கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1975.08

Page 1


Page 2
தரத்திற் விலையிற் 3 •ծC) 以つ。
விங்க் போல் விங்க் ஊற்று
மற்றும் அலுவலக உட
V] வி
தயாரிப்பாளர்:
வெள்ளியம்பதி
அளவெட்டி.
கார்தி
மல்லிகை 11

சிறந்தவை குறைந்தவை
(NK
ங்க்
பொயின்ற் பேணு ப் பேணு மை
பகரணங்கள் அனைத்திற்கும்
NIK
ஏகவிநியோகஸ்தர்கள்:
ல்ஸ் (சிலோன்) லிமிடெட்
கொழும்பு.
வது ஆண்டு மலர்

Page 3
* தரமான அச்சு வேலைகளுக்கு
★
கவர்ச்சியான அட்டைப் பெட்டிகளுக்கு
YA வியாபார நிறுவனங்களின்
பல வர்ண விளம்பர வெளியீடுகளுக்கு
எமமுடன் தொடர்பு கொள்ளுங்கள்
விசயா அழுத்தகம் 209 பழைய சோனகத் தெரு, கொழும்பு - 12
தொலைபேசி: 32816
மல்லிகை 11-வது ஆண்டு шајtt

ಕ್ಷ್ಮಿ uTipi LIGOILD.

Page 4
ashionale
A WORKED NYLEX SAREES
Ptd. NYLIEX & MANIPURI SAREES A SUITINGS, SHIRTINGs
BATIK MATERIALS, & .
MANY MORE FOR YOU,
Oshii: SP. PERIANNAPILLAI & CO.
180, Second Cross Street,
COLOMBO - 11
T. Phone: 25738

"ஆடுதல் பாடுதல் சித்திரம்-கவி யாதியினைய கலைகளில்-உள்ளம் ஈடுபட்டென்றும்நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்’
& リ St. “ 6۔ نشان.نیشتر
பதினேராவது ஆண்டு மலர் E. ss.
ae
சகலருக்கும் எமது நன்றி
இந்த நாட்டுச் சுவைஞர்களுக்கு நாம் இந்தக் கட்டத்தில் நமது மனப்பூர்வமான நன்றியைச் சொல்லிக் கொள்ள விரும்பு கின்ருேம்.
காரணம் அவர்கள் பேரபிமானத்துடனும் தேசப் பற்றுடனும் நல்ல ஆரோக்கியமான ஈழத்து இலக்கியம் வளர வேண்டுமென்ற பெரு நோக்கத்துடனும் அவர்கள் கடந்த காலங்களில் இலங்கைச் சஞ்சிகைகளை ஆதரித்து அன்புகாட்டி வளர்த்து வந்துள்ளனர்.
ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள், கடைச் சிப்பந்திகள் தொழிலாளர்கள், பெண்கள் ஆகிய சமூகத்தின் சகல மட்டங்க ளையும் சேர்ந்தவர்கள் இதில் அடங்குவர்.
மல்லிகை கடந்த பத்து ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளி வந்ததற்கு மிக ஆதரவுச் சக்தியாகக் திகழ்ந்தவர்கள் மல்லிகை யின் மீது பேரபிமானம் கொண்டு விளம்பரம் தந்துதவியவர்களே யாவர். இவர்கள் விளம்பரத்திற்காக அல்லாது சிறிய சஞ்சிகை கள் இந்த நாட்டில் வெற்றிகரமாக வெளிவர வேண்டுமென்ற நல் நோக்கம் கருதியே இந்த உதவியையும் ஒத்துழைப்பையும் தந் துள்ளனர்.
கடைசியாக மல்லிகையின் மூலப் பொருளே எழுத்தாளர்க ளின் விஷய தானங்கள்தான். அவர்கள் விஷயங்களைத் தானமா கவே தந்துதவியுள்ளனர்.
சகலருக்கும் எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களைச் சொல்வ தில் மகிழ்ச்சி அடைகின்ருேம்.
- ஆசிரியர்
魏 கட்டு)ை ே டொமினிக் ஜீவா
ஃஆக்இயே0ம் జA " ** 2) 62)C5; (இலங்கை) 釜氹Qe9

Page 5
உழைப்பேதான் மல்லிகையின் மூலதனம
உண்மையான பெருமைக்கு
உழைப்பு ஒன்றேதான் அடையாளம்
பதினேராவது ஆண்டு மலர் இது. நீண்ட தூரம் கப்பல் பிரயாணம் செய்யும் பொழுது மீகா மன் தனது 'திசை காட்டும் கருவியை அடிக்கடி பார்த்துக் கொள் வான். ஆயிரத்தில் ஒரு பங்கு டிகிரி நேர் வழியில் இருந்து கப்பல் திசை மாறினலும் கூட், ஆரம்பத்தில் அது மிகச் சிறியதாகத் தென்பட்ட போதிலும் நேரஞ் செல்லச் செல்ல திசை மாற்றம் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டு விடும் என்ற உண்மை அவனுக் குத் தெரியும்! i
இந்த ஆண்டு மலரைத் தயாரிக்கும் போது கூட நமக்கு அந்த மீகாமனின் மன நிலைதான் இருந்தது.
கடந்த ஆண்டுகளில் நமக்கு ஏற்பட்ட நிர்வாக - பொருளா தார - விலை உயர்வுச் சிக்கல்களை விட புத்திமதிச் சிக்கல்தான் பெருத்த தடையாக இருந்தது. இருந்து வந்துள்ளது.
பொது சனங்களை நம்பாதவர்கள் - மக்கள் மத்தியில் வேலை செய்ய விரும்பாதவர்கள் - நமக்குத் தமது உபதேசங்களை இலவ சமாக நல்க முன் வந்திருந்தனர்.
இப்படியானவர்களின் கருத்துக்களை நாம் திட்டவட்டமாக நிராகரித்து விட்டோம்.
கடல் கடந்து தூரப் பிரதேசங்களில் இருந்து - லண்டன், கல்கத்தா, சிங்கப்பூர், மாஸ்கோ போன்ற இடங்களிலிருந்து, நம் முடன் பல இலக்கிய நெஞ்சங்கள் தொடர்பு கொள்ள முயற்சித் துள்ளன.
எல்லாருடனும் எல்லா மட்டங்களிலும் எம்மால் அடிக்கடி கடிதத் தொடர்பு வைத்திருக்க முடியவில்லை. அது சாத்தியப்பா டானதுமல்ல. --காரணம் நேரமின்மை ፩
 

காலையில் இருந்து நடுச் சாமம் வரைக்கும் இலக்கியப் பிரச்சி னைக்காகவே வாழவேண்டிய - வேலை செய்ய வேண்டிய - சூழ் நிலையை ஆக்கிக் கொண்டிருந்த போதிலும் கூட, நம்மால் நமது ரளிகர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாத நெருக் கடி நிலை தோன்றி விடுவதுண்டு.
அதற்காகச் சம்பந்தப்பட்டவர் 1 ன் தமது தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளக் கூடாது e ) அம் கேட்டுக் கொள்ளுகின் ருேம்.
நம்முடன் தொடர்பு கொண்டுள்ள சகலரினதும் ஆத்ம வெளிப் பாடுகளை மையமாக வைத்'ே, ", என் ஒவ்வொரு மல்லிகை இதழும் மலர்ந்து வெளிவருகின்றது . பன்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்காகத் தனித் தனியாகத் தங்களுடன் நாம் தொடர்பு வைத்
திருக்க வேண்டும் என அவர்கள் நியாயமாக ஆசைப் படுவதை தற்கro | வ |றும் அவர்கள் தடைப்படுத்திக் கொள்ள வேண் டும். அவர்களினது நியாயமான மன விருப்பங்களுக்கு நாம் உட் பட்டு நாம் தொடர் து அவர் :ளுடன் தொடர்பு கொள்ள முற்
11.டல் ஆத இல. யெ ஏட்புண் நிரந்தர வேலைகளுக்குக் குந்த கம் ஏற்பட்டு விடும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்களின் கவ னத்திற்குக் கொண்டு வருகின்ருேம்.
எனவேதான் சகலரினது கருத்துக்களையும் டிெத்தறிந்து, அவர் களினது ஆவலைப் புரிந்து கொண்டு காரியமாற்றச் சாத்தியமான வழி முறைகளை யோசித்துச் செயல் படுவதினுல் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் எம்மால் தொடர்பு கொள்வதற்கு முடியா மல் போய் விடுகின்றது.
ஒரு மீகாமனின நீண்ட தூர அவதானத்துடன் நாம் காரிய மாற்றி வருகின்ருேம் என்பதை இன்றில்லாவிட்டாலும் நாளை வர விருக்கும் புதிய சந்ததி புரிந்து கொள்ளும் என்ற திட சித்தத்து டன்தான் நாம் காரியமாற்றி வருகின்ருேம்.
இப்படியானவர்களின் கருத்து பரிமாற்றங்களினல் ஆக்கபூர்வ மான பழைய மரபுகளைப் புரட்சிப் புதுமையுடன் அங்கப் பகுதி யாக எப்படி இணைத்துப் பிணைப்பது என்பதைப் பயன் நிறைந்த கவன ஈர்ப்புடன் கற்கக் கூடியதாகவுள்ளது.
இதே சமயம் சமரசப் போக்குடையவர்களின் பாசாங்குக் கூச் சல்களையும் வரட்டுத் தத்துவ வாதிகளின் ஆத்திரக் கூப்பாடுகளை யும் நாம் அடிக்கடி கேட்கவேண்டி ஏற்படுகின்றது.
மீகாமன் திசை காட்டும் கருவியைக் கவனி ப் பது போல நாமும் மிகக் கூர்மையுடன் நமது பிரயாணத்தின் திசை வழிமீது மிகக் கவனமாகக் கண் வைத்திருக்கின்ருேம்.
இதே காலங்களில் நமக்குப் பல அநுபவங்கள் ஆக்க பூர்வ மான யோசனைகள் உதிப்பதுண்டு:
தமிழ் மொழி மீதும் தமிழ்க் கலாசாரத்தின் மேலும் ஆர்வ மும் அபிமானமும் கொண்டு வரும் பல சிங்களச் சகோதரர்களைமுக்கியமாகப் புத்த பிக்குக்களை - நாம் மல்லிகையின் ரஸிகர்க ளாகப் பெற்றுத் திகழ்கின்ருேம்.

Page 6
நமது நோக்கத்தின் பிசகற்ற தன்மையைத் தெரிந்து கொள்ள நமக்கு இவர்களின் ஆத்ம சினேகம் உதவுகின்றது. இதையிட்டு நாம் பெருமிதமடைகின்ருேம். இந்த நியாயமான பெருமை நாளை இந்த நாட்டில் இன ஐக்கியத்தின் - தேசிய ஒருமைப்பாட்டின் ஸ்தூல வெற்றியாக அமையும் என நாம் நிச்சயமாக நம்புகின்ருேம்.
"வாழ்க்கையை விட, மிகவும் மதிப்பு வாய்ந்தது வேறெதுவும் இல்லை; மனிதன் தான் உலகத்தில் எல்லாவற்றையும் விடச் சிறந் தவன்!" இந்த அடிப்படை நோக்கை முன்வைத்தே நாம் இலக் கியப் போராட்டத்தை நடத்துகின்ருேம். இந்த நோக்கில் நம் முடன் ஒன்றுபட நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அருகணைக்க விரும்புகின்ருேம்.
மாருக வாழ்க்கையைப் பற்றிச் சின்னத்தனமான கருத்துக் கொண்டவர்கள், எவ்விதக் கோட்பாடுமற்றவர்கள், நோய் பீடித்த மனப்போக்கு உடையவர்கள், மற்றைய படைப்பாளிகள் பற்றித் தனிப்பட்ட ரீதியாகக் கோள் மூட்டுபவர்கள், இளம் எழுத்தா ளர்களை ஆக்க ரீதியாக வளர்த்தெடுப்பதை விரும்பாமல் சில அதி தீவிர கோஷங்களை அவர்கள் மீது திணித்து அவர்களினது எதிர் கால வளர்ச்சிக்குக் குந்தகம் செய்பவர்கள், மக்களைத் தவறன வழிகளில் திசைதிருப்பி விட முனைந்து நடுச் சந்தியில் நின்று கூப் பாடு போடுபவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ளாமல் இருப் பது அவர்களுக்கும் நல்லது. அதைவிட நமக்கும் நல்லது.
நாம் எந்த நோக்கத்திற்காகப் பாடுபடுகின்ருேம் என்பது பற்றி நமக்குத் தெளிவான கண்ணுேட்டம் இருக்கின்றது. நம் முன்னுள்ள இலட்சியங்களும் பணிகளும் சரியானவை, அவசியமா னவை, காரிய சாத்தியமானவை என்ற நம்பிக்கை நமக்கு உறுதி யாகவுண்டு.
இந்த வெளிச்சத்தின் வழிகாட்டுதலில்தான் நாம் கடந்த பத்து ஆண்டுக் காலமாக நடைபோட்டு முன்னேறி, இன்று பதி னுெராவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கின்ருேம்.
ந்தப் பத்தாண்டுக் கால கட்டத்தில் நம்மைப்பற்றி நமக் குத் :: பல செய்திகளை நமக்கெதிராகப் ಸಿ?Q: தோல்வி கண்டவர்களை நமக்குத் தெரியும்
அவர்களை இலக்கிய உலகம் இன்று மறந்து விட்டது. நமது வளர்ச்சியில் உள்ளூரப் பொரு மை கொண்டிருந்த போதிலும் கூட, நம்மை அணுகி மல்லிகையின் வெளிச்சத்தில் குளிர் காய முனைந்தவர்களையும் நாமறிவோம்.
அவர்கள் சிறிது சிறிதாக நம்மை விட்டு ஒதுங்கி விட்டனர். அதைத் தவிர ஆயிரக் கணக்கான ஆரோக்கியமான இலக் திய நெஞ்சம் கொண்டவர்கள் நம்மைத் தினசரி அணுகி வருகின்
s (D அவர்கள்தான் மல்லிகையின் சொத்தாகும்;
அவர்களினது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் உதவிகளை պւն உற்சாகமூட்டல்களையும் பெற்றுள்ள மல்லிகை வரப் போகும் ஆண்டுக்ளில் புதுப் புதுப் பொலிவு பெற்றுத் திகழும் என்பதை கூறிவைக்கின்ருேம்.
8

மேற்குத் திரையுலகில்
இந் தி யப் படங்களையும் ஹொலிவூட் படங்களை யும் பார்த்து அலுத்து ப் போ ன கொழும்பு திரைப்பட ரசிகர்க ளுக்கு அண்மையில் சில பிரஞ்
சுப் படங்களையும் போலந்துப்
படங்களையும் பார்க்கும் சந்தர்ப்
பம் கிட்டியது. ஐரோப்பியப் படங்கள் வாழ்க்கைப் போக்கு களை கலையுணர்வுடனும் தொழில் நுட்பத் திறனுடனும் சித்திரிப் பதில் முன்நிற்கின்றன. கவிதா னுபவத்துடன் களிப்பூட்டுமம்சங் களை வழங்கும் இந்தப் படங்கள் வாழ்க்கை பற்றிய விமர்சனங் க ள |ா கவு ம் அமைகின்றன. பார்ப்பவரின் நுண்ணுய்வுத்திறன் இதனுல் கூர்மை பெறுகிறதுபரந்த அழவில் ரசானுபங்கள் ஏற்படுகின்றன.
பிரஞ்சுத் திரையில் நியூ வேவ் இற்றைக்குப் பதினைந்து ஆண் டு களுக்கு முன் இடம் பெற த் தொடங்கிவிட்டன. கொடா என்பவர் அந்த நியூ வேவ் நெறியாளர்களில் ஒருவர். இவர் முதலில் பிரசித்திபெற்ற ஒரு பிரஞ்சுத் திரையேட்டின் விமர்சகர்களில் இருந்து, திரைப்பட விமர்சனங் களை எழுதி வந்தார். இதன் பின் னர் ‘பிரத்லஸ் எ ன் ற தொரு பரிசோதனைப் படத்தை நெறிப்படுத்தினர். இது நடந் தது 1960-ஆம் ஆண்டிலே. இதன் பின்னர் கொடாவின் புகழ் பரவ ஆரம்பித்தது. "பிரத்லெஸ்" என்ற இந் த ப் படம் கதை அமைப்பிலோ கதை சொல்ல வரும் செய்தியிலோ புதுமை
கொடுத்து விடுகிமுள்.
ஒரு வ ர க
களில் அை
கே. எஸ். சிவகுமாரன்
எதையும் காட்டவில்ஜல. ல்
பாரதூரமான மாற்றங்களைச் செய்ய வழி வகுத்தது. Tஎந்த வித தாரணமும் இன்றி பிரஞ் சுப் பொலிஸ்காரர் ஒருவர்ை ஒா இளைஞன் கொன்று விடு கிருன். பின் பரிஸ் சென்று தனது அமெரிக்க சிநேகிதி ஒரு தியை தஞ்சம் அடைகிருன். அவள் அ வ இர து காட்டிக் ᎴᎯ1 Ᏸ5 FᎢ ᎧᎧiᏛ கதை. ஆனல் ಆಣಣ್ಣ: அன்றி அடிதலை மாறி அமை தாக இந்தப் படம் எடுக்கப்பட் டுள்ளது. படத்தில் காணப்படும் விறுவிறுப்பு சினிமாவுக்கு புது 78 அனுபவத்தை அளித் ğil
கொழும்பு லயனல் வென்ற் மண்டபத்தில் நடை பெற்ற God, T Lir திரைப்பட விழாவில் இந்தப் படமும் இடம் பெற் sUgl.
பரிஸ், கடையொன்றில் வேலைபார்க்கும் ಏಷ? தன் செலவுகளை சமாளிக்டுே. பரமல், மெல்ல மெல்ல பர்ன் வீதிகளில் விலைமாதாக LDTypy இதை மற்ருெரு பிட்ம் காடு கிறது.இது 1962-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பட்ம், 37 உலகில் பல பாகங்களிலும் பல விதமான மாற்றங்கள்'ஏற்ப 4ருபது காரணமாக பிரஞ்சுப் ll. Isld5(Gilb, புத்தம் புதிய விதங் மிந்து வருகின்றன,

Page 7
கொடா ஒரு தனிமனித வாதி, மனுேரதியப் போக்குடை யவர். பழமையில் தஞ்சம் புகுந் தவர், என்றெல்லாம் விபரிக்க லாம். இவர் கடந்த ஆறு வரு டங்களாக பொதுமக்கள் பார்  ைவ க் கா ன திரைப்படங்களை நெறிப்படுத்துவதைக் கைவிட்டு விட்டார். இவருக்கு இப்பொ *ழுது 44 வயது:
மேற்கு ஐரோப்பாவிலிருந்து
கிழக்கு ஐரோப்பாவுக்கு இனிச்
செல்வோம். போலந்து போன்ற சோஷலிச நாடுகளிலேயே, நெறி யற்ற, சொகுசான வாழ்க்கை முறை இருந்து வரும் பொழுது அந்த நாட்டுப் படங்களில் நட மாடும் பாத்திரங்களும் இவ் விதப் போக்கில் இயங்குவது தவிர்க்க முடியாதது. போலந்து சினிமா மே ற் கு ஐரோப்பிய அல்லது அமெரிக்க நாடுகளின் சினிமா போன்று மாறி வருவது மட்டும் அன்றி, அந்தப் படங் களையே மிஞ்சும் அ ள வு க் கு வளர்ந்து விட்டது. இந் த ப் படங்களில் தனி மனித பண்பின் சித்திரிப்பே மேலோங்கி நிற்கி றது. போலந்துப் படங்களில் சோஷலிசக் கருத்துக்களையோ, சோஷலிச வாழ்க்கை முறை
GoouL u G3 u Irr எதிர்பார்ப்பவர்கள்
ஏமாற்றமடைவார்கள் எனவே
போல்ந்துப் படங்களை இனிமேல் விமர்சிக்கையில் அ வ ற் றை மேற்கு ஐரோப்பியப் படங்களின் அடிப்படையிலேயே விமர்சித் தல் வேண்டும்.
*சிலிப்பப்" என்ற ஆங்கிலத் தலைப்புக் கொண்ட ஆங்கிலம் பேசும் படத்தை முதலில் எடுத் துக் கொள்வோம். செய்தது இன்னதென்று அறியாத, வாழ்க் கையில் ஒரு குறிக்கோள் இல்
10
நெஞ்சங்களுக்குப்
லாத புகைப்படக் கலைஞன் ஒரு வனின் கதை இது. புகைப்படம் பிடித்தல், பெண்களுடன் உறவு கொள்ளுதல், மணமாகிய பெண் ணின் மனதைப் பறித்து அவள் தன் கணவனுடன் மீண் டு ம் ஒன்றிட போகவிருக்கும் சந்தர்ப் பத்திலும் அவளை வலிய இழுத்து இறுதியில் ஓர் விபத்துக்கு வேண் டுமென்றே உள்ளாக்கி அவளைச் சாகடித்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்ட ஒரு இளைஞனின் கதை இது.
"பட்டப்பிளைஸ்' என்ற படத் தில் பிரிந்த குடும்பம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட 12 வய துடைய இளம் பெண் ஒருத்தி யின் கா த ல் ஏக்கமும் பருவ விழிப்பும் சித்திரிக்கப் படுகிறது. அவளின் சிருங்காரக் கற்பனைக ளும் அவளைச் சுற்றி வண்ணுத் திப் பூச்சிகள் போன்று வட்ட மிடும் மற்றைய சிறுவர்களின் போக்கும் மனேதத்துவ அடிப் படையில் காட்டப்படுகின்றன. 1930-ஆம் ஆண்டு போலந் தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமே பேர்ஸ் இன் த கிரவுண்" என்ற படமாகும். சுரங்கம் ஒன்றில் வேலைசெய்யும் தொழிலாளிகள் அச் சு ரங் கம் மூடப்படுவதை எதிர்த்து மேற்கொன்ட வேலை நிறுத்தமும், அந்தப் பின்னணி யில் சுரங்கத் தொழிலாளி ஒரு வனின் குடும்ப வாழ்க்கையின் லாவண்யமும் படத்தில் காட்டப் படுகிறது. சினிமாவில் கதை சொல்லும் பாணி இலக்கிய பெ ரு ம் களி ப் பை ஏற்படுத்துகிறது. படப்பிடிப்பும் குடும்பப் பாத்தி

