கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1975.01

Page 1
• ஆடுதல் பாருதல்சித்தி
PF(bLyg:6QL6öTD3JLíb fbLL ஈனங்ஃகன்டுத்துள்ளு
புத்தாண்டு, பொங்கல் வி
மல்லிகை நண்பர்களுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சகல வளர்ச்சியில் ஆத்ம ஈடுபாடு தெரியாத நேசர்களுக்கும் சிறிய விளம்பரம் தந்துதவிய சகல 6 புத்தாண்டு, புதுப் பொங்கல் பேருவகை கொள்ளுகின்றது.
புதிய ஆண்டில் பல ஆக்க மான திட்டங்களைத் தீட்டி மல் பரந்த களத்தைத் தனது நே செய்யவும் முனைந்துள்ளது.
இலக்கிய நெஞ்சங்களின் ஒ இடைக்கக் கூடுமோ அந்தளவி வெற்றி பெறமுடியும் என உறு புத்தாண்டில் தமக்குத் தெ தாரராகச் சேர்த்து உதவுமா கின்ருேம்.
வர்யால் இலக்கியம் வள. உதவியைச் செய்பவர்களையே ம
மணக்கும் "மல்லிகை" கதை, பெயர், கவிதை, கட்டுரை, கருத்து, எல்லாம் ஆக்கியோர் தனித்துவம் பொறுப்பும் அவரே
 

ாழ்த்துக்கள்!
புதியதை இனங் கண்டு தேடுதல் இலக்கிய ஆர்வலர்களுக்கும் நமது கொண்டு உழைத்து வரும் முகம் சஞ்சிகையானலும் இடையிடையே வியாபாரிகளுக்கும் மல்லிகை தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில்
பூர்வமானதும் ஆரோக்கியமானது லிகை செயலாற்ற எண்ணியுள்ளது. ாக்கமாகக் கொண்டு பரிசோதனை
ஒத்துழைப்பு எமக்கு எந்தளவிற்குக் பிற்கு நாம் நமது இலட்சியத்தில் தியாக நம்புகின்ருேம்.
ரிந்த சகல நண்பர்களையும் சந்தா று மல்லிகை நண்பர்களை வேண்டு
ர்ப்பதை விட செயலால் இந்த ல்லிகை மதிக்கும்; கனம் பண்ணும்,
- ஆகிரியர்
மில்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவ 234- A கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம்
(Baodiapas)

Page 2
ལས། - 羲 ஆர் கிருஷ்ணசாமி
மல்லிகை ஆரம்பிக்கப்பட்ட தொடக்க காலம் என்னையோ அல்லது என்னுல் ஆரம்பிக்கப்பட்ட சஞ்சிகையைப் பற்றியோ ரஸிகர் வட்டாரத்திற்கு அவ்வளவாக அறிமுகமில்லாத அந்தச் சமயத்தில் ஒரு மனிதர் மல்லிகைக் காரியாலயம் அப்பொழுது இயங்கிவந்த ஒட்டுக் குடித்தனக் கட்டடத்திற்குத் தேடி வந்தார்.
சரியாக உட்கார்ந்து பேசக்கூட வழியற்ற அந்த நிலையத்திற்கு நேரில் வந்திருந்த அந்த மனிதரின் பளிச்சென்று துடைத்துவிட் டது போன்ற சிரித்த முகத்தைக் கண்டதும் அந்த முகத்தை எப் போவோ எங்கேயோ அறிந்திருந்ததாக என்னுள் எண்ணம் சுழி யிட்டது.
ஆரம்ப கால இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர் இவரின் அரசியலில் இவர் ஒரு சமஜமாஜி. பெய்ர் ஆர். கிருஷ்ணசாமி.
அந்தத் தோழமை நிறைந்த அறிமுகம் ஆரம்பித்து எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
இன்னும் அந்த மல்லிகை அன்பரை இடைக்கிடை சந்திக்கும் பொழுது அந்த இனிமையான அறிமுகத்தை ரஸித்துச் சுவைக் கின்றேன், நான்.
மல்லிகையின் இலக்கிய நேர்மையையும் நோக்கையும் சுயமா கப் புரிந்து கொண்டு சரியானதைச் செய்து வருபவர் இவர். உரும்பராயில் திராட்சைத் தோட்டத்தின் அதிபராக இருந்து, விவசாயத் திட்டத்தில் பல புதுமைக்ளையும் பரிசோதனைகளையும் செய்து வரும் இவர், அடுத்த அடுத்த மாதங்களில் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லப் போகின்ருர் . திராட்சை ரசத்தைப் பதப் டுத்தி போத்தலில் அடைத்து நீண்ட காலம் குழந்தைகளும் நோயாளிகளும் அந்த ரசத்தைப் ப்ருகித் தேக நலம் பெறவேண் டும் என்பது இவரது நீண்டகால பேரவா. அதற்கான பயணமே நடைபெற இருப்பது.
ஈழத்தின் சகல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வாங் கிப் பத்திரப்படுத்தி வைப்பதுடன் தனக்கெனத் தனியாக ஒரு
துலகத்தையும் வீட்டில் அமைத்துள்ளார்.
மல்லிகையின் வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு.
 

உழைப்பேதான் மல்லிகையின் மூலதனம்
பிறந்துள்ள புதிய ஆண்டில் எழுத்தாளர் முன்னுள்ள பாரிய பிரச்சினைகள்
சென்ற ஆண்டில் ஏற்பட்டிருந்த காகித நெருக்கடி, அச்சகச் செலவு, மற்றும் இதர வகைகளால் மிகவும் பாதிக்கப்பட்டவர் கள் இந்த நாட்டுப் படைப்பாளிகள் என்பது நிதர்சன உண்மை, பிறந்துள்ள இந்த ஆண்டில் அந் நெருக்கடிகள் தீர்வதற்குப் பதிலாக இன்னும் பாரிய முறையில் எழுத்தாளர்களைத் தாக்கி அவர்களது செயலூக்கத்தை முடமாக்கிவிடுமோ என அஞ்சுகிருேம்
எழுத்தாளர்கள்- அவர்கள் எந்த நோக்கத்தை அல்லது எந்தக் கருத்தை, கொள்கையைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் பர வாயில்லை - இந்த நாட்டிலுள்ள சகல எழுத்தாளர்களின் ஆக்கங் களும் நூலுருப் பெற்று மக்கள் மத்தியில் நடமாட வேண்டும் என்பதே நமது நீண்டகால ஆவலாகும். மாபெரும் விமரிசகர்க ளான மக்கள் காலக்கிரமத்தில் தமது தீர்க்கமான கருத்தை அவ் வவ் ஆக்கங்களுக்கு வழங்கித் தீர்ப்பளிப்பார்கள் என்பதே நமது திடமான நம்பிக்கையுமாகும். c.
அதே சமயம் அந்த மாபெரும் எதிர்கால விமரிசகர்களுக்கு மக்களுக்கு ஒரு சில புத்தகங்கள் கூடக் கிடைக்காத அவல நிலை தோன்றினல் தேசத்தின் வருங்காலச் சிந்தனையே மழுங்கடித்துப் போய்விடும் என நாம் நியாயமாகப் பயப்படுகின்ருேம். சென்ற சில வருடங்களாக கிழமைக்கு ஒரு நூல் என்ற கணக்கில் வெளி வந்த ஆக்க இலக்கியங்கள், சில மாதங்களாக மாதத்திற்கு ஒன்று என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது.
சகலரையும் விட எழுத்தாளர்கள் இந்தப் பிரச்சினைக்கு விடிவு காணச் சகல மட்டங்களிலும் போராட வேண்டும். பரந்துபட்ட எழுத்தாளர் இயக்கங்களையும் கூட்டுறவு அமைப்புக்களையும் தோற்று வித்து இயங்க வேண்டும்.
தவறுவோமானுல் நமது படைப்புக்கள் நம்மிடமே முடங்கி விடுவதுடன், நாமும் செயலூக்கமிழந்து ஒதுக்கி - ஒதுக்கப்பட்டு விடுவோம்3 ۔۔۔ ۔

Page 3
சிங்கள முற்போக்கு இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளவரான திரு. குணசேன விதான மிகப் பிரபலம் வாய்ந்த சிங்கள எழுத்தாளர்களில் ஒருவர். மக்கள் எழுத்தாளர் முன்னணியின் செயலாளராக இயங்கும் இவர் தேசிய ஒருமைப்பாட்டில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். அதற்காகத் தனது பேணுவை வலிமையுடன் பயன்படுத்தி வருபவர். புதிய சிந்தனையாளர், உழைக்கும் தமிழ் மக்கள் மீது பேரபிமானம் கொண்டவர். ஒரு சோஷலிஸ் இலங்கை யைக் கட்டி வளர்ப்பதில் எழுத்தாளர்களுக்கு நிறை யப் பங்குண்டு என நம்புபவர். வலிமை வாய்ந்த ஓர் எழுத்தாளர் இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் தன்னை ஈடுபடுத்தி இயங்கிவரும் அன்ன ரது உருவத்தை அட்டையில் வெளியிடுவதில் மல்லிகை
பெருமை கொள்கின்றது.
t ஆசிரியர்
சிவா. சுப்பிரமணியம்
1971 ஆகஸ்ட் மாத மல்
லிகை இதழ் வெளி வந்ததைத் தொடர்ந்து
ஏராளமான இலக்கிய நண் பர்கள் நேரிலும் தொலைபேசி மூலமும் என்னுடன் தொடர்பு கொண்டார்கள்.
அந்த இதழில் "பா லம்" என்ற சிங்களச் சிறுகதையை நான் தமிழில் மொழிபெயர்த் திருந்தேன். '.'
தேசீய ஐக்கியத்தின் முக்கி யத்துவத்தையும் அத்தியாவசி யத்தையும் சித்தரிக்கும் அச் சிறுகதையை எழுதிய எழுத்தா ளரை ஒருமுறை நேரில் கண்டு
f
பேச வேண்டும் என்று பல நண் பர்கள் விருப்பம் தெரிவித்தார் கள்.
ஆஞல், அப்போது எனக்கே அந்த எழுத்தாளரை நேரில் தெரியாது." குணசேன விதான என்று பெயரளவில் மட்டும் தான் தெரியும்g
நவலோகய" என்ற சிங்க ளச் சஞ்சிகையிலிருந்து அ க் கதையை மொழிபெயர்த்தேன். அந்த நேரத்தில் குணசேன தான என்பவர் யார் என்று அறியவேண்டுமென்ற ஆவல் எனக்கு இருக்கவில்லை. நண்பர் கள் பலர் துருவித் துருவி அவ ரைப் பற்றிக் கேட்டபோது
 

தான் அந்த ஆவல் ஏற்பட்டது. விசாரித்தேன். அவர் கம்யூனி ஸ்ட் கட்சியின் அங்கத்தவர் என்றும் "மவ்பிம" பத்திரிகை யின் ஆசிரியர் என்றும் அறிந் தேன். நேரில் சந்தி க்கு ம் வாய்ப்பு நீண்ட நாட்களாக ஏற்படவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மைக் காரியாலயத்தில் அன்று ஏதோ ஒரு விசேட கூட்டம். கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன் என் நண்பரும் தோழருமான றணசிங்ஹ என்பவர் தான் குண சே ன விதான" என்று ஒருவரை எனக்கு அறி முகம் செய்து வைத்தார்.
இதற்கு முன்னரும் கட்சிக் காரியாலயத்தில் LIGN) BL-6oo6Al கள் அவரைக் கண்டிருக்கிறேன்: சமகால அரசியல் நிலைமைக ளைப் பற்றிப் அவரும் நானும் பேசியிருக்கி
ருேம். அவர்தான் குணசேன விதான எ ன் ப து அதுவரை தெரியாது.
குண சேன விதானவின் எழுத்திலும் பேச்சிலும் எப் போதும் பாட்டாளி வர்க்க உணர்வும் தேசீய ஐக்கியமும் தான். அவரும் நானும் ஒரே அறையில் இருந்து பத்திரிகைத் தொழில் புரிந்த குறுகிய காலத் தில் அவரோடு நெருங்கிப் பழகி அவருடைய கருத்துக்களை அறிய முடிந்ததிலிருந்தும், அவருடைய படைப்புக்களைப் படித்ததிலிருந் தும் என்னுல்  ைத உணர முடிந்தது.
"தெனே தாஹக் அதற ஹிந்த கென" (ஆயிரம் பேருக்கு மத்தியில் இருந்து கொண்டு) என்ற இவருடைய கவிதைத் தொகுதியில் உள்ள ஒரு கவிதை த மிழ் ப் பெண் ஒருத்தியை மணந்த ஒரு சிங்கள வாலிபன்
"Salt
பலதடவைகள்
யில் G
தன் மனைவியை ஏற்றுக் கொள் ளும்படி தகப்பனைக் கேட்கும் விதத்தில் அமைந்திருக்கின்றது" "என்னுடைய ஆறுவருட அறுவடையையும் சு ம ந் து கொண்டு ஊ ரு க் கு வ ரு ம் ஆசையை அடக்க முடியாமலி ருக்கின்றது" என்று தகப்பனுக் குக் கடிதமெழுதும் அந்த வாலி பன் தன்னுடைய மனைவி சிங் களம் பேசப் பழகியிருக்கிருள் என்றும் "அவளுடைய மொழியி லும் என்னுடைய மொழியிலும்" இரண்டு பிள்ளைகளும் பேசப் பழகியிருக்கின்றன என்றும் கூறி, அவர்களை ஏற்றுக்கொள் வதன் மூலம் ஊருக்கு ஒளியேற் றும்படி தகப்பனைக் கேட்கின் முன். இனங்களுக்கிடையில் ஐக் கியம் ஏற்படுத்தாத கிராமம் இருண்ட கிராமம் என்ற கருத்து இங்கே தொனிக்கின்றது.
இதன் வள ர் ச் சிதா ன் * பால ம் " சிறுகதை என்று சொல்லலாம். ; : . . .
தமிழ்ப் பெண்ணை மணஞ் செய்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்த ஒரு சிங் கள வாலிபன் தன் மனைவியோடும் குழந்தைகளோடும் கிராமத் துக்கு வருகிருன். அங்கே அவ னுடைய தகப்பன் மருமகன் யும் பேரப் பிள்ளைகளையும் ஏற்று உபசரிக்கின்றர்.
முந்திய கவிதையில் இன ஐக்கியம் என்ற ஒளியை விரும் பும் ஆசிரியர் பாலம் சிறுகதை அந் த ஒளியைக் காண்
1973 பெப்ரவரி மா த ம் தாஜ்மகாலைப் Lunirrif6an anuu." போயிருந்தார் கு ண சே ன விதான தாஜ்மகாலின் அழ கைப் பார்த்து ரசிப்பவர்கள் மும் தா ஜ மீது சாஜஹான்
is

Page 4
கொண்டிருந்த காதலைப் புகழ மறப்பதில்லை. இத்தகைய ஒரு காதல் சின்னத்தை நிறுவியதற் காக சாஜஹானப் பாராட்டத் தவறுவதில்லை. ஆளுற ல் குண சேன விதான அதை வேறு வித மாகப் பார்க்கிருர் . அ ந் த இடத்திலேயே அவருக்கு ஒரு கவிதை பிறக்கிறது.
".மும்தாஜ் மீது பதிந்தி ருந்த உமது இதயத்தை அழி யாத பளிங்குக் கோபுரமாக்கிய சாஜஹான் மன்னனே, இங்கு வரும் எல்லோரும் உமது காத லைக் கெளரவிக்கும்போது, உமது காதல் சின்னத்தை நிர்மாணிப்
பதற்காக உழைத்து மடிந்த அடிமைகளைக் கெளரவிப்பதற்கு எ ன் னை அனுமதியும்" என்று
முடியும் அக் கவிதை குணசேன விதானவின் பண்பட்ட இதயத் தைப் படம் பிடித்துக் காட்டு கின்றது.
பேணு முனையின் ஒவ்வொரு அசைவும் இனத்தை இன ம் ஒடுக்காத, மனிதனை மனிதன் சுரண்டாத புதிய சமுதாயத் தைக் கட்டியெழுப்பும் பணிக்கு உதவ வேண்டும் எ ன் ப தி ல் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர் குணசேன விதான
இலக்கிய உலகம் இவரை மதிக்கின்றது. மக்கள் எழுத்தா ளர் முன்னணியின் பொதுச் செயலாளர். சாகித்திய மண்ட லப் பரிசு பெற்ற எழுத்தாளர். சமீபத்தில் ஆசிய - ஆபி ரிக்க எழுத்தாளர் மாநாட்டிற் காக ஈரயக் நாட்டிற்கு இலங் கையின் பிரதிநிதியாகச் சென்று வந்துள்ள இவர் ஈழத்து எழுத் தாளர்களின் சர்வதேசக் கண் னேட்டத்து அணுகுமுறையை யும் மக்கள் இலக்கியத்திற்காக அவர்கள் மக்களுடன் மக்களாக நின்று போராடி வெற்றியீட்டி வருவதையும் ஆசிய-ஆபிரிக்க எழுத்தாளர் பலருக்கு விளங் கப் படுத்தியுள்ளார்.
1971-ம் ஆண்டு சிங்கள நல் லெண்ண எழுத்தாளர் குழுவிற் குத் தலைமை தாங்கி இவர் யாழ்ப்பாணம் வந்து, இங்குள்ள பல எழுத்தாளர்களையும் சந் தித்து அளவளாவிப் போனதும் இங்கு குறிப்பிடத்தக்கதொன் ருகும்.
தேசீய நோக்கும் வர்க்க உணர்வும் கொண்ட இவரைப் போன்ற எழுத்தாளர்கள்தான் இந்த நாட்டில் இன்று ஏராள மாகத் தேவைப்படுகின்ருர்கள்,
ளார்.
மல்லிகையின் நீண்ட நாள் ஆவலரும் உரும் பராய் கிழக்கைச் சேர்ந்தவருமான திரு நல்லையா ஜெகஜோதி அவர்கள் மேற்படிப்புக்காகச் சமீபத் லண்டன் மாநகர் புறப்பட்டுச் சென்றுள் இனத்தவர்களும் நண்பர்களும் விமான நிலையத்தில் அவரை வழி அனுப்பி வைத்தனர்.
அவரது வளர்ச்சி வளர்க.
 ைஆசிரியர்
 

ன்வ. சுரொவ்செவ் தொகுத்த நூலின் அறிமுகம்
சமூகவுடைமை வாதமும்
பண்பாடும்
தமிழில்: ஏ. ஜே.
* நடுத்தர வர்க்கத்தின் த்ன் னல வேட்க்கையை திறமையாக புட்டுக் காட்டிய பால் சா க்பிரபுக்களின் தன்னல வேட் க் கையை விட இது மிக மோச மானது என அவர் கருதினர்பொதுவுடைமை இயக்கத்தின் மீது அவர் அனுதாபம் கொண் டிராத போதும் அதைப்பற்றி "உழவர்' என்னும் நூலில் திட்ப நுட்பமான வரையறையைக் கொடுத்த பால் சாக் ‘பொது வுடைமை, அந்த உயிர்த்துடிப்
புள்ள சக்தி, குடியாட்சியின் தர்க்கரீதியான நடைமுறை விளைவு", அனென்கொவைப்
போன்று உண்மையான பொது வுடைமையையும் கீழ் நடுத்தர வர்க்கத்தின் "ஒரேமட்டமாக்கு தல்" வாதத்தையும் குழப்பினர். பொதுவுடைமை சமூகத்தைத் தாக்குகின்றது" அதன் நோக்கம் "சமூகத்தின் அறவொழுக்க அடித்தளத்தை அழித்தல்" என பால்சாக் அழுத்தமாகக் கருதி ஞர்.
மாபெரும் கவிஞரும், மணி தத்துவ வாதியும், பல வழிக ளில் ஆழ்ந்த சிந்தனையாளரு மான ஹைன் அரசர்களினதும், பெருஞ் செல்வந்தர்களினதும் கொடுங்கோன்மையையும், கீழ் நடுத் தர வர்க்கத்தின் பண்பா டின்மையையும் அறவே வெறுத் தவர், குடியாட்சிப் புரட்சிக் காக ஜெர்மனியிலும் மேற்கு
கனகரெட்ணு
ஐரோப்பாவிலும் பெரிதும் உழைத்த ஹைன் "ஒரேமட்ட’ குடியாட்சியை அ ஞ் சி ஞர், அழகு, மனிதத்துவம் என்ற பட்டகையின் மூலம் மனிதரைப் பற்றியும், மனித இயற்கையைப் பற்றியும் பெற்ற அறிவை ஒட்டி உருவாகிய சமூக நோக்கைக் கொண்ட கலைஞன் என்ற அடிப் படையில் அவர் "ஒரேமட்ட" குடியாட்சியை ஒதுக்கினர். கீழ் நடுத்தர வர்க்கத்தின் "வேரோ டிய" அரசியல் வாதம் அழகின் மிச்சசொச்சத்தை அழித்துத் தான் மனித இனத்தை துயரங் களி. குந்து ட்கும், கோர மான சாம்பல்நிற மருத்துவ மன உடையை அணிந்து இழுத் திழுத்து நடந்து, பயனீட்டு வா த ம் என்ற சூப்' பைக் குடித்து (இதற்கிடையில் முது சம்மாக பெறப்பட்ட எல்லா இன்பங்களும், ஆனந்தமும், மலர்கனின் நறுமணமும் க  ைத யும் வாழ்க்கையிலிருந்து அழித்தொழிக்கப் பட்டுவிடும்) இழிநிலையில் ம ணி த குல ம் வாழும் தலைவிதிக்குத்தான் அது இட்டுச் சொல்லும் என அவர் சுட்டிக் காட்டினர். இத்தகைய சமுதாயத்தில், தமது தகைமை யின்மையை உணர்ந்த ஒவ்வொ ரு வ னு ம் சிறப்பாற்றல்களைப் பெற்ற மற்றவர்களை தமது கீழ் நிலைக்கு இறக்குவதற்கு முயல் வான் என்றும் அவர் சரியாகக்
7

Page 5
நன்றி
ஆரம்ப கால இடதுசாரி வித்தைத் தமிழ் மண்ணில் ஊன் நியவர்களில் ஒருவரான நீர் வேலி திரு. எஸ். கே. கந்தையா அவர்களினது மகனும் மல்லிகை ஆர்வலருமான திரு. சுகுமாரன் அவர்கட்கும், மீனலோசனிக்கும் நடந்த திருமணத்தின் ஞாபக மாக மணமக்கள் மல்லிகைக்கு அன்பளிப்பாக ரூபா 25 தந்துத வினர். மணமக்களுக்கு மல்லிகை யின் நன்றி,
- ஆசிரியர்
குறிப்பிட்டார். இச் செம்மை
யான விமர்சனம் இ ன் று ம் நடுத்தர வர்க்க ஆன்மீக தரப் படுத்தலுக்கும், மா ஓ வின் வாதத்திற்கும் பொருந்துவதாய் இருப்பினும், அம் மாபெரும் கவிஞர் சில வேளைகளில் இதனை பொதுவுடைமை வாதத்திற்கும் அதன் எதிர்கால வெற்றிக்கும் பொருத்த முனைந்தார். எதிரி யின் நிழல், கீழ் நடுத்தர வர்க் கத்தின் மனிதத்துவத்திற்கும், அழகியலுக்கும் எதிரான நிழல் ஹைன் மீது விழுந்ததினல் கலை ஞரான அவரது ஆண்மா ஒரு தியாகியின் வேதனையுடன் அல றிற்று: "பொதுவுடைமைவாதி களுக்குத்தான் எதிர்காலமுண்டு என நான் ஒப்புக்கொண்ட பொழுது எல்லேயற்ற பயத்து டனும் வேதனையுடனும்தான் அதனைச் சொன்னேன். ஐயகோ இது வெறும் பாசாங்கு அல்ல அவர்களுடைய முரட்டுக்கரங் கள் எனக்கு மிகப் பிடித்தமான,
மிக அழகான பளிங்குச் சிலைகளை அழிக்கும்; கவிஞன் மையல் கொண்டிருக்கும் கற்பன விளை யா ட் டு ப் பொருள்களையெல் லாம் அவை நாசமாக்கும்; பூந் தோட்டங்களை எ ல் ல r ம் அழித்து அங்கு உருளைக் கிழங் குகளை அவை நடும்",
ஹைன் போன்ற எழுத்தா ளனுக்கு கலை வெறும் கற்பன விளையாட்டுப் பொருள் அல்ல எ ன் ப து சொல்லவேண்டிய தி ல் லை. 1830 - 40-க்களில் ஏராளமாக இயங்கிய இரகசிய கழகங்களின் பயனிட்டுத் திட் டங்களே இவ்வெண்ணத்தை அ வ ரு க் கு ஊட்டின, நிச்சய மாக மார்க்ஸ் அல்ல (மார்க்க டன் அவர் நட்புறவு கொண் டிருந்ததோடு அவரை பெரிதும் மதித்தார்). ஆனல் மு க் கி ய விடயம் என்னவென்ருல் ஹைன் கூட கீழ் நடுத்தர வர்க்கத்தின் வேரோடிய வாதம் (குறிப்பாக கலைத்துறையில்) பொதுவுடை மைவாதத்திற்கு ஒப்பா ன து எனக் கருதினர். தவருண பொ து வு  ைட  ைம வாதங்களையும் உண்மையான பொதுவுடைமை வாதங்களையும் தரம்பிரிக்க தவ றியதனல்தான்  ைஹ ன் இவ் வாறு தடுமாறினர். ஆனல் மார்க்ஸ் கூறியது போன்று, இது
உலகளாவிய வரலாற்று ரீதி யான தவறு.
சமூகவுடைமை வா தம்
மனிதனிற்கும், கலைக்கும், பண் பாட்டுக்கும் எ ன் ன த்  ைத ச் செலுத்த முடியும் என்ற விஞ விற்கு (இங்கு நாம் அக்கறை கொண்டிருக்கும் வினவிற்கு) மார்க்சியவாதம்தான் விஞ்ஞான பூர்வமானவிடையை அளித்தது.
(வளரும்)

