தி வைத்திருந்த விரிந்து பரந்த வெகுஜனங்களை அவர்கள் எந் தெந்த வழிகளில் எட்டுவது? இத் த கைய பிரச்னைகளையும் ஏனைய பல முக்கியமான பிரச் னைகளையும் கூட்டாக விவாதிக் கக்கூடிய வாய்ப்பை, 1956-ல் டில்லியில் நடந்த மா நாடு முதன்முதலாக வழங்கியது. இதன் பின் 1958-ல் தாஷ் கெண்டிலும், 1967-ல் பெய்ரூட் டிலும், 1970-ல் டில்லியிலும்
ரகுவீர சிங்
one-r
இத்தகைய மாநாடுகள் நடை பெற்றன.
இதற்கு முன் நடந்த ஆசியஆப்பிரிக்க எழுத்தாளர் மாநா டுகள் நான்கும் வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்தவையே எனினும் இம்மாதம் அல்மா . அதாவில் கூ டு ம் ஐந்தாவது மாநாடு நடைபெறும் சமயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும். சென்ற மாநாட்டுக்கும் இன்றைக்கும் இடையே கழிந்த காலகட்டத்தில், ஏகாதிபத்தி யத்துக்கு எதிரான போராட் டத்தில் ஆசிய, ஆப் பி ரி க்க நாடுகளைச் சேர்ந்த நாடுகள் வரலாற்றுப் புகழ் மிக்க பல வெற்றிகளைப் பெற்றுள்ளன. பங்களாதேஷ் ஒரு சு த ந் தி ர அரசாக உதயமாகியுள்ளது. வியத்நாமிலும் கம்போடியாவி லும் லாவோசிலும் தேசவிடுத லைக்காகப் போராடும் தேசபக் தச் சக்திகள் ஏகாதிபத்திய ஆக் கிரமிப்பை விரட்டியடித்துள்ளன் சமுதாய சமத்துவத்துக்காகவும் ஜனநாயக மதிப்புகளுக்காகவும் போராடி வரும் பல்வேறு நாடு களின் வெகுஜன இயக்கங்கள் வெற்றிகரமாக முன்னேறியுள் ளன. அறிவாளிகளும் கலைஞர் களும் எழுத்தாளர்களும் இதற்கு முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை ஆற்றியுள்ளனர். அவர்கள் ஏகா திபத்தியத்தை அம்பலப்படுத்தி னர். உயர்ந்த லட்சியத்துக்கா கப் போராடுமாறு மக்களுக்கு உத்வேகம் ஊட்டினர்.

Page 5
அல்மா அதாவில் நடை
பெறும் மாநாட்டில் விவாதிக்
கப்படும் முதல் விஷயம் 'ஆசிய, ஆப்பிரிக்க இலக்கியமும், ஏகா திபத்திய ஒடுக்குமுறையும், நிற னப் பாரபட்சத்துக்கும் யூத இனவெறிக்கும் எதிரான தேசி யப் போராட்டமும்" என்பதா கும். இம்மாநாட்டில் ஸ்தாபன அளவில். ஆசிய - ஆப்பிரிக்க எழுத்தாளர் சங்கம், மற்றும் பிற தேசிய இலக்கிய ஸ்தாப னங்கள்ஆகியவற்றின் நடவடிக் கைகள் மதிப்பிடப்படும். சமு தாய முன்னேற்றம், ஜனநாய கம், சமாதானம் ஆகியவற்றுக்கு ஆதரவாகவும், ஏகாதிபத்தியத் துக்கும் காலனியாதிக்கத்துக்கும் நவீன காலனியாதிக்கத்துக்கும் எதிராகவும் நடைபெறும் போ ராட்டத்தில் அறிவாளிகள் ஆற் றிவரும் பணியை வலுப்படுத்து வதில், இந்தச் சங்கம் எந்த அளவுக்கு உதவியுள்ளது என்ப தைப் பரிசீலிக்கவும் மாநாட்டில் முயற்சி செய்யப்படும்.
ஆசிய - ஆப்பிரிக்கக் கலா சாரத்துக்கும் பிற உலகக் கலா சாரங்களுக்கும் இடையே நிலவ வேண்டிய பரஸ்பர உறவு பற் றிய பிரச்னைகள், இம்மாநாட் டில் விவாதிக்கப்படும் மற்ருெரு முக்கியமான பிரச்னையாகும். ஒரு புதிய சமுதாயத்தின் நிர் மாணத்திலும், சமுதாய வளர்ச் சியிலும் எழுத்தாளர்கள் பங் கெடுப்பது, எழுத்தாளர்களின் உரிமைகள், கடமைகள் ஆகிய விஷயங்கள் குறித்தும் மாநாட் டில் விவாதிக்கப்படும்.
மாநாட்டின்போது ஒரு புத் தகக் கண்காட்சியும் ந  ைட பெறும் இக் கண்காட்சியில்
பல்வேறு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான மொழிகளில் வெளி வந்துள்ள புத்தகங்கள் காட் சிக்கு வைக்கப்படும். மாநாடு முடிந்தபின்னர் ஆர்மீனியாவின் தலைநகர் எ ர வானி ல் நடை பெறும் கவியரங்கிலும் மாநாட் டில் கலந்துகொள்ளும் எழுத் தாளர்கள் பங்கெடுப்பர்.
-9dvuprr - அதா மாநாட் டுக்காகவும் எரவானில் நடை
பெறவிருக்கும் கவியரங்கத்துக் காகவும் மிகப் பெரும் ஏற்பா டு கள் செய்யப்பட்டுள்ளன.
அல்மா - அதா வில் இந்த மாநாட்டுக்காகவென்றே ஒரு பெரும் மாளிகை கட்டப்பட் டுள்ளது. மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளவர்கள் இந்தச் சந் தர்ப்பத்தில் 40 ஆசிய, ஆப்பி ரிக்க இலக்கியப் படைப்புக்களை கஜாக் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் இந்தியா விலிருந்து ஓர் உயர்தரமான பிரதிநிதிகோஷ்டி சென்றுள்ளது. சென்ற ஜூலை 7 அன்று ஆசிய ஆப்பிரிக்க எழுத்தாளர் சங்கத் தின் இந்திய தேசியக் கமிட்டி, இந்தியப் பிரதிநிதிகளை டில்லி யில் நடந்த தனது கூட்டத்தில் தேர்ந்தெடுத்தது. as L n ay முகோபாத்யா ( வ ங்கா வி). நந்தினி சத்பதி (ஒரியா ), பிஷாம் சாஹ்னி, ஹரி சங்கர் Lurism ú, · Lossi G56ú 6)) ri LD st (இந்தி) அகிலன் (தமிழ்) இந்தக் கோஷ்டியில் இடம் பெற்றனர். பஞ்சாபி மொழியின் பிரதிநிதி யாக இலக்கிய விமர்சகரான புாக்டர் அட்டார் சிங்கும் இந் தப் பிரதிநிதிகள் கோஷ்டியில் இடம் பெற்றுள்ளனர்.

ཎྜི་
ベニ
-
-
تكا
s
சுமார் நாற்பது வருடங்க ளாக (முதலிவ் ஆங்கிலத்திலும், பின்னர் பெரும்பாலும் தமிழி லும்) படைப்பிலக்கியத்திலும் விமர்சன இலக்தியத்திலும் ஈடு பட்டு உழைத்து வந்திருக்கும் க. நா. சு. வின் ஆக்கங்கள் அனைத்தையும் சே ர் த் துப் பார்க்கும்பொழுது சில அடிப் படையான கருத்தோட்டங்க ளும் போக்குகளும் முனைப்பா கக் காணப்படுகின்றன. அக ஒழுங்கமைதியற்ற - முன்னுக் குப்பின் மாறுபட்ட - அபிப்பி
ராயங்களை அகஸ் மாத்தாக அவர் அவ்வப்போது கூறிவந் திருப்பதும் உண்மையேயாயி
னும் அது அநேகமாக "விர லுக்கு வந்த பேர்களைப் பட்டி யலாகச் சேர்த்து" எழுதிக் கொண்டு சென்ற முயற்சியா கவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. (ஞானரதம், மார்ச். 1973. பக். 21) இலக் கியக் கொள்கையைப் பொறுத் தமட்டில் முரண்பாடற்ற முறை யிலே சில கருத்துக்களை அவர் விடாப்பிடியாக வற்புறுத்தி வந்திருக்கிருர். இதனைக் கொள் கைப்பற்று என்ருே, கொள்கை மாருத் தன்மை என்ருே வேண் டுமானுல் குறிப்பிடலாம்:
இவ்வாறு, தொடக்கமுதல் அவர் பற்றிக் கொண்டுள்ள கோட்பாடுகளில் ஒன்று, தனி மனித வாதம் ஆகும். தன்ன ளவில் இக்கோட்பாடு கெட்டது ஒன்றன்று ஓரளவிற்கு வர லாற்று வளர்ச்சிக்கு உட்பட்டது என்றும் கூறலாம். ஆஞ்ல் க. நா. சு. வின் இலக்கியக் கொள்கையில் த னி ம னி த
வாதம் என்பது இலக்கியத்தின்
தோற்றம், பண்பு, பயன் ஆகி
யவற்றையும் தீர்மானிக்கும் மூலாதாரமான ஒரு மையக் கருத்தாக விளங்குகின்றது.
இதைச் சற்று விரிவாகப் பார்த் தல் நல்லது.
வரலாற்று அடிப்படையில் நோக்கினல், தனிமனித சுதந் திரமும் நலநாட்டமும் வர்க்க சமுதாயத்திலே பெறப்படாத
னவாகவே இருந்து வந்திருக் கின்றன. அடிமைச் சமுதாய அமைப்பு முதல், நிலமானிய அமைப்பு வரையுள்ள நீண்ட காலப்பகுதியிலே பல நூற்றண் டுகளாக மக்கள் தனிமனித
சுதந்திரம் இன்றிக் கட்டுப்பட் டவராகவே இருந்தனர். முத லாளித்துவ சமுதாயம் உழைப் Lumr6yihə7) ulu - Lumrul"l fır şırhazpulu -->
叙

Page 6
முதன் முறையாக மனித உறவு முறையிலான தளைகளிலிருந்து விடுவித்துச் "சுதந்திர" புருஷ ஞக்கியது. ஆனல் இந்த ச் "சுதந்திரம்" ஊர்பேர் தெரியாத ஒரு சந்தைக்குப் பொருட்களை உற்பத்திசெய்யும் யந்திரமனித ஞகத் தொழிலாளியை மாற்றி யது. நிலமானிய அமைப்பிலே
விவசாயி - குடியான வன் - தனக்குத் தெரிந்த ஒரு நிலப் பிரபுவிற்கு உழைத்தான் கட்
டு ப் பட்ட நிலையேயாயினும் அங்கே மனித உறவு நிலவியது. முதலாளித்துவம் யாவற்றையும் விற்பனைப் பொருட்களாக மாற் றியது. கலையும் அதற்கு விதி
விலக் கல்ல. கலைஞனும் ஏனை யோரைப்போல, பொருள் உற் பத்தியில் ஈடுபடுகிருன், சந் தைக்காக எழுதுகிருன் இவை யெல்லாம் நா ம் நன்கறிந்த eartBou .
அதாவது மனிதன் மனித ஞக வாழ , வர்க்க சமுதாயத் தில் வாய்ப்பில்லை. அந்த வகை யில் - சமூகவியல் நோக்கில் - தனிமனித சுதந்திரம் வேண் டப்படுவதொன்றே. சோஷலி ஸம் இறுதியாய்வில் தனிமனித னது முழுநிறைவான வளர்ச் சிக்கு ஏதுவாக அமையவேண் டும் என்பதே மார்க்ஸ் கண்ட இலட்சியமாகும். ஆனல் இத்த கைய தனிமனிதவாதம் அல்லது தனிமனித நலநாட்டம் என்பது சமூகத்திலிருந்து தனித்து நிற் கும், விதிவிலக்கான மாந்த ரைக் குறிக்கவில்லை, மாருக "நான்" என்ற சிறுபகுதியைச் சமூகவாழ்வு என்ற பெரும் பகு தியோடு சுமு க ம |ா க ஒன் ணேத்து முரண்பாடுகளற்ற முழு மையான வாழ்வு, நடாத்தும் மார்க்கத்தையே குறிக்கின்றது. இதுதான் வரலாற்றடிப்படை
0
யிலும், சமூகவியல் நோக்கிலும் தனிமனிதவாதத்தின் சாராம்ச மாகும். இதன் எவரும் மறுப் பதற்கில்லை.
ஆனல், க. நா சு. கூறும் தனிமனிதவாதம் இதற்கு நேர் மாருனதாகும். தனிமனிதனைக் கட்டுப்படுத்தும் மனித உறவு களை அவர் கருதவில்லை. தனி மனிதனும் சமூகமும் முரண்பா டுகள் இன்றி இயைந்து வாழ் வதே சிறந்தது என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தனிமனிதனுக்கும் சமுதாயத் துக்கும் எப்பொழுதுமே முரண் பாடுகள் இருப்பது நியதி என் றும், இதனடிப்படையில் இம் முரண்பாடுகளே முனைப்பாகச் சித்திரித்து இலக்கியம் படைப்ப வனே கலைஞன் என்றும் கூறுகி முர் க. நா. சு. இது வரலாற்று ரீதியாக வளர்ந்து வந்த த மனிதவாதத்தைத் தலைகீழாகப் புரட்டுவதாகும் படுமோசமா கத் திரித்துக் கூறுவதாகும்.
அதாவது, கலைஞனை ஒரு கோடியிலும், பரந்துபட்ட மக் கள் தொகுதியை மறுகோடியி லும் காண்கிருர் க. நா. சு. இவையிரண்டும் 67 657 go G to இணைய இயலாது என்பது அவர்
வாதம். இவ்வாதமே அவரது நூல்கள், கட்டுரைகள் இவற் றிலெல்லாம் மீண்டும் மீண்டும்
அடித்துக் கூறப்படும் செய்தி. கலைஞன் - எழுத்தாளன் - தனிப் பிறவி என்றும் , சமுதாயத்திலி ருந்து விலகிநிற்பதே அவனது இலக்கணம் என்றும் பிரசாரம் செய்து வந்திருக்கிருர் . இவ் விடத்தில் நாம் கூர்ந்த கவனிக்க வேண்டியது யாதெனில், கலை ஞ ண து தனித்துவத்தையும் மகத்துவத்தையும் எந்த அள வுக்கு அவர் உயர்வாகப் பேசு கின்ருரோ, அந்த அளவுக்குப்

பொதுமக்களையும் (பரந்துபட்ட வாசகர்களையும்) இகழ்ந்து பேசு Scipit. ஆரம்பத்திலிருந்தே - எஸ்ரா பவுண்ட் முதலிய தனி மனிதவாதிகளைக் குருநாதர்க ளாய்க் கொண்ட நாள் முதலா கவே - இந்தப் போக்கைக் க. நா. சு. விடம் நாம் கர்ணக் கூடியதாக உள்ளது. (ஜோய்ஸ், பவுண் ட முதலிய இலக்கிய தேசாந்தரிகளைத் தாம் முற்ப டவே தெரிந்துகொண்டதைப் பற்றி, க. நா. சு. தற்பெருமை
யுடனும் சுயதிருப்தியுடனும் கூறிக்கொள்வதை, “ps mr sär என்ன படிக்கிறேன். ஏன்?"
95 fT 6ðir
என்னும் கட்டுரையிற்
லாம்) ? எழுத்து செப். 1962.
"மணிக்கொடி" சகாப்த் தத்திற்குப் பின், அடுக்கடுக் காய்த் தோன்றி மறைந்த சிற் றேடுகளில் ஒன்று "குழு வளி இதன் ஆசிரியராக இருந்தவர் க. நா. சு. அந்த இலக்கிய சஞ்சிகையிலே (11-6-1939), கல்கியின் "தியாகபூமி" என்ற நாவலை விமர்சனம் செய்தார் க. நா. சு. "ராமபாணம்" என்ற தலையங்கத்தில் விம ர் ச ன ம் இடம்பெற்றிருந்தது. "பொது ஜனம்" என்ற தொடரை எத் துணை ஏளனமாகவும் அலட்சிய மாகவும் கிண்டலாகவும் அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதை விமர்சனம் முழுவதையும் படிப் போர் நன்குணர்ந்துகொள்வர். மாதிரிக்குச் Lustri iš sart d:
"இன்று தமிழன் மூவ ரை இலக்கியாசிரியர்கள் என்று ரஸிக்கிருன்: துப்ப றியும் நாவல்கள் எழுதுவ தில் பூரீமான் வடுவூர் துரை ஸாமி ஐயங்கார்: ағ уран சீர்திருத்த நாவல்கள் எழு துவதில் பூரீமதி. வை. மு.
சில பகுதிகளைப்
கோதைநாயகி அம்மாள்: சிறுகதைகள் கட்டுரைகள் முதலிய ன எழுதுவதில் பூரீமான் கல்கி. பூரீமான் கல்கி அவருடைய இரண் டாவது நாவலால், நாவ லாசிரியராகவும் பொது ஜனத்தின் ம ன  ைத க் கவர்ந்துவிட்டார். அங் கங்கே திகழும் ஹாஸ்யப் பேச்சுக்களும் சம்பவங்க ளும் பொதுஜனத்துக்கு எளி தில் புரிய க் கூடியதாக, பொதுஜனத்துக்கு அடிக் கடி பழக்கமானதாகவும் இருக்கின்றன. ..."
பரந்த வாசகர் கூட்டத்தைப் "பொதுஜனம்" என்று விமர்ச கர் திரும்பத்திரும்பக் கூறுமிடங் களில் ஏளனம் வெளிப்படை யாகவே தெரிகிறது. அதை மறைக்க முயலவுமில்லை அவர், இவ்வாறு பொதுஜனத்தின் மீது தமது வெறுப்பைக் கொட்டிய பின், அன்றைய அரசியல்-சமூக இயக்கங்களையும் கண்ணுேட்டங் களையும் கேலிக்குரியனவாக்கு Scori:
"கதை சாதாரணமான &56osa5 Tair. al u as it Ry, ஆ ( ைல் கவியாணமாகாத G. L. Gior, மாற்ருந்தாய், பிச்சுப் பிராம்மணன், தேச பக்தி, ஆங்கிலோ இந்தி யச்சி மோஹங்கொண்ட நவயுவன் மாதர் முன் னேற்றம், ஒரு மாமியார் காந்திக்கு ஜே முதலியன வெல்லாம் சமயத்திற்குத் தக்கபடி உபயோகப் படுத் திக் கொள்ளப்பட்டிருக்கின் றன. . . மனித சுபா வத்வை, தொடர்கதை படிக்கும் சுபாவம் தொடர் கதை படிக்காத சுபாவம் இரண்டாகப் பிரிக்கலாம்:

Page 7
மேலே என்ன?", "உம் உம்" என்று கே ட் டு க் G 55 mr Gador (6) போகக்கூடிய "குழந்தை' உள்ளங்களே உத்தேசித்தே தியாகபூமி" எழு த ப்ப ட் டி ருக்கிறது என்று சொல்லலாம்."
அங்கதச் சுவைக்காக இப்பகு தியை ரசிக்கலாம் ஆ ஞ ல் ஆசிரியரது மனப்போக்கை எம் மால் ஏற்றுக்கொள்ள இயல வில்லை. தேசபக்தி, மாதர் முன்னேற்றம், காந்தீய அரசி பல் என்பனவற்றை எப்படி எறிந்து பேசுகிருர் என்பது ஊன்றிக் கவனிக்கத்தக்கது. பொதுஜன வெறுப்புக்கும் இதற் கும் உள்ளார்ந்த தொடர்பு இருப்பதும் நோக்கத்தக்கதே, சுருங்கச் சொன்னல், பொது மக்களுக்கு விளங்கக்கூடியதாக வும், சாதாரணமான கதை யைக் கொண்டதாகவும், சமூக - அரசியல் விஷயத்தையும் இலட்சியங்களையும் எடுத்துரைப் பதாகவும் இருப்பதால் "தியாக பூமி” நாவலை இலக்கியமாக அங்கீகரிப்பது சற்றுச் சிரமம் தான்" என்று முடிக்கிருர் விமர் சகர். இறுதிப் பகுதியில் ஆசிரி யரது கிண்டல் உச்ச நிலையை அடைகிறது:
*மேல்நாட்டு இலக்கி யாசிரியர்களின் நாவல்களு டன் ஒப்பிட்டு "தியாகபூமி" நன்முயில்லை என்று சொல் வதற்குப் பதில், தமிழில் இன்று மொழிபெயர்க்கப் பட்டு வெளியாகும் வட நாட்டு நாவல்களில் பல
வற்றைவிட "தியாகபூமி" ந ன் ரு யி ரு க் கிறதென்று சொல்லலாம்."
பாராட்டுவதுபோலப் பழிக்கும் இம்மணமற்ற உபசாரவார்த்தை
1
க. நா. சு. வின் விதேச பக்தி யையும் விரக்தியையுமே துல்லி யமாய்க் காட்டுகின்றது, இத னையே முந்திய கட்டுரை ஒன் றில் (மல்லிகை, ஜுலை) விரி வாகக் குறிப்பிட்டிருந்தேன். 1939-ஆம் ஆண்டிலே இருபத் தேழு வயதிலே - இளமைத்துடிப் பில் க. நா. சு. இவ்வாறு கூறி ஞர் என்று சமாதானங் கூறவும் இயலாது. ஏனெனில் இருபது வருஷங்களுக்குப் பி ன் ன ர் 1959-ல் வெளிவந்த "இலக்கிய
விசாரம்" என்ற நூலிலும் இதே பல்லவியையே அவர்
பாடுகிருர். தமிழிலச்கிய கர்த் தாக்களை மட்டுமன்றி, உலக இ லக் கி ய கர்த்தாக்களையும் எடைபோட முயலும் இந் நூலே, (பக். 12, 14, 15, 29, 30) வாசகர் கூட்டம்," "தரை மகாஜனங்கள்" என்று பொது மக்களையும், 'ஜனங்களின் நிர்ப் ப ந் த ம், " *ரஸ்க்குறைவு? "கொடுங்கோல்" ே ని களின் இலக்கிய ஆர்வத்தை யும் உரிமையையும் ரசனையை யும் மட்டந்தட்டிப் பேசுகிருர் க. நா. சு. இவற்றினிடையே கல்கியைப்பற்றிப் பேசுமிடத்து, "கல்கி தன்னுடைய நாவல்கள் எதிலுமே. எந்த இடத்திலுமே நின்று இலக்கியக் கண்ணுேட் டத்துடன் எழுதியதில்லை என்று த ன் சொல்ல வேண்டும்; . அவர் க  ைத சொல்வ தெல்லாம் வாசகனுக்கு எது, பிடிக்கும். எது பிடிக்காது, சம் பவத்தின் உச்சநிலை எது, எங்கு கதைப் போக்கை அறுத்து வாச கனின் ஆவலைத் தூண்டவேண் டும் என்கிற அடிப்படையில் தான்" என்று அகம்பாவத்து டன் கூறுகிருர்,
இவ்விடத்தில் கல்கியினு
டைய இலக்கியத் தரமோ, அந்
தஸ்தோ அல்ல எமது கவனத்