முகப்புச் சித்திரம்
பஸ் நிலையம்
மல்லிகையின் இந்தப் பதி னேராவது ஆண்டு மலரின் அட்
டையை அலங்கரிக்கும் சித்திரம் நல்லூர் வட்டாரச் சிறுவர் சித்
திர மலரில் இருந்து எடுக்கப் பட்டது.
இச்சித்திரத்தை வரைந்த வர் யாழ். கந்தர்மடம் சைவப் பிரகாசா வித்தியாசாலை மாண
வரான செல்வன் மா. சிவசுப்பிர
மணியம், வயது 13
இச்சித்திரத்தை மறுபிரசு ரம் செய்வதற்கு அனுமதியளித்த சிறுவர் சித்திர மலரின் நிர்வாக சபையினருக்கும், வட மாநில சித்திர வித்தியாதிகாரி திரு. ஆ. தம்பித்துரை அவர்களுக்கும் நமது நன்றி.
- ஆசிரியர்
ரங்களின் செளந்தர்யமும், சுரங்
கத் தொழிலாளி வீட்டுக்குத் திரும்பும் போது அவனுக்குக் கிடைக்கும் வரவேற்பும் இதிற் காணும் சுவையும் ரசிக்கும்படி
யாக இருக்கிறது.
இந்தப் படங்களைப் பார்த்து.
விட்டு வீடு திரும்பும் பொழுது
அனுபவங்களைப் பகிர் ந் து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டதை உணர்கிருேம். இலக்கியச் , (வை யைப் பருகிய திருப்தி குப்ப  ைத யும் அவதானிக்கி றும்.
ஆன ல் மூளைக்கு வேலையோ சிந்தனைத் தெ வி வுக் கு வழி
முறையோ பிறக்கவில்லை,
sessit
போட்டோ ஸ்ரற்ஸ்
பிரதிகளுக்கு
சித்ராலயா ஸ்ரூடியோ யாழ்நகர்,
பேரன் 522
<7\rv Mavru/MeMAv-Avis-Marv-Mrs/ \v
uMurr-Meun-wu-Yvu/YAM
மிக அழகிய
தங்க நகைகளுக்கும்
நகைகளிற் சிறந்த மாதிரி
வகைகளுக்கும்
விஜயம் செய்யுங்கள்
பூனிமுருகன் ஜுவல்லர்ஸ்
44 பன்னல வீதி, தங்கொட்டுவ

Page 8
உடலை அழித்தனர் சிலர்மக்கள் உள்ளத்தில் வாழுகின்றர்!
யாழ்ப்பாண நகர மேயர் திரு. துரையப்பா அவர்களினது திடீர்ப் பிரிவையிட்டுக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகிய அனைவரும் அவரது நினை வுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
மல்லிகையும் தனது ஆழ்ந்த துக்கத்தை அன் ஞரது குடும்பத்தினருக்கும் அவரை ம ன ச ர் ர நேசித்த சகலருக்கும் தெரிவித்துக் கொள்வதில் ஆறுதல் அடைகின்றது. - அவர் யாழ். முதல்வராக விளங்கிய சமயத் தில் எழுத்தாளருக்கு குறிப்பாகக் கலைஞர்களுக்குப் பரிவு காட்டி ஒத்துழைப்பு நல்கி வந்துள்ளார். நூல் நிலையக் கூடத்தை இலக்கியக் கூட்டங்களுக் கும், நூல் வெளியீட்டு விழாக்களுக்கும் இலவச மாகவே தந்துதவி எழுத்தாளர்களின் சிரமத்தில் தானும் பங்கு கொண்டு உற்சாகமூட்டி ஒத்துழைப் புத் தந்துள்ளார்.
* நல்லவர் அவர், பல கருத்து வித்தியாசமுள்ள சகல மக்களும் அவரை நேசித்தனர். அதே சம யம் எந்தவிதத் தரகர்களும் இல்லாமல் நேரடியா கச் சென்று அவரிடம் தமது தேவைகளைக் கேட் டுப் பெற்றனர்.
யாழ்ப்பாண நகர வரலாற்றில் பல மேயர்கள் பல தடவைகளில் பதவி வகித்துள்ளனர். ஆனல் பொதுசனங்கள் "மக்கள் மேயர்" என அன்புடன் அழைத்துப் பெருமைப் படுத்திய ஒரேயொரு நகர முதல்வர் திரு. அல்பிரட் தங்கராஜா துரை யப்பா அவர்களேதான்!
சட்டங்கள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பொது சனங் களின் உடனடிப் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு நேரடியாகவே முடிவெடுத்து நடவடிக்கையில் இறங் கித் தீர்த்து வைத்ததாலேயே மக்கள் இவரைப் புரிந்து கொண்டனர்; யாழ்ப்பாணத்தை பலவழிகளி லும் சீர்திருத்தி அபிவிருத்தி அடைய உழைத்த வர் இவர்.
அந்த இனியவரை - நல்லவரைச் சில கொலை வெறியர்கள் தீர்த்துக் கட்டி விட்டனர். தற்கா லிக வெற்றி அவர்களுக்கு.
உயிருடன் உலவிய துரையப்பாவை விட, கொலையுண்ட மேயர் துரையப்பா மிக வலிமை வாய்ந்தவராக மக்கள் மனதில் நிலை கொண்டு விட்டார்!
2
 

சிறுகதையல்ல: ஒரு சிந்தன.
மனிதன் மாறுகிறன்
வெளி நாட்டில் ஒரு மாதத் தைக் கழித்துவிட்டு நேற்றுத் தான் ஊருக்கு வந்திருக்கிறேன், இங்கே, ஊ ரே திமிலோகப் பட்டிருக்கிறது.
எங்களூர் முக்கிய பிரமுக ரான நல்லையாவை யா ரே (ா கொலை செய்துவிட்டார்கள்!
செய்தியைக் கேள்விப்பட்ட தும் எனக்கு "திக்" என்று இருந்
தது. இப்படியும் செய்வார்க
ளென்று நா ன் கொஞ்சமும்
எதிர்பார்க்கவில்லை.
எங்களூர்ப் பிரமுகர்களில்
நல்லையர் மிக மிக முக்கியத்து வம் வாய்ந்தவர். "கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி மாதிரி வாழ்ந்தவர். தம்முடைய சொந் தக் குடும்ப விஷயங்களை விட, அவருக்கு ஊர் விஷயங்கள்தான் முக்கியமானவை. எங்களுடை ஊர் மிக பெரியதானுலும் அவ ரைத் தெரியாதவர்கள் யாரு மில்லை என்பது முக்கியமல்ல அவருக்குத் தெரியாதவர்கள் எங்களூரில் யாருமில்லை என்பது தான் முக்கியம். அந்த அளவுக்கு மக்க ளின் வாழ்க்கையோடு தன்னை பின்னிக்கொண்டு வாழ்ந் தவர் நல்லையா. அவருடைய உதவியை நா டி தினசரி அதி காலையிலேயே ஒரு பட்டாளம்" அவருடைய வீட்டில் காத் து
வரதர்"
நிற்கும். அவர்களையெல்லாம் ஒவ்வொருவராக விசா ரித் து
அவரவருகருத் தம்மாலான உத விகளைச் செய்து கொடுக்க முயற் சிப்பதுதான் நல்லையாவின் முக் கியமான சேவை. பல ரு க் கு அவரால் உதவிகள் செய்ய முடிந் தது. அரசாங்கத்தில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. அதைச் சரியான முறை யில் பயன்படுத்தி தம்மிடம் உதவி நாடி வருபவர்களுக்கு அவர் பல விதமான உதவிகளையும் செய்து கொடுப்பார்,
இப்படிப்பட்ட ஒருவரையா, கொலை செய்து விட்டார்கள்
துன்பத்தின் அளவுக்கு வியப் பும் என்னை ஆட்கொண்டு நிற் கிறது.
நல்லையாவைப் பற்றி குறை களும் உண்டு. பொது விஷயங் களில் ஈடுபட்டு உழைபவர்க ளில் யார்தான் குறை கேட்கா தவர்கள்? அவர்களுக்கு எதிரி கள் இருப்பது சர்வ சாதாரண விஷயந்தான்.
நல்லையாவுக்கு நிறைய எதி ரிகள் இருந்தார்கள்.
இருந்தாலும்
அவரைக் கொலை செய்கிற அளவுக்கு அத்தனை கடுமையான

Page 9
எதிரிகளா! எனக்கு வியப்பாகத்
தானிருக்கின்றது.
கொலை செய்தவர்களுடைய
நோக்கமென்ன?
பலவிதமாக யோசித்துப்
பார்த்ததில் அவர்மீது கொண்ட தனிப்பட்ட விரோதம் காரண மாக இந்தக் கொலை நடந்திருக் காதென்றே என்னல் தீர்மா னிக்க முடிந்தது.
என்னுடைய தீமானம் சரி யானதென்ருல், நல்லையாவின் "கொள்கை” யில் விரோ த ம் கொண்ட யாரோ தான் இந்தக் கொலையைச் செய்தார்களா?
கொள்கை வேறுபட்டதற் காக ஒருவரைக் கொலை செய்து விட்டால் அவருடைய அந்தக் கொள்கையையே கொலைசெய்து விட்டதாகத் திருப்தி அடைய (1pւգԱյLOn ?
சில நாட்களுக்கு முன் ஒரு அறிஞர் சொன்னது எனக்கு நினைவு வருகிறது: "இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையே கொள்கை வேறுபாடு ஏற்பட் டால், பயங்கரமான குண்டுகளைப் பொழிந்து எ தி ரி நாட்டை அழித்து, அடக்கி அந்நாட்டின் கொள்கைகளையும் அழித்துவிட அந்த நாடுகள் துணிந்து நிற் கின்றன. இரண்டு மனிதர்களுக் கிடையே வேறுபாடு ஏற்பட் டால் ஒரு வ ன் மற்றவனைக் கொன்று விடுவதன் மூலம் அவ னுடைய கொள்கைகளை அழித்து விடலாமென நினைக்கின்ருன்.
முதலாவது கொலையை ஒரு பெரிய அரசாங்கம் செய்கின் றது. இரண்டாவதை ஒரு சிறிய மனிதன் செய்கிருன். ஆனல் இரண்டுக்கும் வித்தியாசமில்லை" கொலை செய்வதன் மூலம் கொள்கைகளை அழித் து விட (ւpւգ-պւDո ?
கடந்த கால வரலாறுகளில் அவை நிரூபிக்கப் பட்டிருக்கின் patrol It?
ஒவ்வொரு சம்பவமாகக் கவனித்துக் கொண்டு வந்தால் கொலை மூலம் கொள்கை' யை அழிக்கின்ற மனுேபாவம் தவ முனதென்றுதான் நிரூபணமா கிறது.
ஆனலும் இத்தகைய கொலை கள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன!
நான் சிந்தித்துக் கொண்டி ருக்கின்றேன்.
யாரோ படலையைத் திறந்து கொண்டு வருகிற சத்தம் கேட் கிறது.
சிந்தனை தடைப்பட வரு வது யாரென்பதை கவனிக்கி றேன்.
மூர்த்தி மாஸ்டர் ஒரு மாதத்திற்கு மேல் அவ ரைப் பார்க்காமல் இருந்தது என்னவோ மாதிரியிருக்கிறது. நல்ல மனிதர் , 'எப்பொழுதும் மனச்சாட்சிக்கு வஞ்சகமின்றி உண்மையான நி யாயத்  ைத எடுத்துப் பேசுகின்ற மனிதர். தம்முடைய ஆட்கள், தம்மு டைய கட்சி என்பதற்காகவெல்
தலையங்கம் செப்டம்பர் 1974
யாழ். வளாகமும்
பிரதமரின் யாழ்ப்பாண விஜயமும்
4

லாம் நியாயம் தவருதவர். இப்
போதெல்லாம் இந்த மாதிரி ஆட்களைக் காண்கிறதே அரிதாகி வருகிறது. தன்னுடைய ஆளா யிருந்தால் அங்கே நியாயத்தை யும், நீதியையும் புரட்டிப் பேசு வது ஒரு 'தர்ம மாக வளர்ந்து வரும் காலமிது!
எனக்கு மூர்த்தி மாஸ்டரை நிரம்பப் பிடிக்கும். நானே அவ ரைப் "ேப் பார்க்க வேண்டு ேென்றிருதீன் அவரே வந்து விட்டார்,
*வாருங்கோ மாஸ்டர். . இதென்ன இது நல்லையருடைய விஷயம் இப்படி நடந்திருக்கின் றதே! என்றேன்
"ஒமோம். . எதிர்பாராத ஒன்றுதான். காலம் போய்க் கொண்டு இருக்கிற மாதிரியில் இதையெல்லாம் நாங்கள் எதிர் பார்த்தே இருந்திருக்க வேண் டும். . ஏன் நல்லையர் கூடத் தான் தம்மைக் கொலை செய்யு மளவுக்கு எதிரியின் கொள்கை வளர்ந்திருக்குமென்று எ தி ர் பார்த்திருக்கமாட்டார். எதிர் பார்த்திருந்தால் அவரும் கொஞ் சம் கவனமாக இருந்திருந்தால், ஒருவேளை தப்பியிருக்கலாம். . s " "விதி" என்று ஒன்று இருக் கிறதே!?
** "விதியையும் மதியால் வெல்லலாம்", "ஊழையும் உப் பக்கம் காண்பர்.." என்றெல் லாம் த மிழில் வார்த்தைகள் இருக்கின்றனவே, அவர் கொஞ் சம் முன்னெச்சரிக்கையாக இருந்
திருந்தால் ஒருவேளை தப்பியி ருக்கலாம். . 颖
"அவர் தப்பியிருக்கலாம். ஆணுல் அதுவல்ல முக்கியம், இந்த ஊரில் வளரும் தலைமுறையின் மனுேபாவம் எப்படி மோசமாக
மாறி வருகிறது."
"இந்த ஊர் என்று மட்டும் ஏன் சொல்கிறீர்கஸ், இந்த ஊர் இந்தத் தேசம், இந்த உலகம் முழுவதுமே வளரும் தலைமுறை யின் மனுேபாவம் பயங்கரமா கத்தான் மாறி வருகிறது. இரு பத்தைந்து வருடங்களுக்கு முன்
ஞல் ஒரு சராசரி மன' அடைய மனப்பான்மையையும் இன்வறய வளரும் தலைமுறையில மனப் பான்மையையும் சற்று ஒப்பிட்
டுப் பாருங்கள் - அடேயப்பா! எவ்வளவு மாறுதல்; பயங்கர மான மாறுதல்!"
*நல்லையரைக் கொலைசெய்த Lira. ..." ■* ヘ
"கொஞ்சம் பொறுங்கள். அவனை நீங்கள் 'பாவி என்று சொல்லிவிடலாம். அவனை நீங்
கள் பாவி என்று சொல்லி விடு வதானல், இந்த வன் மு  ைற யினுல் அதிகாரத்தைக் கைப் பற்றித் தலைவர்களாக விளங் கும் எல்லாரையுந்தானே பாவி கள் என்று சொல்ல வேண்டும்? நாங்கள் எதிர்பார்க்கிற மாதிரி இல்லாமல், ஒருவேளை வரலாறு வேறு விதமாக மாறிவிடுமானல் நல்லையரைக் கொலை செய்த
தலையங்கம் அக்டோபர் 1974
சுமுகமான உறவு தோன்றியுள்ளது; மக்கள் தயாராக உள்ளனர்;
தீர்வுக்கான பணி தொடரட்டும்!

Page 10
கொலையாளியே இந்த ஊரின் பெரிய
"இராமபிரானுக மாறு வதும், கொலை செய்யப்பட்ட நல்லையர் அரக்கணுக மாற்றப்
படுவதும் புதிதல்ல."
"நீங்கள் ஏதோ கணக்கப் பேசுகிறீங்கள். முன்பு சொன் னிர்களே கடந்த இருபத்தைந்து வருடங்களில் சராசரி மனிதனு டைய மனப்பான்மை பயங்கர மாக மாறிவிட்டது என்றுஅது திரும்ப மறுபக்கத்திற்கு மாருதா? மாற்ற முடியாதா?”
"மாற்ற முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. இந் திய மக்களை "மாற்றுவதற்கு"
மகாத்மா காந்தி செய்யாத
முயற்சியா? இந்தியாவில் என்ன
நடந்தது என்று நானும் நீங்க
ளும் பார்த்துக் கொண்டுதானே
இருந்தோம்? காந்தியின் வாழ்
நாள் வரையும் ஏதோ மாற்றம்
A.
Ifsörg Ty உபகரணங்களுக்கும்
சைக்கிள் உதிரிப் பாகங்களுக்கும்
பிரசித்தி பெற்ற ஸ்தாபனம்
எலெக்ரோ லக்ஸ்
கே. கே. எஸ். ருேட்
சுன்னுகம்
ஏற்பட்டிருப்பது போன்ற சாயல் தெரிந்தது. அவருடைய மறைவே அவருடைய முயற்சி யின் தோல்விக்கு உதாரணமா யிற்று. அவருடைய மறைவுக் குப்பின் இன்றைய இந்தியாவின் "வ ள ரும் தலைமுறை" களைப் பார்த்துக் கொண்டுதானே இருக் கின்ருேம்!"
"அப்படியானல்.
முயற்சியைக்  ைக விட வேண்டுமென்று அர்த்தமில்லை. எதிர் காலத்தைப் பற்றிய ஒரு இலட்சிய நோக்கிலும், அதை அடைவதற்கான முயற்சிகளி லும் தானே மனித வாழ்க்கை அடங்கியிருக்கிறது!...”
மூர்த்தி மாஸ்டர் சொல்லிக் கொண்டே போனுர்,
எங்கள் கதை ஒருநாளும் முடிவதில்லை!
6

கொட்டிலுக்குள் படுத் திருந்த சுந்தரத்திற்கு தட்டியின் நீக்கலுக்குள்ளால் காலை இளம் வெய்யில் புகுந்து சாதுவாக முகத்தில் சுட்டது.
சுந்தரம் தனது வழக்கமான கள் இறக்கும் தொழில் முடிந்து மேலதிகமாக முதலாளியின் வய லிலும் வே . செய்து கொடுப் t ln Ꭷ8r .
முதல் நாள் வயலில் சற்று அதிகமாக வேலை இருந்தது. வயலில் வேலை முடிந்து வரும் பொழுது "இண்டைக்குக் கெதி யாய்ச் சீவிப்போட்டுப் போய்ப் படுக்கவேணும். நாரியெல்லாம் ச ரி யா ய் விண் விண்னென்று
* ஒரு புதுயுகத்தை
நோக்கி.
பட்டுக்
டிக் கழிக் க முடியாதவனுக அந்த அலுப்புப் பஞ்சியோடும் மூன்று பனைகளில் ஏறி ஒல்ை வெட்டி பின் அதைக் கொடு வாக் கத் தி யா ல் கழித்துக் கொடுத்துவிட்டே போய் கால் முகம் கழுவினன். மேலதிகமாக மூன்று பனகளில் ஏறி ஒல வெட்டிக் கழித்துக்கொடுத்தது அவனுக்கு ஏற்கனவே இருந்த தேக அலுப்பை மேலும் கூட் டிற்று.
சூரிய வெளிச்சம் முகத்தில் சாதுவாகச் சுட்ட பொழுது முதலாளியே நேரில் வந்து தன்னைத் தட்டி எழுப்பி என்ன இவ்வளவு நேரமும் நித் திரை கொள்ளுறியோ!" என்று கேட்டதைப்போல இருந்தது சுந்தரத்திற்கு. எனவே, அவன் துடித துப பதைத்துக் கொண்டு எழுந்தான். எழுந்ததும் தான் படுத்திருந்த பாயைச் சுருட்டி மூலக்குள்" எறிந்தான். பாய்க்கு
துரை. சுவிபிரமணியன்
உழையுது" என்று அலுப்பு மிகு
தியால் எண்ணிக் கொண்டு வந்த சுந்தரம், தான் வழக்கமாகத் தொழில் செய்யும் எட்டுப் பனை களையும் விறு விறென்று ஏறிச் சீவிக்கொண்டு கத்திக் கூட்டைக்
கழட்டி வைக்கவென்று வந்த பொழுது,
மு த லா ஸ்ரீ யி ன் மனைவி
தங்கம்மா, arisprb ir Gas ளுக்கு ஒலை இல்லை. இரண்டு மூண்டு பனையிலை ஓலை வெட்டிக் களிச்சுத் தந்திட்டுப் போய்க் கத்திக்கூட்டைக் களட்டு" என்று சொன்னபோது மனத்திற்குள் பெரியதொரு வெறு ப் பு ஏற் பட்ட பொழுதும், முதலாளி யின் மனைவி என்றதினுல் தட்
உதறிக்
விரித்திருந்த பழஞ் சாரத்தை கொடியில் போட்டு விட்டு வெளியே வந்து சூரிய னைப் பார்த்தான்,
சூரியனப் பார்த்துவிட்டு, 'ச்சாய். நல்லா நேரம்போ இது. அந்தாள் புறுபுறுக்கப் போகுது." எ ன்று சொல்லிக் கொண்டு ஓடிப்போய் வேலியரு கோடு நின்ற வேப்ப மரத்தில் ஒரு குச்சியை முறித்து வாயில் வைத்துக் கொண்டு முதலாளி வளவின் பின்பக்கத்திலிருக்கும் பனே வடலிக்குள் ஒடிப்போனன். சிறிதுநேரம் கழித்து சாரத்தைத் தூக்கிக் கட்டியபடி ஒட்டமும் நடிையுமாக வந்து நேரே கிணற் மடிபடககமாக ஓடினன், ஆக
7