மனித இனத்தின் தொடக்கம்;
ஆபிரிக்காவா, இந்தி
uT6). TP
பி, போரிஸ்கோவ்ஸ்கி
மனித இனம் தோன்றியது எங்கு, எப்பொழுது, அண்மைக் காலம் வரை இக்கேள்விக்கு விஞ்ஞானிகள் பதிலளித்தது என்ன தெரியுமா? மிகப் புராத னமான, பழங்கால மனிதன் "பிந்திகந்தார்ப்பஸ் த ர ன்; (முதன் முதலில், 19-நூற்ருண் டின் பிற்பகுதியில் ஜாவாவில் அதன் எலும்புகள் கண்டுபிடிக்
கப்பட்ட்ன) என வே மனித இனத்தின் வயது 10 லட்சம் ஆண்டுகள்.
ஆனல் சென்ற பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மனித இனத்தின் தோற்றம் குறித்த நமது எண்ணங்கள் பெரிதும் மாற்றமடைந்துள்ளன. கற்களி ஞல் ஆயுதங்களைச் செய்து, பெரிய பிராணிகளை வேட்டை யாடி வந்த கு, ங்கு - மனிதன் உலகில் 26 லட்சம் ஆண்டுக ளுக்கு முன்னரே தோன்றி விட் டான் எ ன் றும், ஜாவாவில் கண்டெடுக்கப்பட்ட பிந்திகற் தார்ப்பஸ் அல்லாது கிழக்கு ஆப்பிரிக்க "ஹோம் ஹாபிலிஸ்’ (ஆற்றல் வாய்ந்த மனிதன்) தான் மிகப் புராதனமான மணி தப் பிறவி என்றும் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
த 'சானியாவிலும், கென் யாவிலும், எதியோப்பியாவி
லும் கண்டெடுக்கப்பட்ட புதை யுயிர்த் தடயங்களிலிருந்துதான் நமது கருத்து மாறியுள்ளது: தற்போது தான்சானியாவி ள்ள ஒல்துவாய் பள்ளத்தாக்கு இருந்த இடத்தில் பண்டையக் காலத்தில் ஒரு பெ ரு ம் ஏரி இருந்தது. அந்த ஏரிக்கு பற்பல மிருகங்களும் நீர் அருந்த வரு வது உண்டு. இவற்றைத்தான் அந்த ஆதி மனிதன் வேட்டை யாடினன். அங்கு புதைபொருள் அகழ்வாராய்வாளர்கள், புரா தன மனிதர்கள் வேட்டையா டுவதற்கு போட்டிருந்த சில முகாம்களைக் கண்டுபிடித்துள்ள னர். அவற்றில் பிராணிகளின் உடைந்த எலும்புத் துண்டுக ளும், கூர்மையாக்கப்பட்ட கற் களும், வேறுபல கல் ஆயுதங் களும் உள்ளன:
சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே இடத்தில்தான் ஹோமோ ஹாபிலிஸ்" என்ற ஆதி மனித னின் முதல் மண்டையோடும் கண்டெடுக்கப் பட்டது. அம் மண்டையோட்டின் வயது 18 லட்சம் ஆண்டுகள் என்று நிர் ணயிக்கப்பட்டுள்ளது. அதற் கும் முந்திய காலத்து ஆஸ்தி ரால்பித்திக்கஸ் குரங்குகளுக் கும், பிற்காலத்திய பித்திகந்தி ராபஸ், பீகிங் மனித, ஹெய்
9

Page 6
“ அதிகம்
ஜீவகாருண்யம்! அவஸ்தைப்பட்டு இரை சுமந்து மெல்ல நகரும் சிற்றெறும்புகளே " இராட்சதக் கால் "கள் மிதித்து நசுக்கின!
-செந்திரன்
டல்பர்க் மனிதன் ஆகிய இனங் களுக்கும் இடைப்பட்ட இனம் தான் இந்த "ஹோமோஹாபி விஸ் இனம். இந்த இரு கால் பிறவிகளின் உயரம் 122-144 சென்டிமீட்டர்களே இருந்தது. மூனேயின் கன அளவு 60 கன சென்டிமீட்டர்களுக்குச் சற்று பித்திசுந்தார்ப்பஸ்வி னது மூஃளயை விட, இவற்றின் மூளே படிம வளர்ச்சிக் குறை வானதே. அப்பிறவிகளின் கால் கள் மனிதக் கால்க3ளப் போன்ற தோற்றம் கொண்டவை. அவற் றினது கைகளின் பிடியும் மிகப் FITT) அப்பிறவிகள் கற்களால் ஆயுதங்களேச் செய் தனது எனவேதான், அவற்றை ஆதிகால முதல் மனிதப் பிற விகள் என்று கூற இடமேற்படு கிறது.
தான்சானியாவின் இப்பகு தியில் கண்டெடுக்கப்பட்ட தட யங்கள் மேலும் வடபகுதி|பி லும், கென்யாவிலும், எதி யோப்பியாவிலும் ஆராய்ச்சி களே நடத்துமாறு விஞ்ஞானி களேத் தூண்டிற்று. 1970ஆள் டில், 28 லட்சம் ஆண்டுகள் முதிர்ந்த கற்கருவிகளும், மனி தஞல் உண்டக்கப்பட்ட பிர்ர் னரிகளின் எலும்புகளும் கேன் யாவின் ருடால்ஃப் ஏரியின் கீழ் கரையில் கண்டெடுக்கப்பட்டன் ஆக, பத்து லட்சம் ஆடு+ ளூக்கு முந்திய ஜாவா மனிதன் தான் புராதன மனிதன் அல்ல;
86 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே அவன் ஆப்பிரிக்க வனங்களில் வாழ்ந்திருக்கிரன் என்ற விஷயம் புலணுயிற்று,
இந்த ஆதி மனிதன். ஹோமோ ஹபிலிஸ் என்ற பிறவி தோன்றியது எங்கு என்ற பிரச் சிஃனக்கு நாம் ஆப்பிரிக்கா தான் என்றும் விடையளித்துவிட முடி யாது. ஏனெனில், இதுகாறும் அத்தகைய தடயங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் மட்டுமே கண் டெடுக்கப்பட்டுள்ளன. ஒரளவு இதைப் போன்ற பிறவிகளின் எச்ச நச்சங்கள் தென் ஆப்பி ரிக்காவிலும் கண்டுபிக்கப்பட் டுள்ளET, அல்ஜீரியாவிலும், மொராக்கோவிலும் பித்திசுத் தTர்ப்பஸ் : த ஃன ஒத்த புதையுயிர்த்திடயங்கள் காணப் பட்டன. இவையன்னத்தையும் கொண்டு, முதன் முதல் மணி தன் தோன்றிய நாடு ஆப்பிரிக் காதான் என்ற முடிவுக்கு பல விஞ்ஞானிகளும் வந்துள்ளனர். எனினும், வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும்கூட குரங்கு மனிதன் தட்பங்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. பித்தி தந்தார் பஸ் மனிதனின் எலும்புகள், மத்தியகிழக்கு, ஜாவா, வியத்
நாம், லாவோஸ், சீகு நாடு களிலும் உள்ள அதே போன்று, ஹங்கரி செக்கோஸ்
லோவாக்கியா, ஜெர்மனியிலும் அத்தகைய புதைபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது காறும் நாம் கண்டெ டுத்துள்ளவற்றை மட்டுமே கொண்டு நிச்சயமான முடி க்ேகும் வரமுடியாதல்லவா? இந்திய நாட்டிலும், ஆப்பிரிக் காவிலும் மேலும் நடத்தப் படும் அமீர்வாய்வுகள், ம்வித னது 'தாயகத்" தைப் பற்றிய நிச்சயமான முடிவுகளத் துெ
விக்கும் என்று நாம் நம்பலாம்.
 
 
 

*****************ややや***********************
கைலாசபதியின்
* தமிழ் நாவல் இலக்கியமும்' சாமிநாதனின் கட்டுரையும்
❖ & ሩቅኞኅ፦ሩ•ኞሩ፡ ኛቊሩጂኑ ቋ÷❖ቋቊ ሩ፦❖ሩ፦÷ሩ ኛ (÷÷ኛታኞሩ፥ ና፡ ሩ፡ሩኃሩኃ (ኃ Šሩ•( Š ዲኑሩ፦
|
உலகின் மூன்றில் ஒரு பகுதி இன்று சோஷலிசத்தின் கீழ் வந்து விட்டது. உலக சனத் தொகையில் எழுபது வீதத்துக்கு அதிகமான மக்களேக் கொண் டுள்ள மூன்ரும் உலகத்தைச் சேர்ந்த ஆசிய, ஆபிரிக்க, லத் தீன் அமெரிக்க நாடுகள் அனைத் தும், அவை வெவ்வேறு வழி முறைகளேக் கையாண்ட போதி லும், சோஷலிசத்தையே தமது குறிக்கோளாகக் கொண்டு போராடுகின்றன என்பதை அன் ருடம் தினப்பத்திரிகை படிக்கும் ஒரு பாமரன் கூட அறிந்து கொள்வான். அமெரிக்க ஏகா திபத்தியமும் ஐரோப்பிய முத லாளித்துவ நாடுகளும் தலைதுாக் சு முடியாத பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன என்பதையும், அங்கெல்லாம் தொழிலாளர்களும் இளம் சந்த தியினரும் போராட்ட உணர் வுடன் எழுச்சி அடைந்து வரு கின்றனர் என்பதையும் நாம் நாணவில்லேயா? -ցեո - ԱբԱք உலகிலும் சோஷலிசக் கருத்துக் களும் மாக்ளிய சித்தாந்தங்க ளும் "மண்சரிவின் வேகத்துட றும் இடியேற்றின் ஆங்காரத் துடனும்" ப ர வருவதைக் கண்மூடிக் கொண்டிருக்கும் பூனே கண்த் தவிர வேறு யார்தான் காணுதிருக்க முடியும்?
"V",
எம். ஏ. நுஃமான்
ஆளுல் சாமிநாதன் இவற்
றுள் எதையும் கண்ணேத் துறந்து காணவே இல்லே. ப தி லா சு இருட்டுக்குள் இருந்து கொண்டு தர்க்க ரீதியான சித்து விளேயா டுகிருர், 'எந்த நிதழ்ச்சிகள், அ நீதி முறைகள், மாக்ளின் பொருளாதார சமூக நோக்குக் குக் காரணமாக இருந்தனவோ, அம்முறைகளும் நிகழ்வுகளும் அழியக் காரணம் மாக்வின் சித்தாந்தப் பிறப்புத்தான் அவை அழியவே மாக்ளின் சித் தாந்த ஜீவிய நியாயமும் உடன் மறைய டது" என்று சாமிநாதன் தர்க்க ரீதியாக புறுப்பண்ணுகிருராம் சாமிநாதனின் கருத்துப்படி, மாக்வின் சமுதாய நோக்குக் குக் காரணமாக இருந்த முத லாளித்துவ நிகழ்ச்சிகள், அநீதி முறைகள் யாவும் அழிந்து உல்
கம் சுபீட்சம் அடைந்துவிட்டது. , ஆகவே இனி மாக்ஸியம்'ஜீவித்'
திருக்க நியாயமே இல்லை'அத ஞல் அது செத்து ஒழிந்து போய் விட்டது. ஆ எத்தகைய கண்டு பிடிப்பும், எடுகோளும் 中 ஷ்வா தர்க்கவியலின் ##႔အိမှီ၊ சிகரமே இது. உண்மையில் இந்தச் சாமிநாதன் எங்கே இருக்கிருர்? இந்த மண்டிலுகில் தானு? அல்லது தனது ஆன்மீகி செளந்தர்ய லோகத்தில் ஞானப்
11
இதுவும் அழிந்துவிட்'

Page 7
பால் குடித்துக் கொண்டிருக்கி ருராரி உலகம் விழித்துக் கொண் டிருக்கும் போதே ஏகாதிபத்தி ய மும் முதலாளித்துவ பிற் போக்ரு சக்திகளும் சேர்ந்து வியட்னுமில் இருந்து சிவி வரை இலட்சோபு இலட்சம் ஏழை மக்களேக் கொன்று குவித்ததை இந்தச் சாமிநாதன் காணவில் லேயா? தனது சொந்த நாட் டில் கோடிக் கணக்கான மக்கள் பஞ்சத்தாலும் பட்டினியாலும் தவித்துச் சாவதை ஒரு நேரச் சோத்துக்காக உடலே விற்கும் பெண்களே, இருக்க இடம் இன்றி தெருவோரங்களிலும் சாக்கடை மூவேகளிலும் வாழ்க்கை நடத் தும் இலட்சக்கணக்கான மக் களே லஞ் சமும், ஊழலும், மோசடியும், கொ இல் யு ம். கொள்ளேகளும் தஃவிரித்தாடு வதை, மக்க ள் மிக மிகக் கொடூரமாகச் சுரண்டப்படு வதை, ஒரு சிறு கும்பல் மட்டும் கேளிக்கை வாழ்வு வாழ்வதை இந்தச் சாமிநாதன் காணவில் லேயா? இவையெல்லாம் முதலா னித்துவத்தின் நிகழ்ச்சிகளும் அநீதி முறைகளும் இல்லயா? ஞானப்பால் குடித்துக் தனித் திருக்கும் சாமிநாதன் ஆன்மீக உலகில் இந் த க் காட்சிகள் தென்படுவதில்ஃப் போலும் அவர் சுந்த ரக் கனவுகளில் லயித்திருக்கிருர் போலும் அது ணுல்தான், ரொம்பப் புத்திசா வித்தனமாக ஒரு தர்க்க குத் தி ரத்த எ ல் மாக்ளியத்தின் ஜீவிய நியாயத்தை மறுத்து ஒதுக்கிவிட முடிகிறது போலும்
சாமிநாதன் கம்பனியின ரின் இன்னுமொரு குத்திரம் விஞ்ஞான வளர்ச்சி மாக்வியத் தைக் காலாவதியாக்கி விட்டது என்பதாகும். நான் மேலே, மேலோட்டமாகவும் சுருக்கமா வுேம் விளக்கிய மாக்ளியப்
42
பொருள் முதல் வாதத்தின் = இயக்கவியல் - வ ர ல் ற் றுப் பொருள் முதல் வாதத்தின் - சில அடிப்படைக் கொள்கை களே எந்த விஞ்ஞான வளர்ச்சி நிராகரித்து விட்டது வி ன் று சாமிநாதன் பீறமுடியுமா? இல்லே. விஞ்ஞானமும் மனித அறிவு வளர்ச்சியும் இவற்றுள் எதையும் நிராகரிக்கவில்லை; பதி லாக உறுதிப் படுத்தி உள்ளன. வரலாற்ருல் சரியென நிரூபிக் கப்பட்டுள்ளன என் பை த ச் சாதாரண புத்தியுள்ள எவனும் கண்டுகொள்ள முடியும் மணி தன் அறிய வேண்டிய்வை இன் ணும் எவ்வளவோ உள்ளன. புதிய புதிய கண்டு பிடிப்புக்கள் கி தி டர்ந்து நடைபெற்றுக் கொண்டே உள்ளன. சில புதிய கண்டுபிடிப்புக்கள் பழை ய வற்றை உறுதிப் படுத்துகின் றன, அல்லது நிராகரிக்கின்றன அல்லது திருத்தி அமைக்கின் றன. சில உண்மைகள் ஒரு முறை கண்டு பிடிக்கப்பட்டால் தொடர்ந்தும் அவை உண்மை களாகவே நிலத்து வருகின் றன. உதாரனமாக பூமியின் சுழற்சி பற்றிய கண்டுபிடிப்பைக் காட்டலாம். மனித ன் மிக நெடுங்காலமாக பூமி தட்டை யானது என்றும், சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகின்றது என்றும் கருதிவந்தான். ஆணுல் பூமி உருண்டை வடிவமானது என்றும். அது தன்னேத் தானே சுற்றுவதுடன் சூரியனேயும் சுற்றி வருகின்றது என்றும் பருவ்கா லங்கள் மாறி மாறி வருவதற்கு அதுவே அடிப்படை என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இன்று பல
நூறு ஆண்டுகள் கழித்துவிட் டன. அதற்குப் பிறகு மனித ஆணுடைய அறிவு எவ்வளவோ
விசாலமடைந்து விட்டது, விஞ் 岛臀 எவ்வளவோ வளர்ந்து
ட்டது. ஆளுல் கிண்டு பிடிக்

கப்பட்ட அந்த உண்மை இனி என்றும் உண்மைதான் அது மிகச் சாதாரண உண்மையாக இன்று மாறிவிட்டது கால் மாக்ஸ் சமுதாய வளர்ச்சி விதி கள் பற்றிக் கண்டுபிடித்த சில புறநில்யான விதிகளும் அத்த கையனவே. பின் ஞ ல் வந்த எல்லா விஞ்ஞான அறிவு வளர்ச் சியிஞலும் அவை நிரூபிக்கப் பட்டனவே தவிர மறுக்கப்பட வில்லே. அவை இன்று சாதா ரணி உண்மைகளாகவும் மாறி விட்டன. ஆணுல் இவைகளே உண்மைகளே என் று ஒப்புக் கொள்வது பூர்ஷ்வா வர்க்கித் தின் நலன்களே ஊறுபடுத்துவ தாகும். நிலமானிய சமூகத்தின் நம்பிக்கைகளே உலுப்பி முதலா னித்துவ சமூக வளர்ச்சிக்கு வழிகோவிய சில கண்டுபிடிப் புக்களே பெருநிலப் பிரபுக்கள் எதிர்க்கவில்லேயா? அத்தகைய கண்டுபிடிப்புக்களைச் செய்தவர் களே நெருப்பில் இட்டுக் கொழுத் தவில்லையா? அதுபோல்தான் முதலாளித்துவ சமூக நலன்க ஞக்கு வாறு விளவிக்கும் மாக் வின் சமுதாயக் கண்டு பிடிப்புக் களே பூர்ஷ்வா வர்க்கம் நிரா கரிக்கின்றது. சுரண்டும் வர்க் கத்துக்குத் தங்கள் ஆன்மாவை யும் அறிவையும் அடகுவைத்து விட்ட சாமிநாதன் போன்ற அறிவாளிகள் எல்லா வகையி லும் தோற்றபிறகு விஞ்ஞானப் பூச்சாண்டி காட்டி அதை மூடி மறைக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர். ஆணுல் உண்மை கள் பிடிவாதமானவை என் பதை அவர்கள் மறந்து போகின் ருாகள
"பல்ஸ்ார் எனப்படும் ரிஷப கூட்டத்தில் காணப்படும் நட் சத்திரக் கோணங்களில் இருந்து கிளம்பும் ரேடியோ அலேகள் சுண்டுபிடிக்கப்பட்டதைப் பற்றி
li
சாமிநாதன் குறிப்பிடுவதைப் பற்றியும் சில சொல்வது இங்கு பொருந்தும், "இவற்றின் கண்டு பிடிப்புக்குப் பிறகு பெளதீக விஞ்ஞானிகளிடையே இப்போ தையப் பிரச்சின்ே, நமது பழைய பெளதீகமே, இப்புதிய கண்டு பிடிப்பையும் தன்னுள் அடக் கிக் கொள்ளுமோ அல் ஸ் து முற்றிலும் புதிதாக பெளதீக சாஸ்த்திரத்தையே சிருஷடிக்க வேண்டி இருக்குமா என்பதே" என்று சாமிநாதன் கூறுகின்று ர். இவர் கிளப்பும் பிரச்சினே விணுே தமாக உள்ளது. உண்மையில் எந்த ஒரு விஞ்ஞானிக்கும் இத் தகைய ஒரு பிரச்சி எழநிபா யமே இல்லே. பெளதீக விஞ்ஞா னத் தி ல் அல்லது வான் சாஸ்த்திரத்தில் கண்டு பிடிக்கப் படும் ஒரு புதிய கண்டுபிடிப்பி இணுல் முழுப் பெளதீக விஞ்ஞா எனத்தையே அழித்து புதிதாக "ஆ" குவில் இருந்து தொடங்க வேண்டும் என்று சொல்பவன் மனித வரலாற்றையோ, விஞ் ஞானங்களின் வரலாற்றையோ அறியாத ஒரு முட்டாளாகத் தான் இருக்க வேண்டும். பல் எறாரில் இருந்து கிளம்பும் ரேடியோ அலேகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது வரை இருந்து வந்த பெளதீக விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள் அக்னத்தும் பொய்ாகப்பட்டு விட்டதா? அவ்வாறு எனின் இதுவரை பெளதீக விஞ்ஞானத் தால் மனிதன் அடைந்த பேறு கள் அனேத்தும், மனித நிர்மா னங்கள் அஃனத்தும் பொய்யாக அல்லவா இருக்க வேண்டும்.
(வளரும்)
፲ 8

Page 8
நிர்வாணப் பூமியின்
கோவணதாரிகள்
சி. சுதந்திரராஜா
குணதிலகாவின் கழுத்து புடைத்திருக்கும். 60( .95 )$ ח וש" ரொம்பவும் பருத்துத் தடித்தி ருக்கும். அடிக்கொருதரம் அந் தக் கைகள் இந்தக் கழுத்தைச் சொறிந்து கொள்ளுவது அவ ருக்கு ஒரு சுகம் , திட்டுத் திட் டாய் இரத்தம் கண்டிப்போகும் வரை அவருக்கு கை ஓய்வது மில்லை. சொறிவதில் பரிபூரண இ ன் பம் கிட்டுவதுமில்லை. பளிங்கு சித்தார்த்தனின் குறுஞ் சிலைக்குக் கீழிரு ந் த பெரிய சைஸ் ரேடியோகிராமில் மில்
டன் மல்லவராச்சி “ SF DIT தென்னம். சமாவதென்னம். ஹதவத்த. . * அதன் விளிம்
பிலே ஒரு தொட்டியே நிறைந்த சவர்க்கார நீரில் பிலியந்தலையி ருந்து யாரோ கொண்டுவந்த பழைய அந்தூரியம் புதிய வீரி யம் பெற்று நின்றது.
"புத்தே கஆம லாஸ்தித?" அவரின் செல்லக் குஞ் சு அவர் கேட்ட கேள்விக்கு பீதாம் பரம் சூடிய பாவைப்பிள்ளையாக தலையாட்டி பதில் சொல்வதா கக் கா ட் டி யது. "தாத்தி, தாத்தி" சொல்லிக் கொண்டே அவருடைய கழுத்தை சுற்றித்
4
தன் கைகளால் இறுக அனைத்து மொட்டைச் சிரசோரம் முகந் தடவி விளையாடிய குஞ்சுக்கு ஆசைகள் வந்தாலும், கழுத்த ருகின் அருவருப்பில் மனசு ஓங் காளப்பட்டு செயலைத் தடுக் கும். ஆசைகளை விற்று லாபம் தேடியபடி ஆடுங் குதிரையிலேறி குஞ் சு ஏன் ஒஞ்சிலா பாடி நெட்டுருப் பண்ணுந் திறனை வெளிப்படுத்தும். அரைகுறை யான அதன் பாட்டையும் ஊட றுத்து, ரேடியோகிராம், பேசும் பா டு ம். குணதிலகாவிற்குக் குஞ்சு மாதிரி ஒரு பிள்ளைஐ குமர் மாதிரி ஒரு பிள்ளை. மனைவி மாதிரி ஒரு பிள்ளை. இத்தனைக் கும் பூட்டன் மாதிரி ஒரு பிள்ளை. அவரது சந்தானம் விருட்சக
Orr u u C3b v
சிரிசேஞ எல்பிட்டியாவிலி ருந்து கரத்தை கட்டி அரிசி எடுத்து வந்திருந்தான். கூடவே வைக்கோல் கத்தைகள். குளை: திலகாவுக்கு ஏ ழ  ைர ஏக்கர் தேறும். சொந்தத்தில் அரிசி ஆலை ஒவ்வொரு முறைக்கும் சிரிசேன கரத்தை கட்டி வரும் போது இவர் ஒரு நிதானமான அக்கறையுடன், விற்பனைக்காக விடப்படுகின்ற அரிசியில் நெல்

