கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1974.10

Page 1

צוואהניצrנלאותGאוצאצאr:turcנסאנסאנס, אנסבאגסלאנתאיסטן.
ཟ། །
பர் 1974
■
: SLItisstyä sa”3TC

Page 2
SSSSSSSSSSSSSSSSS: "SS" 邸 אר G 寄 ܣ  ̄ f a å J6I 6JJ56M6OTL166M) iš 器 184, கே. கே. எஸ். வீதி. யாழ்ப்பாணம். 器
9.
团, o @ 器 அன்ருடம் பாவிப்பதற்கு || 缺 器 அல்லது திருமணம் ༥༣ 鐵 விசேஷ வைபவங்களுக்கு ஏற்ற i 团 O
தீபாவளிக்கு வேண்டிய எர் E 器 திவ்வியமான எழில் மிகுந்த 畿 இ ஜவுளித் தினுசுகளுக்கு || 3 器 O புடவைத் தினுசுகள் 器 ਫੁ . ரேடிமேட் உடைகள் தி 图 யெளவன ,团 நங்கைகளுக்கேற்ற 器 நவீன நாகரீக ଔ ஐ சேவகைகளுக்கு | 器 团 இன்றே விறயம் 团
どるi & i 器 செய்யுங்கள் : 器 函 Rayi l 图与 器 TTT- (0)oxhilles 缪 | 6] හීදී 184, K. K. S. ROAD. 器 S 74.94 ሳዯ፡ JAINA. இ
EáSSSSSSSSSSSSSSS: ISS, SSSSš

O ஆடுதல் பாருதல்கித்திரம்-கலி யாதியினேகல்க்ளில்-2ள்ளம் F-F(bLIyg6QL66TD3JLíb fb)[ʻLJ6)YNñ-|9ry3íf 關設醬 *
Jag gặGlittui
y 1974 . 78
அச்சு யந்திர வசதிக்காக - டிசம்பர் மாத இயக்கம்!
"மல்லிகைக்கு அச்சு இயந்திரம் ஒன்று அத்தியாவசிய தேவை என்ற கட்டம் இன்று வந்துள்ளது. ஏனெனில் ஸ்தாபனங் வளர்ந்து வருகின்றது. பிரச்சினைகள் கூடிக்கொண்டு வருகின்றன 's
அதற்காக மல்லிகை வளர்ச்சிக் குழுக்களை கொழும்பு, யாழ்ப் பாணம் நீர்கொழும்பு, மலையகம், கிழக்குமாகாணம், திக்குவல்லை போன்ற பிரதேசங்களில் அமைத்து, வரும் டிசம்பர் மாதத்தில் ஒரு மாபெரும் பேரியக்கமாக நடாத்த எண்ணியுள்ளோம்: '
சகல இலக்கிய் நண்பர்களும் இந்தப் பேரியக்கத்தில் ஒன்று பட்டு உழைப்பதின் மூலம் ஓர் இலக்கிய இயக்கத்திற்கு ஆக்க பூர்வமான உதவிகளைச் செய்ய முடியும் என இதயபூர்வமாக நம்புகின்ருேம். உற்சாகமாக செயல்படுவர் என எண்ணுசின்முேம்,
*செங்கை ஆழியன்" என்ற எழுத்தாளர் அச்சு யந்திர அமைப் புக்கு ரூபா 250-ம் இளவாலை மணியன் என்ற இளங் கவிஞர் தமது திருமண ஞாபகார்த்தமாக ரூபா 150-ம் தந்துள்ளார்கள் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லிவைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிருேம், - ஆசிரியர்.
மணக்கும் "மல்லிகை" கதை, பெயர்.
கவிதை, கட்டுரை, மல்லிகை
கருத்து ஆசிரியர் டொமினிக் ஜீவா எல்லாம்'ஆக்கியோர் 234. A கே.கே.எஸ் வீதி தனித்துவம்: யாழ்ப்பானம்
பொறுப்பும் அவரே (இலங்கை)

Page 3
தமிழ்
சிங்கள எழுத்தாளர் அண்மையில் மாநாடு பிரமாண்டமாக
கொழும்பில் நடைபெறும்
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
9 சிங்கள எழுத்தாளர்களின் சங்கங்களின் ஆதரவுடன் கூட்டும்
தேசிய ஒருமைப்ப ாட்டிற்கான எழுத்தாளர் மாநாடு
26, 27 அக்டோபர் 1974
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்
O
C
Х•
8088-888-880808088-88000808x888088-8800000808000-88
மேலும் விபரங்களுக்கு :
இலங்கை -
முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 4/44, பொல்ஹென்கொட வீதி, கொழும்பு - 5,
LLLLLYLLLYYLYY0LY0L000YL0L0L0L0LL0L0L0L0L00000L00000L00L00L0LL0LL0LLYJLYL
2
 

உழைப்பேதான் மல்லிகையின் மூலதனம்
சுமுகமான உறவு தோன்றியுள்ளது; மக்கள் தயாராக உள்ளனர்;
தீர்வுக்கான பணி தெடரட்டும்!
முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஐக்கிய முன்னணித் தலைவியும் உலகத்தின் முதற் பெண் பிரதம ருமான பூரீமாவே பண்டாரநாயக்கா அவர்களை யாழ். குடா நாட்டு மக்கள் ஈடும் இணையுமற்ற வகையில் மிகக் கோலாகலமாக வர வேற்று உபசரித்த காட்சி என்றும் பசுமை குன்றமல் மக்கள் மனதில் பதியத்தக்கதொன்ருகும்
இனவாத அரசியல் சக்திகளின் வேண்டுகோளை மக்கள் முறி யடித்து, மக்கள் பிரதமரை வரவேற்றுள்ளது சுப சூசகமான நல் எதிர்காலத்திற்கு ஒர் அறிகுறியாகும்.
நீண்ட நெடுங் கனவாக இருந்த பல்கலைக் கழக யாழ். வளா கத்தை அன்புப் பரிசாக பிரதமர் தமிழ் மக்களுக்கு இந்தச் சந் தர்ப்பத்தில் தந்துதவியது நேச பூர்வமான ஒரு சூழ்நிலையை இன்று தோற்றுவித்துள்ளது. இந்த நட்புச் சூழ்நிலையை பரஸ்பாம் தொடர்ந்து வளர்த்து வரவேண்டியது இரு பகுதிகளையும் சேர்ந்த முற்போக்கு வாதிகளின் தலையாய கடமையாகும்:
ஒன்றைத் தெளிவாக நாம் பிரதமருக்கும் முற்பேரக்குச் சக்தி களுக்கும் கூறிவைக்க விரும்புகின்ருேம். சென்ற காலங்களில் ஏற் பட்டுவிட்ட சில கசப்பான அநுபவங்களால் தமிழ் மக்கள் ந? லெண்ணத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் விரும்பும் இலம் சக்கணக்கர்ன மக்கள் - ஒரு வித பீதியடைந்துள்ளனர் என்பது சர்வ உண்மையாகும். இவர்கள் அத்தனைபேர்களும் பிற்போக்கு வாதிகளல்ல; இன வெறியர்களல்ல. இவர்களினது அடிப்படைப் பயத்தில் நியாயம் இருக்கின்றது. தனது மொழியை, தனது கலா சாரத்தை, பண்பாட்டை, ஆன்மீக பாரம்பரியங்களை நம்பிக்கை களைப் பேணி வளர்ப்பது ஒரு சிறுபான்மைத் தேசிய இனத்தின் நியாயமான இலட்சியங்களாகும். இது தவறல்ல.
இந்தத் தேசத்தின் பிற்போக்குக் கும்பலின் செல்லப் பிள்ளை களான இன வெறியர்கள் இவர்களது நியாயமான கோரிக்கை களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பிரிவினைக் கோஷங் களை முன்வைத்து அரசியல் லாபமெடுக்க முயன்று வந்துள்ளனர்; வருகின்றன்ர். - இதுதான் தவறு!
சாதாரண பாமர மக்கள் - தொழிலாளர்களும் விவசாயிகளும் புத்திசிவிகளும் - திரண்டு வந்து இரண்டு நாட்களாகப் பிரதமரை வரவேற்றதில் இருந்து ஒன்றை நாம் புரிந்து கொண்டோம்

Page 4
தென்னிலங்கையிலிருந்து இனவெறியர்கள் முற்போக்கு இயக் கங்களினல் தூக்கி வீசப்பட்டது போல, வட பிரதேசத்தில் இருந் தும் இந்தப் பிரிவினைச் சக்திகள் முற்று முழுதாக முறியடிக்கப் படுவார்கள் என்பதை இந்த மக்கள் வெள்ளம் இன்று நிரூபித் துக் காட்டிவிட்டது.
தமிழ் மக்களுக்குக் குறைபாடுகள் உண்டு. சந்தேகங்கள், பீதி கள், எதிர்கால நம்பிக்கையீனங்கள் எல்லாம் இருக்கின்றன, உண்மையிலும் உண்மையிது.
இதைத் தீர்ப்பதற்கு வழி, மேலும் நிலைமையைச் சிக்கலாக்கி இனவாதம் பரப்புவதல்ல. இந்த முறைகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை முற்றவெளியில் சனசமுத்திரம் கூடி, பிரவம ருக்கு வரவேற்பளித்ததில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
எப்படித்தான் இனவாதிகள் கூக்குரலிட்டாலும் தமிழர். சிங்க ளவர் - முஸ்லிம்கள் இந்த மண்ணில் காலாதி காலமாக ஒன்றித்து வாழத்தான் போகின்றனர். இதை எந்தச் சக்தியாலும் தவிர்க்க முடியாது. தொடர்ந்து பேதங்களை வளர்க்கவும் இயலாது.
எனவே சகோதரர்களாகிய நமக்குள் என்ன பிரச்சினைகள் தோன்றினலும் அதைச் சுமுகமான முறையில் பேசித் தீர்த்து விடலாமே தவிர, சும்மா வெருட்டுவதால் யாரிடமிருந்தும் எதை யுமே வென்றெடுக்க முடியாது என்பதை இனப் பகைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மாபெரும் குதூகல வரவேற்பைப் பெற்று அந்த இனிய நினை வூகளுடனும் நெஞ்சில் பசுமையான உணர்வுகளுடனும் சென்றிருக் கும் பிரதமர் இன்று ஓர் உண்மையை உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகின்ருேம் நாம்.
இன வெறியர்களின் கோட்டை என நம்பப்பட்ட வட பிர தேசம் இன்று முற்போக்கணிக்குச் சாதகமாகத் திரும்பிக் கொண் டிருக்கின்றது. இந்தச் சமயத்தில் தமிழ் மக்களது நியாயமான பயத்தைப் போக்கி, நம்பிக்கையீனங்களை அகற்றினல் தமது சகல உழைப்புத் திறமையையும் நாட்டுக்கு நல்கி, சுபீட்சமான இலங் கையைக் கட்டிவளர்க்க இவர்கள் பிரயாசை எடுப்பார்கள் என்பது திண்ணம்
ஒன்று மாத்திரம் உண்மை. தேசிய சிறுபான்மை மக்களது நியாயமான உரிமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்தத் தேசத் தில் சோஷலிஸத்தைக் கட்டி வளர்த்துவிட முடியாது என்ற யதார்த்த உண்மையையும் நாம் கூறிவைக்க விரும்புகின்ருேம்:
பகிஷ்கரிப்புத் தோல்வியடைந்து, பகிழ்ச்சி நிரம்பிய சூழ்நிலை அரும்பியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து - அரசாங்கம் உட்பட - ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, பேச்சு வார்த்தைக்குரிய சூழலை ஏற்படுத்தி, பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒரு சுமுகமான முடிவொன்றைச் செய்து விட்டோ மென்ருல்
தேசம் என்றென்றும் இந்தப் பெரும் பணிக்காகத் தலைநிமிர்ந்து பெருமைப்படும்.
4

بسبر ہیبسبرہم خبرم حصہ^حمحمحمحمحمحہ حرمی صنم حییم حصار حسم حیم حمام |
சில்லறைகள்
க. நவம்
உறுத்துகின்றன
நிறைமாதக் கர்ப்பினரி una LL b சுமக்கமுடியாத சுமைச் சோர்வுடன் ஆடி அசைந்தபடி கல்முனையிலிருந்து ஆமை வேகத் தில் ஊர்ந்துவந்த பொத்துவில் பஸ், சாய்ந்த மருது சலசலாச் சந்தியில் நீண்ட பெருமூச்சுடன் நின்றது.
அளவுக்கதிகமான ஆட்களை விழுங்கிவிட்டிருந்த பஸ்ஸ“சக் குள் இடப்பிரச்சினை தோன்றி யிருத்தல் ஒன்றும் புதினமல் லவே! எளி.ோரையும் மெலி யோரையும் ஒடுக்கிஉயர்வு காண எத்தனிக்கும் வலியோர் என்ற விரோதிகளை எதிர்த்து இங்கும் டையருத போராட்டந்தான். ருக்கையை விட்டெழுந்து றங்கப் போகின்றவர்களின் டங்களில் ஆட்சிபிடித்துக் கொள்வதற்கென அவசரமாக முண்டியடித்துக் கொண்டு நெரி படுகிறர்கள் வெளவால் வம்சப் பிராணிகள் பலர்.
சலுசலா பஸ்தரிப்பு நிலை யம் ைென ப ஸ் அண்மித்துக் 1ண்டிருந்தபோதே, (A@历 கன் இறங்குவதற்கு தன்னைத் "யார்ப்படுத்தியதைப் பார்த்த
'தப் பெண், அவனிருந்த 'b' கம்பியை ஒருகையால் 1) க்கப் பற்றிப் பிடித்தபடி
காம்பிக்கொண்டிருந்தர்ள் கல்
பியை எட்டிப்
முனை இலவச வைத்தியசா யில் வாங்கிய மருந்துக் கல வையை ஏந்திப்பிடித்திருந்த மறு  ைக யின் முழங்கை மடிப்பில் தொங்கியவாறு அவளது மார் பகங்களில் கன்னம் வைத்துப் படுத்திருந்த சாணேப்பிள்? மூச்சுத்தினறி விரிட்டு அழுகி Pது முன்னுலும் பின்னலுமி ருந்து விழும் இடிகளுக்கும் உர சல்களுக்கும் ஈடுகொடுக்க (ԼՔւգ, யாமல், முகுந்தன் இருந்த சீற் றுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு நிற்கும் அவளது ஓடி 4லர்ந்த உடலும், கிழிசல்க ஒால் நவீன மோஸ்தரில் Աւն போடப்பட்ட உடைகளும், ஏன் தானே? என்ற விர க்தி யின் வெளிப்பாடர்ன பாவம் எழுதி ஒட்டப்பட்டது போன்ற முக மும, அவள் ஏழ்மையைக் கட் டி யங் கூறுகின்றன.
அவளேப்பற்றிய விபரங்க அறிந்திருப்பதற்கு விசே' ணம் வேறெதுவும் இல்லாவி -Tஅலும், தனது கடையில் மூடைசுமக்கும் மாரிமுத்துவின் மனைவி என்றுமட்டும் முகுந்த இணுக்கு நன்கு தெரியும், ஆளு ை லும் இருக்கையை விட்டெழுந் தவன், வேண்டுமென்றே அஜ் இருக்கவிடாமல் மறித்துப் பிடித் துக்கொண்டு, நடுக் கூரைக் கம்
பிடி க்கவே

Page 5
அவன் இருந்த சீற்றில் நவநாக ரிகச் சீமாட்டி ஒருத்தி ஒய்யா ரமாக அமர்ந்து கொள்கிருள். நலங்கிக் கசங்கிப்போன தன் "மினி சாரி" யை சரிசெய்தபடி
அவள் உதிர்த்த புன்னகையால்
பூரிப்படைந்த முகுந்தன் பதி அலுக்கு அவளைப் பார்த்துப் பல் விழித்துவிட்டு பரமதிருப்தியு டன் பஸ்ஸைவிட்டு இறங்கினன். Lu nr G lib, கைக்குழந்தையை அணைத்துப் பிடித்தபடி அழாக் குறையாகத் தடுமாறிக் கொண் டிருந்த அந்தப் பெண் !
அவள் ஒன்றும் சிங்காரச் சீமாட்டியல்லவே, எவராவது எழுந்து தமது சீற்றைத் தியா கம் செய்வதற்கு! அவள் சாதா ரணப் பெண்டி அதிலும் பரம ஏழைப் பெண்தானே!
உள்ளக் குமைச்சலைப் புகைப் பெருமூச்சாகக் கக்கித் தள்ளி விட்டு, முக்கி முனகிக்கொண்டு பஸ் புறப்பட்டது.
பஸ்ஸைவிட்டு இற ங் கி ய முகுந்தனுக்கு ஏபாற்றம் ஒன்று காத்திருந்தது. சலு சலா அரச வியாபார ஆடைவகைக் கூட் டுத்தாபனம் பூட்டப்பட்டிருந்த தால் வந்த காரியம் சை கூடவில் லையே என்ற அதிருப்தி. அவன் வியாபாரத் தொடர்பாக சலு சலாவிலிருந்து மொத்தமாகப்
பொருட்களைக் கொள்வனவு செய்வதுபற்றி அறிந்துபோக வந்திருந்தான்.
கல்முனை சூரியா ஸ்ரோர்ஸ்
முதலாளியின் ஏ க புத்திரன் தான், முகுந்தன். அதாவது நாளைய முதலாளி; இன்றைய சின்ன மு த லா வி. மூன்று
தசாப்த காலத்தை வாழ்ந்து கழித்துவிட்டாலும் இன்றும் மைனராகவே காட்சியளிக்கின் ருர், தலையில் அவன் பழங்கா
10
லத்து பழுத்த பாகவதர் உண்ட ல் பாவாடை ‘ பெல்பொட் டம் அணிந்த டாவை இடை யில் ஹ ரே ரா ம் r - ஹரே கிருஷ்ணு பாடும் பட்டிகட்டிய காளை இப்படியாகப் பார் வைக்கு அவன் பல்சுவைகலந்த ஒரு மிக்ஷர்!
முகுந்தனின் தகப்பன் அவ னப் படிக்கவைத்து அரசாங்க உத்தியோகத்தணுக்கிப் பார்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் கிடையாதென்றலும், கெளரவம் என்ற ஒன்றுக்காக எதைத்தான் செய்து பார்க்கா மல் விட்டுவைத்தார்? எட்டாம்
வகுப்புக்குப் பின்னர் கொழும்
பிலுள்ள பெரிய கல்லூரி ஒன் றில் "அட்மிஷன் எடுப்பதற்கே கரைந்துவிட்ட காசு இரண்டா யிரத்தைத் தாண்டிவிட்ட்து என் பது இன்னமும் அவர் மட்டும் அறிந்த இரகசியமாகத்தானி ருக்கிறது. அதன்பின் விடுதி என்றும், புத் த கம் என்றும், உடுப் பன்றும் 'பொக்கற் மணி’ என்றும் எத்தனை ஆயி ரத்தை விழுநகிவிட்ட ன் என்
1தை அவன் த கப்பன் எழுதிக்
கணக்கு வைத்திருக் அவன் ஒன்றும் கணக்குப் பா ர்த்துச் செலவு செய்யும் 8ாதாரண
ஒருவனின் மகனல்லவே!
வசதிகள் செளகரியங்கள் அளவுக் கதிகமாக இரு ந்த தாலோ என்னவோ முகுந்த னுக்கு எல்லாமே வந்தன; էմւգ-ւմ பைத் தவிர, இன்றுதான் அப்பா வுடன் பிஸ்னஸில்" பெயரள வில் உதவியாக இருப்பதைத் த விர வேறெதையும் செய்து கொள்ள முடியாமல் இருப்ப தற்குக் காரணமும், அது டும் வராமல் போனதே.
சூரியா ஸ்ரோர்ஸ் கல்
åbor யிலேயே மிகப் பிரசித்திபெற்ற

p (y suurr Lung 6iv5m L 60Teb. அதன் முதலாளி பணமூடையில் தான் படுத்துறங்குவார் என்று ல ரு ம் பகிடியாகப் பேசிக் கொள்ளுமளவுக்குப் பணத்தைச் (34 கரித்துக் கொண்டார். எத் ","ாயோ ஏழைகளின் வாயிலும் பற்றிலும் அடித்துச் சேர் துக்கொண்ட அந்தப் பாவப் பணம் இன்னமும் பல்கிப் பெரு கிக் குட்டி போட்டுக்கொண்டு தானிருக்கிறது. அ வரி 1- ம் சொந்தமாக நான்கு லொ றிக (கரும் இரண்டு கார்களும் உண்டு. இருந்தும் இப்படியான பிரயா கணங்களை பஸ் ஸி ல் செய்து கொள்வதில் முகுந்தனுக்கு அலா திப் பிரியம். அதன் உள்ளீடான இரகசியம் ... !
இங்கு வருடாவருடம் நடை பெறும் தீப்பாளையத் திருவிழாக் கள், கடற்கரைப் பள்ளி கொடி யேற்று விழாக்கள், கண்ணகை அம்மன் குளிர்த்தி விழாக்கள் ஒன்றையும் அவன் தவறவிட மாட்டான். எங்கெங்கே சனக் கூட்டம் இருக்குமோ அங்கெல் லாம் பிரசன்னமாகி, இடிபட்டு நெரிபடுவதில் அவனுக்கு எப் பொழுதும் ஒரு கிளு கிளுப்பு! இனம்புரியாத இன்பம்!
வந்த காரியம் கைகூடாமல் போகவே மீண்டும் கல்முனையை நோக்கி பஸ்பிடிக்க மறுபக்கத் திலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தை நா டி நடக்கலானுன் , முகுந் தான். அருகிலுள்ள பாடசாலை களில் படிப்பிக்கும் இளம் ஆசி ரியைகள் சிலரும் வேறுசிலரும் அதே நிலையத்தில் பஸ்ஸைக் காத்து நிற்கிருர்கள்.
தன்னந் தனியாக நடந்து செல்லும் வேளையில் பலசோடி கண்கள் ஊடுருவி நிற்கின்றன என்பதை உணரும்போது நடப்
பவர் பாடு பெரும் சங்கடமா கத்தானிருக்கும்.
முகுந்தனுக்கும் இதே சங் கடம் ஏற்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அலட்சிய பாவத்துடன் நடக் கும் அவனது நடையில் செயற் கைச் செறிவு அதிகமிருக்கிறது. பூமித்தாயின் வயிற்றில் மிதிக் கும் ஒவ்வொரு மி தி யிலும் "நான்" என்ற அகம்பாவமும் திமிரும் தெட்டெனத் தெரியும் வகையில் வீறுநடை போட்டுக் கொண்டிருந்த முகுந்தனுக்கு ஒரு கணம் நெஞ்சு "திக்" என அடித்துக் கொண்டது:
அ வ ன து வ ல க் கா ல் எதையோ இழந்து வெறுமனே மேலெழுவது போன்ற ஒரு பிரமை வலக்காலில் அணிந்தி ருந்த றப்பர் செருப்பு அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது சற்றேனும் எதிர்பாராதவகை யில் தன் செருப்பு அறுந்து போனதால் ஏற்பட்ட பரிதாப மான நிலைமையைச் சமாளிக்க முடியாமல் ஒருகணம் திணறிப் போனன்.
"பூ. செருப்புத்தானே அறுந்தது. அது ஒன்றும் தல் யைக் கிள்ளிக்கொண்டு போய் விடுமளவுக்குப் பெரிய இழப்பா? இல்லையே! இதுபோஞல் இன் னெரு சோ டி யை வாங்கிக் கொள்வதுதானே! இப்படிச் சொல்லி அலட்சியம் பண்ணி விடலாம். அவனுங்கூட இந் விபத்திலிருந்து @ಹ್ಲಿ படித்தான் நினைத்தான் என்ற லும், நடுருேட்டில், நன்முக உடுத்துப் படுத்திய நிலையில், நாலுபேர் பார்த்துக்கொண்டு நிற்கும்போது, அதுவும் கன் னிப் பெண்கள் கடைக் கண்க ளால் கள்ளப்பார்வை பார்த் துக்கொண்டு நிற்கும்போது இப்