Page 11
வேண்டியவைகளே முடித் துக் கொண்டு தனது கொட்டிலுக் குள் மீண்டும் புகுந்தான். சீவ லுக்குப் போகும் பொழுது கட் டும் சாரத்தை எடுத்திச் கட்டி, அதைக் கொடுக்குக் கட்டிஞன். பின்பு, கத்திக் கூட்டை எடுத் துச் சொருகிக்கொண்டு நேராக முதலாளியின் வீ ட் டி ற்கு ப் போனன் . அங்கே அவனுக்கு வழக்கமாக வைக்கும் இடத்தில் தேனீர் வைக்கப்பட்டிருந்தது. த ன து கண்டு விரலை விட்டு தேனீர் சூடாக இருக்கிறதோ என உணர்ந்து பார்த்தான். ஆனல் அது நன்ருக ஆறிப் போய் இருந்தது. மு த லா வி கண்டாலும் ஏசிவிடுவார் என்ற பயத்தில் அந்த ஆறிய தேனீரை ம டக் மடக்கென்று குடித்து விட்டு தா ன் வழமையாகத் தொழில் செய்யும் பனைமரங்
களை நோக்கி ஓட்டமும் நடை
யுமாகச் சென்ருன். அவ ன் சென்ற ப்ொழுது அவனது கத் திக் கூட்டிற்குள் இருந்த கத்தி கள் ஒன்ருேடொன்று உராய்ந்து சத்தத்தை எழுப்பின.
சு ந் தர ம் வேலுப்பிள்ளை முதலாளியிடம் வேலைக்கு வந்து சேர்ந்த பொழுது பதினைந்து வயதுதான் இருக்கும். அவன் வேலையில் சே ரு ம் பொழுது தனக்குச் "சம்பளம் இவ்வளவு தான் தரவேண்டும்" என்று நறுக்காகப் பேசிச் சேர்ந்தவ னல்ல. அவன் ஐந்தாம் வகுப் பிற்குமேல் படிப்பு ஏருததினல் கூலி வேலைக்கும் மை பூசவும் திரிந்துவிட்டு இறுதியில் வேலுப் பிள்ளை முதலாளியிடம் தனக்கு வேலை செய்யக் கிடைத்ததே ஒரு பாக்கியமெனக் கருதி இறு தியில் ஒரு கள்ளுவிற்கும் பெடிய யணுக வந்து சேர்ந்தான்,
காணியையும்,
Z
யாழ்ப்பாணத்தில் மரவரி முறை அமுலில் இருந்த காலத் தில் வேலுப்பிள்ளை முதலாளி வ ரு டா வருடம் நூறு நூற். றைம்பது தென்னை மரங்களை வாங்கி ஆறேழு இந்தியச் சீவல் தொழிலாளர்களை வைத்துச் சீவி, இரண்டு மூன்று கள்ளுக் கொட்டில்களையும் நடத்தி வந் தார். இதனுல் வேலுப்பிள்ளை முதளாளிக்கு நாளொன்றுக்கு
நூறு அல்லது நூற்றி இருபத்
தைந்து ரூபா வரை இலாபம் கிட்டியது. இந்த இலாபத்தில் வேலுப்பிள்ளை முதலாளி ஆனைக் கோட்டையில் ஒரு பெரிய வயல் யாழ்ப்பாணத் தில் இரண்டு மூன்று வீடுகளை யும் வாங்கி வைத்திருந்தார். அதோடு வயல் வேலைக்கு சொந் தமாகவே ஒரு உளவு இயந்தி
ரத்தையும் வாங்கிக் கொண் டார். × a.
வேலுப்பிள்ளை முதலாளி
காலை பத்து மணிபோல் தனது வீட்டு வேலைகளெல்லாவற்றை யும் முடித்துக் கொண்டு கள் ளுக் கொட்டிற் பக்கம் போனு ரென்றுல் மூன்று கொட்டில்களி லும் விற்பனவு முடியும்வரை மா றி மா றி மேற்பார்வை செய்து விட்டு வந்துவிடுவார். பின்பு சாயந்தரம் ஆறு அல்லது ஏழு மணிபோல் கொட்டிற் பக் கம் போனுரென்ருல் விற்பனவு முடியும்வரை நின்று சேர்ந்த காசுகளை நறுக்காகக் கணக்குப் Lumrliš 6 TG39&g Gau (UGnu nrri .
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழ மைகளிலும் தனது சீவல் தொழி லாளர்களுக்குக் கணக்குத் தீர்ப் பார், ஆணு ல் சுந்தரத்திற்கு மாதம் முடிவிற் தான் ஏதாவது கொடுப்பார். அது அவனுக்கு

ஏதோ பெரிய தோன்றும்.
சுந்தரத்திற்கு கள்ளு விற் கும் வேலை முடிந்தால் வேலுப் பிள்ளை முதலாளியின் வீட்டில்
(St GM 5 Lu Tas iš
ஏதாவது வேலை இருக்கும்.
மாடுகளே அவிட்டுக் கொண்டு போய் வயலில் மேயக் கட்டுதல் அல்லது பால் போத்தல்களைக் கொண்டு போய் முதலாளியின் மனைவி தங்கம்மா சொல்லும் வீடுகளுக்குக் கொடுத்தல் அல் லது தேவையெனில் கடைக்குப் போய் மீன், மரக்கறிவகை வாங்கி வருதல் போன்ற வேலை களையும் செய்து வந்தான்.
சு ந் தரம் படத்திற்குப் போக வேண்டுமென்ருல் முத லாளி பண ம் படத்தைப் பார்த்து விட் டு பேசாமல் வந்து முதலாளி வீட் டில் அவனுக்குக் கொடுக்கப் பட்ட இடத்தில் படுத்து விடு
வேலுப்பிள்ளை முதலாளிக் குச் சீவிக் கொடுக்கும் இந்தி யச் சீவல் தொழிலாளர்களைப்
பார்க்கும் பொழுது சுந்தரத்
திற்கு மனதில் ஒர் ஆசை பிறக் கும். தானும் ஏன் ஒரு "சீவல் தொழிலாளி” யாக வரமுடியா தென்றும் இப்படி " கள்ளு விற் கும்" பெ டி ய ஞ க எத்தனை நாளைக்கு இருப்பதென்றும் எண் ணுவான். தனக்கு நேரம் கிடைக் கும் போதெல்லாம் முதலாளிக் குத் தெரியாமல் சிறு சிறு தென் னங்கன்றுகளில் ஏறிப்பழகினன். பின்பு நாளடைவில் பனைகளில் கூட ஏறப் பழகிக் கொண்டான். இப்படிப் பழகிக் கொண்டு சீவல்
தொழிலாளர்களான தனுஸ் கோடி, யோசேப், தங்கப்பன் போன்றவர்களிடம் ‘எப்படிச்
சீவுவது?’ ‘எப்படிக் கள் எடுப் பது?" என்றெல்லாம் கேட்ட, றிந்து கொண்டான்.
கொடுப்பார்.
சுந்தரத்திற்குத் தானும் ஒரு கள்ளிறக்கும் தொழிலாளியாக வந்து தனது முதலாளிக்குச் சீவிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை அவனது நெஞ்சு நிறை யப் பரவிப் படர்ந்தது.
சில சமயங்களில் முதலா ளிக்குத் தெரியக் கூடியதாகவே மரங்களில் ஏறி இறங்கினன். சில சமயங்களில் சுகமில்லாமல் வேலைக்கு வராதிருக்கும் தொழி ளாளிக்காக இவன் கள் இறக்கி வருவான்.
சுந்தரம், வேலுப்பிள்ளை முதலாளியோடு வேலைக்கு வந்து சேர்ந்து கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களாகின்றன. அவனுக்கு வயதும் இருபத்திரண்டு.
அவனுக்கு முதல்ாளி வீட் டுச் சாப்பாடும் மாதம் முடிய இருபது ரூபாய்க் காசும்தான் அவனது உழைப்பின் ப யன் மர்தம் முடியக் கிடைக்கும் அந்த இருபது ரூபாவையும் தனக்குச் செ ல வுக் கு ஏதும் எடுத்துக் கொண்டு மிகுதியையே தாயி டம் கொண்டுபோய்க் கொடுப் பான் அது போதும் போதாது என்றதைப்பற்றி அவ னு க்கு ஒரு சிந்தனையே கிடையாது. அவன் முதலாளியின் முழுநேர ஊழியனுகிவிட்டான்'
3
வேலுப்பிள்ளை முதலாளிக்கு வெறி வரும்போது "அவன் சுந் தரம்தான் என்னுேடை உடன் கட்டை ஏறுவான். . அவன் தான் என்னேட சாகிறவன். விடிஞ்சாப் பொழுது பட்டால் அவன் எனக்கு எவ்வளவு வேலை செய்யிருன். நான் அவனுக்கு இரண்டு ஏக்கர் காணி எழுதிக் போட்டுத்தான் சாவன். டேய் சுந்தரம் நீ எனக்கு இந்தக் காணி
19

Page 12
யைப்பற்றி நினைப்பூட்டிப்போடு நான் கட்டாயம் எழுதித் தந்து போட்டுத்தான் சாவன்" என்று கூறுவார்.
இரண்டு ஏக்கர் காணியை முதலாளி தனக்குக் கட்டாயம் எழுதித் தருவார் என்று சுந்த ரம் மனதில் திடமாக எண்ணிக் கொண்டான். சம்பளத்தைக் கூட்டிக் கேட்பது தனக்குத் தர இருக்கும் இரண்டு ஏ க் க ர் க் காணிக்குக் குந்தரம் விளைவிப் பதாக முடியும் என நினைத்து சம்பளத்தைக் கூட்டித்தரும்படி கேட்கச் ச் நிறு ப் பின் வாங் கினன்.
மு த லா ஸ்ரீ போதையில் சொன் ன "இரண்டு ஏக்கர் காணி எழுதித் த ரு வாக ச் சொன்ன கதையை திடமென நம்பி, சுந்தரம் தனது தாயிட மும் பலதடவை முதல வி எவ் வளவு நல்லவர்; எனக்கு இரண்டு ஏக்கர் காணி எழுதி விடுவதாக அடிக்கடி சொல்றவர்" என்று சொல்லியிருக்கிருன்.
லெச்சுமி கூட, முதலாளி தடவிய பசையில் சாதுவாக ஒட்டுண்டே விட்டாள். தங்க ளுக்கு இரண்டு ஏக்கர் காணி கிடைக்கும் என்று அ வ ளு ம் நம்பினுள். அவர் கொடுக்கும் காணியிலாவது தாங்கள் நிரந் தரமாக, நிம்மதியாக, ஒரு குடிசை கட்டி இருக்கலாமென அவள் எண்ணிக்கொண்டாள். ஆனல் ஓர் உடனடித் தேவை யொன்று சுந்தரத்தின் தாயை நெருடிக் கொண்டிருந்தது. அவ ளுக்கு வீடு வேய்வதற்கு உட னடியாக ஒரு நூற்றைம்பது ரூபாய் தேவையாக இருந்தது.
ஒருநாள் சுந்தரம் வீட்டிற்கு வந்தபொழுது
20
"முதலாளியிடம் ஒரு நூற் யைம்பது ரூபாய் காசு கேட்டுப் பார் . வீடெல்லாம் ஒழுகுது: இந் த மாரியைத் தாங்காது. மேய்ச்சலும் நல்லாப் பிந்திப் போச்சு. இஞ்சை நான் வேறை ஆரிட்டை மாறுறது. p"
"உப்புடி உப்புடிக் கேட்டு வாங்கின பிறகு மு த லா ஸ்ரீ காணி எழுதித் தரமாட்டார்"
"இது இப்ப தேவையாக் கிடக்கு, நீ முதலாளி வீட்டை சொகுசாகக் கிட. ம்! அப்ப
நானும் இந்தக் குமருகளும் மழை வெள்ளத்துக்கை கிடக் கிறம். . நீ கேள் முதலாளி u9L-60L- egy a fi és LL-ntuib தருவார்.
சுந்தரம் முதலாளியிடம் பணம் கேட்கப் பின்வாங்கினன். எனினும் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்ததினுல் எப்
படியும் கேட்டுவிடுவதென்றே முடிவுக்கு வந்தான்.
4
சுந்தரம் இவ்வளவு நாளும் முதலாளியின் வீட்டு விருந்தை யிலேயே படுத்துறங்கி, தனது உடுப்புகளை வைத்துப் புளங்கிக் கொண்டுவந்தான்.
ஆனல் சு ந் த ரத் தி ற் கு வாலிப வயது ஆகவே முதலா ளியின் வீட்டுப் பின்புறத்தில் ஒரு தனிக் கொட்டில் போட் டுக் கொடுக்கப்பட்டது. தனிக் கொட்டில் போட்டுக் கொடுத் ததிற்கான காரணத்தை சுந்த ரத்தால் புரிந்து கொள்ள முடிய வில்லை. முதலாளி சொன்னது போல, இடவசதியின்மைதான் காரணமென்று நினைத்தான்.
சுந்தரம் அ ன் று வயலில் வேலை முடிந்து வந்தான், அப்

பொழுது வேலுப்பிள்ளையாருக் குச் சாடையான மதுபோதை . இந்த நிலைமையைசி சாதகமாக் கிக் கொண்டு வீடு வேய்வதற் குத் தேவையான நூற்றைம்பது ரூபாயையும் இன்று கேட்டுவிட வேணுமென்று எண்ணிக் கொண் டாள்.
சுந்தரத்தைக் கண்ட முதி லாளி சுந்தரம், இப்பதானே வயலாலை வாருய் ."
*ஓம் முதலாளி" "இண்டைக்கு வயலுக்கை என்ன வேலை நடந்தது? அந்த வேலியளை அடையாதையன், வடக்குப் பக்கத்து வே லி க் கண்டாயத்தால் மீ (ா டு கன் வருகுது. .
*ஒ. அதுக்கு முள்ளுவைச் சுக் கட்டியிருக்கிறன்"
"அப்பசரி, விறு விறெண்டு உன்றை மரங்களை ஏறிப்போட்டு கொஞ்சம் தேங்காய் கிடக்கு உரிச்சுவிடு என்ன?"
*ஒ. உரிச்சு விடுகிறன். எனக்குக் கொஞ்சம் காசு தேவை யாகக் கிடக்கு. p
"ஏன் படம்பாக்கவோ.. இதென்னடா உனக்கில்லாத 35 nr Frr GT GOT (5 ..... இந் தா கொண்டு போய்ப் படம்பார்." என்று சொல்லி இரண்டு ரூபா எடுத்து நீட்டினர் முதலாளி.
"இ ல் லை முதலாளி, வீடு
ஒழுகுது. வீடு மேய ஒரு நூற்
றைம்பது ரூபா தேவை"
"என்ன, நூற்றைம்பதோ? "ஒம். நூற்றைம்பது." முதலாளி சிறிது நேரம்
யோசித்தார். பின்பு, "சரி நீ
வீட்டைபோய் தங்கம்மாட்
டைக் கேட்டுப்பார்." என் சொல்லிவிட்டு எங்கே யோ
போய்விட்டார். சுந்தரம் தனது மாங்களில் கள் ளை இறக்கிக் கொண்டு வந்து கொட்டிலிக்குக் கொண்டுபோகும் பெடியனி .ம் கொடுத்துவிட்டு முதலாளி வீட்டுக்குப் போனன். முதலா է,յՈլ, Պ : , மனைவி தங்கம்மா குசி , ள் இருந்து ஏதோ செய்து கொண்டிருந்தாள். சுந் த ரம் போய் குசினிவாசலில் நின்முன். 'ஆர் சுற்தரமே..?" წაub ... . . . ... ”
என்ன மோனை சீவி முடிஞ் சுதே?. சீவி முடிஞ்சுதெண் டால் உத்தத் தேங்காயில் ஒரு ஐம்பது நூறை உரிச்சுவிடு பாப் i-lb... ... ...
"ஒ. . அது உரிப்பம். . எ ன க் கு க் கொஞ்சம் காசு தேவையாக் கிடக்கு. முதலாளி உங்களட்டை வாங்கட்டாம்."
"என்னட்டை கேட்டுப்பாக் கச் சொன்னவரோ? இல்லாட்டி
வாங்கச் சொன்னவரோ ..." "கேட்டுப்பாக்கச் சொன் னவர்"
"எவ்வளவு மேனை .. *நூற்றைம்பது" "நூற்றைம்பதோ.. ?" "ஐயோ என்னட்டை எங் காலை? உந்த றேடியோ திருத் தக்குடுத்து எ டு க் க இருபத் தைஞ்சு ரூபாக்கு வழியில்லா மல் இருக்கிறன், என்னட்டை எங்காலை காசு? உனக்கென்னத் துக்கு உவ்வளவு காசு?
"வீடு மேய" அப்பொழுது முதலாளி எங் கிருந்தோ வந்துகொண்டிருந் தார். முதலாளியின் மனைவி த ங் கம் மா குசினியிலிருந்து வெளியில் வந்து, சுந்தரத்துக்கு

Page 13
*பதினைஞ்சு பவுண்தேவையாமே என்ருள்.
"பதினைஞ்சு பவுஞே. சுந்த ரத்தின் கொப்பியைக் கொண் டான, பாப்பம்."
தங்கம்மா கணக்குக் கொப் பியைக் கொண்டுவந்து கொடுத் தாள். அவர் கணக்குக் கொப் பியைப் பார்த்துவிட்டு, "சுந்த ரம், உன்ரை கணக்காலை நான் இன்னும் முப்பத்தைஞ்சு ரூபா தான் தரக்கிடக்கு. நூற்றைம் பது ரூபாய் எண்டால் நான் எங்கை போக. யிலை காசும் இல்லை. இந்த முப்
பத்தைஞ்சையும் கொண் டு போவன் பிறகு பாப்பம்"
சுந்தரத்துக்கு ஆத்திரம்
பொங்கியது. தான் முதலாளிக்கு நேர காலங்களைப் பா ரா ம ல் வேலை செய்து கொடுத்தும் தனக்குக் கொப்பியில் எழுதிக் கணக்குப்பார்த்து ஆக முப்பத் தைந்து ரூபா தான் தர முயலு கின்ருர் என்றதும் சுந்தரத்தால் பொறுக்க முடியவில்லை.
"ஏன் முதலாளி நான் உங் களுக்குக் கணக்குப் பார்த்தே வேலை செய்து தந்தனன்? சீவி முடிஞ்சால் வயலிலை வேலை, வயலாலே வந்தால் ஒலை வெட் டவேணும். ஒரு நாளைக்கு ஒலை வெட்டினல் மறுநாளைக்குத் தேங்காய் உரிக்க வேணும். இதுக்கெல்லாம் நான் கொப்பி யிலை கணக்கே எழுதி வைச்ச ஞன்?."
*அதுக்குத்தானே நா ன் உனக்கு இ, ண்டு ஏக்கர் காணி எழுதிவிடுவன் எண்டு சொன்ன ஞன். அதை மறந்துபோனியே
"எனக்குக் காணி வேணும். இப்ப காசுதான் வேணு ம். அங்கை கும ரு கள் எல்லாம்
易器
இப்ப கை
மழையுக்கை கிடந்து நனையுது கள்,
இப்ப காசில்லை! "ஏன் கர்தரம் உனக்கு எல் வளவு தருமதி? முதலாளியின் மனைவி.
"நீங்கள் எவ்வளவு தருமதி
யெண்டு நான் கணக்கு வைக்
്കബ്
"எங் கட கணக்கின்படி உவ்வளவுதான் தருமதி. வேணு மெண்டால் . உவ்வளவையும்
வேண்டிக் கொண்டு போ... தங்கம்மாவின் தீர் க் க ம |ா ன முடிவு இது.
சு ந் த ரம் எண்ணியிருந்த எண்ணமெல்லாம் தகர்ந்தன. தனக்கு இரண்டு ஏக்கர் காணி தருவதாகச் சொன்ன கதையின் பின்னணியை அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான். அவன் நேராக தனது கோட்டிலுக்குள் ஒடிஞன். தனது கத்திக் கூடு, கத்தி, காற்தோல் மு த வி ய வற்றை எடுத்துக் கொண்டு வந்து முதலாளியின் முற்றத்தில் நின்று, ‘முதலாளி என்னைப் போலே உங்களுக்கு உழைச்சுத் தர வேறை ஒருதன் இனிமேல் வரமாட்டான்! நான் கஸ்டத் திலை இருக்கேக்கை காசு தர மாட்டியள், பிறகு காணி ஏழு
தித்தரப் போறியள் என்ன.
அந்தக் காணியை வேறை ஆருக் கும் எழுதிக்குடும். உங்களைப் பற்றி எனக்கு இப்பதான் தெரி புது . நான்தான் வெறும்பேயன். அவன் சின்னராசன் "கோப்ப றேசனி’லை சேர்ந்து என் ன மாதிரி உழைக்கிறன். ! ஒரு நாளைக்கு முப்பது நாப்பதெண்டு உழைக்கிருன், ந n ன் உங்க ளோடை இம்மளவு நாளும் கிடந்து என்னத்தை உழைச்ச ணுன்? என்றை உழைப்பை மண்

ஞணுக்கினது தான் மிச்சம். இன் மேல் நான் இந்த முத்தத்துக் கும் வரமாட்டன். சீவலுக்கும் பனை ஓலை வெட்டவும் கறிபுளி வாங்கவும் இனி வேறை ஆரை
யும் பாருங்கோ. வீடு ஒழு
குது மேயிறதுக்கு ஒரு நூற்றைம் பது ரூபாக் காசு தரேலாது. எனக்குக் காணி எழுதித்தரப் போருராம் காணி. அவற்றை பொன்னங்காணி. இனிச் சுந்தரினை பேய்க்காட்டேலாது, நாளை துவக்கம் சீவலுக்கு வேறை ஆரையும் பாருங்கோ..." சுந் தரம் என்றுமில்லாதவாறு நெஞ் சில் அடித்து உரத்துச் சொல்லி விட்டு முதலாளியின் வீட்டை விட்டு வெளியேறினன்.
“ச்சாய். என்னமாதிரி அடக்கமாக இருந்தவனை உந்தக் *கோப்பறேசன்' காறர் தான் பழுதாக்கிப் போட்டான்கள். ' உவங்களுக்கு "போனஸ் அது இது எண்டு குடுத்துக் காட்டி ஞல்...?"
"அவன் போற போக்கிலை வரமாட்டான் போலைக்கிடக்கு" முதலாளியின் மனைவி தங்கம்மா
"வரமாட்டான் போலைத் தான் கிடக்கு."
"அப்ப ஆரைப் புடிக்கப் போறியள்?."
“ o trbuh ... "
அந்த விஞ
வுக்கு வேலுப்பிள்ளை முதலாளி
யிடம் பதிவில்லை.
ha.
ரவீந்திரநாத் தாகூரின் விருந்தினராக அவருடைய வீட்
டில் ஒருநாள் தங்கியிருந்தார் மகாத்மா
காந்தி, அன்
ன்றக்கு ஒர் அறையில் படுக்கை விரித்து சுகமாக நித்திரை கொள்ளும் படி சொல்லிவிட்டுப் போனர் தாகூர்,
மறுநாள் காலையில் வந்த தாகூர், னம் விசாரித்துக் கேட்டார்.
யாகத் தூங்கினீர்களா?"
காந்தியடிகளிடம் புதி "எப்படி இரவு நிற்சிந்தை
"நித்திரை சுகம்தான். ஆனல் நுளம்புகள் என்னைத் தூக்
கிக் கொண்டு போகப் படி நடக்கவில்லை"
பார்த்திருக்கும். நல்ல காலம் அப்
தாகூர் சிரித்துக் கொண்டே ‘அப்படி உங்களைத் தூக்கிக் கொண்டு போகாமல் தடுத்தது யார்?" "மூட்டைப் பூச்சிகள் தான் கடைசிவரை என்னைத் தூக்கிக் கொண்டு போக விட்டுக் கொடுக்கவில்லை!"
எம். எம். மொகமட்
தலையங்கம்: நவம்பர் 1974
முற்போக்குக் கோரிக்கைகளை
வென்றெடுக்கும் கால கட்டம்
بیمههای:
o