லுச் சப்பிகள், கல்லுக் குறுணி களே கலக்கவில்லையா என்று தான் கேட்கிறவர். சிரிசேஞ பாவம் செய்கிறதில்லை. அவரி டம் இருந்து தப்பிக் கொள்ளப் பொய் பேசுவான்.
"கும்புறு பத்தே கிசிம கள பொள நா ஹாமு’
முன்பென்ருல் சிரிசேன இப் படித்தான் அடங்கியொடுங்கி தொட்டால் சிணுங்கிக் கோண லாய்ப் பதில்கள் சொல்லுகிற வன். இனிச் சொல்லவே மாட் டான். பிக்கு ஒருத்தரின் பிரசங் கத்தைச் சுற்றியிருந்து கேட்கி ற  ைத ப் போல தர்மகீர்த்தி போ ட் ட கூட்டத்தில் பலர் வியக் க ப் பேசப்பட்டதுகள் அவனுக்கு விறேற்றி ஒளியூட்டி விட்டிருந்தது. அதன் பின்னல் அவன் தர்மகீர்த்தியோடு ஒட் டிக் கொண்டான். மனுதர் மமோ அ வ ஞே டு ஒட்டிக் கொள்ளுவதாயிற்று. அதுவரை சரியானதாய் இருந்தவைதான் வியாதியும் மருந்தும் சுகப்படுத் ,y b என் முல் அந்த நீதியை யப்படுத்துதலை சுக்குநூருக் காமல் இருப்பதுதா " முதல் sprusoff sor Go)3u'à 6h1 Gprm A, th கடவுள் நிந்தனை எ ன் ற அற வித்து அவனுள் வீழ்ந்து வள uத் தொடங்கியது. .
நெலும் சிகப்பியில்லை. மேனியிலும் மென்மையில்லை. மதர்மகர் த துத் தசை வைததா
லும் , து மு ர பே ட் ட
--allo.
விடிக 'யில் அ வ ளு க்கு உயிரான மனி. க துடித்துப் பதைத்தாள். ஆணி ஒன்றை
வாயில் வைத்துச் சூப்பிய அவள் க ன் நிஜமாகவே விழுங்கி விட்டிருந்தான். ஓலமிட் டான். பயங்கரமாய் கு க் கல் எடுத்
தான். மெணிக்கேயின் முகமெல் லாம் பீதி, அவளுக்குத் துணை இரண்டு. ஒன்று அந்த வயல், இரண்டு - இந்த நெலும், திக் பிரமையினலேயே மெனிக் தன் மகனைச் சாகடித்துக் கொண்டி ருக்க நெ லு ம் தான் பம்பர மாய்ச் சுழன்ருள்.
குணதிலகாவின் மகன் அந்த அரிசியாலையின் மேற்பார்வையா ளர். பழைய மொறிஸ் மைனர் வைத்திருக்கிருன் , நெலும் இவ னிடம் உதவி கேட்டு ஓடினள். அவன் தனக்கு வேறு வேலையி ருப்பதாகச் சாக்குப் போக்குக் க ட்டினன். இவள் தூஷணம் பேசிக் கா றித் துப் பிவிட்டுத் திரும்பியிருந்தாள். இதனுல்ம ந் தா ர ம் போட்டுக் கொண்டு வெயிலை மங்கலாக்கி
சுற்ருடலைக் கறுக் க வைத்தி
ருந்த ஒரு மையல் பொழுதில் தன்னந் தனியணுய் வெட் ட வெளி வயல் புலத்துக் கிணற் றிலே கு சித்துக் கொண்டிருந்த தால் அப் டிரிடம் சோரம் போன வள். இது அவளை அக்கினிக் குளிப்பாட்டி கபஸ்ரீகரக் காளி யா க் கி ய நிதர்சனம். தர்ம கீர்த்தி போடுகின்ற கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் நெலும்தான் மகளிரைத் திரட்டித் தருவாள். அவளுக்குள்ளே திரண்டு செழிக் கும் பெரியதோர் நெருப்புக் கோளம் த ல் சிரிசேஞவை இத் தனை பிரளயப்படுத்தி வைத்த மறை லா ன உந்துதலாய் இருக்க வேண்டும்.
ஏழரை ஏக்கர் நில மும் ஜகஜகவென்று பச்சைப் பசேல் தான். ஒதுக்குப் புறத்தில் அந்த மண்ணில் வியர்வை கொட்டி வயப்படுத்தும் விவசாயிகளின் சேரி. ஒன்றிரண்டு குறுக்குமறுக காய் பரவியிருக்கும், முகப்பு
15

Page 9
நிலத்தில் குணதிலகாலின் புத் திரனே மேற்பார்வையிடுகின்ற அரிசியாலே, அவன் லொறிச் சாரதியோடு ரவுண் பக்கத்தில் படுப்பதற்குப் போய்விடுவான். அவனே வைத்து ஓடு கின்ற மொறி ஸ் மைனர் மில்லுக் குள்ளே நிற்கும்.
சிரிசேனு கிழிந்த சேர்ட் போட்டிருந்தது குணதிலகாவின் கண்ரிை ல் துனே போட்டுக் குடைந்து உள்ளுக்குள் ஊடுரு வி யிற ங் கி யது. பார்வை கொண்டே கேட்டார். சிரிசேஞ கையாலே பொத்தலே மடித்து உயர்த்தி மழுப்பி மறைத்தான். அவனுக்கு அவர் கொடுக்கின்ற நாற்பது ரூபாய்க் கூவி வில் சேர்ட்டுகள் வகையாக வாங் கிப் போட்டுக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கிருர் .
இன்றைக்கு சிரிசேனு ஒரு பிரதிநிதி, ப  ைழ அரிசிச் சாக்குக் காவியாய் பாபியாய் இன்று அவன் வரவில்லே. அவன் தெளிந்த உறுதியாய், உருக் காய், சொல்கிருன்
"அபி திற ம தென பட்ட ம போஹோம கண்காட்டு சுவி வடிகர்ண்ட ஒனே. நத்தம் அமி கரன வட வென்ஸ்"
சகபாடிகளின் பட்டி வி வயிறுகளில் கிளர்ந்தெழுகின்ற குரலின் ஒட்டு மொத்தமாய் அவனுாடு ஒலித்தது.
அவனிடம் வழமைபோல் எல்லேயில்லாத தேச வழமை யான அலட்சியம் நிரம்பி வழிந் தது. பூமித்தாய் நெல்லு க் களஞ்சியமாய் அள்ளிபள்ளித் தந்தால் சிலவேனே ஏதாவது உங்களுக்கும் கிள்ளித் தருவோம் என்று சொல்வது போல் ஒன் றும் பேசாமல், வெசாக் பந்
G
தல்களில் கீறிவிட்டு ஒளியுமிழும் நாகர், யக்கரின் "நி ஷ்  ைட கொண்டு பல்லுக் குடைந்தார்
"ஹால் கோனிய சேரம அத்துளேன் தாண்ட"
கட்டக்ாயிட்டார்.
சிரிசேஞவின் உணர்ச்சிகள் அடங்கின. அரிசி மூட்டைகள் அவர் வீட்டினுள் போயின. வெற்றுக் கரத்தை சோபையி ழந்து விதவை போல் எல்பிட் டியா திரும்பியது. சிரி சே ஞ எதிலுமே லயிப்புக் கொண்ட
வனுக இல் வே. அவனுக்குள்
ஏதோ காட்டாற்று வெள்ளம்
கரத்தை வந்ததும் கமத்து விவ சாயிகள் சூழ்ந்து கொண்டனர். ஏமாற்றத்தை அனைவரும் பங்கு போட்டனர்.
நெடுநேரம் சிரிசேஞ தர்ம கீர்த்தியோடுகதைத்தான். தர்ம கீர்த்தி தகுந்த திட்டமே தந்
# Tଶ୍t.
ஏழரை ரக்கரையும் சுற்றி ஈருமே நுழைய முடியாதபடி முள்ளும் பற்றைகளும் வெட்டிப் போட்டனர். லொறியும் குண திலகாவின் மொறிஸ் மைனரும் வேறெதுவும் வரமுடியாதபடி பாதையிலிருந்த பெரிய பெரிய மரங்கள&னத்தை பும் மூன்றரை மைல் வரை குறுக்காகத் தறித்து விட்டனர். சிரிசேணு மில் வின் வாசலில் அவனது விழிகள் பாதையில். அவனது சையில் விசைபடின். அவன் வெல்ல அங்கு முன் னுெரு சிரிசேனுதான் பிறக்க வே ண் டும். ஏனெனில், ஒவ் வொரு விவசாயக் குடிலிலும் பொல்லும் கம்பும் பிக்கானும் மண்வெட்டியும் அவனது ஆதர் ஷமாய் போருக்குப் புறப்பட்டு நின்றன. ★

"கடலிலிருந்து வீடு'
ஒரு ஜப்பானியத் திரைப்படம்
கல்ப் படைப்புகள் என்ற பெயரில் அபரிதமர்க வெளி வரும் குப்பைகளிடையே அபூர் வமாக ஒன்றிரண்டு சுலேப்படைப் புகள் தேறுவதுண்டு. இலக்கி பம் நாடகம், ஓவியம், சிற்பம் என பலவகைப்பட்ட க ஆவ வெளிப்பாடுகளில் எவற்றுக்கும் இது பொருந்து ம். "அந்த "அபூர்வ படைப்புகளே" இனங் மீண்டு பாராட்டுதல் உண்மை பாவின் கபே வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது என நிகனக் கின்றேன். எனவேதான், அன் மையில் நான் பார்த்து இரசித்து பரவசப்பட்ட "கடலிலிருந்து வீடு' என்ற ஜப்பானிய திரைப் --க்தைப் பற்றி எழுத முரே கின்றேன்.
"உன்னதமான திரைப்படங் எவோலயிட்டில் வடிக்கப் படும் காவியங்கள்" என்று செல்வார்கள். ஒளியாலும், நிழலாலும் சிலசமய்ம் வண்ணங் களிலும் வாழ்வின் காட்சிகள் சங்கி விரிகின்றன. இருண்ட அரங்கினுள் ஒரு வா ழ் வின் அறுபவம் கிடைக்கின்றது. நெறியாளனின் கையில் பாத் திரங்கள் இயங்குகின்றன. பாத் திரங்களின் இயக்கங்களையும்,
இளங் குடும்பத்தின்
சண்முகன்
பாவங்களேயும், சிறு சிறு அசை வுகளையும் நெறியாளன் வழிப் படுத்துகின்ருன். பின்னணிக் களத்தின், ஒலியின், ஒளியின் மெருகூட்டலுடன் ஒரு வாழ் வின் சித்திரிப்பு காவியமாகின் நிதி
"கடலிலிருந்து வீடு" என்ற ஜப்பானியத் திரைப்படம் ஒரு காவியம் என்றே சொல்வேன் ஒரு சிறிய தீவில் வாழும் ஒரு
அவன், அவள் தைகள், அவனின் தந்தை, சில உறவினர்கள். இவர்களே பாத் திரங்கள். அவர்களுக்கு உரித் தான சிறு பாரம்ேற்றும் பட கொன்றில் அவனும் அவளும் தொழில் செய்து வாழ்வை ஒட் டுகின்றனர். 4. JL - 35 பழுதாகி, பழசாகி விடுகின்றது. வாழ்வை நடாத்த வேறு தொழில் செய்ய வேண்டிய நிலை, அ வது ம், அவளும், குழந்தைகளும் வேறு தொழில் செய்வதற்காக, அந் தத் தொழிலேயும் விட்டுப் பிரிய் ழடியாத அவனுரின் மன நெகிழ்ச் சிகளே படத்தின் உயிர்.
இந்தப் படத்தில் பாத்தி ரங்கள் நடிக்கவில்லை. அவை
7
கி வி த
இரண்டு குழந்

Page 10
அப்படியே வாழ்கின்றன:
அந் தத் தீ ைவ நிலக்களஞகக் கொண்ட - படகில் தொழில்
செய்து வாழ்கின்ற - ஒரு சமூகத் தின் உயிர் த தும் பும் வாழ் வையே இதில் தரிசிக்கின்ருேம்: கடலே'ஒட்டிய ஆடம்பரமற்ற சிறிய வீடுகளும், பாரமேற்று கின்ற சிறிய படகுகளும், பச்சை பரத்து உயர்ந்து நிற்கும் மலே முகடுகளும், படிக்கட்டு வயல் களும் மறக்க முடியாதவையா கிவிடுகின்றன. கைகளே பக்க வாட்டில் சேர்ந்து முன் வளத்து நிமிரும், எவரையும் மரியாதை செய்கின்ற அந்த ஜப்பானிய வணக்க முறையை மறக்க முடி யாது, எந்த வேலையையும் அப் பழுக்கற்றதாக, விரைவாக, நளினமாகச் செய்யும் அவர் களின் சுறுசுறுப்பை 'மறக் முடியாது.
தொழிலின் அசதி மேவிட தேநீர் குடிக்கும் அவனின் முகம் எத்தனே அற்புதமாக வாழ்வின் ஆசைகளையும், எதிர்பார்ப்புக ளே'யும் பிரதிபலிக்கின்றது! தொழிற்சாலையில் வேலே செய் வதற்காக இந்தத் தீவைவிட் டுச்செல்லும்படி அவன் து உறவினர்கள் அவனுக்கு ஆலோ :* சொல்லும் போது அவன் ாத்தனே ஆர்ப்பாட்டம் செய் கின்ருன். அவளும்தான் எவ்வ ளவு இயல்பாக, நளினமாக எவ்வளவு அற்புதமாக துனே யாக வாழ்கின்ருள்,
அவன் கலங்கிய கண்களுட தும், ஆழ்ந்து சித்திக்கும் இயல் புடனும் சொல்கின்முன். 'கட எங்கள் தாய் அந்தத் தாயின் அ3ணப்பில் தொழில் செய்து வாழ எங்களுக்குக் கிடைக்
k"
அவனின் தகப்பன் தன் சின்னஞ்சிறு பேத்திக்கு மலே
18
முகட்டில் வைத்துச் சொல்கி முன். "பெண்ணே இந்தத் தீவை நன்ருகப் பார்; இது நீ பிறந்த பூமி உன் தாய் பிறந்த 'பூமி: நானும் 'என் மூதாதையர்* ளும் பிறந்த பூமி இதன் நினை வுகள் உன் மனத்தில் பசுமை பாய் படிய வேண்டும்; டிக் கடி நீ இங்கு வரவேண்டும்"
இறுதியில் அந்தத் தாத்தா அம் பேத்தியும் பிரிகின்ருர்கள். அந்தத் தீவை விட்டுக் குடும் பம் பிரிகின்றது. கிழவன் கலங் கிய கண்களுடன் அவர்களுக்கு விடை கொடுக்கின்றன். அவர் களின் அயலவர்களும் உடன் உழைத்த தோழர்களும் விடை கொடுக்கின்ருரர்கள். அந்த அழ, கிய கடற்கரையும், ப், ச் சை பரந்து உயர்ந்து நிற்கும் 'மலே முகடுகளும் விடை சொடுக்கின் றன. அவர்கள் படகு மெது வாக ஊருகின்றது.
து ரத்தில் கைவிடப்பட்ட படகொன்று எரிகின்றது.
இந்த வண்ணப்படத்தின் படப்பிடிப்பு மனத்தைக் கொன்ஃன கொள்கின்றது ஒவ் வொன்றும் அதனதன்கோணத்
தில் 'அதனதன் இ ய ல் பில் உயிர் றுெகின்றது 'மஞ்சள் வெய்யிலும், மலே முகடுகளும், நீலமேகமும், அமைதியான கடலு புயலும், படரும். மிகைப்பட்டுத் துருத்தாமல்' மனத்தை வருடிச் செல்லும்,
பின்னணி இ  ைச' படத்திற்கு சேர்க்கின்றது. திரைப் படத்தில் ፵፴ காவிய அgப வத்தைத் தந்த படத்தின் நெறியாளர் "ஜோஜி யமடா" ஒர் உன்னத கலே ஞராக உயர்ந்து நிற்கின்ருர், ★
f IT
 

அயல் வீட்டுக் نھ5H sur காரர் பனங்கொட்டைப் பொன் னம்பலத்தை நீங்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியள் வுக்கு அவர் அவ்வளவு பிரபல ஸ்தரல்ல. ஆனுல் பண்பைப் பற்றி இப்போது அவர் செய்து வரும் தீவிர பிரசாரம் நிச்சயம் உங்கள் செவிக்கும் எட்டி இருக் கலாம். பனங்காயின் மகாத்மி யங்கன் வாய்நிறையப் பேசும் அவர் மறந்தும் அதன் ஒரு பாகத்தை, அதற்கென வழங் கும் நாமத்தில் சொல்லமாட் டாரென்ருல் அவரைப் பற்றி அறியும் 'ஆவல் உங்கள் உள் ளத்தை உந்துவதில் வியப்பில்லே. உங்கள் ஆவல் முற்ருக அகல வேண்டுமானுல் அவர் கதை யைப் பனங்காயிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
போத்துக்கேயக் கப் பல் யாழ்ப்பாணக் கரையில் முதன் முதலாகத் தரைதட்டிய பொல் லாதவேளே பண்களே நிமிர்ந்து நோக்குகின்ருர்கள். எதிரிகளே நிர்மூலமாக்கத் தயார் நி3லயில் வைத்தித்த்த குண்டு களக்
கண்டு உடல் வெடுவெடென்று நடுங்குகிறது. அத்தனே' குண்டு கள்
யாழ்ப்பானத் தமிழர்கள் இப்படிக் கர்ணபரம்பரிையான கதை ஒன்றைச் சொல்விப் பெருமைப்பட வைத்தது இந் தப் பனங்காய்தான்: ' இந்த ஒரு பெருமையி தானும் மனம் பூரிக்க ஒருப்ப டாத பனங்கொட்டைப் பொள் னம்பலம் என்ருல் அவர் பெய ரோடு பனங்கொட்டை ஒன்றும் ஒட்டிக் கொண்டு விட்டதுதான் அதற்கான காரணம்:
பதுங்கொட்டையாழ்ப்பா னத்தில் பெறுமதி குன்றத்த ஒரு பண்டம், பரம ஏழையான ஒருவனே இழித்துக்கூற விரும்பு பவர்கள் அவனைப் 'பார்த்து "ஒரு பனங்கொட்டைக்கு வழி யில்லாதவன்" என்றுதான் இன் றும் இந்தப் பகுதிக் கிராமங் களில் சொல்லுகிருரர்கள்
பண்யின் பழம் பனம்பழ மல்லவா!' பனங்காபென்க் கரி 蠶 அழைப்பதிலேயே
யமும் உவப்பின் மையும்
* is 9

Page 11
எ ன் ரு ல்
தொனிக்கிறது. பஃன யி ன் காய்க்குப் புதுமையான பெயர் சீக்காப்.
பனங்கொட்டைப் பொன் னம்பலத்துக்கு அவருள்ளே ஒரு சந்தேகம். "நானும் செல்லரிக் .tr jr. TP"
பனங்கொட்டைப் பொன் னம்பலம் கிளாக்கர் பொன்னம் பலமாகி மாத்தறைக்குப் போப் வந்த பின்னரும் பனங்கொட் டையின் உறுத்தல் அவர் لٹیILL மனத்திலிருந்து முற்று முழுதாக் அகன்றுவிடவில்லே.
பொன்னம்பலம் ஆன  ைர விட் டு க் கிளம்புகின்றவரை, அந்தப் பகுதியில் பனங்காய்கள் சூறையாடுவதில் பெயர் பெற்ற திரு டன், பொன்னம்பலம் அநாமதேயமாக இருந்த அவர். இதனுல்தான் பனங்கொட்டை என்ற பட்டத் தைப் பெற்று "பட்டென்று' இனங்கண்டு கொள்ளக்கூடிய பேறுபெற்ருர்,
பனங்காய்கள் இராக்காலங் களி ல் தா ன் பெரும்பாலும் பொலு பொலொன்று விழும் அவற்றுக்குப் பெரும் மதிப்பில் லாத காரணத்தால் இரவோடு இரவாகக் கண்விழித்துக் காத் திருந்து பொறுக்கி எடுப்பா ரில்ல. தேடுவரற்றுக் காணிக ளு க்கு ஸ் (விர்விக் கிடக்கும். பனங்காய்களே, ಕ್ಲೌಡ್ಲೌ காணிகள் என்ருல் அதிகர் யில் சொந்தக்காரர்கள் சென்று பொறுக்கி எடுப்பர். நூடைப் புத் திறப்புள்ள வளவுகளே மாதக்கணக்காகக் கவனிக்காது விட்டுவைப்பார்கள்.
பனங்கொட்டைப் பொன் GET Lh Lu Gu Lih பனங்காய்களப் பொறுக்கி எடுப்பதில் பெரிய "பொறுக்கி" பண்களில் இருந்து
20
பனங்காய்கள் விழ ஆரம்பித்து விட்டால் பொன்னம்பலத்துக்கு நித்திய சிவராத்திரிதான். அந் தப் பகுதியின் பனங்காணிகளுக் கெல்லாம் உறுதி முடிக்காத ஏகபோக உரிமையாளராகிவிடு வார் அவர், அவருக்குச்சோந் தையுரிய நிலம் அப்படியொன் றும் கனக் கயில்: ஆளூ ஸ் பாத்திபோட்டு அவர் கிண்டி எடுக்கும் கிழங்குகளோ பல ஆயிரம் பெரும் நிலச் சொந் தக்காரர்களுக்குக் கூட பனங் கொட்டைப் பொன்னம்பலம் கிண்டியெடுக்கும் கிழ ங் கின் பாதியளவுகாணும் தேறு வ (ພື້ນ.
யாழ்ப்பாணத்து மக்களுக் குப் பனங்காய்கள் மேலுள்ள அசிரத்தைதான் இதற்கெல் ஸ்ரீம் காரணம்.
பொன்னம்பலம் தி ற்கு விதிவிலக் காள்வர். &#ტ ჯ காலி மாடுகளேயும் ஏதேச்சை யாக நின்று வயிருரப் 'பனங் காய் சூப்ப விட்மாட்டார். கலேத்துத் துரத்தி, ஒரு கொட் ஒடக்கும் மாடுகளுடன் மல்லாடி இறுதியில் வெற்றி +5# 5:זה -Ehr::ות ஏதோ அவர்தர்ன்.
பொன்னம்பலத்துக்கு மின் மைல்_முழங்காமல் உத்தியோ கம் கிடைத்தது ஒரு புதுமை தான், அதைவிட்ப் புதுமை உத்தியோகம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் நேர்முகப் பரீட் சைக்காகக் கொழும்புக்குப் புறப்பட்டபோதுதான் LPGಲಿà: வண்டிப் பிரயாணத்தை வெள் ளோட்டம் விட்டுப்பார் த்தார்.
அதுவரை பனங்கொட்டையர் Hாழ்ப்பானக் கி ன ற் று க் தவர்ே.
யாழ்ப்பாணத் தமிழர்க ளுக்கு மிகவும் பிரீதியான "மணி யோடர் பொருளாதார வாழ்