துக்குரியன: 4. நா. சு. வின் விமர்சன நோக்கு செயற்பட்ட விதத்தை விளக்கவே 3, đá).6ì65) t]] உதாரணமாகக் கொண்டோம். கல்கியில் வேறு எந்தக் குறை யிருந்தாலும் கி நா'* 6) G, விT எத்தனையோ Lפ L- ןii @j தேசபக்தியுடையவராயிருந்தார் என்பதை நாம் இலகுவிற் புறக் கணிக்க இயலாது கல்கியை எப்பொழுதும் எடுத்தெறிந்து பேசியதைப் போலவே மக்கள் உணர்வுடன் எழுதிய எழுத்தா ளர் பலரையும் இலக்கிய உல கத் தி ல் இடம்பெறத்தகாத பஞ்சமராகப் பாவித்தார் க.நா. சு. இதன் தருக்கரீதி Jigst ஜாவாகவே அண்ம்ை யில் "இலக்கிய மதிப்பீடுகள்" என்ற "தலைப்பில் இன்றைய சிறந்த தமிழ்க்கவிஞர்களாக, தருமசிவராமு, சுந்தரராம firlf, டி. கே. துரைஸ்வாமி ந. பிச்சமூர்த்தி" ஆகியோரைக் ஆப்பிட்டுள்ளார். (ஞானரதம் ஏப்பிரல். 1972)
பொதுவாகச் சொல்வத னல் க. நா.சு வின் மிகுமுக்கி யமான இலக்கியக் G3 in Lurt ( களில் ஒன்று, "வாசகனை மன ஒல் வைத்துக்கொண்டு எழுது கிற எந்த எழுத் துக் கும் காலத்தை இல்லை" என்பதாகும். (இலக் கிய விசாரம் பக். 30) வேருெரு விதமாகச் சொல்வதாஞல் பொதுமக்களினின்றும், அவர்க (6569) titly பிரச்சனைகள், தேவை கள், ரசன்ைநிலை ஆகியவற்றி னின்றும் எவ்வளவுதூரம் எழுத் தாளன் விலகி த் தூரத்தில் நிற்கிருணுே, அவ்வளவிற்கு இவன் சிறந்த கலைஞனகத் திகழ்வான் என்பதே க.நாக: வின் முடிந்த முடிபாகும். தீர்க்
மீறி நிற்கும் சக்தி
கமான இக்கோட்பாடே பல் வேறு சுருதிகளில் ஏறத்தாழ மூன்றரைத் தஸாப்தங்களாகப் பாட்ட்பட்டு வந்துளது? இக் கோட்பாட்டின் மிக முனைப் பான வடிவங்களில் ஒன்று அண் மையில் ‘இலக்கிய அரசியல்" என்னும் கட்டுரையிற் கூறப்பட் டுள்ளது. வழக்கம் போலவே (தமிழ்ப்பதங்கள் д, п gр91 tѣ பொறுப்புணர்ச்சியும் பொறுமை யும் இன்றி) ஆங்கிலச் சொற்களை யும் கலந்து எழுதியிருக்கிருர்:
*ஒவ்வொரு இலக்கியாசி ரியனுமே அவன் திறமான இலக்கியாசிரியன் என்ருல்சமுதயத்தில் misfit 5 nr år ஒன்று சேராதவன். சமுத பத்தில் இருப்பதை Lol. டும் சொல்பவன் சோஷ லிஸ்ட் சர்க்காரால் கெளர விக்கப் படலாம்; பெயரும் புகழும் பெறலாம்: வெற்றி காணலாம். ஆனல் அவ னல் இலக்கிய மரபு வள ராது: மேலே செல்லாது. ஏனென்ருல் மனித சுபாவம் மஞேரதத்துவம் அப்படி aberration - சாதாரணத் துக்கு அப்பாற்பட்டவை எப்போதும் இரு க் கும். இலக்கிய்ாசிரியனே ஒரு berration -g, 5 3054AD இடத்தில்தான் மகத்தான இலக்கியம் சாத்தியமாகி றது."
சேடதபற ஜனவரி 1973)
இம்மேற்கோள் உன்னிப் பாய்க் கவ் னி க்க வேண்டி தொன்று. எழுத்தாளன் என் பவன் பொதுவான சமுதாய வாழ்க்கையினின்றும் பிறழ்ந்துநேர்வழியினின்றும் விலகி விசித் திரமான வாழ்வு நடத்துபவர் என்றும், சோஷலிஸ் guyntil
罗莎

Page 8
*ம் மட்டரகமான இலக்கியத் தையே தோற்றுவித்துப் பாராட் டும் என்றும், அசாதாரணத் தைப் பொருளாகக் கொண்ட எழுத்தே மகத்தான இலக்கியம் என்றும் மாபெரும் உண்மைக ளைக்கூறும் தோரணையில் எழுதி யிருக்கிருர் விமர்சகர். ஏறத் தாழப் பத்து வருடங்களுக்கு முன், "எதற்காக எழுதுகிறேன்" என்ற கருத்தரங்கக் கட்டுரை யில் இதஃவயே ஆன்மீக முலாம் பூசிப் பிரகடனப் படுத்தினர்,
“argpas Tu:b Freii urt கள்; சூழ்நிலை என்பார்கள்: u/DJrL/ . 6T6öT u umr fí d#; 6íh ; i. u Göbr பாடு என்பார்கள் : கருத்து என் பார்கள். ஆனல் இவற் றையெல்லாம் மீறியவார்த் தைகளுக்கு அகப்படாத ஒரு அம்சம் ஆன்மீக அம் சம் . . . ஆன்மீகமானது என்று சொல்லுவது பற்றிச் சற்றுத் தீர விசாரித்துப் பார்த்தால் புரியவரும் - கலைத்தொழில் எல்லாம் சுதந்திரமானது - எவ்வித மான கட்டுப்பாட்டுக்கும் உ ட் பட 7 த து - தானே தனது ராஜ்யத்தை அமைத் துக்கொண்டு அதில் செயல் படுவது என்பது." (எழுத்து, மே, 1962)
இம்மேற்கோளுக்கு மே லு ம் விளக்கம் தேவையில்லை. முற் போக்குச் சக்திகளும் எண்ணங்
களும் தமிழிலக்கியத்தில் வலுப்
பெற வலுப்பெற, க. நா. சு" வும் இந்த அடிப்படைக் கருத் தையே உன் மத்தம் பிடித்தவர் போல உச்சஸ்தாயியில் சமீப காலமாகக் கூவிக்கொண்டு திரி கிருர், சென்ற வருடம், வாச கர் பேரவை விமர்சனக் கருத் தரங்கொன்றில் அவர் படித்த
4.
கட்டுரையிலே இதனை இன் ஞெரு கோணத்திலிருந்து விஸ் தாரமாக விவரித்திருக்கிருர் . இலக்கிய விமர்சனத்தில் உத்தி - உருவம் பற்றியதாக அவர் பேச்சு இருந்தது:
"சாதாரணமாக ஏற் றுக் கொள்வதை, சாமான் யர்கள் ஏற்றுக்கொள்வதை ஏற்க மறுத்து மாறுபட்ட உருவம் உத்தி என்று தேடு கிறபோதுதான் இலக்கியம் பிறக்கிறது. . . தனிமனி தனுடைய மனப்போக்குத் தான் இலக்கியத்தை சிறப் பாக அமைக்கிறது. இந்த தனிமனிதனுடைய தனித் துவத்தை தவிமனிதர்கள் தனித்தனியே உணர்ந்து அனுபவிக்கிருர்கள். இந்த அனுபவத்தை மீண் டும் நினைவுபடுத்திக் கொள்கிற காரியத்தைத்தான் நாம் இலக்கிய விமர்சனம் என் கிருேம் , த மிழில் மட்டு மன்றி, சிறப்பாக இந்தியா பூராவிலும் இலக்கிய விமர் சனம் ஒரளவுக்கு மே ல் இன்றுவரை வளராததற் குக் காரணம் தனிமனிதன் என்கிற தத்துவம் இந்திய தத்துவத்தில் இடம்பெருத ஒன்று என்பதுதான். . . மேலை நாடுகளில் சாதார ணமாகவே ஒவ்வொரு மனி தனும் தனிமனிதனுகக் கரு தப்படுகிருள். ஆகவேதான் அங்கு இலக்கிய விமர்சனர் துறை உருவாகியிருக்கிறது" (ஞானரதம், மே, 1972)
கல்கியின் "தியாகபூமி" யைப் பற்றி எழுதிய மதிப்புரையில் "பொதுஜனம்" என்ற தொட ரைப் பயன்படுத்திய அதே மனுேபாவத்துடனேயே மேலே காணும் பகுதியில் 'சாமான்

யர்கள்' என்னும் தோடரையும் பிரயோகித்திருக்கிருiர். இரு சந்தர்ப்பங்களிலும், பொது மக்கள், வாசகர், நடப்பியலில் நாட்டமுள்ளோர் ஆகியோ ரையே க. நா. சு. ஏளனஞ் செய்கிருர், பதினன்கு வருடங் யர் டி. எஸ் கோதண்டராமன் "எழுத்து" அரங்கத்தில் (ஏப்ரல் 1956) பின்வருமாறு க. நா. சு. வைக் கேட்டிருந்தார்:
"அவருடைய (க. நா. சு. வின்) அளவுகோல் எது வா க வேண்டுமானுலும் இருந்துவிட்டுப்போகட்டும். ஒன்  ைற மட்டும் - இந்த ஒன்று மிக முக்கியமா னது - அவர் மறந்து விடுகி முர் - பொதுஜனப் பேரா தரவு! வாசகர்களை நினை வில்  ைவ த் து க் கொண்டு கதைகள் எழுதுவர்கள் என்று பல ரை ஒதுக்கி வைக்கிருர் : "பத்திரிகைத் தேவைகளைப் பூர்த்தி செய் பவர்கள்" என்று சிலரைத்
தாளர்கள் வாசகர்களுக் காகவும் பத்திரிகைகளுக் காகவும் எழுதாவிட்டால் வேறு யாருக்காக, எதற் காக எழுதுகிருர்கள்? எழுத் தாளனும் மனிதன்தான். தன்னை மறந்து ஒரு ஆவேச நிலையிலிருந்து அவன் எழுதி ஞலும் மற்ற மனிதர்களை அவன் சிருஷ்டிகள் வசப்ப டுத்தத்தான் செய்யும், அப் படி வசப்படுத்தாவிட்டால் அ வ ன் சிருஷ்டிகளால் 676č768r 6) TU Lib?"
நல்ல கேள்விதான். ஆன ல் க. நா. சு. வின் இந்து ஒதுக்கல் மு  ைற சோஷலிஸ்த்துக்கும், ஜனநாயகத்துக்கும் மனிதாபி மானத்துக்கும் எதிரான போர் முறையின் ஓர் அம்சமே என்ப தைக் கோதண்டராமன் சிந்தித் திருப்பார் எ ன் று எனக்குத் தோன்றவில்லை. அ வ் வா று பார்த்தால் லாபம் யாருக்கு? என்ற கேள்வி எழும் . அதற் குரிய விடையும் சுவாரஸ்யமா யிருக்கும்.
த னி யே நிறுத்திவைக்கி முர்1. பூரீ க. நா.சு. ரு கேள்விக்குப் பதில் 鷺鷺 கடமைப்பட்டி (வளரும்) ருக்கிருர், 'ஐயா எழுத்
កនេះ :::::::::::::::::::::::::::::
\ புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 7-00 தனிப்பிரதி -50 இந்தியா, மலேசியா 10-00
5

Page 9
க, சிவத்தம்பி
நண்பர் சிவபாதசுந்தரத் தின் கடிதம், அவருக்கேயுரிய தனித்துவ அநுபவ நோக்கு நெறியில் எழுதப்பட்டதெனி னும் . அது இலங்கை - தமிழக இலக்கியத் தொடர்புகள் பற்றி இரு முக்கியமான அடிப்படைப் பிரச்சிஃ0 கள் பற்றிக் குறிப்பீடு கின்றது.
(அ) இலங்கைத் தமிழ், தமிழ் இலக்கிய வளர்ச்சிகளைத்
தமிழகத்துத் தமிழ், தமிழ் இலக்கிய வளர்ச்சி களினின்றும் பிரித் து
நோ க்கு ம் அண்மைக் கால நோக்குப் பற்றிய கவலையுணர்வு.
(ஆ) இலங்கைத் தமிழ் எழுத் தாளர்களது ஆக்கங்களை யும், இலங்கைத் தமிழ்ச் சஞ்சிகைகளையும் தமிழ கத்தில் நன்கு தெரியப் படுத்துவதிலும், விற்பனை செய்வதிலுமுள்ள சிரத் தையுணர்வு.
இந்நூற்ருண்டின் மூன்ரும் , நான்காம் தசாப்தங்களில் ஈழத்
6
துத் தமிழ் இலக்கிய உணர் வுக்கு உரமிட்ட ஒரு பத்திரி கையின் (ஈழகேசரி) ஆசிரியராக இருந்து பின்னர் தமிழகத்துக் குக் குடிபெயர்ந்து அங்கு ம் இலக்கிய ஆர்வமுடையவராக விளங்கிவரும், த மி ழ க த் து ஈழததவர் ஒருவர் மனதில் இப் பிரச்சினைகள் எழுவது இயல்பே,
நண்பர் குறிப்பிடும் "பதி னைந்து இருபது ஆண்டுகளுக்கு" இடையில் ஈழத்தினதும் தமிழ கத்தினதும் அரசியல், சமூக, இலக்கிய வரலாறுகளில் பெரு மாற்றங்கள் பல ஏற்பட்டுள் 6 69 .
ஈழத்தவர்கள் தமிழகத்தில் த மிழ் ‘செந்தண்மை" யுடன் மிளிருவதற்கு ஆற்றிய தொண் டுகளை வரதராசஞர் இன்று "புறத்திப்படுத்தி "வெளிநாட் டுத் தமிழ் இலக்கியம்’ என்று தலைப்பிடும் முயற்சியானது, நாவலர் சாமிநாதையர் காலம் தொட்டே ஈழ த் துத் தமிழ் முயற்சிகள் பற்றி தமிழகத்துச் சிரேஷ்டர்கள் பலர் கொண்டி ருந்த “குன்றக் கூறல்" என்னும் பண்பின் தர்க்கரீதியான பரிண
 

மிப்பே என்று இங்குள்ள நாவ லர் பரம்பரையினர் கருத இட முண்டெனினும் ஈழத்துத்தமிழ் இலக்கியவளர்ச்சியானது தேசிய அரசியல், சமூக, தேவைகளைப்பூர் , கிசெய்வதாக அமைதல் வேண்ருமென நாவ லரை தனியசமய வீரராக மாத் திரமல்லாது, ஈ ழ தி ன தும் தேசிய விழிப்புண்ம். விக்கு வழி வகுத்த தேசிய வி ரராக க் கொண்டாடும் ஓர் இலக்கியப் பரம்பரையினர் கடந்த பதி னைந்து இருபது வருட காலமா கப் G81 in Jr fir lig. வந்துள்' எர். இந்தத் தே சி ய எ(பு: 'பில் இலங்கையின் தமிழ் இலக்கியம் இலங்கைத் 岛 , , ! 1.களைப் பிரதிபலிப்பதாக ( வ ப; மைதல் வேண்டுமென்றும் போராடியுள் ளனர். இவ்வியக்கத்தினடியா கத் தோன்றிய வளர்ச்சி கார ணமாக, இலங்கைத் தி மிழ் இலக்கியம், இந்தியத் தமிழ் இலக்கியத்தினின்றும் வேறுபட் அமைவது இயல்பே.
டதாக
தேச வரையறைகளின்படி இது வெளிநாட்டு இலக்கியமெனி னும், தமிழ் இலக்கியத்தின்
பொதுப்படையான சர்வதேச வளர்ச்சிக்கு இப்பண்பு உதவி புள்ளது.
1956 முதல் வேகமாக வளர்ந்து வந்துள்ள இவ்வியக் கத்தின் இலக்கிய சாதனைகளை - புத்தக வெளியீடுகளை ஆதார மாகக் கொண்டு எழுதப்பெற் றுள்ள என துக ட் டு  ைர (ம ல் லி கை 1971 நவம்பர். டிசம்பர் 1972 ஜனவரி) ஓரளவு
எடுத்துக்காட்டும்.
தமிழக த் து இலக்கியப் பெருமனிதர்களுக்கும் நிறுவ
னங்கட்கும் இது வெளிநாட்டு வளர்ச்சி நெறியாகவே தென்
இலக்கியத்
படுவதுண்மையெனினும், இலங் கையின் தேசியத்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு விஜயபாஸ்கரனின் "சரஸ்வதி" யும், பொதுவுடை மைக் கட்சியின் "தாமரையும்' பாரிநிலையமும், கண. முத்தை யாவின் தமிழ்ப் புத்தகாலய மும் ஓரளவு களமாக அமைந் தன என்பதும் மறுக்க முடி யாதம.ண்மையாகும். "எழுத்து' வில் வெளிவந்த சர்ச்சைகளும் ஈழத்தின் தேசிய இலக்கிய வளர்ச்சி நெறிகளைக் காட்டி நிற்கின்றன.
ஈழத்துத் தமிழ் முற்போக்கு e க்தாளர்கள் அண்மைக்கால ଛଞ୍ଚି தியத் தி L6 th இலக்கியத் து து ஆற்றியுள்ள பணியினே அமரர் பாலதண்டாயுதம் வற்பு றுத்தியுள்ள முறையையும் பாங் கையும் (மல்லிகை 1973) இங்கு நினைவுறுத்த விரும்புகின்றேன்?
இலங்கையின் தமிழிலக்கி யம் தமிழகத்தில் வெளிநாட் டுத் த மிழ் இலக்கியமாகப் போற்றப்படுவதையே நாம் விருப்புகிருேம். அதுதான் தமி ழகத்துக்கும் த ல் ல த ரீ கு 1ம் , இதஞல் நாம் (ரி1 , தமிழ் இலக்கிய வளர்ச்சியினிமா றும் பராதீனப்படவில்லை எள் தையும், பராதீனப்படும் " G3Llmrib 6ʻT 6ö7 LuarUD :"#5"i | tlb
துக்கொள்ள ஒப்பு நோக் 11 , í இன்றைய பூ இலக்கியம், ஆங்கில இல ' தமிழகத்து, ப0 இங்கிலா' 以他第 at 4 தியம் ே ) ay மொழியி . . . . A) duo லாந்து . . : , troi). தமிழ்1ெ i di en asis G த ல் : த ப ம 11 il vidt ئی۔Tl
7