Page 14
* அல்பான் - கர் அருமை
யான பிரெஞ்சு எழுத்தாளர். அவர் சொன்னதுபோல, என்
காதலின் இலக்குமி மீது ப்ோதும் வெண்கல உடை திகழ் கிறது. ஆடைகளைக் களைவதற் குப் பதிலாக நாங்கள நிர்வா ணத்தை மூடி மறைக்கவே முயன ருேம், நோவாவின் நற்புதல் வன் செய்ததுபோன்று
*ഈ - ി இச்சைகள்தானே காதலுக்கு அடிப்படைக் காரணி
ஹரிக்கேன் லாம்பு வெளிச்சத்தில்
毒
ஆம். நான் முன்பு சில பெண்களைக் காதலித்த போது அ ப் படித் தானிருந்தது. அப் போது நான் ஆழ்ந்த காதல் கொண்டிருக்கவில்லை. இம்முறை இதய சுத்தியுடன் ஒருபோது மில்லாதவாறு அவளைக் காதலித்
தேன். நான் எவ்வளவுக்கெவ் வளவு ஆழ்ந்த காதல் கொண் டிருந்தேனே அவ்வளவுக்கவவு
ளவு அவள் உடலற்றவளாகத்
தோன்றினுள். நீங்களென்னடா,
வென்முல் கால்களையும், கணுக் கால்களையும் இன்னும் எதையெ தையெல்லாமோ பார்வையிடு
கிறீர்கள். காதலிக்கும் பெண்ணே
ஆடையற்றவளாக்குகிறீர்கள்
*அதுசரி சூழல்தான் ஒரு மனிதனை வடிவமைக்கிறது, சுற றுச் சார்புகள்தான் மனிதனை
24
உருவமைக்கின்றன என்பது பற் றிச் சொல்வதாகக் கூறிவிட்டு உங்கள் சொந்தக் காதல் நாட கத்தைப்பற்றி ஏதோ அளக்கி நீர்களே"
அதைப்பற்றி வி ள க் க த் த ன் இதனைச் சொல்லுகின் றேன். என் வாழ்க்கை முழுவ தும் இன்னெரு வகையிலன்றி இந்த வகையில் உருவாகியிருப் பது சுற்றுச் சார்பினுல்தான். அத்துடன இளைஞர்களாகிய உங் களுக்குப் பிடித்தமான வழியில் காதல் வழியில் எனது வாழ்விற் கண்டவொரு அனுபவத்தில் அத னைக் கூறலாமென்று பார் க் கி றேன்"
இதுவரை அவர்களுடைய உரையாடலிற் கலந்துகொள் ளாது ஒரு மூலையில் உரையா டலை உன்னிப்பாக அவதானித் துக் கொண்டிருந்த அந்த ஒடிச லான இலைஞன் எழுந்து அவர ருகேவந்து கூச்சத்துடன் ஏதோ சொல்ல விரும்பும் நோக்குடன் ஆனல் சொல்லும் தைரியமற்று
அவனுடைய முக த்தை ஹரிக்கேன் லாம்பின் இருபக் கங்களிலுமுள்ள தகரக் குழாய் களிலொன்றின் நிழல் மறைத் தது. அவர் லாம்பைச் சற்று
ராஜ. பூரீகாந்தன்
நகர்த்தி அவன் முக த் தி ல் வெளிச்சம்படச் செய்தார்.
"எதற்கு வெட்கப்பட வேண் டும்? உமக்கு ஏதாவது சந்தே கம் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால் சொல்லும்"
"இல்லை, வந்து லி யோ டோல்ஸ்ரோய். கதையோ,

நாவலோ" திக்கித் திணறி ஒன் றுடன் ஒன்று தொடர்பற்ற சொற்களைக் கூறுகிருனென்று மற்ற இளைஞர்கள் எண்ணினுர்
s
அவர் அவனுடைய கூற்
றைப் புரிந்துகொண்டு தொடர்ந் தார் "நீர் சொல்ல நினைப்பது எ ன க் குப் புரிகிறது. லியோ டோல்ஸ்ரோய் தனது இறுதிக் காலத்தில் எழுதிய "நடனத்திற் குப் பின்" என்ற படைப்பைக் குறிப்பிடுகிறீர். அதி ல் நான் கூறும் தத்துவத்திற்கு நேரெதி ரான கருத்து காதல் விவகார மொன்றை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகிறது"
"ஒம், ஓம்’ அந்த இளைஞன் தான் சொல்லவந்து பூரணமா கச் சொல்லி முடிக்காத கூற்றை அவர் புரிந்து கொண்டதை யிட்டு ம கி ழ் ந் தான். அவர் தொடர்ந்தார்.
*அ தி ல் டோல்ஸ்ரோய் சொல்லுகிருர், "நல்லது எது, கெட்டது எது என்று தானுகவே மனிதனுல் புரிந்து கொள்ள முடி யாது. எதுவுமே சுற்றுச் சார் பைச் சார்ந்திருப்பதில்லை. மனி
தன்தான் சுற்றுச் சார்பை ஆக்
குகிருன். எல்லாமே தற்செய லான விஷயங்கள். நான் டோல் ஸ்ரோயை மதிக்கிறேன் கார ணம் அவர் மனிதத்துவத்தை, சமூகத்தை நேசித்தார். அதற் காக அவருடைய இந்தக் கருத்து எனக்கு உடன்பாடானதல்ல"
"தவருன கருத்தைக் கூறிய அவரை எதற்காக நீங்கள் மதிக்க வேண்டும்?" இன்னெரு துடுக் கான இளைஞன் கேட்டான்.
*நீர் விஞ்ஞா ன வனே? அவர் அவனைக்
ц—Гтпї. w
c கேட்
உள்ளபடியே நீங்கள்
"ஒம், டோல்ஸ்ரோயைப் பிரஸ்தாபித்தவரைத் தவிர மீதிப்பேரத்தனையும் விஞ்ஞான மாணவர்கள்?
'நல்ல து டால்ற்ரனின் அணுக் கொள்கை தெரியும ல் Ga)Galfr?*
"நன்முக’ ஒரு பொருளின் மிகச் சிறிய துணிக்கை அணுவென்று கூறும் அமர் அணுவை உடைக்க (1Քւգயாது என்று கூறியுள்ளார். ಸ್ಟೆಲ್ಗಳು இ ன் ருே அணுவைப் ளப்பது மட்டுமன்றி அதனுற் பெறும் மாபெரும் சக்தியைக் கொண்டு உலகையே ஆட்டிப் படைக்க முடிகிறது. இதற்காக
டால்ற்ரனை நீங்கள் மதிக்க மாட்டீர்களr?? d
நிச்சயமாக மதிக்கிருேம் என்றர்கள்.
“டால்ற்ரனை விட்டுவிட்டு விஷயத்திற்கு வாருங்களேன்?
ஒடிசலான இளைஞன் கூச்சமின் றிக் கூறிவிட்டான். ஓரள வு சகஜ மனப்பான்மை அங்கு நில வியது. அவர் சிரித்துக் கொண் L-fTfT.
"அவள் அழகானவள். அவ ளுடைய கண்களிற் தோன்றும் மருட்சி: ஓ! அது எனக்கு மிக வும் பிடித்தமானது. நா ன் அவளை ‘ஒன்றரைக் கண் செல் வமேஎன்றுத்ான் கூப்பிடுவேன். ஒரு செல்ல வாக்கு"
* கண்கள் ம்ட்டும்தான் 9إllp :. கானவையோ?" ஓர் இளைஞன் கேலியாகக் கேட்ட்ான்.
"நீ மிகவும் அவசரப்படுகி ருய். நான் எவ்வளவுதான் பிர மாத to fit is வருணித்தாலும் அவள் உண்மையான அழக்ை புரிந்து � -- -- - ܝ கொள்ளும்படி எருணிப்பது இ
鑑5

Page 15
லாது. ஆனல் முக்கியமான விஷ யம் அதுவல்ல, எனது அழகைப் பற்றி என்னைவிட உங்களுக்கு நன்ருகத் தெரியுமே” * ア
"அழகோ, நீங்களா?" கேலி செய்த இளைஞன் கெக்கலித்துச் சிரித்தான்.
*பார்வைக்கே னவராக இருக்கிறீர்கள்" முன் இன்னுெருவன்.
*அந்தக் காலத்தில் அதா வது எனது இளமைக் காலத்தில்
கிருதாவும் முறுக்கு மீசையும் கூட வைத்திருந்தேன்" என்ருர்,
என்
டோல்ஸ்ரோயைப் பிரஸ்தா பித்த இளைஞன் அவரை அந்தத் தோற்றத்தில் மானசீகமாகக் கற்பனை செய்துகொண்டு சிலிர்த் தான். அவர் தொடர்ந்தார்.
"பாடசாலைப் பிள்ளைகளுக்கு
பாட்டுகள் எழுதுவேன். அவள் பிள்ளைகளிடம் அவற்றை வாங்கி
இனிமையாக இசையமைத்து அவர்களையே பாடவைப்பாள். விடுதியோரமாகவுள்ள வேப்ப
மரத்தின் கீழ் சீமெந்துப் பிட்டி யில் அமர்ந்து சிலபோது அவளே மிக இனிமையாக அவற்றைப் பாடுவதை நானும் கேட்டிருக் கிறேன். இதனைத் தவிர எம் முருவரிடையே வேறெந்தவிதத் தொடர்புகளும் இருந்ததில்லை" "நீங்கள் அப்போது அவளைக் காதலிக்கவில்லையா?* வன் குறுக்கே கேட்டான். இதே நிலை யிலிருந்ததாகப் பின்னர் கூறி னள். அப்போது அந்தப் பாட சாலை ஆசிரியர்களில் நானுெரு வன்தான் திருமணமாகாமலி ருந்தேன்"
*அவள் திருமணஞ் செய்த @jGørfr?''' ベ
இ ல் லை. ஆசிரியைகளுட்
26
Lulu pišejs Torr
முன.
சிலர் கன்னியாகவே இருந்தா கள். அவளுமொருத்தி" என்ருர்
*கன்னியென்முல் எ ன் ன வென்று கருதுகிறீர்கள்? கிரு தாக்கார இளைஞன் கேட்டான். "இதென்ன கேள்வி. திரு. ணமாகாதவள்தான் க ன் னி" இன்னுெருவன் அக் கேள்விக்குப் பதில் சொன்னன். கி ரு தா காரன் தொடர்ந்தான்.
*திருமணமாகு முன்பே பலரி டம் கன்னி கழித்தவர்கள் கூடக் கன்னிகள்தாமோ? அவர்களி டையே பேச்சுக்கள் தொடர்ந் தன. அவர் உன்னிப்பாக அவ தானித்துக்கொண்டு பேசாதி ருந்தார்.
டோல்ஸ்ரோயைப் பிரஸ் தாபித்த இளைஞன் எழுந்து நின் w ஒவ்வொரு கன்னியும் திருமணமாகுமுன்பே அந்தரங்க உறவுகள் பற்றிப் பூரண அறி வுள்ளவளாக இருக்க வேண்டு மென்று காமசூத்திரம் வற்புறுத் திக் கூறுகிறது. இது வாலிபர்க ளுக்கும் பொருந்துமாம்" என்று ஹரிக்கேன் லாம்பைப் பார்த்துக்
கொண்டு கூறினன்.
"அப்படியானல் கற்பு? கிரு தாக்கார இளைஞனின் கேள்வி.
"இது பற்றி “கற்பு’ என்ற தலைப்பில் வரதர் எழுதிய சிறு கதையொன்றையும், அதே தலைப் பில் அதனையே இன்னுெரு திசை யில் நோக்கி செ. கணேசலிங்கன் எழுதிய சிறுகதையொன்றையும் படித்தேன்’
*உள்ளத்தாற் களங்கமுழுது சந்தர்ப்பவசத்தால் உடலளவில் உறவுகொண்டவர்களைக் கற்புள் ளவமளனறு வரதரும், உடலாற் களங்கமுருது உள்ளததால் மட் டும் மாசுபட்டவர்களைக் கற்புள் ளவளென்று செ. கணேசலிங்க

ணும் அச்சிறுகதைகளிற் கூறியுள் ளதாக நினைக்கிறேன்" என்ருன் கிருதாக்கார இளைஞன்.
முன்பு கேலி செய்த இளை ஞன் குறுக்கிட்டான். பேச்சு எங்கெங்கோவெல்லாம் மாறிச் செல்கிறதே, அவரைக் கொஞ்சம் பேச விடுங்கள்"
சிறிது நேர அமைதி நிலவி யது. அவர் மீசையினுாடு புன்ன கைத்துக் கொண்டு மழுங்கச் சவரம் செய்த தாடையைத் தடவியவாறு தொடர்ந்தார்.
"நமது தத்துவங்கள், சித் தாந்தங்கள் எல்லாமே ஒன்றிற் கொன்று எதிரிடையான உள் முரண்பாடுகள் கொண்டவை. இந்து சமயத்தைத்தான் பார்ப் போமே - ஆங்கிலேயரின் வரு கைக்கு முன் நம் தமிழரிடையே பிறவிக் கிறீஸ்த்தவர்களெவரும் இருந்திருக்க மாட்டார்கள், என வேதான் பொதுவான மேற் கோளாக இதனை க் காட்டப் போகின்றேன்" என்று கழுத்திற் தொங்கிய வெள்ளிச் சங்கிலியிற் கோர்த்த சிலுவையைச் சப்பிக் கொண்டிருந்த இளைஞனை ப் பார்த்துக் கூறினர்.
அவன் சிரித்துக் கொண்டே *எனது பாட்டன், பாட்டி எல்.
லோருமே இந்து சமயத்தவர் கள்தான்" எ ன் மு ன். அவர் தொடர்ந்தார்.
*நல்லது இந்து ச ம ய ம் கொல்லாமை, புலாலுண்ணுமை போன்றவற்றை வற்புறுத்துகின் றது. ஆனல் பன்றியை கொன்று அதன் புலாலைத் தான் தின்று பார்த்த பின் இறைவனுக்கும் படைத்த கண்ணப்பநாயனர் இந்து சமயத்தில் பெரிய ஹீரோ. இப்படி இன்னும் எத்தனையோ உள் முரண்பாடுகள். அதைவிட்டு விட்டு விஷயத்துக்கு வருவோம்" என்றவர் சிறிது நேரம் எதுவுமே
திசை
பேசாதிருந்தார்; அந்த மெளன இடைப்போதில் தனது கடந்த கால இளமைப் பருவத்தினுட் சஞ்சரித்து அங்கி குந்து பெற்ற தகவல்களுடன் பேசவாரம்பித் தார்.
அவள் கூட ஆரம் பத் தி ல் என்னை விரும்புவது பற்றிச் சிந் தித்ததே இல்லையென்று பின்பு ஒருநாள் கூறினுள். நான் ஒரு கருரான முரடன், வாழ்க்கை யைச் சுவைக்கத் தெரி யாத வரட்டுப் பேர்வழி என்றெல்லாம் எண்ணியிருந்தாளாம்"
*உங்களே விரும்பவில்லை; உங்கள் பாட்டுக்கள் மட்டும் விருப்பமானதோ?" என்று கேட் டானுெருவன்.
"அது வினுேதம்தான் "ஆணுல் நாம் விரும்பாதவர்கள் கூடச் சிலபோது எமக்கு மிகப் பிடித் தமான பொருட்களை ஆக்குவ துண்டுதானே" என்ருர்,
"கலை மாணவனுன நீர் விஞ் ஞான உண்ண்மகளைக்கூட அறிந் திருக்கிறீரே! நல்லது, மெல்லியல் பாரின் உளவியல் ரீதியான உமது கூற்றைப் பற்றித் தீர்க்கமான
ஒரு முடிவை நானெரு ஆணுக
இருப்பத Fல் உணர்ந்து சொல்ல முடியாதிருக்கிறது.
- "அப்போ புறக் காரணிகள் தான் இதற்குக் காரணமோ?
*ஆம் புறக்காரணிகள்தான், சுற்றுச் சார்புகள்தான், சூழல் அமைப்புக்கள்தான் இதற்குக் காரணிகளாய் அ  ைம ந் தன. எனது பாடசாலைப் பிள்ளைகள் ஏன் சில ஆசிரியர்கள் கூட அவ ளுக்கும் எனக்குமிடையே ஒரு உறவைத் தோற்று வித் துக் க  ைத க் க ஆரம்பித்தார்கள். இந்த மாதிரிச் சம்பவங்கள் நிக ழத்தான் செய்கின்றன, இவற் றினலே மனிதனின் வாழ்க்கையே மாறிவிடுகிறது" இவ்வாறு கூ முடித்தார் அவர், ★
7

Page 16
| இரத்த உறவு!
யிேற்றுக் கட்டிலில் அமர்ந் திருந்த நான் எதிரே இருந்த மாமாவின் மாடி வீட்டை ஏக்கத் தோடு பார்த்துக் கொண்டிருந் தேன். அங்கு போர்டிகோவில் நிறுத் தி வைக்கப்பட்டிருந்த மாமாவின் புத்தம் புதுக் காரை வேலைக்காரப் பையன் குணபால கழுவித் துடைத்துக் கொண்டி ருந்தான். வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த மாமா பளபளக் கும் காரைப் பார்த்து தன்னை
தம்பி கார் வாங்கியிருப் பது எங்களுக்கும் பெ ரு  ைம தானே. ! விதானையார் தவிர
வேறு யாரிட்ட இந்த ஊரில் கார் இருக்கு.? இந்தச் செய் தியறிந்தால் விதானையார் தூக் குப் போட்டுத்தான் செத்துப் போவார். . s
இவ்வாருக அக்கம் பக்கத் துச் சனங்களிடம் அம்மா பெரு மையாகப் பேசிக்கொண்டிருந் தாள். ஆனல் உடன் பிறந்த சகோதரன் எ ன் ற முறையில் அம்மாவிடம் வெளிப்பட்ட பாச உணர்வு மாமாவிடம் கிஞ்சித் தும் இருக்கவில்லை. அக்காவுக் கும், எனக்கும் மாமாவிடம் ஒரு விதவெறுப்புணர்ச்சியேமேலோங் கியிருந்தது. *மில்கஹவத்த" வழக்கின் பின் அப்பாவும் மாமா வின் சுய ரூபத்தைத் தெரிந்து வைத்திருந்தார்!
சிங்கள மூலம்: நிஹால் ரஞ்சித் ஜயதிலக
தமிழில்: *செந்திரன்
யறியாமலே சிரித்துக் கொண் டார். தொடர்ந்தும் அப்பக்கம் பார்வையைச் செலுத்த விரும் பாத நான் உள்ளேபோய் சாக் குக் கட்டிலில் சாய்ந்து கொண் டேன். குசினியிலிருந்து வெளிப் பட்ட அம்மாவின் இருமல் ஒலி
என் செவிப்பறையில் வந்து மோதியது.
மாமா புதுக்கார் வாங்கி
வந்த நாள் என்னெஞ்சில் இன் றும் நிழலாடுகின்றது. அன்று எனது அம்மா அடைந்த மகிழ்ச் சிக்கு அளவே இல்லை,
28
உனக்கு தம்பியின் மேலி ருக்கிற அன்பு உனது தம்பியி டம் இருந்தால்தானே. நீ தான் தம்பி தம்பி என்று சாகப் போருய். இல்லாவிட்டால் கால்முறிந்து இத்தனை நாள் நீ மூலையில் முடங்கியிருக்கிருயே. உன்னை ஒரு நாளாவது அவன் பார்க்க வந்தான"..?
அப்பா மாமா மீது தனக்கி ருந்த ஆத்திரத்தைக் கொட்டிக் காண்டார். அம்மா இதற்கு பதில் ஏதும் பேசவில்லை. தன் ைே டு உடன் பிறந்தவனிடம்