வை" இச்சித்து நீண்ட பிரபா னம் செய்து மாத்தறைக் கந் தோருக்குள் பொன்னம்பலத் தார் புகுந்தபோது அங்கு அவ ருக்குக் கிடைத்த வரவேற்பில் திகைத்துப் போஞர். அவரை புந்தி அவருடைய பெயர் ரெயில் ஏறி வந்துவிட்டதே! பொன்னம்பலத்தாரை அறிந்த யாழ்ப்பாணத்தான் எவனுவது அந்தக் கந்தோரில் இருக்கிருஞ? ஏன்று மருண்ட விழிகளால் துளசவிஞர். அப்படி ஒருவன் கூட இல்லே, -
அதி க நாட்கள் செல்ல வில்லே, அவர் மனத்தில் எழுந்த சந்தேகம் புதிர் அவிழ,
அதன் பின்னர்தான் பொன் னம்பலத்தாரின் சிந்தனே புதிய கோணத்தில் பறந்து சிறகடிக்க ஆரம்பித்தது.
"அரசியல் வாதிகளின் ரை சுயநலம் இந்த நாட்டு மக்களே எவ்வளவுக்குக் கெ டு த் து ப் போட்டுது இனத் துவேஷத்தை வளர்த்து பாராளுமன்றக் கதி ரைகளேக் காப்பாத்தினதுதான் மிச்சம். தேசிய ஒருமைப்பாடு தான் இப்ப எங்களுக்குவேணும். அதுக்காகப் பாடுபடுகிறவை பள்தான் இந்தத் தேசத்து மக் கஃாப் பாதுகாக்கவும், அன்னி போன்னியமாக வாழச் செய்ய வும் முடியும். இவ்வளவு கால மும் நான் வோட்டுப் போட்ட எங்கடை ஆட்களுக்கு இனிமேல் போடமாட்டேன்"
பனங்கொட்டைப் பொன் னம்பலத்துக்கு உள்ளூர இன்னு மொருவகையான திருப்தி மன ஆழத்தில் குதிக்கத்தான் செய் தது. எனக்கு மட்டுமல்ல அந் தப் பெயர்." என்று எண் ணும்போது அவர் உள்ளத்தில் படிந்தி கன்று சற்றுக் கழுவுப் பட்டதான திருப்தி,
ஆனு ன் பொன்னம்பலம் கிளாக்கரான பின் பு நார்ச் சனங்கள் பனங்கொட்டையை எடுத்துக் குழிதோண்டிப் புதைத் துவிட்டார்க்ள். இப் ப்ோ து அவர் கிாாக்கர் பொன்னம் பலம்,
கிளாக்கர் பொன்னம்பலம் இப்போது சமுதாயத்தில் மட்டு மரியாதைகளுக்குரிய பெரிய மனிதன் அரசாங்க உத்தியோ ஈத்தணுகிய பெரிய மனிதன் பனங்காய்களேத் தொடுவதா! இவருடைய கெளரவத்துக்கு இழுக்கென்ற மனுேபாவம் அவ ரையும் பிடித்துக்கொண்டு விட் டது மட்டுமல்ல, பழைய குணம் இன்னும் விட்டுப் போகவில்லே என்று சனங்கள் சொல்வி விடு வார்களோவென்னும் அச்சமும்
அவர் பனங்கொட்டையைத் தொடாதவண்ணம் த டு த் து ைேவத்தது.
கிளாக்கர் பொன்னம்பலம் சில ஆண்டு சு ஸ் வெளியே வாழ்ந்த கசப்பான அனுபவம், காசைத் தண்ணிராக ஓடவிட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகி வந்துவிட்டார். ஓர் ஆண் டு காலமாக யாழ்ப்பாணம் கச்சே ரிக்கு வசு வண்டியில் ஏறி இறங் கிய அவர் சொந்த ஊரிலுள்ள நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டன.
இந்த மூன்று ஆண்டுகால மும் அவரை நல்ல தோட்டக் காரணுகி உருவாக்கிவிட்டது. மாத்தறையிலிருந்து ஊருக்கு மாற்றலாகி வந்தபோதிருந்த மெ ரு கு முற்ருகப் பிசங்கிப் போய்விட்டது. உத்தியோகம் அவருக்கு இப்போது உபதொ ழில் வீட்டில் மாடுகன்றுகள், சீதனமாகக் கிடைத்த கொஞ்ச நிலபுலன்கள். வேளே கிடைத்த
21

Page 12
வேளையில் தரகுவேலை. குச் சம்பந்தமான இரகசியத் தகவல்களைப் பதிவேடுகளில் பார்த்துவந்து சொல் வ த ன் மூலம் பெறும் கையூட்டு. எல் லாவற்றையும் கவனித்து இந்த மூன்று ஆண்டுகளுக்குள்ளும் அவர் சம்பாதித்தது சுமாரான தேட்டம்.
அவருக்கு வாழ்க்கையின் ஒரே இலட்சியம், சம்பாத்தியம் ஒன்றுதான்.
பணம் எந்த வழிகளில் எல் லாம் தேடலாமோ அந்த மார்க் கங்களைக் கூசாமல் பின்பற்றத் தயங்காத பொன்னம்பலத்தா ரின் கவனம் இந்த ஆண்டு பிறுத்தம் வரையில் பனங்காய் களின் பக்கம்மட்டுந் ம்ப வில்லை, த் திரு
நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதுதான் தி டீ ரென்று பனங்காய்களுக்கு மவுசு பிற ந் த து. தேடுவாரற்றுக்
டந்த பனங்காய்கள் பெருஞ்
செல்வங்களாக யாழ்ப்பாணத் தமிழர் கண்ணிற் பட்டன. பனங்காணிகள் தோறும் தேடு வா ர ற நு அநாதைகளாகக் கிடந்த பனங்காய்களின் காட்சி மறைந்தது. பனைகளிலிருந்து விழுவதுதான் தாமதம், உரிய வர்கள் காத்திருந்து ஒவ்வொன் முகப் பொறு க் கி எடுக்கத் தொடங்கினர்.
வழக்
பனங்காய்களின் பெறுமதி உயர்ந்தபோது பனங்கொட் டைப் பொன்னம்பலம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் பட்டஞ் சூட்டிக் கொண்ட மனி தனின் மதிப்பு மட்டும் மேலே உயராமல் நின்றுவிடுமா!
ஆணுலும் பனங்கொட்டை
யில் கைவைக்க அவருக்கிருந்த தயக்கம் மட் டு ம் நீங்கிவிட
வில் லை. சில தினங்களாகப் பனங்கொட்டை அவர் மண் டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்த போதுதான், அவர் வீ ட் டு ப் படலையால் சைக்கிளில் போகும் தலைமை வாத்தியாரைக் கவனித்தார். தினமும் பாடசாலைவிட்டு வீட் டுக்குப் போகும்போது, விசுக் கோத்துப் பெட்டி ஒன்றினுள் எதையோ போட்டுக் கட்டிக் கொண் டு வேகமாக ஓடிப் போவதைக் கவனித்தார். அவ ருக்கொரு சந்தேகம் அது பனங் கொட்டையாகத்தான் இருக்கவேண்டுமென்று சந்தே கத்தைத் தீர்த்துக் கொள்ளும் நோக்கத்தோடு க டு க தி யில் வந்த வாத்தியாரைப் படலை யில் வைத்து மறித்தார்.
"என்ன வாத்தியார் அவச ரமாகப் போறியள்? இப்ப நீங் கள்தானே தலைமைவாத்தியார்"
"ஒம்பாருங்கோ நான்தான் sig Luff"
வாத்தியார் முகத்தைச் சுழித்துக்கொண்டு, நிலத்தில் காலை ஊ ன் றி நின்று பதில்
சொன்னர், அவரைப் பார்த்து தலைமைவாத்தியார் எ ன் று பொன்னம்பலத்தார் சொன்ன தும் அவருக்குப் பிடிக்கவில்லை. "இப்ப தலைமை வாந்தியா ரெண்டு ஒருத்தருமில்லையே.. நாங்களெல்லாம் அதிபர்கள்" தனக்குள்ளேயே சொல் லி க் கொண்டார் அவர்.
வாத்தியாரை நெருங் கி வ ந் த பொன்னம்பலத்தார் சைக்கிளில் கட்டியிருந்தபெட்டிக் குட் கிடந்த பனங்கொட்டை களைக் கண்டுகொண்டார்.
என்ன வாத்தியார் பள் ளிக்கூடத்துப் Luahoruern Gay விழுந்ததுபோலக் கிடக்கு."

ஒம்பாருங்கோ. ଛଞ୍ଚିଣ୍ଡା தானே எங்களின் ரை சீவன். இதை மறந்ததாலேதானே இண்டைக்கிந்தக் கதி"
"இப்ப கொஞ்சங் கொஞ்ச மாக எல்லாரும் உணர்ந்து விட் டினம். பெரிய பெரிய ஆட்க ளெல்லாம் பனையைப் பேண வேண்டுமெண்டு சொல்லுகி Garb”
"எல்லாம் பேச்சிலும் எழுத் திலுந்தான்..."
வாத்தியார் தொண்டை யைக் கனை த் து க் கொண்டு வாயைத் திறந்தால் மலட்டுக்
கொக்கரிப்பாகத்தான் இருக் கும். எதையும் சாதிக்கமாட் டார். இந்தச் சனங்களுக்கா கவே உழைப்பதாகப் பீத்து வார். உயிரை அவர் பிடித்து  ைவத் துக் கொண்டிருப்பது
சேவைக்கும், அவருடைய உடல் மட்டும் மண்ணுக்கும் என்று தனக்கே பொருள் விளங்காமல் முடிப்பாரென்பது பொன்னம் பலத்துக்கு நன்ருகத் தெரியும் நெற்றியில் குறி; வீட்டுக்குப் போனதும் தேடுவார் பெரிய முறி. இப்போது எல்லாம் இந் தப் பனங்கொட்டையை ஊர் விட்டு இன்னெரு ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் சுய நலத்தை மறைக்கின்ற வெற்று வேட்டுக்கள்.
"என்னைவிடப் பனங்கொட்
டைபற்றி கனக்க உணர்தவரோ
இவர்" என்று டொ " னம்பலம் நினைத்துக் கொண்டு, வாத்தி யாருக்கு விடைகொடுக்க விரும் பினுர்,
*&F f Gurtši Fuu 7 tř pỂ iš as dir வாருங்கோ, எனக்கும் கொஞ்ச வேலை இருக்கு?
பொன்னம்பலத்தாருக்கு இதுவரை மனத்திலிருந்த தயக்
கமும் வாத்தியாரைப் பனங் கொட்டையுடன் பார்த்தபின் மெல்ல விலகியது. பனங்கொட் டையால் வரக்கூடிய பிரயோ சனங்களையும் கூசாமல் தேடிக் கொள்ள வேண்டும் என்ற முடி வுக்கு வந்தார். இதன் பின்னர் தான் பனையைப் பற்றித் தீவிர பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்:
"இந்தத் தமிழ்ச் சாதிக்கு என்ன தெரியும்? எ  ைத யும் வெளி நாட்டான் எடுத்துச் சொன்னுல்தான் இவன் க்ளின் ரை மண்டையிலே ஏறும். பனை யின்ரை பெறுமதியை இவன் களைவிட ஒல்லாந்தர் நல்லா உணந்திருக்கிருர்கள். அதனுலே தானே ஒரு பனைக்கு ஒரு காசு வீதம் அந்தக் காலத்திலேயே வரி போட்டவன்கள் . பூலோக கற்பக தரு என்று பெயர் பெற்ற பனைகள் நிற்கும்போது யாழ்ப் பாணத்துக்கு ஏன் பஞ்சம் வரு வான்? பனம் பிரயோசனங்க ளைத் தின்ற்படியால்தானே எங் களுடைய பாட்டன் பூட்டன் திடகாத்திரமாக நீண்டகாலம் வாழ்ந்தனர். பனம் பழத்தைச் சுடடு அதில் காடியை தோய்த்து சுவைச்சால். . ஆகா ... என்ன நேர்த்தி அமிர்தமும் தோத் துப் போய்விடும். ஒடியல் பிட்டு எவ்வளவு புஷ்டிய்ான உணவு. ஒடியல் மாவோடை நெத்தலி மீனும் முளைக் கீரை யும் சேர்த்து அவிச்சுவிட்டால் வாயிலே நீர் ஊறும். உந்த அமெரிக்கன் மா கிட்டவும் நிக் குமே! பனட்டு, பனங்கிழங்கு, புழுக்கொடியல் கருப்பணி, கள்ளு பனங்கட்டி, பெட்டி, பாய், மரந்தடி ஐயோ இந்தக் கங்கு மட்டை, சிராம்பு எது கழிவு!
"இந்த ஊமல். அதைப் பாத்தியிலே இருந்து பறித்து,
23

Page 13
அதை வெட்டி உள்ளே கிடக் கும் பூரானைத் திண்டால் .. அவுஸ்திரேலியா அப்பிள் பழம் தோத்துப்போய் விடும். மேல் நாட்டாரென்ருல் இதுகளை எல் லாம் ரிண்ணிலை அடைச்சு கப்ப லிலே ஏத்திப்போடுவான்கள்"
"நான் வெளியிலை இருக் கேக்கே பார்த்தேன், தலை கழு வுறதுக்குச் "ஷம்போ” எண்டு ஒண் டு க் கு அநியாயக் காசு குடுக்குதுகள். எங்கடை பனங் கழியைத் தலையிலே வைத்து முழுகினல், மயிர் பஞ்சாகப் பறக்கும். உந்தச் சம்போ கிட் டவும் நிக்கமாட்டாது"
"இப்போதுள்ள சீனித் தட் டுப்பாட்டைப் போக்கவேணு மெண்டால், யாழ்ப்பாணத்துப் பனையிலே இருந்து எடுக்கிற கருப்பணியால்தான் தீர்க்கலா மெ ண் டு கணக்குப்போட்டுக் காட்டி இருக்கினம். நான் பேப் பரிலே பார்த்தன். இப்ப என்ன நடக்குது. எங்களுடைய பனங் கட்டிதானே இவ்வளவுக்கும் சமாளிச்சுக் கொண்டு வருகுது. நான் உண்மையைச் சொன்னல் பினணிப் பனட்டோடைதான் தேத் தண்ணி குடி க் கி றே ன், பனங்காயிலை நல்ல ஜாம் செய் யலாம். ஆர் கவனிக்கிருர்கள்?
பனையிலே பிரயோசனமில் லாத பகுதியே இல்லை, அது தானே "பனை நட்டாயிரம் பட் டாயிரம் காலம் வாழுமெண்டு
முன்னேர்கள் சொல்லிவைத்
திருக்கினம்"
பொன்னம்பலத்தார் இப்
போது எங்கே வாய் திறந்தா
லும் பனையும் பனங்காயுந்தான் மணக்கும். பண்யைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாத மக் களுக்கு ஞான ஒளியூட்டவும் பொருளாதார சுபீட்சமடைய
24
வழிகாட்டவும் உதவுவதாகக் காட்டிக் கொண்ட போதிலும் பனங்கொட்டைப் பொன்னம்
பலம் என்ற பெயர் திரும்ப அடி படாமல் இருக்கவேண்டும் என்ற தற்பாதுகாப்பு உணர்வும் இதற் குக் காரணம். பனையைப்பற்றி யும் எல்லாம் சொல்லுவார். பனங்கொட்டை என்ற சொல்லை மட் டும் மறந்தும் உச்சரிக்க மாட் டா ர். வேண்டுமானுல் உயர்ந்த மொழியில் பன ம் விதை என்று மட்டும் பேசுவார். பனங்கொட்டை என்ற சொல் லைக் கேட்டால் இன்றைக்கும் அவருக்கு அலர்ஜி,
கிளாக்கர் பொன்னம்பலம் இன்றுள்ள சூழ்நிலையை அநுச ரித்து பழையபடி பனங்காய்கள் திருடுவதில் இறங்கினுர், ஆனல் முன்போல இப்போது கவனிப் பாரற்றுப் பனங்காய்கள் கிடப் பதில்லையே! பனங்காய்கள் இப் போது கணிகள் ஆகிவிட்டன.
ஆனல் பனங்காய்த் திருட் டில் கைதேர்ந்த பொன்னம் பலத்தார் இரவோடிரவாகக் கண்விழித்து சுளுவாகத் தன் தொழிலை நடத்தத் தொடங்கி ஞர். வெளியில் அவர் வாழ்ந்த போது வாங்கி வைத் து க் கொண்ட  ைக அடக்கமான *ரோ ச் லை யி ற்" அவருக்குப் பேருதவியாக விளங்கியது"
பனங்காய்க் காலம் பிறந்து விட் டா ல் பனங்காணிகளுக் கூடாகச் செல்லும் ஒற்றையடிப் பாதைகளில் முட்களை அள்ளிப் போட்டுப் பாதையைத் தடை செய்துவிடுவார்கள். குறும்புக் காரச் சிறுவர்கள் "பொறிக் கிடங்கு ஏற்றி வைப்பார்கள். மலத்தைக் கழித்துவிட்டு அதன் மேல் பனங்காயைத் தூ க் கி வைத்துவிட்டுச் சென்றுவிடு வார்கள்.

பொன்னம்பலத்த்ாருக்கு மலம் அளைந்த அநுபவம் நிறை பவுண்டு. காணிகளுக்கு மத்தி யில் சிறு குடில்களை அமைத்துக் கொண்டு காவல் இருப்பார்கள்.
இப்போது பனங்காய் திரு டுவதென்பது மிக ச் சிரமம். ஆணு ல் பொன்னம்பலத்தார் இவுைகளையெல்லாம் வெற்றிகர மாகச் சமாளித்து அவருடைய பழைய தொழிலைச் செய்து கொண்டிருந்தார்
ஊரார் பனங்காய்களை எல் லாம் உறவாடித் தூக்கிச் செல் லும் பொன்னம்பலத்துக்கு அவ ருக்குச் சட்டப்படி சோந்தை உடைய பனங்காய்கள் கைநழு விப் போவதென்ருல் எப்படி இருக்கும்.
பொன்னம்பலம் திருமணம் செய்தபோது அவருடைய மாமி உள்ள நிலத்தில் மூன்றிலொன் றைச் சீ த ன மா க எழுதிக் கொடுத்தாள். மிகு தி நிலம் குமராக இருக்கும் இர ண் டு பெண்களுக்கும் உரியது.
இந்த ஆண்டு பிறந்து பனங் காய்க்குக் கிராக்கி ஏற்பட்ட போது பொன்னம்பலத்தாரின் மூளை வேகமாகச் சுழன்று சட் டப் பிரச்சினை ஒன்றைக் கிளப் பினர்.
அவருக்குச் சீதனமாக எழு தப்படாமல் பிற நீங்கலாக்கப் பட்ட காணிகளில், அவர் மனை விக்குக் காலஞ்சென்ற தந்தை யரால் வரப்பெற்ற பங் கில் ஆட்சியும் சோந்தையும் கொண் டாடிஞர்.
"தாயும் பிள்ளையுமெண்டா
லும் வாயும் வயிறும் வேறு தானே! நான் எதுவும் நியாய மில்லாமல் கேட்கயில்லை. எல் லாம் சட்டப்படிதான்!"
பனங்காய் பொறுக்குவதில் மன் ன ஞ ண பொன்னம்பலத் துக்கு அவர் மாமியும் இளைய மகளும் சவாலாக அமைந்தார் கள். "அ ரிக் க ன் லாம்பைக்"  ைகயி ல் எடுத்துக்கொண்டு, மாமியாரும் இளைய மகளுமாக இராக்காலத்தைக் காணிக்குள் ளேயே கழித்தார்கள்.
பங்குக்காணி என்ருல் பிரச் சினே என்றுதானே பொருள்: பொன்னம்பலம் அந்தக் காணி யில் சட்டப்படி உரிமை கொண் டாட முடிந்ததே அல்லாமல் ஒரு பனங்கொட்டைதானும் அவரால் எடுக்க முடியவில்லே எந்த நாள் வந்தாலும் அவ ருக்கு ஏமாற்றந்தான். பனங் காய்கள் விழுந்த தடம் குழியாக நிலத்தில் கிட்க்கும், பகல் வேண் யில் பார்த்தால் பனங்காய் ஒடிந்து விழுந்த மூழ் தெரியும்g ஆளுல் பனங்காய்கள்...!
குலையாக வேட்டி எடுத்துக் கொண்டு போய்விடலாமென் முல், கனிந்து விழாத பனங் காய்களைக் கறந்தெடுத்துப் பஞட்டுப் போட இயலாதே!
பனங்கொட்டைப் டொன் னம்பலம் இதற்கொரு முடிவு காணவேண்டுமென்ற தீர்மானத் தோடு காணிக்குள் பிரவேசித் தார். என்றும்போல அண்றைக் கும் ஏமாற்றந்தான், அவருக் குச் சினம் சிரசு முட்டிவிட்டது. காவல் இருந்த மாமிக் காரியை யும் அவள் மகளையும் நோக்கி வேகமாக நடந்தார்.
"எங்கே என்ரை பனையில் பனங்காய் ஒண்டையும் காண cílába: М
e s so
"நான் கேட்கிறன். என்ன ஊமையள்போல இருக்கிறியள்! என்ரை பனங்காயை ஆர் உங் கண் எடுக்கச் சொன்னது?
25

Page 14
நோங்கள் எடுக்கயில்லை."
மைத்துணிதான்
Lu ga 6ão சொன்னுள்.
"நீங்கள் எடுக்கயில்லையோ, இஞ்சை விடுபாப்பம்! இது அந் தக் கூனலியான். இது தோரைச்சியான், இ ஞ்  ைச கிடக்கு மூலையில் கட்டைச்சி யான். இ தெ ல் லா ம் உங்க டையே. ?
கடகத்தில் கிடந்த பனங் காய்களைக் கிளறி ஒவ்வொன் றையும் இனங்காட்டினர்.
"இ தொண் டு ம் உன்ரை இல்லை. எல்லாம் எங்கடை தான்..."
"என்னடி கனக்கக் கதைக்
கிருய்...! உனக்குச் சட்டந் தெரியுமோடி? அல்லது உன்ரை கொப்பனுக்குத் தெரியுமோடி? s அவருக்குச் சட்டந் தெரி
யாதுதான். அவற்றை பனங் காய்க்குத்தான் நீ வளிசலாட் டந் திரியிருய்... !
?எடியே என்னடி சொன் னனி. என்னை வளிசலெண்டு சொன்னனியோ.
பல்லை நெருடிக் கொண்டு பொன்னம்பலத்தார் அவளை நெருங்கிஞர். நிலைமை மோச மாவதைக் கண்ட மாமியார் மகளே அதட்டினுள்
எடியே பிள்னை நீ கொஞ் சம் பேசாமல் இருபாப்பம்." "என்ன பேசாமல் இருக்கி றது. உவருமொரு மனிதன்" "என்னடி உனக்கு வாய் வரவர நீளுது.
பொன்னம்பலம் சீறி ச் சினந்து கொண்டு அவளை நோக் கிக் கையை ஓங்கினர்.
盛6
"தொடடா பாப்பம்! பனங் கொட்டைப் பொன்ன!"
அதட்டிக் கொண்டு கீழே கிடந்த பனங்காய் ஒன்றைக் கையிலே தூக்கினுள் அவள்.
இதற்கிடையில் மா மி யா ர் வந்து இருவருக்கும் இடையில் நின்றுகொண்டாள்.
அவள் சொன்ன வசை மொழி பனங்கொட்டையைக் கேட்டுப் பொன்னம்பலம் புழு வாகத் துடிப்பஈனென்றுதான் அவள் எதிர்பார்த்தாள். ஆனல் பொன்னம்பலத்துக்குச் சினம் திடீரென்று வந்த வழி தெரி யாமல் போய்விட்டது. அவள்
கொஞ்சமும் எதிர்பார்க்காத விதமாக வாய்விட்டுச் சிரித் தான்.
*பனங்கொட்டை இதுதான் இந்தப் பூமித்தாய் எமக்களித்த பொக்கிஷம். இப்போது இதற் குள்ள மதிப்பு எல்லோருக்குந் தான் புரிந்துவிட்டதே! பனங் கொட்டை என்று சொல்வதால் இந்தத் தேசத்தில் இனிமேல் யாருக்கும் இழிவில்லை. நான் கிளாக்கர் பொன்னம்பலமல்ல, பனங்கொட்டைப் பொன்னம் பலந்தான். நான் பனங்கொட்
டைப் பொன்னம்பலந்தான்.
"எடியேய் இப்ப எல்லாரும் பன ங் கொட்டையஞக்காகத் தான்ரி தூங்குகிறம். நீ யும் நானும் மட்டுமல்ல இந்த நாடே தூங்குகிறது. சரி. சரி. பாப் பம். உங்களை நான் கோட்டிை சந்தித்துக் கொள்ளுகிறன்?
சொல்லிக்கொண்டே அதி கா லை யின் மெல்லிருட்டைக்
கிழித்துக்கொண்டு வேகமாக நடந்தார் பனங்கொட்டைப் பொன்னம்பலம். 女

தமிழ் நாடக
கே. எஸ். சிவகுமாரன்
5 6υ Π 3 Π. Τ அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த நான்கு நாள் தமிழ் நாடகவிழா கடந்த டிசம்பர் மாதம் 9-ஆந் திகதி லும்பினி மண்டபத்தில் பரிசளிப்பு விழாவுடன் முடிவ டைந்தது. இரண்டு சமூக நாட கங்களும் ஒரு வரலாற்று நாட கமும் ஒரு நாட்டுக்கூத்தும் இடம் பெற்றன. முல்லைத்தீவில் இருந்து வந்த நல்லை தந்த வல் லவன்’ நாடகத்தையும் பார்க்க முடியவில்லை. அருணு செல்லத் துரை, சுதுமலை தம்பிராசா ஆகி GBurtrit முறையே இவற்றை or(լք தியிருந்தனர். இந்த ஆண்டு நாடக விழாவுக்குப் பார்வையா ளர்கள் குறைவாகவே சென்ழுர் கள். லும்பினி மண்டபம்", சரஸ்வதி மண்டபம் போலவோ லயனல் வெண்ட் போலவோ பார்வையாளர் மத்தியில் இன் னும் பிரபல்யமடையவில்லை, தவிரவும் நாடக விழா பற்றிப் போதிய விளம்பரமும் கிடைக்க affiນ.
மரபுவழி நாடகத்திற்கான பரிசு கோவலன் கூத்து க்கு க் கிடைத்தது. நவீன நாடகத்திற் கான பரிசு மாத்தளை கார்த்தி கேசுவின் க ள ங் க” த்துக்குக் கிடைத்தது. சிறந்த நாடகப் பிரதிப் பரிசை பெளனுல் அமீர் பெற்றர் இவர் எழுதிய நாட
ஃபியூரது
கத்தின் பெயர் பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்" நாடகத்தை நெறிப்படுத்தியவ ரும் பெளணுல் அமீர்தான்.
முற்போக்குப் போர்வையில் பிற்போக்குக் கருத்தை வெற்றி கரமாகத் திணித்த பெருமை ஆசிரியரைச் சாரும். நாடகம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது. கச்சிதமாக நெறிப் படுத்தப்பட்டிருந்தது. இறுதி வரை பார்வையாளரைக் கவர்ந் திழுத்திற்று. ஆனல், திறனெல் லாம் விழலுக்கு இறைக்கப்பட் டதைக் கண்டித்தே ஆகவேண் டும். சுரண்டும் வர்க்கம், வர்க்க பே த மற்ற சமுதாயத்திலும் சுரண்டிக் கொண்டேயிருக்கும் என்பது நாடகாசிரியரின் தத்துவ நோக்கு,
இந் த க் கருத்தைத்தான்' ஆசிரியர், முக்கிய பாத்திரமான நாயின் இறுதி வசனமாக அமைத் துத் திரையையும் மூடிவிடுவத ஞல் பார்வையாளர் வீடுதிரும் பிச் செல்லும்பொழுதே அந்தப் பிற்போக்குக் கருத்தை மனதிலி ருத்தியே செல்கிருர். உண்மை யான வர்க்க பேதமற்ற சமுதா யத்தில் DItti' போன்ற சுரண் டல்காரர்கள் தலைதூக்க முடி யாது என்பது வேறு விஷயம். ஆணுல் நாடகாசிரியர் சுரண்டல்
ዷ?