Page 10
அமெரிக்கனுக்கு ஆங்கி ல ப் பாரம்பரியத்தில் எத்துணை பங் குண்டோ அத்துணை பங்கு தமிழ்ப் பாரம்பரியத்தில் தமிழ் பேசும் இலங்கையனுக்குண்டு.
இந் த த் தேசாபிமானம் காரணமாக நாம் புறத்திப்ப டுத்தப்பட்டால், அதனை நாம் தேசாபிமானத்திற்குக் & டைக கும் பரிசாகவே கொள் ள வேண்டும்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்
தின் பண்பும் பணியும் மேற் கூறியவற்ருல் ஒரளவு புலனுகு மென்றே நம்புகின்றேன். இந்த அத் தி வாரத் தி ல் தி ன்று கொண்டே நாம் இந் தி ய த தமிழ் இலக்கிய முயற்சிகளை வrசிக்கின்ருேம், ர சிக் கி ன் Gob, விமர்சிக்கின் ருேம்.
இப்புது எழுச்சிகளினடியா கத் தோன்றியுள்ள ஆக்க இலக் கியங்களும்; இலக்கிய மதிப் பீடுகளும் தமிழகத்தில் தெரி யப்படுவதற்கான, விற்பனை
செய்யப்படுவதற்கான சூழ்நிலை
பற்றிய பிரச்சினை அடுத்து முக்கியமாகின்றது.
இதுசம்பந்தமாகச் சில உண் மைகள் தெளிவுபடுத்தபபட வேண்டியுள்ளது.
இலங்கைத் தமிழ்ப் புத்த கங்களை இந்தியாவுக்கு ஏற்று மதி செய்வதற்கு இந்திய அர சாங்கம் அநுமதி வழங்குவ தில்லை. இந் தி யத் தேசிய மொழிகள் பதிஞன்கிலும் வெளி வரும் புத்தகங்களே இறக்குமதி செயவதற்கு இந்திய அரசாங் கம் தடைவிதித்துள்ளது என நாம் அறிகின்ருேம். த மிழ் தவிர்த்த மற்றைய மொழிகள் இத்தடையினுற் G U is th
8
பாதிக்கப்படமாட்டா, இந்தி யாவுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் சாதாரண 'புக்போஸ்ற் றில் அனுப்பப்பெறலாம்.
மேலும் ஓர் உண்மை, தென் னிந்தியப் புத்தக விற்பனையா ளர்கள் இலங்கைத் தமிழ்ப் புத்தகங்களை இறக்குமதி செய் வதில் சிறிதேனும் சிரத்தை காட்டுவதில்லை. சஞ்சிகைகளைப் பொறுத்தவரையில், இந்தியர் ஒருவர் இலங்கைச் சஞ்சிகை
எதற்கும் சந்தாப்பணம் கட்ட
இந்திய ரிசர்வ் வங்கி அனும திப்பதில்லை என அறிகின்ருேம். மல்லிகைக்குச் சந்தா அனுப்ப முயன்றவர்களுக்குக் கிடைத்த பதில் உங்களுக்குத்தான் தெரி யுமே!
யுனெஸ்கோ வழங்கு ம் அந்நியச் செலாவணிப் பத்தி ரத்தைப் பயன்படுத்தி இலங் கைக்குப் பணம் அனுப்ப முயன் ருே ர் கூட ஒருவருமில்லை யென்றே கூறவேண்டும். இது கலை, கல்வி, இலக்கிய விஞ் ஞான வெளியீடுகளுக்கே வழங் கப்படும் சலுகையாகும். ஆனல் தமிழகத்தின் வாரச் சஞ்சிகை ஒன்று இவ்வழியாக இந்தியா வுக்குப் பணம் பெற முயன்றது என்பது எனக்குத் தெரியும்.
இலங்கைக்கும் இந்தியாவுக் குமிடையே கலாசார உறவு ஒப்பந்தமொன்று உண்டெனி னும் இப்பிரச்சினைகள் தீர்க்கப் படாதிருப்பது ஆச்சரியமாகவே உள்ளது.
இப்பொழுது இ ல ங்  ைக அரசாங்கம் இப்பிரச்சினைகள் பற்றிப் பல உயர் மட்டப் பரி சீலனைகள் செய்து வருகின்றது. இலங்கை இந்தியத் தொடர்பு

இருவழித் தொடர்பாக அமைய வேண்டுமெனவே நாம் விரும்பு கின்ருேம். ஆயினும் தடைகள்
L6) 2.6T
தமிழின் "உலக வியாப்தி யில் பெ ரு  ைம கொள்ளும்" தமிழக அரசு தானும் இவ்வுன் மைகளை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை.
தமிழக ச் s(é56Aanaasar இலங்கையில் இறக்குமதி செய் பவர்கள் இவற்றைப்பற்றிக் கவனிக்க மாட்டர்ர்கள். அவர் கள் சம்பூரண வியாபாரிகள். தேசிய நலனுக்குக் குத்தகம் விளைக்கும் முறையில் இலங்கைப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பப் Lurrrták 66öryrt 35 Gir எ ன் ற குற்றச்சாட்டுக்கூட கூறப்படுவதுண்டு. வர்த்தக ரீதியிலமைந்த தென்னிந்திய வார, மாதச் சஞ்சிகைகளின் சந்தைகளைப் பெருக்குவதே அவர்கள் நோக்கம். இப் பின் னணி காரணமாகவே இலங்கை அரசாங்கம் அண்மையில் அத் தகைய சஞ்சிகைகளின் இறக்கு மதி அளவைக் கட்டுப்படுத்தி யுள்ளது. s
இலங்கை- தமிழக இலக்கி யப் "பரிமாற்றத்துக்கான ஒரு வழிமுறையையும் நண் பர் சோசிதமது கடிதத்திற் குறிப் பிட்டுள்ளார். பேச்சு வழக்கு தமிழில்லாது எல்லார்க்கும் பெர்துவான தமிழில் கதைக ளும், கட்டுரைகளும் எழுது மாறு கூறுகின்ருர்,
இது இலக்கியக் கோட்பாடு பற்றிய பிரச்சினை. பாத்திர வளர்ப்பு, யதார்த்தம், சூழற் சித்திரிப்பு என வரும் இலக்கிய நிர்மாணப் பிரச்சினைகள் இத
னுள் அடங்கியுள்ளன: இலங் கைத் தமிழ் இலக்கியம் இத் துணை சிறப்பு நிலையை இன்று எய்தியிருப்பதற்குக் காரணமே அது இலங்கையின் தமிழிலக்கி
s இருப்பதாலே தான் இலங்கைச் சந்தைக்காக இந்தி யத் தமிழ் எழுத்தாளர்கள் இத்தகைய முறையிலேயே எழு தவேண்டும் என்று கேட்பது முடியாதல்லவா? ஆர்தர் மின் லரை லண்டன் பற்றித்தான் எழுதவேண்டுமென்று நிர்ப்பத் திப்பது போலாகிவிடாதா?
uunt jih 'burr6Oork as Sint prF på கிகளுக்கும் யாழ்ப்பாணத்துத் தவுல் காரருக்கும் இந்தியாவில் மதிப்புக் கிடைப்பது உண்மை
தான். ஞல் இவை வேறு பட்ட கல்வடிவங்கள். மேற் (க பிப்பிட்டவர்களுக்கு மலேசி
1 விலும் மதிப்புண்டு.
தமிழகத்தில் இன்று பலர் நினைப்பது போன்று கதாப் பிர சங்கியார் இலக்கிய அறிஞராக u amrut L—nr rf .
இலக்கியப் பரிமாற்றத் துக்கு வேறு சில நிலைமைகள் அவசியம். பரஸ்பர மதிப்பும்
கெளரவமும் அவற்றுள் முக்கி
of Al
தமிழகத்து இளந் த முறையினர் பலரும் சிரேஷ் ஆக்க vádu aff bsff scr சிலரும் இலங்கைத் தமிழ் 嵩 கங்களையும் எழுத்தாளர்க யும் அவ்வாறு மதித்துக் கௌர விப்பதும், நண்பர் சோ. 9。 GB unrar penurtas div top 43ăsar பற்றிச் சிரத்தை காள்வதும்ே எதிர்காவச் சுயிட்சத்துக்கான சுப நிமித்தங்களாகும்.
9

Page 11
மல்லிகை சி. குமார்
இவர்கள் தோற்றதில்லை
சிந்த குடியிருப்புக்கு முன் ஞல் குவித்து வைத்திருக்கும் கற்குவியலின் ஒரத்தில் அமர்ந்து
தன் குழந்தையை அணைத்து
பாலூட்டிக் கொண்டிருந்தாள்
ஞானம் .
*சேச்சே. ஏ ன் டி
ஞானுெம் . . இப்படி வெட்ட வெளியில வச்சி. நெஞ்சை தொ ற ந் துப் போட்டுக்கிட்டு கொலந்தைக்கி பாலக் கொடுக் கிற ஊட்டுக்குள்ள வச்சிக் கொடுத்தா ஒந்தல வெடிச்சிப் பெயிருமா?’ என்று சொல்லிக் கொண்டே வ ந் ததவசக்கா, ஞானத்திற்கு முன்னல் வந்து, காலைப் பரப்பிப்போட்டு சப்ப ளிக்க உட்கார்ந்துவிட்டாள்.
*தவசக்கா வீட்டுக்குள்ளயிருந்து  ைந யி நைண்ணுக் கெடக்கவுந்தான் இப்படியே வெளியத் தூக்கிட்டு வந்து பாலைக் கொடுக்கிறேன். InrCir. ... இதுக்கிக்கூட இந்த வீடுண்ணுப் பிடிக்கல்ல" என்று ஓர் உட்கருத்தை தன் பேச்சில் வைத்து முடித்த ஞானம் வலது புற மார்பை சப்பிக் கொண்டி ருந்த குழந்தையை இடது பக் கம் மாற்றினுள்.
"அடியே ஞானெம். நான்
கொஞ்ச நோம் இந்த உள்ட்டு
இந்த சனியன்
வி ஷ யத் த மறக்கலாமூன்னு நெனச்சே. 'நீ மறுபடியும் நெனவுக் காட்டிட்ட, உம்ம்." என்று எக்கப் பெருமூச்சிட்ட தவசக் கா தலையை நிமிர்த்தி சிறிது தூரத்தில் தெரியும் அந்த புதிய கட்டிடத்தை எட்டிப்` பார்த்துவிட்டு மீண்டும் ஞானத் தைப் பார்த்தாள். அவள் குழந் தையின் கடைவாயில் வடியும் பாலை துடைத்துக் கொண்டிருந் தாள்.
*ஏண்டி ஞானெம். நம்ம ஊட்டு விஷயமா அந்த தடிப் பய என்னுடி முடிவு சொல்லி யிருக்கானம்? தன் பிரடிப்பக்க முடியை நிரண்டி ஈரை இழுத்த படியே கேட்டாள் தவசக்கா. இவளின் மனதில் இந்த குடியி
ருப்பைப் பற்றிய விடயம் பெரும் குழப்பத்தை தரலா யிற்று.
"என்ன தவசக்கா எல்லாம்
அதே முடிவுதான். நேத்து, முந்தாநாள் எல்லாம் . . எந்த முடிவை சொன்னனே அதே
முடிவைத்தான் அந்த முதலாளி திரும்பத் திரும்ப சொல்லிக்கிட் டேயிருக்கானம்' என்ற ஞானம், முன்னல் பாதிவரை மண்ணுல் சுவரெழுப்பி, தகரத்தாலும் பல கைகளாலும் அமைக்கப்பட்டிருக் கும் குடியிருப்புக்களை ஏக்கத் தோடு பார்த்தாள்.

*அந்த பொதுக்கப்பய நாசமாப்போவ. எங்க ஏழைங்க வயித்தில மண்னடிக்க வந்த அந்தப் பாவி , லயில எவணு வது கல் வெடி வைக்கமாட்
டாஞ?’ என்று கரிக் துக் கொட்
டிய தவசக்கா பு கட்டிடப் பக்கம் திரும்பி தன் விரல்களை முடக்கினுள். அ வளி ன் உள் ளத்து ஆக்ரோஷத்தை வெளிப் படுத்துவதுபோல வி ர ல் க ள் "மொடுக்" கென்று ஒன் ரு க ஒலித்தன.
ஞானத்தின் முலைக்காம்பை சிப்பிக்கொண்டிருந்த குழந்தை அ ப் ப டி யே கண்ணயர்ந்து விட்டது.
தவசக்கா. கொழந்த இப்படியே தூங்கிட்டான். இரு இவனைத் தொட்டில்ல போட் டிட்டு வர்ரேன். * எ ன் று குழந்தையை தோளில் போட் டுக்கொண்டு எ மு ந் தா ள் ஞானம்.
அட போக்கிரிப் பயலே. இன்னிக்கி நாங்க எவ்வளவு சஞ்சலத்தில இங்கயிருக்கோம். நீ இதுகளை கொஞ்ச மும் காதுல்ல கேட்காம சொகமா தூங்குறியே. அப்படி உனக்கு என்னடா தூக்கம்? ஞானத் தின் தோளில் கிடக்கும் குழந் தையைப் பார்த்துச் செல்லமா கக் கேட்டபடியே எழுந்த தவ சக்கா வெற்றிலைக் காவி படிந்து சிவந்துபோயிருக்கும் தன் ஈர உதடுகளால் குழந்தையின் கன் னத்தில் ஒரு சிவப்புமுத்திரையை இச்ச். சென்று பதித்தாள்.
குழந்தையோடு தன் காம்பி ராக்குள் செனற ஞானம் தொட் டிலில் குழந்தையைப் போட்டு
விட்டு மேலும் கீழாக தொட்
டிலை ஆட்டிவிட்டு வெளியே
வந்து எட்டிப் பார்த்தர்ள்’ தவசக்கா இன்னும் அந்த கல்லு மேட்டில் நின்றபடியே மாடி வைத்து பெரிதாகக் கட்டப்பட் டிருக்கும் அந்தப் புதுக் கட்டி
டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்ருள். அதே நேரத்தில். டவுனிலிருந்து
வரும் நெடுஞ்சாலையில் படகு போல வந்த பெரிய கார் நெடுஞ்ாாலையிலிருந்து இந்தக் கட்டிடத்துக்கு வரும் பு தி ய சாலைக்குத் திரும்பி தன் பய னத்தை மே 11ம் தொடர்ந்தது. கார் வருவதக் கண்டதுமே அக்கம் பக்கமிருந்த தொழிலா ளர்கள் எல்லாம் ஞானத்தின் வீட்டிற்கு முன்னல் குவித்து வைத்திருக்கும் கற்குவியலுக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்து விட் டனர். அவர்களிடையே நஞ் சானும் குஞ்சானும் புகு ந் து கூக்குரல் எழுப்பின.
மெதுவாக வந்த கார், கற் குவியலுக்குப் பக்கத்தில் வந்த தும் ஒரு ஒரமாக நின்றது. தொழிலாளர்கள் எல்லாரும் கா  ைர ச் சுற் றி வளைத்துக் கொண்டனர். காரின் கதவைத் திறந்துகொண்டு இற ங் கி ய தொப்பையும் தொந்தியுமான உயர்ந்த மனிதன் குழுமியிருக் கும் தொழிலாளர் கூட்டத்தை தன் "கூலிங்" கிளாஸ் கண்ணுடி வழியாக ஒரு நோட்டமிட்டு விட்டு,
"எய்! என்ன இந்த எடத்த இன்னும் காலிப்பண்ணும இருக் கீங்க? எத்தனை நாளைக்கி உங்க ளுக்கு சொல்லுறது. திமிர் பிடிச்ச ராஸ்கல்ஸ்! கெதியா இந்த இடத்த விட்டு வெளியே றுங்க அதிகார மமதையில் கத்தினுன் அவன்.
காரின் பின் சீட்டில் அமர்ந் திருந்த இரண்டு "குண்டு" மணி
多及

Page 12
தர்கள் தங்கள் 'பாட்னரின்" வார்த்தையைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தனர். ஆணு ல் அ ந் த தொழிலாளர்களின் வயிரோ பற்றி எரிந்தது.
* மொதலாளி 5 ub lub fT நாயைப் பேசுர மாதிரி எங்க ளைப் பேசாதீங்க. நாங்களும் மனுஷர்தான். நாயை வெரட்ர மாதிரி எங்களை வெரட்டாதீங்க" முன்னுல் நின்ற வைத்தி ரோஷத் தோடு சொன்னுன்.
"go. . . . . . அப்படி ஒங்களுக்கு மனுஷத்தன்மயிருந்தா. என் "நியூ பில்டிங்" குக்கு நான் சீக் கிரம் திறப்புவிழா வைக்கப் போறேன். நீங்கெல்லாம் அசிங் d;556ðttDT... ... :', அதுக்குப் பக் கத்தில் குடியிருக்காதீங்கன்னு நான் சொன்ன அன்றைக்கே நீங்கெல்லாம் வெளியேறியிருக் கனும், அதுதான் மனுஷத்தன் R) ) » அந்த மனுஷத்தன்மை இல்லாம இன்னும் ஏன் நாய் மாதிரி இங்க சுத்திக்கிட்டிருக் கீங்க!" என்று தொழிலாளர்க ளைப் பார்த்து எரிந்து விழுந் தான் முதலாளி. அந்த எரிச் சலை தாங்கிக்கொள்ள முடியாத தொழிலாளர்களில் ஒருவனன செங்கண்ணு வைத்திக்கி முன் ல்ை வந்து அந்த திமிர் பிடித்த முதலாளியை எரித்து விடுபவன் போல பார்த்து விட்டு,
"மொதலாளி. சும்மா மனுஷத்தன்ம கினுஷத்தன் மன்னு எங்கக்கிட்ட புல்டா விடாதீங்க. இப்ப நீங்க எந்த தன்மையில் கதைக்கிறீங்க? அதி கார வெறியில் எங்கள் தொழி லாளர்களைச் சுரண்டிக் கொண் டிருக்கும் உங்க முதலாளித்துவ தன்மையில் எங்களிடம் ஆக்கிர மிப்பு நடத்துறிங்க, நாங்க குடி யிருக்கும் இந்தக் குடியிருப்புக்
2露
போய்தான் ஆகணும்.
களை எல்லாம் விட்டிட்டு இப் பவே ஒடுஓடுன்னு நீங்க துரத்த வந்திட்டீங்க. என்னமோ நீங்க சொல்லுற அந்த மனுஷத்தன் மையை நாங்கள் பெரிசுபடுத்தி எங்க முதலாளி சொல்லிட்டா ரேன்னு நாங்கெல்லாம் இந்த இடத்தை விட்டு ஓடிடுவோ முன்னு எதிர்பார்க்குறீங்களா?" எதிர்வாதத்தோடு கேட்டான் செங்கண்ணு.
“ el DT. . . . . . . . . நீங்கெல்லாம் இந்த ۔ ۔ ۔ ۔ ۔ ہم காணி ஒண்ணும் உங்களுக்குச் சொந்தமில்லை. நான் இந்த இடத்பைவிட்டுப் போ ண் ணு சொன்ன நீங்கெல்லாம் சட்டி முட்டியைக் கட்டிக்கிட்டு போய் தான் ஆகணும். அதை மறுத் திட்டு சும்மா வீண் வ ர ட் டு வாதம் புரியக்கூடாது மனுஷத் தன்மையோடு இப்பவே மூட் டையைக் கட்டுங்க வெறியோடு கத்தினன் முதலாளி.
"இந்தாய்யா. நீங்க சொல்லுற மனுஷத்தன்மையை பெரிசு படுத்தி நாங்க இந்த இடத்தைவிட்டு உங்க அதட்ட லுக்குப் பயந்து ஒடுறதைவிட எங்கள் தொழிலாளர் வர்க்கத் தன்மையின் சக்திமீது நம்பிக்கை வைத்து நியாயம் கேட்கிருேம். இப்ப எதுக்கய்யா நாங்க இந்த இடத்தைவிட்டுவெளியேறணும்?
ஏற்கெனவே உங்கிட்ட நாங்க சொன்னமாதிரி எங்க (ளுக்கு அடுத்த இடத்தில் வேலை கிடைக்கும் வரைக்கும் இந்த குடியிருப்புகளைவிட்டு கொஞ்ச மும் நகரமாட்டோம். நீங்க
அடுத்தவாரம் மிகச் சிறப்பாக
திறப்புவிழா வைக்கணுமுன்னு சொல்லுற அந்தப் பெரிய மாளிகை பான்ற கட்டிடம் தன்னல முளைக்கல்ல. எங்க

வியர்வையால் உருவ மனதுடு! ةم
வாசிகளுக்கான நீங்க அந்த
உழைப்பால் உதிரத்தால் அந்த உல்லாச மாடிக்கட்டிடம். கட்டிடத்திற்காக பணத்தைவிட நாங்க கொட்டிய வியர்வையும் ரத்தத்தையும் சொல்ல முடியாது. அந்த கட் டிடத்தை உருவாக்க எங்கள் தோழர்கள் எவ்வளவு பாடுபட்
-fi fails.
இந்தக் கட்டிடத்திற்காக அதோ அந்த மலையில் வெடி வைத்து பாறையைப் பிளக்கி றப்ப எங்கத் தோழர்களில் ஒரு வஞன "மைக்கலை’ நாங்க எழந திட்டொம்.
இதோ! இந்த ப் புலப் பாதையை அமைக்கிறப்ப அந்த மலையிலிருந்து உருண்டுக்கிட்டு வந்த பாறையில் அடிபட்டு துடிக்கத் துடிக்க இங்கனையே செத்தாளே எங்க கூட்டத்துப் பொன்னம்மா. இப்படி எத்த னையோ தொழிலாளிகள் இங்க காயம்பட்டு ரெத்தங் கொட்டி ருக்காங்க.
இதுக்கெல்லாம் நீங்க என்ன
ப தி ல் சொன்னீங்க? "கூலிக் காரங்களோட கவனக் குறை வால்தான் அதுகளுக்கு ஆபத்து வருதுன்னு" எல்லாத்தையும் மூடி மறைச்சிட்டீங்க. இப்ப என்னடரன்ன இந்த இடத்த விட்டே ஓடு ஒடுன்னு துரத்த வந்திட்டீங்க .
சாலை போட்டு வீடு கட்டிக் கொடுத்த இந்த உழைப்பாளி களை நடு வீதியில் நிற்க வச்சி அழகு பார்ப்பதில் உங்களுக்கு அப்படி என்ன ஆசை? நீங்க எதிலேயும் எங்களை தோற்கடித் திடலாமின்னு நினைக்கிறீங்க. ஆன நாங்க தோத்திட மாட்
(ohn - Lu
டோம்" என்று ஆத்திரத்தோடு பேசிஞன் செங்கண்ணு. இவ னின் பேச்சை வேண்டா வெறுப் ப1), க் கேட்டுக் கொண்டிருந்த மு , )ாளரி கோபம் பொங்க.,
"ஏய் இடியட். FL-rtl . ' என்று கத்திவிட்டு "டிரய் செங் கண்ணு சும்மா வார்த்தையைக் கொட்டாதே. ஒன்னப்பத்தி எனக்கு முன்னமே தெரியும். நீதான் இந்தக் கூலிப் பட்டா ளத்துக்கே வகுப்பு நடத்திர ஆளு. உன் புரட்சி வாதத்தை ஏங்கிட்ட காட்டாதே" என்று கடுமையாக எச்சரித்துவிட்டு தொழிலாளர்களே அலட்சிய மாக பூ. வென்று ஊதி விடுப
வன்போலப் பார்த்தவன், "ஏய்
அடுத்த வாரம் இந்த நியூ பில்
டிங்கை "ஓ ப் பன்' பண்ணப் போறம், திறப்பு விழாவுக்குக்
கெளரவமான பெரிய மனிதர் கள் எ ல் ல 1 ம் வருவாங்க. அவுங்க கார்களை எல்லாம் இங் கனத்தான் "பாக்" பண்ணணும். நீங்க இனியும் வரட்டு வாதம் பேசாம விடியுரதுக்கு முன்னம் இந்த இடத்தைவிட்டு ஓடிடுங்க, அப்படி வெளியேருமல் இருந் தீங்க . . . அப்புறம் எல்லாத் தையும் கூட்டோடு போட்டு சுட்டுப் பொசிக்கிடுவேன். ஜாக் கிரதை' என்று உக்கிய கத்தோடு கத்திய அந்த வெறியன் காருக் குள் ஏறி கதவை பட்டென சாத்திக்கொண்டான்.
*அட சுரண்டல் நா யே! உன்னை இங்கே குமித்துக் கிடக் கும் கல்லாலேயே அ டி ச் சிக் கொண்ணுத் தா 'எெறியணும்" எ ன் று ஆக்,ரப்பட்ட, சில தொழிலாளர்கள் அப்படி செய் யாது த ங் க ள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டனர்.
"ஏய் கடைசியாய் சொல் லுறேன். . . . காலையில் எந்த
23