தனக்கு எவ்விதக் குரோதமு மில்லை என்பதை அவளது முகம் காட்டியது.
கிணற்றடியில் வழு க் கி வீழ்ந்து, முறிந்த அம்மாவின் வலது கால் இன்னும் குணமாக வில்லை. "கொடிகமுவ நாட்டு வைத்தியரிடம்  ைவத் தி யம் செய்த முதலிரு வாரங்களிலும் அவளால் கட்டிலை விட்டு இறங் கக்கூட முடியவில்லை. சிறிசேஞ வின் மாட்டு வண்டியில் வைத்தே அவளை நாட்டு வைத்தியரிடம் எடுத்துச் சென்ருேம். மலைவீட்டு வில்பர்ட் நானு மாமாவின் காரை நினைவூட்டியபோது - அ ப் பா அதை வன்மையாக எதிர்த்தார்.
*அவன்ட கார் எங்களுக்கு வேண்டாம். சிறிசேனவின் மாட்டு வண்டியில கூட்டிப் போகலாம் 6T6ivoir.
அம்மாவிற்கு நேர்ந்துள்ள கதிபற்றி மாமா ஓடிவந்து பார்ப்பார் என னைத்தேன். ஆணுல் அப்படி நடக்கவில்லை. அவர் ஒரு கல் நெஞ்சம் படைத்த "மிருகம் என்பதை அன் றே புரிந்து கொண்டேன்.
அன்று அம்மாவை சுமந்து சென்ற மாட்டுவண்டி கேம்சபா' வீதியைக் கடந்து முன்னேக்கி ¥: மருந்து எ டு த் து க் கொண்டு மீளத் திரும்பும்போது லாசலண்டை நின்ற மாமாவும் 11 மியும் எங்களைக் கண்டு உள்ளே 1றைந்து கொண்டதை நான் அவதானித்தேன். அம்மாவின் ஃ'ாலுடைந்த செய்தியறிந்து ாரேதிரண்டு வந்தபோது மாமா வும், மாமியும் எங்கள் வீட்டுப் க்கம் எட்டிக்கூடப் பார்க்க வில்? ,
மாமாவின் திருமணத்தை hபாடு செய்ய எனது அம்மா டந்த சிரமங்கள். Η Ο Π Π Α) ΓΓ வw.கேற்ற ஜோடிதான் மாமியும்
என்பதை அன்றே தெரிந்து கொண்டேன்
*மில்கஹவத்த கா னி ப் பிரச்சினையே மாமாவுக்கும் எங் களுக்குமிடையிலான உறவை முறிக்கக் காரணமாயிருந்தது. காணியின் ஒரு பகுதி எனது அம்மாவுக்கும் சொந்தமாயிருந் தது. ஆனல் மாமா முழுக் காணி யும் தனக்கே சொந்தம் என வாதிட்டார். வழக்கு விசாரணை யில் அம்மாவுக்குரிய பங்கு கிடைத்தபோது மாமா எங்களு டனுன தொடர்பை அறுத்துக் கொண்டார். ஆனல் அம்மாவோ தொடர்ந்தும் குடும்ப உறவை வளர்த் து க் கொள்ளத்தான் முயற்சித்தார்.
அ ப் பா வி ச் சனங்களை ஏமாற்றி, சொத்துச்சேர்ப்பதே மாமாவின் நிரந்தர தீ தொழிலா யிருந்தது. அவரிடம் மருந்துக் குக் கூட இரக்க சுபாவம் இருக் கவில்லை.
மற் றைய நாட்களைவிட நேரத்துடன் வயலிலிருந்து வந்த அப்பா மண்வெட்டியை மூலையில் வைத்த பின் கஹட்ட குடிக்கக் குசினிப் பக்கம் செல்வது தெரிந் ჭნჭl•
Loisair'......!
அம்மாவின் கு ர ல் கேட்டு கயிற்றுக் கட்டிலிலிருந்து எழுந்த நான் வீட்டுள்ளறையினுள் சென் றேன். பல வாரங்களாகப் பழ கிப் போன மருந்தெண்ணெய் பின் வாசனை மூக்கைத் துளைத் 凸g列·
* என்னம்மா " . . !
‘இன்று பின்னேரம் போய்
வத்தியரைச் சந்திக்கிறது நல்
லது. கால் திரும்பவும் வீங்கி யிருக்கு. பொறுக்க முடியாத வேதனையாயிருக்கு அம்மா முன கிக்கொண்டே சொன்னுள். அப் போது அக்கா ஒருவித பட்டைக் களிம்  ைபக் கையிலெடுத்துக்

Page 17
கொண்டு அறைக்குள் நுழைந் தாள்.
*எப்படிப் போறது. சிறி சேஞவின் வண்டில் மாட்டைத் தானே முந்தநாள் யாரோ கள வெடுத்துக்கொண்டு போட்டாங்
கள். ! வேறு யாரிட்டை இங்க மாட்டுவண்டியிருக்கு. ’ எனச் சொன்னேன்.
"எப்படியாவது சந்திவரைக் கும் போய்க்கொண்டால்போதும் அங்கிருந்து நாலு மணி பஸ்ஸில் ஏறி வைத்தியரிடம் போகலாம்" அக்கா இப்படிச் சொல்லும் போது அப்பாவும் அறைக்குள் வந்தார். *
'தம்பிக்குச் சொல்லி அனுப் பினுல் கார் அனுப்புவாரே". ! அப்பாவின் பேச்சில் ஏளனம் தொனித்தது.
"சொன்னல் அனுப்புவான் தான். என்ருலும் என்னத்துக்கு. எனக்கு சந்தி வரைக்கும் நடந்து செல்லலாம்” அம்மாவும் விட்டுக் கொடுக்காமல் கட்டிலில் சாய்ந்து கொண்டு ' எங்களைப் பார்த்துச் சொன்னுள்.
எனக்கு மாமா மீது அப்போ தெழுந்த ஆத்திரத்தை அம்மா வின் மனம் வருந்துமே என்ப தால் அடக்கிக் கொண்டேன். நானும், அக்காவும் கைத் தாங்கலாக அம்மாவை அணைத் துக்கொண்டு சந்திவரை நடத் திச் சென்ருேம். அவள் பெரு மூச்சோடு ஒவ்வொரு அடியை யும் எடுத்து வைத்தாள். சில வேளை அவள் ஒருபக்கம் சாய்ந்து விழப்பார்த்த ள்.
ஒருவாருக கொஞ்சத் தூரம் நடந்து சென்று அம்மா "ஐயோ! எனக்கு இதுக்குமேல நடக்கே லாது" எனச் சொல்லியவாறே பாதையோரமிருந்த நிழல் மரத் தடியில் குந்திக் கொண்டாள்.
'தம்பி இப்ப என்ன செய் றது. ?’ அக்காதான் கேட்டாள்.
O
பார்வைக்கெட்டியவரை ஒரு வரையும் காணுேம். பா  ைத
வெறிச்சோடிக் கிடந்தது. சில ம ணி நேர ம் நிசப்தத்துடன் கழிந்தது.
திடீரென்று கார்ச் சத்தம் ஒன்று எங்கள் காதைத் துளைத் தது. எனக்கோ இனம் புரியாத தோர் மகிழ்ச்சி. கார் எம்மை நெருங்கும்போது அதை மிகவும் கூர் ந் து நோக்கினேன். அது மாமாவின் மோரிஸ் மைனர் கார். என்னுடலெங்கும் புதிய தோர் உணர்வு பொங்கிப் பிர வகித்தது. பல நினைவுகள் நெஞ் சில் ஊற்றெடுத்தன.
எங்களைக் கண்டால் மாமா காரை நிறுத்துவார். கோபத்தை மறந்து அம்மாவைக் கா ரி ல் ஏற்றி வைத்தியரிடம் கூட்டிசி செல்வார். இவ்வாருக எனது மனம் அலை மோதியது.
அம்மா அன்ன மாமாட கார் வருது'..!
கார் எ ங் களை நெருங்கிக் கொண்டிருந்தது. ந எ ன் ஆவ லோடு இகயைநீட்டி மறித்தேன். மாமா எங்கள் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் காரை வேக
மாக செலுத்திச் சென்ருர் முன்
ஆசனத்தில் மாமாவுக்குப் பக்
கத்தில் மாமி இருந்தாள். கார் கிளப்பிச் சென்ற தூசித் துகள் கள் எங்கள் கண்களில் வந்து ஒட் டிக் கொண்டன. கார் தொலை வில் போ ய் மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்த நான் அம்மாவின் முகத்தை வேதனை யோடு நோக்கினேன். அவளின் கண்களிலிருந்து கண்ணிர்த் துளி
கள் வடிந்து கொண்டிருந்தன.
துக்கம் தொண்டையை அடைத்
அக்கா எவ்விதப் பேச்சு மின்றி மெளனமாகத் தரையை பார்த்துக் கொண்டிருந்தாள்.!

ஒர் இளம் பெண்ணின்
டயறி
பதினுலு அல்லது பதினைந்து வயதுள்ள ஒரு சாதாரண அமெ ரிக்கப் பெண் , தன் வாழ்வின் அன்ருட நிகழ்ச்சிகளை ஒரு டய ரியில் எழுதுகிருள், சுவையற்ற பள்ளிப் பாடங்கள், ! போர் " அடிக்கும் ஆசிரியர்கள்; தனது சிநேகிதிகளைவிட அவளிடம் பிள வுசுகள் குறைவாக உள்ளன. வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள்: பணக்கஷ்டம் மது பானத்திற்கு அடிமை யா ன அம்மா அலட்சியமாக இருக்கும்
அப்பா. அவள் "காமிக்" புத்த கங்களைப் படிக்கிருள்; அழகுச் சாதனங்களை வாங்க, என்றே
ஒரு நாள் கடைக்குச் செல்கிருள். அடிக்கடி சினிமா பார்க்கிருள். "என் தந்தையால் அதிகப் பணம் சம்பாதிக்க முடியவில்லை; வாழ்க் கையில் த T ம் தோற்றுவிட்ட தாக அவர் எண்ணினுர்’ என்று டயரியில் எழுதுகிருள். நான் சினிமாக்களை விரும்பினேன், ஏனெனில், பிரச்சனைகளிலிருந்து தப்பியோட அது ஒரு வழியாக இருந்தது. சினிமாவில் நா ன் கண்ட வீட்டைப் போல் என் வீடு இல்லை. என் வீடு எப் பொழுதும் களையற்று இருந்தது. எப்பொழுதும் சண்டை; மதுபா னம்; பணக்கஷ்டம்; இதுவே என் வீடு”
அந்தப் பெண் தனது இலட் சியத்தைப் பற்றிக் கூறுகிருள்:
மாயா துகுஷேவா
*அமெரிக்க பெண்ணின் உதார ணமாகத் திகழ வேண்டும் என் பதே என் ஆசை, வயிறு நிரம் பச் சாப்பிட வேண்டும், சகஜ மாக இருக்க வேண்டும், கலகல வென்று சிரிக்கவேண்டும், பதி னேழு வயதில் காரை ஒட்டிக் கொண்டு ஊர் சுற்ற வேண்டும், சினிமாவுக்குச் செல்ல வேண்டும் அம்மாவின் தொல்லைகளை மறந்து ஜாலியாக இருக்க வேண்டும்" இதுவே அந்த அமெரிக்கப் பெண் னின் இலட்சியம்.
"ஓர் அமெரிக்கப் பெண்" என்பது இந்த நாவலின் பெயர். il lifgrunt திஜென்ஸேர ஏன்ப வர் இதன் ஆசிரியர் இந்த நாவலில் அந்தப் பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை" சாதாரண அமெரிக்கப் பெண்க ளின் பிரதிநிதியாக அவளை ப் படைத்திருக்கிருர், ஆசிரியர். (அவரும் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது)
நூலாசிரியர் இ ன்  ைற ய அமெரிக்க வாழ்வின் எதார்த் தத்தை அப்படியே படம் பிடித் திருக்கிருர், சினிமாவும், டெலி விஷனும் அமெரிக்கர்களுக்கு ஒரு புதிய கடவுளாக விளங்குகின் றன என்றும், அமெரிக்க இளை ஞர்களின் பண்புகளை உருவாக் கும் சாதனங்களாக அவை விளங்
3.

Page 18
குகின்றன என்றும், அவர் சுட் டிக் காட்டுகிருர்,
மூன்று வெற்றுப் பக்கங்க ளுடன் இந்த டயரி முடிவடை கிறது! கதாநாயகி என்ன ஆணுள் என்பது சொல்லப்படவில்லை. 1970-ஆம் ஆண்டுகளில் காணப் படும் சாதாரண "அமெரிக்கப் பெண்" ணுக அவள் மாறிவிட் டாள் போலும்! ஒரு அமெரிக் கப் பத்திரிகையாளர் கூறுவது போ ல, "அவள் விரும்புவது எல்லாம் அவளுக்குக் கிடைக்கி றது போலும்!
"இன்றைய அமெரிக் கப் பெண், முன்னெப்போதையும் விட அதிகமாகக் கல்வி பயின் றிருக்கிருள், பணக்காரியாக இருக்கிருள், அழகிய ஆடைகளை அணிகிருள், சிறந்த நிலையில்
வாழுகிருள்" என்று "அமெரிக்கா? என்னும் பத்திரிகை கூறுகிறது. "அவள் வீட்டில் எல்லா நவீனக் கருவிகளும் இருக்கின்றன; வீட்டு வேலைப் பளுவை அவை குறைத்து விடுகின்றன. நவீனப் பண்டங் களின் விளம்பரங்கள் அவளைக் கவர்ந்து இழுக்கின்றன" என்று
அது மேலும் கூறுகின்றது.
ஆனல், அமெரிக்க மாதர் இயக்கத் த லைவி கள் (அவர்க ளுக்கு அமெரிக்காவில் நிரம்ப ஆதரவு இருக்கிறது) கூறுவது என்ன? "ந வீ ன அமெரிக்கப் பெண்கள் தொழில் வளர்ச்சி மிக்க ஒரு சமுதாயத்தில் வாழு கிருரர்கள்; அறிவு ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், பால் உ ற வு ரீதியாகவும் அவர்கள் மரத்துப்போய் விட்டனர்" என்று அவ்ர்கள் கூறுகின்றனர்.
மல்லிகை வளர்ச்சிக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்!
தா. திருநாவுக்கரசு,
கல்லூரி வீதி,
காங்கேசன்துறை.
S.

முன்னைப் போலவே இன் றைய அமெரிக்காவிலும் பெண் களின் உழை புக்கு மதிப்புக் குறைவுதான்; ஊதியமும் குறை வுதான். எல்லா அமெரிக்கப்
பெண்களும், வாழ்வின் தேவைப்
பொருள்களைப் பெற முடிய வில்லை; மகிழ்ச்சிகரமாக வாழ முடியவில்லை. சக்தி வாய்ந்த பிரசார சாதனங்கள் முன்னைப் போலவே இன்றும் அவர்களது நலன்களின் மீதும், ஒ வு நேரத் தீன் மீதும் ஆதிக்கம் செலுத்து கின்றன. வாழ்வைப் பற்றி ஒரு போலி "அபிப்பிராயத்தை அவர் களிடம் உருவாக்குகின்றன.
பூர்ஷ்வா சமூதாயத்திலுள்ள பெண்கள். சமுதாய, கலாசார வாழ்வின் எல்லாத் துறைகளி லும் உண்மையான சமத்துவத் திற்காக இன்றளவும் கடுமையா கப் போராட வேண்டியுள்ளது. தான் ஒரு இரண்டாந்தரப் பிறவி என்ற, கருத்தை அகற்ற அவள் மு ன் வ ர வேண்டும். கிரேஸ் மெட்டாலியஸ் எழுதிய "செக்ஸ் - நாவல்” களும், ஜாக் குலின் சூசன் எழுதிய நாவலும், இக்கருத்தை - பெண் ஒரு இரண் டாந்தரப் பிறவி என்பதை வலி யுறுத்துகின்றது. * சமு தா ய எதிர்ப்பு இலக்கியம்’ எ ன் று கூறப்படும் இந்த நாவல்கள் உண்மையில் மிகவும் பிற்போக் கானவை. பத்தாம்பசலிக் கருத் துக்களைக் கொண்டவை. தமது உளுத்துப் போன கருத்துக்களை மிகத் திறமையாக மறைத்து
விடுகிருர், ஜாக்குலின் சூசன்: ஆன ல், ஏ.கே ஷால்ம்ான் நாவல்களில் இவை அப்பட்ட மாகத் தெரிகின்றன. இந்நீாவ் லின் கதாநாயகி "செக்ஸ்- சுதந் திர த்தின் எல்லாக் கட்டங்களை யும் எவ்வாறு நாட்டுகின்ருள் என்பது விவரிக்கப்படுகிறது. m செ க் ஸ் - நாவல்" களின் அபாயம் என்னவெனில், வாச கர்களின் உணர்ச்சிகளை, குறிப் பாக, காதல் பற்றிய உணர்ச்சி களை, மிக நளினமாக அவை திசை திருப்புகின்றன. காதல் என்னும் புனிதமான உணர்ச்சிக் குப் பதிலாக செக்ஸ் வெறியை அவை துர ண் டி விடுகின்றன. இதனுல் சமுதாய ஒழுக் கம் பாதிக்கப் படுகிறது. . "செக்ஸ் நாவல்கள்" மனிதனை மிருகமாக் குகின்றன; எனவே,'இ ைவ போலி இலக்கியங்களாகும்.
ஆணுல் ஃப்லானரி ஓ கானர் ஜாய்ஸ் கரோல் ஒட்ஸ் போன்ற அமெரிக்க " நாவலாசிரியர்கள் அப்படியல்ல. மனித அநுபவத் தின் அந்த ரங் க அம்சங்களை அவர்கள் எழுதினுலும், காமச் சுவையைக் கிளறுவது அவர்கள்
நோக்கமல்ல. அமெரிக்கி :வாழ்
வையும், மக்களையும் பீற்றிய உண்மைச் சித்திரங்களைத் தீட்டு வதே அவர்கனின் நோக்கம் அறநெறி அம்சங்களும், உணர்ச்
கர அம்சங்களும், சமுதாய மதிப்புக்களும்' அவர் க ள து நாவல்களில் பொதிந்துள்ளள.
தலையங்கம்: டிசம்பர் 1974
மக்களுக்காக ஒன்றுபடுவோம்பிற்போக்கை தனிமைப் படுத்துவோம்!
T
38

Page 19
!මූල් உலகம் - பல மனிதர் :
淡
LLALAMMALALALALAALLLLLALMLMLALALALALiLALALAAAAALALALALAMLALAAMALAY
ஆகசி"
பொதுமை வெள்ளம் பாய்ந்த இப் புண்ணிய பூமியில் பரிணும வளர்சி பிரசவித்த கயமை மீன்கள் சத்திய வெள்ளத்தை கலக்கி சாக்கடையாக மாற்றி திரட்டிக் கொடுத்த அழுக்குக் குவியல்கள் இளந்த சேர்க்கைதான் இன்றைய உலகம்!
திரண்ட மூலதனம் சிதறிப் போகாமல் பலம் கொண்டமட்டும் 21ாதுகாக்கும் ஒட்டுண்ணிகள் ஒர்புறம்! திரட்டிக் கொடுத்துவிட்டு
蠶 திண்டாடும் தரித்திர நாராயணர்கள் மறுபுறம்!
இவை இரண்டிற்கும் இடையில்தான் எவர் என்று இனங் காட்டா விலாங்குகள்!
ஆர் உயிர் போனலும் அதுபற்றிக் கவலைப்படா உயர்ந்ததையும் தாழ்ந்ததையும் ஒன்ருக்கி சமத்துவம் கண்டு லாபத்தைப் பெருக்கும் கலப்பட வியாபாரிகள்.
எதை எதையோ செய்வதாகச் சொல்லி
தங்கள் பணப்பையை நிரப்பி
மிற்றேசனில் ஒடும் பரிய மனிதர்கள். .
கோஷத்தை விற்று வேளைக்கு வேளை சாப்பிட்டு நித்திய வறுமையைக்

கட்டியம் பாடி துர்க்கைக்கு ஆயுத பூசை செய்து நிம்மதியாய்த் தூங்கும் சிவப்புக் காமாளைகள்.
எப்பக்கமும் இல்லையென்று சொல்வி இடிகின்ற கோட்டையைக் காப்பாற்ற முயலும் எழுத்தாள எஞ்சினியர்கள்.
அடிக்கிற மத்தளத்திற்கு ஆடுகின்ற நாயகிபோல் அன்ருட வாழ்வு நடத்தும் கண்ருவிப் பேர்வழிகள்.
எண்ணில் அடங்காத எத்தனையோ பேர் இப் புண்ணிய பூமியில்!
தரித்திர நாராயணர் தலைமையில் சரித்திரம் மாற்றப் புறப்பட்டிருக்கின்ற ஓர் அணி தெளிவும் நிதானமும் அதற்குத் துனே பழைய வரலாறு அவர்க்கோர் படிப்பின எதிர்ப்பவர் எவராயிருந்தாலும் அழிவது திண்ணம்! 性 நடிப்பவர் நசுக்கப்படுவர்! நண்பர்கள் நலம் பெறுவர்!
மலைகள் சரியும்! பள்ளங்கள் நிரம்பும்!
妨
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 19-00 giving nuo 75 இந்தியா, மலேசியா 12-00
ua , Y Y
o (தபாற் செலவு கூட்பட)
WS metistike8t8si:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::88888888888888888888888888888tteteteta
f
قی

Page 20
பழைய ராஜா ராணிக் கதை. மிகவும் உருக்கமான கட் டம். சபை " கப்சிப் பென்றிருந் தது. கதாநாயகி கண்ணிருருக் கிருள்.
"நாதா, என் நெஞ் சில் பெரியகல்லாய் போட்டுவிட்
டீர்களே" என்று கதறுகிருள். இது அந்த நாளைய "டயலாக்"
шптөof].
சபையிலிருந்து ஒரு குரல்
கணிரென்று ஒலித்தது. "என்னை
விடன். எடுத்து விடுறன்"
சபை "கொல்” எள்று சிரித் தது. காட்சியின் எஃபெக்ட்” பூேஜித்சு: '
சர்க்கஸ்"க்கு கோமாளி. நாடகத்துக்கு காமெடியன். இது ஒரு இடைக்கால "ஃபார்முலா" குலுங்க வைக்கும் பாட்டொன் றின் சின் அடிகள் பின்வருமாறு (நாடகமோ தூக்குத் தூக்கியா கவும் இருக்கலாம், பவளக் கொடியாகவும் இருக்கலாம்.)
மோட்டாரை ஸ்டா ர் ட் ஆக்கி ரோட்டிலே விட்டவுடன் அது பாஸ்டாகப் போகுதடா
& مما جعة ج م حي سي مع مره. . . . تم 0L LL eAeA S ATeLeLA AL ALL LTAT e EA AAASSSLC S
(6.
நாடகத்தில் நான்
கேட்டதும்
கண்டதும்
தேவன் - யாழ்ப்பாணம்
(பின்னர் ஒரு விபத்து நிகழ் கிறது) கொசுப்பிட்டலுக்குப் போனவுடன் டாக்டர் வந்து நின்று வேட் இஸ்திஸ் நான் சென்ஸ்? என்கிருர்,
Y
நான் எழுதி நெறிப்படுத்திய ஒரு நாடகத்தில் ஒரு பெண் பாத்திரம் விளக்கைக் கொழுத் திவைத்தால் தாமரை பூக்குமா அத்தான்?" என்று காதலனிடம் கேட்கவேண்டும். ஒத்திகையின் போது அப்பாத்திரமேற்றவர் *தாமரையைக் கொழுத்திவைத் தால் விளக்குப் பூக்குமா, அத் தான்" என்ருர் . ஒருதடவை திருத்தினேன். மீண்டும் மீண்டும் முயன்றேன்.
அப்புறம் ‘கட், கட்" அந்த வசனத்தையே அந்த நாடகத்தி லிருந்து நீக்கிவிட்டேன்.
女
காமெடியனும் பிரதம பாத் திரங்களும் கூட சமயோசித வச னம் பேசுவது அந்நாடகங்களில்
சர்வ சாதாரணம். அது நாட கத்துக்கும் பாத்திரத்துக்கும் காலத்துக்கும் பொருந்தாமல்
 