Page 15
காரர்களின் மனுேபாவத்தைத் தான் சித்திரிப்பதாகச் சாதிக்க முயன்ருலும், அந்த வசனத்து டன் நாடகத்தை முடித்திருத் தல் கூடாது. கூடவே 'நாய்"க்கு எச்சரிக்கை விடத்தக்க சம்பவத்  ைத யோ வசனத்தையோ சேர்த்து முற்போக்கான "வர்க் கபேத ஒழிப்பு", "தொழிலாள, விவசாய, புரட்சிகர, ஆய்வ றிவான சமூகத்தினரின் ஒன்று பட்ட எழுச்சி" ஆகியனவற்றிற்கு வலுக்கொடுத்திருத்தல் வேண் டும். அவ்விதம் அமீர் செய்தி ருந்தாராயின் இது ஓர் ஆற்புத மான சமூக நாடகமாகக் கரு தப்பட்டிருக்கும், மேடையில் நா ட க ம் சோபித்ததற்கான காரணம், சிறந்த நடிகர் பரி சைப் பெற்ற க்ே. ஏ. ஜவாஹி ரின் "ராஜா" நடிப்பாகும். "நாயாக நடித்த ஏ. ராஜபாண் டியனின் நடிப்பும் பிரமாதம். கடைசி க் காட்சியில், அவர் தமக்குரிய வசனங்களை தமது தளத்தில் நின்று நையாண்டி யாக உச்சரித்தமையும் நாடகக் கருத்தை நாம் வெறுக்க வைத் தது. இவர்களை விட ஹிலேரி யன் பெர்ணுண்டோ, ஜெயந்தி அப்பாக்குட்டி ஆகியோ ரின் நடிப்பும் குறிப்பிடத் தக்கதாய் அமைந்தது.
சிறந்த நாடகமாகப் பரிசு பெற்ற களங்கம்" நாடகத்தி லும் நடிப்பும் நெறியாள்கை யும் நயமாய் அமைந்தன. ஜே. பி. ருெபர்ட் நெறிப்படுத்திய இந்த நாடகத்தில் ராஜபாண்டி யன் சிறந்த நடிகை பரிசைப் பெற்ற சந்திரகலா, பி. எஸ். ராமச்சந்திரன் ஆகியோ ரின் நடிப்பு பாராட்டும்படியாக இருந் தது. கே. கதிர்காமத்தம்பி, டி. எஸ்g சமாத் ஆகியோ ரின்
8
மேடையமைப்பும் குறிப்பிடப் படல் வேண்டும். இத்தனை சிறப் புகள் இருந்தும், நாடகக் கதை புதிய அனுபவத்தைத் தரவில்லை. நாடகம் சித்திரிக்கும் கரு தமிழ் மேடைக்குப் புதியதே, ஆயினும் சமூக உய்வுக்கு அல்லது சமூகப் பிரச்சினை ஒன்றைத் தீர்க்க வழி காட்டும் விதத்தில் களங்கம்" அமையாதது ஒரு துரதிர்ஷடமே.
திருமணமாகாது கருவுற்று வேறு ஒருவனை மணம் புரிந்து பின் பிள்ளையின் தந்தையைச் சந்தித்து இக்கட்டான நிலையில் நிற்பதை- (காதலனுடன் வாழ் வதா. உடற்சுகம் அனுபவித்த கணவனுடன் வாழ்வதா என்ற பிரச்சினை அவளுக்கு) காட்டுவ துடன் முடிவடைகிறது. சமூகத் தினுல் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு முடிவு; கணவனின் விவாக ரத்தும், காதலன் அவள், பிள்ளை ஒன்றுசேர்வது. இதனை விடுத்து, திரைப்படப் பாணியில் தீர்க்கமற்ற பிரச்சினையை எழுப்
புவதால், சமூகத்துக்கு என்ன uueir?
எனவே, நாடகாசிரியர்கள்
இன்னும் கூடுதலான சமூகப் பிரக்ஞை கொண்டவர்களாக, தெளிந்த ஞானமுடையவர்க ளாக இருத்தல் விரும்பத்தக்கது. மேடையில் இந்த ஆண்டு விழா நாடகங்கள் ஜொலித்தன. நாம் முன்னேறுகிருேம். மகிழ் ச் சி. நாடகக் கருவிலும் க வ ன ம் வேண்டாமா? அதிலும் முன்னே று வோம். யார் சொன்னர் தமிழ் நா ட கம் வளரவில்லை என்று? சிங்களத்தில் தழுவல் தான் இன்றும் தொடருகின்றன. நாம் மூல நாடகங்களை சமூகப் பணி நோக்குடன் எழுதித் தயா ரித்தல் வேண்டும். வெற்றி நமக்கே, YA

ፉ
தெய்வத்தின்
துரை - சுப்பிரமணியன்
அம்பலவாணக் குருக்களுக் கும் தெய்வானை அம்மாளுக்கும் திருமணமாகி எ ட் டு ப் பத்து ஆண்டுகளாகப் பிள்ளைகள் எது வும் உருப்படியாகப் பிறக்க வில்லை. சில மூன்று நான்கு மாதங்களில் கருவழிந்தும் சில பிறந்து இரண்டொரு மாதத்தி லும் இறந்தன. இருந்தும், அம் பலவாணக் குருக்கள் ம ன ம் தளரவில்லை. ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நெகுழும்" எ ன் ற உண்மையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு விடாப்பிடியாகப் பல கோயில் களுக்கும் நேர்த்திக்கடன் வைத் தார்.
குருக்கள் அவர்களின் சந்த தியிலோ அல்லது தெய்வானை அம்மாளின் சந்ததியிலோ குழந் தைப் பாக்கியம் குறைவுதான். இந்தப் பயமும் குருக்கள் அவர் களின் மனத்திற்குள் இருந்து நெருடிக் கொண்டிருந்தது. இருந் தும் தெய்வானை அம்மாள் இறு தியில் கருவுற்ருள். இந் த த் தடவை அம்பலவாணக் குருக் கள் மிகவும் கவனமாக இருந் தார். தெய்வானை அம்மாளும் கருவுற்று, தேவையான் உணவு களை உ ண் டு செக்கச் செவே
குழந்தைகள்
லென்று பார்ப்பதற்குத் தக்கா ளிப் பழம் போல இருந்தாள்.
வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல பேறுகளோடு அழகாக இருக்க வேண்டுமென்று தெய் வானை அம்மாள் இரவு பகலாக மனத்திற்குள் பல தெய்வங்களை வேண்டிக் கொண்டாள். தான் பார்ப்பது, யோசிப்பது எல்லாம் அசிங்கமில்லாத துப்புரவான வைகளாகவும், அழகானவைக ளாகவும் சந்தோசம் தரக்கூடி யதுமாக அமையவேண்டுமென்று மனத்திற்குள் எண்ணிக் கொண் ls TGMT
வீட்டின் பின் புறத்திலுள்ள சாளரத்தைத் திறந்தால் அப் பால் தெரிவது சேரி. அங்கே வாழும் சக்கிலிப் பிள்ளைகளைக் கண்டால் தெய்வானை அம்மா
ளுக்குக் கு ம ட் டி க் கொண்டு வரும். அந்தச் சக்கிலிப்பிள்ளை களின் தோற்றம், தவளை தப்
பிய குளிப்பு அழுக்கேறிய உடை கள் குளிப்பு முழுக்கு ஒழுங்கு இல்லாததால் அந்தக் குழந்தை களின் தேகத்திலிருந்து வரும் ஒருவகை நாற்றம். இத்தனையை யும் தெய்வானை அம்மாள் அடி யோடு வெறுத்தாள். பின்புறத் துச் சாளரத்தை அவள் திறப்
易9心

Page 16
பதே இல்லை. தனது பிள்ளையை யும் இந்தச் சக்கிலிப் பிள்ளைக ளோடு கதைக்கவோ அல்லது அருகில்தானும் செ ல் ல வோ விடக்கூடாதென்று மனத்திற் குள் திடமான முடிவும் எடுத் துக் கொண்டாள்.
அம்பலவாணக் குருக்களும் தெய்வானை அம்மாளும் நினைத் துக் கொண்டிருந்தபடியே ஒரு ஆண்பிள்ளை பிறந்தது. தெய் வானை அம்மாளுக்கு மனதில் மிகவும் சந்தோசம். குருக்களுக் கும் அப்படித்தான்.
மகனுக்கு பிரணதார்த்திஹ ரன் என்று பெயர் வைத்தார் குருக்கள். தெய்வானை அம்மாள் மகனை "ஹரன்" என்று ஆசை யாக அழைத்தாள்.
குருகுலத்திற்கு pతి డిగ్గా அனுப்பி வேதம் படிப்பித்தார் குருக்கள். வேத முறைப்படி குடுமி வளர்த்து உரிய காலத் தில் பூனூலும் போடப்பட்டது. வேதம் படிக்கும் அதே வேளை யில் மகன் மேற்படிப்புப் படித்து பெரியதோர் அரசாங்க உத்தி யோகத்தணுக வேண்டும் என்றும் அம்பலவாணக் குருக்களுக்கு மனத்திற்குள் ஆசையிருந்தது. எனவே, அதற்கான ஒழுங்குகள்
பார்த்து ஊரில் உள்ள பெரிய
பள்ளிக்கூடமொன்றில் மகனைச்
சேர்த்துக் கொண்டார்.
பிரணதார்த்திஹரனும் குருக் களின் எண்ணப்படியே நன்முகப் படித்து வந்தான். தூயகணிதம், அட்சரகணிதம், பெளதிகம் ஆய பாடங்களில் மிகவும் கெட்டிக் காரணுக இருந்தான்.
தெய்வானை அம்மாள் மக னைப் பற்றியும் அவன் சேர்ந்து
80
திரியும் நண்பர்களைப் பற்றியும் மிகவும் கவனமாக இருந்தாள். பெரும்பாலும் பி ராம ண ப்" பிள்ளைகளோடு சேர்ந்து திரிவ தையும் நட்புக் கொள்வதை யுமே அவள் விரும்பினுள். சக்கி லிப் பிள்ளைகள் யாரேனும் அந் தப் பள்ளிக்கூடத்தில் மகனது வகுப்பில் படித்தாலும் அவர்க ளோடு எந்தவிதத் தொடர்பும் வைத்திருக்க வேண்டாமென்பது தெய்வானை அம்மாளின் திட்ட வட்டமான, கண் டி ப் பா ன உத்தரவு.
ஹ ர னின் வகுப்பில்தான் அரிச்சுனன் என்ற மாணவனும் படிக்கிருன். அவ ன் அந்த ஊராட்சி மன்றத்தில் வே லை செய்யும் நகரசுத்தித் தொழிலா ளர்களின் கங்காணியான நட் சேத்திரத்தின் மகளுகும். கங் காணி நட்சேத்திரம் சிறிது வசதி படைத்தவன். ஆதலால் மகனை அந்தப் பெரிய பள்ளிக் கூடத்தில் விட்டுப் படிப்பிக்கும் தகுதி இருந்தது.
அரிச்சுனனும் மற்ற மாண வர்களைப் போலவே ஒரளவு சுத் தமாக ஒழுங்காக இருந்தான். அதுமட்டுமல்லாது கே த் தி ர கணிதத்தில் மிகவும் கெட்டிக் காரணுக இருந்தான், ஹரனிலும் பார்க்க்க மிகவும் கெட்டிக்கா ரன் எ ன் றே சொல்லலாம். கேத்திர கணிதத்தில் எழும் சில பிரச்சினைகளை ஹரன் அரிச்சுன னிடம் கே ட் டு த் தீர்த்துக் கொள்வான்.
ஒருநாள் அரிச்சுனனின் அப் பியாசப் புத்தகத்தை ஹரன் வீ ட் டி ற் கு க் கொண்டுபோய் ஏதோ எழுதவேண்டி இருந்த தால் அதை வீட்டுக்குக் கொண்டு சென்றன். இரண்டு நாட்கள் சென்றும் அதைத் தி ரு ப் பி க் கொடுக்காததினுல் அரிச்சுனன்

ஹரனின் வீட்டிற்குச் சென்று அப்பியாசப் புத்தகத்தை கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அரிச்சுனனை விபரம் கேட்டு அறிந்த தெய்வானை அம்மாள், அரிச் சுனன் நின்ற இடம் மட்டு மல்லாது வாசல் வரை மஞ்சள் தண்ணீர் தெளித்தாள். மனத் திற்குள் பெரியதொரு அருவருப் பாக இரு ந் த து அவளுக்கு. *கண்ட நிண்ட சாதியளை எல் லாம் வீட்டுக்குக் கொண் டு வாறதோ?" என்றும், ஏசிஞள்.
பிரணதார்த்தி ஹரனுக்கு படிப்பு முடிந்ததும் மட்டக்களப் பில் உதவி என்ஜினியராக வேலை கிடைத்தது. யாழ்ப்பாணத்திலி ருந்து மட்டக்களப்பிற்கு மகனை வேலைக்கு அனுப்புவது அம்பல
வாணக் குருக்களுக்கு ம ன தி ல் என்னவோ போல் இருந்தது.
ஏன், தெய்வானை அம்மா ளுக்கும் மனம் இருண்டுபோய் இருந்தது. மட்டக்களப்பில்
மகனைப் பாயோடு ஒட்டவைத்து விடுவார்கள் என்ற ஆதாரமற்ற
பழைய கிழவிகளின் கதை தெய்
வானை அம்மாளை உலு க் கி க் கொண்டிருந்தது. இருந்தாலும் கூடிய சீ க் கி ரத் தி ல் பிரண தார்த்தி ஹரனுக்கு ஒரு நல்ல பிராமணக் குடும்பத்தில் முடிச் சுப் போ ட் டு விடுவதென்று நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டாள். அதுபோலவே இரண்டு வருடம் கழித்து மாது ளம்பழம் போல ஒரு பெண்ணுக் கும் ஹரனுக்கும் மு டி ச் சு ப் போட்டே விட்டாள்.
ஹரன் தனது மனைவியை யும் கூட்டிக்கொண்டு மட்டக்க ளப்பிற்குப் போய் தனிக் குடித் தனம் நடத்தினன். இர ண் டு
வருடங்கள் குடும்பம் மிக அமை தியாக நடந்தது. அதன்பிறகு ஹரனுக்கும் மனைவிக்கும் சிலசில பிணக்குகள் வந்தன.
பிணக்குகள் சூடுபிடிக்கும் போது, ஹரனின் மனைவி யாழ்ப் பாணம் போய்விடுவாள். ஒரு சில வாரங்களுக்கு ஹரன் தனி யவே இருப்பான்.
பின்பு பெரியவர்களின் தலை யீட்டால் குடும்பம் ஒற்றுமை யாக இருக்கும். ஆனல் சுட்ட மண்ணும் பச்சைமண்ணும்போல குடும்பம் இருந்தது.
இந்தக் குடும்பச் சண்டை ஹரனுக்கு மன நிம்மதியைக் குறைத்துக் கொண்டு வந்தது. அவன் மன நிம்மதிக்காக சிறிது சிறிதாக மதுவையும் பாவிக்கத் தொடங்கி விட்டான்.
தனது மனத்திற்கு நிம்மதி யைத் தேடுவதற்கே மது அருந் துவதாக" அவன் தனது மனத் தில் நினைத்து மனத்தை சாந்தப் படுத் தி க் கொள்வான். மது அருந்தும் பொழுது பூநூலைக் கழற்றி யாருக்கும் தெரியாமல் ஒளித்து விடுவான்.
4.
குடும்பச் சண்டையின் நிமித் தம் ஹரனின் மனைவி யாழ்ப் பாணம் போயிருந்தாள் ஹரன் தன்னை துன்புறுத்துவதே காரண மென்று த ன து வீட்டிற்குச் சொன்னுள். ஆளுல் குடும்பப் பிரச்சினைக்கு மூல கார ண ம் எ ன் ன என்பதை இருவருமே வெளியில் யாருக்கும் சொல்ல வில்லை.
ஒருநாள் ஹரன் கொழும் பிற்குப் போவதாக நான்கு நாட் கள் லீவு எடுத்தான். அதற்காக *றெயில்வே வாறன்ட்" டையும் பெற்றிருந்தான்,
31

Page 17
ஹரனின் வீடு நான்கு நாட் களாகப் பூட்டியிருந்தது.
மூன்ரும் நாளே ஹரனின் வீட்டைச் சுற்றியிருந்தவர்க ளுக்கு ஏதோ பொறுக்கமுடியாத துர்நாற்றம் வீசியது அயலில் உள்ளவர்கள் ‘இதென்ன பிண நாற்றம்" போலல்லவா இருக் கின்றதென்று கதைத்துக் கொண் டார்கள்.
நான்காம் நாள் அந்த அய லில் உள்ளவர்களால் அந்த நாற் றத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த நாற்றம் எங்கிருந்து வருகின்றதென்று கண்டுபிடிப்பதில் ஈடுபட்டார் கள்.
அந்த நாற்றம் பிரணதார்த் திஹரனின் வீட்டுப்பக்கமாகவே இருந்து வருகின்றதென்று எல லோரும் முடிவெடுத்துக்கொண்டு ஹரனின் பூட்டியிருந்த அறை யன்னலின் நீக்கலுக்கு இடை யாக ஒவ்வொரு அறையாகப் பார்த்தார்கள்
கடைசி அறையில் ஹரனின்
பிரேதம் ஊதி, ஊனம் வழிந்து, புழுக்கள் நெளிந் த நிலையில் கிடந்தது.
உடனே பொலிசுக்குத் தக வல் கொடுக்கப்பட்டு பொலி சார் வந்து கதவைத் திறந்தார் கள்.
பொலிசார் அறைக்குள் புக முடியாதவாறு ஹரனின் பிரே தத்திலிருந்து நாற்றம் எடுத்தது, எனவே பொலிசார் நகரசுத தித் தொழிலாளர்களின் @一凸 வியை நாடியே தமது of GLT 6) மோட்ட் த்தை செய்து முடித் தார்கள், e
அதன் பின்பு பிரணதார்த்தி ஹரனின் பிரேதத்தை தெய்
வானை அம்மாளிடம் ஒப்படைத்
&2”
*}
நகரசுத்தித்
தார்கள். ஆனல் தெய்வானை அம்மாளாலோ அல்லது அம்பல வாணக் குருக்களாலோ அந்தப் பிரேதத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.
கடைசியில் நகர சுத் தி த் தொழிலாளர்களிடம் தெய்வான அம்மாள் தஞ்சம் புகுந்தாள். ஆனல், அவர்களும் அந்த ப் பிணத்திற்குக் கிட்டப் போ க முடியாதென்று ஆளுக்கு ஒவ் வொரு போத்தல் சாராயம் வேண்டுமென்ருர்கள். வேறு வழி யின்றி அவர்களுக்குச் சாராயம் வாங்கிக் கொடுக்கப்பட்டது
சாராயத்தை நன்கு பருகிய பின் பே அந்த நகரசுத்தித் தொழிலாளர்கள் அதுவும் *ஹரி ஜனர் கள் பிரணதார்த்தி ஹர ரிைன் பிரேதத்தைத் தூ க்கி க் கொண்டு சுடுகாட்டிற்குச் சென் முர்கள்.
ஹரனின் பிரேதத்தை அந்த தொழிலாளர்கள் காவிக்கொண்டு சுடுகாட்டிற்குப் போகும் பொழுது,
'இதுதான் அந்தப் பிராம ணப் பொடியன், பொஞ்சாதி யோடை கோவிச்சுக் கொண்டு
நஞ்சு குடிச்சுச்செத்தது. மற்ற வேழையில் என்ருல் எத்
தனை கிருத்தியங்கள். உந்தச்
சக்கிலியரைப் பிரேதத்திற்குக் இட்டப் போக விடுவாங்களா.." என்று ஒரு கிழவி கதைத்தது தெய்வானை அம்மாளின் காதில் தெளிவாக விழுந்தது.
தெய்வானை அம்மாளுக்கு, தான் முன்பு ஒருநாள், நகர சுத்தித் தொழிலாளர்களின் கங் காணி நட்சத்திரத்தின் மகன் அரிச்சுனன் ஹரனிடம் அப்பி யாசப் புத்தகம் வாங்க வந்த பொழுது, அவனிடம் ஊர், பெயர் அறிந்து, அவன் நின்ற

நடந்த இடமெல்லாம் படலை வரை மஞ்சள் தண்ணி தெளித்து ஆகுசம் போக்கியது ஞாபகத் துக்கு வரவே, இன்று, அதே ஹரனின் பிரேதத்தை நகர சுத் தித் தொழிலாளர்களாகிய ஹரி ஜனர்களிடம் (தெய்வத்தின் குழந்தைகள்) அழுது அந்தப்
ணத்தைக் காவிக் கொண்டு போகும்படி மன்ருடிக் கேட்க வுே ன் டி இருக்கின்றதே என்
நினைத் து "ஒ"வென்று கதறி அழுதாள். ‘பிராமணத்துவம்" ஆகுசப்பட்டு விட்டது என்ற
கவலையும் அவளுக்கு.
பிரணதார்த்தி ஹர னி ன் பிரேதத்தை நகரசுத்தித் தொழி லாளர்களாகிய சிலுவைராசா, அந்தோனி, கோவிந்தன் இன் னும் நாலைந்து பேர் சும ந் து கொண்டு சென்ருர்கள்.
மதுபோதையில் பிணநாற் றம் அவர்களுக்குத் தெரிய வில்லை.
அம்பலவாணக் குரு க் க்ள் கண்களில் நீர்வழிந்தோட பிணத் திற்குப் பின்னல் வெகுதூரத்தில் தலை குனிந்தபடியே நடந்து கொண்டிருந்தார்.
பிரணதார்த்தி ஹரனுக்கும் அவனது மனைவிக்கும் உள் ள
குடும்பத்தகராறின் மூலகார ணத்தை ஹரனின் பங்களா விற்கு முன்வீட்டில் இருக்கும்
ரகுநாதனைத் தவிர வேருெருவு ருக்கும் இதுவரை தெரியாது, இத்தகராறில் முக்கியபங்குண்டு
ரகுநாதனும் தெய்வத்தின் குழந்தைகளில் (ஹரிஜனன்) ஒரு வனதான என்ற உண்மையை தெய்வானை அம்மாள் அறிந்து விட்டால் நாக்கைப் பிடுங்கிச் செத்துவிடுவாளோ? இல் ஆல அம்பலவாணக் குருக்கள்தான் என்ன செய்து விடுவார்? லைப் பிடுங்கி எறிந்துவிடுவாரோ?
大
arrow-oxossess
!ܔ
میشد వెళ్లే --- జ* -- مسیح به ثبت به نیز معت .-
് (ിf:ബ്രസ
#Ê
క్కే تتكک
് ബസ്ത്രീ
புதிய யுகத்தைப் படைக்கும்
வ இந்த நாட்டின் இலக்
படியே மாற்றி யமைத் துக் காட்டும் வல்லமை மல்லிகைக்கு உண்டு /? M ெே( ஈழத்து இலக்கிய உல Àillo 605 மகோன்னதமான் நம்பிக்கையுடனும் புதிய கம்பீரத்துடனும் தீர்க்க மான எதிர்காலச் சிந் தனையுடனும் இடையரு உழைப்புடனும் நோக்கு கின்ருேம்.
இதில் பங்கு கொள் ளச் சம்மதமா?
இந்தச் சத்திய வேள்வியில்
நம்முடன் இணைய விரும்பும் சகலரையும் நேச உணர்வுடன் வர
வேற்கக் காத்திருக்கின்ருேம்
33