Page 13
நாயும் இங்க இருக்கக் கூடாது. அப்படியிருந்தா சுட்டுத்தான் தள்ளுவேன்!" என்று இறுதி எச்சரிக்கை கொடுத்த முதலாளி வண்டியைத் திருப்பி மீண்டும் நெடுஞ்சாலைப் பக்கமே செலுத் தினன். பின் சிற்றில் அமர்த்தி ருந்த பெரிய மனிதர்கள் அவ னைப் பாராட்டுவது போ ல சிரித்துக் கொண்டனர்;
தொழிலாளர்கள் அ ந் த வண்டியை வெறித்துப் பார்த் துக் கொண்டிருந்தனர். அது இவர்களைச் சட்டை செய்யாமல் glg LIST) •
செங்கண்ணுவும் ம ற் று ம் இளந் தோழர்களும் தங் உழைப்பால் நிமிர்ந்து நிற் கும் புதுக் கட்டிடத்தையும் கூணு விழுந்துபோய் நிற்கும் தங்கள் குடியிருப்புகளேயும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந் தனர்.
சில
கள்
ஆஞ ல் ஞானம் எதிர்த் திசையில் தெரியும் மலைமுகட்டை வேதனையோடு பார்த்துக்கொண் டிருந்தாள். அங்கே பாறையைப் பிளப்பதற்காக வெடிவைக்கும் போது விபத்தில் சிக்கி மாண்ட இவளின் கணவன் "மைக்கல்” மலை உச்சியில் பாறைகளைப் பிளக்கும் சம்மட்டியை பிடித்த படி நிற்பது போன்ற பிரமை இவளுக்கு ஏற்பட்டது. சொற்ப நேரத்தில் அந்தப் பிரமை நீங்கி
இவளின் கண்களில் நீர் முட்டி வடிந்தது. சிறிது நேரம் தன்
ஒருத்தியின் வாழ்க்கையை நிலை யைப் பற்றிச் சிந் தி த் து க் கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட்டு இங்குள்ள அத்தனை தொழிலாளர்களுக்கும் ஏற்பட் டிருக்கும் பொதுவான பிரச்சி னேயைநோக்கித் தயல் சிந்தையை திருப்பினுள். கண்ணேத் துடைத்
蜀4
நின்று கொண்டிருந்தாள்.
துக்கொண்டே புதுக் கட்டிடப் பக்கம் தன் பார்  ைவ  ைய ஒட்டினுள்.
"அம்மாடி இவ்வளவு பெரிய
கட்டிடர் தைக் கட்டிய எங்க ளுக்கு துருக்க எடமில்லையே. சாலை ஓரத்திலும் சாக்கடைப் பக்கத்திலும் அண்டிவாழுருேமே
என்பதை எண் ண அவளுக்கு வேதனை கூடியது.
ஏக்கத்தோடு , வானத்தை
அண்ணுந்து பார்த்தாள்.
இருள்படரும் இந்த நேரத் தில் புள்ளினங்கள் தங்கள் கூடு களே நோக்சிப் பறந்து கொண் டிருந்த.ை
'ஏய் ஞானம் ஆயுதக் காம் புருவில் கூட்டம் போடப் போருங்கடி சுருக்கா ஒடியாடி’ என்று சிறிது தூரத்தில் நிற்கும் தவசக்கா ஞானத்தைக் கடப்பிட் டாள். ஞானம் தவசக்காவைத் திரும்பிப் பார்த்தாள்.
தங்கள்மீது ஆக்கிரமிப்பு நடத்தும் முதலாளிக்கு எதிரா கப் போராடத் தயாராகி விட் டவள்போல அவள் கம்பீரமாக மற் றத் தொழிலாளர்களும் அதே
தன்மையில் அந்த ஆயுத க் காம்பிராவை நோக்கி வேக மாக நடந்தனர். ஞானமும்
தவசக்காவுக்குப் பின்ஞனுல் அந்த இடத்தை நோக்கிச் சென்ருள்.
குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் அந்த ஆயுதக் காம் பிராக்குள் பாறைகளேச் சுக்கு சுக்காக்கும் வெடிமருந்துகளும், சம்மட்டிகளும், கடப் பாரைக ளும், கெந்தகப் பெட்டிகளும், பாறைகளுக்கு துளையிடும் உளி களும், இரும்புக் கம்பிகளும்,
மற்றும் பல ஆயுதங்களும் நிரம்

பிக் கிடந்தன. இதனுல் அந்த காம்பிராக்குள் இந்த திடீர்க் கூட்டம் நடக்காமல், காப்பிரா வுக்கு வெளியே அந்நியர் யாரும்
தலைகாட்ட முடியாத அளவுக்கு
செங்கண்ணன் ஆரம்பமானது.
த லே  ைம யி ல்
அந்தக் கூட்டத்தில், அதி கார வெறிபிடித்து தங்கள் மீது ஆக்கிரிமிப்பு நடத்தும் முதலா ளிக்கு எதிராக தொழிலாளர்க ளால் ஒரு தீர்மானம் எடுக்கப் பட்டது. அந்தத் தீர்மானம்?
经 பொழுது விடிகிறது,
"விடிவதற்கு முன் நீங்க ளெல்லாம் இந்த இடத்தை
விட்டு வெளியேருவிட்டால் எல் லாரையும் கூட்டோடு போட்டு சு ட் டு ப் பொசிக்கிடுவேன்!" என்று முதலாளி இறுதி எச்ச ரிக்கை விடுத்தும் எந்தத் தொழி லாளியும் அவனின் எச்சரிக்கைக் குப் பயந்து இந்த குடியிருப்பை விட்டு அகலவில்லே.
ஆனல், அந்த அதிகார வெறியனுக்காக இவ்வளவுக்
காலமாக இவர் க ள் கஷ்டப் பட்டு வியர்வை சித்தி, உதிரம்
கொட்டிக் க ட் டி ய அந்தப் பெரிய கட் டி டம் மட்டும் சிதைந்து 35 GOU LDL L-LD ir 35 j. கிடந்தது.
தன் காம்பிரவுக்கு முன் ணுல் கிடக்கும் கற்குவியல் பக் கத்தில் குழந்தையே டு நிறை படி அந்த சிதைந்த கட்டிடத்தை வியப்போடு பார்த்துக் கொண் டிருந்த ஞானம், நெடுஞ்சாலைப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே. படகு போன்ற முதலாளியின் கார் முன்ஞல்வர
ஆதற்குப் பின்னல் ஒரு பொலீஸ்
ப் வேகமாக வந்துகொண்டி @历凸曼l·
"அட மாவன் வந்தாலும்
நா ங் க தோத்திடமாட்டம்.
நாங்க குடியிருக்கிற வீட்டோடு எங்கள் எல்லாரையும் சேர்த்து கொளுத்தி விடுவதாக அந்தப் பாவி சொன்னன். ஆன. நாங்க உயிரைக் கொடுத்து கஷ் டப்பட்டுக் கட்டின அந்த மாடி வீட்டில் அவன் மட்டும் உல்லா சமாக வாழணுமாக்கும்?" என்று வாய்விட்டுச் சொன்னபடி தரை மட்டமான அ ந் த க் கட்டி டப் பகுதியைப்பார்த்து மெளன மாகச் சிரித்துக் கொண்டிருந் தாள். 莺
ஒறறுமை
உரிமைக் குரல்சமத்துவம்
புகைவண்டியில் சீட்டில்நீட்டி நிமிர்ந்து தூங்கியவர் இருக்க இடமின்றி கெஞ்சியும் பாழும்பாதவர் "நகிட்டின்ட" குரல் கேட்டதும் துள்ளி எழும்பிஞர் :
இளவாலை மணியம்

Page 14
பூக்கியம்
துரை கப்பிரமணியம்
பாக்கியத்தின் மேல்வா 'சொன்: மிதத்திப்பீறிட்டுக் கொண்டு மூன்று' ற் கள் வெளியே தேசிந்தது. :வின் தேகமெல்பேம் பொருக்கரத்து கறுப்பாக வாக்குக்கின்னோடு பார்ப்பதற்கு மிகவும் அன்ட் சனா இருந்திாள்
ஆரக்குவது முப்பதிற்கு iோக இப்பொழுதும்
பீட்டிங் பாவாவிட்யே i'r rhif: கொள்iள் 'நீட்டையார் தோற்றமான் ரயால்' ருக்கு வயது போர்ன் வள்போல் | Cyfyrir fyr). Lh3 || இத்தனேக்கு புே:ாதி "அவள் Grri i ti. ( . Erit ELITiri i Rio II பிேேபு:மை'
க்கித்திற்குக் சிட்ன்:'நீட்டுக் கால் சட்டை ஆரிேந்தவர்களில் ஒரு த விருப்பு:தான் தீவிழா தோம் டிப்பித்ருலும் ஒரு நீட்டுக் கால்ட்'போட்ட
கொடுக்கவில்:
வினேந்தான் முடிப்பதாக அடிக் ஈடி தனது தந்மைப் 'பானிஷ் யில் சொல்லுவாள்
Fair Girl" Taifa, girl's triri குக் குழந்தைகளில் அவளுக்கு நல்வி விருப்பம், பால்குடிக் தந்தைகளேக் கண்டுவிட்டா என்ருல் அந்தக் குழந்தையை வேத்திருப்பவர்களிடம் கேட்டு வாங்கி மடியில் வைத்து தனது TEப் பாஷையால் தாலாட் டுப் பாடுவாள் தானும் ஒரு காற்சட்டக் காரனேக் கவியா Elம் செய்து அப்படியோரு பிள்ாேயைப் பெற்றுத் தாலாட் டுவேதாந்த் த அ து ஊமைப் பான்போல் சொல்லுவாள்.
பாக்கியம் தனது தமையன் பொன்னுத்துள்ரயோடு தாள் சிவித்து வருகிருள் பொன்னுத் தன்ரக்ட பிறவி ஊமைதான்.
'பெர்ன்னுத்துரை தனது வீட்
டிற்குகில் இருக்கும் கள்ளுக் கோட்டிவில் தள்ளுவிற்பதையே பிழைப்பாகக் கொண்டிருக்கின் ருன் 'அவன் உழைப்பது தனக் கும் தனது தங்கை பாக்கிபத் திற்கும் போதுமானதாக இருந் தது: பாக்கியத்திற்குத் தேல்ை Iாள் வாசப் பவுடர் அவர்க் காரம், கட்டுபுடவை எல்லாம் வாங்கிக் கொண்டுவந்து கொ டுப்ான். ஏன் பக்கத்து விட்டுக் காரரோடு படத்திற்குப் போவ தரகுக்கூட இரண்டாம் வகுப் பிற்கும்'ஏர்ே ய செலவிற்கும் பாக்கிபத்திற்குக் காசு கொ டுத்துவிடுவான். படம் பார்த்து முடிந்ததும் தானே போய்ப் பாதுகாப்பாகக் கூட்டிக்கொண் டும் வருவான். பொன்னுத்
துர்ைபாக்கியத்தின்மீது தனது
:பிரையே வைத்திருந்தான்.
பொன்னுத்துரை'கள்ளுக்
கொட்டிலுக்குப் போகுல் பாக்
 
 
 
 

。
கி.பம்தான் சமையல் செப்து வைப்பாள். பொன்துத் துரை பசின் உடுப்புக்காேக்கூட அவள் தான் துவைத்துப் போடுவாள். தமையன் பொன்னுத்துரை
கொட்டிலுால் வந்து சாப்பிடு. மட்டும் சாப்பிட்ாT"
பத்திற்குத் தாய்,
Tsir. Lij T; தந்தை' என்iri
பொன்னுத் துரை ஒருவனே.
பாக்கியம் தவிய வீட்டி ருந்தர்லும் அக்சும் பக்கத்து வீட்டுக்காரரிடம் பாத்துக் கொள்ளும்படி செல்லிவிட்டே கொட்டிலுக்குப் பொன்றுத்துரை.
பாக்கியத்திற்கு கவியா வியம் செய்து வைக்கவேண்டு மென்று அவன் கடந்த 'க்'து ஆண்டுகளாக எடுத்து ெ முயற்சிகள் படு தோப்பியே அடைந்தது. பாக்கியத்திப் பார்க்க வருகின்ற 'வேட்டிக் அாரர்" "சாரக்காரர்' பார்த்துவிட்டு அப்படியே (பாய்விடுவார்கள். அவரின் அதுவுட்சணம் அதற்குக் காரளை மாக இருந்தது இருந்தாலும் பொன்னுத்துரை'தண்து முயற்
திகழய 'இன்றும் வி கவிடவில்:
பாக்கியம் கடத்த'ஆறு மTதாக விட்டுக்குத் தூரம்" வFrததை யாருக்கும் சொல் வவே'இல்ல. ஆறு மாதத்திற்கு முன்பு ஒருநாள் திண்ம புன் வம்ை இல்லாதபோது பக்கத்து பீட்டுக் கால்சட்டைக்காரப் பொடியஞெடு தான் நடந்து தTள். விதத்தை நினைக்கும் பொழுது அவளுக்கு 'மனதில் பயமாகவே இருந்தது. ஆறு லும், அந்தக் தாங் சட்டைக் ாரன் தன்து 'சி'யைத் தீர்ப் பதக்காக பாக்கியத்தின் #;ئلill
தில் அடித்துச் சித்தியம் செய்து
வளக்கேலியானம் செய்வ
பே
தாக நம்பப்பண்ணிய பின்பே தனது பசியைத் தனித்தான், இருந்தும் இதைப் பற்றி யாருக் கும் சொன்னுல் குத்திக் கொல் லுவேன் என்று அவளேப் பயப்
படுத்தியிருத்தான்.
நனது வயிற்றில் ஆறுமாத சிக இருப்பதாக அவள்ளெருக்
கும் "ாட்டிக் கொண்டதில்: ' அடி வயிறு சிறிது சிறிதாகக் களக்க தனது பாவாள் டயால்
இறுக் டுறுக் கிக் கட்டிக் கொடு வந்தாள்.
வயிறு க்கு ன் பிள்ஃா ார்ந்து துடிக்கும் போதெல்' யாம் தாக்கும் ஒரு பிள்ளே
பிறக்கப்போதென்று அவளது
மாடு மகிழ்ச்சி எழும், ஆல்ை
sh செய்யாமல் நான் Prairuir i'r Wira", "T" gis Gir 30, T) . ' பெறப் போவதாக நினக்கும்
பொழுது மாதிற்குள் ரதேச
ஒரு பயம் பொயிங் கொள்ளும்,
பின்பு அத்து மகிழ்ச்சிய நிர்
çırpılır. FTEA) fil" () ib,
தனது வயிறு சிறிது புதுசா தாரனமாகப் பெரிதாகத் தெரி பாக்கியம் வெளியில் நட்மாடித் திரிவதைத் தான்ற வே இயலும்ான் வரை குறைத் துக் கொண்ட்ாள் இ ன் முன்பு ஆக்கம் பக்கத்து Sífl". டுக்குப் 'டோ'து'தன்து ஆள்விப் பாஷ்யில் பற்றவர் ளோடு'ன் தப்பதுமாகி இருந் தவன், திரென் தனது நடி: மாப்பத்தக்கட்டுப்படுத்திக் கொண்டது ஆயவில் உள்ள பெண்களுக்கு 'சந்தேகமாக @西岛岛、
ஏதோ தேன்.வக்காக L'T வதுப்ேபுப் போய் நோட்டம் வித் தொடங்கிஜர்கள் ஆய இப் பெங்கள், பின்பு சிறிது சிறிதாக உண்மை புரிந்தது

Page 15
'உந்த வாய் பறையாத உரிமைப் பெட்டைக்கும் உந்தக் பாதி வே ஃ செய்தானே ஆரோ படுபாவி, அவளும் ஆரெண்டும் சொல்லுருளில்கி" என்று சிங் பெண்களும்,
"உவவுக்கு விருப்பமில்லா மல் போன வவே உள்சி ஆடினுல் ஆால் கொக்கலாமே?" என்று சிலபேரும் கதைக்கத் தொடங் கிஞர்கள்.
தமையன் பொன்றுத்துரை ஆனது தொழில் முடிந்து வீட் டுக்கு வந்தால் எப்படியாவது நேருக்கு நேர் காண்பதைத் தின்மூல் இயன்றவரை தடுத் துக்கொண்டாள். பொன்னுக் ஆரே இதைப்பற்றி ஒன்றுமே கவனிக்கவில்,
பொன்னுத்துரை வெளியில் போய்விட்டு வரும்பொழுதெல் ஸ்ாம் சில பெண்கள் அவனே நிற்பாட்டி கையால் சைகை காட்டி ,
"உன்ரை தங்கச்சிக்கு ரன் வயிறு ஊதிக்கிடக்கு? அவள் ஏன் இப்ப வெளியிலே வாற தில்லே?" என்று கேட் து ܩܵܬ݂ܐ܂ தொடங்கிஞர்கள்.
அ ப் பொ.மு து அவன் "உதென்ன எளிர் கதை, துத் ஆளுக்கு என்ன பயித்தியரே" என்றதுபோல சைன்க்காட்டித்
ஆ_ஊமைப் பாஷையால் ஏசிவிட்டுப் போவான். அவனுக் குப் பாக்கியத்தில் அசைக்க சிேயாத நம்பிக்கை இருந்தது.
பாக்கிபத்தில் அவிசிக்க முடியாத நம்பிக்கை வைத்தி ந்ேதாலும் வளர்ச் சனங்கள் அடிக்கடி அ வ் இன மறித்துப்
போகும் போதும் வரும் ே தெல்லாம் இப்படிக் கேட்டதை நிக்னத்துப் ப்ார்த்தி பொன்னுத்
இ_பாக்கியத்தின் ஒளிவு பறைவையும் அதோடு தொடர் படுத்தி எண்ணிப்பார்த்து விட்டு, இரண்டு மூன்று நீர் கனூாகப் பாக்கியத்தைக் கவர் வித்து வந்தான். 'வரி கிள் கேட்பதில் ஏதோ உண்மை யிருப்பது போல் உணர்ந்தான்.
இதற்குமேலாக, தி ன் நாள் செல்வாச்சித் தி ழ வி பொன்றுத்துரை தனது கிள்ளுங் கொட்டில் வே: முடிந்து மத்தி பானம் வெயிலுக்குள்ளாங் பசி போடு ттттттт удел столь பொழுது மறித்து நையாவிடி
Tது,
"என்ன உன்னர தங்கச்சி பாக்கியம் பிள்ஃாத்தாச்சிய
என்று தனது வயிற்றைத்தட விக் விாட்டி,
"உவள் என் போனவள். து ஆற்றை வே. : என்றெல்லாம் ே நஞ்சத்தைப்
பிளந்து செல்லும் கேள்விகள் கேட்டு ஏற்கனவே அவனது மனதில் எரிந்துகொண்டிருக்கும் வேதனேக்கு எண்:ன் உாற்றி வி'டாள்.
இதனேக்கேட்ட Ni Jorgir துத்துரை தன்மை திரு ரென்று வெறிகொண்டவன்போல ஆகி. குசி எரிக் குள் வேங்கைப்புவி போல் பாய்ந்து, சமைத்துக் கொண்டிருந்த பாக்கியத்தின் தஃலமயிரி கிெட்டியாகப் பிடித்து அவலேக் கொற கொற கென வெளியே இழுத்துக் கொண்டு வந்து, ஆ வ எது வயிற்றைக்காட்டி, "உதென்
துக்கு ஆர் பொறுப்பு" என்று பொருள்பட தனது சுட்டு விர லால் சுட்டிக்காட்டி கண்கள் கோபக் அனல்கக்க ஆவேசதி தோடு கேட்டான்
 