இருப்பது உண்டு. கே. பி. வந்து இங்கு நடித்தபோது பபூன் சண் முகம் பங்கு பற்றினர். கல்யாண ஏற்பாட்டுக் காட்சி. சண்முகம் மேடையில் அங்குமிங்கும் ‘விசுக்,
விசுக்" என்று நடந்து கொண்
டிருந்தார். கே. பி. அவரை மட்டந்தட்ட எ ன் னி என் னப்பா கடிகாரத்தின் பென்டு லம் மாதிரி அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கிருய்?" என்ருர் . ச ண் முகம் குறைந்தவரா? "ஏனம்மா? மணிக்கூட்டிலை எல் லாரும் முகத்தைப் பார்ப்பாங்க. நீ ஏன் கீழே ஆடு ற  ைத ப் பார்த்தாய்?" என்ருரே பார்க்க லாம் அப்ளாஸ் அதிர்ந்தது.
女
சங்கிலியன் நாடகம். சங்கி லிய மன்னன் சிறைப்படுத்தப் பட்டான். சங்கிலியால் பிணைக் கப்பட்டு இழுத்துவரப்பட்டான். பரங்கி முன் விசாரணை . அப் போது மவுசாக இருந்த கட்டப் பொம்மன் வசனம். வானம் பொழிகிறது. பூமி விளைகிறது." நடித்தவருக்கு வரிகள் பாடமா யில்லை. பாடம் சொல்பவர் உரத் துப் படிக்கிருரர். சங்கிலிக்குள் திமிறும் அமளியில் அவருக்குக் கேட்கவில்லை. "ஆ1 ஆ!" என்று ஒலிபெருக்கியில் கேட்கும் படியா கவே முயற்சித்தார். முடி ய வில்லை. "மச்சான், நீ வாசிச்சு விடு. நான் நடிச்சுவிடறன்" என் முர். சிரிப்பொலியைப் பற்றிச் சொல்லவா வேண்டும்"
寅
தரகர் பாத்திரம், நையாண் டியும் நளினமும் நிறைந்த நகைச் சுவை. ஆணுல் நடிகர் பாவம்! ஒட்டிவிட்ட மீசை ஒரு பக்கம் காற்றில் கிளம்புகிறது. பறந்து விடும் போலிருந்தது. கைவிரலி ஞல் அழு த் தி ப் பார்த்தார். ஊ ஹாம் தோளிலிருந்த துவா
யினுல் அழுத்தினர், துவாயை எடுத்ததும் ஒருபக்க மீசை பறந் தேவிட்டது. உடனே மறுபக்க மீசையையும் பிடுங்கி GBL Int, சனியனே!" என்று வீசியெறிந் தார். சபையோரின் ஆரவாரம் சிகரத்தை எட்டியது.
அடிதடி, குஸ்தி, மேடை அமளிப் படுகிறது. ஹீரோவும் வில்லனும் மோதிக்கொண்டிருக் கிருர்கள். வில்லன் ஹீரோவைத் தூ க் கி ப் புரட்டி விட்டார். மே  ைட ப் பொறுப்பாளருக்கு காட்சி முடியுமிடம் தெரியவில்லை *அடி சீன்" என்ருர், திரை விழுந் தது. ஹிரோவுக்கு வந் த து கோபம். "ஆரடா சீனை அடிக்கச் சொன்னது? அடி சீன்" என்ருர் சீன்காரரைப் பார்த்து. திரை கிளம்பியது. ஹீரோ படுத்துக் கொண்டார். கால்களையுயர்த்தி ர், வில்லன் பாதங்களில் வயிற்றை அழுத்திக் குனிந்தார். ஹீரோ அவரைக் கால்களினலே தன் தலைக்கு அப்பால் எகிறி விட்டார். எழுந்தார். "அடி சீன்" என்ருர். வெற்றிப் பிரதா பம் அவர் முகத்தில் தாண்டவ LDITEgll gif
女
பூதத்தம்பிநாடகம். அமோக ஜனத்திரள், பெண்கள் குழந்தை கள் உட்பட நடிகர்கள் அமோக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். பூச்சு வரட்சி தீர பானமும்" நிறைய. ஒரு காட்சியில் அந்தி ராகி வசனத்தை மறந்துவிட் டார். போச்சு! பூதத்தம்பியே "மடையா! 11 ாைத்தைப் பாட மாக்காமல் டிரனா மேடைக்கு வந்தனி? பேய்ப் பூ." அதற்கு மேல் அவர் உரக்கப் பேசி ஒலி பெருக்கியில் வந்த வசனங்கள் அச்சிட முடியாதவை. அவ்வள வும் ஒரிஜினல்,
፵7

Page 21
மல்லிகையின் 11-வது ஆண்டு மலர் வெளியிடும் இவ் வேளையில் அதன் வளர்ச்சியைப் பின் நோக்கிப் பார்க்கின்றேன்
உழைப்பு இந்த வையகத்தையே மாற்றும் என்ற உண்மையை உணருகின்றேன்;
ஒர் மல்லிகை அன்பன்