Page 18
ஆண்மை நிகழ் ச்சி
தேடிவந்த
1931-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி, அன்று எனது 3-வது பிறந்த நாள் என் தந்தை பிறந்த நாளுக்காக ஒரு நாடக டிக்கெட்டைப் பரிசளித் தார். அன்று மாலேயே நான் தியேட்டருக்குச் சென்று விட் டேன். அதுதான் நான் முதன் முதலாகத் தனியாக நாடகம் பார்க்கச் சென்றது. எனக்கு தனியாகக் சென்றது மிகவும் பிடித்திருந்தது.
என் இடத்திற்குச் சென்று அமர்த்தேன். அன்று நடந்தது என்ன நாடகம் என்று எனக்கு நினைவு' இல்லே. இடைவேள்ை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்தேன்' என்னிடம் ஒரு புத்தகம் இருந்தது. நாசத்தைவிட அப்புத்தகமே எனக்கு சுமையாகப் பட்டது. என் நிஃன் வெல்லாம் அதன் மீதுதான்.
'அன்று காலேயில்தான் அப் த்தகமும் எனக்குப் பரிசாகக் டத்த து வரும்பொழுது டிராம் வண்டியில் அதனேப் புரட் டிப் பார்த்தேன். எனக்கு மி வும் பிடித்திருந்தது. படிக்கத் தொடங்கி விட்டேன்
எனக்கோ மேற்கொண்டு படிக்க
சை'ஆ குனு ஸ் தியேட்டரிங்
எக்கை அனேத்து விட்டர் கள் மறுபடியும் விளக்குகள் பேர்டப்ப்ட்டன. இடைவேண் வந்தது. புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி விட்டேன். எனக்கு அருகில் உயரமாக, பெரிய LASSIF
SA
என
பரிசு’
ஈரா"
புடன் தார்.
அவர் எனது புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அது பிடிக்கவில்லே புத் தகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு படிக்கத் தொடங்கி
ஒருவர் உட்கார்ந்திருந்
னேன். 驚 அந்த மனிதர் தனக்குள் சிரித்துக் கொண்டார்
பின்னர் கேட்டார்;
"நீ என்னம்மா படிக்கிருய்? "கோர்க்கி எழுதிய "குழந்தை பருவம்' என்றேன் நான்
"உனக் குப் பிடித்திருக்கி றதா? புத்தகம் சுவையாக இருக் கிறதா' என்ருர் அவர்.
தயவு செய்து இதாந்தரவு செய்யாதீர்கள். விரைவில் விளக்கை அனைத்து விடுவார்
கள்' என்றேன் நான் சற்று கோபத்துடன்
அம்மனிதர் அமைதியாகி விட்டார்.
மறுபடியும் விளக்கு 'அஃனக் ப்பட்டது
அப்புத் தக்ம் மிகவும் சுவை பாக இருக்கிறதா? மறுபடியும் டேட்டார் அம்மனிதர்.
"ஆம்" என்று நான் கூறி ன்ே அடுத்த இடைவேளேயின் போது சிறுவன் அல்போஷாவை தாத்த' எ ப் படி அடித்தார் என்று நான் துடித்துக் கொண்டு இருந்தேன். என் கண்களில் நீர் ததும்பி கன்னங்களில் வழியத் தொடங்கின. அந்த மனிதர்

என்னிடமிருந்த 'புத்தகத்தை எடுத்துக் கொண்டார். என்: தன்னேடு அனேத்துக் கொண்டு கூறிஞர்.
"அழாதேம்மா, அழாதே, நீ நினேப்பதைவிட எல்லாம் நல்ல படியாகித்தான் நடந்துள் எாது. அல்யோஷ் பெரியவனுகி விட்டான் எழுத்தாளஞகி விட் டான். அவன் மிகவும் பிரபல மானவன் என்று கூடச் சொல் விக் கொள்கிருர்கள்"
நாடகம் முடிந்ததும் அம் மனிதர் என்னே வீடு வரை கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனுர், போகும்போது என் னேப் பற்றியெல்லாம் அவரிடம் கூறினேன். எனக் கு அன்று பிறந்தநாள் என்றும் கூறினேன். இன்னும் எந்த எந்தப் புத்தகங் களேப் படிக்க வேண்டும்”ள்ன்று அவர் கூறிஞர்.
"ஆணுல் தியேட்டரில் அல்ல' என்று கூறிவிட்டுச் சிரித்தார் அவர்.
வீடு வந்ததும் தாங் சுள் பிரிந்து விட்டோம். அந்த மனி தர் யாரோ எனக்குத்தெரியாது. ஓராண்டு கழிந்தது. மறுபடி யும் எனது பிறந்தநாள் வந்தது. எனக்கு ஒரு பார்சல் வந்தது. எனது குடும்பப் பெயர் இன்றி "அன்புக்குரிய ஈரா" என்று மட் டும் அப்பார்சலில் எழுதப்பட்
டிருந்தது. அதில் "கதைகள்' 'கோடைக்காலம்' என்ற இரு புத்த கங்கள் இருந்தன.
'கோடைக்காலும்" என்ற புத்த கத்தில் "ஈராவின் பிறந்த் நாளுக் காக. ஏற்கெனவே நீ படித்த புத்தகங்களேக் காட்டிலும் இவை சிரிப்பூட்டக் கூடியவை. இவற் றைப் படிக்கும்போது நீ'அழ மாட்டாய்" என்று எழுதியிருந் ?' அதன் கீழ் மாக் சிம் கோர்க்கி என்று கையெழுத்துப் போடப்பட்டிருந்தது. 青
பொய்யாக் கதையின் பொறிகள்.
அவித்த நெல்லின் உள்ளி டானா
அரிசி
சிவப்பு முகத்தைக் காட்டி பன்னல் வைத் மின்னிச் சிரிக்கப் பாயிற் காய்ந்த பசுமைச் செல்வம்யாரோ வளர்க்க * எங்கோ காயும், ! குழந்தை முகத்தில் மிளகாய்த் துர்ஃாப் பூசப் பூசப் பிறந்தவுணர்வின் ஆக்கினிப் பற்கள் ஆழக் கடிக்க எங்கோ போகும் உழைப்பை மீட்க உருக்குப் பெலத்தில் உழைப்புப் பயிற்சி
தவிர்க்க முடியர்ச் . சத்திய வேள்விஇசய்வோர்_தரத்திற்' செந்நெல்சிரிக்கும். :
அமுக்கம் நொருக்கும்
புயலின் பொறிகள்
புவியின் நியதி.
* சபா ஜெயராசா
எதிரொலி ஆந்த பொத்தலான குடிசையில் இருந்து வானுெவிப்ப்ெட்டி அலறுகிறது: நான் ஆனேயிட்டால் அது நடந்துவிட்டாள்
யேது..'
ஈரவனையூர் சுதந்தன்
*。

Page 19
}" LMLM SL L LLLSLLLeLeLL MTMLSLLLTLLLSLLSLkLSSLLLLSLLLMLLLLLSLSLLTLLLLLLLLASLLLTLLLLLLLLSLLLLSLLASLLLLLLLLkLLeLALMLSLLLLLL
கோட்வெல்லின்
இலக்கியப் பார்வை
kMMAA LLAMLLLLLL LLLLLLLLeLeLMLSALSLLkMSeeK مہمہی ہمسہ ?
அழகி ய ல் சம்பந்தமான அடிப்படைப் பிரச்சினேகளுக்கு ஒரு மாக்சிய தீர்வை அளிக்க எத்தனித்தவர்களில் கிறிஸ் தோப்பர் கோட்வெல் முன்னுே டியாவர். அவர் கலாசாரத்தின் பரந்த துறைகளில் மாக்சிய ரீதி யான ஆய்வுகளே நடாத்தினூர், முழுமையான சமுதாய = மாக சிய கலேயிலக்கியப் பார்வையை கருத்தில் கொண்ட முதல் விமர் சகர் இவர் என்ருல் மிகையா காது. மனித வாழ்வில் கலே இலுக்கியத்தின் பணியினைக் கண் "டுபிடித்தார்.
இவர் ஈழத்து இலக்கிய உலகில் ஒரு குறிப்பிட்ட வட் டாரத்தைத் தவிர பரவலாக அறிமுகமானவரல்ல என்று துனிந்துகூறலாம். கிறிஸ்தோப் பர் கோட்வெல்ஃப் பற்றி அறி வதென்பது சமுதாயத்தில் கஃப் இலக்கியத்தின் பணியினே அறிவ தாகும்.
மாக்சிய அழகியலில் அவரின் பங்களிப்பை நாம் பார்ப்பதற்கு முன்பு, மாக்சிய அழகியல் என் ருல் என்ன? என்ற கேள்வி நம் முன் எழுகின்றது.
மாக்சும் எங்கெல்சும் அழகி யஃப் பற்றி நேரடியாக ஒன்றும் சுரவி h Jr. அவர்களின் "$Â. பிரச்சினே அணுகும் வழிமுறைகளும் எமக்கு
36.
க. குணேந்திரதாசன்
அழகியல் பிரச்சனேகளே (வெறும் அழகானவை என்ற ரீதியில் அல் லா ம ல் கலே இலக்கியத்தின் பரந்த கோட்பாடுகள் என்ற ரீதியில்) அணுகுவதற்கு வாய்ப் பளிக்கின்றன. அதாவது இயக்க இயல் பொருள் முதல் வாதத் துவம்தான் அழகியலே ஆராய்வ தற்கு அடிப்படையாக மே ற் கொள்ளப் படவேண்டும்,
அழகியவின் பொதுப் பிரச் சனேகளும் ஒரு அணுகுமுறையை மேற்கொள்ளும் பொழுது, மாக் சின் கலே சம்பந்தப்பட்ட பல அறிக்கைகளே கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் முதன்மை யானது கலே இலக்கியம் என்பது சமுதாய உணர்வின் ஒரு வடி வமே என்பதாகும். இது கலே இலக்கியத்தின் சமுதாயப் பார் வையை எமக்களிக்கின்றது.
மனிதர்கள் சமுதாய நற் பத்தியில் ஈடுபடும் பொழுது மிக வும் அத்தியாவசியமான அவர் களின் விருப்பு வெறுப்பில் தங் கியிராத, உற்பத்தி உறவுமுறை கள் ஏற்படுகின்றன. இவ் உறவு முறைகள் உற்பத்திச் சக்திகளில் வளர்ச்சிக் கேற்ப ஏற்படுகின் றன. இச் சமுதாய உறவு முறை களின் ஒட்டுமொத்தம்தான் சமு தாயத்தின் பொருளாதார அடித் தள அமைப்பாக விளங்குகின் றது; இவ்வடித்தளத்தின் மேல்
 

தான் சட்ட அரசியல் மேல்கட் டமைப்புக்கள் எழுகின்றது. அவைகளுக்கேற்ப குறிப்பிட்ட சமூக உணர்வு வடிவங்கள் உரு வாகின்றன. உற்பத்தி வடிவம் தான் சமூக அரசியல் அறிவியல் வாழ்வை உருவாக்குகின்றன. ஆகவே மனித உணர்வு அடித் த லாத் தை நீர்மானிப்பதற்கு
மாருக அடித்தள அமைப்பே மனித உணர்வைத் தீர்மானிக் கின்றது என்ற உண்மையை
பாகிஸ் மிக விரிவாக அரசியல் பொருளாதார விமர்சனத்தில் பங்களிப்புக்கு முன்னுரை' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்பாக மனித வாழ்வில் உற்பத்தி, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்க டாக அதிகரிக்கின்றது. உற்பத்திதான் மனித வாழ்வின் அடி ஆதாரம்: உற்பத்தியின்றேல் மனித வாழ்க் கை இயலாது. மனித வாழ்க் கை என்பது மேலும் மேலும் உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் சுலபமாகி, சுதந்திரமடைவதே நோக்கமாகும்,
உற்பந்திச் சக்திகளின் வளர் சிக்கேற்ப உற்பத்தி உறவு [LPo கள் வளர்ச்சியடையாமல் தடை செய் யூ ம் பட்சத்தில் புதிய வளர்ச்சியுற்ற உற்பத்திச் சக்தி கள் பழைய உற்பத்தி உறவு முறையைத் தகர்த்தெறிந்து புதிய உற்பத்தி உறவுமுறைக்ளே வளர்ச்சிக்கேற்ப உருவாக்கின் றன. இதனடிப்படையில் புதிய சமுதாய அமைப்பு தோன்றுகி றது. மனித சமுதாயம் தொ டர்ச்சியாக முன்னேறுகின்றது. இப்படியாக மனித சமுதாய வளர்ச்சியில் புராதன பொது வி-மே அடிமைமுறை, நிலப் பிரபுத்துவ, புதவிாவித்துவ, கம்யூனிச சமுதாய அமைப்புக் கள் தோன்றின.
இச்சமுதாய வளர்ச் சி 8 போக்கு, இயற்கை விதிகஃாப் பற்றி எவ்விதமான அறிவும் இன்றி இயற்கைக்குப் பயந்து சுதந்திரமற்றவணுகிய நிலப்பில் இருந்து பூரண சுதந்திரத்தை நோக்கி முன்னேறிச் செல்கின்
마
மேற்குறிப்பிட்ட முடிவிலி ருந்து நாம் ஒர் முக்கியமான முடிவுக்கு வரமுடியும், கலேபிலக் யம் சமுதாய உணர்வின் ஒர் விெமரகேம்பாலும், அது சமும் தாய பொருளாதார அடித்த
ளத்தினுல் தீர்மானிக்கப் படுவ கினுலும், ஏள் பல்வேறு கலே
இலங்கியங்களும், வடிவங்களும் பல்வேறு சமுதாய அமைப்பிலும் வளர்ச்சியிலும் தோற்றின GTIGT பதை நாம் அறியலாம்.
ஈ ழ த் து விமர்சகர்களில் சிவர் இத்தோடு நின்றுவிடுவதை நாம் பார்க்கலாம்.
சமூக "பொருளாதார அடித் தளம் முதன்மையானது தீர்க்க மானது ஆணுல் சமூக உணர்வு வடிவங்கள் செயலற்றனவை பாகி கருத முடியாது. மாற்ருக அவை சமுதாயத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவை இரண்டும் ஓர் இயக்க இயல் ஒற்றுமை நிலையில் உள் ĞIFGir.
இதன்பின் நாம் ஏன் பொது வாக கலே இல்க்கியம் சமுதா பத்தில் உள்ளது? அவைகளின் பணி என்ன? என்ற கேள்விக ளுக்கு கோட்வெல் எப்படி தீர்வு கண்டுள்ளார் என்பதைப் பார்ப் போம். அவர் இலக்கியத்தை மனித வாழ்வின் முழுமையிலும் ஆராய்ந்தார். அவர் ஒரு மாக் சிய விமர்சகர் என்ற ரீதியில் ஒரு குறிப்பிட்ட படைப்புகளே விமர்சிப்பதோடு நின்று விட வில்லே அவர் இலக்கியத்தை
፵ፖ

Page 20
கலே இலக்கியம் 'சமுதாயத்திற்கோ
சமுதாயத்தின் வெளிப்பாடு அல் லது பிரதிபலிப்பாக மட்டுமல் லாமல், சமுதாயத்தில் இலக்கி யத்தை ஆராய்ந்தார். கலே தனி மனிதர்களுக்கூடாக செயல்பட்ட பொழுதிலும் முழு சமுதாய நோக்கை கருத்தில் கொண்டால் தான் இலக்கியத்தின் சமுதாயப் பணி தெளிவாகும் என கோட் வெல் கண்டறிந்தார்.
சமுதாயக் கடமை என்பது தனிமனிதர்களின் மேல் ஏற்படு கின்றதாக்கத்தினே ஒட்டுமொத் தத்திலிருந்து வேறுபட்டது. அதாவது முழுசமுதாயத்திற்கோ அல்லது குறிப்பிட்ட வர்க்கத் திற்கோ அதன் கடமைகளிலி ருந்து வேறுபட்டது. இலக்கியம் சமுதாயத்தினுடையதோ, வர்க் கத்தினுடையதோ நோக்கை அறிந்து அதற்காக செயல்படு வதன் மூலம் தனிநபருக்கு மேல் ஏற்படுத்தும் தாக்கத்திற்கூடாக அந் நோக்கத்தை அடையச் செய்கின்றது. இப்படித்தான் குறிப்பிட்ட கடமை புரி கின்றது.
கலே இலக்கியத்தில் சமுதா யப் பணி என்ன என்ற முடிவுக்கு வருமுன் கலே இலக்கியம் என்பது மாருத நிலையான படைப்புக்கள் அல்ல வளர்ச்சியுற்று வரும் ஒரு நிகழ்வுப் போக்காக கோட்வெல் கருதிஞர், சமுதாய ஆடித்த விளம் முதன்மையானதாக இருந்து கலே இலக்கியத்தை தீர்மானித்த பொழுதிலும் அவை சமுதாயத் தை'திருப்பித் தாக்குகின்றது என்ற உண்மையைக் கண்டறிந் தார்.
அவர் இலக்கியத்தை வாழ்க் கையோடு தொடர்பாகவும், சமுதாயத்தோடு தொடர்பாக வும் ஆராய்ந்ததன்மூலம் இலக் கியமும் மற்ற சமுதாய தோற்றங்களேப்போல சமுதா *
பத்திற்கு ஏதோ செய்கின்றது. மனித வாழ்வில் அதற்கொரு கடமையுண்டு என்ற முடிவுக்கு வந்தார்.
ஈலே இலக்கியம் சமுதாயத்
திற்கு ஏதோ செய்கிறது என்ற
முடிவுக்கு பலர் வந்தார்கள். ஆனுல் கோட்வெல் அவை சமு தாய்த்திற்கு என்ன செய்கின்' றது என்பதை கண்டறிந்ததன் மூலம் கலே இலக்கியத்தில் சமு தாயக் கடமை என்ற பிரச்சி | ஃாக்கு விரிவான தீர்வுகண்டார்.' அதாவது இலக்கியம் சமுதாயத்' தில் இருக்கின்ற தனி நபர்க ரூக்கு மாத்திரமல்ல முழுச் சமு தாயத்திற்கும் எப்படிப் பணிபுரி கின்றது என்ற நோக்கை விவ ரித்தார். அவரது ஆராய்ச்சி கலே இலக்கியத்தின் சமுதாயப் பணியின் நோக்கம் என்ன என் பதாகும்.
மனிதனின் சுதந்திரத்தை மேம்படுத்துவதுதான் இலக்கியத் தின் கடமை என்பது கோட் வெலின் கோட்பாடு. அதாவது சரியாக செயல்படும் இலக்கியங் கள் மனித சுதந்திரத்தையும், சமுதாய சுதந்திரத்தையும் மேம் படுத்துகின்றன. அதே வேன் யில் ஓர் இலக்கியம் அவைகளே மேம்படுத்தாமல், அ ல் ல து குறைத்தால் அது சரியாகச் செயல்படாத அல்லது கெட்ட இலக்கியங்கள் எனலாம்.
இப்பணியைத் தெளிவாக உண்ராத மாக்சிய விமரிசகர் கள் தமது படைப்புக்களில் முரண்பாட்டை வளர்த்து க் கொள்வர். கோட்வெலின் சமு தாயக் கடமை என்பது, சமுதா யத்தை முழுமையாகப் பார்க்க வும் ԱբԱքեմֆւք r நாக்கவும், சமுதாயம் தொடர்பாக இலக்கியத்தைப் ஏதுவாக உள்ளது மாக்சியவாதி
 
 
 

கிளான நாங்கள் சமுதாயவளர்த் சியில் நம்பிக்கை கொண்டவர் கள். சமுதாய வளர்ச்சி சுதந்தி துத்தை நோக்கிச் செல்கின்றது. இதனூடாக தனிமனித சுதந்தி ரம் பாதுகாக்கப் படுகின்
கவே தான் தனிமனித சுதந் ரத்னத சமுதாய வளர்ச்சித் தேவைகளுக்கு மேல் பார்ப்பவர் கஃள நாம் நிராகரிக்கின்ருேம். தனிமனித சுதந்திரம் சமுத்ாய் தந்திரத்திற் கூடாக, சமுதாய செயல்பாடுக்ளினுல்தான் தோற் றுவிக்கப் படுகின்றது. அப்படி யான சமுதாயத்தில்தான் தனி மனிதன் தனது முழுமையிான் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
சமுதாய வளர்ச்சி என்பது தான்தோன்றித் தனமாக வளர் இன்றதா? அல்லது குறிப்பிட்ட பொதுவிதிகளின் செயல்பாடுகளி இல் அவசியமாக நிகழ்கின்றதா? என்பதை நாம் பார்க்க வேண் டும் உலகில் எந்த நிகழ்ச்சியும் காரணங்கள் இல்லாமல் தோன்
துவதில்லை. இந் நிகழ்ச்சிகள் சில விதிகளால்"கட்டுபடுத் தப் படுகின்றன. குறிப்பிட்ட
சூழ்நி3ல்யில் 盪 இயங் கும்போது ஒரு குறிப்பிட்ட முடி வையே தருகின்றது. இவ் விதி கிளே நாம் கண்டறியமுன்ே அப் படி இல்லாவிட்டான், பித்து இன் வகளேச் செய்தால் இவை அவசியம் தோற்றும் என்ற உண்மை இல்லாவிட்டால் நாம்
ஒரு கோப்பை தேநீர் உருவாக்க
முடியாது. இTம் ஒரு செயல் பாட்டைச் செய்யும் பொழுது ஒரு தரம் தேநீராகவும், மறு
தரம் நஞ்சாகவும் வரக்கூடும்
கவே மனிதன் ஒன்றையும்
சய்ய இயலாதவனுகின்ல்ாம்.
இல்ல சக்தியை நம்பியிருக்க வேண்டியவனுகிவிடுவான். : விம அப்படியல்ஸ்,
சமுதாய வளர்ச்சி என்பது பொதுவான விதிகளுக்கூடாக வளர்கின்றது என்ற உண்மையை நாம் கருத்தில் கொள்ள ே
டும். ஆகவே இலக்கியத்தின் பூரியை அறிய வேண்டுமேயா
L:11
சிதையும்விட அந்த சமு தாய வளர்ச்சியை சரியாகக் கருத்தில் கொள்வதன் மூல ம் தான் சரியான தீர்வுக்கு நாம் 'பியும். ஆகவே இயக்க இயல் பொருள் முதல்வாதம்மாக்சியம் சமுதாய் வளர்ச்சியை அணுகும் சமுதாய விஞ்ஞான மாக இருப்பதினுல் அத்னூர்டா கவே அவைகளின் பணியை அறியமுடியும்,
மாக்சியமோ அல்லது அது அல்லாத விமர்சனமேர் சுஃலுத்து வத்தை ஏற்றுக்கொள்வதாகும் மாக்சிய விமர்சனம் இலக்கியத் தை இலத்கியமாக பார்ப்பதன் மூலம்ே சிறப்பானதாகும். சமு தாய இயலாக கொள்ளலாகா து
இலக்கியம் இலக்கியமாக இருந்த
போதிலும் தனது பனின் ஆற் றுகின்றது அல்: அல்லது சமு 5" | JLigi, இருப்பதனுள்
கான் அப்பணியை ஆற்றுகின் 2து அல்ல, அது இவகிப்மாக இருப்தானுல்தான் "தனது சமு :பக கடமையை அது ஆற்று கின்றது என கோபில்ே நம் பினுர்' சுதந்திரம் என்ற சொல் 'இம் பல்விதமர் புரிந்து கொள்ளப்படு: துெ. ஆகவே Girl G. : நம்புகின்ற சுதந்தி ாம் என் என ருேக்கம் குறிக் கோள் என்ன என்பதை புரிந் துல்தான் நாம் அவன்': இலக்கியத்தின் சமுதாயப் பணி என்ற கோட்பாட்டப் புரிந்து கொள்ளமுடியும்,
(தொடரும்)