பாக் சி யம் நிலத்தைப் பார்த்துக்கொண்டு சைகையால் கூட ஒன்றும் பேசாது நின்ருள் இந்த மெளனம் பொன்னுத் துரைக்கு மேலும் ஆத்திரத்தை நனட்டியது. எனவே, அவன் தன்னேயே மறந்து அவளுக்குக்
கையாளும் காவாலும் படு மோசமாக அடித்தான். அவள்
அவன்து அடிதாங்க முடியாமல் "ஆ. ரா .." என்று கத்தி ள்ை. அவனுக்கு இன் லும் ஆத்திரம் தீரவில்லே. கடைசி பாக அவன் எட்டி அவரின் வயிற்றில் உதைந்தான். அவள் அப்படியே வயிற்றைப் பொத் திக்கொண்டு "ஆ. " என்று அலறியபடியே நிலத்தில் குத்தி இருந்து, பின் சரிந்து படுத்துக் கொண்டாள். இந்தக் கலவரம் அக்கம் பக்கத்து வீட்டுச் சனங் களுக்குக் கேட்கவே, அவர்கள் ஓடிவந்து, விலக்குப்பிடித்து, பாக்கியத்தைத் தூக்கிக்கொண் டுபோப் விருந்தையில் கிடத்தி s J. IT I' | ? பருக்கினர்கள்.
இதைக் கேள்விப்பட்ட செல்வாச்சிக் கிழவி ஓடிவந்து "எடமடையா இப்படியும் அடிக் கிறதோடா பச்சைப் பிள்யத் தாச்சிக்கு அவள் செத்தால் நீ மறியலுக்கெல்ல்ெ போகப் போகிருப்" என்று அவனுக்கு விழங்கக் கூடியதாக த வே து கைக்குமேல் கையை கைமாச்சி யில் பூட்டப்பட்ட கைபோல வைத்துக் காட்டினுள்,
பொன்றுத்துரை ஆகிய  ைம இன்னும் கோபம் தனியாதவ கை "நீ போ உன்பாட்டிலே " என்றதுபோல தனது கையைக் காட்டி செல்வாச்சிக் கிழவியை எடுத்தெறிந்து பேசிவிட்டான். பொன்றுத்துரை உவமை ஆத் திரம் கொண்டு நிற்கின்ருன்
Լբ:քl
என்று செல்லாச்சிக் கிழவி அதைப் பொருட்படுத்தவில்லே
பாக்கியம் "ஒ." என்று சுத்தி வயிற்றைப் பொத்திக் கொண்டு நிலத்திலிருந்து பின் சரிந்து படுத்த காட்சி பொன் னுத்துரை மனதில் வந்தபொ அவளுல் மன்னதில் வந்த துயரத்தைத் தாங்க முடிய விலே, அவ ன் முன்பு ஒரு ா ள | வ து பாக்கியத்தின் மேவில் தொட்டதே கிடையாது. அவன் அவள அப்படியே விட்டு விட்டு ஓடிப்போய்த் தன் து தலயை பக்கத்தில் நிற்கும் தென்ன மரத்தில் 15 டார் மடார் என்று அடித்தான். அடித்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அபுதான். அவ ன் தவேயைத் தென்னமரத்தோடு அடிப்பதைப்பார்த்துக்கொண்டு நின்ற அபங்விட்டுக்காரர்களில் ஒருவன் ஒடிப்போய் அவனப் பிடித்து 'அப்பால் இழுத்துச் சென்று,
"இனி என்ன செய்கிறது. அவள் பாவம், ஆரோ ஏமாத் திப் போட்டாங்கள்" என்று கருத்துப்பட தனக்குத் தெரிந்த விதத்தில் சைகை காட்டி ஆறு தல் கூறினன். ஆணுல் பொன் னுத்துரை நாமை மனவேதனே
தாங்கமுடியாதவய்ை மீண்டும் மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழுதான்
மத் தி யான ம் நடந்த
சrடை காரனமாக பாக்கிய மும் பொன்னுத்துரையும் ஒரு வரோடு ஒருவர் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் படுத் திருந்தார்கள். பாக்கியத்துக்கு அழுது அழுது கண்கள் இரண்டும் கொள்வைப்பமுமாப் சிவந்து முகமெல்லாம் வீங்கியிருந்தது. இரவு பத்து மணி, பாக்கியத்
器粤

Page 16
*
திற்கு அடிவயிற்றில் நெருக்கு தெருக்கென்று குத்துத் தொடங் கியது. நேரம் ஆக ஆக அவ ளுக்கு வேதனே அதிகரித்துக் கொண்டே போனது. இருக்க இம் முடியாமல் சரிந்து படுக்க வும் முடியாமல் பாக்கியம் தனது அடிவயிற்றைத் தடவிக் கொண்டே வீட்டிற்குள் அங்கும் இங்குமாக நடந்து திரிந்தான் அன்று மத்தியானம் சாப்பி டாதுவிட்ட கஃபுளேம் அவளே மேலும் வாட்டியது. தமையன்
பொன்னுத்துரை ேேப்பு மெசினச் சுரண்டி எழுப் பி
orcereir என்று செri
தனக்கு வயிற்றிற்குள் வோ செய்கின்றது வயிற்றைத் தடவிக்ச் வாமென எத்தவித்த அவள் மனத்திற்குள் ஏதோ பயம் செவிக்கொள்ள, வேதங்ாயை ஒரு வாறு தாங்கிக்கொண்டு மீண்டும் 'அங்கும் இங்கும் நடந்தாள்
'சிறிது தேரம் சொண்டைக் கடித்துக்கொண்டு நடந்த பாக் கியத்திற்கு வேதனே'தாங்க பூ டி யாமல்'வந்துவிடவே, "koko -- , , , , , , "என்று தன்மைக் குரலால் வீரிட்டுக் கத்தி தனது தலேயைச் சுவரோடு மட்மட் வென்று அடித்தாள்
பொன்னுத்துரை தற்செய லாக சான்னத்திற்கோ' எழுந்த வன் திரும்பிப் பாக்கியத்தைப் பார்த்தான். அவள் தலமயிர்
சுள் கீபேந்து மரணவியர்வை வியர்க்க கால்கள் இரண்டை பும் அக ட் டி'எறிந்துவிட்டு
"ஆா. ஆ." என்று சுத்து
வதைக் கண்டான்'உடனே எழுந்து 'ஒடிப்போய் பக்கத்து வீட்டுச் செல்லாச்சிக்' கிழவி
கிேயக் கூட்டிக்கொண்டு ஓடிவந் தான் செல்லாச்சிக்கிழவி தனது மகள் பூமிணியையும் சுட்டிக்
፶፫)
"I W FTES FAI 3) 4E
இகாண்டு வந்து பார்த் பொழுது பாக்கியத்தின் நிே செல்வாச்சிக்கிழவி # quit: 4, சிவத்துவிட்டது. டி. னே செல்வா ச்இ ச் கிழவி காரொன்றைப் பிடித்துப் இபத்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு ஓடினுள்
இரவு IJs):
bar:32ia, 553 ಅಲ್ಲ Li J பொன்லுத்துரையோடும் பூத்திரிக்குச் சென்ற செல் சிக்கிழவி விடியப்புறம் வீட் ற்கு வரும்பொழுது தங்ாயத்
தாங்கப் போட்டுத் கொண்டு பித்தாள். விசயத்தை விசாரித் தபொழுது, sošJuth குறுைமாதப் பிள்ளயைம் பெற் யெடுத்ததென்றும், ஆடிய இரத் தப்பெருக்கிளுல் அறிவு நிக்ாவு இன்றி கவஸ்க்கிட் Alkay யில் கிடக்கி மு ன் என்றும் சொன்குள்
இரண்டொரு மணித்தியா வம் கழித்து பொன்துத்துரை ஆவேசமாக ஓடிவந்தாள். ஒடி விந்து தனது அமைப்பான்வு யிலேயே ஒன்றும்சொல்ல முடி الأيوبيا هي كل الله قد قة குளிந்து இரண்டு கையாலும் மங் சீன 'வாரி எடுத்து 'ஆ.'கடவுளே உந்தி வாய்பேசாத ஆரம்பு பெடிகிடைக்கு இத்தக் கறுமத் தைச் செய்தவன் சிதறிப்ர் வேணும்' என்று திட்டுவது போலு எறிந்துவிட்டு வீறிட்டு கத்தினுன்
பாக்கியம்' கால்சட்டை காரன் செய்த அக்கிரமத்திற்கு தன்சீனத் தானே இரையாக்கிக் கொண்டு அவனே யாரென்று காட்டிக்கொடுக்காது வெறும் உளமையாகவே இந்த டிலனா விட்டு ஓடிவிட்டாள் ★
கொண்டு,

ஆராய்ச்சிகள்
சோஷலிச எதாாததவாதம 。
அமெரிக்காவிலும், பிரிட்ட தர பேபே நாடுக எரிலும், "சோவியத் இயலாள்ர் கள்" உள்ளனர். நவின் சோவி பத் இலக்கியப் போக்குக்கஃப் பற்றி இவர்கள் ஆராய்ந்து வகு கின்றனர். ஆணுல், இவர்களது த டு தி லே பில் அமைந்திருக்கவில்ஃப், இவர்க ஒளில் சிலரது ஆராய்ச்சிக்கும் விக்கியத்திற்கும் 'சம்பந்தே ல்லே. ஏனெனில்,பதேசியத் தன்மை கொண்ட நவீன 'ேவி பத் இலக்கியத்தின் உண்பை யான் போக்குகஃாக் கானக் கூடாது' என்று இவர்கள் தாது கண்களே இறுக முடிக் கொள் கின்றனர். இவர்கள் குரோத புத்தியுடன் நவீன சோவியத் இலக்கியத்தை அணுகுகிருர்கள் என்பதை எதிர்த்து நாக்குகள் உள்ள பூர்ஷ்வா எழுத்தாளர்கள் ஏற்றுக் கொள்கிருர்கள்
அமெரிக்காவிலுள்ள 'சே' வியத் இயலாளர்'களின் நூன் என்று கருதப்படும் ஜி. இ. எர் மலயேவ், கார்க்கியைப் பற்றி ஒர் கட்டுரை எழுதியள்ளார்." இது நொ சின்சபவ மு:றயில் எழுதப்பட்டுள்ளது'
LT,LLTILIr5 GTGi661 m) a LIFT,
வேர்டு
எாருகிறதா,
தேய்கிறதா?
e LL gru gli Uff Girls Is L. கரடிக்கிறது.
'gri-Citi's girl)" is try சஞ்சி கை யில் "சோஷலிச எதிர்ந்தவாதத்தின்' வீழ்ச்சி" என்ற கட்டுரையை 'ா வேறுவோர்டு வெளியிட்டுள்ளார் எர்பிலுயேவைப் போலவே இவ கும் சோவியத் இலக்கியம் மற் தும் சோஷலிச யதார்த்தhாதத் தின் இன்றைய ஆக்கபூர்வமான் புடைப்பு நோக்கங்க்ஃாப் புரிந்து கொள்ள மறுக்கிருர்,
பு: - இலக்கியப் படைப்பு ஒன்பது, வாழ்வின் ஆகுகளே பும் உண்ர்ச்சிச் சிக்கல்களேயும் பனித்துக்கு எடுத் துக் கூறு வேண்டும். தன்னிடமும், பிற பர்களிடமும், சமுதாயத்திட மும் இருக்கும் நல் அம்சங்க் ளேயும், அன்புமிக்க அம்சங்களே புi,'மனிதன் அறிந்து கொள்ள் தேரிக்க வேண்டும்: அவற்றைப் பெறுவதில் ஆர்வம் தாட்டவேண்டும். இந்தக் குறிக் கோள்கள் தாம் சோவியத் கே ஞர்களுக்கும் எழுத்தாளர்களுக் கும் ஈர்க்கமூட்டுகின்றன" என்று சிங்கிஸ் அப்த்தோவ் என்னும் பிரபல கிர்கிஎன்ய எழுத்தாளர்
5.

Page 17
கூறுகிறர் உன்னத உணர்ச்சி க:ளயும் சிந்த ஃன கஃசா யு ம்
கொண்ட சோவுஃபி பவாபா
ரத்திற்காகவும், மக்களிடேயே பனிதாபிமான் உlர்வுகளே வளர்க்கும் கச்சாரத்திற்கா கவும், சோஷலிச ஜனநாயகத் திற்காகவும், சோவியத் எழுத்
தாளர்களும் கலஞர்களும் பரவி பாற்றுகிருர்கள்.
இது ஆப் போக்கைப் பல் வேறு சோவியத் எழுத்தாளர் கள் பலவிதமாக வெளியிடுகின் றனர்; அவர்களது தனித் தன் மைக்கும் அவர்கள் எடுத்துக் கொண்ட விஷ்யத்திற்கும் ஏற்ப கலேயழகுடன் சிந்திரிக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, சிங்கிஸ் அப்த்தோவின் "கு ல் சா சி' என்ற நாவலே எடுத்துக்கொள் வேர். கால்நடை வளர்ப்ப Tராகப் பரவிாற்றும் தாழுறு பாப் என்பவரின் நீண்ட நெடிய வாழ்க்கைப் பாதையை இந்நூல் விவரிக்கிறது." கொடுமையாக, இருள்மயமான வாழ்விலிருந்து அவரை விடுவித்தது. 1917 ஆம் ஆண்டில் நடபெற்ற அக்டோ பர் புரட்சி. அந்த மாபெரும்
புரட்சிக்குப் பின்னர், புதிய வாழ்வக் கட்டுவதில் தாகுது
பாப் தீவிரமாக ஈடுபட்டார். இந்நாவலின் ஆசிரியர் சிங்சிஸ் துய்த்மதோள், தானுபாயின்
ஆன் மிக வளர்ச்சியையும் உணர்வு பூர்வமான ட்ரைப் பையும், உயர்ந்த நேபத்தை
பும், குறைபாடுகளேயும், மிக ljóss). Líff கவும், "டர் ாத்தில் பதி பும் முறையிலும் சித்தரிக்கிருர், Ljónir í If i lífs, „lfrr:Flfi slössi Hin டுள்ள உண்மைக்கா அது போராடுகின்ற, mir II உறுதியும் நிரம்பிய ஓர் மனித ஆரின் சித்திரத்தைக் கவிதை அழகுடன் அய்த்மதோவ் சித்தி சித்துள்ளார்.
岛岛
தானுபாயின் இன்ப துன் பங்களும் அவர் வாழ்வின் மேடு பள்ளங்களும், விசுவாச மிக்க ஆ ப பு து குதிரைபாபு குல்சாரியுடன் நெருங்கிய தொ டர்பு கொண்டவையாகும். இந் நாவவின் இறுதியில், கிழவன் தாகுபாயையும் செத் துக் கொண்டிருக்கும் குல்சாரியையும் காண்கின்ருேம் ஆணுல் "வயது முதிர்ச்சியின் காரணமாக மனி முதுமை அடைவதில்லே! என்பது தானுபாய்க்குத் தெரி பும் தம் வாழ்வின் மீதி க் காலத்தை அவர் சும்பா கழிக்க விரும்பவில்லே. தன்னுடைய உழைப்பு, சமுதாயத்திற்கு இன் னும் தேவைப்படும் என்பதை அவர் அறிவார். துன்ப துயரங் கனோ, பப்தின் முதிர்ச்சியோ, து வைராக்கியத்தை சிதைத்துவிடவில்லே, தர்மீக வெற்றிக்கு அத்தியாவசியமான் மாபெரும் ஆன்மிகச் சக்திகஃா இந்த வாசிரியர் பீட்டிக் காட் டுகிருர், க்களுடனும் சோவு விசத்தின் விறுமிக்க இலட்சியங் குடலும் ஒன்றுபட்டு நிற்பதில் நாள் இந்த ஆன்மீக சக்திகள் அடங்கியுள்ளன. சோஷலிச இவக்கியங்களின்படிதான் நாகு பாப் வாழ்ந்தார். அந்த இட் பியங்களே சிறந்த செயல்களேச் செய்யுமாறு அவரைத் தான் I. T.
சிங் தி ஸ் துய்த்தோல் தமது கதாநாயகளின் பண்பி லுள்ள புற, அசு முரண்பாடு i, j, &, VfB) i D II for Fiji 67.5, Kalif., ஆள்ளார். புதிய மனிதன்ே சிட்ருவாக்குவதற்கும், சோவியத் மக்களின் தார் மிக வாழ்வை (253) .. 'r' 'y'); வார்ப்பதற்கும் தலேசிறந்த ஆன்மிகப் பண்புகள் மிக அவசியாகும். இந் த ப் பண்புகஃக் கூர்மையாகச் சித் திரிப்பது, சோஷலிச சாதார்த்த
திங்

வர்தத்தின் தனிச் சிறப்பர்ன
א. ושנוי,
நான்கிருேம்
அம்சங்களில் ஒன்ருதம் பந்து 'பத்தாண்டுகளில் சே' விபத்
இக்கியத்தில் பெற்றுள்ள'சி
எழுத்தாளரின் இந்த அம்
பகுப்புக் gili
தெரிவாகக்
リ エリ
ஆந்திய காம்'ான்:
id:Lர்ரஸ்புதின் என்று இளம் வசபீரிய எழுத்தாள்ரின் நெடுங்
கதையாகும் அண்மை ஆண் ['୩', Fi வெளிவந்த பிரபல படைப் புக்களில் இதுவும் ஒன்று ஒரு குடியாவிைக் கிரவியின் ஆந்திய சிந்திரிக்கின்
படுகையருகே அவளது குழந்தைகள் குந்து நிற். இறுதி * Laŭ Li... அபாே ெ ருங்கு
* கிற
(ii) சேர்வு:
வர்த்துவதில்
சோவியத் யூரில் ம்ெ (குர்க்ளுக்கும் குழந்:
- ) தஃப்,
இடையேயுள்ள
:னய அம்சங்குளோடு தர் அம்சங்களும் தீர்மானிக்கின் முன் என்பதற்கும் இந்த தார்
து அம்சங்க்ள்ர்க்க்ளின்
சூழ்நிஃப்பில் ஏற்பட்டுள்ள ஒ: பொரு அம்ச்த்து-ஆம் மி joj širi to: išli"; ன்ேபதற்கும் அத்திமகாலம் பூன்றர்தெடுங்கள் ஓர் எடுத்
துர்க்ாட்டாகும்:
பரந்துத்தின் பிடிபிலுள்ள நீர் மேன்' தாயின்'தாயின் சிந்திரத்த
பெற்றுள்ளார்.
தின் வெற்றி
தனது கடன்
ந்ேதத் தாய்
:ச் செய்துவிட்டாள் 葱
தக3ர் வளர்த்தாள்: "திங்
'முள்ள அனைத்தையும் அவர்
விட்டான்.
க்குக் டுத் |gյի "சிறப்பா
எனவே, தன் வாழ்வு
இடம்
鬣Lf、
கவும், வெற்றிகரமாகவும், கபு மையுணர்வுட்னும் கழிந்துவிட்ட
தாக அவளுக்குத் தோன்றுகி றது. அவளது குழந்தைகளேச்
சித்திரிக்கும் ஆசிரியர்' அவர்க ாது ஆன்மீக வாழ்வின் பகுதி ாக விளங்கும் சோவியத் ாதார்த்தத்தின் புதிய அம்சங் கரேத் தெளிவான வர்ணங்க வில் நீட்டுகிருர்,
சோஷவி தோர்த்தவாதப் படைப்புக்கள் மந்தமாக உள்: ான என்றும், அவற்றில் :) ப|கு இல்ஃப் என்றும் எழுதுகிற பிரிட்டிஷ், அமெரிக்க "சோவி பத் இயலாளர்" களின் கட்டுக் கதைகள் எவ்வளவு மட்டமா எவை என்பதை மேற்கண்ட நூல்கள் நிரூபிக்கின்றன. அன் ருட் வாழ்வை விரிவாகச் சித் திரிக்கும் விக்டர் ரஸ்புதின், தம்து கதாபாத்திரங்களில் அக பன் ஆங் ஃா 'டு ரு விப் பர்க்கிருர் சிங்கிஸ் அப்த்ம தேர்வின் படைப்பு, கிர்கீலிய நாட்டுப்புறக் கதைகளின் இதி TFம் மற்றும் காளிய மரபுகளேப் பிரதிபலிக்கி 凸、
எனவே, இன்றைய'க: கட்டத்தில் சோஷ்விச் எதார்த் நவாதம் விழ்ச்சி அடையவில்: என்பதையும், சித்தாந்த மதி றும் கலாசார ரீதியான 'ன்ன் ட்க்கத்தில் அது மிகச் செழுமை பாக விளங்குகிறது என்பதை பும், நாம் தி ரன் கிருேம்: சோவுவி' இலக்கியமானது,
'இல்க்கிய இயக்கத்தில் ஓர்
விமையான அம்சமாக விளங்
குகிறது: சின் த குலத்தின் 'ஆன்மி க'முன்னேற்றத்தில் இருந்தும் தற்கால உலகப் புரட்சிகர இயக்கத்திலிருந்தும்,
அதைப் பிரிக்கவே முடியாது. *