Page 6
படியொன்று திடீரென நடந்து விட்டால், பாவம், அவளுல்
தt ன எ ப் படி சமாளித்துக்
கொள்ள முடியும்?
திட்டியான வீழ்ந்த யாழ்ப்பாணத்துப் பணம் பழம் போல கோண்ல் மாண லாகப் பிதுங்கி வழிந்துகொண் டிருந்த அவன் முகத்தில் வியர் வைத் துளிகள் முத்து முத்தாக அரும்பிவிட்டன. நிற்கவும் முடி யாமல நடக்கவும் முடியாமல் வலதுகாலை இழுத்தபடி வலிந்து வரவழைத்தTசிரிப்புட்ன் தடு மர் றிக் கொண்டிருக்கும் அவ னைப் பார்க்கப் பரிதாபம்ாகத் தோன்றுகிறது.
இந்த நேரம் பார்த்தா இந் தப் பாழாய்போன செருப்பு அறுந்து தொல்ையவேண்டும். பஸ் ஸுக்குக் காத்து நிற்ப்வர்கள் தன்னை பரிகாசத்துடன் பார்த் துச்சிரிக்கிருர்களோ என எண்ணி நாணத்தால் சாம்பினன்
. Got Gl-truth இடதுபக்க ாக அமைந்திருக்கும் அந்தச் , & ը5) լյ பலசரக்குக் கடைய்ை தற்செயலாகப் பார்த்த (p(giö
தனி ன் கண்களில் ஒருட்சின் பூட்டூசிகளைக் கொண்டகடுதாசி
அட்டை காற்றில் படபடவென அடித்துக்கொண்டிருந்ததுதெரிந் தது. அப்பாடா! முகத்தில் நம் பிக்கை பூத்தது. ஒரு பூட்டூசியை வாங்கி அறுந்த ஹப்பரின் அடி யில் பூட்டி வீடுபோய்ச் சேரமட் டும் சமாளித்து விடலாம் என்ற தெம்பு,
அறுத்த செருப்பை காலால் இழுத்தப்படியே ஐந் து சுவடு எட்டி வைத்து கடைக்கு முன் னல் வந்து, காற்சட்டைக்குள் கையைவிட்டு “பேர்சை" எடுத் துப் பிரிக்கிருன் கைகை உள்ளே செலுத்தித் துலாவிப் பார்க்க
2
நிலத் தி ல்
வில் லை, வெளியே தலைநீட்டி எட்டிப்பார்த்து நின்ற ஐம்பது ரூபா தாளை எடுத்துக் கடைக் காரனிடம் நீட்டியபடி ஒரு பூட் டூசி த ரும் படி கேட்ட்ான். கடைக்காரனே அந்த நீலநிறத் தாட்காசையும் தருபவனையும்
மாறிமாறி ஆச்சரியம் மேலிட S.
வாஞ்சையுடன் புதிர்ப்பார்வை பார்த்துவிட்டு மாற்றுவதற்கு சில்லறை இல்லையென்று கையை விரிக்கிமுன்.
வெளியே தள்ளிக்கொண்டு தெரிந்த நூறு ரூபா நோட்ை சுட்டுவிரலால் உள்ளே செருகி விட்டு சில்லறைக் காசுக்காத பேர்சைக் கொட்டிப் பார்க்கி (ரின், முகுந்தன். சில்லறைக ளுக்குரியகலகலப்பு அங்குஇல்லை. என்ன செய்வதென்று தெரியா மல் அவன் விழித்தான்.
மேலதிகமாகச் சில்லறை களே எடுத்துவர மறந்துவிட்ட 2ற்காகத் தன்னையே "நொந்து கொண்டான். ஐம்பது ரூபா நோட்டுக்களுக்கு "חנ_tלח6 ונj.05/7. இல்லாத பெருமதிப்பா இந்தச் சில்லறைகளுக்கு அவ னு க் கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
பட்டும் H4-ாமலும் அறுந்த செருப்பை நிலத்துட்ன் காலால் சேர்த்து இழுத்தபடி மீண்டும். ருேட்டோரம் வந்து சேர்ந்து விட்ட_முகுந்தனுக்கு, பெருதி அவமானம் தனக்கு நேர்ந்து விட்டது என்ற வேதனை மேலி டால் உடல் வியர்த்துக் கொட் இகிறது. அவன் அணிந்திருந்த பல வர்ண "பற்றிக் பூச்சட்டை ந ைே ந்து உடலோடு ஒட்டிக் கொண்டது; பஸ்தரிப்பு நிஜ பத்தில் நிற்பவர்களைத் த&லயெ டுத்துப் பார்க்க Փւգ սո՞ւo aծ, மீண்டும் எப்படியாவது கல்முனை 629 uu tŭ G3 Lu ar ut ájo சேர்ந்துவிட

வேண்டும் என்ற அங்கலாய்ப்பு அவனை அரிக்கிறது.
கல் முனை யை நோக்கிப்
போகும் கார்களில் யாராவது ஒரு "லிப்ற் தரமாட்டார்களா என்று ஆவலோடு சாய்ந்தமரு துப் பக்க ம் முகம் வைத்து நிற்கிருன், முகுந்தன்.
சாம்பல்நிற "ஒஸ்ரின் கேம் பிறீஜ்" காரொன்று, இரண் டொரு நிமிடத்தில் கல்முனைப் பக்கமாக வந்துகொண்டிருந் தது. அதனை நிற்பாட்டக் கை நீட்டியபோது, கார் "ட்றைவர்" திரும்பித்தானும் Luftritř šis nro 6 இசன்றது. மரத்தால் வீழ்ந்து கிடப்பவன்மீது மாடேறி மிதித் தது. முகுந்தனுக்கு. பஸ்தரிப்பு நிலையத்தில் நீண்ட நேரமாக நிற்பவர்களைத் திரும்பித்தானும் ப ா ர் க் க மனமில்லாதவனுய் முதுகுகாட்டி நிற்கிருன். இனி யும் கார்களுக்குக் கைகாட்டி, முகத்தில் க ரி பூ சிக் கொள்வ தில்லை என்ற உறுதி அவன் உள் ளத்தில் உறைகிறது.
"இந்தச் செருப்பு அறுந்து போனல்தான் என்ன? செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து பிரயா ணஞ் செய்தால் என்ன? sig தானில்லாட்டாலும் இரண்டு செருப்புக்களையும் கழற்றி விசி விட் டு ப் போனலும் அதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? இப்படியும் அவன் மனம் ஒரு கணம் எண்ணிக் கொண்ட லும், சினிமாக் கதாநாயகன் μο ιτ 5) ή அலங்காரஞ் செய்து கொண்டு, அறுந்த செருப்பை கையிலெடுத்துச் செல்வதையோ அல்லது வெறுங்காலால் நடந்து செல்வதையோ vysau săT Lo Garub
அறுந்த, வருகின்ற பஸ்வில்
.6tlaw د.
ஒப்புக்கொள்ள ம gy 65 67 h
மறுத்தது.
அறிந்தவர்கள் தெரிந்தவர் கள் என்று U6é arrigor மேலுங் கீழுமாகப் ே கொண்டிருந்த போதிலும் எவ மும் அவனுக்கு உதவ முன்வர வில்லை என்பதைவிட, எவரது உதவியையும் A57 L - T85 ønu 6ör Gunra நின்றதாலோ என்னவே முகுந் ஆன் இன்னமும் அதே இடத்தில் தான் நிற்கிமுன்.
பொங்கிவரும் பெரும் சினத் அடக்கமுடியாமல் வெறித் அப்பார்த்தபடி நின்ற முகுந் தனின் சிவப்பேறிய விழிகள் தூரத்தே கல்முண்யை நோக்கி வந்த சயிக்கிள் ஒன்றில் குத்தி நின்றன. அவன் மாரிமுத்தன் தான் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் சற்றுநேரம் தடுமா றினன். சூரியா ஸ்ரோர்ஸில் நீண்டகாலமாக மூடை சுமந்து சீவனம் நடாத்திவந்த அதே மாரிமுத்தன்தான். ஆளுல் மாரி தத்தன் மாரிமுத்தனக இன்று இல்லை!
மன்னர்கள் சூடிக்கொள்
ளும் மகுடம்போல,சுருட் தலை யைச் சுற்றி நிரந்தரமாகக் கட்
டப்பட்ட கைலேஞ்சி ட மினுக் கேறிய கருங்காலிக் கட்டுடலு டன் ஒட்டிய பெனியன் -முழங் காலுக்கு மேலாக மடித்துக்
கட்டிய சாரம் சகிதம் மாமல்
லன் மா தி ரி Lutfiu (Burri. கண்ணுக்குப் பயங்காட்டி நின்ற
'ாரிமுத்துவின் உருவம் அழிந்து
விட்டது. உழைத்து, உழைத்து உரமேறி, கோளம் கோளமாகத் 5 pr air டு, நிமிர்த்து நின்ற தசைத் துண்டங்கள் கரைந்து இன்று மாரிமுத்தன்
8

Page 7
பரிதாபமாக மெலிந்து தளர்ந்து விட்டான்.
நடுருேட்டில் சின்ன முத லாளி தன்னை மறித்து ஏதாவது கேட்பார் என்று மாரிமுத்தன் கொஞ்சம்கூட எதிர்பார்க்க வில்லை. சயிக்கிளை மெதுவாக நிலைகொள்ளச்செய்துகொண்டே அவன் தனது சின்ன முதலாளி யைப் பார்த்த பார்வையோ . அப்பப்பா!
"என் உடலையும் உதிரத்தை
யும் உறிஞ்சிக் குடித்துக் கெடுத் துவிட்டீர்களே, பாவிகள்" வாய்
திறந்து கூருத குறைமட்டுத்
தTன.
இரண்டு வாரங்களுக்கு முன் னர் ஒருநாள் மாரிமுத்தனுக்கு
பணம் கொஞ்சம் அதிகமாகத்
தேவைப் பட்டது. நோய்வாய்ப் பட்டிருந்த அவனது குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கும்படி டாக் டர் எழுதிக்கொடுத்த மருந்துச் சிட்  ைப. மடியுக்குள்ளிருந்து கனத்ததே காரணம். அவன் அன்று வழமைக்கு மாருகக் கூடுதலாக மூடைகளைச் சுமந்து களைத் திருந்தான்.
அன்றையக் கூலியைப் பெற் றுக் கொள்ளவெனக் கைநீட்டிய போதும் சம்பளத்தில் முதலாளி செய்யும் வழமையான "துண் டாடல் அவன் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது. உடலை முறித்து செய்த வேலைக்கான உண்மை யான கூலிதர மறுக்கப்பட்ட ‘தைக் கண்ட மாரிமுத்தன் இரத் தம் கொதித்தது. ஆன லும் தன்னை அடக்கிக்கொண்டு கெஞ் சினன். உரிமையுடன்கேட்டான்; உரத்துப் போராடினுன் , லாளியா மசிந்துகொடுப்பவர்? அப்பாவிகளின் உ  ைழ ப்  ைப
14
டாயப்படுத்தி,
முத
உறிஞ்சிக் கொழுத்துப்போன, ஒட்டுண்ணியல்லவா அவர்?
தாம் கொடுக்கும் கூலிக்கு மூடைசுமக்கச் சம்மதமில்லா விட்டால், பதிலாக வேறு கூலி யாட்களைப் பிடித்துக்கொள்ளப் போவதாக இதே சின்ன முத லாளியான முகுந்தன் பயமுறுத் தினன். ஒருநேர உணவுக்கே வ க் கற் று வாடிநிற்கும் தன் குழந்தைகளையும் மனைவியையும் மனதில் வைத் துச் சுமந்து கொண்டே மாடுபோல உழைத் துவரும் மாரிமுத்தனல் தனித்து என்னதான் செய்யமுடியும்?
தனிக்குரல் எவ்வளவு சுலப
மாகத் தட்டிக்கழிக்கப் படுகி
றது என்பதை நேரில் கண்ட மாரிமுத்தன், மூடைசுமக்கும் தொழிலாளர்கள் மட்டும் இன் னமும் ஒன்றுபடாமல் தனித் தனியே சிதறிப் பலவீனர்களா கப் பரவிநிற்பதன் பேராபத்தை நினைத்து வெதும்பினன்.
இந்நிலையை இனியும் நீடிக் கவிடக் கூடாது என்ற திடசங் கற்பத்துடன் அன்றையதேவைக்
கான பணத்தை எப்படியாவது உழைத்து விடவேண்டுமென்று,
அளவுக்கதிகமான சுமையைக் கட்டியிழுத்துக் கொண்டு வெளி யேறியவன், வாயினல் இரத் தம் கக்கி வீழ்ந்து, ஆஸ்பத்தி ரிக் கட்டிலில் தஞ்சமாகி நேற் றுத்தான் வீடுவந்து சேர்ந்தான்.
தன்னையே வைத்து இழுக்க முடியாதபடி வலுவிழந்து நிற் கும் மாரிமுத்தனை வலிந்து கட் க்ல்முனைவரை கொண்டுபோய் விடும்படி கெஞ் சுகிருன், முகுந்தன். ஒரேயொரு வினுடிக்குள் மாரிமுத்தனின் வஞ்சிக்கப்பட்ட அந்த வறிய மனம் எதைத்தான் எண்ணிக்

கொண்டதோ தன் இயலா 60 Döroliu išsiai பொருட்படுத் தாமல் மாரிமுத்தன் சம்மதிக் கவே, 966g Fu di sir fu ரில் ஏற்றிக்கொண்டான், முகுந் தன். அறுந்த செருப்பை கீழே விழவிடாமல் மறுகாலால் #frtỉt கிப் பிடித்தவண்ணம் தொத்திக் கொண்டிருக்க நிதா ன மாக சயிக்கிளை உந்தித் தள்ளிஞன், மாரிமுத்தன். s
பஸ்ஸுக்குக் காத்து நிற்ப வர்களைத் தாண்டி ஒரு ஐந்து யார் தன் மனி லும் போகவில்லை, "த டார்" . என்ற ஓசையுடன் சயிக்கிள் நடுருேட்டில் வீழ்ந்து
கிடக்கிறது.
எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தாயின் மாரிமுத்தன் மாத் திரம் வீழ்ந்துவிடாமல் தப்பிக் கொண்டது அதிசயந்தான்! எப் படியோ தன்னே மட்டும் ti unrgy காத்துக் கொண்ட மாரிமுத்தன் தனது சயிக்கிளைத்தான் சிரத் தையுடன் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிருன். அவனுக்கு சோறுபோட உழைக்கும் உண் மை ஊழியனல்லவா அது!
நடுருேட்டில் மல்லாந்து வீழ்ந்து, பொறிகலங்கிப்போன முகுந்தன், தனது முழங்கால்
உடைந்து இரத்தம் பீறிட்டுப் பாய்வதைப்பார்த்து, சோர்ந்து மூர்ச்சித்தான்.
000000×8.88%888.88%888.8888.08888-888-888-888-880 &
வ இந்த நாட்டின் இலக் கியச் சரித்திரத்தை அப் படியே மாற்றி யமைத் துக் காட்டும் வல்லமை மல்லிசைக்கு உண்டு.
ஈழத்து இலக்கிய உல கை மகோன்னதமான நம்பிக்கையுடனும் புதிய கம்பீரத்துடனும் தீர்க்க மான எதிர்காலச் சிந் தனையுடனும் 3)6) L-to உழைப்புடனும் நோக்கு கின்ருேம்,
இதில் பங்கு கொள் ளச் சம்மதமா?
புதிய யுகத்தைப் படைக்கும் இந்தச்
சத்திய வேள்வியில்
நம்முடன் இணைய விரும்பும் சகலரையும் நேச உணர்வுடன் வர
வேற்கக் காத்திருக்கின்ருேம்:
举令曼 曼 粤> &42h42.4aA.A.AAAAA
&-&z&=&-&42.x&-&-&z&-&-&-& 4. & .........
Aaha& 88888&aaaaaaa
静令 vir vrv wwwwwwwwww.pg *vYwv wwwwWWWWWWWWWWWW99*gegee
5

Page 8
ஒரு ‘கலாச்சாரப் புலி’யின்
லோக வலம்
+【
pavlih:
தமிழில்:
ப த ஞெரு ஆண்டுகளாக திரு. மக்கிளவுன் பெரிய அமெ ரிக்கப் பத்திரிகையொன்றின் விளையாட்டுப் பகுதி ஆசிரியரா கக் கடமையாற்றி வந்தார். இதன் பின்னர் இவரிடம் கலா சார விவகாரங்கள் பற்றி ய கலம் ஒப்புவிக்கப்பட்டது. ஆறு மாதங்களினுள் மனிதர் நாட் டின் கலாசார வாழ்க்கையுடன் தன்னை நன்கு பரிச்சயப்படுத்திக் கொண்டுவிட்டார். இவ்வளவு வேகமாக தி ரு பக்கிளவுன் முன்னேறியதற்கு ஒரு காரணம் அவர் முன்னர் ஓர் அதிவேக ஒட்டக்காரராய் இரு ந் த து ா ன், கலாசார விவகாரப் பகுதியின் ஆசிரியர் என்ற வகை யில் துப்பாக்கிகள் முக்கிய பாத் திரங்களை ஏ ற் று நடிக்கின்ற வெஸ்டர்ன்" திரைப்படங்களில் இவர் விசேஷ ஆர்வங்காட்டி ஞர், "துப்பாக்கி கலாசாரத் தின் முன்னேடி" என்ற அவரது சிறந்த கட்டுரையை பிரசுரித்த தைத் தொடர்ந்து மக்கிளவுண் அந் நகரிலுள்ள கலாசார, வர லாற்றுக் கழகத்தின் கெளரவ உறுப்பினராகச் சேர்த் துக் கொள்ளப்பட்டார். பத்திரிகை யின் பிரசுரகர்த்தா மக்கிளவுண் னின் திறமையைக் கெளரவிக் கும் பொருட்டு அவரை கலாச்
6
தானே என்னவோ,
மார்டி லார்னி பெரி. சண்முகநாதன்
சார விவகாரங்களை அறியும் பொருட் டு ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தார். "கலாசா ரம்" என்ற வார்த்தையைக் கேட்டதும்ே நாஸிகள் தங்கள் துப்பாக்கிகளின் வில்லைத் தளர்த் திக் கொள்ளுவார்கள் என யாரோ சொல்லக் கேட்டிருந் தார் மக்கிளவுண்.
* சர்த்தியமான அபாயங்களை எதிர்கொள்ளும் பொருட்டுத் ஐரோப் பாக் கண்டத்தில் விமா ன ம் தரையிறங்கியதுமே ம னி த ர் தமது துப்பாக்கியின் வில்லைத் தளர்த்தித் தயாராக்கிக் கொண் டார். இவருடைய இருவாரப் பயணத் திட்டத்தில் கலாசார உலக முக்கியஸ்தர்களைச் சந்திப் பதும் இத்தாலிய மேஃபியா, நேட்டோ அரசாங்க மண்டபம், முஸோலினியின் சமாதி ஆகிய வற்றுக்கு விஜயஞ் செய்வதும் முக்கியமானவையாக இருந்தன எதிர்பாராத விதமாக பின்லாந் தின் தலைநகரமாகிய ஹெல்சிங் கியில் வந்திறங்கிய மக்கிளவுண் விமான நிலையத்திலிருந்து நேர டியாக கலாசார அமைச்சை நோக்கி விரைந்தார். -
"முடிந்தளவு விரைவில் தான் கலாசார அமைச்சரைப்

பார்க்கவேண்டும்" என செயலா ளரிடம் கோரினர் மக்கிளவுண்.
*அ  ைமச் ச ர் அமைச்சர வைக் கூட்டத்தில் இருக்கிருர்’ செயலாளர்.
"நான் வத்து காத்திருப்ப தாக அவரிடம் தெரிவிக்க முடி uquofT?ʼ
‘என்ஞல் முடியாது. அமைச்
சரவைக் கூட்டங்களை 60. மறிப்பது சரியல்ல. உங்களால் நாளை வரமுடியுமா?"
மக்கிளவுபண் விட விஸ்லே . "நாளை எனக்கு வேறு வேல கள் இருக்கின்றன. , ) 1 DJ சரை நான் பார்க . மு!! புமா?"
* அவரும் அமைச்சரவைக்
கூட்டத்தில் இருக்கிருர். ஆனல் கலாசாரத் தலைமை அதிகாரி இருக்கிருர், சில வேலைகளில் அவர் உங்களுக்கு உதவக்கூடும்"
மக்கிளவுண் ஒரு கணஞ் சிந்தித்தார். பின்னர் "அவ ருக்கு கலாசாரத்தைப் பற்றி
ஏதாவது தெரியுமா?" எ ன் று
கேட்டார்.
வேண்டுமாஞல் ந ன் போய்க் கேட்டுப் பார்க்கிறேன் தயவு செய்து உங்கள் பெயரைக் கூறுவீர்களா?" என்ருர் செய லாளர்.
மக்கிளவுண் தமது பையிலி ருந்து ஒரு விவிடிங் கார்ட்டினை எடுத்துக் இவ்வாறு கூறினர்:
வில்லியம் மக்கிளவுண், கலாசாரப் பத் தி ஆசிரியர் 100 மீட்டர் ஓட்டத்தில் எனது சிறந்த சாதனை 10-2 விஞடிகள்; 200 மீட்டர் தடை தாண்டல் ஓட்டத்தில் எனது சா த ಜ 23.9 விஞடிகள்!"
கொடுக்கும்போது
செயலாளர் மரியாதையு டன் தலைதாழ்த்தி வணங்கினர். ஏனெனில் 100 மீட்டர் ஓட்டத் தில் அவருடைய சிறந்த பெறு பேறு 17*8 விஞடிகளே.
ஒரு நிமிடத்தின் பின்னர் உள் சென்ற செயலாளர் மீண் டும் வந்தார்; "டாக்டர் லண்டு தங்களைப் பார்க்க முடியுமென் கிருர், இப்படியே வாடுங்கள்"
மாஜி அதிவேக ஒட்டக்கா ரரும், இப்போது கலாசாரத் துறை முக்கியஸ்தராயிருப்பவரு மான மக்கிளவுண் கையிலிருந்து வி 1, 1 ட் டை கீழே போட்டு
, து, கதிரையின் கீழ் தள்
விவிட்டு உள்ளே சென்ருர்.
"த ங் களை ச் சந்திப்ப dง
மகிழ்ச்சி, மக்கிளண்?
வாறே விருந்தினர்ைக் கைகு லுக்கி வரவேற்ருர் த லை  ைம அதிகாரி டாக்டர் லண்டு.
திேரையொன்றில் "தொப்"
பென்று 'அமர்ந்து கொண்ட
மக்கிளவுண் பேச ஆரம்பித்தார்: ‘ஐரோப்பியர்களாகிய உங்களை நான் அவ்வளவாய் நம்புவ தில்லை. ஒரு வாரத்தின் முன் னர் இத்தாலியில் மாக் ஸிம் கார்க்கி என்ற ரஷ்ய எழுத்தா ளரைப் பற்றிக் கேள்விப்பட் டேன். ஆனல் அவர் நீண்ட காலத்துக்கு முன்னர் இறந்து விட்டதாய் நேற்று அறிந்தேன். பாரிஸில் அனதொலி பிரான் ஸைப் பற்றிச் சிறிது கேள்விப் பட்டேன். ஆனல், இப்போது அப்படியொரு பேர்வழி எப் போதாவது இருந்திருக்கிருரா என்று சந்தேகப்படுகிறேன்."
ஐரோப்பியர்களாகிய நாம் சிறிய பகிடிகளை விரும்பி ரசிக் கிருேம். அதுசரி, நீங்கள் உத்தியோக ரீதியில் இங்கு வந் துள்ளீர்களா? என்னுல் உங்க
7