حمہہم~مہ ہI[p16hu6OnL|9 : ?
KNMNIANYMwwYNMwaMrMvNYMwaMrMv-MrMW MYNMVPK
கீழிவாற்று மணல் காற் றில் அள்ளுண்டு புழுதியாய் வய லெல்லாம் சொரிந்து கொண்டி ருக்கிறது. காவல் குடி லில் இடிந்துபோய் இரு க் கி ன் ற மருதை தனது வயலப் பார்க் கின்றன். குடலையும் கதிருமாக அவனது பயிர்கள் தண்ணிருக் காக ஏங்கிச் சரியத் தொடங் கியிருக்கின்றன.
அரை நிலவில் அவன் வயல் சோர்ந்து கிடக்கிறது.
இருபது நாட்களுக்கு முன்கழிவாற்றில் பாதங்களை மூடுமளவிற்கு நீர் கசிவாக ஒடிக் கொண்டிருந்தது. கழிவாற்தைத் தாண்டித் தன் வயலின் வரம் பில் ஏறிஞன், மருதை வரம் பில் ஏறி நிமிர்ந்தபோதுதான் பயிர் வேலிக்கும் காட்டிற்கும் இடையில் மு ப் பது முப்பத் தைந்து பாகம் அகன்று விரிந்து கிடந்த வெட்டையில், நிலம் திட்டுத் திட்டாக உழுது கிளறப் பட்டுக் கிடப்பது தெரிந்தது. திக்கென்று நெஞ்சில் ஏதோ அடைத்துக் கொண்ட உணர்வு. பன்றிகள் வரத் தொடம் கிவிட்டன. கோரைக் கிழம்கிற் காக அவை மண்ணைக் கிளறிச் சென்றிருக்கின்றன. பன்றிகள்
斑
யிருந்தது. நிறைமாதக்
~~~~ *செங்கை ஆழியான்"
உலாவிய இடத்தையும் தனது வயலையும் சிலபொழுது மாறி மாறிப் பார்த்தான், மருதை"
நெற் பயிர் குடலை தள்ளி
srit l Gaohu9sir Guntai)GBarr(s) uu9rit கள் மென்காற்றில் அசைந்தன: கண்படும் இடங்களில் எல்லாம் ஆங்காங்கு இளம் நெற் குருத் துக்கள் வெளித் தள்ளிச் சிவிர்த் தன. பாகத்திற்கு ஒரு கட்டை குத்தி, நான்கு பட்டு முட் கம்பி வேலி அவனது ஒன்றரை ஏக்கர் வயலைச் சுற்றி அமைந்திருந்தது: பன்றிகளுக்கு இதுஒரு தடையா?
நேற்றிரவு வேட்டைக்கு வந்திருக்கும் பன்றிகள், இன்றி ரவு வயலிற்குள் நிச்சயமாக வராமல் போகாது. ஒரு பன் றிக் கூட்டத்திற்கு அவ ன து வயல் இரண் டி ர விற்கு ம் போதாது இன்றிரவு தொடக் கம் காவலுக்கு வரத்தொடங்க வேண்டியதுதான். வேலியோர மாக நடந்து வடமேற்குப்புறம் வந்த மருதை மீண்டும் அதிர்சி சிக்குள்ளாளுள்.
பயிர் வேலி ஒரமாக நிலம் கிளறப்பட்டுக் கிடந்ததோடு, ஒரு சில இரட்டைக் குளம்புகள் வ ய லின் சேற்றில் பதிந்தும் கிடந்தன;
9

Page 22
நோன் அலட்சியமாக இருந் திட்டன். காட்டெல்லை வயல் என்று தெரிந்தும். சாய். . நல்ல காலம். . வயலுக்குள்ளை நுழையவில்லை"
மருதை நிமிர்ந்து பார்த் தபோது, காட்டுப்பக்கம் இருந்து கையில் துப்பாக்கியுடன் கந் தப்பு வருவது தெரிந்தது. அவ னது தொங்கிய முகத்திலிருந்து இரவு வேட்டையில் ஒரு மிருக மும் படவில்லைஎன்பதை மருதை புரிந்து கொண்டான். துப்பாக் கியைத் தொங்கப் பிடித்தபடி வந்த கந்தப்பு, பயிர் வேலி ஒரத்தில் மருதை கவலையோடு நிற்பதைக் கண்டான்.
வேலி ஒரத்தில் பன்றிகள் கோரைக்கிழங்ற்ெகாக மண்ணைக் கிளறியிருப்பதும் சே ற் றி ல் இரட்டைக் குளம்புகள் பதிந்து காயாதிருப்பதும்.
சாய். நான் விசரன். ராராவாப் பன்றி வரும் என்று குளத்து மீசிலை காத்திருந்திட்டு வெறுங்கையோடு வாறன். இஞ்சை பார்த்தா ஒரே பன் றியா நின்று கிளறியிருக்கினம். ராவைக்கு இஞ்சைதான் வர வேணும். 影
வாவன். நானும் இண் டையில இருந்து காலலுக்கு வரப்போறன் . . காவலுககுக காவலுமாச்சு. வேட்டைக்கு வேட்டையுமாச்சு . . " என்ருன் மருதை :
இரு வரும் கழிவாற்றுக்
குடிமனைகள் காணப்பட்ட பக் கமாக நடந்து செல்லும்போது கந்தப்பு கேட்டான்: நீ இப்பிடி அடாத்தா வ ய ல் விதைச்சிருக்கக் கூடாது. பங் காளர் எல்லாரும் பெட்டிசம் எழு அரசாங்க ஏசென்டா ரிட்ட கொடுத்திருக்கினமாம்"
40
மருதை சற்றுத் திரும்பி கந்தப்புவைப் பார்த்தான். பின் தனது வயலைப் பார்த்தான். காட்டோரப் பாலைமரக் கொப் பொன்றில் குரங்கொன்று சாவ காசமாக வாலைக் சீழே தொங் கப் போட்டபடி அமர்ந்திருப் பது தெரிந்தது.
"கழிவாத்தில சும்மாபோற தண்ணியைத்தானே, நான் மறிச்சு பலகை அடிச்சு விதைச் சன். குளத் துத் தண்ணியை சுலுசு திறந்து எடுக்கவில்லையே? நான் மட்டுமே விதைச்சிருக்கி றன். முந்தநாள் கனகையர் பலகை அடிச்சு விதைக்கவில் லையே? அவரைக் கேட்க ஆள் இல்லை. ஏனென்று அவர் பணக் காரர். .
*குளத்துச் சுலுசுப் பலகை யில வெடிப்பிருக்கிறதாலதான் கழிவாத்தில தண்ணி கசிந்து வருகுது. என்ருலும் குளத்துத் தண்ணிதானே? எல்லாப் பங் காளருக்கும் பங்கிருக்கு. எல் லாரும் பங்கிட்டு வயலை மதிச்சு ஒரு பூசலோ ரெண்டு பூசலோ விதைச்சிருக்கலாந்தானே?..." "இரண்டடித் தண்ணி எல் லாரும் செய்யக் காணுமே?." 'பெரும் போகமும் இம் முறை மழையில்லாததால ஒரு தருக்கும் வாய்க்கவில்லை. அத ஞ ல சிறுபோகத்துக்காவது குளத்தில உள்ள தண்ணியைப் பங்கிட்டுச் செய்யலாம் என்று எல்லாரும் இந்திருப்பினம். நீ முந்திட்டாய். 影
மருதை கோபத்தோடு கந் தப்புவைப் பார்த்தான்.
'நீ என்ன விசர்க் கதை பேசுருய், கந்தப்பு? நான் குளத் துத் தண்ணி  ைய எடுத்தே விதைச்சனன்? கழிவாப் போற தண் ணி யை எடுத்தெல்லோ செய்தன், என்ர காணி தொங்

க்லா இருக்கிறதால கழிவுதண்ணி தான வயலில தேங்குது. அதுக்கு நாள் என்ன செய்ய? கூட்டம் வைச்சுப் பங்காளர் பங்கிட்டு விதைச்சா எனக்கொன்றுமில்லை. நாளுவது விதைச்சன். ஒவிசியருக்கு ஏதோ கொடுத்துத் தண்ணி யை த் திறந்து தா னே கனகை பர் விதைச்சிருக்கிருர் . . 象
"நீ சொல்லுறது சரிதான், மருதை. சும்மா போற தண்ணி தான்
இருவரும் வயல் வரம்புகள் ஊடாக நடந்து சென்றனர்.
உனக்கு ஏனே இம்முறை சாப்பாட்டிற்காகவாவது நெல் கிடைக்கும்" என்ருன் கந்தப்பு. * கிடைக்கும் என்றுதான் நினைக்கிறன். உண்மையா கந் தப்பு, பனிசியின்ர மூக்குக்குச்சி தொடக்கம் அற வட் டி க்கு அடைவு, வைச்சுத்தான் விதைச் சி ரு க் கி ற ன். இதுவரையில தொளாயிரம் ரூபா சரி. என்ர புள்ளையன் கால் வயித்துக்கும் அரை வயித்துக்குமா சாப்பிட்டு விளைச்சலைப் பாத்திருக்குதுகள். போன முறையும் குடலும் கதி ருமா கடைசித் தண்ரிையில்லா மல் அழிஞ்சிது. அதாலதான் வாறது வரட்டுமென்று கழிவாற்
றில தண் ணியை மறிச்சு விதைச்சன். . 態
குளக்கட்டு தூரத் தி ல்
தெரிந்தது. கட்டாக்காலி மாடு கள் கட்டில் ஏறிக்கொண்டிருந் தன. குளப்பக் கமிருந்து சூரியன் மேலேறிக் கொண்டிருந்தான். இருவரின் முகத்திலும் இளம் கதிர்கள் குத்தின.
"நீ வேணுமென்றுதானும், சுலுசுப் பலகையை உடைச்சு கழிவாத்தில தண்ணியை விட் டணி என்று பெட்டிசம் எழுதி
கழிவு தண் ணி ல
யிருக்கினமாம் அ டா த் தா விதைச்சனியெண்டு அரசாங்க ஏஜண்டைக் கொண்டு உன்ர பயி ருக்கு "எக்கோடிச்சு" அழிச்சு அழிப்பிக்கப் போகினமாம்.
"உதெல்லாம் கனகையரின்ர வேலையாத்தான் இருக்கும். அவ ருக்குத்தான் எ ன் ர வயலைப் பார்க்கப் பார்க்க வயித் தெரிச் சல். எங்கட சனத்துக்கல்ல." குளக்கட்டில் ஏறும்போது சுலுக உள்ள இடத்திற்கு அருகில் ஜீப் ஒன்று நிற்பது தெரிந்தது. அதன்
அரு கில் ஒரு சிலர் நிற்பதும் தெரிந்தது.
ஜீப்பைக் கண்டதும் மரு
தைக்குப் பகீர் என்றது. நீர்ப் பாசனப் பகுதியினரின் ஜீப் அது என்பதை அவன் அறிவான் என்ருலும் கந்தப்புவிடம் கேட் டான். 'உதாற்றை ஜிப்?. 隸 "உது ரி. ஏ. ஆக்களின்ர. சு லுசு திருத்தப் போகினம் போல இருக்குது. .
மருதை விக்கித்துப்போய் நின்றுவிட்டான். குடலைப் பரு வப் பயிர்கள் அவன் கண்களில் தெரிந்தன. எச்சிலைக் கஷ்டப் பட்டு விழுங்கிக் கொண்டான். கழிவாறு வரண்டுபோய் பாளம் பாளமாக வெடித்துக் கிடப்பது போல
கனகையரும் ஜீப் அடியில் நின்றிருந்தார். மருதையைக் கண்ட ம், "எளிய வடுவாக்கள் பொதுச் சொத்தை உடைச்சு அரசாங்கத்துக்கு எவ்வளவு நட்டத்தைக் கொடுக்கிமுன்கள், தேசிய உணர்வில்லாத மரங்கள், 6Taircyrt.
மருதை அவரைச் சுட்டெ ரித்து விடுபவன் போலப் பார்த்
mrdir,
வீட்டருகில் மருதை ஏக்கத் தோடு வானத்தைப் பார்த்
5T 67
4.

Page 23
'மழை வருமா கந்தப்பு."
மருதையின் ஏக்கம் கந்தப் புவிற்குப் புரிந்தது. "கவலைப்
படாதை. உன்ர பயிருக்கு இன்
னமும் இரண்டு மூண்டு தண்ணி
தான் தேவை. கிழிவாத்தில
தண்ணி வராட்டி ஜீ. ஏட்டை
முறையிட்டு த ன் னி எடுக்க
லாம். கனகையர் தன்ர பயி ருக்கு எப்படியும் தண்ணி எடுப்
urrrr . அவருக்குத் தண் ணி
குடுத்தால் உனக்கும் தருவினம்"
கந் த ப்பு சொல்வது சரி
போலப் பட்டது. ஆட்காட்டிக்
குருவியொன்று அவலமாகக் கத்தியபடி கிளம்பியது.
பால் முற்றக் கதிர்களைப் பன்றிகள் சப்புகின்ற கரகர ஒலி. அவன் ஜடமாக அமர்ந்திருக் கிருன்- M
பால் நிலவில் மருதையின் வ ய ல் குளித்துக்கொண்டிருந் தது. காவல் குடிலில் அமர்ந் திருந்த மருதை தனக்கு அருகில் துவக்குடன் இருந்த கந்தப்பு விடம் மெதுவாகச் சொன்னுன்: 'கழிவாத்தில தண்ணி வாறது நிண்டிட்டுது. சலுசைத் திருத்தி விட்டான்கள்."
*உஷ்." என்று எச்சரித் தான் கந்தப்பு. அவனுடைய விழிகள் வயலின் காட்டெல்லை ஒரத்தில் நிலைத்தன. கந்தப்பு வின் எச்சரிக்கையை மரு  ைத உணர்ந்து கொண்டான்.
கரிய, கொழுத்த, கட்டை உருவம் ஒன்று புதரடியிலிருந்து வெட்டையில் அசைவது தெரிந் தது. மெல்விய உறுமல் சத்தம் அச்சத்தத்தைத் பல உருவங்கள் வெட்டையில் தெரிந்தன. ஒன்று, இரண்டு, ஆறு சு பன்றிகள்
42.
தொடர்ந்து
சின்னதும் பெரியதுமாகப்
FC)... S.G...' பரத்தான் மருதை.
சத்தம் கழுதை..
வெகுநேரம் கந்தப்பு மெள of T ருந்தான். பின்னர் மெதுவாக வரம்போடு தவழ்ந்து வயலின் களத்து மேட்டில் நின்ற காட்டாமணக்கு மரத்துக்குப் பின்னல் மறைந்துகொண்டான். மருதை, காவல் கொட்டிலில் இருந்தபடி எப்போது வெடிச் சத்தம் கேட்டும் என எதிர் பார்த்திருந்தான். பன்றிகள் வெட்டையை விட்டு வயலில் இறங்கின. மரு  ைத பரபரத் தான். பயிரை விழக்கித் தின் னப்போகின்றன. இ ன் ஒ ம் இவன் சுடவில்லை. கூக்காட்டிச் சத்தல் எழுப்புவமோ? தண்ட வாளத்தில தட்டுவமோ. & L-L-rr... if -t- (r. . . . . .
என்று பர
G u mt L- IT Geo 5
துப்பாக்கி வேட்டுச் சத்த மும் பன்றியொன்றின் அவலக் கூக்குரலும் ஒ 3 ர நேரத்தில் எழுந்தன. கரிய பன்றியொன்று ஆறு அடி வ  ைர வானத்தில் எழும்பி வயற்சேற்றில் விழுத்து
பிரண்டது. இந்தக் கொடூரத்
தைக் கண்ட ஏனைய பன்றிகள் திசைக்கு ஒன்ரு கப் பிய்த்துக் கொண்டு பாய்ந்தன. இன்னும் சற்று நேரத்தில் அந்த இடத் தில் அமைதி நிலவியது.
*நல்ல லெக்கு. இருநூரு
வது பெறும். . * குடிலேவிட்டு
வெளியே வந்த மருதை பன்றி கிடந்த இடத்தை நோக்கி நகர முயன்றபோது. "டேய் மருதை அங்கை உடனை போகாதை - T. . . . . . அரை உயிரெண்டா லும் பாய்ஞ்சு பல்லால வெட் டிடும்" என்று களத்து மேட்டி லிருந்து கந்தப்புவின் குரல் ஒலித்தது.

விடிந்ததன் பின்பே இருவ ரும் பன்றி கிடந்த இடத்துக் குச் சென்று பார்த்தனர். பன்றி ஒன்று விறைத்துப்போய் கால்
களை வானத்தை நோக்கி உயர்த்
தியபடி கிடந்தது.
"இனி பத்து நாளக்கு இந் தப் பக்கம் வராயினம்’ என் ருன் கற்தப்பு.
நேற்று குழம்புச் சேருகக் கிடந்த வயல் நிலம் இன்று கட் டித்திருப்பதாக மருதைக்குப் பட்டது. ஏக்கத்தோடு கழிவாற் றைப் பார்த்தான்.
கழிவாற்று மணல் காற்றில் புழு தி யா ய் வயலெல்லாம் சொரிந்து கொண்டிருக்கிறதுஇருபது நீண்ட நாட்கள். வயலின் நீர்ப்பசுமை நீங்கிக் கொண்டிருந்தது.
மருதை வயலையும் வானத் யும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டான். பயிர்கள் நீரின் றிச் சோரத் தொடங்கியிருந் தன. கதிர்கள் குலைகளாகத் த ள் வி ச் கிலிர்த்திருந்தன. இரண்டு தண்ணி போதும். பால் பிடித்து முற்ற.
பன்றிக்கும் யா னை க் கும் காவலிருந்து காத்த அவ ன் வேளாண்மை 9;t G8tחוti விடுமோ? இரவுகள் நித்திரை யின்றி பன்றி கலைத்திருக்கின் முன். நெருப்புக் கொழுத்தி யானே விரட்டியிருக்கிருன். அப் படியும் ஒரு பாத்தி விலங்குக ளுக்கு உணவாகிவிட்டது. பகல் வேளைகளில் அவனது குடும்பத் தினர் ஒருவா மாறி ஒருவர் குரங்குகளிடமும் பட்சிகளிட மும் இருந்து பயிரைக் காத்து வந்திருக்கிருர்கள்.
எல்லாம் வீணுகிவிடுமோ? அவன் உழைப்பு. . ...? அவன்
சொத்து, சுகம் எல்லாம் அந்த வயல்தான். வறு  ைம, பசி, குழந்தைகள். .
சோரத் தொடங்கியிருந்த பயிர்களைக் கண்களில் நீர் ததும் பப் பார்த்தான். ஒரு தண்ணிர் குளத்திலிருந்து தரும்படி கேட் டுக் காணவேண்டிய எல்லாரை யும் கண்டு கேட்டாகிவிட்டது பயிர்ச் செய்கைக் குழுத் தை வர் சொன்னுர்: "நீ ஆரைக் கேட்டு விதைச்சனி.? அவை யிட்டைப் போய் தண்ணி கேள்"
"ஒரே ஒரு தண்ணி." என்று மருதை கெஞ்சினன், பயனில்லை;
குள மேற்பார்வை ஒவிசி யரிடம் ஒடிச் சென்ருன் அவர் சொன்னர்: "தானென்னப்பா செய்யிறது? பயிர்ச் செய்கைக் கூட்டமில்லாது விதைச்ச வய லுக்கு எனக்குத் தண்ணி தர அதிகாரமில்லை"
"ஒவிசியர் ஐயா, ஒரேயொரு தண்ணி..? உங்கடை காலில் விழுந்து கேக்கிறன்"
அங்கும் ஏமாற்றம் தான்
"குள டாப்பில இல்லாத, பதியாத காணி உன்ரை. அடாத்தா ಖ್ವಲ್ಲ நீ பலகை அடிக்கேக்கை விதா னையார் வந்து தடுத்திருக்கிருர்: அப்ப குளத்துத் தண்ணி கேக்க மாட்டன் என்று விதானையா ருக்கு ட யறியி ல எழுதிக் கொடுத்திருக்கிருய். இப்ப தண்ணிக்கு வந்திருக்கிருய், சட் டம் சட்டம்தான். கூட்டமில் லாது அடாத்தா விதைச்சால் இப்படி அழியவேண்டியதுதான் என்று காரியாதிகாரியும் கூறி விட்டார்.
“8gшт... மனமிரங்குங்கோ என்ர” குடும்பத்தின்ர உசிரே இதிலதான் இருக்கு. உது
4.

Page 24
அழிஞ்சா நாங்களும் மருந்து குடிக்க வேண்டியதுதான்" என்று மருதை அழுதான்.
"நானென் செய்ய. is போய் ஜி. ஏட்டை உத்தரவு எடுத்துக் கொண்டு வா. . .
யாரிடமோ பத்து ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு கச்சே ரிக்கு பஸ்சில் ஒடிஞன் மருதை, இரண்டாம் நாள்தான் அரசாங்க அதிபரைச் சந்திக்க முடிந்தது. அவ னு  ைடய முறைப் பாட்டை இரக் கத்தோடு கேட்ட அதிபர், "நீ போ. நசன் டி ஆர். ஒட்டை ரிப்போட் எடுத் திட்டு தண் ரிை தரச் சொல் லுறன்"
அதுக்கிடையில அழிஞ்சிடும், ஐயா"
ரிேப்போட்டில்லாமல் செய் Guerry'
பதினைந்து நாட்களாகி விட் டன: "அவனுக்கு நம்பிக்கை செத்துக் கொண்டு வந்தது. எனக்கு வேணும். நல்லா. , அடாத்தா விதைச்ச எனக்கு. கடவுளே, இது போளுல் ளன்ர. குடும்பமும் நடுத்தெருவிலதான் நிக்கவேணும்.
பாளம் பாளமாக வயல் வெடிக்கத் தொடங்கியிருந்தது. காரியாதிகாரியின் காலிலாவது விழுந்து.
u u dř
தூரத்தில் கந்தப்பு வருவது
தெரிந்தது. விரைந்துசென்றன்.
"என்ன மருதை. ராத்திரி கனகையருக்குத் தண்ணி பாஞ் சிருக்கு. உ ன க் குத் தரவில் லையே” என்று கந்தப்பு கேட் lirair.
உண்மையாவே?.
*கனகையர் ஓவிசியருக்கு ஏதாவது வைச்சிருப்பார்"
did
..*GLIml_fr...
மருதை திரும்பிவந்தான்.
"அவருக்குக் கொடுத்தரி எனக்கும் தரத்தான் வேணும். டி. ஆரோட்டை போறன்"
*அவர் ஒரு கிழமை லீவில போட்டார். நீ போய் ஒவிசிய ரைக் கேட்டுப்டார்”
"கடவுளே. என்றபடி வயல் வரம்பில் ஓடி விரைந் தான் மருதை.
ஒவிசியர் முடிவாகச் சொன் னர்: "தண்ணி தர ஏலாது"
"ஐயா. நீங்க கனகைய ருக்குக் கொடுத்திருக்கிறியள். நான் ஏழை. வயித்தில அடி யாதையுங்கோ..."
"கனகையருக்கு ஆர் கொ டுத்தது? விசர்க் கதை கதைக் fictiù?'
*அவற்றை வயலில தண்ணி ராராவாப் பாய்ஞ்சிருக்கே?. ஒரு தண்ணி தாருங்கோ ஒவிசி шт ggшт......
*கனகையருக்குத் தண்ணி கொடுத்ததை நீ கண்டனியே? "சுலுசுச் சாவி நீங்க ள் கொடுக்காமலே, த ண் ணி பாய்ஞ்சிருக்கு"
ஒ விசியர் கொதித்தார்: தண்ணி தரேலாது. உங்களுக்கெல்லாம் வாய் பெருத் திட்டுது'
மரு  ைத கலங்கிப்போய் வெளியே வந்தான். "அரசாங்க ஏசென்டரிட்டைப் போக வேண் டியதுதான். இனி ஆரிட்டை பஸ்சிற்குப் பணம் வாங்குகிறது? கற்தப்புதான் உதவிஞன்.
கச்சேரியில் அரசாங்க அதி பர் இல்லை. கொழும்பு சென்று odu" - mrgrm th
அடுத்த நாட் காதைான் ←ይሃ6)ዞ

ணுடைய பயிர் தப்ப இனி ஒரு வழியுமில்லை. "கடவுளே, என் குடும்பத்தை ஆர் காப்பாற்றப் போயினம் பசிக் களையோடு சோர்ந்து வறண்டு வந்த அவன் முகத்தை மனைவி, பிள்ளைகள் ஏக்கத்தோடு பார்த்தனர்.
அவன் வயலைப் பார்க்கப் புறப்பட்டான். வயல் வெளி யில் கந்தப்பு எதிர்ப்பட்டான். . மருதையின் சோர்வு என்ன நடந்திருக்கும் என்பதை அவ னுக்கு உணர்த்திவிட்டது.
*மருதை, கவலைப்படாதை ராவைக்குச் சுலுவை உடைப் Lib... ...
வெறியோடு கந்தப்புவைப் பார்த்தான் மருதை. இந்த எளிய வேலை என்னுல சய்ய முடியாது. குடிக்கிறதுக்குத் தண்ணியில்லாமல் ஆக்க ள் தவிக்க. ஆடு மாடு தவிக்க வேண்டாம்"
"அப்ப எ ன் ன செய்யப் போழுய்? ஒவ்வொரு மூடை நெல் குழுத்தலைவருக்கும், கம விதானக்கும், குள ஓவிசியருக்
கும் கொடுக்க ஒத்துக் கொண்
டியெண்டால். .
"ஏன் நான் கொடு க்க வேண்டும். P
உருவம் ஒன்று
மருதை காவல் குடிலில் போய் அமர்ந்து கொண்டான்; அவனுடைய பயிர்கள் சோர்ந்து மடி யத் தொடங்கியிருந்தன. கதிரும் குடலையுமாக. பயிர் கள் மட்டுமா? -96/906č L-u குடும்பமே இந்த நிலையில்தான். வீசிய காற்றி ல் கழிவாற்று
மணல் புழுதியாய் சொரிந்தது.
மருதை விரக்தி குடியேறிய மனதோடு, அமர்ந்திருந்தான். மத்தியானம் கழிந்து. மால் யாகி, இரவாகி, அரை நிலவு ஒளியில் மருதையின் வயல் சோர்ந்து கிடந்தது.
கரிய, கொழுத்த கட்டை காட்டெல்லைப் புதரடியிலிருந்து வெட்டையில் இறங்கியது. மெல்லிய உறுமல் ச த் தம். அச் சித்தத்தைத் தொடர்ந்து பல உருவங்கள் வெட்டையில் தெரிந்த ன ஒன்று, இரண்டு, ஆறு, சின்ன தும் பெரியதுமாகப் பன்றிகள்
மருதை எதுவித உணர்வு மின்றி பார்த்துக் கொண்டிருந் தான்.
அவன் வயலின் அறுவடை ஆரம்பமாகி விட்டது.
பன்றிகள் ஒவ்வொன்முக அவன் வயலில் புகுந்து கொண் டிருந்தன. yk
எமது வாரம் க்துக்கள்.
, so assir
"மல்லிகை 11-வது ஆண்டு மலருக்கு
எழுத்தாளர்களே gtിst
சிறந்த முறையில் அச்சிட தொடர்பு கொள்ளுங்கள்
^N
சாந்தி அச்சகம் 14/c, பெர்ணுந்து அவனியூ நீர்கொழும்பு.
45j

Page 25
ஈழத்து முற்போக்குச் சிந்தனைகளுக்கு களமாக விளங்கும் "மல்லிகை" 11-வது ஆண்டின் வளர்ச்சிப் பாதையில் ஜெயம் பெற வாழ்த்துகிறேன்.
இலக்கிய அன்பன் நீர்கொழும்பு.

ஈழத்து இலக்கியப் பரப்பில்
மீனவக் களம்
மு. புஷ்பராஜன்
இன்றைய ஈழத்து இலக்கி யப் பரப்பில்; மீனவக் களங்கள், பரவலாக அடிக்கடி சித்தரிக்கப் படுகின்றன. ஆனல் சித்தரிக்கப் படும் படைப்புக்களில் பெரும் பாலானவை குறைப் பிரசவங்க
ளாகவே காட்சியளிக்கின்றன. அ த ன் உண்மையான கடற் காற்றின் வீச்சையோ, அந்த
மீன்களின் கொள்ளை வாசனைக ளையோ பசுமையாகவும், உயி ராகவும், கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் மீனவக் களங்கள் ப ற் றி ஏன் படைக்கப்படல் வேண்டும் என்பதற்கு அடிப்ப டையாக ஒரு காரணத்தைக் கூறலாம். மீனவக் களம் இலக் கியத்தில் அதிகம் படைக்கப் படாத ஒரு களம். இம் மறைந்த களம் பற்றிய படைப்புக்களை வெளிக் கொணர்வதன் மூலம்
புதியன கூறியன என்ற புகழ்.
இந்தக் காரணம் சில படைப் புக்களை நோக்கும் பொழுது உண்மை போலவே தென்படு கிறன.
மீனவக் களத்தை யாரும் கண்டோ கேட்டோ படைத்து விட முடியாது. இது ஒரு தனித் வமான களம். இதனுள் எத் தனையோ தொழிற் பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு தொழிற்
பிரிவுக்கும் ஒவ்வொரு சம்பிரதா யங்கள் உண்டு. ஒவ்வொரு துறை களும் வெவ்வேறு முறைகளால் மீன்பிடிக்கப் படுவன. இவற்றை யாரும் கரை பில் நின்று எட்டிப் பார்த்துப் படைத்துவிட முடி யாது. "இந்த நாவலை எழுது வதற்காக நான் ஜெயிலுக்குப் போய்த் தண்டனை அனுபவிக்கக்
கூட விரும்பியதுண்டு" என்று "கைவிலங்கு" குறுநாவலுக்கு ஜெயகாந்தன் எழுதிய முன்னு ரையில் இருந்து ஒரு படைப்
பாளி அதன் தேவைகளைப் பூர ணமாக உணர்ந்து கொள்ள லாம், -
இன்று இலங்கை யி ல் நைலோன் வலை, க  ைர வலை, களங்கட்டி, தூண்டில், வீச்சு வலை ஆதியன மூலம் அனேக மாக மீன்கள் பிடிக்கப்படுகின் றன. இதில் களங்கட்டி, தூண் டில் வீச்சுவலை போன்றவற்றைத் தனிப்பட்ட ஒருவர் தனக்குச் சொந்தமாக வைத்துத், தானே அத் தொழிலையும் செய் பலாம். ஆளுல் நைலோன் வலை, கரை வலை, விடுவலை அறக்கொட்டி வலை போன்றவற்றை தனியொ ருவன் தனது முதலீட்டின் மூலம் சொந்தமாக வைத்திருக்கலாமே தவிர, அவர் தனியாக அத்
47

Page 26