Page 18
ஏ : ஜே க. கட்டுரை தொடர்பாக
இலக்கியம் : சூதாட்டமா?
செய்வது
மு, கனகராஜன்
ம ல் லி  ைக ஜூன் மாத இதழில் நால்வர் கருத்துத் தெரி வித்திருந்தார்கள். அவற்றில் அ. க. நாகராஜா அ வ ர் க ள் கூறிய 'ஈழத்து சஞ்சிகைகளும், நாவல்களும் ஏன் போதியளவு இங்கு விற்பனையாவதில்லை என்ற கேள்வியைக் கேட்டு, குற்றச் சா ட்  ைட எழுத்தாளர்கள் மேலும், வாசகர்கள் மேலும் மட்டும் சுமத்துவதில் அர்த்தமே இல்லை" என்ற கருத்தை மீண் டும் வலியுறுத்திக் கொண் டு எனது கட்டுரையைத் தொடரு கிறேன்.
கேள்வி இருக்கட்டும்.
'போதியளவு என்ருல் எவ் வளவு
தமிழகத்தின் சிறநத எழுத் தாளர் ஒரு வ ர் (மணியன், குரும்பூர் குப்புசாமி இத்தியாதி இத்தியாதி அல்ல) தமது தர மான நாவலைப்பற்றிக் குறிப்பி டும்போது ‘ஏழு வருடங்களில் முதல் பதிப்பு ஆயிரம் பிரதிகள் விற்று முடிந்திருந்தால்கூட ஆச்
34
சரியப்படுவதற்கில்லை" நினேவில் நிற்கிறது.
அதே வேளையில் யாழ்ப்பா ணத்தில் சில மாதங்களுச் குமுன் ஒரு பள்ளிக்கூட நூல் நிலையத் துக்கு ஆயிரத்து நா னு று ரூபாவிற்கு 'ஈழத்து நூல்கள் மட்டும்" வாங்கவந்தவர்களுக்கு எண்ணுறு ரூபாய்க்குக்கூட நூல் கள் கிடைக்கவில்லை.
என்றது
தற்போது பரபரப்போடு வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருக்கும் வீரகேசரி பிர சுரங்கள் குறைந்தது ஆருயிரம் பிரதிகள் வரை அச்சிடப்படுவ
தாக அந்த நிறுவனத்தின் விளம்பரங்கள் சொல்கின்றன. கடந்த மாதமே ஆரம்பிக்
கப்பட்ட ஒரு "கலை" ப் பத்திரி கைக்கு அதன் அளவில் எட்டுப் பக்கங்களில் இருபது ஆயிரம் பிரதிகள் அச்சிடக்கூடிய "நியூஸ் ப்ரின்ற் பர்மிட் இருக்கிறது.
மூன்முவது இதழ் வெளி வந்திருக்கும் ஐம்பத்தாறு பக்க
 

ஈழத்தின் புதிய மாதச் சஞ்சிகை
எழாயிரக்து ஐநூறு பிரதிகள் அச்சிடப்பட்டனவாம்.
*பொம்மை பத்திரிகையே
இல்ங்கையில் ஆருயிரம் பிரதி களே விற்பனையாயிற்று. "ராணி" வாரந்தோறும் ஐயாயிரம் பிர திகளும், ராணிமுத்து வெளியீடு மாதந்தோறும் நாலாயிரம் பிர திகளும் விற்பனையாயின. கட் டுப்பாடு வருமுன்னர் க ல் கி ஆயிரம் பிரதிகளும், விகடன் எட்டாயிரம் பிரதிகளும், குமு தம்’ ஒன்பதினுயிரம் பிரதிகளும் விற்பனை செய்யப்பட்டுள் என.
இவை இப்படியிருக்க எனது பத்திரிகை அனுபவங்களே கூறு வ தும் பொருத்தமானகென நினைக்கின்றேன்
ஏறக்குறைய பக்து ஆண்டு களுக்கு முன் - அதாவது இப் போதைய கட்டுப்பாடோ, அர சின் ஆதரவோ இல்லாத அன்று கலைச்செல்வி மூவாயிரம் பிரதி கள் விற்பனையாயிற்று. நான் *அஞ்சலி” யில் பணியாற்றிய போது அது மூவாயிரத்து ஐந் நூறு பிரதிகள் விற்பனையாயிற்று (இவ்விரு பத்திரிகைகளும் வாச கர்கள் இல்லாமல்தான் நிறுத் தப்பட்டன என்று யாராவது
ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி
விடாதீர்கள்)
கலைச் செல்வி" வாசகர்க ளும், 'அஞ்சலி வாசகர்களும்
ஒரே தரத்தினரல்லர். 'கலைச் செல்வி" க்கு எழுத்தாளரிடமும்,
ஆசிரியர்களிடமும், பல்கலைக் கழகத்திலும, அன்று புதிதாக எழுதத் தொடங்கியவர்களிட
மும் அதிக செல்வாக்கிருந்தது. ஆஞல் 'அஞ்சலி வாசகர்களில் அதிகமானேர் சாமானியர்கள். அது மலைநாட்டிலேயே அதிகம்
விற்பனையாயிற்று. (இங்கு வேறு இ லக் கி படப் பத்திரிகைகளே க் குறிப்பிடாததன் கார ண ம், அவற்றின் வாசகர்களும் இவற் றின் வாசகர்களுக்குள் அடங்கு வர் என்பதாலேயாம்)
இவைதவிர காரசாரமாக விற்பனையாகும் இருவேறு அரசி யல் வாரப் பத்திரிகைகளிலும் (1970-லும் 1972-லும்) பணி யாற்றியிருக்கின்றேன். அவற் றின் வாசகர்களின் ரசனையும், தாமும், அர சி ய ல் அறிவும் வெவ்வேருனவை.
இன்ருே பத்திரிகை விற்ப * த, புன்னர் இல்லாத சாத க1, 1ள் பூ , , கின்றன. அரசாங் கம் சஞ்சிகைகளுக்கு உத வி செய்வதாகக் கூறிக்கொள்கிறது.
எனவே இன்று ஒரு இலக் கியப் பத்திரிகையின் விற்பனை எவ்வளவாயிருத்தல் வேண்டும், அதன் வாசுகர் தொகை எத்த னையாயிருக்க வேண்டும் என் றெல்லாம் கணக்கிடுவது கஷ்ட மான காரியமல்ல தான்.
என்ருலும் போதியளவு? என்ருல் எத்தனை?
நம் கணக்கு, போதியளவு டன் ஒத்து வருகின்றதா? இல் லையாயின் ஏன்? - சரி. . . . இலக்கியப் பத்திரிகை စ္ဆဒ္ဒန္တီးစီ ஐயாயிரம் பிரதிகள் ற்ருல் போதுமா? இப்போ தைய விற்பனை, அதற்கும் குறை யவா? அப்படியானல் எத்தனை? மூவாயிரமா? அதற்கும் குறை
ш6лт ?
மூவாயிரம்தான் என்ருல்பத்துவருடங்களுக்கு முன் வெளி வந்த ஒரு இலக்கியச் சஞ்சிகை யின் விற்ப்னையும் மூவாயிரம்
3.

Page 19
(7 tram pit, $(''); இலக்கி: 蔷
திரிக்கை: விற்ன்ேபும்'
பிரம்தான்
அப்படி பாகுல் இந்துப் பத் gyfrif ffff;" ாசகர்கஃப்
பொறுத்தrவில் பத்திரிகாசிரி பர்கள் என்ன தான் செப்து
இகாண்டிருந்தர்கள்? இன்றைப் 3000 பேர்களில் இவகிப்பத் திரிகைக்காரர். புதிதாக ஒரு ரெக்கிய வாசகர்கள்தான் தரீன்பேர்? விரல் மடிக்கலாமா?
வார்கர் க: உருவாக்கு துெ கவிடமra'சே'ரன் என்னென்ன்' ' து المية TT
i
நிச்சயமாகவே எதுவுமே இல்லை எனலாம். படிக்கிறவ ஃனப்பற்றி அக்கன்ற கொள்ளா கல்'போதியளவு"க்குப் ே T.I., தவறில்ஃயோ?
'யாழ்ப்பாணத்திலும், கொழும் 'பிலுமாக பல எழுத்தாளர்: இலக்கிய நண்பர்கண்டு சந்திக் கிறேன். சூட்டங்களுக்குச் சமு கமளிக்கின்றேன். அங்:ெ மீண்டும். மீண்டும்' பார்த்த புகங்களேயேதான் பார்க்கிறேன் புதியவர்கள் என்ருள் நான் குஆண்டுகளில் பன்னிரண்டு பதின்மூன்று எழுத்தாளர்கள் பும் நாலு ஐந்து வாசகர்கள் பும் (பாவம் ஒரேயொரு விார் சீகக் குஞ்சையுமே) காண் கூடியதாயிருக்கிறது.
நவீன இலக்கிய ைேககளின்
பிரிதலாவது சிருஷ்டியான நல்ல @yär”卫岛55-品 நூலுருவம் பெற்
து. அதுமுதல் நாம் இலக்ெ பத்தின் ரோல் போராடிப்
போராடியே இலக்கியத் துன்/ களில்-முன் னேறியிருக்கின்ளுேம்,
: :
(FTi
நான் ஒவ்வொரு மாதமும்
இறக் குதி
அன்ை இந்தப் :ஆண்டு:
:புத் தெரியவில்ஃப்பே'ரன்
Աք, եսtill hi::
9. 芭
GTI ää, I H: It's It I LiI
:றுக்கு ஜேர்ன்விச புரியம்
fi', 'Öğı, AÇTİran’ırılı 、 சியல் அதைவிடக்கிய * TT
இனம் வாசகனே' புரிந்துகொள் ilir, Tij. (Tirati லும் ஒரு 'ர'வாசகனே நிருவாக்க புரிந்து கொண்டிருக்க
வேர்டுவது முக்கியம், ஆஞர்
துரதிர்ஷ்டவசமாரு இங்கு Kairou roof.,
திாளனேப் புரிந்து கொள்ளுள் sijaitsj, "La FFF," Fiori forf7f7; III கொன்னதில்ஃ)
இது இலக்கியப் பத்திரி ஒதுகளின் வாழ்வுக்கும், வ: சிக்குமார் அரசு'பல் விக்குது திகளே அளித்தது. முதற்படி
பாக சில் பத்திரிகைகள் الآفات مقائم
செய்ததோடு, வேறு சில பத்தி ரிகைகளின் கட்டுப்படுத்தியது.
பத்திரிகைக் கட்டுப்பாடு இந்தது சரி. ஆரூர் அவற்றின் அனுமதிப்ற்ற ஏஜன்டுகள் உள்ளுர் பத்தி: கைளே வளர்க்க என்ன நட்வ டிக்கைWள் எடுத்தார்கள்? ஈழத் துப் பத்திரிகைகளுக்கு உதவ வேண்டும் என்றிதல்லெஸ்ர் மாவது இவர்களுக்குண்டா?
'ஏ' என்ற நியூஸ் ஏஜண் விட்த் தவிர'வேறு எந்த தத்துப் பத்திரிகையின் ஒரே மொரு பிரதியைத்தாலும் வித் வேண்டுமென முயற்சித்தது; கீத் தெரிவின்ஃ'என்'
'ஈழத்து இலக்கியப் பத்திரி'ை
fiğ, arför är Girl F FG Farr, FTF: " |
கர் வளர்ச்சியே அசைந்தது:
இறக்குமதிண்ட்க்'
( ), gibri Lij / עליווי ת: எழுத்தான் பத்திரிகைநடாத்த வந்தது. இரண்டாவது ரேனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

'கின்றன.
சதத்துக்கள் | F | 嵩
பண்ணுவதில்,
ாதரின் வீரர்ச்சிக்கும் "திவு |ளது என்பதே ாட்டுப்'டின்
நோக்கம் Lily if חוןBa) חדן ח
| iii 'ஏஜன்ட் அல்லது தினமணிகதிர்
பிரக்தர்
பசாகக் கதைகள்
ஸ்டார் ரைட்டர்"
#ர் வளர்க்க வேண்டும் என்று ாலுசுைபின்படி பத்திரிசை விம் பiஅனுமதி பெற்றுக்கொன்ட் - நமது பத்திரிகைகளுக்கு 'ஒரு ஆதரவும் நில் இப்படியானவர்களுக்கு தேர்ட்ர்ந்து இறக்குமதி அறு Hi, II, 5; F. J." L. J.İ.Alfi III" F. III EDIM TV esr/24/ ,
தென்னி ந்தியப் 山、
சுள் 400-ம் விற்றுப் பாம்
நீள்ளூர் ருசி"
என்பதால் 'து இவ்விஷயத்தை புள் சரி செய்திாநன்று
ஆன்த்திவிக்
If GinT 17 iTi)
விற்கும்
போரி
ஏஜன்ட் எத்தன் ஈர்த்து' பத்திரிசைப் பிரதிக விற்றுக்
கோடுக்கும் முயற்சியிடுபட் டுள்ளார்கள்? ஈழத்து தேசிய இலக்கித்த வார்க்க முள்
வந்த ஆங் கவனத்திற் கொள்ள வேண்டும்.
நமது பத்திரிகைகள் போதி பளவில்'இதற்கு லுேம் விற் பண்பாக இவ்வாருன்ந: நாளே'பன்னிக்க முடியும், 'முன்பு இலக்கியத் தாம்ந்த புத்தகங்கள்ே இங்' வந்து தீவித்தன என்ருல் இப்போதோ
அந்த பார்க்கட்ட்ைப் பிடிக்' அதே தரத்து முன்ந்து புத்த, கங்கள்
கோ ம்பாக்கத்து “ "குர்: பு'களுக்கு இங்கு'குஸ்ட
பத்திரிகைகளும்
பன்டக்கும்
களும்:நியூ
தும் க் ।
இங்கு தயாரிக்கப்படு
। if பன் நம் Tம்பவான்களும் நிாைதி துவிட்டார்கள்
| nich Pyr 3| aligílii) č50||13. கூடிய சிறந்த பரந்த சாத்: சிரிப்ா ஆனுள் அந்தச் IIlტრჩ1 மாவுக்குப் பக்கங்கள் தயாரிக் இத்ாே, 'ெஸ் டர் ஜேம்ஸ் பீரின் பேன்று இயக்கு r†#oir l'I பற்றி எழுத வேர்டாம் இவர் ாைப் ஆட்ரில்ல்ே என்று அரிவிக்குமாவுக்கு ஆசி ரியர்கள் அறிஞர்காப்பிருக்கின் yர்கள் (இது டாமைச் சம்ப iப்
இவையெங்iம் இப்படிபி 1" " | ார்களே நிருவாக்குவதும் ஒரு "இலக்கி 'பத்திரில்கயைப் பேர்தி ாவு விற்ள்ே செய்வதும்தான் ாப்படி?
பத்திரிகையும்.' இலக்கிய பும் ட் சூதாட்ட்டாக் மாறி விட்டால் இன்னமும் நிற வியா") பிறகு தேசிய இவர் பெர்பார்ப்ப்ல்ெவிாம் கத்தி வரம்பர்" தான். ஆரம்பத்தில்
சஞ்சிகைக் கட்டுப்பர f'GFll - எதிர்த்த வர்கள் | அதயே வியாபாTIT வர்
ருத்ாட்டம் ர் ரக் iாடு அதிை ஆதரித்து ஏழு தியது'அப்போதும் சரி. இப் போதும் சரி கட்டுப்பாட்டை 'கொச்சையாகவே புரிந்து தொண்டதைத்தான் }
“Ядулл.
ார்வே - இவ்வ்ர்ருன் சிக் சுல்கரினுள் ஒரு இக்கிப் பத்திரி ைபோதிவவு விற்க நர் மீண்டும் சிலருக்கெதிரா 'போர்க்கொடி'உயர்த்த வேண்டியவர்களாயிருக்கின்ருேம்

Page 20
காரணம் புற எதிரியை விட, 2. Git GT6?ff?Gổulu yulafTu-15Tr T6T வன்,
இப்படியான நடைமுறையி : பிரச்சினைகளின் கார ணமாகவே அவற்றைத் துரித கதியில் '?:* ಣ್ಣೆ" தேசிய இலக்கியத்தின் வளர்ச் சிக் கும் சட்டப்பாதுகாப்புத் தேவை என்று கூறும் தவிர்க்க (UD Lg tL! fĩ ob திலைக்காளாகின்
முடிவாக இலக்கிய பூர்வ மான கனமான மாறுதல்களுக் காக அரசியல் அமுக்கத்திலிருந் தும், சமுதாய அமுக்கத்திலிருந்
தும், சஞ்சிகை- நூல்- சூதாட்ட அமுக்கத்திலிருந்தும் வி டு ட ட முயற்சிப்பதே இன்னமும் கூட ஆரம்ப தேவையாயிருக்கிறது.
பத்திரிகைக் கட்டுப்பாட் டைப் போல இவற்றிற்கும் சட் டப்பாதுகாப்பு G GO GAu u u if? அதைவிட ஏனைய ஜீவாதார உதவிகளும் முன்தேவைகளா
கும்.
என்ருலும் ஆடிக்கறக்கும் மாட்டை ஆடியும். பாடிக் கறக்
நான்கு கவிதைகள்
dl - GOLD
இரவில்நித்திரை *ரியூசன்” பகலில்நித்திரை செய்து வகுப்பைக் கெடுக்கிழுர்!
விழித்து கொடுத்ததால்,
தர்மம்
பட்டம், பதவி
பணத்தால் உயர்ந்தோர், பவனிவரும் பாதையோரத்தில்அஞதையாய் அழுதுகொண்டிருந்த நாய்க்குட்டிக்கு முழுநாள் இரந்துவந்ந பிச்சைக்காரனின் கைகள் பாண்துண்டுகளை நீட்டின.
கும் மாட்டைப் பா டி யும் கறப்போம். 女
தலைமைகள்
வேலி அடைப்புக்குள் சிரம் தாழ்த்திச் சொன்னதை எற்று. சேவகம் செய்தபோது தடவித் தந்து, புன்னகை சிந்திய நீங்கள், தத்திப் பிடித்து எப்படியோ ஏறி. வெளியுலகை எட்டிப் பார்த்தபோது, எங்களை- - சீறிச் சினந்து குட்டிக் குனியவைக்க முயல்வதேன்...?
புதுமை..?
"மாத்திரை உணவுக்
காலம் வந்தால். *வேண்டாம் எமக்கு உலையில் சமைத்த உணவே தா? - எனச் சந்தியில் குந்திச் சத்தியாக்கிரகம் செய்வோம்

செம்பியன் செல்வனின்
குறுங்கதை; ஏழு
வழிகாட்டி 1
இறைவன் உலகைப் படைத்தான், உயிர்கள்.
ஊர்த்தன . . உலவின. பறந்தன. பாய்த்தன. மனிதர்கள்.
எத்தனே. எத்தன. வகையினர். வண்ணத்தினர் குருடன். முடவன். செவிடன். உவமை.
ஏழை.
பணக்காரன். அழகன். குரூபி. நோயாளி . சுகதேகி.
இதஞல்
பூவுலகில் ஒரே பூசல். போட்டி , . பொருமை.
இரத்தக்களரி 8
இறைவன் உதட்டில் குமிண் சிரிப்பு.
இறைவிக்கு எரிச்சல், விழியில் சிவப்பு பூத்தது.
"இறைவா. இதுவென்ன விளையாட்டு? இதில் மகிழ்ச்சி Gagp. . . P
ஏனிந்தப் பிரிவினைகள். ஏற்றத்தாழ்வுகள். முரண் பாடுகள் . . .?*
"தேவி. உன் கருணே விழிகளுக்கு என் தத்துவங்கள் புலப்படா. இவ்வேற்றுமைகள் உயிர்களின் தகுதிகள் ... உலகமென்னும் உலேக்களத்தின் அக்கிணித் துண்டங்கள். அவற்றின் வடிவங்கள் என் தத்துவங்களே!"> இறைவன் புரி யாத தத்துவத்தில் புதிர் சிக்கல் விடுத்தான்,
தேவிக்கு ஆத்திரம், பூவுலகத்தில் இருந்து மீண்டும் பேரிரைச்சல் எழுத்தது. எட்டிப் பார்த்தார்கள் பூவுலகில்

Page 21
'கடவுளரைப் பிராக்கி, மனிதர் மோதவிட்டு (il) பார்த்துக் கொண்டிருந்தர்கள்
' இறவன் பிrள்ளிபாள்ை.
மகத்தான தொழில் 2 * ஒரு ஆனநாயூசு நாட்டின் பிரதான தொழில் என்ன'
சான்' ஆசிரியர் விஞ்றவிஞர்'
முதலாளிகள் நடாத்தும் பொதுசனத் தேர்தல் எனப் படிரெளப் பதில் சிந்தது.
பிரிவினை 3 ,
புவியியல் ஆசிரியர் ஒருவர் படிப்பித்துக்கொண்டிருந்தார்
து 5 பாகை தெடுங்கோடுகளாலும், 10 பாகை அசுக்கோடுகாாலும் __ இவையாவும் கற்பனைக்கோடுகளே இந்தக் கற்பர்ேக் கோடுகளால் சில இருப்பிரித்து:
ஆர்வன் இடை'யித்துக் கேட்டான்' மனிதர்க்கத்தான் பிரித்தார்களென்ருல்த் பூமியை'
T பிரிக்கவேண்டும் மனிதன் பிரிபிரேக் குனம்' ஒன்' Er', 'T', idir L I விட்டு வேக்கவில்ஃப்'
அவ்ன் । ।।।। தேர்ந்திருந்தான்
3,5 л,95ілігтлтtrып тің விடந்த மணிக்கற்களே எடுத்து விட் பெறித்துவிகாண்டிருந்தான்
காங்கள் இழ்ைப்பு ... -
, வயிறும் பசியல்
இதிலிருந்து கொண்டு i ஆத்தங் கர்ைகளில் போப் சிறு எரித சுற்களப் பொறுக்கி
Tபுளh'தருகிறேன்" என்பது ஒரு குரல்
கேள்வி கேட்காந்ே:சொன்னசித்ச் செய்தி சுலியைப் பெற்றுச் (al-Filj |
பதில் கடும்ைாக ।
(2) அவன்சோற்றிற்காகக் காத்திருத்தான் | தரிசியைக் கஃாத்து கொண்டிருந்தாள்.
ஒய்."இன்னுமர்சோறு கருச்சவில்: பசியால் பிரான்ன் போகுது'
4?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் ஆவலோடு சோற்றை வாயிலிட்டான் "நறுக்" = வாயில் சுஸ் கடிபட்டது. அடுத்த வாய்"நறுக்" அவன் வாயில் கடிபட்ட கல்லே எடுத்துப் பார்த்தான் ஆச்சரியத்தால் அதிர்ந்து கூவிஞன்
கண்டுகொண்டேன். இது நாள் பொறுக்கிய கற்களல் ಇಂr?"
வினு 5
டிப்பு நீரில் பயிர்கள் விக்ாயா!' என்று புத்தகப் பூச்சி யாது ஆசிரியர் படிப்பித்துக் கொண்டிருந்தர்
உலகியல் படித்த மாணவன் எழுந்து நின்று உரத்துக் கேட்டான்
உப்பு நீரில் பயிர் விளையாதென்ருல் விவசாயியின் வியர்வையில் உப்பு இல்ஃபா'
ஆசிரியர் யோசனையில் ஆழ்ந்தார்
சிந்திக்க வேண்டிய கேள்வி" வழுக்கைன்ய கை தடவி விட்டுக்கொண்டது
விக்கிரகங்கள் 6
விக்கிரக வழிபாடு மனிதனே மந்தையாக்குகிறது" என்ற குரல் எழுந்தது.
விக்கிரசு உடைப்பு புரட்சியாக உருவெடுத்தது:
மக்களிடையே கருத்துப் புரட்சி இரத்தக் களரி:
இரத்த வெள்ளத்தில் புரட்சி வென்றபின்' புரட்சித் தவர்கள்ே விக்கிரகங்களாக
வீற்றிருக்கக் கண்டனர்
ម្ល៉ោះ 7
'ஆல்கின் ஜனத்தொன்க் நாளுக்கு நான் பெருவே
மக்கள் காடுகனே பழித்து குடிபெயர்த் தொடங்க, மிரு
கங்க்ள் இருக்க இடமில்லால் நவிக்கலாயி, துரேயர்
:്. நகரத்தில் மிருகங்கள் அதுே |ஆந்தாurது. அபற்ற நட்புடபிடாது என்று மனிதன் அன்பு களே அழிக்கத் தொடங்கிகுச்.
盛岛