Page 9
ஞக்கு உதவ முடியுமா?" என்று
பண்புடன் கேட்டார் டாக்டிர் வண்டு.
மக்கிளவுண் ஒரு சிகரட்ட்ை எடுத்து பல்விடுக்கில் செருகிக் கொண்டு, "ஆம், எனக்கு உதவ உங்களால் முடியும் நீக்குச்சி ஒன்று கிடைக்குமா?' எனது ஃலட்டரில் எண்ணெய் தீர்ந்து விட்டது"
பண்பட்டவரான டாக்டர் ல ண்டு தானே விருந்தினரின் சிகரட்டைப் பற்றவைத்தார்.
அத்துடன் ஒரு பின்போந்து தீப்
பெட்டியும் கொடுத்தார். அழ கிய வார்த்தைகள விட ஒரு சிறிய அன்பளிப்பு ஒரு மனித வின் இதயத்தைத் திறந்துவிடு கின்றது. மக்கிளவுண் பனந்தி றந்து பேச ஆரம்பித்தார்:
ஐரோப்பிய கவரசாரம் பற்றி நான் 'ஒரு கட்டுரைத் தொடரை எழுதப் போகிறேன். ஆகுரல் அதற்கு என்க்கு நம்ப
'கமான தகவல்கள் தேவை. 'உங்கள் நாட்டில் பாக்ஸ்மிம் கார்க்கியைத் தவிர, வேறு
யாராவது எழுத்தாளர்கள் இருந்தால் குறிப்பிட முடியுமா?
'கார்க்கி பின்லாந்து எழுத் தாளரல்ல, அவர் ஒரு "பெரும் ருஷ்ய எழுத்தாளர் என்று பதி லளித்தார் டாக்டர் லண்டு,
'ஒருதடவை தம்து குறிப்புப்
புத்தகத்தை நோட்டம் விட்ட ன்ேனர், முறுவலித்தபடியே
மக்கிளவுண் மீண்டும் பேசிஞர்:
"ஆம், நீங்கள் சொல்லுவது
சரி என நான் நிஃன்க்கின்றேன். இரு நாட்களுக்கு முன்னர் ஆவ் ருடைய "போரும் அமைதியும்" என்ற திரைப்படத்தைப் பார்த் தேன். அதில் நல்ல கட்டங்கள் சில் உன்ரன்"
"போரும் அமைதியும் என்ற திரைப்படம் லியோ டான்ஸ்டாப் எழுதிய ஒரு த 'வ ஃ அடிப்பன்டயாகக் கொண்டதல்லவா?'ஏன் ড়ে 芷 டாக் ட்ரி ஸ்ரேடு'தங்ண்ய்ர் சொறிந்துகொண்டே.
டால்ஸ்டாப், அவரைப் பற்றி நான் கேள்விப்பட்ட
தில்பே. முEேலினியின் வாழ்க் 'க' வரலாற்றின்ே எழுதிவிட்டு
இப்போது பின்லாந்து வாசியாக
வாழ்கிருரே அர்தது பட்ால்
ஸ்டாப்சி." என்று கேட்டார் மக்கிளவுள்'
"இல்பே. நீங்கள் எது
அயல்நாட்டுக்கு அவசியம் பேர்க் வேண்டும். ஆங்கள் கட்டுரைக குகுத் தேவயர்' நம்பக மன அரிய விஷயங்கரே அறிய ಕ್ರೀ॥ಸಿ? “ "。 “
"ஆம் நான் போத்தான் வேண்டும் ஆகுல் *司茜鳶
ਨੇ
மக்கிளவுண் மீண்டும் பேசிகுர்: "அந்த ஜேர்மன் கண்டு பிடிப் பாளர் வியோநார்டோ டா
ਹੋ மிகவும் விரும்புகிறேன் அவர் பொழுது பேர்க்கர் ஓவியம் வேறு வரைகிருர் என்றும் அறி கிறேன் அவர் ஒரு நல்ல ஒவி பர் என்று நீங்கள் நிரேக்கிறீர்
if IT?
'சந்தேகமில்லாமல் .
"அப்படிய பின் அவரை
தமது தட்டுக்கு அவ்ழித்துச் சென்று சினிமா நட்சத்திரங்கள்ே
பார்த்து வ ச த பச் சொல்ல
வேண்டும். நீங்கள் சிபார்க் செய்யக் கூடிய வேறு ஓவியர்' 蔷品r芷",
 
 

*
றெம்பிராண்ட் நூபென்ஸ் றெபின்."
மக்கிளவுண் இடைமறித் தார், போதும், போதும்:
ਛ।
உயிரோவியமாய்த் திட்டிய வில்
வியம் ஷேக்ஸ்பியர் போன்ற புத
ழ்பெற்ற ஓவியர்களேப் பற்றி
நீங்கள் அவரைப் பற்றிக் கேள் 'விப்பட்டிருக்கிறீர்களா?"
கேள்விப் பட்டிருக்கிறேன்
அமைதியோடு சொன்னுர் டாக் டர் 3ண்டு
நல்வ அறிவு ருப்பதுபோங் தெரிகிறது. ஐரோப்பிய இசை வர்ண்ர்கர்ேப் பற்றி ரதாவது கூறுங்களேன். ரங்கேரிய ரான எமிலி போரா போன்ற ஐரோப்பி இன்சா ப்ே பற்றி தான் அறிந்துள்ளேன். உலகின் சிறந்த பாடகரான பிராங் விஜத்ரா பப் இசை நாடகங்கள்ே இந்தட்டு பதிப்பித்துள்ளார்.
"ஏன் துவரும் ஒரு இன்ச் நாடகப் பாடகரா" ஆச்சரிாத், துடன் டாக்டர் லன்டு கேட்
Ti
"ஆம், நான் அப்படித்தான்
। ।
சுள் எனப்படுவது இந்
Slow Wits =ள்தானே?"
இருக்கலாம். நான் நட ன்ங்களுக்குப் போவது மிக அருவி மி சொன்ஞர் டாக்டர் வன்டு.
"நீங்கள் அடிக்கடி நடன்
மாட்'வேண்டும். அப்போது
ਨੈਲLi।
குறித்து இன்னும் அறிவீர்கள்
பங் சுருக்கு
|-
பின்லாந்திலும் இசைவாணர்
är "gr", GIFT?"
"...
பலர் இருக்கிருர்
"டிரம்பட்" வாத்தியக்காரர் கரூம் இருக்கிருர்களா? மக்கி
னவுண் கேட்டார்.
"அவர்களும் இருக் க வே செய்கிருர்கள்"
இதனே பின்னடைந்த நாடு என்று எவன் சொன்னுன் நான் எனது பயணத்துக்குத் தயாரா கும் போது எனக்குப் பலர் பின்லாந்துக்காரர்களேப் பற்றி எ ச் ச ரி க் எ சு செய்தார்கள்; பின்லாந்துக்காரர் மோங்கோ விய வம்சாவழியினரென்றும், அவர்களுடைய கலாசாரம் மிக வும் பழமையானது என்று ம் எமது பிரதம ஆசிரியர் சொன் ஞர். இவர்களில் விதிவிலக்கா னவர் நல்ல புதுமையான நாட கங்கள் எழுதி ய' மாக்ளிம் கார்க்கி மட்டுமே. அப்படி 山、卤门厅罩*
"மக்கிளவுண், மீண்டும் உங்'
களேத்'திருத்துவதற்காக மன்
விக்கவும். 'மாக்ஸிம் கார்க்கி
பின்லாந்துக்காரரல்ல. அவர்
ஒரு ருஷ்யர்'
"அதனுலென்ன?. அவ்வ
ாவு வித்தியாசமில்லே. ருஷ்யா ஜிலும் நல்ல இசைவாணர்கள் இருக்கிருர்களா?.
,ih; +++++ 'சைகோவ்ஸ்கிاہیے؟
றிம்ஸ்கி-சுெTர்ஸ்ாகோவ், கச்
சர்டுர்பான்,
இளாஸ் ரூேவ்" மக்கிளவுண் இடைமறித்து, "போதும். போதும். ாங்வளவு விசிந்திரமான பெயர் கிள். இவன்களெல்லாம் இப் போதுதான் ஒரு மாதிரி தலையை மேமே தாக்குகிறர்கள் போலி

Page 10
க்கிறது. வர்களைப் பற்றி ożದ್ಧಿ: குறிப்பிட லாம் என நீங்கள் கருதுகிறீர் 56TTP
"ஆம், நிச்சயம் குறிப்பிட லாம். அவர்கள் உலகெங் கும் பிரபலமானவர்கள்" என் (gர் டாக்டர் லண்டு.
"ஆளுல் எ மது நாட்டில் இவர்களைப் பற்றி எதுவு மே தெரியாது. எமது நாடு டியூக் எலிங்டன் முதல் பரி கோல்ட் வாட்டர் வரை உலகின் மிகச் 9 m i சைவாணர்கள் தாய ಛಿಜ್ಜೈಣಿ இவர்களின் இசைத் தட்டுகளை பாரிஸிலுள்ள செஞ்
சதுக்கத்தில் வாங்க முடியும்
"மக்கிளவுண், மன்னித்துக் கொள்ளுங்கள். சஞசதுககம மாஸ்கோவில் இருக்கிறது.
பாரிஸில் அல்ல'
தமது பையினுள் கையை விட்ட மக்கிளவுண் துப்பாக்கியை எடுத்து டாக்டர் லண்டுவின் முகத்துக்கு நேரே பிடித்தவாறே *எனது, அறிவையிட்டு உங்க ளுக்குச் சந்தேகமா? என்று சற் றுக் கோபத்துடன் கேட்டார்.
"இல்லை"- டாக்டர் லண்டு அமைதியாகக் கூறினர்.
தமது கைக் கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டே மக்கிளவுண் துள்ளி எழுந்து கொண்டார்; *தான் உடனே போயாக வேண்டும். இன்னும் ஒருமணி நேரத்தில் நான் கொப் பன்ஹாகெனுக்குப் போகவேண் டும், அங்கு ஆபாச இலக்கியம் பற்றி பெரிய சர்வதேச மகா நாடு நடைபெறுகிறது. நேற்று யாரோ பீதோவன் என்பவர் தனது புதிய ஜாஸ் பாடல்களை இசைக் கவிருக்கிருர்’
மக்கிளவுனர் வெளியேறிய தும் மிகுந்த மன ஆறுதலுடன் டாக்டர் லண்டு நாற்காலியில் மீண்டும் அமர்ந்து கொண்டார். ஆனல் அடுத்த கணமே கதவு திறந்து கொண்டது. வாசலில் மீண்டும் அந்த அமெரிக்க கலா சாரப் புலி தலையை நீட்டியது; "உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கேட்க மறந்து விட்டேன். 100 மீட்டர் ஒட்
சாதனை நேரம் என்ன?*
புதிய
சந்தா விபரம்
مسی سحرختص محصحه نخل
ஆண்டுச் சந்தா 10.00
༡༠ ཡས་མས་ལ་ தனிப்பிரதி -75
-- OO இந்தியா, மலேசியா 12.00
(தபாற் செலவு உட்பட)
«XXX XXXXXXXXX Argers 苓
పిత్త
 

சாவுக்கே சவால் விடுத்தார்
நூல்: சாவுக்கே சவால் ஆக்ேேயான்: விளாதிஸ்லாவ் தித்தோவ்
*********** ஏ. ஜே. கனகரெட்ன
அங்கவீனனை மு 1 "கிய பாத்திரமாக்கி இலக்கியம் படைப்பது எளிதன்று. அதுவும் தனது சொந்த அனுபவத்தை அங்கவீனன் இலக்கியமாக வடிக்க (Inஃனயும்போது, அவனது படைப்டை மிகை உணர்ச்சியும், கல் 1 க்கமும் உளறு செய்யக்கூடிய ஆபத்து இருக்கவே செய்யும். விரு குறைபாடுகளையும் தவிர்ப்பதே பெரும் வெற்றி எனலாம்.
சாவுக்கே சவால் என்னும் நூலை ஆக்கியவர் எழுத்தைத் தொழிலாகக் கொண்டிருந்தவர் அல்லர். இளம் சுரங்கத் தொழி லாளராக விருந்த தித்தோவ் சுரங்கத்தில் விபத்திலிருந்து தனது தோழர்களைக் காப்பாற்ற, முனைந்தபோது மின்தாக்குகளுக்கு உள்ளாகி அதன் விளைவாக பின்னர் இரண்டு கைகளையும் - அறுவை மருத்துவத்தின் மூலம் - இழந்தார். எட்டு அறுவைகளின் பின்னர் ஒரளவு குணமாகி வீடு திரும்பிய தித்தோவ் எழுத முனைந்தார். அவரது கன்னிப் படைப்பே இந் நாவல். பென்சிலைப் பற்களால் கவ்வியவாறே இதனை எழுதினர் என்ருல் அவ ரது வீரத்திற்கும், உழைப்பிற்கும். விடாமுயற்சிக்கும் வேறு சான்று தேவையில்லை.
இதுவெல்லாம் இவ்வாருக இருந்தபோதிலும், இப்படைப்பு இலக்கியத்தரம் வாய்ந்ததா என்பதுதான் எம்முன் உள்ள வின? ஆம், மிக நேர்த்தியான இலக்கியப் படைப்பு இது என் நாம் ஐயத் திற் கிடமின்றி விடை பகரலாம்.
கதை படர்க்கையில் கூறப்படுவதால் தன் நிலையைப் புற நிலைப்படுத்துவதற்கு தித்தோவால் முடிகின்றது, மிகை உணயச்சி யையும் தன் இரக்கத்தையும் தவிர்ப்பதற்கு இவ்வுத்தி பெரி ஆம் உதவுகின்றது. நாவல் தொடங்கும்போது தான்யா தனது ணவ ன் ஸெர்கே விடுமுறையில் வீடு வருவார் என எதிர் ார்த்துக் காத்திருக்கின்ருள். சுரங்கத்தில் வேலைபார்க்கும் ஸெர்கே ub விடுமுறையில் வீடு செல்ல விருப்பதை எண்ணி களிப்புற்றுக் ாணப்படுகிருன். இவ்விளந் தம்பதிகளின் மனநிலைக்கு "ஒத்தூது
路及

Page 11
வது போனறு வசந்தகாலமும் வழக்கத்துக்கு முன்பே வந்து விட்டது. வசந்தகாலத்தின் வருகையை மிக எளி ைம ய ர ன ஆனல் பயன்முனைப்பான சொற்கள்மூலம் ஆசிரியர் அழகாக உணர்த்துகின்ருர் (பக். 6, 7 ). இந் நிலையில்தான் எதிர்பா ராத விதமாக ஸெர்கேயிற்கு விபத்து நேர்கிறது. ஆனல் "எதிர் பாராத விதமாக" எனக் கூறுவதும் அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை. ஏனெனில் ஸெர்கேயின் பூட்சு நுனி ஒரு பாறைப்படிவுத் துண்டின்மேல் இடறியது" (பக். 8 ) என்ற கூற்று, மீள் நோக்கில், "அபசகுனம்' போல படுகின்றது. இதே போன்றுதான் பின்வரும் உரையாடலும் (பக். 17, 18) "இசை முறிவாய் ஒலிக்கின்றது:
*வெட்டு முகப்பிலிருந்து வெளிவரும் வழி அமைத்தது யார்? "நாங்கள் தாம். ஏன்? குறுகலாய் இருக்கிறதோ?" சேட்டென்று புரிந்து கொண்டு விட்டாயே, சமர்த்து!" "இதோ சரிப்படுத்தி விடுவோம், அகலமாக்கி விடுவோம்"
*உடனே அகலமாக்குங்கள். இன்றைக்குத்தான் சுரங்கத்தில் வேலைசெய்யத் தொடங்கி இருக்கிறீர்களா என்ன சைத்தான்களா! நேற்றுத்தானே இளம் கம்யுனிஸ் டுகள் கூட்டத்தில் பாதுகாப்பு விதிகளைப்பற்றிச் சொன்னர்கள். ஒரு காதில் வாங்கி மறுகாது வழியே விட்டுவிட்டீர்களே!
ஆசிரியரின் கைவண்ணத்தால் பின்வரும் நிகழ்ச்சிக்கு சூட்சும மாக இவை “கட்டியங் கூறுகின்றன எனலாம். ஆசிரியரின் கலைத் திறமைக்கு இவை சான்று,
விபத்திற்கு பின்னர் - அது மிகைப்படுத்தப்படாமல் மிக இயல் பாக வர்ணிக்கப்படுகின்றது. (பக். 20, 22 ) - ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு சற்று குறைவாக. மருத்துவ மனைகளிலே ஸெர் கேயின் வாழ்க்கை கழிகிறது ஸெர்கே மட்டும் என்ன, மனைவி தான்யாவின் வாழ்க்கையும் அங்குதான் பெரும்பாலும் கழிகிறது. இக்கட்டத்தில் இருவருடைய உணர்ச்சிகள், மனப்போராட் டங்கள், எண்ண அலைகள் யாவும் இயல்பாகவும், நேர்த்தியாக வும் வரையப்படுகின்றன. நம்பிக்கையை அறவே இழந்து, மனை வியை மருத்துவ மனையிலிருந்து விரட்டும் ஸெர்கே, தற்கொலை செய்ய முற்படும் ஸெர்கே, படிப்படியாக வாழ்க்கையிலே மீண் டும் நம்பிக்கையும், தெம்பும் பெறுகிருன். அதுவும் எவ் வளவே. கடும் மனப் போராட்டங்களுக்குப் பின்பு தா ன். இதனைக் கைதேர்ந்த படைப்பாளிக்குரிய திறமையுடன் ஆசிரியர் கித்திரிக்கின்முர்:
&&

பிறக்கப்போகும் தலைப்பிள்ளையைப்பற்றி நினைத்து ஸெர்கேய் மகிழ்ச்சி அடையும் மனநிலையில் நாவல் முடியும்போது, வட்டம் முழுமைபெறும் உணர்வு எமக்கு ஏற்படுகின்றது: ( ஸெர்கேயின் நாட்குறிப்பிலிருந்து பக். 242 ) "இந்த நாட்களிலெல்லாம் நான் இன்பவெறியில் திளைக்கிறேன். எனக்குக் கைகள் இல்லை என்பதை மறந்துவிடுகிறேன். எனக்குச் சிறகுகள் முளைத்துவிட்டன. மலர் கொஞ்சும் இன்ப உலகுக்கு மேலே எங்கோ நான் பறக்கிறேன், பறந்துகொண்டே இருக்கிறேன். சில வேளைகளில் கவலை மேகம் சூழ்கிறது; எல்லாம் நலமே நடந்தேறுமா? நீ எப்படி இருப் பாய், நான் அறியாத, எனக்கு இனிய குழந்தாய்? இத்தனை துன்பங்கள் பட்டுவிட்டபின் எளிய, அவ்வளவு விரும்பத்தக்க மனித இன்பம் நம் வீட்டையும் நகையுறுத்தும் என்று நம்பவே முடியவில்லை."
நம்பிக்கை வரட்சிமிக்க அநேகமான மேற்கத்திய படைப்புக் களிலிருந்து வேறுபட்டு நிற்கும் இந்நாவலில் மனித உழைப்பு, காதல் ஆகியவை நாவலின் அனுபவத்திலிருந்து கிளைத்து வலிமை பெறுவதஞல் எம்மை ஈர்க்கின்றன.
நாவலாசிரியரின் வாழ்க்கை நோக்கிலே பேலித்தனமின் மைக்கு, அவரது முதிர்ச்சிக்கு, பாத்திர வார்ப்பு ஒரு சான்று, நாவலில் வரும் பாத்திரங்களின் குறைபாடுகளை மூடி மறைத்து, அவர்களுக்குப் போலி இ லட் சி ய அல்லது வீர முலாம் பூச ஆசிரியர் முனையவில்லை. இதனலேயே பாத்திர வார்ப்பு வெற்றி பெறுகின்றது; s
பூ. சோமசுந்தரத்தின் தங்குதடையற்ற மொழிபெயர்ப்பின் மூலம் சாவுக்கே சவால் விட்டு தப்பிவந்தவரின் அனுபவத்தில் மூழ்கி, அவர் எப்படி உயிர் பிழைத்தார் என்பதை நாமும் நேரடி யாக அறியக்கூடியதாக விருக்கின்றது.
0 0-0 8 O
விரைவில் வெளிவருகிறது
இர. சந்திரசேகரன் : 6TCP5u حیہ حیہ سبحصہ یہ حصہ یہ~میں حصہ یہ حصہ یہ حصہ یہ حصہ یہ حمیں حصہ سحمیں~م سحصہ یہ حمیہ~م * விந்தைகள் செய்த விஞ்ஞானிகள்’ AAAASLLLLLAALLLLLAALLLLLALALALALAALLLLLAALLLLAALLLLLAALLLLLAALLLLLALAMALALALAAAAALLALALALqALALAAA LALALALAALLLLLALLLL AAAALLLLLLLALAMLALALAMLALALALAMLAALLLLLAALLLLLLL LqAqALA விஞ்ஞானிகளின் வாழ்க்கைசாதனைகளைக் கூறும் நூல்
விண்ம தி வெளியீடு
19/4, கம்பளைவீதி நாவலப்பிட்டி.
s
23

Page 12
இராக் குருவி
★
அவனுக்கு இது பழகிப் போய்விட்டிருந்தது என்ருலும், இன்றைக்கு என்ன வா அலுப்பு அலுப்பாய் வந்தது. தலையைக் கனக்கச் செய்கிற நித்திரைப் பாரம். நேற்றையைப் போல், ஒன்பது பத்து மணிக்காவது படுத்தால் பரவாயில்லை என்று பட்டது. நேற்றுமழை. வெளியே
புறப்படவில்லை. மா லேயி ற் பிடித்த மழை இரவெல்லாம் நசுநசுத்தபடியே இரு ந் த து
அதற்குப் போட்டியாக, அவன் தாயும் விடாப்பிடியாக மழை யைத் திட்டித் தீர்த்துக் கொண் டிருந்தாள். வயிற்  ைற க் குடைந்த பசியும், தாயின் அற இன்யுமாக நேற்றிரவு தூக்கமே பிடிக்காமலிருந்தது.
இன்று என்னடா வென்றல் வயிறு நிரம்பி "பும் மென்றிருந் தும், தூக்கம் பாட்டம் பாட்
டமாக வந்தும், தூங்க வழி யில்லை!
அவனுக்கு அழுகையாக வந்தது.
T பஸ்தரிப்பில் நின்று காலே
கழன்று விடுகிற மாதிரி வலித் 点剑、
அம்மா, போலாமா?. .
தாயின் முன்ருணையை இழுத்த
படியே கேட்டான்3
24”
- சாந்தன்
* சனியன் புடிச்சவனே, பேசாம இரடா. நாளைக்கு
எதை விழுங்கப் போறே?"
அவனுக்கு மே லே பேச
முடியவில்லை.
வெகு வேகமாக பஸ் ஒன்று
வந்து நிற்கிறது. யாரோஒரு வன் குதித்தான். அது, வேறு யாரோ . . .
தா ய், பெருமூச்சு விட் டாள்.
பஸ் பெருத்த சத்தத்துடன் போய்விட்டது. குதித்தவன்,
அகன்று கிடந்த தெரு, இப் போது 'வெறிச் சென்ருகி விட் டிருந்தது.
தூரத் தூர ஒளிக்கூம்புகள். இவர்களுக்குப் பின்பக்கம் சாத் தியிருந்த கடையினுள்ளே பேச் சுக் குரல் கேட்டபடியிருந்தது. யஏரோ கேட்டான்:
"மச்சான், வெலாவ கீயத?? எக்கொளஹட காலாய்!" "ஐயோ! பத்தே முக்காலா" சபாவிப்பயல் ஏமாத்திட் டுப் போனனே, கன்ருவி. தாய் மெல்லத் திட்டுவது தெளி வாகக் கேட்டது. அவள் யாரை எதிர்பார்க்கிருள் என்பது அவ
 
 

னுக்குத் தெரியும். ‘அந்திக்கு. அந்த மூலேக் கடைக்கு அழைச் சிட்டுப்போய், சாப்பிடப் பண் ரிைஞனே - அந் " ச் சு ரு ளை த் தலையன் அவளு, தானிக்கும்.' * பத்து மணிக்கே வாறதாச் சொன்னனே, இனி எங்கே வரப்
போருன்?" அ வளி ன் குரல் சிணுங்கியது.
"அவன் வராட்டா நல்லது. வந்தஈன்ன, எங் க அலைய ணுமோ.. வேளைக்குப் படுத்
துத் தூங்கக்கூட முடியாதே." எ ன் ற பயம், "ஆண்டவனே அ வ ன் வரக்கூடாது' என்று எண்ணவைத்தது.
"ஆண்டவனே. . . அந்த மனுசன் வராட்டிக்கி நாளைக் கும் பட்டினியாப் போமே.. தாய் புலம்பினுள்.
"அண்ணன் குடுத்து வைச் சவன்" எங்கு திரிவானே- பக லில் ஆளைக் காணவே கிடை யாது. இரவில் ஏழெட்டு மணிக் குள் வந்து படுத்து விட்டதாக
அடுத்தநாட் காலையில் அவன் சொல்லும்போது, எரிச்சலாய் வரும்.
"அம்மோவ், அண்ணனைக்
கூட்டிப் போயேன். ? அவன் ஒருநாள் கேட்டான்.
"கேடு கெட்டவனே அவன் தலைக்கு மிஞ்சிய பையன்டா. தொழிலைக் கெடுக்கவா சொல் லுறே. . .?"
அவனுக்குப் புரியவில்லை. *அண்ணன், பகலில் தொழில் தானே செட்கிருன் ... எங்கு போவானே, என்ன செய்வானே தாய்க்கு ஒரு சதங் கொடுப் பதே கிடையாது.
"உன்னுேடஉழைப்பு எனக்கு வேணும் , நீ சாப்பிட்டுச் செளக் கியமா இரு . இன்றுந் தேவை யானு என்னைக் கேளு. தாய்
சொன்னுள். "உன்னேட சனி யன் சல்லி எனக்கு வேணும்" அண்ணனுக்கு பன்னிரண்டு வயதாம். இவனிலும் நா லு வயது பெரியவன்.
"உனக்கு எட்டு வயதாடா? சின்னப் பையன்போல் நாலு வயதுக் காரன்போல் இருக்கிற இவனேப் பார்த்தவர்கள் நம் Lorra nrrifs Gir”
யாரோ தூரத்தில் வருவது தெரிந்தது. "ஆரோ வாராங்க, அவன்தானு?" தாய் கேட்டாள் "ஐயோ! வந்திட்டான?. இப் ஃவக்குத் தூக்கம் போச்சு." அவன் கண்களை இடுக்கி, பார் வையைக் கூர்மையாக்கி, அந் தச் சந்தினுள்ளே பார்த்தான். மங்கிய தெரு விளக்கின் வெளிச் சத்தில் அடையாளந் தெரிய ő) vl üli) .
உருவம் கிட்டே வந்தது.
‘அப்பாடி! அவனில்லை. ஆரோ கிழவன்" メ "அந்த ஆளில்லை" தாய்
பதில் பேசாமல் நின்ருள்.
இன்றைக்கு மட்டுந் தப்பி ணுல் போதுமென்றிருந்தது. அப் படியொரு அசதி, கண் ஆஸ் பத்திரியடியிலிருந்து நடந்து வந்த களைப்பு வேறு. அவன் துவண்டான்.
இது ஒன்றும் அவனுக்குப் புது அநுபவமில்லைத்தான். இப் படி நின்றுவிட்டு, பிறகு எங்கோ போனுல்-? அவை என்ன வீடு களா? எங்காவது மூலை முடுக்கு, எலி வளைகள். . .
"ராஜா, இப்படிப் படுத் துக்க . . தூங்கு. நான் வந்து எழுப்பரேன்" என்று, அவனுக்
குத் தெரியாத - ஆனல், அவ ளுக்குத் தெரிந்த"- ஏவனு டனே அவள் அறைப்புறமோ,
25