Page 21
சோவியத்
திரைப்படங்களும்
போக்குகளும்
சோவியத் நாட்டில் ஆண்டு தோறும் 130 கதைப் படங்க ளூம், டெலிவிஷனுக்காக ெ ப்டங்களும் தயாரிக்கப் படுகின் நறன.
ரண்டாம் உலகப் போருக் குப் பிந்திய ஆரம்ப ஆண்டுக ரில், சோவியத் நாட்டில் வழு டத்திற்கு 8 அல்லது 19 LI LI iii கள்ே தயாரிக்கப்பட்ட' டேவி விஷன் படம் ஒன்று: 5 įJIT ரிக்க்ப்படவில்லே இதிலிருந்து சோவியத் திரைப்படத் து? யின் இன்றைய வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும். சோவி ப்த் படங்களின் ਛ। பெருகும் வேளையிலேயே புதிய ஸ்ரூடியோக்கள் வேகமாக் கிட் டப்படுகின்றன: தேர்ச்சி மிகு 占凸-蝠 நடின் தயரும், தொழில் நுட்ப அளநியர்களும் உருவாக் கப்படுகின்றனர்.
இவையெல்லாம் நல்ல ' ஐயமில்லே. ஆணுல் வேறுவிதமான ஜன்யும் உள்ளது: ஆக'; 'களின் எண்ணிக்கைக்கும் அவற்றின் தரத்திற்கும் இடையே ஓரளவு வித்தியாசம் உள்ளது.
II. சோவியத்
கஸ்டு 27 என்பது ரைப்பட வரலாற்
}
றில் மிக முக்கியமான நானா கும். அன்று சோவியூக் ஆட்சி யின் தஃலவரான லெ வினின், பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், பெட்ரோ கிராடிலுள்ள கலாசாரக் கருவூ லங்களே ஒரு பத்திரமான் இடத் திற்குக் கொண்டுசெல்வது பற்றி ஒடுத்துரைத்தார். புகைப்படத் தொழில், திரைப்படத் தொழில் அவற்றின் வன்ரிகம் ஆகிய ஆற் றைச் சோவியத் அரசின் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண் டுவருத்ல் பற்றிய ஆ
யிலும் லெனின் கையெழுத்திட்
Lt.
இவ் வாரு க, 1919-ஆம் ஆண்டிலேயே சோவியத் நாட் திரைப்படத் திெ T பூழில் தேசியமயம் ஆக்கப்பட்டது.
ரே வியத் ஸ்ரூடியோக்கள் தலசிறந்த படங்களே நிரம்பத் தயாரித்துள்ள்ன என்பது உண் இபே அதே வேளேயில், சுவை யற்ற, மேம்போத்கான பல படங்களும் தயாரிக்கப்பட்டுள் என என்று விமர்சகர்கள் குறிப் பிட்டுள்ளனர். சோவியத் ரசி கர்களின் தரம் உயர்ந்து வருகி றது; எனவே, திரைப்படங்க ளின் குறைபாடுகளே அவர்களும்
 
 

தெளிவாகச் சுட்டிக் காட்டு கிருர்கள்.
அண்மை ஆண் டு களி ல்
சோவியத் மக்களின் வாழ்க்கைத்
தரம் உயர்ந்துள்ளது. அவர்க எது கல்வித்தரமும் மேன்மேலும் வளர்ந்து வருகிறது. ஒப்வெடுப் பதிற்கும் கலே நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்கும் சோவியத் மக்களுக்கு இப்போது அதிக நேரம் இருக்கிறது. எண் வே சிறந்த கலேப்படைப்புக்கள் வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிருர்கள்.
இன்றைய சோவியத் திரைப் படத்துறை, சுவைமிக்கதாகவும் வளர்ச்சி வேகம் கொண்டதாக ம்ெ விளங்குகிறது. சீரமைப்புப் பண்கள் ரெங்ஃனே தடைபெறு கின்றன. படப்பிடிப்புத் திட்டங் கள் சரிபார்க்கப் படுகின்றன: எதிர் கT:த் தயாரிப்புக்கள் பற்றிய விவாதங்கள் நடைபெறு கின்றன; அவசரமான கலே மற் றும் தயாரிப்புப் பிரச்சினேகள் க3:ளிக்கப்படுகின்றன; படப் பிடிப்பு நிலபங்கள் சுறுசுறுப் பாக இயங்குகின்றன; இவற் வின் விளேவாக வாரத்திற்கு மூன்று அல்லது ஐந்து புதிய படங்கள் திரையிடப்படுகின்றன.
சோவியத் திரைப்படத் துறை பின் தனித் தன்மைகள் யாவை? அதற்கே உரித்தான கலேப்போக்குகள் யாவை?
கருப்பொருள்க ளிேல் முக்கிய கவனம் செலுத் தப்படுகிறது. சூடான பிரச்சி னேகள் தேர்ந்தெடுக்கப் படுகின் நன்: அ ல் சி ஆராயப்படுகின் றன். ஆணுல், சோவியத் படத் தயாரிப்பாளர்கள் ஜீவாதார ழான பிரச்சினேகளேயே தேர்ந் தெடுக்கின்றன்ர்: அவற்றுக்கு
இன்றைய
செய்த
ஆழமான முழுமையான'க: வடிவம் கொடுக்கின்றனர்:
நம் காலத்தில் உணர்வை யும், சோவியத் மக்களின் வாழ்வையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் வலுவான், தெளி வான பாத்திரங்களைச் சித்திரிக்க அவர்கள் முயலுகின்றனர்.
தீயை வசமாக்குதல்' திரைக் கதை, டைரக்ஷன் டேனியல் சுரபுரோவித்ஸ் என்ற படம். ஆண்மையில் வெளிவந்துள்ளது. இது சோவியத் ரசிகர்கள் மற் றும் விமர்சகர்களின் பாராட் டைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் கதாநாயகன் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி: சோவியத் ராக்கெட்டுகளேயும் முதலாவது விண்வெளி அம்ைப் புக் கஃளயும் உருவாக்கியவர் அவர் மனிதனின் வீரத்தை யும் தன்னல்மின்மையையும் புகழ்ந்து பாடும் காவியமாக இப்படம் விளங்குகிறது,
இரண்டாம் உலகப் போர் பற்றிய படங்களேச் சோவியத் ரசிகர்கள் விரும்புகின்றனர். போரின் பல்வேறு அம்சங்களேப் பிரதிபலிக்கும் படங்கள், ஆண் டொன்றுக்கு 10 அல்லது 15 வீதம் வெளிவருகின்றன.
யூரி ஒசரோல் டைரக்ட் "லிபரேஷன்" என்னும் படம் உலகெங்கும் பாராட்டுக் களேக் குவித்துள்ளது.
பாசிசத்தின் மீது வெற்றி கொண்ட 30-ம் ஆண்டு விழா. 1975-இல் நடைபெறவிருக்கி றது. எனவே சோலியத் ஸ்ரூடி யோக்கள் யுத்த சம்பந்தமான் புதிய படங்களைத் தயாரிப்பதில் முனைந்துள்ளன. லிபரேஷன்" போன்ற படங்களின் சாத்னே களே மிஞ்ச வேண்டும் என்ற

Page 22
நோக்குடன் அவை பணியாற்று
கின்றன:
விஞ்ஞானக் கற்பனைப் படங் களும் சோவியத் நாட்டில் மிகு தியாக வெளியிடப்படுகின்றன
சோவியத் நாட்டில் பல தேசிய இனங்கள் உள்ளன: அவற்றின் பண்புகளைச் சோவி யத் படங்கள் சித்திரிக்கின்றன. சோவியத் யூனியனில் 15 குடிய ரசுகள் உள்ளன. அவை ஒவ் வொன்றுக்கும் செர்ந்த ஸ்ரூடி யோக்களும் திரைப்பட ஊழியர் களும் உள்ளன; அவர்கள் தமது தாய்மொழியில் டாக்குமெண்ட ரிப் படங்களேயும் கதைப் படங்
கஃன யு ம் தயாரிக்கின்றனர்; எனவே, சோவியத் படங்களில் பல்வேறு தேசிய பாணிகளும்,
அணுகல் முறைகளும் கலாசார
மரபுகளும் பிரதிபலிக்கின்றன. கடந்த 12 ஆண்டுகளில் சோவியத் தேசியக் குடியரசுது
எளின் பட்ங்கள், கலேயம்சத்தி லும் எண்ணிக்கையிலும் வேக மாக வளர்ந்துள்ளன. ஆரம்ப ால சோவியத் ப_- ங் தன் பெரும்பாலும் மாஸ்கோவிலும் லனின் கிராடிலும் தயாரிக்கப்
LLLLLLLLLLLLLLLLLLL LL LLL LLLLLLLLLLLLLLL EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEGGGS:
LLLLLLLLLLLL LL LLLLLLLLLLLLLLLLLSLLL
-- in ün - H“ =" " †*†
பட்டன. இப்போது பாதிக்கு மேற்பட்ட படங்கள், தேசியக் குடியரசுகளில் தயாரிக்கப்படு கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்த பிரபல பிரெஞ்சு ஆசிரி பர் ரோமன் ரோலந்து இவ்வாறு எழுதினுர்; 'ஆரம்பத்திலேயே தஃசிறந்த கலேக் கருவூலங்களே உருவாக்கியுள்ள சோ வி ய த் தயாரிப்பாளர்கள், புதிய சோவி பத் உலகின் பகுதியாக விளங்
குகின்றனர். ஹோமரின் "ஆடிசி" யோ, அல்லது கிரேக்க சோக
நாடகமோ பண்டைய உலகின் பகுதியாக விளங்குவது போல, சோவியத் திரைப்படத் தயா ரிப்பாளர்களின் படைப்புக்கள், புதிய உலகின் பகுதியாக மிளிர் கின்றன"
சோவியத் நாட்டில் வரலாற் துப் படங்களும், வாழ்க்கைச் சரிதப் படங்களும், வீரசாகசப் படங்களும், பேரிக்கியம் மற் றும் நவீன இலக்கியத்தைத் தழுவிய படங்களும், கலேயழகு டன் தயாரிக்கப் படுகின்றன.
LLLLLL LLLL L LLL LLLL L L L L L L L LLLLL LLLLL LLLLLLLLLLLLLLS
E::: LLLLLLLLLLLLLL LLLLLLLT L L LLLLL LL LLLL LLTL LL LLL LLL LLLLLLLLLLSLLLLLLLLLLLL
புதி! | L
ஆாடு சந்த 10-00 ॥ .75
தபாற் செலவு உட்பட)
摔畔 חתה
in . . . . . . . .
H. H. H. H. H. H. H.
 
 

gF5g5T LI LI ISI 356mT
சொந்தக் காரர்தான் உதவி என்றன - எனக்கு சொந்தக் காரருள்ளும் விரோதிகளுண்டு! நானறியா எத்தனேயோ தோழர்கள் - எனக்கு நண்பரிலும் பார்க்க உதவியுள்ளனர்
இருப்பவர் கொடுத்தால் ஏழைகள் ஒழிவர் என்று நினைத்தேன்! இருப்பவர் சுரண்டும் கொடுமைகள் தெரிந்ததும். சுரண்டலே ஒழித்தால் ஏழைகள் ஒழிவர்
என்பதைத் தெரிந்தேன்!
தன்மானத் தமிழர் - தொழில்
இல்லாமல் இருப்பதற்கு சிங்கள மக்கள்தான் காரணம் என்ருர்.
சரியென நினைத்தேன்! விரக்த்தியுற்று சிங்கள இளேஞர் , வேலேகேட்டுக் கிளர்ச்சி செய்கையில். விசயத்தைப் புரிந்தேன்! ஊழலேக் கண்டித்து மேடைகளில், முழங்கினர்.
ஒழிந்து விடுமென்று நினத்தேன்!
கண்டித்தவரே கைலஞ்ச வழக்கில் கைதானபோது. ஊழலுக்குத் தனியுடமையே காரணமென்று | ஊகித்துக் கொண்டேன்!
ஏழ்மை வாட்டாமவிருக்க இறைவனே வணங்கு என்போரையே ஏழ்மை வாட்டும் போது. ஏழ்மையின் அழிவு இறைவனிடம் இல்ஃ என்பதை ஏற்றுக் கொண்டேன்!
யாராண்டால் எனக்கென்ன என்றிருந்தேன்! வீட்டை நிரப்ப முதலாளிகள் ஓரணியில் ஒன்று சேர்கையில். நாட்டை வளமாக்கும் தொழிலாள ரணியில் நான் இஃணந்து கொண்டேன்!
மனிதனுக்கின

Page 23
இங்கியிருந்து யாழ்ப்பா னத்துக்குப் போற முதல் பஸ் எத்தினே மண்ணிக்கு, காலமையிலF" சைக்கிளேக் கையிற் பிடித்தபடி. தகரக் கூரையின் கீழ்க் குனிந்து உள்ளே எதையோ எழுதி க் கொண்டிருந்த ஆளிடங் கேட் டான் சிவம். அந்த ஆள் ரைம் ப்ேப" ரோ, யாரோ இவனே நிமிர்ந்து பார்த்துவிட்டு வேலே பில் மீண்டும் மும்முரமாய் ஈடு பட்டது போலக் குனிந்து எழுத வாஞன். அந்த "ஷெட் டுக்குள்அது வெறும் "ஷெட்" மட்டு
மில் லே, திருகோணமல்ே பஸ் நிலேயக் காரியாலயம் "ரைம் ப்ேபர்" அலுவலகம் 'புக்கிங்"
கந்தோர், எல்லாம் அதுதான்வேறு யாருமில்லே 'எட்டடிக்கு எட்டடி சதுரமான அந்தத் திக ரக் கொட்டகையின் on EQ T விளிம்பு நிழலில் மட்டும் ஐந் தாறு பேர் ஒண்டிக் கொண்டு, இந்தப் படைபதைக்கிற வெய் யிலிலிருந்து தப்புகிறதாக எண்
ணிைக்கொண்டிருந்தார்கள்.
வேலேயில் மும்முரமாக ஈடு
பட்டிருக்கிற ஆஃளக் குழப்பி, விசாரிக்க வேண்டிய அவசரம் சிவத்திற்கு இல்ல்ை, சைக்கினே
மெல்லத் தள்ளிச் சாத்திவிட்டு
44
உண்மைகள்
வந்து வலேக்கம்பிக்கருகில் ஆறு தலாக நின்றபடி உள்ளே எழுதி க் கொண்டிருந்தவன் வேலேயை முடிக்கமிட்டும் பார்த் திருந்தான்.
நின்ற இடத்திலேயே தலே' யைத் திருப்பி, பின்னுல் தெரிந்த
சந்தைக் கடைகளேப் பார்த்து போது கூரைகளுக்கு மேலே' வலு உயரமாய்த் தெரிந்த
மணிக் கூட்டுக் கோபுரத்தில் பதினுெரு மணியாகிக் கொன்' டிருந்தது. கைகஃrச் சொடுக்' கும் ஒனச கேட்டுச் சிவம் திரும்' பினுன், உள்ள்ே இருந்தவன், ' பேணுவை மூடி மேசையில் வைத் துவிட்டு, இவனேப் பார்த்தான்.
"காலமையிலே, யாழ்ப்பா' னத்துக்கு முதல் பஸ் எத்தினே' மணிக்கு?"
அந்த ஆள் சொன்ன பதில் இவனுக்குப் புரியாததால் என்ன' செய்வதென்று தெரியாமல் தடு
மாறிய அந்த ஒரு கணத்தி லேயே, அவனுள் ஒரு சினமுங்
கிளர்ந்தது. "மச்சான்காரனின் வீட்டில்' வந்து நின்று திருகோண்க:
யைப் பார்க்கிஅவ்ன் செலவிட்ட இந்த மூன்று' நாட்களிலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ததற்குப் பதில்,
அவன் 'அவதானிக்க நேர்ந்த வற்றிற்கு ஒரு உச்சம் போல ந்த நிகழ்ச்சி அமைவதாக துல்ன் உணர்ந்தான். அதுவே இந்தச் சினத்தின் பிறப்புக்குக் கீரவாகவுமிருந்தது
அதை அடக்கிக் கொண்டு மீண்டுஞ் சொன்னுன்
விடிய, பாழ்ப்பாணத்துக் குப் பேர்ற முதல் பஸ்விஃப் ஒரு சிற் புக்' பண்ண வேணும்." இவன் சொல்வது புரியாக தாக அவன் முகத்திற் கோலங் காட்டினுன்
உங்களுக்குத் தமிழ் தெரி யாதா?"
ਲi।
போவத் தலயாட்டியது. செரி
என்பதற்காக தென்படா ஓர் அலட்சி ம்ே அங்கு மிதந்தி நின்றது. ஆத்திரமும் அவநியாய் சைக்ளேர் எடுத்தான், சிவம்.
* "என்ன? "புக் சண்ணிற்று வந்திட்டிபார்."
யாமலிருக்கிறதே எந்தவித விநயமும்
"என்னத்தைப் பண்ணுறது அங்  ைக "பஸ் ஸ்ராண்டிலே இருக்கிறவனுக்கு நான் சொல் ஆறது TM : அவன் சொல்லுறது எனக்கு வினங் கேல்லே' என்னத்தையெண்டு பண்ணுறது?"
சரி, போகட்டும். நான் பின்னேரம் வரேக்கை 'புக்" பண்
'னிக் கொண்டு வாறன்."
மச்சான் போய்விட்டார்.
இருபது வயதுக்கு மேலாகி பும் இன்னுந் திருகோணமலை தெரியாமலிருக்கிறேனே என்பது ஒரு வெட்கப்படவேண்டிய சிங் யே: சிவ் த்ன தி அடிக்கடி
உறுத்திக் கொண்டிருந்தது. அது புெம் அவனுடைய சொந்த மச் சான் அங்கேயே வேலைபார்த் துக் கொண்டிருக்கும்போதுபோய் நிற்கத் தங்க எல்லா பிசதியுயிருந்தும் - தான் ஒரு தரம் அந்த ஊரைப் பார்த்து விட்டு வராதது முட்டாள்தனம் என்று நினத்தான் சிவம். அநே கமாக இலங்கையின் மற்றப் பாகங்களுக்குப் போகவேண்டி நேர்கையில் அவனுள் எழுகிற ஒரு கூச்சமும், ஆற்ருமை உண்ர் ம்ே, இத்தப்பயணத்தில் நேராது என அவன் நம்பிஞன். தனக்கு தமிழை விட வேறு மொழி சரியாகத் தெரியாததும், தான் ஒரு லோங்ஸ்" போடாத பிர ருேதி என்பதும், தன்னுள் இந்தத் தாழ்வுச் சிக்குலே வளர்த் திருந்ததை ஆய்ந்தறியக் ஃடிய அளவிற்கு சின்ம் படித்திருந்தா லும், இவையெல்லாம்தன்னேத் தானே'குன்றத்து ம தி ப் பிட ஏற்ற கார்ன்ரிகளே அல்ல ஒன அiன் நன்முக உணர்ந்திருந்
தாலும், -ជំងឺ மீற அவனுன் முடித்ததில்லே.
"யாழ்ப்பானத்தில்_பிரபா
னம் பண்ணுகிற மாதிரியே திரு கோணமலக்குப் போய் வந்து விடலாம்" என்று நம்பிஞன்.
உங்கே நவராத்திரிக் கடைசி நாளன்று 'மானம்பூ' என்று நடக்கிறதைக் காட்டிலும் விசே ஷமாக இங்கே இருக்கும். ஆன பீடியால், இந்தி' முறை 'கும்ப பூசையை அண்டி இங்கு வந்து நிற்கமுடியுமானுல் தெண்டித்து வரப்பார்" என்று போனமாதம் மச்சான் எழுதியது சிவத்திற் குத் தோதாய் வாய்த்தது.
இங்கே பார்ப்பதற்கு எத்த ஃனயோ இடங்களிருந்த்ன. இவ் வள்வு நாளும் இங்கு ஒருமுறை பாஸ்து வராமலிருந்தது என்ன முட்ட்ாள்தனம்'என்று தோன்
d

Page 24
றியது. கோணேஸ்வரம், கன் ரிையா எங்கும் போனுன் துறை முகம் பார்த்தான். இடையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வந்து வாய்க்கவே, அவனும் மிச்சா ஒரம் சைக் கிளே எடுத்துக் கொண்டு, சீனன் குடாவிற்கும் போய் வந்தார்கள். நாரி முறி கிற அந்த ஏற்றங்களில் சைக் கிள் உழக்கியது கூட சந்தோஷ மாயிருந்தது.
ஆணுல், எங்கும் அவன் ஓர் ஏமாற்றத்தைச் சந் தி த் து க் கொண்டிருக்க வேண்டியே நேர்ந் தது. அன்ை நினேத்து வந்தது போல், திருகோணமலே யாழ்ப் பானம்போல் இல்லே என்பது நான் அது!
அவன் படித்திருந்தது, கேள் விப்பட்டிருந்தது. இவற்ருல், திருகோணமலேயைப் பற்றி அவ னுள் எந்த ஒரு படம் பதித்தி ருந்ததோ, அது கொஞ்சங்கூடப் பொருந்தாமல் இரு ந் த  ைத, இங்கு வந்தபின் அவனுல் அவ தானிக்க முடிந்தது. அவ ன் போ ன இடங்களிலெல்லாம் அதை உணர்ந்தான்.
அதைப்பற்றி மச்சானிடங் கேட்டபோது, "உண்மைதான், ஒரு பத்துப் பன்னிரண்டு வரு வித்துக்கு முந்தி வந்திருந்தால் நீ நினேச்சது போலத்தானிருந் திருக்கும். இப்ப இல்லே' என்ருர், என்னெண்டு அ ப் பிடி மாறிச்சுது?"
"உது பேசி ஞ ல் அரசிய வாய்ப் போகும் பேசாம வா" என்ருர் மச்சான்
இன்றைக்கு "பஸ் ஸ்ராண்" டில் தவித்தது போல, நேற் றைக்கு சந்தையிலும் தவித்துப் போய் விட்டான், அவன். சந் தையிலிருந்து கடைத்தெருவைச் சுற்றிப்பார்த்தபடி நடந்தபோ
46
தும், ஒரு அந்நியமாகிற சூழ லேக் கடைத்தெரு த ந் த து. அங்கேயிருந்த சில  ெப ய ர் ப் பல கை கள், கடைக்காரரின் திமிர்த்தனத்தை உணர்த்தியது, கன்னியாவிலிருந்து வருகிறபோ தும், சீனன் குடா விற்கு ப் போகிறபோதும் கூட அந்தத்
தெருக்களின் இரண்டு பக்கங்க
ளூம் இந்த மாறுத்வின் நிச்சய சாட்சியங்களாப் விளங்கின. அங்கே எழுந்திருந்த வீடுகளெல் வாம் புதுக்கருக்கு அழியாதவை. தான் நினேத்தது, தன் மன தில் விழுந்திருத்த படம் எல் வாம், நிதர்சனத்தில் இப்படி மாறி - அல்லது மாற்றப்பட்டு இருந்ததே பெரிய கொடுமை யாக அவனுள் பட்டது.
காஃப் ஐந்தேமுக்கால் பஸ், ஆறரைக்குத்தான் புறப்பட்டது. நேற்று இவன் போனபோது கொட்டகைக்குள் இருந்தவன் தான் இன்றும் "புக்" பண்ணிய வர்களேச் சரிபார்த்தான்.
பஸ் ஒரு முழு வட்டம் அடித்துத் திரும்பியபோது தூரத் தில் கேனேசர் கோயில் தெரிந்
தது. அதனருகே, மேலே இர வெல்லாம் செம்புள்ளியாய்த் தெரிகிற தொலே தொடர்புக்
கோபுர விளக்கு அனேந்துபோப் கம்பிக் கூண்டு மட்டுமே தெரிந் ;"ნ ჭ"წI +
நகரின் ஒடுங்கிய தெருவில், எதிரே வந்த கார் ஒன்றுக்கு இந்த பஸ் ஒதுங்கி நின்று வழி விட்டபோது, தெருக்கரைச் சுவ ரொன்றில் பெரிதாக எழுதப் பட்டிருந்த வாக்கியம் சிவத்தின் கண்களிற் பட்டது. -
"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பா அளர்களே அரபுப் பிரதேசங்களே விட்டு வெளியேறுங்கள்" ★

கடிதங்கள்
"மல்லிகை" பத்தாவது ஆண்டு மலரும், செப்டம்பர் இதழும் வந்தி சேர்ந்தன. நன்றி.
ஆண்டு மலரின் அமைப்பும் தோற்றமும் வசீகரமாக இருக் கின்றன. பார்ப்பதற்கு சந்தோஷம் தருகிறது. உள் அடக்கம் சிந்தனேக்கும் ரசனேக்கும் நல்ல விருந்து, கட்டுரைகள் அதிகமாக வும், தரமுள்ளனவாகவும் உள்ளன.
"பப்லோ நெருடா - விடைபெற்ருேம் கவி மகனே" கிழக்கு சிவக்குதா இல் ராயம் வெழக்குது' - இரண்டும் உணர்வுமய
ni ਜੇ।
உங்கள் அதை நெடுநாடகருக்குப் பிறகு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரசித்து மகிழ்ந்நன்
செப்டம்பர் இதழில் உள்ள "அது முழுக்க முழுக்க ஒரு தொழில் கயே அல்ல' என்ற மொழிபெயர்ப்புக் கட்டுரை சுவாரஸ் யாக உள்ளது.
ஆண்டு மலரில், பிரசுரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நூல் வெளியீடு சம்பந்தமாக உள்ள பிரச்னேகள் பற்றிக் குறிப் பிட்டிருக்கிறீர்கள்
தமிழ் நாட்டிலும் நிலமைகள் உற்சாகம் தருவனவாக இல்லே " தொழில் ரியில் நூல் வெளியீட்டுத் துறையில் ஈடுபட்டிருப்ப வர்கள், நல்ல காலத்திலேயே திறமையாளர்களின் படைப்புக் களே யும், நல்ல தரமான புத்து கங்களேயும் பிரசுரிக்க ஆர்வம் கொண்டதிங்லே அதிக விற்பனே உள்ள பத்திரிகைகள் மூலம் பிரபலம் அடைந்த "ஸ்டார்" எழுத்தாளர்கள் என்ன எழுதினு லும், அவை உடனுக்குடன் புத்தக உருவம் பெற்றுவிடும் வாய்ப்பு உள்ள வேஃாயில் எழுத்தாற்றல் பெற்ற பலரது த ர மா ன படைப்புகள் நூல் வடிவம் பெற முடியாத நிசீலமைதான் உண்டு. புதிதாக எழுத முற்பட்ட இளஞர்களின் எழுத்துக்கள் உரிய
7 a.