Page 22
கே. எஸ். சிவகுமாரன்
母 (芒
عة 9
(፴
சர்வதேச புகழ் பெற்றிருக் கும் ஈழத்து திரைப்பட நெறி யானரான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் இதுவரை ரேக்காவ, ச ந் தேசிய, கம்பெரெலிய, தெலோவக் அத்தற, கொலுக தவத்த, அக்கற பஹ, நிதா னய ஆகிய படங்களை நெறிப் படுத்தியுள்ளார். மன்னன் காசி யப்பனின் வரலாற்றை அடிப் படையாகக் கொண்ட ஒரு வண்ணப் படத்தையும் தாஸ் நிசா என்ற படத்தையும் இப் பொழுது நெறிப்படுத்தி வரு கிருர். திரைப்படத் துறை சம் பந்தமாக இவர் சில ஆண்டு களுக்கு முன்னர் "பிலீம் பிரேம்" என்ற திரையேட்டிற்கு அளித்த பேட்டி சுவாரசியமாக அமைந் துள்ளது. இந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ள கருத்துக் கள் இலவற்றையே இங்கு நான் தொகுத்துத் தருகின்றேன்.
தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக சினிமாத்துறையில் பல மாற்றங்கள் எதிர்காலத் தில் ஏற்படும் என்று கூறும் இவர், மின்னியக்கக் கமராக் கள், வி டி யோ நாடகங்கள் ஆகியன இவற்றில் பயன்படுத் தப்படும் என்றும், பட விநி யோகம், படக்காட்சி ஆகிய வற்றிலும் இவற்றின் தாக்கம் கூடுதலாக இருக்கும் எ ன் று கூறியுள்ளார். சினிமா உட்பட Llyfr grib urfleu s&abeg, er gan J Gl unr ழுது வீழ்ச்சி அடைவதாகவும்,
4.
பொறியியலாளர்
இ
ਕਾਸ-----------------
வெகுசனத் தொடர்பு சாதனங் களில் பிரமாண்டமான தொழில் நுட்பப் பரிசோத்னகள் மேற் கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். திரைப்பட வர லாற்றில் முதல் 75 வருடங்க ளும், உண்மையில் திரைப்படத் துறையின் ஆரம்பகாலமே என அவர் கூறியிருக்கிருர். பிரபல நாவலாசிரியர்களின் நுட்பத் தையும் பன்முக சிருஷ்டித் தன் மையும் உள்ளடக்கும் விதத்தில் நவீன கால விவரனை சார்ந்த திரைப்படம் அமைந்த போதி லும், வருங்காலத்தில் திரைப் படத் துறையை மேலும் சக்தி மி குந் த சாதனமாக ஆக்க முடியும் என்று அவர் கூறியி ருக்கிருர்,
மேற்கு நாட்டு மறு ஒலிப் பதிவு முறை பற்றியும் அவர்
கூறியுள்ளார். அதாவது உரை CLI /T Li- Gi), £3600&F, esprif gan F போன்றவை தனித்தனியாக
தயாரிக்கப்பட்டு அ வ ற் றை பின்பு வெகு கவனமாக இனேக் கப்படுவதாக அவர் கூறினுர், ஒவ்வொரு திரைப்படச் சுருளுக் காகவும் குறைந்தது 4 முதல் 6 சவுண்ட் ட்ருக்குகள் தயாரிக் கப்பட்டன. சந்தேஷிய என்ற படத்தில் வரும் யுத்தக் காட்சி க ஞ க் கா க தனியாகப் 12 சவுண்ட் ட்ருக்குகள் தயாரிக் கப்பட்டன. ஒலி ப்ப தி வுப் இவற்றை
 
 
 
 

கலந்து இறுதித் தயாரிப்பை பதிவு செய்வார், அரசாங்கத் திரைப்படப் பி ரி வில் உள்ள கலையகங்களில் ஒலிப்பதிவு வச திகள் உள்ளன. திரைப்படத் தொகுப்பாளர் இந்த ஒலிப்பதி வுகள் தொடர்பாகவும் கடுமை யாக உழைக்கவேண்டியுள்ளது.
ஐரோப்பாவில் ஒலி ைய தொகுப்பதற்காக பிரத்தியேக மான சாடிற்றர் இருக்கிருர், 66Tmaru Lu --& Søör (ppsapuoluntar வடிவத்திற்கு எடிற்றிங் எனப் படும் இந்தப் படத் தொகுப்பு மிகவும் முக்கியமானதாரும். "என்னைப் பொறுத்தவரையில் சுமித்திரா என்ற எனது மனைவி எனக்குப் பெரும் ஒத்தாசை யாக இருக்கிருர்" என்று லெஸ் ரர் ஜேம்ஸ் பீரிஸ் இந்தப் பேட் டியில் மேலும் கூறியுள்ளார்.
திரைப்பட விமர்சகர்கள் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள திரு. பீரிஸ், விமர்சகர்களிஞல் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தாம் மிகவும் முற்படுவதாகக் கூறிஞர். இருந்தபோதிலும், நெறியாளர்களும் மனிதர்களா கையால் விமர்சகர்களின் செல் வாக்கிற்கு தாம் உட்படுவதாக அ வர் குறிப்பிட்டுள்ளார். அறிவு சான்றதாக விமர்சனம் அமையுமாயின் அது முக்கியமா னதும் அவசியமானதுமாகும். திரைப்படத்துக்கும் ஒரு நல்ல விமர்சகர் அவசியம் தேவை" உண்மையில் கலைஞனின் கலை வெளிப்பாட்டை விளக்குவது விமர்சகனே என்று அவர் வலி யுறுத்தினர். y ʼ
எந்தவித அரசியல் கருத் துக்கும் தாம் கடமைப்பட்ட வர் அல்லர் என்று கூறும் இவர் திரைப்படத் துறைக்கு தம்மை அர்ப்பண்ணித்திருப்பதாகக் கூறுகி
திருக்கின்றன.
Qpf. Loofs a-payaämä aäS ரித்து மனித அனுபவத்தை வெளிப்படுத்துதல் தமது பணி என்றும் அவர் கூறியுள்ளார்.
uift "-3 frff Abas geopriciuli-th ஒன்றைத் தயாரிக்கத் தாம் ரும்புவதாகக் கூறும் இவசி வன்செயல், பால் உணர்வு போன்றவை பற்றியும் திரைப் படங்களைத் தயாரிக்க விரும்பு வதாகக் கூறியிரு க் கி ரு ர், தனக்கே உரிய திரைப்பட நெறி முறை பற்றி தம்மால் வி எ க் க முடியாதிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டிருக் கிருர். ஒரு திரைப்பட கதைக்கு அடுத்ததாக நடிப்பு இடம் பெறுகிறது என்றும் தமது
Sto L1 až 6urrés strrrtử f
als அவர் ஒவ்வொரு ஷொட்டை பிடிப்ப தற்கு முற்னர் படம் முழுவ தையுமே அவர்களுடன் தாம் விவாதிப்பதாக அவர் கூறியி ருக்கிருர், ஆய்வறிவு சார்ந்த இந்த விவாதங்கள் பயனளிதி
pG3gtmt tʼi 15?u.u * u{ 5G) dzu aNata9 எனப்படும் நியூ வேவ் படங்கள் பற்றி அபிப்பிர யம் தெரிவித் திருக்கும் திரு. ராலஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் ராவூல் - கூட்டா என்ற படப்பிடிப்பாளர் இந்தவித மான திரைப்படங்களுக்கு அற் புதமான கமராவைப் பயன்ப டுத்தியிருக்கின்றனர் என்று கூறிஞர். அஞவசியமாக கமரா வைச் சுழற்றுவது பரிகாசத்திற் குரிய செயல் என்றும் ஸ9ம் லென்சை அளவுக்குமீறி பயன் படுத்துவதனுல் திரைப்படத் துறை பரிகா ச நில்ைகுக் கொண்டுவரப்படுகிறது எனவும் திரு பீரிஸ் கூறியுள்ளார்
4.

Page 23
9-வது ஆண்டு மலரின்
அறிமுக விழா
யாழ். பொதுசன நூலகத் தின் கேட்போர் கூடத் தி ல் மல்லிகை 9-வது ஆண்டு மில ரின் அறிமுகவிழாவும் விமர்ச னக் கருத்தரங்கும் நடைபெற் றன. டாக்டர் த.வாமதேவன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் எழுத்தாளர்களும் இலக்கிய அன்பர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத்
தெரிவித்தனர்.
வி சி. தம்பையா ஆரம்பத் தில் பேசுகையில், "மல்லிகை யின் ஆசிரியத்தலையங்கங்கள்மிக வும் காத்திரமானவை. ஈழத் தில் மட்டுமின்றித் தமிழகத்தி லும் இதுபோன்ற ஆசிரியத் தலையங்கங்களை எழுதும் பத்தி ரிகைகள் கிடையாது’ என்று குறிப்பிட்டார். எஸ். குணேந்தி ரதாசன் பேசுகையில், *புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக் கும் பணியில் பல முற்போக்குச் சிந்தனையாளர்களே ஒன்றுதிரட்டி அவர்களின் அ ற் பு த மா ன படைப்புக்களை முன்னெடுத்துச் செல்கிறது. மல்லிகை" என்ருர், 605. Furt. Ggup rraf rr diojë துச் சொல்கையில், "இலங்கைட் பல்கலைக் கழகத்தில் எம். ஏ. ஒடிக்கும் ஆராய்ச்சி மாணவன் பருவனுக்குத் தேவையான பல
விஷயங்களைக் கடந்தகால மல் லிகைகள் உள்ளடக்கியுள்ளன . மல்லிகையின் இலக்கியத்தரம் வரவர வளர்ந்து கொண்டே போகிறது. இம்மலரில் பல பிரச்சனைக்குரிய விஷயங்கள் ஆராயப்பட்டுள்ளன" என்ருர் . நெல்லை க. பேரன் பேசுகைகயில், ‘தேசிய கலை, இலக்கியப் பரம் பரையைக் கட்டி வளர்ப்பதில் தனது முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ள மல்லிகைக்கு ஈழத்தின் சகல இலக்கியகாரர் களும் வேற்றுமை உணர்வுகனே மறந்து நேசக்கரம் நீட்டவேண் டும்" என்ருர் . மலரின் முகப்பு அட்டையைப் பாராட்டிய இவர் மல்லிகைக் காரியாலயத்தின் நீர்வாகத்தில் பல சீர்திருத்தங் கள் செய்யப்படல் வேண்டும் என்றும் குறிப் பி ட் டார். தெணியான் பேசுகையில், "மல் லிகை இன்று தரமான வாசகர் களிடம் செல்கிறது. எத்த னையோ இலக்கிய சஞ்சிகைகள் தோன்றி அழியும்போது மல்லி கை மாத்திரம் தாக்குப்பிடித் துக்கொண்டு இலக்கியப் போ ராட்டம் நடத்துவது பாராட் டுக்குரியது" என்ருர் .
தி ரு ம தி வேதவல்வி கத் gosaur Guariosufái), “unda
 

கையில் எழுதிக்கொண்டிருக்கும் பல எழுத்தாளர்களே இ ன் று நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. இந்நாட்டின் முக்
கிய பிரச்சனைகளுள் ஒன்ருண
இனப்பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய வகையில் தேசிய ஒற்று மைக் கருத்துக்கள் பொதிந்த கதைகளையும் தரமான சிங்கள மொழிபெயர்ப்புக் கதைகளே யும் சாதாரண ஏழைமக்களின் பிரச்சனைகளேயொட்டிய படைப் புக்களையும் மல்லிகை அவ்வப் போது பிரசுரித்து வந்துள்ளது. மல்லிகை ஆற்றும் இலக்கியப் பணிக்கு எமது நாட்டுத் தமிழ் தெரிந்த வாசகர்கள் நன்றிக் கடப்பாடுடையவர்கள்" என் முர். கவிஞர் ஆசிச் செல்வன் உட்பட இன்னும் பலர் மல்லி கையின் தொண்டுகளைப் பாரட் டிப் பேசிஞர்கள்.
இறுதியாக மல்லிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவா நன்றி தெரிவித்துப் பேசுகை யில், "மல்லிகைக்காக நண்பர் களால் இங்கு கூறப்பட்ட கருத்துக்களை நான் முழுனை தோடு வரவேற்கிறேன். நான்
எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் சொத்தச் சு 4, துக்கங்களேயும் பாராது மல் வி
கையின் முழுநேர உழைப்பாளி யாகிவிட்டேன். என்னை விட வசதிபடைத்த எத்தனையே: இ. க்கியகாரர்கள் இருக்கிரும் கள். அவர்கள் விரும்பியல்ை ஒன்றல்ல ஒன்பது பத்திரிஃப் ச கள்க. நடத்தலாம். ஆ.) ல் அப்படிச் செய்கி(?ர்களா? கஷ் “ப்படுகிறவர்களின் முதுகில் ஏறிச் சவாரிசெய்ய முனை கிருஜர் கள், மல்லிகை ஒருவரது எழுத் தையும் அ த ன் தரத்தையும் +ெ, டாவிக்குமே தவிரப் பட்டம் பத. ஃாக் கெளரவிக்காது. அது அவசியமும் இல்லை. தூரத்
தில் இருந்து சொட்டை சொல் கிறவர்களுடைய உறவு கள் எமக்குத் தேவையில்லை. இந் நாட்டின் இலக்கியகாரனுக்கு பொறுப்புணர்ச்சியோடு எம்மை அணுகுங்கள். சேர்ந்து வளர்வோம். மல்லிகையையும் வளர்ப்போம்" என்ருர்,
நெல்லை க. பேரன்
கொழும்பு (asntlit-fred சேன விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் சென் ற 1-0.73 சனிக்கிழமை மாலையில் மேல்கண்ட கூட்டம் த  ைட பெற்றது. அந்தக் கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் ஒரு சந்தர்ப் பத்தை எனக்குக் கொடுத்தார் கள்.
கூட்டத்திலே திருவாளர் s65ir 6R 6u nT. 5; u'il?gru D60of? uLutb, மாத்தளை காத்திகேசு, கி. லக்ஷ மth ஐ ய ர், எச். எம். பி. மு.ன்ே, எஸ். வி. தம்பையா, ஐ. சாந்தன், மகாலிங்கம் முத லிய நண்பர்கள் பேசினர்கள் தரமான - ராசமான இலக்கிய சர்ச்சைகள் நடைபெற்றன.
ரிெயர் பேசினர். அவர் t ié) ச்சினைகளேத் தொட்டு விளக்'. குறர். அந்தச் சமயத்தில் நான் பல விசயங்களை எடுத்து சொல்ல நினைத்தேன். ஜீவா ரயிலுக்குப் போக முடியாமல் போய்விடும் என்ற காரணத் சீக்கிரமாக கூட்டத்தை
தர்
முடித்துவிட்டேன்.
தமிழ்நாட்டிலே சுதந்திர
இயக் கம் கொழுந்துவிட்டு
எரிந்த காலம், விஸ்வநாததாஸ் என்ற பெயரை நீங்கள் கேள் விப்பட்டிருப்பீர்கள். அவர் கோஞர் இனத்தைச் சேர்ந்த நாவித தொழிலாளி. தீவிர
45

Page 24
காங்கிரஸ் பற்றுள்ளவர். FIG சிறந்த நாடக நடிகர், திருநெல் வ்ேலி ஜில்லாவில் சாத்தான் குளத்தில் (என் சொந்த ஊர்) ஒரு நாடகம் நடைபெற்றது. அந்த நாடகத்திலே பிரதான வேசந்தாங்கி நடித்தார் தாஸ்.
அந்தக்காலத்திலே “கொக்கு பறக்குதடி பாப்பா" எ ன் ற ப ாட் டு வெள்ளைக்காரனைப்
பற்றி இழிவாகப் பாடும் பாட்டு அந்தப்பாட்டை பாடு வது சட்டவிரோதம். இந்தப் பாட் டை நாடகம் முடிந்ததும் கடை சியாகப் பாடப்போகிருர் என்ற செய்தி பரவியதும் கொட்ட கையில் கூட்ட ம் நீறைந்து காணப்பட்டது. அன்று நாட் கம் முடிவதற்கு சரியாக காலை மூன்று மணியாகிவிட்டது.
எப்பொழுது நாடகம் முடி யும் கொக்குப்பாட்டை எப் போது பாடப்போகிருர் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்
4ருந்தார்கள். நானும் 'இந்த நாடகம் பார்க்கப் போனவர் களில் ஒரு வன். அப்போது Gr6orées 10 - 12 வயதிருக்கும். ஏதோ நடக்கப் போகிறது, வேடிக்கை பார்க்கலாம் 6 reingo காத்திருந்தேன். நிறைய சிவப் புத் தொப்பி அணிந்த போலிஸ் é5Trfias Gr. இன்ஸ்பெக்டரும் வந்து சேர்ந்தார்.
ஒரு சின்னப் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அ த ன் பி ன் "கொக்குப் ADéē55 g. 1 unr u:Lurr • என்ற பாட்டைப் 4.Tg. Luth நிறுத்து என்று கட்டளையிட் டார் பூரீமான் இன்ஸ்பெக்டர். g frm fr நிறுத்தப்போகிரும்? பாட்டை சிறப்புாகப் பா முடித்துவிட்ட்ார். மேடைக்கு வத் தா ர் இன்ஸ்பெக்டர் உம்மைக் கைதுசெய்கின்றேன் என்ருர், கூட்டத்தில் பெரிய õpütuh போலிஸ்கார ர்கள் தடியடிப் பிரயோகம், விஸ்
爱
教
; ഝ
கிரீடொரிஜிோே
స్క్రీ 鳄
ஈழத்து இலக்கியம் என்பது ஒரு தேசிய எழுச்சி. இந்தச் சத்திய வேள்வியில் உங்களது பங்கென்ன? இதை நீங் கள் தெளிவாக இந்தக் கட்டத்தில் தீர்மானிக்க வேண்டும். இந்தப் புதிய பயணம் ஆரம்பிக்கப்பட் ப-தே ஒரு வெற்றி.
இந்தப் பூவுலகை -- தன்னம்பிக்கையுடனும் தூய கம்பீரத்துடனும் இடையருத உழைப்புட னும் நோக்குகின்ருேம். புதிய பரம்பரையினரை இந் நோக்கில் வரவேற் え கின்ருேம். அதுவே புதிய
- 7 - K -MS ങ്ങ . .است ? e , ടൂ', lസ്ക0ണ്ണീ
பாதைக்கு நுழைவாயில்
*(.* :ஷ்
 
 
 
 
 
 
 