Page 13
வீட்டுப்புறமோ இவனை விட்டு விட்டு அந்தர்த் தியானமாகி விட்டால்; திரும்பவும் இவனை வந்து எழுப்பும்பேரது படுத்த இடமும் புரியாமல் தூங்கியதுந் தெரியாமல், தூக்க கலக்கத் தோடு இவன் மலங்க மலங்க விழித்துக் கொள்வான். அசதி யுங் களைப்புமாக, தொய்கிற இருளில் இருவரும் மறைகிற அந்த வேளையில்தான், அநேக மாக விடிந்துகொண்டு வரும்.
பகலெல்லாம் அவன் உறங் குவான். ஒரே அலுப்பாயிருக் கும் - காய்ச்சல் மாதிரி மற் றப் ப ய லுக ள் விளையாடும் போதெல்லாம் இவனுக்கு 6Qسبا تا - மனம் வராது.
முதல் நா ள்,
தாயைக் கேட்டான்:
"ஏ ம் மா? எங்கே போக ணும்?"
அது, மு த ல் நாள்தான் என்று நினைவு. முதல் நாள் நினைவில்லை என்றும் நினைவு. "என்றே ஒருநாள்" என்று வைத் துக் கொண்டா லுங்கூட, அவன் கேட்டது உண்மைதான். தாய் சொன்னுள்: ‘தெரிஞ்ச ஒரு த் தர் வருவார் அவர சந்திக்க னும் வா.. Ed
அந்த 'தெரிஞ்ச ஒருத்தர்' ஒருத்தராயில்லை. "அம்மாடி! இத்தனை தெரிஞ்சவங்களா!-- என்றிருந்தாலுங் கூட, இப்படி எப்போதுமே அவர்களைத் தேடிப் போவது அவனுக்குப் பிடிக்க வில்லை, ஆரt பத்தில் ஒரே "குஷி" யாயிருந்தது. "கார்ணி வல்" மாதிரி விளக்கு க ள் ஜொலிக்கிற கொழும்புப் பட் டணத்தின் வீதிகளில் நடை பழகுகிற அந்த உல்லாசம் . . தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு பஸ்ஸாய்
26.
ஏறி இறங்குகிற குதியாட்டம். எல்லாமே அவனுக்குப் பிடித் திருந்தது.
நாளாக, ஆக, அதிலும் அலுப்பு. ‘என்னடா தூக்கங் கூட இல்லாம!.." என்று இருக் கும். ஒருநாள் இப்படித்தான் களைத் துச் சோர்ந்த ஒருநாள்தாயைக் கேட்டான்:
* r b p for P நானும் வரணுமா? என்னை விட்டுட்டு நீ தனியா போ (ாட்டியா?".
"இல்லே ராஜா. உங்கப்பா வுமில்லாத எனக்கு நீதானே துணை? நான் தனியாப் போ லாம ? போனு இந்தப் பொலி சுக்காரங்க பிடிச்சிட மாட்டாங் களா? நீ கூட வந்தா, கேட்க மாட்டாங்கடா . வந துடு" தாய் கெஞ்சினுள்.
அவனுக்குப் பாவமாயிருந் திதி, ‘அம்மா, பாவம். இந்த அண்ணன் தடியன் வேறு திட் டித் தொலைக்கிறனே.
அவன் துணைதான்! நிசமா கவே . அன்று 3ெ:ள்ளவத்தை யில் பஸ் சு க் கு நின்றபோது பொலிஸ்காரர் மிரட்டினரே.
'என்ன செய்யிருய் இந்த நேரத்திலே?"
*ப ஸ் சு க் கு தொரை. 数
"இந்த நேரத்திலை பஸ்ஸா? எனக்கு உங்கட வேலை தெரி "? זf 39 חו u
நிக்கிறேன்,
"இல்லை. தொரை நிசமாத் தான். இதோ பையனுேட, இங்க உறவுக் காரங்க இட்டுக்கு வந்தாப்பல நேரமாச்சு" அவள் பையனைக் காட்டினள். பொலிஸ் srr rrr Gurr ti 69 Lirrrr. அவ இலுக்கு அப்போது தலைகொள் ளாத பெருமை,

இன்றைக்கு அப்படி யாரா வது ஒரு பொலிஸ்காரராவது வந்து துரத்தினல் பரவாயில்லே என்று பட்டது. சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் வருவதா கத் தெரியவில்லை. எதி,ே கட் டிடங்களுக்கு மேலாக மருதானை ரெயில்வே ஸ்ரேஷனின் மணிக் கூடு பளிச் சென்று தெரிந்தது.
"எத்தனை மணிம்மா ??
*எங்கடா இருக்கு, ஒரு லோசு? பேசாம இரு"
"அங்க பார். . அவன்
காட்டினன்.
*பதினெண் ணரை? *ம் "போவமா? அந்தாள் வர Drr. LT UT : ?”
அவள் பேசவில்லை. அவன் அந்த "ஷெட்" டின் கிராதிக் கம்பிகளைப் பிடித்து, அதன் மேல் தலையைச் சாய்த் துக் கொண்டான். கம்பி "சில்" லென்று குளிர்ந்தது. கன்னத் தை அழுந்தப் பிடித் க் கொண் டான். கண்கள் சொக்கின.
女
தாய், முதுகில் தட்டினுள் ʻ 6n mru rT Q9)6edf?" G3t_u T 55 av) tr lih ... ''
அவனுக்கு சந்தோஷமாயி ருந்தது - "போலாமா?"
多、浅、。零、_●
"அந்த ஆள் வரல்லயா' "பாவி ஏ மா த் தி ட்டுத் தொலைஞ்சான். நாளை வயித் துலை மண், நீ வா.
அ வ னு க் கு இப்போது தாயைப் பார்க்க ரொம்பப் பாவமாயிருந்தது.
அவன் கையைத் தன் கைக் குள் பொத்தியபடி அ வ ள் முன்னே நடந்தாள். அவன் பின்னல் இழுத்தான்
"நடந்தா போகனும் கொம் பணி வீதிக்கு?
"வாடா ஏதாவது டாக்ளி
வரும் நடந்தார்கள்.
டார்லி ருேட்டில் வந்த போது, அவள் சொன்ன மாதி ரியே டாக்ஸி ஒன்று வந்தது: கையைத் தட்டினுள். டிரைவர் தெரிந்தவன்தான் 6à nói ải uart (Buol
என்ன? வேளைக்குத் திரும் பியாச்சு" சிறில் சிங்களத்தில் C3s LT dầr. y
கண்ருவி என்னை வீட்டிலை கொண்டு விடு. சல்லி பிறகு தர்றேன்" கார் க் கதவைத் திறந்தபடி அவள் சொன்னுள்;
* ●、伞、令、_季、入季 零、、零、x零 够 4.Yasay ●、零。。多人入零、A曼 seats **をふるる &ふるるるぐふふるをやふるふふふふふるふふるる々る*ををぐる******を受>******
வே
့် ဒင်္ဂါး*## ဗုံ
கிராமத்து பாடசாலைக்கு பிள்ளைகளை சேர்ப்பதில் அயராது உழைத்த அதிபர் அவரின் மகனை கொழும்பு ருேயல் கல்லூரியில் சேர்ப்பித்திருக்கிருர் .
々●●●●●●●●●●●********** --888-80808888-880008-0088-0
27

Page 14
எட்டாத கனி
மூலம் தமிழில்:
Ay
g நாட்களாகப் பெய்த மழை அன்று நின்றது. கரலைக் கதிரவன் பூமியை முத்தமிடத்
தொடர்ந்தான். ஈரம் காயத் தொடங்கியது.
"இன்று நல்ல நாள் இனி
மையாக அவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
வேலு தன் ஆயுதப் பெட் டியைக் கையில் எடுத்தான். மறு முறையும் தெய்வ ரூபத்தையே ஏறிட்டுப் பார்த்தபடி பெட்டி யைத் தோளுக்கு மேல் வைத் துக்கொண்டு தெருவில் இறங்கி ஞன். அங்கும் இங்கும் பார் வையைச் செலுத்தாமல் தலை யைப் பூமியை நோக்கித் தொங்க விட்டபடியே அவ ன் மெல்ல மெல்லப் பிரதான தெருவுக்கு வந்துகொண்டிருந்தான். தலையை நிமிர்த்திக் கொண்டு வாசற்படி வரை வர வேலுவுக்குப் பழக்க மில்லாவிட்டாலும் அபசகுணங் களைக் காண விருப்பமில்லாதவ ஞய் அப்படிச் செய்தான். தலை யைத் தொங்க விட்டுக்கொண்டு
போவதால் குறைந்தது கல்லிற்
கால் தடுக்காமலாவது போக முடியுமென்ற நம்பிக்கை அவ ணுக்கு வந்தது.
வேலு கடைத் தெருவுக்கு வரலானன்.
இன்னமும் அங்கு குதூகலங் கள் ஓயவில்லை. பள்ளிக்கூடம்
፵8 ,
FITLDITGir
வி. பியசோம பெரேரா ஏ. பியதாச
போகும் பிள்ளைகளும், வேலைக் குப் போகும் மனிதர்களும், பற் பல காரியங்களுக்காகப் போகும் ஆட்களினலும் நடைபாதை எங் கும் ஜனங்களால் நிரம்பி இருந் தது. ஆனலும் அவன் தினந் 5ே 1ா றும் உட்கார்ந்திருக்கும் வாகை மரத்தடியில் ம ட் டு ம் இன்னமும் இடம் காலியாகவே இருந்தது.
பக்கவாட்டில் ஏதோ ஒரு வேறுபாடு இருப்பதை அக்கம் பக்கம் பார்த்த வேலு உணர்ந் தான். வேறு நாட்களிற் கிடை யாத ஒருவித வெளிச்சம் நாலா புறமும் படர்ந்திருந்தது. ஆனல் அது எப்படி, எந்த முறையில் வந்தது என்று வேலுவால் ஒரே யடியாக நிச்சயித்துக் கொள்ள முடியவில்லை. அவன் அதற்குக் காரணம் அறியும் நோக்கத்து டன் அக்கம் பக்கம் பார்த்தான். மார்ட்டின் ஐயாவின் துவண கிரி ஹோட்டல் அங்கு இல்லா ததை அப்போதுதான் அவனல் காண முடிந்தது. சைமன் ஐயா வின் பேப்பர் பலகையும், பேபி நோனுவின் மரக்கறிப் பெட்டி யும் சாப்பு நாணுவின் இரும்புச் கடையும் கண்ணுக் கெட்டிய தூரத்திலாவது காணக் கிடைக்கவில்லை. சோமதாசா ரே ஸ் துண்டுகள் சேர்த்துக் கொள்ளுவதற்காகச் செய்தி

ருந்த சிறிய குடிசையும் அங்கி ருதது அகற்றபபடடிருநதது.
பிளாட் பாரங்களிலுள்ள கடைகள் எல்லாவற்றையும் நகரசபையார் அகற்றுவார்கள்
என்ற செய்தி உண்மையாகி விட்டமை அவனது நினைவுக்கு வந்தது. ஆணுலும் இதற்கு முன் பும் பிளாட்பாரக் கடைகளையும் குடிசைகளையும் எத்தனை தடவை கள் உடைத்து உடைத்துப் போட்டார்கள்! ஆனல் அந்த எல்லாத் தடவைகளிலும் காளா னைப்போல் அ வை மீண்டும் தோன்றுவதை அவனல் காண முடிந்தது. அது அவனின் மகிழ்ச் சிக்குக் காரணமானது. அவனும் தன்னுடையதென்று உடைத்து நொறுக்கிப் போவதற்குத் தக்க குடிசையொன்று இல்லாததால் சந்தோஷமடைய மு டி. யு ம். விசாலமாக வளர்ந்த வாகை மர நிழல் அவனுக்கும் அவனின்
ஆயுதம் தாங்கிய பெட்டிக்கும்.
போதுமானதாகியது. G}{1}{6}) oS மரத்திலிருக்கும் காகங்களினல் வரும் தொல்லைகளைத் த வி ர அவனுக்கென்று நேர்ந்த வேறு எந்தவித இன்னல்களுமில்லை.
கா லம் கடந்து போவது வேலுவுக்குத் தெரியவில்லை. இந் நேர ம் வரை அவனின் துணையை நாடி யாராவது வர வுமில்லை. சோம்பேறித்தனம் அவன் உடலை வளைத்துக் கொண் டது. அதை விரும்பாத அவ னுக்கு, அவசரமாகச் செய்து முடிக்காத ஒரு செருப்பு ஜோடி ஆயுதப் பெட்டியில் இருப்பது நினை விற் கு வந்தது. அவன் செருப்பு ஜோடியை வெளியே எடுத்தான். அவன் முகமெங்கும் சந்தோஷக் குறிகள் படர்ந்தன" இதழ்கள் இரு புறமாய் விரிந்து எழுப்பிய புன்னகை அவன் மன திற் சிக்கிய இனிமையான இர
கசியத்தை வெளியே சொல்வ தைப் போலாகியது.
தங்கம்மாவுக்குப் ւ 8 ա தோர் செருப்பு ஜோடி நிச்சய மாகச் செய்து கொடுப்பதென்று அவன் இரண்டு கிழமைகளுக்கு முன் கூறி இருந்தான். ஆனலும் தன்னுடைய முதலாம் பரிசை மிகவும் அழகாகச் செய்யும் திட் டத்தினுல் அதை இ ன் னு ம் செய்து முடிக்கவில்லை தங்கம் மாவும் அப்படியொன்றும் விசே டமாக எதையும் எண்ணவில்லை, அவள் அவனைவிட நாலு வரு டங்கள் முதிர்ந்த, ஒரு பிள்ளை
யின் தாயுமாகியதால் வாழ்க்  ைகயின் பாரத்தைப் பற்றி அறிந்த நற்குணங்கள் படைத்த தாயானள் சரிவர உண்ண.
உடுக்க இல் லா த திா ல் தன் உடம்பு மெலிய ஆரம்பித்திருந் தாலும் முன்னிருந்த அழகே உருவான உடற்கட்டு இப்போ இல்லாததால் அவள் சிறிதளவு கூட கவலைப்பட்டுக் கொள்ள
வில்லை.
ஆனலும் அவள் வேலுவின் மேல் விருப்பமாக இருந்தாள். வேலுவின் வாட்டசாட்டமான உடற்கட்டும், காரியத்தில் கண் ணுயிருக்கும் நோக்கமும் அவ னைப்பற்றிய விசு வா சத்  ைத வளர்க்கக் காரணமானது. அதை விட வேலு தன் பிள்ளையிடம் காட் டு ம் அன்பும் ஆதரவும் அவளின் இணைப்புக்குச் சம்மத மானது.
கடந்த மழை நாட்களில் இங்கே வராததால் வேலுவிற் குத் தங்கம்மாவைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைக்காமற் போய் விட்டது. தொடர்ந்து தொ டர்ந்து பெய்த மழையாலும், சின்னவனுக்கு ஒரு பிஸ்கட்டை வாங்குவதற்காவது கையில் ஒரு செம்புக் காசும் கிடைக்காத
念9”

Page 15
தால் அவன் தங்கம்மாவின் வீட்
டுக்குப் போகவில்லை. பண்பாட் டையே எண்ணி இருந்ததால் தங்கம்மா ஒரு நாளாவது அவன் இல்லத்திற்குப் போகாவிட்டா லும் அவனைச் சத்திப்பதற்கு அந்த வாகை மரத்தடிக்கு வரு வதற்கு பழக்கப்பட்டிருந்தாள்.
சிலசமயம் இ ன்று அவள் தன்னைத் தேடி வரக்கூடுமென்று நினைவு அவனுக்கு வரவும் கொஞ் சம் சந்தோஷத்தால் மகிழ்ந்தது.
முடிந்தவரை தன் சுவாதீனத்தை
அடக்கிக் கொள்வதில் அவனுக்கு ஆசை ஏற்படும். அவளை இதற் குப் பிறகாவது சில்வா துரை யின் பங்களாத் தோட்டத்திற்கு வேலைக்குப் போக வேண்டா மென்று சொல்வதற்காக அவன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண் டான். தா ன் சம்பாதிக்கும் பணம் போதுமென்று அவளுக்கு புரியும்படி உணர்த்திச் சொல்ல வேண்டியதாயிற்று.
ஆனல் த ங் ச ம் மா அது போன்றவைகளுக்குச் சீக்கிரத் தில் மசிந்துப்ோக முடியாதவ ளாயிருந்தாள். வேலு எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் அவனுல் நாளுக்கு மூன்று நாலு ரூபா தான் சம்பாதித்துக் கொள்ள முடிந்தது. அதுவும் நிரந்தரமாக் இடைக்கக் கூடியதும்ல்ல்.
இந்தச் செருப்புக்கு ஒரு ஆணி அடித்துத் தருகிறீங்களா?"
ஒரு பெண்ணின் குரலால் வேலுவின் மனேராஜ்யம் இடிந்து விழுந்தது. அவன் நிமிர்ந்து ஆன்முன் செருப்பைக் கழற்றி நீட்டிய பெண்னைப் பார்த்தான். அவள் ஒரு அழகான பெண். அவனுக்கு தங்கம்மாவைப் பற் றியநினைவு வந்தது. ஆயினும் இந்நேரம் அதைப்பற்றி நினைக் சிக்கூடிய நேரம் அல்ல. அவன்
30
சீக்கிரமாய் செருப்புக்கு ஆணி யொன்றை அடி க்க முற்பட் டான்.
*டேய்...!"
இன்னும் யாரோ கூப்பிட லானர். அவன் மறுமுறையும் தலை தூக்கிப் பார்க்கும் போது முகத்தையே பார்க்கக் கூடிய பொலிஷ் பண்ணியிருந்த கறுப்பு சப்பாத்தும், முழங்கால் வரை நீண்ட நீல நிற மேஸ் ஜோடி யும், ஒவ்வொன்ருக அவ ன் விழிகளுக்குட்பட்டன.
"எழுந்திரடா ..! எழுந்திரு, எழுந்திரு. பிளாட்பார வியா பா ர ம் செய்யக்கூடாதென்று தெரியாதா...!"
"ஐயோ "ராலாமி" ." ‘என்னைக் கும்பிடத் தேவை யில்லையடா! எழுந்திரு! இது சட்டம். இனிமேல் யாராவது இவ்விடத்தில் வியாபாரம் செய்ய முடியாது. 1 ம் . எழுந்திரு!" தான் செய்யத் தொடங்கிய வேலையையும் சரியாகச் செய்து முடியாமல் வேறு செருப்பை அந்தப் பெண்ணிடம் கொடுத் தான். பெண்ணின் முகத்திலோ சந்தோஷம். சலிப்புக்களை காண முடியவில்லை. அவள் செருப்பை காலிலனிந்து அதைப் பூமியில் இழுத் தடடியே போகலாஞள். வேலு சீக்கிரமாய் தன் ஆயுதங் களைப் பெட்டியில் அ டு க் கி, எழுந்து பெட்டியைத் தோளுக் குத் தூக்கினன்.
அவன் பெட்டியை எடுத் துக் கொண்டு அந்த இடத்தி லிருந்து போகும்வரை பார்த்தி ருந்த பொலிஸ்காரரோ பனித் தில் தனது வீரத்தை அடக்கிக் கொண்டு வேறுபக்கமாய் நடந் தார்.
வேலு வேண்டா வெறுப்
பாக முன்னுக்கு நடந்தான்.

محصبر
随酸鹏魏
வியத்நாம் கவிதை
MINIAM ~YNIAV, -IYNarva uYNAMP
கல்லறை AX மூலம்: ட்ரங் தான் தமிழாக்கம்:
கு. இராமச்சந்திரன்
காலத்துக்குக் காலம் பகைவர் வருவர் எங்கள் படைப் பலத்தைக் குறைப்பர் பச்சைப் பசேலென்னும் குன்றமும் செக்கச் செவேலென மாறும் அத்தோடு அம்மண்ணும் இடுகாடாய் ஆகிடும் அவர்களுக்கு.
gi yang
திடீரென நடந்த இச் சம்பவத்
தி ஞ ல் மனவருத்தமடைந்த பிளாட்பாரமாய் நடந்த மக்கள் வேலு போகும் வழிமேல் விழி வைத்துப் பரிதாபமாகப் பார்க் கலானர்கள். معهد
மெல்ல மெல்ல யோசனை
தாங்கிய சிந்தனையுடன் நடந்த வேலு, தன் எதிர்காலம் பற்றிப் பயப்படலானன். சில நிமிடங் களுக்கு முன்னர் மனத்திற்கு ஆறுதலாக இருந்த இனிமை யான நினைவுகள் கலைந்து, நிச் சயித்துக் கொள்ள முடியாத அபாயமான நிலை அவன் மனக் கண் மு ன், தோன்றலாயிற்று.
utrumunu aus animumaRRIBILIHIHIRAMIHAI LLL LLLLLLLLL LLLLLLLLL LLLLYLL LL LLLLLLYYYYYLLL
விளையாட்டும் தொழிலும்
AK
Ko
o
O
Ο
●
s
8
8
மூதூர் முகைதீன் பசியை எடுக்க நீங்கள், I (ծrՒ வியர்வையைக் கொட்டுகின்
பசியை அடக்க
8 வியர்வையைச் சிந்துகின்ருே
8 நாங்கள் Iւb
t
oKo
கனவுகள
&
அன்பு ஜவஹாஷா
ஆலயத்தில் போதகர்
எல்லாம் ஓதி Nf
8. முடிததாT
கனவு கலைந்து
る மக்கள் எழுந்து சென்றனர்.
LLLLLLzLLLzGzzGLLLG zGLLLLLLSLLGLLLLL LLLLLLLLYYLLLLLLS
κ.
ஆயினும் நடந்தவைகளை நினைத் துப் பின்வாங்கக் கூடிய நேரம் இதுவல்லவென்று அவனுக்குத் தெரிந்தது. தனக்குள் இருக்கும் சிரம சக்தியின் மேல் விசுவாசத் தை வைக்கும்வரை வீதியிலி ருந்து தன்னை விரட்டியதுபோல் தன்னைத் தோற்கடிக்கும் சக்தி வேறு யாரிடமும் கிடையாது எ ன் ற எண்ணம் விளங்கவும் அவனின் ஒளிமயமான எதிர்கா லம் மறுபடியும் தன்னைத் தேடி வரும் என்ற விசுவாசம் அவனுக் குண்டானதும் அவனிதழ்களில் மறுபடியும் அந்தப் புன்னகை எழும்பியது. ★
3.