Page 25
கவனிப்பைப் பெறுவதுமில்லை; புத்தகங்களாக வெளிவர வாய்ப்பு அடைவதும் இல்ல்: *எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்" இங்கு
ரியாக இயங்கவில்லை.
தங்கள் எழுத்துக்களே புத்தகவடிவில் பார்க்க வேண்டும் என்ற் ஆர்வமும் ஆசையும் உடையவர்கள் = தாங்களாகவே புத்தகம் பிரசுரிக்கக் துணியலாம். ஆப்பு ஒன்றிருவர் செய்கி ரூர்கள், வசதி இல்லாதவர்தள் பலரிடம் பன்ம் வசூல் செய்து புத்தகம் பிரசுரிக்க முற்படுகிருர்கள். *
காலத்தில், புதுக் கவிதை" புத்தகங்களே அதிகமாக வந்துள்ளன:
சிலரது கூட்டு முயற்சியாலும் சில சில புத்தகங்கள் வெளி வந்துன்னான்.
இவ்வாறு புத்தகம் வெளியிடத் துணிகிறவர்களே எதிர்ப்படு கிற முக்கிய பிரச்னே, வெளியிட்ட புத்தகங்களே எப்படி விற்பது என்பது
உதிரி விெ.ாளரின் தயாரிப்புகரே "ரெகுலர் L Läf
அன் சிரத்தையோடு விற்ப்ளே செய்வதில்லே நூலகங்கள்
கொடுப்ப்தும் இல்லே. ஆகவே, சொந்தப் பணத்திலோதன் வாங்கி அல்லது பவரிடம் ஸ்குல் செய்தோ - நண்பர்கள் சிலர் கூட்டாகச் சேர்ந்தோ புத்தகம் வ்ெரிபிடுகிற முயற்சிகள் நஷ்டத்தில் நடிகின்றன. ஒன்றிரண்டு வெளியீடுகளோடு சோர்வு அடையச் செய்து விடுகின்றன:
இப்போதுள்ள தட்டுப்பாடு, விழ் உயர்வு அச்சுச் செலவுகளின் ஏற்றம் முதலியன நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, நெருக்கீடின்பும் பின்க்ரபும் அதிகப்படுத்துகின்றன. புத்தகங்களின் அதிகமாங் நிர்ணயிக்க வேண்டிய அவசி ய்ம் ஏற்படுகிறது இதனுல் புத்தகம் வாங்கக்கூடிய - பழக்கம் உள்ள சொற்ப எண்ணிக்கையினர் மலேப்புற நேரிடுகிறது.'
வல்லிக்கண்ணன்
ராஜவல்லிபுரம்,
மல்லிகை இதழ்கள் கிடைத்து வருகின்றன. 7 இதழில் குட்டிக் கதை நன்முக இருந்தது ஈழத்து குட்டிக் கதைகளே தொடர்ந்து வெளியிடுங்கள். திருச்சபையில் படுகொலே போன்ற கெவிஷயங்களே தெரிந்து போடு வாசகர்கள்ே நிரம்ப ப் பெறுங்கள். תַּj;ז,i,hilli Tiז ਸੰ சிபTள், சமூகப் பொம்மைகள் டொமினிக் ஜீவா போன்ற சிறுகதைகள் சமுதாய அழுகல்களே ஆப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. முழு ம்ைபெறும் இலக்கிய இயக்கம் 4  ைகலாசபதி கட்டுரையால்
நல்லிகை இகீழ் நிறைவு பெறுகிறது.
77 இதழில் யாழ் வளுருகமும், பிரதமரின்' யாழ்ப்பாண
விஜயமும் நீங்களின் நடு நிலமையை விளக்கிய கட்டுரை நல்ல
வரவேற்பிருக்கும் அன்பு ஜவஹர்ஷா கவிதைகள்' என் னே க்
4母
 
 
 
 

கவர்ந்தன. அது முழுக்க முழுக்க ஒரு தொழில்: கலேயே அல்ல: சிமெரி முராரியின் கட்டுரையால் சினிமாப் படப்பிடிப்பு உல கத்தை 'கண்முன் கொண்டு வருகிருர், வரவேற்க வேண்டிய கட்டுரை.
ஆமாம் நீங்கள் எழுதிவந்த சில அபிப்பிராயங்களும் சிநே கப் பூர்வமான சில கருத்துக்களும் காணுேமே? தொடர்ந்து துங்கள் அது வாசகர்களுக்கு சில விஷயங்கள் புரிய ஏது வர இருக்குமே சவப்பெட்டி மு. கனகராஜன் சிறுகதை மிகவும் நன்முக இருந்தது. உழைப்பாளிகளுக்கு ஒரு பாடமாக இருந் 'தது. சமரநாயக்கா போன்ற பெரியவர்கள் உதவுவது என்ன காரணம் என்பதை தற்கால அடிப்படையில் அமைந்தது, வர வேற்க வேண்டிய சிறுகதை. காழ்ப்புணர்ச்சி இல்லாத உலகளா கட்டுரை, கதைகளே வடிக்கும் மல்லிகையின் பணியைப் பாராட்டுகிறேன்
'சதங்கை தீபாவளி மலரில், தங்களப்பற்றியும், கலாநிதி பதியையும், வல்லிக் கண்ணனே பும், திக சியையும் உங் கள் சிந்தனேக்கு, (அல்லது சிரிப்புக்கு) என்ற தலைப்பில் தருமோ அரூப் சிவராம் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதுகிருர்,
"எனது நண்பர் திரு டொமினிக் ஜீவாவும், அவரது இநர் திரு க. கைலாசபதியும் கம்யூனிஸ் சகபாடிகளாயி னும் க. கை, பின் வீட்டினுள் ஜாதீய வாயிற்படியை மீறி , ஜீ அனுமதிக்கப் படுபவரல்லர் என்பதை இலங்கை எழுத்தாளர் ள்ே மிந்தியில் அறியலாம்' எனினும் இதுபற்றி நான்'விபரிக்க விரும்பவில்: என்று எழுதி விட்டு நண்பர் (டொமினிக் ஜீவா இக் குறிப்பினுல் புண்படாதிருக்க வேண்டுகிறேன்" என்று பூ குறிப்பிடுகிரு'
இது சதங்கை 7 தீபாவளி மலரில் 54 - 58 பக்கங்களில்
உள்ளன. இந்த சதங்கை தங்களுக்குக் கிடைத்து அதைப் படிக்க'
நேர்ந்தல் விரிவான ஒரு கட்டுரை 'மல்லிகையில் எழுதுங்கள்.
இராஜபாளேயம், கொ. ச. பலராமன்
'இந்திய அரசு நான் இலங்கை இதழ்கள் கிடைக்கத் தடை யாகி உள்ளது இலக்கிய இதழின் ஆசிரியராகிய தாங்களாவது ஆத்தின் சிறிய கு கிராமத்திலுள்ள என்னேப் போன்ற இலக் இது வாசகர்களுடன் இலக்கிய இதழ்கள் கிடைக்க ஏற்பாடு செய்யக் கூடாதா?
'முன்பு மல்லிகையில் தாங்கள் ஜெயகாந்தனைப் பற்றி எழுதிய
விமர்சனக் கட்டுரை திரு. த. கைலாசபதியின் க. ந. சு:Tபற்.
றிய விமர்சனக் கட்டுரை இரண்டையும் நூல் வடிவில் வெளி பிட்டால் நல்லது. இங்கும் (தமிழகத்தில்) எல்லாருக்கும் உதவும்.
துபோன்ற வெளியிட வேண்டும்,
விமர்சனக் கட்டுரைகளே இனியும்
Ag'

Page 26
ஈழத்து நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், யாராவது ஒரு வருடைய எல்லாப் படைப்புக்களேயும் எடுத்து விமர்சிக்க வேண் டும். அதைத் தொடர்ந்து மல்லிகையில் செய்யவேண்டும்:
அட்டையில் வெளியிடும் எழுத்தாளர்களின் படைப்புக்களே யும் குறிப்பிட வேண்டும். அன்பர் சுனசு செந்திநாதனின் தொடர் கட்டுரை ஒன்றை வெளியிடலாமே? இதுவரை தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட சிங்கள நூல்கள் பற்றிய விளக்கமும் வெளியி
TIL
ஒவ்வெரு மாதமும் வெளியாகும் தமிழ், சிங்கள நூல்களின் விவரங்களே வெளியிடலாம். சிறந்த தமிழ்ப் படைப்புகளே வாச கர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். ஒவ்வொரு மாதமும் உங்கள் கதையோ, கட்டுரையோ வெளியிட வேண்டும்.
அரண்மனேக் குறிச்சி. கு. கைலாசம்
வணக்கத்துடன் எழுதிக் கொள்வது, தாங்கள் "மல்லிகை" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து முற்போக்கான கருத்துக்களே ஊக்குவிக்கும் பEயினேக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அடிக்கடி "ஜனசக்தி" அலுவலகம் சென்று பல முற்போக்குள்ள கருத்துக்களேக் கொண்ட பத்திரிகைகளப் படிப்பது வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் உங்களு நண்டு மலரைக் கண்டு பல அரிய இலக்கிய விமர்சனங் களே அதில் படித்தேன். அதுமுதல் உங்கள் இதழை தவமுமல் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
தாங்கள் வெளியிடும் மல்லிகையை எவ்வாறு நான் அதை பெறுவது என்று விவரமாக தெரியப்படுத்துமாறு வேண்டுகின் றேன். மேலும் பல முற்போக்குக் கருத்துக் கரு உடைய இதழ் களைப் பற்றிய தகவல்களேயும் அறிய விரும்புகிறேன். ஓர் இன் ஞர் இலக்கிய அமைப்பை' ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறேன். இதைப்போன்ற அமைப்புக்களையு டைய இளைஞர் ஸ்தாபனங்களேப் பற்றியும் தகவல் அனுப்பிஞல் மிகவும் நன்மையாக இருக்கு என்று ந |கிறன. இதைப்பற்றி விரிவாகவும் விரைவாகவும் பதில் போடுவீர்கள் என்று நம்புகிற்ேன்,
மல்லிகை இதழ்களே மாதந்தோறும் பெறுவதற்கு உரிய வழி யும் மேலும் எனக்குத் தெரிந்த ஒரு பத்திரிகை ஏஜெண்ட் இருக்கிருர், அவர் மூலம் உங்கள் இதழ்களேப் பரப்புவதற்கும் ஆசைப்படுகிறேன். ஆகையால் ஐந்து இதழ்களே அனுப்பிகுல் நின்ருக இருக்கும். இதைப்பற்றி உங்களுடைய கருத்தை அறிய விரும்புகிறேன்.
சென்னே - 5 சி. நடராசன்
60

ins
号 H 总 徽 경 Ք5
ता।
குற்றுயி ர்களின்
ELLLLALeLALLALAALLLLLAAAAALLAAAAALLAAAAAAAALAAAAALLAAAA AAALATATY
இருள் படிந்திருந்த பல வருடங்களுக்குப் பிறகு
வெளிச்சம்' கிடைத்த ஒரு காலே ஒரே ஆரவாரம், எங்கும் குதூகலம் வாடி வதங்கிக் கிடந்தபயிர்கள் "எங்கள் யுகம் தோன்றிவிட்டது இனி, எமக்கு நல்ல நீர் கிடைக்கும் தடையற்ற ஒளி கிடைக்கும் சத்தான பசளேகள் கிடைக்கும் வளர போதிய இடப்பரப்பு கிடைக்கும் பெரும் கண்களின் உறிஞ்சல் ஒழியும் "இருள்' மண்டிக் கிடந்த காலத்தின் துன்பங்களே மறந்து கூவின. நீர் இறைப்புக்கள், ஒளி கொடுப்புக்கள் எல்லாமே ஆரம்பமாயின,
இவைகள் எல்லாமே, வழியற்று
"கொழுத்த' சுளேகளினுல் நசுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட பயிர்ச்ஞக்குத்தான் 'தப்பட்டம்" ஒழுங்காக அடிக்கப்பட்டது. எங்கள் யுகத்தில் நடந்ததென்ன? நீர்ப்பாய்ச்சியவர்கள் விட்டபிழைகள் கால்வாய்களிலே ஒட்டைகள் எல்லாமே சேர்ந்து, மாற்றத்தின் புதிதில் பயந்து நடுங்கிய "கொழுத்த" கனோக்ளே மேலும் செழுமைப்படுத்தின வாரிசுகளைப் பெருக்கி வைத்தன; பயிர்களுக்கென வழங்கப்பட்ட ஒளி, பசஃளகள் எல்லாம் பழைய கைகளினுல் பகிரப்பட்டதால் "பழக்க தோசம்' களே களுக்கே கிடைத்தன. குற்றுயிராகக் கிடந்த பயிர்கள் கடைசி நேரத்தில் ஓர் வேண்டுகோள் விடுத்தன:
"முதலில் களே கஃாக் கொல்லுங்கள், அதை வளர்ப்பவர்களே அகற்றுங்கள்"
YSAALLLLLAALLLLLAALLLLLALeLALLLL LLAAA AAAA LLLAAAAS LAAAA LLLLLAA LMLA ASALMAAS *- "----:it
அன்பு ஜவஹர்ஷா

Page 27
நியாயமான சட்டம்!
நஸ்ரிஜின் அபான்தி, தன் பதியாக இருந்தார்.
அப்பொழுது நஸ்ரிஜினிடம் விண்ணப்பம் செய்தான்
நீதிபதி.
கிராமத்தில் சில நாட்கள் நீதி
ஒருவன் வந்தான். அவன் ஒரு
உங்கள் மேல் வழக்குத் தொடர நான் வந்துள்ளேன். நீங்
கள் குற்றம் செய்தால், நீதி வழங்குவது யார்?' என்று நீதிபதி
'யாக இருந்த நஸ்ரிஜினிடம் சுேட்டான்.
'நானே தீர்ப்பு வழங்குவேன் நடந்தது என்ன?" என்ரர் உங்கள் எருது தெருவில் இருந்த என் பசுவைக் கொன்று
விட்டது. சட்டப்படி நீங்கள் என் பசுவுக்கான நஷ்ட ஈட்டைத் தர வேண்டும் என்ருன் வந்தவன்.
எருது - அது ஒரு விலங்கு அல்லவா? சட்டப்படி, விலங்கு களின் செயல்களுக்கு யாரும் பொறுப்பு அல்ல பதிலும் கூற
முடியாது" என்ருர் நீதிபதி
ஓ, இல்லே, இல்லே! நான் தவறுதலாகக் கூறிவிட்டேன். என் எருதுதான் உங்கள் பசுவைக் கொன்றுவிட்டது; இப்பொ முது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்ருன் வந்தவன்.
ஓ, அப்படியாஞல் அது வேறு விஷயம்' என்று குதித்
தெழுந்த நீதிபதி, "சட்டப்படி
சொந்தக்காரர்கள் தங்கள் எருது
களேத் தெருவில் 'விடக்கூடாது' அப்படி விட்டால் தெருவில் எருது செய்யும் தீங்குகளுக்கு எஜமானன்தான் பதில் கூறவேண்
டும்' என்ருர்
"அப்படியrஞல், நீதிபதி ஆவர்களே, நீங்கள்தான் is a விற்கான நஷ்டஈட்டைத் தரவேண்டும்."
*
போலி
நாட்டின் எப்பாகத்திலும் கடமையாற்றத் தயார் எனக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தவர் நியமனங் கிடைத்ததும் சொந்தக் கிராமத்திற்கு மாற்றங்கேட்டு ஒடித் திரிகிருர்,
நியாஸ் ஏ.கரீம்
52
mmmmm
பத்தினிகள்:
மறுமணம் விரும்பா எங்களூர் விதவைகள் நாளுக்கொருவனுடன் ஆடும் ஆட்டங்கள் கானச் சகிக்காது மானமுள்ள நெஞ்சங்கள் குமுறுகின்றன.
செந்திரன்'
 
 

த லே மு ன டைவெளி என்ற స్క్రీ 蠶 புதிய பிரச்சினே அல்ல. ப்ெரிய சிந்த ன்ேயாளர்கள் நீண்ட காலமாகத் ஆங்கள் மூளேயைக் குழப்பிக் த்ொண்டு வந்த பிரச்சினேகளில் ஒன்ருகும் இது ஆணுல் வரலாறு இது குறித்தி ஒரு திருக்க நிப் தி யையும் முற்ைமையையும் இவளிப்படுத்தியுள்ள்து. சமூக மோதல்கள் உக்ரமாகுந்தோ றும் அல்லது ஒரு சமுதாயத் தின் ஆன்மீக 'வாழ்க்கையில் நெருக்க்டியின் அடையாளங்கள் தோன்றும்போதும் தலேமுறை இடைவெளிப் பிரச்சினேயின் துக் கறை அதிகரிப்பதைக் காண்கி ருேம்:
தலேமுறை இடைவெளிப் பிரச்சினேயில் தற்போது அத் கறை அதிகரிப்பதாவது, முத லாவதாக, மேற்கத்தைய நாடு களில் அறுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இள்ேளுர் இயக்கத் தினுல் (குறிப்பாகிம்ாணவர் இயக்கத்தினுல்) விளேந்ததாகும். இன்று இளேஞர் இயக்கம் முன் னென்றும் கண்டிராத பரிமா SIT FÈ G &T ஆண்டந்துள்ளது. திகைப்படைந்துள்ள தியதில் முறையானது, பூர்ஷாவா ஜன் நாயகத்தினுடைய "அருள் வளங்'களுடன் முதலாளித்துவ சமுதாயத்தின் வாழ்க்கைமுறை முழுமையுடனும் இளம் மக்கள் மணமுறிவு அடைந்திருப்பதன் காரணத்தை அறிவதில் மும்மு ரமாக ஈடுபட்டுள்ளது. 'மீண்டும் மீண்டும் அவர்கள் தலைமுறை இடைவெளி குறித்த
செல்வி இலக்கியா ஷண்முகநாதன்
பத்தாம் பசவி வாதத்திற்கே செல்ல வேண்டியுள்ளது; இதை அவர்கள் நிரந்தரமானது, தவிர்க்க முடியாதது என்றும் துடிதுடிப்புள்ள இளேஞர்களின் கல்கத்திற்கு இட்டுச் செல்வக் கூடியது என்றும், ளேய தல் முறையினருக்கே உரிய போக்கு என்றும் கருதுகின்றனர்
த லே முறை இடைவெளி குறித்த தத்துவமானது இளே ஞர்கள் தனிமைப்பட்டிருப்பது பற்றிய ஒரு பரவலான பொது வுடைமை - எதிர்ப்புக் கருத்த மைப்பின் ஒரு பகுதியேயாகும்: இந்தத் துத்துவத்தைப் பயன் படுத்திக் கொண்டு மேலே நாட்டு அறிஞர்கள், வர்க்கமற்ற அடிப் I jien Luigi, சமுதாயத்தினின் றும் முற்றிலும் தனிமைப்பட்ட முறையில் இளந் தலேமுறை வளர வேண்டுமென்று விரும்பு கின்றனர்.
இளந் தலேமுறையின் சமூக நடவடிக்கைகளே சமுதாயத்தி னின்று தனிமைப் படுத்திப் பகுப்பாய்வு செய்யும் தவருன கருத்து மார்க்சினம் - லெனினி எப்ப் பெரு நூல்களினுல் அம்ப வப்படுத்தப் பட்டது; அவை, உழைப்பாளி மக்களின் வரிக் கப் போராட்டத்தில் இளஞர்
கனின் பாத்திரத்தை விஞ்ஞான ரீதியில் விளக்கம் செய்து, இளே !
ஞர் இயக்கத்தைப் பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு தெட்டத் தெளிவான முறைமையியலேயும் வளர்த்தன. உலகில் புரட்சிகர மானமாற்றங்களே ஏற்படுத்து வதில் இளேஞர்களின் மாபெரும்

Page 28
量
பாத்திரத்தை விஞ்ஞானக் கம்யூ னி ஸ் த் தி ன் மூலவர்களான மார்க்சும் எங்கெல்சும் கோடிட் டுக் காட்டினர். சர்வதேசப் பாட்டாளி வர்க்க ராணுவத் தின் ஒரு தீர்மானகரமான அதி ரடிப்படை" யில் அவர்களேயும் உட்படுத்தினர். இளேஞர் தலே முறையின் விசேஷ குணப் பண் புகளேக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசி யத்தையும் அவர்கள் வலியுறுத் தினர். "இஃளஞர்கள், அவசிய மாகவே, தமது தந்தையர்கள் சென்ற பாதைக்கு மாறுபட்ட ஒரு வழியில்; பிற பாதைகளின் மூலம், பிற வடிவங்களில், பிற சூழ்நில்பைகளில் முன்னேறி பாக வேண்டும்" என்று லெனின் கருதினுர். இவ் வ ர று, தலே முறைகளுக்கு இடையே ஒரு வேறுபாடு இருக்கிறது என்ற உண்மையை கம்யூனிஸ்டுகள் நினைவில் கொண்டு, இளேஞர் களின் பொதுவான குணப் பண் புகளேயும், பிரத்தியேக குணப் பண்புகளேயும் பரி சீ ல னே க்கு எடுத்துக் கொள்கின்றனர்.
அதே பொழுதில், இளேஞர் களின் பிரத்தியேக இயல்புகளே முற்று முழுமையான ஒன்றுகி மார்க்சிஸ்- லெனினிஸ்ப் பெரு நூல்கள் என்றும் கருதியதில்லே. மாருக, அவற்றை சமூக வரிக் கங்களின் தொடர்பான சமு தாயத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பின் பின்னணியில் தான் அவற்றைக் is Latif. மனிதனின் உலகக் கண்ணுேட் டமானது இந்தத் தலேமுறையு டனுே அல்லது வேறு தல்முறை யுடனுே அவன் இ ஃணப்புக் கொண்டுள்ளதைக் கொண்டு நிர்ணயிக்கப் படுவ தி ல் லே மாருக அவனது வாழ்க்கையின் சமூக - பொருளாதார, அரசி பல் நிலமைகளினுல் நிர்ணயிக் கப்படுகிறது.
喜昌

இாேஞர்களின் வர்க் கச் சார்புதான் அவர்களுடைய மிக முக்கியமான குளுறம்சமாகும் என்று விஞ்ஞானக் கம்யூனிசத் தின் மூலவர்கள் கருதி னர்.
"பாட்டாளி வர்க்கத்தின் வள ரு ம் தலேமுறை" என்ற சொற்ருெடரை மார்க்ஸ்தான் உபயோகப்படுத்தினூர் GTä L தையும், அதே பொழுதில் எங் கிெங்ஸ், நடைபெறவிருக்கும் புரட்சியை இளேஞர்களுடன் இணேத்துக் கூறியபோது இளம் தொழிலாளிகளே அவர் மனதிற் கொண்டிருந்தார் என்பதையும் கருத்தில் கொள்வது பொருத்த முடையதாகும்.
மாணவர்களின் சமூக ச் செயற்பாடுகளே விளக்குகையில் லெனின், அவர்கள்தான் அறி வுத் துறையினரின் மிகவும் சுரு விணர்வு உடைய பகுதியென்று கூறினுர் , அறிவுத் துறையினர் அவ்வாறு அழைக்கப்படுவதற் குக் காரணம், அவர்கள் மிக ம்ெ உணர்வு பூர்வமாகவும் உறுதியாகவும், துல்லியமாகவும் வர்க்க நலன்களின் வளர்ச்சியை யும், சமுதாயம் முழுமையிலும் உள்ள அரசியல் கோஷ்டிகளே யும் பிரதிபலிக்கின்றனர் என்று லெனின் கூறிஞர்.
ஒரு குறிப்பிட்ட வர்க்கத் தின் ஒரு பிரதிநிதி என்ற வகை யில், சமுதாயத்தில் இளேஞனின் அந்தஸ்து பற்றிய பகுப்பாய் வுக்கான மார்க்சிஸ் - லெனி ಫhit முறைமையியலானது. பொதுவானதற்கும் தனி இயல் புக்கும் இடையேயான தர்க்க வியல் ரீதியா ன இடைத் தொடர்பை அடிப்படையாகக் கொண்ட முறைமையியலானது,
தொழி லாளி வர்க்கத்தின்,
அஃன்த்து உழைப்பாளி மக்களின் பொதுவான வரிக்க த் தி ன்,