நாத தாஸை  ைகது செய்து உசைக் கேட்ட நான் இந்தக் பொ லி ஸ் ஸ்டேஸனுக்குக் கூட்டத்தில் அந்த சமுகத்தில் கொண்டுபோய் விட்டதாகச் ஒருவராகிய ஜீவாவின் ஆவேச சொன்னர்கள். என்ன நடநீ மான பேச்சையும் அவருடைய தது என்பதை அறிந்துகொள் உள்ளக் குமுறலையும் கேட்டேன். ளக்கூடிய வயது இல்லை. அந்த நடிகர் நீண்ட கால , , ) குப் தொழிலைப்பற்றி தாழ்த் பிறகு நடித்துக்கொண்டிருக்கும் திப்பேசும் வழக்கம் மக்களுக்கு பாதே மாரடைப்பால் மரண மட்டுமல்ல கடவுளுக்கும் இருக் மடைந்தார் என்று பத்திரிகை கத்தான் செய்தது. சிவபெரு யில் படித்த ஞாபகம். Dir sir. பாட்டுக்குக் ტ fi) (p Lb அந்த நாவிதவர்க்கத்தை "' - நக்கீரன் நோ க் கி சேர்ந்த தேசிய வீரனின் பேச் சிவபெருமான்,
அங்கங்குகயை அரிவாளில் நெப்பூ பங்கப் படவிரண்டு கால்பரப்பி - சங்கதனை கிர் கிர் என அறுக்கும் கிரகுே என் கவியை, ஆராயும் உள்ளத்தவன்"
என்று பாடினர். அதற்கு நக்கீரர்
* சங்கறுப்ப தெங் குலம் சங்கரளுர்க் கேதுகுலம் பங்கமறச் செ1 1ணுல் பழுதாமோ - சங்கை யரிந்துண்டு வாழ்வோம் அரனே நின்போல் இரத்துண்டு வாழோம் இனி"
என்று கூறியதும், கோபமடைந்த சிவபெருமான் நெற்றிக் கண்ணக் காட்டிஞர்
"நெற்றிக் கண்களைக் காட்டினலும் குற்றம் குற்றமே
என்று சொல்லிக்கொண்டு மடிந்தார் நக்கீரன். ஆகவே மக்கள் குறை கூறுவதில் ஆச்சர்யப்படுவதற்கில்லே. ஒரு சிலர் கூறியதை மனதில் கொண்டு செயல் ஆற்றத் தயங்கி இருந்தால் கொல்லர் களும், தச்சர்களும், செருப்ததைக்கும் தொழிலாளியும் உலகத் திலே பெரிய பதவியை வகிக்கும் சந்தர்ப்பத்தை இழந்திருப் பார்கள். இது நிச்சயம்
"நாய் குரைத்தால் குதிரைகள் போய்க்கொண்டுதாணிருக்கும்" குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டிருக்கட்டும். செயல் வீரர்கள் செய்துகொண்டு தானிருக்க வேண்டும்:
எம். ஏ கிஸார்
47

Page 25
அனுராதபுரம். னந்த தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் சங்கத் தலைவர் திரு. நா. குமாரசாமி தலைமை யில், சங்கப் பாதுகாவலரும், தியாயதுரந்தரருமான திரு. ம.
கணேசமூர்த்தி குத்துவிளக் கேற்றிவைத்து சங்க த் தி ன் இரண்டாவது வெளியீடான
"சிதைந்து போகும் சிறப்புகள்" கவியரங்கு கவிதைத் தொகு தியை வெளியிட்டு வைத்தார். அடுத்து "சிங்கள இலக்கியத்தில்
பழையதும் புதியதும்" என்ற சிங்கள செற்பொழிவு, நிமல் வி. பெரேரா அவர் க ளா ல்
நிகழ்த்தப்பட்டது. இவர் பேசு கையில்
*சிங்கள இலக்கியத்தைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். எத்தவிதமான பிரிவின் கீழ் பார்த்தாலும் இலக்கிய வழி
முறைகள் தொடர்ந்து கொண் டே வருகின்றன. சிங்கள இலக் கியவாதிகள் இப்போது பெரும் புரட்சி செய்துவிட்டதாக கத்து கின்ருரர்கள். அவர்கள் உண்மை யிலேயே கடன் வாங்கியே கல்யாணம் செய்துள்ளார்கள். பழையகாலத்தைவிடகொழும்பு யுகத்தில் நாவல்கள் பு தி ய தாக்கத்தை உண்டுபண்ணுவ தாக பெற்றனவாக உள்ளன. ஆளுல் சமீப காலத்தில் எழுந்துள்ள நாவல்கள் இதை மாசுபடுத்து வதாக உள்ளன. சிறுகதைக வில் தற்போது "ஒரு சம்பவம் நடந்தால் அதைத் தொடர்ந்தே கதைகள் படைக்கும் குறைபாடு தெரிகின்றது"
"பழைய கவிதைகள் சிருங் காரத்துடன் மட்டுமே நின்று விட்டன. வசன கவிதைகள் கொழும் ப்ே பிரிவுக்கு உரியது
48
விவேகா
சிறப்பான வள ர் ச் சி
எனக் கூறப்படுகின் ல் சிகிரியா கல்லில் oಿಲ್ಲ; பிரிவில் வசன கவிதை கண் நாம் காண்கின்ருேம். தற்கால கவி தைகளில் கருத்துச் செறிவு உள்ள அளவுக்கு லயம், சந்தம் இல்லை. மர்பு, வசனம் என்ற இரண்டு தனிவழியில் செல்லா மல் மக்களுக்கு புரியத்தக்க வகையில் இரண்டையும் இணைத்து நல்லதொரு கவிதை உருவை அமைக்கவேண்டும்.
"பொதுவாகக் கூறுமிடத்து பழையதிற்கும் புதியதிற்கும் இடையில் புரட்சி ஏற்பட வில்லை. சிறிய மாற்றமே உள் இது' என்று குறிப்பிட்டார். இதைப் பேஞ. மளுேகரன் மொழிபெயர்த்தார். மின்ஞர் முற்போக்கு எழுத்தாளர் சங் கத் தலைவர் திரு. கலைவாதி கலீல் "சமுதாய மாற்றத்தில் கலையின் பங்கு' என்ற தலைப் பில் பேசுகையில் "df(patru மாற்றத்தில் இலக்கிய வாதி களின் கையே மேலேங்கி நிற் கிறது. அவர்களது கணிப்பும் கருத்தும் சரியாக அமையும் பட்சத்தில் நாட்டில் மிகத்தான மறுதல்கள் ஏற்படும்" &refrლფri.
அடுத்து சங்கத் தலைவர் திரு. நா. குமாரசாமி "மல்லி கை" ஒன்பதாவது ஆ ன் டு ம்லரை விமர்சிக்கையில் நம் நாட்டில் நம் எழுத்தாளர்களி குனூல் தொடங்கப்பட்ட சஞ்சி
கைகள் - அதன் கருத்து அமி
லங்கள் காலம் என்னும் சோதனைக் குழாயினுள் ஊற்றப் பட்டு அவையவை அவற்ருேடு சேராததினல் தள்ளப்பட்டுப் போன சஞ்சிகைகள் நம் நினை விலுண்டு. அதே நேரத்தில் காலப்பரிசோதனைக் @5եքnան
அள் ஊற்றப்பட்ட கருத்தம்

லங்கள் அவையவை அவற்ருெடு சேர்ந்து பரிசோதிக்கப்பட்டு நிரூபணமாகி நிற்கும் சஞ்சிகை களில் மல்லிகையும் ஒன்று. ஒன்பதாவது ஆ ண் டு மலர் saar ont 60T5 nr 35 இருந்தாலும் மல்லிகை தரத்திற்கு ஒவ்வாத சில விடயங்கள் தவிர்க்கப்ப டாத குறைபாடு தெரிகின்றது" என்று குறிப்பிட்டார். இஃணச் செ ய ல |ா ளர் திரு. ஆ. சி. ஞானம் நன்றியுரை கூற விழா முடிவு பெற்றது.
“ஞான
30-8.73-ல் நீர்கொழும்பு பெளத்த மந்திர மண்டபத்தில் மல்லிகை ஆண்டு மலர் அறிமுக 69ypit 6 (gj. gj. Luaji sjelfias ளது த லை  ைம யில் 1569)L- பெற்றது.
தலைவர் தனது தலைமையு ரையில் பேசும்போது, 19 ஆண் டுகளை மிக வெற்றிகரமாகக் கடந்து நிற்கும் மல்லிகையின் இலக்கியச் சாதன பெருமைப் படத்தக்கதொன்ருகும். இன்று மல்லிகையில் எழுதுவதே ஒரு பெருமை என்ற எண்ணம் எழுத் தாளர்களின் ம ன தி ல் குடி கொண்டுள்ளது. இது நீண்ட நெடுங்காலப் போராட்டத்தின் விளைவேயாகும். ஒரு சில பிரதி களேஒரு காலத்தில் நீர்கொழும் பில் விலைப்பட்டன. ஆஞ ல் இன்று ஏராளமான மல்லிகை வாசகர்கள் பெருகியுள்ளனர். மல் லி கை முன்வைத்துள்ள கருத்து மக்கள் மத்தியில் புதிய புதிய நம்பிக்கைகளைத் தோற்று விப்பதையே இது காட்டுகின் றது" எனக் குறிப்பிட்டார்.
அடுத்து ஈழத்து நூன்பேசும் போது "சகல பிரதேச மக்க ளின் கருத்துக்களும் மல்லிகை யில் இடம் பெறவேண்டும். மல்லிகை நமது பிரதேசத்திற்கு முக்கியத்துவம் த ர மு ய ல வில்லை" என்ருர் . லெ. முருக பூபதி அடுத்து மல்விகை மலரை விமரிசனம் செய்து உரையாற் றும்போது "இதுவரையும் வெளி வந்த எல்லா இலக்கிய மலர்க ளையும் விட, இம்மலர் காத்தி ரமான உள்ளடக்கத்துடனும் தனிப் பொலிவுடனும், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் சிந்த னைகனை உள்ளடக்கி வெளிவந் துள்ளது பாராட்டத் தக்கது என்ருர். என். கே. மகாலிங்கம் பேசும்போது, "மல்லிகை செல் வாக்குப் பெற்று வருவதால் சில ஈழ த் துப் பிரமுகர்கள் தன்னுட்டை மனதில்கொண்டு மல்லிகையில் எழுதி வருகின்ற னர். இது தவிர்க்கப்பட வேண் டும்" என்ருர்,
இக் கூட்டத்தில் ஆசிரியர் கலந்துகொண்டு கருத்துத் தெரி வித்ததாவது: "பல அனுபவங் கள், பாடங்களை இந்த 9 ஆண் டுகளில் நான் படித்துள்ளேன். இலக்கியம் என்பது கையைத் தூக்கித் தீர்மானிக்கும் சங்கதி யல்ல. அது படைப்பாற்றல். அச் சிருஷ்டியாற்றல் எந்தப் பிரதேசத்தில் இருந்து வந்தா லும் மல்லிகை மதிக்கும்? மல் லிகையைத் தமது சொந்த அபிலாஷைகளுக்கு - நான் உட் பட - யாராவது பயன்படுத்த முனைந்தால் அது எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. போலிகள் எந்த உருவத்தில் வந்தாலும் இனங் காணப்படுவார்கள் எ ன் பது திண்ணம் என்ருர்,
*Այ»՚
49

Page 26
ஆகஸ்ட் மாத மல்லிகை கண்டேன். ஆசிரியத் தலையங்கம் கம் பீரத்துடன் இலங்குகின்றது. இலக்கியமென்றல் என்ன? அது யாருக்காகப் பிரயோகிக்கப் படவேண்டும்? அது போஷாக்குள்ள சமுதாய நிர்மாணத்திற்காக என்ற இலட்சிய தாகம் கடந்த ஆண்டுகளையும், வரவிருக்கின்ற ஆண்டுகளையும் மல்லிகையின் வளர்ச்சி எண்ணிப்பார்க்கச் செய்கின்றது;
மல்லிகையின் ஒன்பது ஆண்டுகால வளர்ச்சிக்குக் காரணம் மக்களே! என்று தலையங்கத்தில் உறுதியுடன் எழுதியிருப்பது என் இதயத்தைக் குளிர்விக்கின்றது.
மருதமுண் வசீகரன்
மல்லிகையின் 9-வது ஆண்டுமலர் "அட்டைப்படம்" மல்லி கையின் கலை, கலாச்சார, தார்மீக நெறிகளுக்கு உதவும் முறை யில் அமைந்திருக்கவில்லை என்பது என் கருத்து.
ஒரு தனிமனிதனின் பொன்ஞன உழைப்பிலும் தியாகத்தி லும் உருப்பெற்றுவரும் மல்லிகை, ஏன் இவ்விதம் பிரச்சினைக் குரிய விஷயங்களில் மாட்டிக் கொள்கின்றது? என்பதுதான் என் கவலை. பிரச்சினைகளுக்கு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற *நழுவல் புத்தி உடையவனல்ல நான் ஆளுல் பிரச்சினைக்காகவே பிரச்சினையைக் கையாளுவதை முழுதாக எதிர்ப்பவன். மல்லிகை ஒரு சடத்தன்மையுள்ள பொருளியல் ஏடல்ல. சமுதாய முன் னேற்றம் கருதும் உயிர்த் துடிப்புள்ள கலை ஏடு. இதில் சந்தேகம் ஏற்படுத்தும் தோரணைகள் அவசியமில்லை.
எதிர்ப்புக்கள் தான் உண்மைகள் துலக்கம் அடைய உபயே" கமாய் நிலைத்துவரும் வரலாற்றுச் சான்றுகள், என்று கருதுவது பொருந்தக் கூடியதல்ல. வெறும் எதிர்ப்பினுல் மாத்திரம் ஒரு கருத்தோ, நடத்தையோ, உண்மையாகி விடாது. அப்படியா யின் "சார்" ஏகாதிபத்தியத்தை மக்கள் எதிர்த்ததும், மத்திய கால மதவெறியை அறிஞர் பெருமக்கள் எதிர்த்ததும் நியாய மற்றவை என்று ஆகிவிடும்.
"மக்கள் சமுதாயம் என்றுமே தெளிவுபெற முடியாத கலங் கிய குட்டை நீராய் இருக்கிறது" என்று நீங்கள் வாதிட முடி யாது. அப்படிக் கூறினல் சமுதாயப்" பரிணுமம்"தலைகீழாய் நடை பெறுகிறதாக நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டிவரும்.
அல்லைப்பிட்டி: 5. n: pl(possib
60
 

"இலக்கியம் சமுதாய நோக்கோடு படைக்கப்பட வேண்டும். அரசியல் வேறு, இலக்கியம் வேறு அல்ல. இன் றைய இளைஞர்களின் சிந்தனை கள் மிகவும் வேகமும் ஆற்ற லும் மிகுந்தவை" இவ் வாறு யாழ்ப்பாணத்தில் திரு. பால கிரி தலைமையில் அங்குரார்ப் பணம் செய்து வைக்கப்பட்ட *செம்மலர்கள் இலக்கிய வட் டக் கூட்டத்தில் பேசிய எழுத் தாளர் திரு. கே. டானியல் கூறிஞர். இக்கூட்டத்தில் திரு வாளர்கள் திக்குவெல்லை-கமால் ஜெயபாலன், டானியல் அன் ரணி, சின்னத்தம்பி ஆகியோர் பேசினர். இவ்வட்டத் தலைவ ராக திரு. டானியல் அன்ரனி யும், செயலாளராக திரு. பால கிரியும், பொருளாளராகத் திரு. திக்குவெல்லை - கமாலும்
தெரியப்பட்டனர். 素 "செ. யோகநாதனின் படைப்புக்கள் சமுதாயத் தின் பிரச்சனைகளையும் மானி டத்தையும் பின்னிப் பிணைந்து செல்வதாக இருப்பதே அவரது வெற்றிக்கான காரணம்’ இவ் வாறு மட்டக்களப்பு மத்திய கல்லூரி மண்டபத்தில் மட்டக் களப்பு கல் வித் திணைக்கள கல்ச் சங்கத்தால் வெளியிடப்
Lu . L- Gar. Guarap nasasar "ஒளி நமக்கு வேண்டும் குறு நாவல் தொகுதி வெளியீட்டு விழாவுக்கு தலைமைதாங்கிப் பேசிய கிழக்கு மாகாண கல்வி இயக்குனர் திரு. சமீம் குறிப் பிட்டார். இக்கூட்ட்த்தில் திரு வாளர்கள் எஸ். வாமதேவன், என். பத்மநாதன், முல்லைமணி, ரீ. பாக்கியநாயகம் ஆகியோர்
பேசினர்: * நாடெங்கிலும் எழுத்து வரும் இலக்கிய எழுச்சிக்கு அறிகுறியாக அ ண்  ைம யி ல் மூதூரில் இலக் கி ய மன்ற மொ ன் று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதன் தவை ராகத் திரு. எம். எம். இஸ்மத் gth, alusahelprit s 5(5. sah மேகம். ஏ. எஸ். இபுராகீமும், இணைச் செயலாளராக திருத மூதூர் முகைதீன் திரு வி: எம். நஜ"முதீனும், பொருளா ளராகத் திரு. ஜெ. பி. கொரே ராவும், உப பொருளாளராக திரு. ஏ. அபூபக்கரும் தெரியப்
பட்டனர்.
பலாலி விசேட ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சம தர்ம கல்வி வட்ட த் தா ல் ஒழுங்கு செய்யப்பட்டு விரிவுரை யாளர் திரு. சரூர் தலைமையில்
廖及

Page 27
நடைபெற்ற கூட்ட த் தி ல், மல்லிகை" ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா "மாறிவரும் உலகில் கலை, இலக்கியத்தின் பங்கு" என்ற தலைப்பில் பேசி ஞர். சமதர்ம கல்வி வட்டத் தலைவர் திரு. ஹ"சைர் நன்றி கூறினர்.
இலக்கியங்கள் சமுதாய விடிவிற்கு வழி கோலவேண் டும், இவ்வாறு க,ை இலக் கிய, விமர்சன சஞ்சிகையான "அணு" வெளியீட்டு விழா யாழ். நூலக மேல்மாடியில் திரு. டானியல் ஆன்ரனி தலை
மை யி ல் நடைபெற்றபோது
பேசிய எழுத்தாளர் இளங்கீரன் குறிப்பிட்டார். திருவாளர்கள் கார்த்திகேசு, சபாரெத்தினம், மாணிக்கவாசகர், வேலனர். திக்குவல்லை - கமால், பாலகிரி ஆகியோர் பேசினர்.
麦奎 ஈழ த் தி ல் விமர்சனத்
துற்ையில் எழுத்தாளர்கள், வாசகர்களின் கவனம் திரும்பி வருகின்றமைக்கு எடுத்துக்காட் டர்க அண்மையில் சட்டக்கல் லூரி தமிழ் மன்றம் மல்லிகை"
சஞ்சிகையையும் சிரித்திரன்' சஞ்சிகையையும் வெவ்வேருக விமர்சித்தது.
அண்மையில் ம ன் ஞ ř :ت முற்போக்கு எழுத்தாளர்
சங்க ஆண்டுக் கூட்டம் நடை பெற்றபோது தலைவராக திரு. கலைவாதி கலீலும், பொதுச் செயலாளராகத் திரு. துரை - சுப்பிரமணியனும் . பொருளா ளராகத் திரு. எம். எஸ். எம். டி மரைக்காயரும் தெரியப் பட்டனர்:
esse "இளம் எழுத்தாளர்க ளும், கவிஞர்களும் தமக்கு வழிகாட்டியாக விளங்கக்கூடிய
枋易
அறிஞர்களின் ஆசியைப்பெ;
வேண்டும். இது அவர்களது முன்னேற்றத்திற்கு ஊன்று கோலாகப் பயன்படும் இவ் வாறு மாணிப்பாய் ம க் கள் கலாச்சார முன்னேற்றக் கழகம் சோமசுந்தரப் புலவர் நினைவு விழாவை திரு.இரா. பாலச் சந்திரா தலைமையில் நடாத்திய போது பேசிய இரசிகமணி கனக செந்திநாதன் குறிப்பிட்
L—!гіѓ. இக் கூட்டத்தில் க. இராசநாயகம், பொ.சண்முக நாதன், புரட்சிமாறன் ஆகி
யோர் பேசினர்.
"கடந்த சுமார் 15 ஆண்டு காலத்தில் தமிழ் நாவல் துறையில் ஒரு புதிய போக்குத் தெளிவாகப் புலப்படுகிறது" இவ்வாறு யாழ் நூலக மேல் மாடியில் பாலமனேகரன் எழு திய “நிலக் கிளி அறிமுக விழா யாழ் - இலக்கிய வட்டத்தால் தலைவர் கவிஞர். வி. கந்தவ னம் தலைமையில் நடைபெற்ற போது பேசிய திரு. நா. சுப்பி ரமணிய ஐயர் குறிப்பிட்டார். இவ்விழாவில் திரு. கனக செந் திநாதன்திரு சு. இராசநாயகன் ஆகியோர் பேசினர்.
看 "சிறந்த படைப்புக்களுக்
குச் சான்றிதழ் வழங்கும் திட்டமொன்றை யாழ் இலக்
ந ல் ல முயற்சியாகும். ஒவ் வொரு மூன்று மாத காலத்தி னுள்ளும் வெளியாகும் படைப் புக்களின் வெட்டுத்துண்டுகளை எழுத்தாளர்கள் கவிஞர் வி. கத்தவனம் த லே வர் யாழ் இலக்கிய வட்டம் குரும்பசிட்டி கிழக்கு, தெல்லிப்பழை என்ற விலாசத்துக்கு அனுப்பு த ல் வேண்டும்.
 

&S&S&
SSSSSSXSS
திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் நடாத்தும் தமிழ் இலக்கிய விழா
தினம்: 22-9-73 சனி
- இடம்: திக்குவல்லை மின்ஹாத் ம. வி.
பூ இரண்டாவது வெளியீடு
விழாவில் வெளியிடப்படும்
இலக்கியச் சுவைஞர்கள் அனைவரும் , இதயக் கனிவுடன் அழைக்கப்படுகின்றனர்
kLLkLLLkLLLkLLkLkLLLkLLLkLkLLLLkLLLLkLLLLLLHLLLL
&2&S2SQ2KSSSESS:
நவ நாகரிகமான சிகையலங்காரத்துக்கு
நனி சிறந்த இடம்
t
R
லீலா சலூன்
24. பூரீ கதிரேசன் தெரு, 攤
腺 கொழும்பு - 12.
மொத்தமாகவும் சில்லறையாகவும்
யாழ்ப்பாணம் சுத்தமான நல்லெண்ணெய்
பெற்றுக்கொள்ளலாம்.