Page 16
கெனமன் பாரியாரின்
பாத்திக் கண்காட்சிக்கு சோவியத் புகழாரம்
Yr
*மனித உலகமும் பிராணிகள் உலகமும் பார்வையாளர்களின் கண்களை பறிக்கின்றன - நாட்டியமாடும் மாடொன்று, பறக்கும் மீ ெஒன்று, அ தி ச ய பறவையொன்று . . . அதற்கடுத்து அரிசி புடைக்கும் பெண்ணுெருத்தி. அதற்கும் அப்பால் வயலில் புனர் நடுகை செய்யும் விவசாயிகள். நவீன வாழ்வில் ஊறித் திளைத்த இன்னெரு சித்திரம், அது விண்ணுலகைப்பற்றியது. ஒரு பெரிய படைப்பு விண் கோளங்களை சித்திரிக்கிறது. பிரமிக் கத்தக்க வர்ண ஜாலம் . . . திறமை வாய்ந்த ஓவியர் ஒரு வரின் சிருஷ்டிகள் . . . . *
இவ்வாறு கூறுகிறது மாஸ்கோ கிழக்குலக கலை மியூஸியத்தில் நடைபெறும் திருமதி ஒய்டா கெனமணின் பாத்திக் கண்காட்சியைப் பற்றிய எபிஎன் விமர்சனம்.
அமைச்சர் கெனமனின் பாரியார் ஒய்டா கெனமன் ஈழத்தின் "தலைசிறந்த பாத்திக் கலைஞர்களில் ஒருவர்.
இவருடைய கண்காட்சி இங்கு ஒருவாரத்துக்கு முன்னர் ஆரம்பமானது.
கண்காட்சிக்கு வருகை தருவோர் ஒய்டா கெனமனின் படைப் புகளை பெரிதாக மதிப்பிட்டுள்ளனர்.
சோவியத் கலாச்சார அமைச்சின் உயர் அதிகாரிகளில் ஒருவரான எ. உறல் தூரின் திறப்புவிழாவில் பே சு கை யி ல், செழுமைமிக்க திறமைவாய்ந்த கலைஞர்" என்று திருமதி ஒய்டா கெனமனைப் பாராட்டினர்.
கலைஞர் பல துறைகளில் பரிச்சியம் பெற்றவர். தொன்மை யான - சாசுவதமான பாத்திக் துறைக்கு புதிய ஜீவனை ஊட்டி உள்ளார் என்று விமர்சனம் பாராட்டுகிறது. i
பாத்திக் பாஷையில் உணர்ச்சிக்கு உத்வேகமூட்டி உணர்வை வெளிக்கொண்டு வருவதில் உச்சிக்கு சென்றுள்ளார். கலைஞர் என்று பூரீ லங்கா ஸ்தானிகர் கே. ஈ. எ. வீரதுங்க திறப்பு விழா வில் பேசுகையில் அபிப்பிராயம் கூறினர்.
அடுத்த தினம் திருமதி கெனமன் படைப்புப் பணியில் ஈடு பட்டபோது கலைஞரின் சிருஷ்டி இரகசியத்தை அவதானிக்கும் சந்தர்ப்பம் மாஸ்கோ கலைஞர்களுக்கு கிட்டியது.
32

ஈழத்தில்
தமிழ்ப் படங்களின்
தயாரிப்பு
ஈழத்தில் ஒன்பது மாகா ணங்களும் 22 மாவட்டங்களும் இருக்கின்றன. இந்த ஒன்பது
மாகாணங்களிலும் அனேகமாக சகல மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் வாழ்கின்றர்கள். பரம் பரையாக வடக்கிலும் கிழக்கி லும் தமிழ்பேசும் மக்கள் கூடு தலாக வாழ்கின்றனர். ஆனல் தமிழ் பேசும் மக்களின் மொத்த எண்ணிக்கையில் விகிதாசார அடிப்படையில் பெருந்தொகை யானேர் வட க் குக் கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களி லேயே கூடுதலாக வாழ்கிரும் கள். இங்கு தமிழ் பேசும் மக் கள் என்று கூறும்போது யாழ்ப் பாணத் தமிழர் மட்டுமல்லர் மட்டக்களப்புத் தமிழர், திரு கோணமலைத் தமிழர், மன்னர் தமிழர், வவுனியாத் தமிழர், புத்தளத் தமிழர், கண்டித் தமி ழர் இதர மலைநாட்டுத் தமிழர், கொழும்புத் தமிழர் ஆகியோ ரையும் குறிக்கும். தமிழ் பேசும் மக்கள் தமிழர் மாத்திரமல்லர். இஸ்லாம் மதத்தைத் தழுவிய முஸ்லிம் மலேய மக்களும் தமிழ் பேசுகின்றனர். இவர்களிலும் வட்டாரத்திற்கு ஏற் ற வாறு பேசப்படும் தமிழ் வேறுபடுகி றது. இந்த நிலையில் ஈழத்தில் த மிழ் ப் படங்களின் போக்கு எத்தகையதாக இருத்தல் வேண் டும் என்பது அ டி ப் ப ைட க் கேள்வி.
- கே. எஸ், சிவகுமாரன்
முதலில் பேசப்படும் உரை ய T ட ல் களை எடுத்துக்கொள் வோம். ஈ ழ த் தி ல் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களில் ஒரு பெரிய குறை அவற்றில் பேசப் படும் மொழி ஒரு சீர் உடைய தாக அமையாததே. யிாழ்ப்பா னத்தை சேர்ந்தவர்களும் இந் திய தமிழ்ப் பாங்கில் பேசி நடித் தபொழுது அங்கு யதார்த்தம் குன்றி படத்தின் முழுமையையே கெடுத்து விடுகிறது. எனவே ஈழத்து தமிழ்ப்படங்கள் ஈழத்து முத்திரையுடையதாகக் கணிக் கப்பட வேண்டுமாயின் முதவில் ஈழத்துப் பேச்சு வழக்கு அவற் றில் இடம்பெற வேண்டும்.
ஈழத்துப் பேச்சுவழக்கில் எந்த வழக்கு இடம் பெற வேண்டும் எ ன் பது அடுத்த கேள்வி. இதற் கு இலகுவில்
பதில் அளித்துவிடலாம். எந்த எந்த வட்டாரச் சூழ்நிலையை கதை சித்திரிக்கிறதோ அந்த
அந்த வட்டார மொழியில் படக் கதை உரையாடல் அமையலாம். உதாரணமாக மட்டக்களப்பு முஸ்லிம்களின் மீனவர் வாழ்க் கையை சித்திரிக்கும் ஒரு திரைப் படத்தில் யாழ்ப்பாணத் தமிழ் அல்லது கொழும்பு போன்ற இடங்களில் பேசப்படும் ராகம் குறைந்த நேரிடையான தமிழ் அல்லது பதுளையில் பேசப்படும்
இந்திய உச்சரிப்புத் தமிழ் இடம்
33

Page 17
பெறக் கூடாது. அதேபோன்று கொழும்பு போன்ற பெரிய நக ரங்களின் வாழ்க்கைப் போக்கை சித்திரிக்கையில் பல்கலே நாகரிக மும் கலப்பதனுல் ஏற்படும் ஆங் கிலத் தமிழ் (குறிப்பாக மத்திய தர அல்லது மேல்தட்டு வட்டார கதையாக அமையுமாயின்) இடம் பெறுவது தவிர்க்க முடியாது. இதில் இருந்து பெறப்படுவது யாதெனில் பிரதேசச் சார்பு டைய படங்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கவை என்பதா கும். அதாவது இந்தியப் படங் கள், தமிழ், மலேயாளம் வங் கானம், ம்ராத்தி, ஹிந்தி என்று
அமைவது போல ஈழத்துப் படங்களும் தமிழ் - சிங்களப் படங்களாக அமையும் அதே
வேளையில், தமிழ்நாட்டுத் தமிழ் படங்கள் மாவட்ட அடிப்படை யில் அமைவது போன்று ஈழத் துத் தமிழ்ப்படங்களும் பிரதேச அடிப்படையில் அமைவதஞல் விக்கனமான " குறிக்கோளுடன் படத்தை எடுக்க முடியும்.
இவ்விதம் பிரதேச அடிப் படையில் அமைந்த படத்ன்த யார் விரும்புவார்கள். மற்றைய பிரதேச மக்களுக்கு இவை விளங்க மாட்டாவே, என்ற கேள்விகள் பாமரத் தன்மையா னவை. தென் இந்தியப் படங் க3ளயும், வட இந்தியப் படங்க ளேயும் பார்த்துப் பழகிப்போன ந மக்கு அப்படங்கள் மூலம் பெறப்படும் ரசஃனயே அடிப்பு ட்ையான ரசனே என்று நாம் த வருக க் கணித்துக்கொண் டோம் 'இந்த ப் போக்கில் இருந்து நாம் விடுவித்துக்கொண் டதன் மூலம் எமது பார்வை பாளர் மத்தியில் புதிய ரசனேயை நாம் உண்டுபண்ணலாம். வங் கத்தில் சத்தியஜித்ராய், மிர் குல்சென், நிஷிகேஷ் முகர்ஜி போன்ருேர் உருவாக்கிய ரசனே
பும், கேரளத்தில் ஆடுர் கோபா லகிருஷ்ணன் ஏப்ரஹம் போன்ற புதிய திரைப்பட நெறியாளர் கள் உருவாக்கும் ரசனேயும் நம து நாட்டில் லெஸ்டர்ஸ் ஜேம்ஸ் பீரிஸ், நிஹால் சிங்ஹ போன் ருேர் உருவாக்கும் ரசனேயும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்
ராயின் வங்கத்துப் படங்களே மொ ழி தெரியாமலும் நாம் ரசிக்கிறுேம், காரணம் என்ன? மொழியையும் மீறிப் அனுபவ உணர்வு அப்படங்கள் மூலம் பரிவர்த்தனே செய்யப்படுவதே அவ்வாறு நாம் நெறிப்படுத்தும் தன்மைக்கேற்ப புதிய ரசனேயை நீண்டுபண்:ாம். 山鳶恩或 பிரதேசத்தின்: கொண்ட இந் தப் படங்களில் உள்ளார்ந்த மன்னி த ப் பொதுத்தன்மைகள் வெளிப்படுத்தப்படலாம். ஒரு சில உள்வி புனிதப் புண் புகள் உள்ளன. அவை பிரதேச தேசிய வரையறைகளேயும் மீறி பவை "எமது ஈழத்து தமிழ்ப் படங்கள் பிரதேச அடிப்படை கொண்டு, பொது: ஈழத் துத் தன்மையை பிரதிபலித்து உலக ள | விப பு எண் புகளே உணர்த்தி நிற்கலாம்."
ஈழத்துத் தமிழ் படங்களின் கதைகள் எவ்வாறு இருந்தால்
நலம் என்பது அடுத்த கேள்வி:
சமூகக் கதைகள் வரலாற்றுக் கதைகள், விஞ்ஞானக் கற்பஃன்க் கதைகள் நகைச்சுவைக் கதை கள் என் இலகு ரசனேக் கதை கஃ நாம் வகுக்கலாம், கலேயின் நோக்கம் வெறுமனே களிப்பை ஆண்டுபண்ணுவது பாத்திரமல்ல. அதற்கும் பீமவர் சமுகப் பணி யையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே நம்பில் பரின் விருப்
- சமூகக் கதைகளே எடுத்துக் கொள்வோம். சமூகத்தின் மேற்

போக்கான வாழ்க்கை முறைகளே இயற்பண்பு ரீதியில் சித்திரிப்பு துணுல் பயன் ஒன்றும் ஏற்படப் போவதில்லே. மாரு க சமூக நடத்தைக்கு அடிப்படைக் கார ாைாக உள்ள விஷயங்களேச் செரா ரொர் விளங்க வைக்கும் சமூக மேம்பாட்டிற்கு உதவும் கதைகளே வரவேற்கத் 岛、·高山岛”高rLG、 எழுத்தாார்கள் பலர் பிரதேச அடிப்படையி சில நல்ல கதை களே நாங்களாகவும் சிறுகதை களாகவும் எழுதியிருக்கின்றனர். இளங்கீரன், செ. கண்ே Fலிங்கன், எஸ். பொன்னுத்துரை ("நேர்") கே. டாபே, ಙ್ಗ யூர் செல்வராசன், தெளிவத்தை
। ।।।। ராமையா அருள் சிப்பிரமணி பம், எஸ். பாவமருேகான் ஆகி போரின் கதைகள் முறைப்படி திரைப்படக் கவிதாயக அமைக் கப்படின் அருமையான திரைப் படங்களே நாம் எடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன். குறிப் பிட்ட இந்த நாவல்கள் சமூக
பண்புடையனவாக இருக்கின் றன. இவ்விதமான கதைகள் கொண் ட திரைப்படங்களே
வெளியிடுவதே சிறப்பு என நான் நினேக்கிறேன்.
இதுவரை ஈழம் பற்றியும் த மிழ் ப் படங்களின் கதைப் போக்கு, பேசப்படும் மொழி நடை ஆகியன பற்றியும் தொட் டுச் சென்றுேம். இனி தயாரிப் புப் பற்றி சிறிது பார்ப்போம்.
ஈழத்துத் தமிழ்ப்படங்களின் தயாரிப்பு, சர்வதேச பாங்கில் அமைவதே சிறப்பானது என்று நினைக்கிறேன். சர்வதே ச ப் பாங்கு இரண்டு வகைப்படும். ஒன்று உள்ளூர் ரசிகர்க்காகத் தயாரிக்கப்படும் ஜனரஞ்சகப் படங்கள். இரண்டு வெளிநாட்டு கலாரசிகர்களே திருப்திப்படுத்து
T', u'[[', 'Tl',
நல் கூடாது.
வதற்காக உருவாக்கப்படும் படங்கள். ஈழத்துத் தமிழ்ப் படங்கஃனப் பொறுத்தவரையில் தமிழ் நாட்டு வெற்றிப் படங் களுடன் நாம் போட்டி போடி
LED LLLLFIT . வெற்றிப்படங்கள் என்று கூறும்போது அவை கலேத் தன்மையில் வெற்றியடைந்த
படங்கள் என்று அர்த்தமில்லே. பாமர ரசிகத் தன்மை கொண்ட தமிழ் நாட்டு ரசிகர்களேத் திருப் திப்படுத்தி 100 நாட்களுக்கு மேல் ஓடிய, ஒட்டப்பட்ட படங் களேயே குறிக்கும்.
இத்தகைய தமிழ் நாட்டுப் படங்களும் ஹறிந்திப் படங்களும் கொண்டுள்ள வாய்ப்பாட்டில் அமைந்த படங்களே தயாரித்
I நாம் முன்னர் குறிப்பிட்டது போல ஈழத் துத் தன்மை கொண்ட கதைகளேப் படம் பிடித்துக் காட்டுவதன் மூலம் சர்வதேசப் பாங்கில் பிறநாட்டு கலா ரசிகர்களேத் திருப்திப் படுத்த முடியும். சர்வதேசப் போட்டிகளில் வெற்றிபெற முடி பும், ஈழத்து ரசிகர்களின் இப் போதைய ரசனே தென் இந்தி பப் படங்களின் வாய்ப்பாட்டு அம்சங்களினுல் சுட்டுப்படுத்தப் பட்டிருப்பினும், படிப்படியாக நாம் நமது ரசனேயையும் கருத் தையும் மாற்றிக்கொள்ள முடி பும், அவ்விதம் நமது நாட்டுத் திரைப்பட ரசிகர்களின் ரசனே பும் உயர்ந்து விட்ட பின் போலாந்து திரைப்படங்களேப் போல், நமது நாட்டு ஜனரஞ் சகப் படங்களுக்கும், நமது நாட்டு கலேத்தன்மைப் படங் களுக்கும் இடையில் வித்தியா சமே ஏற்படப்போவதில்லைஅதிர வது உள்நாட்டுக்கு என்று பிரத் யேகமாக ஜனரஞ்சகப் படங்களே தயாரிக்கவேண்டிய நிலைமை ஏற் படாது. இ லக் கி ய நாடகத்

Page 18
துறைகளில் ஈழத்து ரசிகர்களின் நுகர்ச்சித்தரம் உயர்ந்திருப்பது போன்று, திரைப்பட ரசனையி லும் நமது ம க் க ளின் தரம் உயர்ந்து விடும். ஆனல் அவ் விதம் உயரும்வரை நாம் தமிழ் நாட்டு ஜனரஞ்சகப் படங்களில் இருந்தும் வேறுபட்ட, நமது சூழலுக்கு ஒத் த ஜனரஞ்சகப் படங்களை தயாரிக்கலாம். இந்த விதத்தில் 'கலியுக காலம்" என்ற படம் முன்மாதிரியாக விளங்கு கிறது. இ லகு ரசனை என்று சொல்லத்தக்க
டங்கள், துப்பறியும் படங்கள், வளர் இளம் பருவத்தினரின் காதல் கதை போன்றவற்றை யும் சீரிய முறையில், நடை முறையில் யதார்த்தத்துக்கும் , ந வீ ன அறிவுத்துறை கண்டு பிடிப்புக்களுக்கும் இ ண ங் க, நாம் தயாரிக்க முடியும். இங்கு தான் திரைப்படத்துறை பற்றிய பயிற்சி நமக்குத் தேவை. அதா வது திரைப்படக் கதை எழுதும் முறை, படப்பிடிப்பு, தொகுப்பு,
நெறியாள்கை திரை இசை, பாடல்கள் போன்ற துறைகளில் முறையான நெறிப்படுத்தப்
பட்ட பயிற்சி நமக்குத் தேவை. இவ்வித பயிற்சியை ஒரேயடி யாக குறுகிய காலத்தில் நாம் பெற்றுக்கொள்ள (p19l Tg5. எனவேதான் அரசாங்கத் திரைப் படக் கூட்டுத்தாபனம் இது போன்ற பயிற்சிகளை அளிக்க முன்வந்துள்ளது. இவ்விதமான விஞ்ஞான அடிப்படையில்அமைந் த பயிற்சியே நமக்கு உதவும்.
இந்தியாவில் சில ந ல் ல திரைப்படக் கலைஞர்கள் உரு வாகி வருவதற்குக் காரணம் பூணுவில் உள்ள திரைப்படப் பயிற்சி நிலையம் அளித்து வரும் பயிற்சியே ஆகும். எனவே நாம் ஈழத்துத் தமிழ் திரைப்படத் தயாரிப்பை ஒரு சில
6
கோள்கள் இலக்குகள் உடன் மேற்கொள்ள வேண்டும். சினிமா ஒரு சக்தி மிகுந்த சாதனம். கருத்தைப் பரப்பவும், வாழ்க்கை அனுபவம் மூலம், உண்மை நிலையை உணர்த்தவும் உதவும் வெளிப்பாட்டுச் சாதனங்களில் அதுவும் ஒன்று சமூக மேம் பாட்டிற்கு ஈழத்து தமிழ் திரைப் படத்துறையும் நாம் பயன்ப டுத்த வேண்டிய தேவை இப் பொழுது வந்துள்ளது. 女
நகைச்சுை YM, Mr. var.
பாட்டு
* - ஸஹீன்
பட்டினி வயிறு பாடல்களைப் பிரசவிக்கையில் பணக்கார வர்க்கத்துக்குப் *பகீர்’ என்கிறது.
சுகபோகி
YAr Mówił "செந்தீரன்?
பக்கத்துக் குடிசையில் மரணக் குரல் கேட்க சுக நித்திரை கலைந்த எரிச்சலில்
தடிமனங்கள் புரண்டு படுக்கும்! Mr. Mu/Yawonv/Yvu/WM.
தொட்டாற் சுருங்கி
* - சுலோ அய்யர்
வரட்சியில் பயிர்கள் வாடி மரிக்க சுருங்கிக்கோ சுகபோகம் மழைத்துளி இதமாய்விழ மரித்த பயிர்கள் மறுபிறவி எடுக்க சுருங்கிகள் சுருண்டு படுக்கும்.
G5JÚö VMM

புகழ்பெற்ற சோவியத் கார்ட்டூன் திரைப்படங்கள்
女
- எஸ். தர்தகோவிஸ்கி
சர்வதேச திரைப்பட விழாக்களில் சோவியத் கார்ட்டூன் திரைப் படங்கள் இதுவரை 100 க்கு மேலான பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளன. புகழ்பெற்ற சோவியத் கார்ட்டூன் திரைப்பட கலை ஞர்களுள் ஒருவரான பிஃயுதர் கித்ரூக் தயாரித்த தீவு’ என்னும் படத்திற்குச் சமீபத்தில் நடைபெற்ற 27 வது சர்வதேச திரைப் பட விழாவில் முக்கிய பரிசு வழங்கப்பட்டது.
சோவியத் நாடு முழுவதிலும் உள்ள ஸ்டூடியோக்களில் மொத் தம் 16 குழுவினர் கார்ட்டூன் திரைப்படம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கீவ், தாலின், ரீகா போன்ற நகரங்களில் தயாரிக்கப்படும் கார்ட்டூன் படங்களினின்று மாஸ்கோவில் தயா ராகும் படங்கள் வேறுபடுகின்றன.
சோவியத் நாட்டில் உள்ள கார்ட்டூன் ஸ்டூடியோக்களில் "சொயூஸ் - முல்த் பில்ம் தான் மிகப் பெரியது. "சற்றுப் பொறு." என்ற 7 பகுதிகளைக் கொண்ட படம் "கேன, அந்த முதலை" என்ற 3 பகுதிகளைக் கொண்ட படம், "பிரிமன் பாடகர்கள் போன்ற பிரபலமான கார்ட்டூன் படங்கள், "சொயூஸ் முல்த்பில்ம் ஸ்டூடி யோவில்தான் தயாரிக்கப்பட்டன. கார்ட்டூன் படங்களின் முக்கிய கதாபாத்திரங்களான முயல், ஓநாய், செபுருஷ்கா, கேஞ என்ற முதலை போன்றவற்றை திரைப்படங்களுக்குப் போகாமலேயே அறியலாம். பல கார்ட்டூன் கதாபாத்திரங்களின் படங்களை சிறு வர்கள் தங்கள் சட்டைகளில் குத்திக்கொண்டிருப்பர். ‘பரிகாடி" ‘ரபியா" "அர்லோனக் 'சல்யூட்" போன்ற திரைப்படத் தியேட்டர் களில் உள்ள விசேட கார்ட்டூன் திரைப்பட ஹோல்களில் எப்போ தும் நிறையக் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். சில சமயங் களில் டிக்கெட் கிடைக்காமலும் திரும்பிப் போவார் உண்டு.
சோவியத் நாட்டில் கார்ட்டூன் படங்கள் மிகவும் வெற்றி யுடன் ஒடுகின்றன. இப்படங்களில் நல்ல தத்துவங்களும், நீதியும் பொதிந்து கிடக்கின்றன. இப்படக் கதைகளில் அடங்கியுள்ள நீதி போதினைகள் வெளிப்படையாகவே உணர்த்தப்படுகின்றன. மனிதத் தன்மை, தேசபக்தி, இரக்க குணம், இயற்கையை நேசித்தல் போன்ற தன்மைகள் இப்படங்களில் பொதிந்து கிடக் கின்றன. கெடுமதி உள்ள பாத்திரங்கள் எப்போதும் தண்டனைக் குள்ளாக்கப்படுவர் அலட்சியம் ஈவு இரக்கமற்ற தன்மை, அறி யாமை, சோம்பேறிக்தனம் ஆகிய குணமுள்ள பாத்திரங்கள் எப் போதும் சங்கடமான சூழ்நிலைக்குள்ளாவர்; இப்படிப்பட்ட சூழ் நிலைகளை ரசிகர்கள் ஆரவாரித்து மகிழ்கின்றனர்.

Page 19
சோவியத் கார்ட்டூன் சித்திரக்காரர்கள் பல முறைகளைக் கையாளுகின்றனர். சிலர் நாட்டுப் பாடல்களிலிருந்து படங்களுக் கான கருத்துக்களையும், கதைகளையும், ஆராய்வர். மற்றவர்கள் அரசியல், நகைச்சுவை, வஞ்சப் புகழ்ச்சி, நவீன நீதிக் கதை கள் அடங்கிய கார்ட்டூன் படங்களைத் தயாரிப்பர். இன்னும் சிலர் அயல்நாட்டுக் கதைகளைப் படமாக்குவதில் கவனம் செலுத்துவர்.
இன்றைய கார்ட்டூன் திரைப்படத் தயாரிப்பாளர்கள், அ. சியல் சுவரொட்டிகள் தயாரிக்கும் கலைக்குப் புத்துயிர் கொடுத் துள்ளனர். இன்றைய கருப்பொருள்களை நாடக அம்சங்களுடன் சுவையான முறையில் அவர்கள் விளக்குகின்றனர். உதாரணமாக ரோமன் கச்சானேவ் தயாரித்த அரோரா" என்ற கார்ட்டூன் படத்தை எடுத்துக்கொள்வோம். இப்படத்தில் சோவியத் குழந்தை களின் பெற்ருேர்கள் கடந்த காலத்தில் செய்துள்ள வீரச் செயல் களின் தன்மையைப்பற்றியும், புரட்சிக் கப்பல் 'அரோரா" பற்றி யும் மிகத் தெளிவாகக் காட்டப்படுவதோடு, அப்போதைய சூழ் நிலையும் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது.
நவீன வாழ்க்கைக்குத் தேவையான புதுவிதமான நீதிக் கதை கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இக்கால வாழ்க்கையின் சிக்கலான பிரச்சினைகளைச் சிறுவர்கள் புரிந்துகொள்ள இக்கதைகள் உதவுகின்றன
"அற்புதம்‘ என்ற படத்தின் கதை மிகவும் சாதாரணமான தாக இருந்தபோதிலும், ஒரு சிறந்த பாடத்தைப் புகட்டுகிறது. கடினமான த்ரையிலிருந்து வெளிப்படும் ஒரு பச்சை முளை, ஓர் அழசிய 'பிர்ச் மரமாக எவ்வாறு வளருகிறது என்பதை இப் படம் சித்திரிக்கின்றது.
உவமை, உருவகம் போன்ற பல முறைகளைக் கையாளு வதன் மூலம் கார்ட்டூன் படத் தயாரிப்பாளர்கள், தாங்கள் விரும்பும் பொருட்களைப்பற்றி தங்கள் பாத்திரங்களின் மூலம் ரசிகர்களிடம் பேசுகிருர்கள்.
குழந்தைப் பருவத்தில்தான் நீதியையும் நன்னடத்தையையும் மனிதன் நன்கு உணர்ந்து கற்றுக்கொள்கிருன். சாதாரணமாக குழந்தைகள் தாங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று நினைத் தனவோ அப்படி நடக்கத் தொடங்குவதில்லை. யாரை ஒரு சிறு வன் நேசிக்கிருனே, யாரை மதிக்கிருனே, அவரையே பின்பற்ற வும் விழைகிருன். சிறுவயதில் எதையும் தெரிந்துகொள்ள வேண் டும் என்ற ஆர்வம் மனிதனிடையே மண்டிக் கிடக்கின்றது. ஆகவே போலித்தனமான விஷயங்களைக் கலையுருவில் கொடுப்பது மிக ஆபத்தானது. இதைச் சோவியத் கார்ட்டூன் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஒரு கார்ட்டூன் படம் வெற்றிபெறுவதற்கான அடிப்படைகள் யாவை? கலைஞன் நேர்மையானவனக இருக்கவேண்டும்; குழந்தைகளின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யக்கூடாது. சிறுவர்கள் அறியவிரும்பும் உலகத் தைப் படிப்படியாகச் சித்திரிக்கும் ஆற்றலை அவன் பெற்றிருக்க வேண்டும்.
38,

நவீன சிங்களக்கலை
இலக்கியத் துறையில்
பெண் எழுத்தாளர்களின்
பங்களிப்பு 부,
ஆர். பி. ஈரியகொல்லை
நவீன சிங்களக் கலை- இலக் கியத் துறையில் சிறந்து விளங்
கும் பெண் எழுத்தாளர்களின்
வரிசையில் திருமதி ஆர். பி. ஈரியகொல்லை அவர்கள் தனக் கென ஓர் இடத் 'தப் பிடித்து, எழுத்துத் துறையில் பேரும்,
புகழும் பெற்றுத் திகழ்கிருர், இவர் ஒரு பழம்பெரும் இலக் கிய ஆசிரியை ஆவார்.
இவர் இலக்கியத் துறையில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் ங் க ள மாதர் உலகுக்குக் கிடைத்த வெற்றிகள் ஆகும். 1931-ம் ஆண்டு இவர் எழுதிய "புனருத் பத்திய" (மறுபிறப்பு) எனும் கதை சிங்களச் சிறுகதை இலக்கியத்தில் ஓர் உயர்ந்த இடத்தைச் சுவீகரித்துக் கொண் டதாகச் சொல்லப் படுகிறது. இவர் சர்வதேச இலக்கியத்தில் மகுடம் சூட்டிக்கொண்டு அதிக ளவில் நூல்களோ, சிறுகதை களோ எழுதாவிட்டாலும் கூட இதுவரை எழுதிய அநேக கதை கள் சிங்கள இலக்கிய உலகில் இறவாதனவாகும். அரசியலை யும், சமூக வாழ்க்கையையும் கருவாகக் கொண்டு எழுதிய சில கதைகள் மிகவும் தரமானவை
எம். எம். மன் ஸ7ர்
யாகவும், படிப்பினையூட்டுவன வாகவும் அமைந்துள்ளன.
இனம், மதம், கலாச்சாரம் ஆகியவற்றில் அதிக பற்றுக் கொண்டுள்ள இவர், அவற்றை வளப்படுத்துவதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளார் என்பது அவரது படைப்புக்களைப் படிக்கும்போது புலனுகின்றது. முன்னுள் கல்வி அமைச்சரா கப் பணிபுரிந்த காலஞ்சென்ற திரு, ஐ. எம். ஆர். ஏ. ஈரிய கொல்லையும், பா ரியா ரு ம் இணைந்து எழுதிய "பூர்ண விப் GVG)illi '' (பரிபூரணப் புரட்சி) * வஜிரா", * {ij}Grii l-u” எனும் தலைப்புக்களைக் கொண்ட கதை கள் இவர் எழுதியவைகள் ஆகும் ஒருவரது உள்ளத்து உணர்ச்சி கள மாறு படும் விதத்தில் -வஜிரா" எனும் கதை விளக்கி வைக்கிறது. ܨ
நந்தாவதி மனுதுங்க
இருபதாம் நூற் ரு ண் டு நவீன சிங்களக் கலை-இலக்கிய வானில் ஒளி விட்டுப் பிரகாசிக் கும் எழுத்தாளத் தாரகைகளில் திருமதி நந்தாவதி மனுத்துங்க எனபவரும் ஒருவராவர். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மாத்
39

Page 20
திரமல்ல. சிறந்ததொரு கவினி
யுமாவர்.
இவர் எழுதிய "பூரீ - சந்ர லதா' எனும் நாவல் இவரது கன்னிப் படைப்பாகும். சொந்த நாடு, இனம், மொழி, கலாச் சாரம், இலக்கியம், சமுதாய நடைமுறைகள் என்பவற்றைப் படம்பிடித்துக் காட்டுவதற்கு உண்மை நிலையில் எழுதப்பட்ட இந்நாவல் ஓர் எடுத்துக்காட்டா கும். மேற்கூறிய நிலைகளோடு மலைநாடு, கரை நாடு என ஒரே நாட்டில் இருந்துகொண்டு ஒரே இனத்தவர்கள் , பிரிவினைக்குட் பட்டு வாழ்வதோ, கூறுபோட் டுப் பார்ப்பதோ கூடாது என எதிர்த்து " ஒன்றே குலம் ஒரு வனே தேவன்" என்ற உயரிய நோக்கோடு நூல்களை எழுதும் திருமதி நந்தாவதி தேசாபிமா னம் கொண்ட சிறந்த ஒர் இலக் கிய ஆசிரியை என்றல் மிகை யாகாது. தன் இனத்தவர்கள் அ னை வரும் " சமரசத்துடனும் சமாதானத்துடனும் ஐக்கியமாக பிணைப்போடு வாழவேண்டும் என் பதே அவரது ஆசை, அபிலாஷை ஆகும். இதனை இவரது படைப் புகள் நிரூபிக்கின்றன. பிரதா
னமாக பெண்ணினத்தை சமூகத்
தில் இருந்து ஒதுக்கி வைக்காது அவர்களுக்கு நல்லறிவு புகட்டி சமுதாயம் எனும் கோபுரத்தின் கலசமாக ஏற்றி வைக்க வேண் டும் என்பது இவரது ஆசையும் கனவுமாகும். இவரது கன வு நனவாகிறது என்பதனை நிகழ் காலப் பெண்மணிகள் நிரூபித்து வருகிருர்கள் என்ருல் அ தி ல் தவறு இருக்காது.
மே லும், தேசிய நடை முறைப் பழக்க வழக்கங்களையும், மொழி, இலக்கியம் என்பனவற் யும் முற்ருக உதறித் தள்ளிவிட்டு நிலையில்லாத மேல்நாட்டு நாக ரீகங்களைப் போற்றி மதிப்பவர்
40
களுக்கு இவர் கொ டு க் கும் சாட்டை அடிகள் மெச்சத்தக் கன. இம் முயற்சி ஈழமணித் திருநாட்டின் தேசிய கலாச்சா ரத்தையும், இலக்கியத்தையும் பாதுகாக்கும் கவசமாகத் திகழ் கின்றன.
பெண்ணினத்தினதும், சிங் கள இனத்தினதும் உயர்ச்சிக் காக எழுதப்பட்ட "பூரீ சந்ர லதா எனும் நாவல் 1950-ம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு சிறந்த நாவலாகும். திரு. பியதாச சிரிசேனவின் நாவலின் மரபைப் தழுவி எழுதப்பட்ட
தென என்று எண்ணும் வகை
யில் அமைந்துள்ள இந் நாவல் பெண் களது ஒழுக்கத்தையும், அறிவையும் வளர்ப்பதற்காக எழுதப்பட்டதொன்றகும்.
“பெண்கள் அரசியல் துறை யின் மூலம் நாட்டு நிருவாகங் களில் ஈடுபடுவதைவிட மனையி யற்றுறையில் பயிற்சி பெறுவதே சிறந்தது" என்று கூறும் இவர், எழுதிய "பூரீ - சந்ரலதா ஒரு சமுதாய அபிவிருத்தி நாவலா கும். இவரது சேவை தேசிய இலக்கிய வளர்ச்சிக்கும், தேச முன்னேற்றத்துக்கும் கலாச்சார உயர்ச்சிக்கும் வித்திடும் என்ப தில் எதுவித சந்தேகமும் இல்லை. எளிய நடையில் எழுதப்பட்ட இந் நூல் ரசனையோடு படிப்ப தற்கு மாத்திரமல்லாது இளவல் தள் உட் பட தாய்மார்களும்
படித்துப் பயன்பெறக் கூடிய
ஒன்ருகும்.
இவரது "தெவன விவா
ஹய' (ம று ம ன ம்) எனும்
நாவல் சமுதாயத்தில் காணப் படும் தீய பழக்கங்களையும், அதர்மச் செயல்களையும் சம்பந் தமாகக் கொண்டு எழுதப்பட் டது ஒன்ருகும். சிலரது குரோ தத்தினுல் நடைபெறும் பல

வகைப் பழிவாங்கலினுல் ஏற்படு கின்ற இன்னல்களையும், இடர் பாடுக'யும் இது தெளிவாகச் சித்தமிக்கின்றது. ஆண் - பெண்
களினது அதாவது - கணவன் மஃவியர " நோக்கங்கள் செயல் பi , கள் எபனவற்றை விளக் குவதற்காக எழுதப்பட்ட இந்
நாவலின் மூலம் சமுதாயத்துக்
குக் கிடைக்கும் நலன்கள் அநே
கம். இல்வாழ்க்கை, சமுதாய நடப்புக்களைப் பற்றி சி ற ந் த அறிவு படைத்த இவர் அனுபவ வாயிலாகக் கண்டு தெளிந்தது போல இல்வாழ்வின் நோக்கம் அதனை இட்டுச் செல்லும் முறை
என்பனவற்றை 1pᏧ51Ꮅ Ꭻi ᎶᎢ ᏣlᏜ துக் காட்டியிருக்கிரும் . அத் தோடு மக்களைப் பெற்ற பின்
னர் மீண்டும் மறுமணம் செய்து கொள்வதால் ஏற்!டுகின்ற தீமைகள் வாசகர்களது உள்ளங் களைக் கொள்ளை கொள்ளும் விதத் தில் விளக்கியுள்ளார். சுருக்க மாகச் சென்னல் "மறுமணம்' எனும் நாவல் சமுதாயமும், இல் வாழ்க்கையையும் பற்றிய சிறந்த தொரு அறிவு  ைர விமர்சன மாகும.
சுமஞ ரணவீர
நவீன சிங்களக் கலை- இலக் கியத் துறையில் சிறந்து விளங் கும் பெண் எழுத்தாளர்களுள் சிறுகதைத் துறையில் உயர்ந்த இடத்தைப் பிடித்துக் கொண்
டுள்ளவர் திருமதி சுமண ரண வீர என்பவராவர். இவரால்
முதன் முதலாக 1960-ம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதைத் தொ குதி "ருேசமலி" என்பதாகும். சிறுகதைத் துறையில் சிறந்த அறிவு பெற்றுள்ள இவர், வய துக்கு மீறிய எழுத்தாற் 'லும் வருணனைச் சக்தியும் பெற்றவர் என்பது அவரது எழுத்துக்களைப் படிக்கும்போது தெளிவாகின்
றது. மேலும் நிலையற்ற உலகி யல் போக்குகளுக்கு ஆசைப்படு வதணுல் ஏற்படுகின்ற இன்னல் கள் விபரிக்கப் படுகின்றன5 மனித வாழ்க்கை, சமுதாயப் போக்கு, காதல் என்பனவற்றை அடிப்படையா கவைத்து எழுதப் பட்ட் "ழுேசமலி’ சிறந்ததொரு சிறுகதைத் தொகுப்பாகும்.
இவர், சமுதாய வாழ்க் கையை வாசகர் மனதில் மான சீகமாகச் சித்தரித்துக் காட்டு வதில் வல்லவர். சில கதைகளின் கதாபாத்திரங்களும், கதைப் போக்கும் வெண்ணெயை ஊடு ருவிச் செ ல் லும் ஊசிபோல வாசகர் மனதில் பதியக் கூடிய னவாக இருக்கின்றன. ரசித்துச் சுவைக்கக் கூடிய சிறந்து ஒன்பது சிறுகதைகள் இதில் அடங்கியுள் ளன. இளம் உள்ளங்களில் ஏற் படுகின்ற காதல் உணர்வுகளின் மென்மை - தன்மைபற்றிய அறி வுகள் இதில் அநேகம் அடங்கி யுள்ளன. திருமதி சுமண ரண வீரவின் கன்னிப் படைப்பு இந்த "ருேசமலி ஆகும். கன்னிப் படைப்பே வாசகர் ம ன தி ல் அழியா இடத்தைப் பெற்றுக் கொண்டதைப் பார்க்கும்போது அவரது திறமையைப் பாராட் டாமல் இருக்க முடியாது. மனித வாழ்க்கையின் இன்ப துன்பங் கள் கரைகாண முடியாத ஆர்ப் பரிக்கும் ஆழ்கடலைப் போல முடி வற்றன என்பது இதில் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டப் படுகிறது
திருமதி சுமண ரணவீரவின் இர ண் டா வது படைப் பு "கஹணு சித்த" (பெண்ணுள்ளம்) என்பதாகும். சமுதாய வாழ்க் கையை விளக்குவதற்காக எழு தப்பட்ட இக்கதை சிறுகதை இலக்கியத்துக்குக் கிடைத்த தர மானதோர் படைப்பாகும். இந்
墨1

Page 21
தச் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகளை ஒரே மூச்சில் படித்து முடித்து விடவே உள் ள ம் தூண்டும். அதற்குக் காரணம் இவர் மொழி யைக் கையாளும் விதமும், எளிய எழுத்து நடையுமாகும்.
யதார்த்தப்படி எழுதப்பட்ட சிறுகதைகள் மிகவும் ரசனையோ டும், ஆர்வத்தோடும் படிக்கக் கூடியன. உள்ளதை உள்ள வாறு வாசகர்களுக்கு விளங்க வைப்பது இவரது தனித் திற குைம். இவரது முதிர்ந்த எழுத் தனுபவம் ‘கஹணுசித்த' எனும் நூல் மூலம் மென்மேலும் தெளி வாகின்றது.
சுசீமா தமயந்தி த. சில்வா
நவீன சிங்கள கலை- இலக கியத் துறையில் வளர்ந்துவரும் ளம் பெண் எழுத்தாளர் ಸ್ಥಿತಿ ချွံဓား#### ဒီဇိ႔ இலக் கியம் சம்பந்தப்பட்ட விடயங் களில் அதிக ஆர்வம்காட்டிவரும் இவர் நாவ ல் இலக்கியத்தை அதிகமாக நேசித்து வருகிருர், *கோ அய்யா" (அண்ணன் எங்கே) எனும் நாவலை எழுதிய இவர் பயின்று வரும் ஒரு எழுத் தாளராவார். எதிர்காலத்தில் இவர் ஒரு சிறந்த இலக்கிய ஆசிரியையாகத் திகழக் கூடிய
அறிகுறிகள் இந்த நாவலின்
மூலம் தெரியவருகிறது. சிறந்த தேசாபிமானியான இவர் குடும் பம் ஒன்றினை மையமாக வைத்து தனது இந்த நாவலைப் பின்னி யுள்ளார். இதனை இவரது மும், லாவது நாவலாகக் கொள்ள லாம். உலகில் எதுவுமே நிலை யானது அல்ல என்ற சித்தாந் தத்தை பிரதானமாகக் கொண்டு நாவல் எழுதும் சுசீமா தமயந்தி சமுதாயத்தில் கா ண ப்ப டு ம் குறைகளுக்கு சாட்டை அடி
42
கொடுத்து எழுத வருவது இத ஞல்தான் போலும். மேல்நாட்டு நாகரீகங்களை அடியோடு வெறுக் கும் இவர் தமக்கென இருக்கும் கலாச்சாரப் பாரம்பரியங்களைக் காப்பதிலும், மதிப்பதிலும் மன தைச் செலுத்தி வருகிருர். இரங் கல் நிகழ்ச்சிகள் நிரம்பிய "கோ ஐயா' வைப் படிக்கும்போது ஒரு குடும்பத்தின் மென்மை தன்மை கள் புலப்படுகின்றன. மதி நுட் பம் உடையவர்கள் நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் வழிகாட்டிக ளாக இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்கோடு எழுதப் ப ட் ட இந்நாவல் அண்மைக் காலத்தில் சிங் கள இலக்கிய உலகுக்குக் கிடைத்த ஒரு பிர தானமான நாவலாகும். அது மாத்திரமன்றி நவீன சிங்களக் கலை, இ லக் கி ய உலகுக்குக் கிடைத்த சிறந்த ஒரு இலக்கிய ஆசிரியையாகவும் இவர் இருக் கிருர் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றும் ஆகும். ஈ. டப்ளியூ. குணதிலக்க
இவரும் ந வீ ன சிங்களக் கலை- இ லக் கி ய உலகுக்குக் கிடைத்த திறமைமிக்கதொரு ஆசிரியையாவார். சுகாதாரத் தில் சிறந்த அறிவு பெற்றவர். தாதிமார்களின் நன்மை கருதி சிறந்ததொரு நூலை எழுதினர். ருமதி ஈ. டப்ளியூ. குணத்தி லக்கா. “கீதானி-ஹெவத்தருண வீன காயனுகாரி" எனும் நாவல் இவர் எழுதியதாகும்,
சிங்கள மொழி, காலாசாரம் இலக்கியம், ஏன்பவற்றில் மதிப் பும், மரியாதையும் கொண்டுள்ள இவரது படைப்புகளைப் படிக்கும் போது சமுதாயம், இலக்கியம், இனம் ஆகியவற்றை உயர்த்து வதற்கு குறிபார்க்கிருர் என் பது தெரியவருகின்றது. சொல்ல வேண்டியதை அச்சம் கூச்சம்
எதுவுமின்றிக் கூறுவார்.

வெள்ளிவிழாக் காணும் கலை ஆர்வம் மிக்க கல்லூரி அதிபர்
女
w இசை அரங்கேற்றமா, நடன நிகழ்ச்சியா அல்லது இலக் கிய விழாவா எதுவாக இருந்தா லும் அங்கெல்லாம் தவருது ஒரு வரைக் கா ண முடியுமென் ருல் நிச்சயம் அவர் தேவரையாளி .် ... . " . ................ဒိဿိဒ္ဓိ... ........ ................ இந்து க் கல்லூரி அதி பர் திரு. மூ. சி சீனித்தம்பி அவர்க ளாகத்தான் இருக்க முடியும், கலை, இலக்கியங்களில் மிகுந்த பற்று தலும் அவற்றை வளர்க்க வேண்டும் என்ற தீராத ஆவலுமுடைய இவர் எழுந்தாளர் பலரது நூல்களின் வெளியீட்டு விழாக்களையும் அறிமுக விழாக்களையும் தமது கல்லூரியில் தாமே முன்நின்று நடத்தியுள்ளார். 冷 w
நூல்களை வாசிக்கின்ற பழக்கத்தை மாணவர்களிடத்தில் சிறு பராயத்திலேயே ஏற்படுத்த வேண்டும் என்னும் அவாவினல், தமது கல்லூரியின் வகுப்புக்கள் தோறும் பாடப் புத்தகங்களுக்குப் புறம் பாக "சுற்று வாசிப்பு" என்னும் திட்டத்தை அமுல்படுத்தி இளஞ் சந்ததியை வளர்த்து வருபவர். கல்லூரி நூலகத்தைப் பொது நூலகம்போலப் பயன்படுத்தி நூல்களை வீட்டுக்கெடுத்துச்சென்று மாணவர்கள வாசிக்கத் தகுந்த சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ·
ஐம்பத்துநாலு வயதை எட்டிய இவர் அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு அளப்பரியது என்பதை உணர்ந்து தமது சொந்த நலனை விடக் கல்விச் சேவைக்கு முதலிடம் கொடுத்து தேவரையாளி இந்துக்கல்லூரி அதிபராக இருந்து 21 ஆண்டுகளாக அரும்பணி ஆற்றி வருகின்றர்.
இவரின் ஆசிரிய சேவையில் இருபத்தைந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்து வெள்ளி விழாக் காணும் இவர், கல்லூரியின் ஆசிரிய கழ கத்தினல் சென்ற மாதம் 11 ம் திகதி மிகச் சிறப்பாக விழா எடுத் துக் கெளரவிக்கப்பட்டார். அன்ன ரின் அரிய சேவையையும் பெரிய மனத்தையும் கலை, இலக்கிய ஆர்வத்தையும் பாராட்டி கலைஞர்கள் படைப்பாளிகள் சார்பில் மல்லிகையும் தனது வாழ்த் துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றது. ۴ہ ہ ہوچ
4°

Page 22
தனி மனித வாதம்குழப்பமும், குளிகையும்
-சபா. ஜெயராசா
"தற்காலத் தமிழ்க் கவிதையில் தனிமனித வாதம்" என்ற எனது கட்டுரையின் "உறுதி பற்றிக் கடந்த மல்லிகையில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன விளக்கக்குறைவினல் சந்தே கங்கள் எழுவது செழுமையான அறிவின் சமிக்கைகள் என்றுதான் கொள்ளவேண்டும்.
சாதாரண வாசகனும் விளங்கிக்கொள்ளும் வகையில் இயன்ற வரை எளிமையாகவே அக்கட்டுரையினை எழுதியிருந்தேன். அதிக அளவிலே கலைச்சொற்களைக் கலக்காமலும், ஆங்கிலச்சொற்களைப் புகுத்தாமலும், நான் கூறவந்த கருத்துக்களைத் தெளிவுபடுத்திய போதும் நண்பருக்கு விளக்கவீனம் ஏற்பட்டுள்ளமை எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
மாக்சிய சித்தாந்தத்தை விளங்கிக்கொள்ளாமல், வாந்தி யெடுக்கும் எதிர் முகாங்களிலிருந்துவரும் சறுக்கல் வாதங்களுடன் "தோழமை பூண்ட கருத்துக்களையே நண்பர் எழுதியுள்ளார்.
麗? தன்னை ஒரு மாக்சிய வாதி என்று கூறிக்கொள்ளும் நண் * பர் சிற்றின்ப வாதமும், பயன்வழி வாதமும் தனி
மனிதனை மையமாகக் கொண்ட தத்துவங்கள் என்ற அரிச்சுவடி
யினை அறிந்துகொள்ளாமல் கூறியுள்ளார்.
2 பொதுவுடமைவாதி என்றும் மாக்சியத்துடன் முரண்படு * கின்ற சிற்றின்ப வாதத்திற்காக வாதாட முற்படான். ஏனெனில் சிற்றின்ப வாதம் தனக்குள் தான் முரண்படும் "ஈடாட் டங் கொண்ட, ஒரு தத்துவமாகும். 'இன்பம்" என்ருல் என்ன என்பதைவரையறுப்பதிலே சிற்றின்பவாதிகளிடம் முரண்பாடுகளும், சிக்கல்களும், இழுபறிகளும் உள்ளன. இத்தத்துவம் மரபுப் பயன் வழிவாதத்தின் ஒரு கிளையாகவே இருந்து இயங்கிவந்ததை அறிந்து கொள்வது நண்பருக்கு நன்மை பயக்கும்.
3. பெந்தம் என்பவர் கூறும் நன்மை என்பது மிகுதியான பேர்களின் மிகுதியான இன்பம்" என்பது வர்க்க சம ரசத்தை வலியுறுத்தும் கொள்கையாகும். இதனை மாக்சிய வாதி எவனும் ஏற்கமாட்டான் நண்பர் உண்மையான மாக்சிய வாதி
44ة
d

எவனும் ஏற்காட்டான். நண்பர் உண்மையான மாக்கிய வாதி யாக இருந்தால், "பெரியார் பெந்தம் கூறும் கொள்கைகளுக்காக வாதாடவேண்டிய அவசியமே இல்லை.
4 "சமூகத்திலே எத்தகைய குழப்பம் உண்டாகும் என்ற * தருக்க விஞவிற்கு விடைதராது" என்ற கட்டுரை வச னத்தில் சமூகமே “கட்டளைக் கல்லாக இருக்க வேண்டுமென்று நான் அழுத்தி அழுத்திக் கூறியதை வசிக்காமல், நண்பர் வாதாட வந்துள்ளார். (சமூகம் என்பதைத் தடித்த எழுத்தில் கட்டுரையிலே அச்சிடாததிஞல், நண்பர் கவனிக்கவில்லைப்போலும்)
5 தத்துவம் தொடக்கப் பயிற்சி நூலிலும் நண்பர் ஒரு
* பிழை கண்டுபிடித்துள்ளார். "தற்செயல்" என்ற சொல் தருக்க நியதியை மீறிவிடக்டதாக அலம்பியுள்ளார். சொல்லினை வசனத்திலிருந்து பிரித்தெடுத்துத் தனித்துப் பொருள்காண முற் பட்டமையினலேயே நண்பருக்கு இத்தகைய மலைப்பு உண்டாகி யுள்ளது. "வசனங்கள்தான் மொழியின் அலகுகள்" என்ற அடிப் படை அறிவையாவது பெற்றுக்கொள்வது நண்பருக்கு நல்லது. தற்செயலான நிகழ்ச்சி என்ற காரியத்திற்கு சமூக நிலையே காரணம் என்பது புத்தகத்திலே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அந்நூலைப் படித்திருந்தால் சான்றதாரங்களுடன் அக்கருத்து விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
தனி மனித உளவியல் பிரச்சினைகளுக்குரிய சமூகக்காரணங் களே விசாரிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டுரை யிலே மிகவும் தெளிவாக அழுத்திக் கூறியுள்ளேன். அப்பகுதியை நண்பர் ஒருமுறை வாசிப்பது நல்லது.
6.
7 சொற்களிலே "நம்பிக்கை" இல்லாத உணர்ச்சிவாதிகள்
* சொற்களைக் கைவிட முடியாத முரண்பாடான நிலையி லுள்ளார்கள் என்பதே எனது கருத்து. இதனையே கட்டுரை யிலும் உறுதியாகக் கூறியுள்ளேன். உணர்ச்சிவாதிகள் இத் தகைய முரண்பாடுகளைத் தம்முள் வைத்துக்கொண்டு செழுமை யான மாக்சிய சித்தாந்தத்துடன் முரண்பட வருவதைப்போன்றே, கட்டுரையிலே என்னல் எழுதப்படாத பிரயோகங்களை நான் எழு தியதாக நண்பர் கனவு கண்டுள்ளார். தருக்கம் இருந்தால் நண்பருக்கு இத்தகைய சந்தேகங்கள் எழுந்திராது.
ALqqAL AAA LAL AATLAL LALALALALALLAALLLLLAALLLLLALAL LqqLALA LALALALLALALAMAL AMAMLALAMA AAMqA AMMqALA
ஒற்றுமை
* -சி. ரவீந்திரன் இப்போ! d எதிர்வீட்டுப் பிரபுவின் எங்கள் வீட்டு நாய்கள் நாய்கள் சோற்றுக்கு மறுக்க எமதுணவில் நாட்டம்.
4羁

Page 23
செயற்கை இருதயம்
சாத்தியமே
* - போரிஸ் பெத்ரோவ்ஸ்கி
மாற்று இருதயம் பொருத்
தும் சிகிச்சை, அண்மையில் ஒரு "தொற்று நோயைப் போன்று
பரவியதை நாம் கண்டோம்.
ஆனல் பல சந்தர்ப்பங்களிலும் அத்தகைய சிகிச்சை தோல்வியே அடைந்ததால், தீவிரமான இரு தய நோய்க்கு இவவகை சிகிச்சை அளிக்கும் முறை ஏற்றுக்கொள்ள முடியாததாகியுள்ளது. மாற்று இருதயம் தேவைப்படும் ஒவ் வொருவருக்கும் அதனைப் பொ ருத்துவதும் முடியாததாகும். ஏனெனில் அந் த அளவுக்கு டாக்டர்கள் உயிருள்ள இருத யங்களை எங்கு சென்று தேடுவது? எனவே பரிசோதனைக் கூடத் தில்தான் செயற்கை கள் தோற்றுவிக்கப்பட வேண் டும்.
பொறியியல் கண்னேட்டத் தின்படி பார்த்தால், இப்பிரச் சினை தீர்க்கப்பட முடியாததல்ல. அதே சமயத்தில் அது மிகவும் சுலபம் என்றும் கூறுவதற்கில்லை. இயற்கை இருதயத்தைப் போன் றே செய்யப்பட்ட ஒரு செயற்கை இருதய மாதிரி நம்மிடம் இருக் கத்தான் செய்கிறது. அதனை நாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகி யவற்றிற்குப் பொருத்திப் பரி சோதனைகளும் செய்யப்பட்டன. அந்தப் பிராணிகளில் அவை சில மணி நேரத்திலிருந்து, சில நாட்
46
இருதயங்
கள் வரை கூட வெற்றிகரமாக இயங்கி வந்துள்ளன.
என்ருலும்கூட, இ ன் னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல இருக்கத்தான் செய்கின்றன. முதலில், செயற்கை இருதயத் தைச் செய்வதற்கான ஒரு பொரு ளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மனித இருதயம், அயராமல் எத்தகைய வேலையைச் செய்கி றதோ, அந்த அளவுக்கு வேலை செய்யும் திறன் கொண்ட ஒரு பொருள் தேவிை. நிமிடத்திற்கு 10 லிட் டர் இரத்தத்தைச் சுழற்சியுறச் செய்யவும், ஆண் டொன்றுக்கு 4 கோடி முறை சுருங்கி விரியும் தன்மையையும் கொண்ட பொருள் ஒன்ற்ைக் தேடவேண்டியுள்ளது. மிக அதீத வலிமையான பொருள்தான், இத்துணை பிரயாசையைத் தாங்க முடியும். தவிர, அப்பொருள் நசிவுறவும் கூடாது. உயிரியல் ரீதியாக அது எப்பொருளுடன் கிரி யை செய்யவும் கூட்ாது: குறிப்பாக, எல்லாச் செயற்கைப் பொருளிலும், இரத்தம் பட்ட வுடன், விரைவில் அதன் பரப் பில் இரத்தம் உறைந்து கட்டி கட்டியாகப் படிவதுண்டு. அத் தகைய கிரியையும் ஏற்படக் கூடாது. செயற்கைப் பொரு ளின் பரப்பில், இரத்தம் உறை வதைத் தடுக்க, ஹெபாரின்

போன்ற பொருள்களைச் சேர்த்து
விடலாம். அது அவ்வளவு கஷ்
டமல்ல. உதாரணமாக, இன்று சோவியத் யூனியனில் செயற்கை இருதய வால்வுகளுடன் நூற் றுக் க ண க் கா னேர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மற்ருெரு வழியையும் இதற் குக் கையாளலாம். செயற்கைப் பொருளின் புறப்பரப்பில், மிக நுண்ணிய இழைகளைப் பொருத்தி விடலாம். இரத்த ஸெல்கள் அதன்மீது படிந்து ஒரு மென் மையான அடுக்கைத் தோற்று வித்து விடும். இவை தவிர, அண்மை வருங்காலத்தில் வேறு பல புதிய கண்டுபிடிப்புக்களும் தோன்றக் கூடும்.
தற்போது, இருவிதமான செ யற்  ைக இருதயத்தைத் தோற்றுவிக்கும் பணி ந  ைட பெற்று வருகிறது. ஒன்று, தற் காலிகமாக, சில தி ன ங் 1, ஸ் வரை, நோயுற்ற குப் பதிலாகப் பொருத்தப்படு வது. நோயுற்ற இருதய க்ற்ெ குப் பதில், உயிருள்ள ம று இரு த யம் பொருத்துவ கு முன்னர் இது தேவைப்படுகின்
Dğl •
மற்ருென்று, நோய் கொண்ட இருஃப் பதிலாக, நிரந் தரமாகப் பொருத்தப்படக் கூடிய செயற்கை இருதயம். அது பல ஆண் டு கள் மனித உடலில் இருந்து பணியாற்றக் கூடிய தாக இருக்க வேண்டும். இங்கு இதையொட்டி பல பிரச்சினை கள் எழுகின்றன. முதலில் அத் தகைய செயற்கை இருதயத்தை இயக்குவதற்கான சக்தி மூலம் எது என்பது முக்கியமான பிரச் சினை. தற்காலிக செயற்கை
இருதயமாக இருந்தால், அதற்கு வெளியிலிருந்து நாம் பாட்டரி
இருதய ம்ெ
களின் மூலம் சக்தியைச் சில காலம் செலுத்திக் கொண்டிருப் பது சாத்தியமே. ஆனல், நிரந் தரமாகப் பொருத்தப்படும் இரு தயமோ சுயேச்சையாக இயங்க வேண்டும். அத்தகைய செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட ஒரு வர், ஆஸ்பத்திரியில் படுக்கை யிலேயே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கு ஐஸோடோப்புகளைக் கொண்ட உதாரணமாக, புளுடோனியத் தைக் கொண் ட ஒரு t (மிகச்சிறிய) கலன், செயற்கை இருதயத்துடனேயே இணைக்கப்
I L-GOffff .
மனித உடலின் சக்தியையே இந்த செயற்கை இருதயத்தின் இயக்கத்திற்குப் பயன்படுத்தும் வய்ப்பு இருப்பின் அது மிகச் சிறந்ததுதான். இயற்கை இருத யத்தைப் போன்றே, மனித உடலின் அப்போதைக்கப்போ தய தேவைக்ளுக்கேற்ப, லயத் கையும் மா ற் றி அமைத்துக் கொள்ளும் சக்தி அதற்குத் தேவை. அதைத்தான் தற்போது 1ே வியத் விஞ்ஞானிகள் தேடி வரு மென்றனர்.
நோயுற்ற மனிதனது இருத யத்தின் வேலையை சில தினங் கள் வரை செய்யவல்ல ஒரு கரு வியை அடுத்த பத்தாண்டுகளுக் குள் கண்டுபிடித்து விடலாம் என்று நான் நம்புகிறேன். நிரந் தரமாக இயங்கும் செயற்கை இருதயம் ஒன்றைத் தோற்று விப்பதிலும், தீர்க்கப்பட CAOLயாத பிரச்சினைகள் என்று எது வும், தத்துவார்த்த ரீதியாக இல்லை என்பதே என் கருத்து. எனினும் அத்தகைய பிரச்சி னையை முற்றிலும் தீர்ப்பதற்கு இன்னும் 20 அல்லது 30 ஆண்டு கள் பிடிக்கலாம், அவ்வளவு தான்.
47

Page 24
V-V-slo. 8. 880 x : x00x0x3 + 3
கைலாசபதி
必
&
哆
x
哆
必
ex
:
Xo
%
&
(X Ο
Y,
LLLLLS LLLLL eeeeeLee Seqe AqeAqLS AqALAL SAqeqALe eLLA SALe eLe e LLeLe Aeqeq eqLqLLASq AqAq eAqLe LAqL 4X4* oXo*** WWW.9X+X9+X7+X9+X9+XoXaoxooxo
கலாநிதி க. கைலாசபதி அவர்களின் "தமிழ்நாவல் இலக் கியம்" என்ற நூல் இந்தியா வில் வெளிவந்த காலத்தில் இந் தியப் பிற்போக்கு இலக்கிய வாதிகளை ஒரு கலக்குக் கலக் கியதை நாம் அறிவோம். "இது ஒரு நல்ல புத்தகம், துணுக்க 4 DfT 6OT dr. T 60). Du JFT 657 L || FTT 6806) யோடு இதை எழுதியிருக்கிருர் . அசட்டுத்தனமான கிளிப்பிள்ளை வாதங்களோ, வழிவழிவந்த வாய்ப்பாட்டுக்  ெகா ள்  ைக களோ இல்லாதிருப்பது இதன் நிறை" என்று இந்திரா பார்த்த சாரதியும், "இம்மன்ஸ்லி வெல் ரிட்டின் புக்" என்று கே. எஸ்.
பூரீனிவாசனும் தவிர்க்க முடியா
தவாறு ஒப்புக் கொண்டபோதி லும், தங்கள் மாக்சிஸ் விரோத பிற்போக்குக் குணும் சங்களேக் களைய முடியாத காரணத்தினுல் ஹிஸ்டோரிகல் மற்றீரியலிஸம் என்னும் சிலுவையைச் சுமந்து கொண்டிருப்பதால் விமர்சனத் துக்குத் தேவையான "ஒப்ஜெக் ரிவிரி" போய்விட்டது என்றும் முரண்பாடுகள் நிறைந்துள்ளது என்றும் முயன்று முன்னுக்குப் பின் முரணுகத் தாங்களே குழம் பிக் கொண்டார்கள் (டெல்லிப் பேச்சு. கணையாழி 1969)
48
0.00a. vexex0x0x
SXZXM ZX 80. るる******** ふぐ*****や******る******
யின் * தமிழ் நாவல் இலக்கியமும் ”
சாமிநாதனி
ன்
880x80
கட்டுரையும்
9. O-4-9-29. -*. IV. S. O. P.W.KM2 **** ふぐるるるるる**
参
3 «X0
O
எம். ஏ. நுஃமான்
இவர்களது குழப்பங்களுக் கும் குற்றச்சாட்டுகளுக்கும் இந் திய மாக்சிஸவாதிகளும் முற் போக்காளர்களுமான நா. வான
மாமலை, ஆ. சுப்பிரமணியன் போன்றவர்கள் 35 nr LD GO» T.
ஆராய்ச்சி முதலிய இதழ்களில் த கு ந் த பதில் அளித்தனர். ஆயினும் மாக்சிஸம் எ ன் று கேள்விப் பட்டாலே அசூசை யும், ஒருவித அலர்ஜியும் அடை யும் வெங் கட் சாமிநாதன் என்ற நபர் தனது சகாக்களை எல்லாம் தூக்கி அடித்துவிட்டு, மாக்சிஸத்தின் மீது தனக்குள்ள தீ ரா த குரோதத்தினுலும், தமிழ் நாவல் இலக்கியத்தின் மீதுள்ள ஆருத வெஞ்சினத்தி ஞலும் "விமர்சனத்துக்கு தேவை யான புறநிலைப் பார்வையை" ಫ್ಲಿಕ್ಗಿ! *இது ஒரு புத்தகமே ல்லே’ என்று சொல்லுமளவுக்கு நிலைதடுமாறி தனது அறியாமை யின் துணிச்சலோடு உண்மைக ளைத் தி ரித் தும் குழப்பியும் "மாக்சின் கல்லறையில் இருந்து ஒரு குரல்" என்ற தலைப்பில் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி ஒரு நீண்ட கட்டுரையை "நடை" என்ற சஞ்சிகையில் தோடர்ந்து எழுதினர். ஐந்து இதழ்களில் வெளிவந்த அவரது கட்டுரை

யின் கனதியைத் தாங்க இய லாததினல் தானே என்னவோ, அக்கட்டுரை முடிந்த சூட்டோடு நடையும் மரணித்து விட்டது. இது நடந்து நான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன.
ஆனல் இப்போது வெங்கட் சாமிநாதனின் அந்தப் பழைய கட்டுரையை 'கலாநிதி கைலா சபதியின் தமிழ் நாவல் இலக் கியம்’ என்ற புதிய தலைப்புடன் தனது "எட்டாவது இதழில் ‘பூரணி நன்றியுடன் மறுபிரசு ரம் செய்துள்ளது. இலங்கையில் மாக்சிஸ் சித்தாந்தத்தையும் முற்போக்கு இலக்கியத்தையும் எதிர்த்து போராடுவதையே தங்கள் விரதமாகக் கொண்டு, அதற்குப் பதிலீடாக அழுகிப் போன பழைய ஆன்மிக வாதத் துக்கு பூரண சர்வோதயம், பிர பஞ்ச யதார்த்தம், மெய்முதல் வாதம் என்பன போன்ற புதிய சொற் போர்வைகளைப் போர்த் திக் கொண்டு களத்தில் இறங்கி புள்ள இந்தப் பூரணி க் குழு
வைச் 13 **** நண்பர்கள், தங்
ன் வறு  ைம* و یخ زنگ آ6i காரணமாக இந்தியாவில் தனி மைப் பட்டுப் டே ப்க்கிடக்கும்
L &፣ ቻ ; னிடம் சர !, م) 66or ༧་ ་་་་་་་་་་་ ச் சரி ன g 列 * . انسه زن را : - : fii و Lo ' D 1 Dff
- o ti
{ t தங்களு ( j Lib இவர் . , வ து எ ன் ( . s
* 1ாக்கு இ6ர்ககியம் இன் ;ரீதியாகப் புணருத் தா செய்யப்ப ம் இவ்
வேளையில் அதன் "பாதர் பிகர்" ஆக இருப்பவர் சில ரு க் கே மாக்சிஸம் என் ரு ல் என்ன வென்றே புரியாத பொருளா
கருத்தோட்டத்தை
கவே இருக்கின்றது. இந்நிலை யில் அவர்களால் ஆற்றுப் படுத் தப்படும் இளைஞர்களின் கையில்
இவர்களது சிதைவுகள் இன் னும் சிதைவடைய மாக்கிஸ் விமர்சனமே ஓர் அந்தகார
நிலைக்குள் தள்ளப்படுகின்றது: இது குருடன் குருடனுக்கு வழி காட்டும் லையிஞலேயே ஏற் படுகின்றது. இதனுல் உண்மை யான மாக்சிஸ் விமர்சனம் எழு வதற்கோ, "அதைத் தீர்க்க மாகப் புரிந்து கொண்டவர்கள் அதன் போதாத் தன்மைகளைத் தர்க்கரீதியாகச் சுட்டிக்காட் டும் போது உணர்ந்து கொள் வதற்கோ வாய்ப்பில்லாமல் போனதோடு அதுபற்றிய அறி வுடையவர்களே அறிவிலிகளா கப் பட்டம் சூட்டப்பட்டு ஒதுக் கப்படும் நிலையும் உண்டாகின் றது" என்று சாமிநாதனின் கட்டுரைக்கு எழுதிய முன்னு ரையில் பூரணி ஆசிரியர் குறிப் பிடுவது பூரணி குழுவினரின் நமக்குத்
தெளிவாகக் காட்டுகின்றது:
இதன்படி முற்போக்கு இலக்கிய
தின் பாதர் பிகர் ஆக இருப்ப வர்களுக்கும் அவர்களால் ஆற் றுப் படுத்தப்படுவதாகக் கரு த ப் படும் இளைஞர்களுக்கும் மாக்சிஸம் புரியாத பொருள்: அதைத் தீர்க்கமாகப் புரிந்து கொண்டவர்களும் அதன் போ, தரத் தன்மைகளைத் தர்க்க ரீதி
யா சுட்டிக் காட்டுபவர்க ளும் ரணி குழுவினர் மட்டுமே. சா தனும் தன்னைப் பற்றி
எண்ணத்தைக் கொண்டி : 3ணுல் பூரணி குழுவினர் சாமிநாதனுடன் ஐக்கியப் படு கின்றனர். மாக்சிஸத்தைப் பற் றியும் தமிழ் நாவல் இலக்கியத் தைப் பற்றியும் சாமிநாதன் கூறும் கருத்துக்களை முற்றிலும் ஏற்றுக் கொண்டே பூரணி குழு
49

Page 25
வினர் சாமிநாதனின் கட்டு ரையை இங்கு மறுபிரசுரம் செய்துள்ளனர்,
நா ன் கு ஆண்டுகளுக்குப் பிறகு, சாமிநாதனின் கட்டு ரையை இலங்கையில் மறுபிர சுரம் செய்யவேண்டிய அவசரம் பூரணிக் குழுவினருக்கு ஏன் ஏற்பட்டுள்ளது? எ ன் ற ஒரு கோள்வி எழுவது நியாயமே. பூரணி ஆசிரியரே சொல்வது போன்று, "முற்போக்கு இயக்கம் இன்று மீண்டும் ஆக்கரீதியாக எழுச்சி அடைந்து வருவது ஒரு காரணம், முற்போக்கு இலக்கிய சித்தாந்தத்தின் ஒரு குறியீடாக ன்று கைலாசபதி தோற்றம் அளிப்பது பிறிதொரு காரணம். முற்போக்கு இயக்கத்தின் அத்தி வாரமான மாக்சிஸ் சித்தாந் தத்தைப் பொய்ப்பிக்க முயல் வதன் மூலம் முற்போக்கு இயக் கத்தின் வீருர்ந்த எழுச்சியை சீர்குலைக்க முடியும் என்றும், கைலாசபதி விபரம் புரியாதவர் என்று காட் ட முயல்கி தன் மூலம் முற்போக்கு இலக்கிய வளர்ச்சியைச் சிதறடிக்க முடி யும் என்றும் இவர்கள் நினைக் கிறர்கள் போல் தெரிகின்றது. ஆளுல் இந்த விபரம் தெரியாத மதாவிகள் எவ்வளவு சிறுபிள் னைத் தனமாக வாதிடுகின்ருர் கள் என்பதைச் சுட்டிக்காட்டு வது அவர்களுக்கும் விச ய த் தெளிவில்லாத பொது வாசகர் களுக்கும் உதவியாக இருக்கும். ஆகையால் சாமிநாதனின் கட் டுரைக்குப் ப தி ல் சொல்வது ஒரு அவசிய நிர்ப் பந்த ம் ஆகிறது.
சாமிநாதனின் கட்டுரையில்
இரண்டு பகுதிகள் உள்ளன . ஒன்று மாக்சிளம் பற்றிய சாமி நாதனின் கருத்துக்கள்! மற்றது
தமிழ் நாவல் இலக்கியம் பற்.
றிய விமர்சனங்கள். மாக்சிஸம்
50.
பற்றிய சாமிநாதனின் கருத்துக் களில் மூன்று அம்சங்கள் முக் கியமானவை.
1. மாக்சின் பார்வை வட் டம் மிகவும் குறுகியது.
2. மாக்சிஸம் காலாவதி யாகிப் போன ஒரு தத் துவம் ,
3. மாக்சிஸம் மூடுண்ட, வளர்ச்சி மறுக்கப்பட்ட ஒரு தத்துவம். இந்த மூன்று விசயங்களைப் பற்றியும் வேறும் ஆங்காங்கே மாக்சிஸம் பற்றி சாமிநாதன் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பற்றியும் ஆாாய்வதன் மூலம் சாமிநாதனும் பூரணி குழுவின ரும் எவ்வளவு தூரம் பாக்சிஸ் ஞான வான்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். ஆகவே மு த லில் மாக்சிஸம் பற்றிய சாமிநாதனின் கருத்துக்களை அலசிவிட்டு தமிழ் நாவல் இலக் கியம் பற்றிய அவரது கருத் துக்களுக்கு வருவோம்.
2
மாக்சின் சித்தாந்தம் பிறந்த பத்தொன்பதாம் நூற்றண்டின் தத்துவப் பின்னணி பற்றி சாமி நாதன் பின்வருமாறு கூறுகின் ரு?ர். "மாக்சின் சித்தாந்தம் பிறந்த பத்தொன்பதாம் நூற் ருண்டு சக ல துறைகளிலும் பொருள் நோக்கு நிறைந்த ஒரு காலம். விஞ்ஞானத்திலும் தத்துவ சிந் த னை களி லும் டொருள் நோக்கு ஆதிக்கம் செலுத்தி வந்தது. "பிரபஞ்சம் முழுவதையுமே ஒரு யந்திர ரீதி யா என ஒரு அ  ைம ப் ப க ப் பார்த்த, இதன் விளைவாக ஒரு குட்டிப் பிரபஞ்சத்தைப் பரி சோதனைச் சாலைகளில் "வேர்க்

கிங் மொடல்" ஆக அமைத்துக் காட்டமுடியும்" என்றும் மனித வாழ்க்கையும் பிரபஞ்ச இயக் கமும் ஒரு வரையறுப்பில் அடங் கியன எனனே அவற்றின் எதிர் காலமும் முன் அறியப்படக் கூடிய ஒரு நிர்ணய இயக்கமே என்ற கருத்துக்கள் மேலோங்கி இருந்த கா ல ம். இத்தகைய தத்துவப் பின்னணியில் வாழ்ந்த
மாக்ஸ். த னது தத்துவத்தை
எவ்வாறு அமைத்துக் கொண் டார் என்பதைப் பற்றி சாமி நாதன் பின்வருமாறு கூறுகிருர், 'அக்கால இயல்பிலேயே யந்திர பிரபஞ்சம் பார்வையில் மா ஸ் ஒரு நாட்டில் அதனுள்ளும் குறுகி ஒரு சமுதாயத்தில். அத ணுள்ளும் குறுகி ஒரு காலகட்ட நிகழ்வில், அதனுள்ளும் குறுகி அதன் புறவாழ்வின் ஒரு அம் சத்தில் தான் கண்ட தத்துவப் பின்னணியை, பிரபஞ்ச அகண் டத்துக்கும் விரித்து எல்லாச் சமுதாயங்களையும் எ ல் ல ஈ த் துறைகளையும் தன் விதி முறை யில் உள்ளடக்கியதான ஒரு சித்தாந்த அமைப்பாக கண் டார் சாமிநாதனின் இக் கூற் றுக்களில் எவ்வளவு தூ ரம்
உண்மை இருக்கின்றது என்று
LurrířG3 unrub.
மாக்சின் காலம்வரை இரு விதமான தத்துவப் போக்குகள் வளர்ச்சி அடைந்திருந்தன என் பதை நாம் அறிவோம். ஒன்று பொருள் முதல்வாதத் தத்துவப் போக்கு; மற்றது கருத்து முதல் வாதத் தத்துவப்போக்கு, அறி யப்பட்ட மனித வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்து இவ்விருவகையான தத்துவப் டோக்குகளும் சமுதாய வளர்ச்
சியுடன், மனித அறி வி ன் வளர்ச்சியுடன், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின் வளர்ச்சி
யுடன் படிப்படியாக வளர்ச்சி யுற்று வந்திருந்தன; இவ்விரு வகையான தத்துவப் போக்கு களுள்ளும் பொருள்முதல்வாதத் தத்துவமே விஞ்ஞானத்துடன் மிக நெருங்கிய உறவைக் கொண் டுள்ளது. விஞ்ஞானக் கண் டு பிடிப்புக்களின் அடிப்படையி லேயே அது வளர்ச்சியடைந்து வந்தது. இவ்வகையில் மாக் சுக்கு முந்திய 18-ம் நூற்ருண் டி லும் 19-ம் நூற்ருண்டின் தொடக்க காலத்திலும் இருந்த பொருள்முதல்வாதத் தத்துவம் அக்கால விஞ்ஞான வளர்ச்சி யின் எல்லேப்பாட்டை நோக் கும், விசயங்களைத் தொகுத்து நோக்கும் தனி ஆட்களின் எல். லைப்பாட்டை நோ க் கி ஒரு வகையில் மட்டுப்பட்டதாகவே இருந்தது. சாமிநாதன் கூறுவ தைப் போல முழுப் பிரபஞ்சத் தையும் ஒரு யந்திர ரீதியான அமைப்பாகப் பார்த்த ஒரு தத் து வ ப் போக்காகவே அது
அமைந்திருந்தது. இ  ைத யே இயந்திர ரீதியான பொருள்
முதல் வாதம் என்று மாக்கிவி, வாதிகள் அழைக்கின்றனர்
மாக்சுக்கு முந்திய பொருள் முதல்வாதம்பற்றி ஏங்கல்ஸ் பின்வருமாறு கூறுகின்றன் "18-ம் நூற்ருண்டின் பொருள் முதல்வாதம் பெரும்பாலும் இயந்திரவகைப் பட்ட தாய் இருந்தது. ஏனென்ருல் அக் காலத்தில் மற்றெல்லா இயற் கை விஞ்ஞானங்களைக் காட்டி லும் யந்திர இயக்க விஞ்ஞா னம் ஒன்றுதான், அதா வ து பூமண்டலத்தைச் சேர்ந்த கன பொருட்களின் இயந்திர இயக்க விஞ்ஞானம் (சுருங்கச் சொன் ஞல் பூமியின் ஆகர்ஷ்ண சக்தி யைப் பற்றிய ஒரு இயந்திர இயக் க விஞ்ஞானம்) ஒன்று
5.

Page 26
நான் ஒரு திட்டமான முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தது. அந்தக் காலத்திய இரசாயன விஞ்ஞா எம் குழந்தைப் பருவத்தில்தான் இருந்தது. எரியும் காற்று என்று வர்ணிக்கப்பட்ட பிளாஜிஸ் டான்' தத்துவ ரூபத்தில் அன்று "சாயனம் இருந்து வந்தது.
உயிரியல் விஞ்ஞானமோ கட்டில்
தழந்தையாய் கிடந்தது. தாவர மிருகராசிகளை ஏதோ மேலோட் டமாகப் பரிசீலித்து வந்தார் கள்; அவ்வளவுதான். இயந்திர இயக்கத்தின் காரணமாகத் தான் இ ன வ (தாவர மி , rாசிகள்) உயிர் பெற்று " க் கின்றன என்று விளக்கிளு: ; தெகார்த்தோவுக்கு மி ரு, கங் கள் எவ்வாறு இயந்திர ஈ ஒ1ா கத் தென்பட்டனவோ ம்ா தி ரி 18-ம் நூற்ருண், லோகாயத வாதிகளுக்கு மனி தன் ஒரு இயந்திரமாகத் தென் பட்டான்" (ஏங்கல்ஸ் லுச் "*
nruuunriii iii)
மாக்சுக்கு முந்திய பொருள் முதல்வாதம் பற்றி ஜோஜ் பொலிட்சர் கூறுவதும் இங்கு ம ன ம் கொள்ளத் தக்கது, இந்தப் பிரபஞ்சம் ஒரு மாபெ கும் இயந்திரமே என்று நினைத் ததுதான் 18-ம் நூற்ருண்டில் செய்த மிகப்பெரிய தவழுகும். இயந்திர இயக்க விஞ்ஞானம் எனப்படும் விஞ்ஞானத்தின் விதி களின்படி ஒன்று பாக்கி இல் லாமல் எல்லாவற்றையும் விளக் கித் தீர்ப்பளித்து வந்தது ஒரு பெரிய தவருகும். பரிணு ம வளர்ச்சி என்பது ஒர் இடத்தில் இருந்து இன்னேர் இடத்தில் வந்து சேர்கின்ற ஒரு சர்வ சாதாரண இயக்கம் எ ன் று கருதினர்கள். ஆகவே அதன்
படி அதே நிகழ்ச்சிகள் திரும் பத் திரும்ப இடையருது நடை பெற்று வரவேண்டியதுதான் என்று கணக்குப் போட்டார் கள். அவர்கள் பொருட்களின் இயந்திரவகைப்பட்ட அம்சத் தைத்தான் பார்த்தார்களே தவிர அவற்றின் ஜீவிய அம்சத் தைப் பார்க்கவில்லை" (பூமாக்சிஸ்
மெய்ஞானம்: பக். 105)
இவ்வாறு மாக்சின் காலம் வரை இருந்த பொருள்முதல் வா தம் இயந்திர ரீதியான பொருள் முதல்வாகமாகவே இருந்தது. "எல்லாவ க இயக் கமும், சமூகவாழ்வு, சிந்தனை (: கலிய மிகச் சிக்கலான இயக் வ  ைர ச னியம் . . இயந்திர இயக்ககத் தாழ்த் goo ! ...f5.-t-Gor » இவவகை பான ,ே பூண்மு ஃ வாதம் ட வகை யான பண்புகள், நிறங்கள் கொண்ட சிக்கான உலகம் முழுவதையும் : டுமுரடான, Go strář GO Fu unrør. சாமானிய மா ன ஒரு வடிவத்தில் முன் வைத்து வெறும் இயந்திர விய லாகவும், கணிதவியல் சூத்தி ரங்களாகவும் அதைத் தாழ்த்தி விட்டது. (தத்துவ இயல் வர லாற்றுச் சுருக்கம்: கிளியாபிஷ் பக். 80) ஆணுல் மாக்ஸ் தன் கா ல ம் வரை வளர்ந்திருந்த பொருள்முதல் வாதத்தை முற் றிலும் மாற்றி அமைத்தார். சமூக வாழ்வையும் வரலாற்றை யும் விளக்குவதற்குரிய ஒரு புதிய தத்துவமாக அதை வளர்த்தெ டுத்தார் உண்மை இவ்வாறு இருக்கையில் 'அக்கால இயல் பிலேயே இயந்திர இயக்கப் பார் வையில் மாக்ஸ் விசயங்களை ஆராய்ந்தார் என்று சாமிநாதன் கூறுவது அறியாமையின் பாற்
*ட்டதேயாகும்.
(வளரும்)

சாத்தான் ஒன்று, தத்துவத் திரைக்குள் ததுை சுயரூபத்தை மறைத்துக்கொள்ளப்
பார்க்கின்றது!
女,
மல்லிகையைப் பொறுத்த வரை அதனது மாதாந்தர இதழ் கள் ப) மியும் குறிப்பாக அதன் பத்தாவது ஆண்டு மலர் சம் பந் 11 கவும் பொதுவாக மல் லிos) ( 1 ன் இலக்கியத் தாக்கங் கள், கருத்துப் போராட்டங் கள், காலத்தின் தேவையை ஒட்டி அதனது இலக்கியக் கட மைகள் போன்றவற்றைப் பலர் பலவித கோணங்களில் தத்த மது விமர்சனப் பார்வைகளை, அபிப்பிராயங்களை எனக்கு நேரி லும் கடிதங்கள் மூலமாகவும் தெரிவித்துள்ளனர். அவர்களி னது ஆக்கபூர்வமான ஆலோச னைகளையும், கருத்துக்களையும், விமர்சனங்களையும் நான் தக்க நேரத்தில் த க் க கவனத்தில் எடுத்து, மல்லிகையின் குறை பாடுகளையும் எனது தவறுகளை யும் திருத்திக் கொள்ள முயற் சிப்பேன் என்பதைப் பூரணமாக இந்தச் சந்தர்ப்பத்தில் ஒப்புக் கொள்ளுகின்றேன்.
மல்லிகை 10-வது ஆண்டு மலரில்வெளிவந்த "தெணியான்" எழுதிய "தன்னிறைவு தேடுகின் றனர்" என்ற சிறுகதை பற்றி * இப்படியான சிறுகதைகளை இன்றைய கட்டத்தில்-பாஸிஸ மிலேச்ச சக்திகள் இலங்கையில் தலையெடுத்து வரக்கூடிய சூழ் நிலையில் - இடதுசாரிகளைப் பல வீனப் படுத்தும் எந்தக் கருத் தையும் வலிந்து மல்லிகைச்
சஞ்சிகையில் புகுத்தாமல் இருப் பது - அதைத் தவிர்ப்பது - நல்லதல்லவா?" என்று சிலர்எனது கருத்தோட்டங்களுக்கு அநுசரணையற்றவர்கள் - நல் லெண்ணத்தின் பேரால் எனக் குக் கூறியிருந்தனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு கருத்தை நான் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றேன். எனது கருத்துக்கு முரண்பட்ட வர்கள் என்ற காரணத்திற்கா கவோ எனது அரசியல் இயச் கத் தி ற் கு மாறுபட்டவர்கள் என்ற எண்ணத்தினலோ நான் எந்தக் காலத்திலுமே மற்றவர்
'கள் மீது அபாண்டம் சுமத்து
வதையோ அவதூறு பொழிவ
தையோ அ ல் ல து சேற்றை
வாரி அவர்களினது கத்தில் வீசியோ திருப்திப் సీపీ அதை நான் முற்று முழுதாக விரும்பாதவன். அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை. அது பொது வாழ்க்கைக்கே அழுக்குத்தனம்.
எனவே நான் எக் காரண இ கொண்டும் மல்லிகை என்ற பிரசுர தளத்தை இதற்காகப் பயன்படுத்த மாட்டேன் என் பது திண்ணம்.
அப்படியானுல் 'தன்னி றைவு தேடுகின்றனர்" எதைச் செய்துள்ளது? எ ன் று சிலர்
வினு எழுப்பலாம்.
53

Page 27
என்னைப் பொறுத்தவரை பொது வாழ்க்கையில் ஈடுபட் டுள்ள ஒருவனுக்குப் பொது வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என்று இரண்டம்சங்களாக அவ னது வாழ்வு பிரித்துப் unir ffiks முடியாத ஒன்று. இப்படியான பொது வாழ்க்கை வேறு. சொந் த வாழ்க்கை வேறு" என்ற வாதமே முதலாளித்து வம் நமக்குள் விதைத்துவிட்டுச் சென்ற நச்சுக் கொடியின் விதை கள்தான் எ ன் பதே எனது கருத்தாகும்.
அதிலும் ஒரு சோஷலிஸப் புரட்சிக்காரனுக்கு சொல்லும் செயலும், அகமும் புறமும்
அவன் நம் பும் இலட்சியத் தையே பரிகசிப்பதற்கு ஒப் பாகும் .
எனவே இப்படியான இலட் சிய இயக்கங்களுக்குள் சந்தர்ப் அல்லது வாய்ப்பு o க்காக - வந்து விட்ட அயோக்கிய ਜੋ களை விமர்சிப்பது, அவர்களி னது மக்கள் விரோத செயற் பாடுகளை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோலுரிப்பது தனிப் பட்ட அரசியல் காழ்ப்புணர்ச் சியால் உந்தப்பட்டுச் செய்த காரியமல்ல
பொதுவாக நான் ஒன்றைக்
கேட்க விரும்புகின்றேன். கடை கெட்ட சந்தர்ப்பவாதியும் சர்வ தேசக் கள்ளக் கடத்தல் காரணு ம7ஒருவன் ஆதி தீவிர இடது சாரித்தனம் பேசிப் பேதி இளம் தலைமுறையைத் தனது வாய்ச் Fவடால்தனத்தால் மயக்கிய வாறு, அந்நியச் செலாவணி மோசடித்தன்ம் செய்வ து ம் அதை மறைக்க முகமூடித் திரை பாக அதிதீவிர சோஷலிசத் தைச சாட்சிக்கழைப்பதுமாக
4.
காலம் கடத்துகின்ருன் . இவ னது கடைகெட்ட அயோக்கி யத்தனத்தை ஓர் எழுத்தாளன் தனது கதைக் கரு வா க க் கொண்டு ஒரு கதை படைத்து மல்லிகைக்கு அனுப்புகின்றன் என வைத்துக் கொள்வோம். இதைச் சாட்டாக வைத்து அந்த அந்நியச் செலாவணி மோசடிக்காரன் சோஷலிஸம் பேசிய சோஷலிஸ்ட் அல்லவா? அவனை இப்படி அவமானப் படுத்தலாமா? என யாராவது கேட்டால் அதற்கு என்ன பதில் வருமோ அந்தப் பதிலைத் தான் நான் "தன்னிறைவு தேடு கின்றனர்" என்ற கதை பற்றிக் கேட்பவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
அதிதீவிர புரட்சிகரம் பேசிப் பேசி, அரிசிக் கள்ளக் கடத்தல் வியாபார மேதையாகத் திகழும் அந்தச் சின்னத்துரை என்ற பெயரைச் சற்று எடுத்துவிட்டு இந்தக் கதையில் வரும் சர்வ தேச அந் நி யச் செலாவணி மோசடிக்காரனை அந்த இடத் தில் பொருத்திப் பார்த்தால் உ ண் மை தெரிந்தவர்களுக்கு உண்மை விளங்கும்.
இப்படியான தேசத்துரோ கிகள் இ ன் று சோஷலிஸம், புரட்சி, சமுதாய மாற்றம் எனக் கோஷமிடுவதெல்லாம் தமது சொந்த - பணம் பண்ணும் கலேயைச் செப்பனிடுவதற்கே தவிர, மக்களுக்கல்ல என்பதை நான் தெளிவாக இனங்கண்டு வைத்துள்ளபடியால்தான் ւն படியானவர்களை அம்பலப்படுத் துவது தனிப்பட்ட விவகார மல்ல, பொது நன்மை எனக் கரு திச் செயலாற்றுகின்றேன் நான். இது மல்லிகைக்குத் தவிர்க்க முடியாத இலக்கியக் கடமை மாத்திரமல்ல தேசியக் கடமை யுமாகும்.

இப்படியான அதி தீ விர இடதுசாரி மூர்க்கவாதி ஒருவ னைப் பற்றிய கதை ஒன்றும் எனக்குத் தெரியும். தனது நிறு வ ன த் தி ல் இரவு பகலா உழைத்த ஒரு தொழிலாளி தொழிற் சங்கத்தில் சேர்ந்து விட்டான் என்பதற்காக இரவுக் கிரவே சீட்டுக் கிழிக்கப்பட்டு கொழும்பில் நடுத் தெருவுக்கு விரட்டப்பட்ட சிம்பவத்தை யார் மறந்தாலும் அந் த த் தொழிலாளி இன்றும் மறக்க வில்லை. இந்த அச்சக மகானு பாவர் இன்று வெளியே அதி தீவிர புரட்சிகரம் பேசித் திரி கிருர் என்ருல் இந்தப் புரட்சி கரத்தைப் பற்றி யாரிடம் போய்ச் சொல்லி அழுவது?
இது கதையாக்கப்பட்டு இலக்கிய உ ரு க் கொடுக்கப் பட்டால் இது அந்தப் புரட்சிக் காரனின் மனசைப் புண்படுத் துமே என யாராவது என்னிடம் வந்து முறையிட்டால்
இதற்கான பதில் ரொம்பச் சுலபம். "இன்றைய தேவை இது"
அவன் சுரண்டிஞன், இவன் மக்களைச் குறையாடிஞன் என ஒரு அரசாங்க ஊழியன் தனது புரட்சிகரக் குர கில எழுப்பிக் கொண்டு வருகிறன் ஒரு கதை
யில் என வைத்துக் கொள்
வோம். இந்த அரசாங்க ஊழி யனின் அந்தரங்கத்தை விசா ரித்துப் பார்த்தால் பத்து இலட்
சத்துக்கு மேலான சொத்துக்கு
இவன் அதிபதி ஆனல் இவ னது பெயரில் சொத்து டுப் பட்டிருக்கவில்லை என்ற டி. ، ، ) , .i வெளிப்படுகின்றது. இவனே - இவனது படுபயங்கர சுர.ை டல் குல்மால் தனங்களை மறைக்கத் தான் இவன் தீவிர சோஷலிஸம் பேசுகின்றன் என்று கதை அம் பலப்படுத்தினுல் அது புரட்சி
கரம் பேசும் நல்லெண்ணம் படைத்த இளைஞர்களைப் புண் படுத்தும் நோக்கத்திற்காக அக் கதை பிரசுரிக்கப்பட்டது என நண்பர்கள் கருதிக் கொள்ளக் கூடாது. இப்படியான ஒநாய் களும் நமது மத்தியில் புகுந் துள்ளன என்பதை அறிவுறுத்து வதற்கே யல்லாது வேறென்றுக் குமாகவுமல்ல.
எனக்கு இந்தச் சந்தர்ப்பத் தில் ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகின்றது. சூ ர் ப் ப ன  ைக ரா மனை மயக்க முடியாமல் திணறி முடிவில் சீதை போல உருமாறி வருகிருள். மாறியலள் சீதை உருவத்தில் ஜொலிக்கின் ருள். உண்மைச் சீ  ைத யோ ஒதுங்கி நிற்கின்ருள் உருமா றிய சீதை உண்மைச்சீதையைக் காட்டி "இவள்தான் போவிச் சீதை ராமா. இதோ பக்கத்தில் உனது சீ  ைத நிற்கின்றேன்" என்ருளாம். இவளது பகட்டும், படா டோபப் பேச்சும் உண்மை யான சீதை யார் என்பதை ராமனுக்குக் காட்டிவிட்டதாம். இது கதை.
இன்று விஞ்ஞான சோஷ லிஸம் கூட, போலிச் சூர்ப்பன கைகளுக்கு மத்தியில் மதிப்புக் குன்றி ஒதுக்கப்பட்டிருக்கலாம். ஆனல் மக்கள் என்ற ராமர்கள் உண்மையை உணரத்தான் போ கின்றனர். நாங்கள் அதைப் பார்க்கத்தான் போகின்ருேம்:
ஏன் இதைச் சொல்லுகி றேன் என்ருல் வார்த்தைகளை யும் கோஷங்களையும் சற்று உரத்துச் சொல்லிவிட்டால் தன்னைப் புரட்சிக்காரன் என நம்புவார்கள் என நம்பும் நான் மே லே சொன்ன கதையின் கதாநாயகன்கள் அடிப்படை யில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
55

Page 28
கட்டுக் கோப்பான தொழி லாளி வர்க்கத்தின் தலைமையை ஏ ற் று க் கொண்டுள்ள ஓர்
அரசியல் ஸ்தாபனத்தில் தன்
னையும் ஓர் அங்க மா க் கி க் கொண்டு இடையருது உழைக் கும் உழைப்பினுல்தான் ஒரு தேசத்தில் புரட்சிகர சமுதாய, அரசியல் றெடுக்க முடியும் என நான் படித்த அர சி ய ல் தத்துவம் கூறுகின்றது.
மாருக எந்தவித அரசியல் இயக்கங்களுடனும் தொடர்பு கொள்ளாம்ல் - த ன் னை ஓர் உறுப்பினனுக இணைத்துக் கொள் ளாமல்- இந்த நாட்டில் வாய்ச் சவடால் மூல ம் புரட்சியை இறக்குமதி செய்துவிடலாம் என நம்புகின்றவனின் அரசி யல் - இலக்கிய நேர்மையை நான் பகிரங்கமாகச் சந்தேகிக் கின்றேன்.
இப்படியானவன் ஒருவனின் பரிணும மாற்றம் என்ன?
டா க் ட ர் மு. வ தான் எனது இலக்கியக் குரு என்று சமீபகாலம் வரை தம்பட்டம டித்த ஒருவன் திடீரென மனம் மாறி அதிதீவிர புரட்சிகரம் பேசினன் என்ருல் அந்தப் பேச் சில் உண்மை இருக்க முடியுமா என்பதை இளம் இலக்கிய நண் பர்கள் உன்னிப்பாக உணர்ந்து பார்க்க வேண்டும் ,
இதை மல்லிகை அம்பலப் படுத்தி கதை வெளியிட்டால் இது தனிப்பட்ட விவகாரம் என்று சொல்லலாமா?
ஒரு புரட்சிக்காரனுக்குத் தனிப்பட்ட, பொது வாழ்க்கை என இரண்டு பக்கம் இருக்க
முடியுமா? இப்படிக் கூறுவதே
புரட்சி யை அவமதிப்பதா
காதா?
56
மாற்றத்தை வென்
சோஷலிஸம், கம்யூனிஸம் எ ன் பது வெறும் வரட்டுக் கோஷமல்ல. அது மனுக்குலத் தின் விடிவுத் தத்துவம். இலட் சிய கட்டத்தைத் தாண் டி நடை முறையில் இன்று செயல் பட்டு வரும் சித்தாந்தம், அது சொல்லல்ல - செயல்! செய லின் மூல மே உண்மையான புரட்சியாளனை இனங்கண்டுகொ ள்ளலாமே தவிர, வாயால் புரட் சியைச் சாதித்துவிடமுடியாது.
ஹிட்லர் கூடச் சோஷலிஸம் பேசினன். ஜே. ஆரும் இளமைக் காலத்தில் சோஷலிஸம் பேசி னர். இன வாத வெறியர்களும் கடந்த காலத்தில் சோஷலிசம், பேசினர்கள். முடிவு-? மக்க ளுக்கே அது நன்கு தெரியும். இன்று எல்லோருமே சோஷலி ஸம் பேசுகின்றனர்.
அதி தீவிர இடதுசாரிவாத மும் பச்சைப் பிற்போக்கு வாத மும் இரட்டைச் சகோதரர்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கங் கள். அநுபவ உண்மை இது. தாங்கள் சேமித்து வைத்துள்ள பல சொத்துக்களைப் பாதுகாப் பதற்காகவே சிலர் அதி தீவிர கோஷங்களை முன் 1க்கின்ற னர் என்ற உண்ம்ை இ%ளஞர்க ளுக்குத் தெரியாததல்ல.
எந்த அரசியல் இயக்கத்து டனும் தன்னை இதுவ:F பிணைத் துக் கொள்ளாத - இதுவரை ஒரு மே தினத்திலோ - நாழி லாளர் தினத்திலோ அல்லது சாதி ஒழிப்புப் போராட்ட ஊர் வலத்திலோ பங்கு கொள்ளாத இந்தச் சில ரா ன உயர் குல
சோஷலிஸ்ட்டுகள் தான் இந்த மண்ணில் புரட்சியை விதைக்கப் போகின்றனராம்!
காலப் போக்கில் இன்னும் சில க ச ப் பா ன உண்மைகள் வெளிச்சத்துக்கு வரலாம்.

serrarr; нынни
து மாதாந்தக் கோளாரு ? தாமதமா?
எக்காரணங்களை முன்னிட்டும் இரண்டு. 66 f( 幼”
தடைப்பட்டாலும் அ நிவாரணம் அளிக்கக்கூடிய வில்லைகள்
மூன்று மாதங்கள்
இ ஆண்மைச் சக்தி குறைவா ?
ஆண்மை குன்றி அல்லல் படுகின்றீர்களா ?
30 காப்சூல்ஸ் வில 75 காப்துல்ஸ் விலை 23-90
“id fair”
பாவியுங்கள்
தயாரிப்டாளர்கள் : எஸ். டி. இன்டஸ்ட்ரீஸ் 75. 2/2, இரண்டாவது மாடி வாட் பிளேஸ், கொழும்பு-7. தொலைபேசி 94158
விaல 20-50
12-20
ஏகவிதியோகஸ்தர்கள் . SU qu 6ùif.
104, கெய்சர் வீதி,
கொழும்பு-11, தொலேபேசி : 23961
இம் மாதத்தில் "வெள்ளி விழ’ காண இருக்கும்
சிறந்த ஒலி ഉബി *
அமைப்பாளர்கள்
ருெலெக்ஸ்
அளவெட்டி.
அட்வெடைசிங்
மேடை ஒலி அமைப்பாளர்கள்
விளம்பரப்பலகை எழுதுபவர்கள்
நியூ வேவ் ,
JQಲ್ಲif ཅ༣
மொம்சாக்
11G, ஸ்ரீன்லி வீதி,
uriptury South