தொழிலைச் செய்ய முடியாது. அவற்றை ச் செய்யப் பலர் தேவைப் படுவார்கள். இத் தொழில் மூலம் இவர்களுக்குள் சிம்ம்ாட்டி (முதலாளி) தொழி லாளி என்ற உறவு இடை நிற் கிறது. மேலும் இத் தொழில்க ளின் சேர்வைப் தொழிலாளர்களின் பங்கு ப் பணங்கள் பிரிக்கப்படும் முறை களிலும் வித்தியாசங்கள் உண்டு, இவ் வித்தியாசங்கள் இடத்துக் கிடம் மாறுபடும் இத் தொழி லுக்குரிய மி ( H ச் Tசொற்கள் உண்டு. இவற்றையெல்லாம் பெரும்பான்மை எழுத்தாளர் கள் சித்தரிக்கும் பொழுது கை நழுவ விட்டுவிட்டு அக்களத்தின் தன்மையைச் சிதைத்து விடுகி முர்கள்.
இதற்கு வசதியாக 1973 - ம் ஆண்டு டிசம்பர் மாத மேல்லிகை யில் வந்த துரை - சுப்பிரமணி யத்தி வள்ளம் என்ற சிறு &;Gð) 56ð) ll 1 எடுத்துக்கொள்வோம். (இ ச் சிறு க ைத நாவலர்சபை நடாத்திய சிறுகதைப் போட்டி யில் இரண்டாவது பரிசு பெற் (D என்பதும் குறிப்பிடத்தக் கது) இச் சிறுகதை ஒரு படைப் பாளித னக் கு பரீட்சயமற்ற க ளத்  ைத எவ்வளவு தூரம் மாருட்டத்துடன் படைப்பார் என்பதற்கு ஒரு நல்ல உதாரண மாகும்.
இதில் இருவர் ஒரு சம்மாட் டியின் கீழ் வேலை செய்வதாகச் சொல்லப் படுகின்றது. அ தி என்ன தொழில் என விபரிக்கப் படவில்லை. சரி இருவர் செய்யும் தொழிலாகக் களங்கட்டிவலே அல்லது அறக்கொட்டி வலையை எடுத்துக் கொள்வோம். இதில் களங்கட்டித் தொழிலாக இருந் தால் குருநகர்ப் பகுதியில் களங் கட்டித் தொழிலை எல்லோரும் சொந்தமாகவே வைத்திருக்கி
48
பணங்களில்,
தமாக இருப்பதில்லை.
ருர்கள். (ஏனெனில் இத்தொழி லுக்குக் கூலியாள் தேவையில்லை. உரியவரே செய்யலாம்) அறக் கொட்டி வலைத் தொழிலை எடுத் துக் கொண்டால் இது ஒரு சம் ਰੰ கீழ் வேலை செய்யும்
தாழில்தான். ஆ ல் தொழி லின் *ಲ್ಲಿರುತ್ತಿಲ್ಲಿ (வள்ளம் வலை போன்றவை) முழுவதும் சம்மாட்டிக்கே சொந் தமாகும். ஆனல் இதில் "தனது வலைகளை எடுத்துத் தோழில் போட்டுக்கொண்டு”. என்று கூறுவது மிகவும் முரணுனதா கும். ஏனெனில் சம்மாட்டிக்குக் கீழ் வேலை செய்யும் எ ந் த த் தொழிலாளிக்கும் வலைகள் சொந் அப்படி இருப்பதற்கும் சம்மாட்டி அணு மதிப்பதில்லை. ஏனெனில் வலைப் பங்கைச் சம்மாட்டி இழ ந் து போக நேரிடும். தனது ஆதா யத்தை எந்த முதலாளியும் இழந்துபோக விரும்பமாட்டான். மேலும் இதில் உழைப்பின் ஊதி யம் என்றும் ஒரே மாதிரியாகக் கொடுபடுவதாகச் சொல்லப்படு கிறது.
"இண்டைக்குப் பாரை நல் லாப் பட்டிருக்கெண்டு கூட ஒரு ஐஞசு, பத்து ரூபாவை தந்தாங் கள்ா உங்களட சம்மாட்டி என்ற அந்தோனியம்மாவின் கூற்றிற்கு சூசைமுத்து, "நாங்க ளென்ன சம்மாட்டியின்ர புள்ள குட்டிகளா. அவர்களுக்கு கூலிக்கு மீன்பிடிக்கிறவகதானே. pë நினைக்கிறமாதிரி அவக நல்லா தந்தாங்க. (இதில் வரும் பேச்சு வழக்கு எந்தளவிற்கு முரணனது என்பது ஒருபுறம்) என்று கூறும் பதிலில் இருந்து இப்படியே நினைக்க இடமுண்டு. குருநகர் பகுதியில் மாத்தி ரமல்ல வேறு பல மீன்பிடிப் பகுதிகளிலும் பங்குப்பணம் ஒரு குறிக்கப்பட்ட விகிதப் பிரகாரம்

பிரிக்கப்படுகிறது. ஆனல் சில இடங்களில் குறிப்பாக முல்லைத் தீவு போன்ற பகுதிகளில் "சம் பளக் கரைவலை" என்ற ஒரு தொழில் உண்டு. இத் தொழி ஆலுக்கு உழைப்பு, அதாவது சேர் வைப்பணம் எப்படியிருந்தபோ திலும் தொழிலாளர்க்கு அவர் களது திறமைகளுக்கு ஏற்ப ஒரு குறிக்கப்பட்ட பணமே சம்பளம் போன்று கொடுக்கப்படுகிறது. ஆணு ல் துரை சுப்பிரமணியத் தின் "வள்ளம்" கதையின் கள மாகிய குருநகர்ப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பரீட் சார்த்தமாக ஒரு தொழிலில் இம் முறை பாவிக்கப்பட்டு ஒரிரு மாதங்களில் கைவிடப்பட்டன. ஆணுல் வள்ளம் க  ைத யி ன் காலத்தில் அதாவது சாதிக் கல வரம் நடந்த காலத்தில் இம் முறை முற்ருக இல்லை.
இங்கு (குரு ந க ரி ல்) ஒரு தொழிலின் மொத்தச் சேர்வைப் பணத்தில் மூன்றில் இர ண் டு பங்கு சம்மாட்டிக்கும் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்க்கும் (இப் பிரிவு முறை எந்தளவுக்கு நியாயமானது என்பது கேள்வி) கொடுக்கப்படுகின்றது, இதில் தொழிலாளர்க்குரிய பங்  ைக, எத்தனை தொழிலாளர்கள் அத் தொழிலுக்குச் சென்ருர்களோ அவ்வளவு பேரும் பிரித்து எடுத் துக் கொள்ள வேண்டியதுதான். ஆகவே சேர்வைப் பணம் எவ் வ ள வுக் கெவ் வ ள வு கூடிக் கொள்கிறதோ? அவ்வளவுக் கவ் வளவு பங்குப்பணமும் கூடிக் கொண்டே போகும். ஆகவே துரை சுப்பிரமணியம் இங்கு கூறுவது முற்றிலும் முரணுன தாகும். மேலும் இக் கதையின் உள்ளீடாக ஒரு வள்ளம் சொந் தமாகவிருந்தால். !" என்ற தொணி அடிக்கடி வருகிறது.
லாம்.
*அஞ்சு பத்துக் கூடவா. ஓ! அவக தருவாக நீ வாங்கி டுவா..? உதெல்லாம் என்னத் துக்கு எங்களுக்கெண்டு ஒரு வள்ளம் இருந்தாக் காணுதா.
இக் கருத்து பல எழுத்தா
ளர்களது கதைகளில் விரவியிருப்
பதைக் காணலாம். இதில் ஒரு தொழிலாளி ஒரு வள்ளம் வாங் கினல் அவ ன் து இன்னல்கள் நீங்கிவிடும் என்பது ஒரு திசை திருப்பப்பட்ட கருத்தாகும். வள்ளம் சொந்தமாக வைத்தி ருப்பவன் வேறு மீன்பிடி உப கரணங்கள் இல்லாததனல் வள் ளத்தை மற்றவர்களுக்குக் குத்த கைக்குக் கொடுத்து விடுகிருன், அதேபோல் மீன்பிடி உபகரணங் கள் வைத்திருப்பவர்கள் வள் ளம் இல்லாவிட்டால் வள்ளத் தைக் குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளலாம். குத்தகைக் கூலி யாக நாளுக்கு இரண்டு அல்லது மூண்று ரூபாய் கொடுத்து விட மிகுதி உழைப்பு முழுவ தும் தொழிலாளிக்கேயாகும்.
மேலும் மீனவக் களம் பற் றிச் சித்தரிக்கும் பொழுது அடிக் கடி "வள்ளம்" தோணி" என் றும் பதம் மாறி உபயோகப் படுத்தப் படுகின்றன. கரைவலை நைலோன்வலை போன்ற தொ ழில்கள் செய்யப் பயன்படுவது "படகா"கும். "வள்ளம்" என்பது மிகச் சிறியது. இது களங்கட் டித் தொழில் செய்யப் பயன் படுவது. ஒருவர். இருவரால் தாங்கக் கூடியது. "தோணி? என்பது வள்ளம்" * LI L-Gg5” இவற்றைவிட மிகவும் பெரியது. இவை தற்பொழுது யாழ்ப்பா ணம், காங்கேசன்துறை" திரு கோணமலை ஆகிய துறைமுகங்க ளுக்கு வரும் கப்பலிலிருந்து சரக்கு ஏற்றி கரைக்குக் கொண் டுவரப் பயன்படுவது. பலர் இந்
49

Page 27
தப் பிரிவு வகைகள் தெரியாமல் ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்துக் குழப்புகிருர்கள். கயிலாசநாதன் தனது "கடற் காற்று நாவலில் களங்கட்டித் தொழிலையே விப
ரிக்கிருர். இத் தொழிலுக்கு வள்ளமே பாவிக்கப் படுவது. ஆனல் அவர்.
"அவனுடைய மனம் அமை தியற்றுக் காணப்பட்டது நிதா னமாக நீரைக் கிழித்து நடந்து வந்து தோணியுள்ளே போடப் பட்டிருந்த பலகையில் படுத்துக்
காண்டான் தோமாஸ்".
என்று கூறும் அவர் அடுத்த பந்தியில், -
"வள்ளத்திலே கிடந்த வண் ணம் கண்களை மனம்போல் விட்ட தோமாஸ் தோணி முகப்பின் கீழே. என்று முரண்படுகிருர்,
இதே குறை பாட்  ைட செங்கை ஆழியானின் 'வாடைக் காற்றிலும் காணலாம்: VK.
"ஓம் அப்பு ஆட்கள் வரத்
தொடங்கிவிட்டினம். அது ஆருடைய தோணி அப்பு, செமி யோன் அண்ணற்றையே. செமி
யோனிட்ட உப்பிடித் தோணி
இல்லை. யூசுப் அம்மான்ரையோ? அவருடைய கட்டுமரமல்லோ உது. ஒருக்காலும் இங்கே வராத வள்ளமாகத் தெரியுது"
இதில் நா கம் மா என்ற பாத்திரம் ஒரே பொருளை முத லில் தோணி என்றும் பின்பு
வள்ளம் என்றும் விளிப்பதை நோக்கலாம். 'வாடைக்காற் றில் நைலோன்" தொழிலும்
"கரைவலைத் தொழிலும் குறிக் கப்படுவதால் அது "வள்ளமும்" அல்ல தோணியும் அல்ல. அது நைலோன் படகாகும். அதையும் இன்று அதே பொருட் பட "போட்’ என்று அழைக்கி முர்கள். இன்னும் வ. அ. இராச
50
ரத்தினம் தனது "தோ னி" என்ற சிறுகதையில்,
"உடனே தோணியை ஆற் றிலே விட்டுவிட்டு கோரைப் புற்களின் அடியில் "அத்தாங்கை விசி,இருல் பிடிக்கத் தொடங் கினர். நான் வள்ளத்தின் முன் னணியத்தில்?.
அப்பச்சி மகாலிங்கம் தனது "ஒரு தோணி கரைக்கு வருகி றது" என்ற சிறுகதையில் -
வள்ளத்தில் உள்ள பொருட் களேயெல்லாம் சரிபார்த்துவிட்டு வள்ளத்தில் ஏறியிருந்து மரக் காலால் தாங்கி". என்று கூறிப் பின்னர் ஒரு பாத்திர வாயிலாக:
"அம்மான் தோணி நேராப் போகட்டும் நிறைபாரம், <咎一 அசய விடாதே" என்று கூறி வைக்கிருர்,
இதில் வரும் "சிப்பம்" ஏத் தும் தொழில். ஆதலால் இதில் பாத்திர வாயிலாகக் கூறும் *தோணி என்பதே சரியான தாகும். ஆனல் ஆசிரியர் தமது கருத்து வாயிலாக வ ள் ள ம் என்று முரண்படுகிருர்,
பலர் இம் மீனவக் களங்கள் பற்றி சித்திரிக்கும் பொழுது அக் களங்களின் குறிக்கப்பட்ட மண்வாசனைச் சொற் களி ல் இருந்து விலகி, தமது விளக்கக் குறிப்புக்களையே எழுதுகிருர்கள். இது ஒரு சிறுகதைக்கோ, அன்றி நாவல், நாடகங்களுக்கோ எந் தளவுக்கு வீழ்ச் சி என்பதை இவர்கள் அறிய முடியவில்லைப் போலும்.
துரை - சுப்பிரமணியத்தின்
மேலே ருறிப்பிட்ட "வள்ளம்" சிறுகதையில்:
"சிலுவராசா பா  ையக்
கழ ற் றி, வள்ளத்தை குசை

முத்துவுடன் சேர்ந்து தடியை தண்ணிரில் ஊன்றி கரையை நோக்கி வலித்தான்".
இவரது இந்த லிளக்கக்
குறிப்பை மீனவர்கள் "தாங்கு தல்" என்று அழகாகக் கூறுவார் கள். இதே குறைபாட்டை கைலாசநாதனின் நாவலில்:
"தாருகோலை எடுத்துத் தாங்கினன்" இதில் "தாங்கு கோலை மீனவர்கள் "மரக்கோல்? என்பார்கள். இன்னும்,
தோமாஸ் உண்ட களை மாற தோணியின். மேலே இடப்பட்டிருந்த கம்பிளிக் கூடா ரத்தை."
இதில் வரும் "கம்பளிக் கூடாரத்தை" இவர்கள் ஒல் லணி என்று கூறுவார்கள் மேலும்
*வருவது போல் வந்து மீன் திடீர் எனத் திரும்பி ஓடியாடி பலவீனமாகத் *து வீண் டி ல் நாரைப் பற்றியிருந்த"
இதில் "தூண்டில் நாரைத் "தங்கூசி" என்று கூறுவார்கள். ஆழ்கடலில் தூண்டில் மீன் பிடிப் பதை 'தூண்டல் கயிறு" என் பார்கள். மற்றும் மீனவர்கள் தொழில் செய்யும் பொழுது பாடும் பாடலை இவர்கள்
*அந்த வலைஞர் கூட்டம் ஏலோலம் பாடியது தோமாசின் காதுகளிலே. இதே பாடலை செங்கை ஆழியான் த ன் து
*வாடைக்காற்றில் “ஏலேலோப் பாட்டுடன் வலை வலித்திடத் தொடங்கியது"
இதை இந்த "ஏலேலோம்" பாடும் பாட்டை அவர் க ள் 'அம்பா" என்று கூறுகிருர்ாள். இதை மீனவர்கள் தங்க ள் அம்பாப் பாட்டில்:-
ஏலேலம் லைலா
அம்பாப் போட்டு
இழுத்துப்பார் லைலா கரவலையை"
என்று பாடுவார்கள்
மேலும் தொழில் முறைகள் பற்றி விபரிக்கும் பொழுது இவர் களது. பலவீனம் துலக்கமாவதை காணலாம். செங்கை ஆழியா னின் வாடைக் காற்று? ஒரு நல்ல உதாரணம்
"என்ன மீன்பிடிப்பு மினக் கெட்டு நடுக் கடலுக்குப் போய் இரவு முழுவதும் நித்திரை முழிச் சுப் பிடிச்சம், கால் வள்ளம் தானும் நிறையவில்லை. பேந் தேன் தொழில் செய்வான். கரைக்கு வாற குஞ்சு குறுமன் எல்லாத்தையும் கரவலையில மடக்கிப் பிடித்தால் கடலில் எங்க மீன்" இருக்கப்போகுது. இவன் மன்னர் சம்மாட்டி வந்
தான் கரவலையோட?
இதுபற்றிச் சிறிது பார்ப் போம். "கரைவலை கரைவலை நின்று செய்யும் தொழிலாகும்: அதனுல்தான் கரைவலை என்று பெயர் வந்தது. ஆனல் நை லோன் வலை ஆழ்கடலில், கரை தென்படாத நடுக்கடலில் செய் யும் தொழிலாகும். மீன் கள் ஆழ்கடலில் இருந்துதான் நீர் வகைகள் மூலம் கரையை நாடி ஓடிவரும் நிலைமை இவ்வாறு இருக்க மேற்கூறிய குற்றச்சாட்  ைட க் கரைவலைக்காரர்தான் நைலோன் வலைக்காரர் மீது சுமத்த வேண் டும். ஆனல் செங் கை ஆழியான் தனது நாவலில் நைலோன் வலைக்காரர் கள் கரைவலைக்காரர் மீது குற் றம் சாட்டுவதாக கூறு வ து வேடிக்கையாகும்3

Page 28
திரு. கே. வி. கனகரத்தினம் அவர்களின் 5-வது ஞாபகார்த்த அஞ்சலியாக
2.
ஹர்ன் ஜூவல்லர்ஸ் 50, கன்னதிட்டி,
யாழ்ப்பாணம்.
மல்விகை 11 வ$ ஆண்டு மலர் 1975
 

qMAiAqLALALLMALLALALALLTLALAMLMLALALALALALLAqLML
: - இக்பாலும்
LLALALAL ATALALALALALLTiLALAL LTALqLALiL LALALAALLLLLAqqqLLLL
எச். எம்.பி. முஹிதீன்
இக்பாலும் பா ர தி யும் பாரத நாட்டின் இரண்டு கண் கள். இக்பால் வடகோடியின் கண், கண் .
இக் பா ல் கவிதைக்காகப் பிறந்தார். பாரதி கவிதையிலே பிறந்தவர். இக்பால் எழுச்சிக்கு வித்துரன்றியவர். பாரதி புரட் சிக்குப் புத்துயிர் அளித்தவர். இக்பால் ஆண்டவன் பெயரில் நாட்டின் அலங்கோலத்துக்கு மாற்றுக் கூறினர். பாரதி முரு கக் கடவுளையும், கண்ணனையும், மாகாளியையும் மணி த னின் கோணல் மாணல் வாழ்வைத் திருத்த துணைகொண்டான்.
இக்பாலும் பாரதியும் பாரத நாட்டின் இரண்டு கோணங்க ளில் வாழ்ந்த கவிஞர் என்ற போதிலும், இருவரும் நாட்டின் நல்வாழ்வில் நாட்டம் கொண்ட வர்கள். விடுதலை வீராவேசத் தின் விடிவெள்ளிகளாகத் திகழ்ந் தவர்கள். தேசிய இயக்கத்தில் தளராது தொண்டு புரிந்தவர் கள்.
பாரதி தமிழ் மொழியின் தீபஸ்தம்பம். மொழியின் ஒளி விளக்கு. பாரதி இந்த வையத்தில், 'மண்பயனுற வேண்டும், வானமிங்கு தோன்
பாரதி தென்கோடியின்
இக்பால் உர்து
ལམ་ ལན་མཚན་ལག་ལས་ } பாரதியும் :
றிட வேண்டும்" என்ருன். இக் பால். "மானிலம் சுவர்க்கமாகத் திகழ கனவு கண்டான். உடல் இரண்டு, மொ ழி யும் கூட இரண்டு. ஆனல் கருத்தில் அவர்கள் இருவருமே ஒன்றுணைந் திருந்தார்கள். லட் சி யத் தில் பிணைப்புற்றிருந்தார்கள். மனி தனை வாழவைப்பதில் - அவ னுக்கு வழிகாட்டுவதில் ஒரே கொள்கை பூண்டிருந்தார்கள்.
பழமைதான் புதுமை என்று கற்பணுக் கவிஞர்கள் கதையளப் பதுண்டு. இக்பாலும் பாரதியும் பழமையில் புதுமையைக் கண்ட வர்கள். பழமையை ஆராய்ச்சி சல்லடமிட்டு அலசினர்கள். சத்து மிஞ்சியது. அதற்கு புது மெருகு தந்தார்கள். புதுமை பூக்க பாதை செப்பனிட்டார்
d5GT
"இருளை நீக்கி ஒளியினைக் காட்ட" மு ந்த பாரதி, "ஊரையெழுப்பிவிட நிச்சயங் கொள்ள க்’ தூண்டுகிருன். தொடர்ந்து சாத்திரம் வள
ருது, புதுமை பெருகுது, பழைய
பயித்தியம் படீலென்று தெளி யுது." என்று புதிய கோணங் கியாக வந்து குடுகுடுப்பை அடித் துப் பாடி புதுமைக் கருத்துக்கு வழி வகுக்கிருன். பழைமையில்
d9

Page 29
புதுமை செய்ய உலகத்தோரை
அழைக்கும் பாரதி,
* காட்டும் வையப்
பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம்
சேர்த்திடு வீரே. ●德嫁 என்று அறை கூவுகிறன்.
பழமையின் புதுமை காண் கிருர் முஹம்பது இக்பால். அவ ரின் குரலோசை எழும்புகிறது.
'கைஸ் லைலாவை காதலித்தான் கொண்ட காதலால் மஜ்னுரவானன். வழியே நெடியே ஒட்டகை வலத்தின் போது வரம்பின்றி லைலாவின் அழகில் சொக்கினன். உலகத்து மக்களும் அப்படியே, உலகத்துப் பொருள்கள் என்ற லைலா மேல் சொக்கிப்போய் காதல் கொண்டுள்ளனர். ஆனல், அவள் ஏறி வரும் பழைய கருத்துக்கள்
என்ற ஒட்டகம்
இன்று கிழடாகி விட்டது - ஒளி இழந்து விட்டது அகிலத்து மாந்தர்களுக்கு பழைய லைலா பொருத்தமற்றவள்,
அவர்களுக்கு புது
லைலாக்கள் வேண்டும்
புதுக் கருத்துகள் வேண்டும்
புதுமை வேண்டும்"
என்ற இக்காலின் புரட்சிக் குர லோசை' நம் காதுகளில் எதி ரொலித்து fங்காரம் செய்கிறது.
இன்று பல நாடுகளில் இன வெறி த லை விரி கோலமாகப் பேயாட்டமாடுகிறது. இது இன் றைய சாபக்கேடு மட்டுமல்ல. உலகத்தின் எட்டுத் திக்கிலும் பல்வேறு கா ல கட்டங்களில் இதற்கு இடம் இருந்தே வந் துள்ளது. உற்பத்திச் சக்திகளின் சொந்தக்காரர்களுக்குரிய சமு தாயத்தில், காலணி ஆதிக்கத் தில் இது தவிர்க்க முடியாத ஒரு நமூனவாக இன்று மாறி இருக்கிறது. இந்தியாவும் இதி லிருந்து விடுபடவில்லை. இன வெறி இந்தியாவில் இரத்தப் பெருக்குக்கு பல தடவைகளில் வழி அமைத்துள்ளது. அன்பும், அறமும், பண்பும், பரஸ்பர சமத்துவமும் விரும்பிய கவிஞர் கள் மனிதப் பலியிலும், இரத்த வெறியிலும் முடிவுற்ற இனவெறி
R at
களை ஜாதிப் பாகுபாட்டில்வேறுபாட்டில் விளைந்த குருதிக் கொடுமைகளை வே ர று க் கப் பாடினர்.
எத்தனை மொழிகள் பேசும் மக் கள் குலத்தவராக நாம் இருந்த போதிலும், பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாக நாம் வாழ்ந்த போதிலும், நாம் எல்லாரும் ஓரினத்தவர் . ஒரே நாட்டமுடையவர் - ஒரே நாட்
டவர் - நமது லட்சியத்தில்கூட
வித்தியாசம் இருக்க முடியாது.
'முப்பது கோடி
முகமுடையாள் உயிர் மெய்யுற
வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி
பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை
ஒன்றுடையாள்" என்று எங்கள் தாயில் எடுத் துரைக்கிறர் பாரதி

"எல்லோரும் ஒர் குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்திய மக்கள் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை * எல்லோரும் இந்நாட்டு
மன்னர் என்று உணர்ச்சிகளுக்கு நாதம் தந்து தட்டி எழுப்பிய ஒற்று மைக்கு வித்தூன்றுகிருர்,
பாரதிக்கு நிகராக கவி இக் t_lfTai), "மணியோசை" என்ற உர்துக் கவிதையில் இனவெறி யர்களுக்கு - நிறவெறியர்களுக்கு சாவுமனி அடிக்கிருர்,
"நிற பேதம் பேசுபவன்
அழிவான், அவன் நாடோடி
துருக்களுகவோ, பரம்பரையாய் ου Γτ (ιρι ο அராபியனுகவோ இருக்கலாம்
எனினும் அவன்
அழிவான்? முஸ்லிம், ஹிந்து, சிருஸ்து வம் என்று பேதம் பாராமல், பாரத சமுதாயத்தைச் சேர்ந்த சோடானு அறிவுரை நல்கும் இக்பால்,
மனிதனே - சமுதாயம் என்ற சங்கிலித் தொடர்பில் ஒரு மணியாக நீ சேர், அல்லது லட்சியமற்ற புழுதியாகச் சுழல்” என்று கடுமையான வார்த்தை களில் வன்மையாக கருத்தை வலியுறுத்துகிருர்,
உண்மைக் கவிஞன் உணர்ச்சி மிக்கவன். அவனது உள்ள ம் பூவைப் போன்று மிகவும் மிரு துவானது. அந்த உள்ளத்து இதழ் களு க்கு மிகச் சிறிய
கோடி மக்களுக்கு
யார்,
த ன து
பொருளை தாங்கிக் கொள்ளும் சக்திகூட சில சமயம் இருப்ப தில்லை.
இக்பாலும் பாரதியும் தாங் கள் வாழ்ந்த நாட்டைச் சுற்றி
தங்களின் பார்வையை செலுத்
தினர்கள். அ வாழ்கின்ற மக்கள் சமாஜத்தைக் கண்டார் கள். மக்களின் வறுமை நிலை, அவல நிலை, ஏழ்மை Յուգաւ: கோரத்தன்மை அவர்களின் கண் களை உறுத்தியது. உள் ளத்தை உசுப்பியது. செத்து வாழ்ந்த தன் சகோதரப் பிரா ணிகளின் பரிதாப நிலை கவிஞர் களின் இதயத்தில் ஈட்டிகொண்டு தாக்கின. உணர்ச்சிகளை ஆட்டி அசைத்தன. மிருதுவான அந்த உள்ளங்களால் இந்தத் துன்பத் தினைத் தாங்க முடியுமா? ஆற் துே உள்ளத் துயரம் அழுகை யாக வெளிக் கிளம்பின. பொல பொலவென வெளிக் கிளம்பிய கண்ணீர்த் துளிகள் ஆவேசத் தைத் தூண்டின. கவிஞர்களின்
கண்கள் தேடின. "யார் இந்த அபாக்கிய நிலையை உருவாக்கி யவர்கள். இந்தக் கண்ணீர்த்
துளிகளுக்கு "பொறுப்புதாரிகள் யார்?’ கவிதை பிறந்தது சுதந்திர தாகத்தில் 'பாரதி பாடினர்,
பஞ்சமும் நோயும் நின் மய்யடியார்க்கோ? பாரினில் மேன்மைகள் Gou sólash u TrišGsmr? தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ? தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? கடவுள்தான் இதற்குப் பொறுப் புதாரி. கடவுளைப் முரசொலிக்கிமுன் பாரதி.
“என்றென தன் கை விலங்குகள் போகும்?
U5
t u mr fi ġ ġ .

Page 30
ஏன்.?
உழைத்து
மரத்துப் போன எங்களுடம்பில் பட்ட வில்லம்பு
@あg万ー முதலாளி வர்க்கத்தின் சொல்லம்பு மட்டும் இதயத்தை துளைக்கின்றனவே.!
தில்லையடிச் செல்வன்
என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?" என்று இறைஞ்சினன். கடவுளே எங்களின் அடிமைச் சங்கிலி, சூழ்ந்துள்ள கோடி இன்னல்கள் எப்பொழுது நீங்கும்? எங்களுக்கு வழிகாட்ட மாட்டாயா? என்று மன்ருடுகிருன்.
இக்பாலும் துன் பத் தி ன் காரண கர்த்தாவைத் துழாவி ஞர். அவருக்கும்கூட ஆண்ட வ ன் தா ன் அகப்பட்டான், உடனே, முறையீடான "ஷிக்வா" வைப் பாடினர்.
*ஆண்டவா வாழ்வு பூராவும் உன்னை வழிபட்டோமே வணங்கினேமே தொழுதோமே கண்ணிரும் கம்பலையும்தான் கண்ட பலனு? வறுமையும் பிணியுந்தான் அதற்குக் கைமாரு?" என்று இக்பாலின் உள்ளக் குமு றல் குரல் கிளப்பியது.
56
இந்த முறையீடுகளுக்கு உள்ளக் குமுறல்களுக்கு ஆண்ட வனிடமிருந்து பதில் கிடைத் தது. ஆண்டவன் கூறினன் "என்னிடம் முறையிட்டு என்ன பயன்? நான் உனக்குத் தீங்கு
விளைவிக்கவில்லை. உன் பக்கத் தில் உள்ளவன்தான் தீங்கு விளைக்கிருன். அதனை இனங்
கண்டு வேரனு. அன்று, "பொரு ளறம் பூ ன் ட பொற்புடை வாழ்வு மலரும் என்று ஆண்ட வன் கூறினன். ஷோ வாயே ஷிக்வாவை ஆண்ட வனி ன் வாயிலாக இக்பால் வெளியிட் Ei fi! .
"வாழ்வுப் போராட்டத்தில் இன்பம் காண வளமுற வேண்டின்மழிங்கிய உன் ஈட்டி முனையைக் கூராக்கு" என்று கூறி விட் டு, "பாங்கீ தாரா' என்ற பாட்டு மூலம்,
"மானில மனிதனே - உன் விதியை நீயே நிர்ணயித்துக் கொள்" என்று மனிதனுக்கு தன்னம் பிக்கை ஊட்டி, எழுச்சிக்கு அஸ் திவாரமிட்டு, தலைநிமிரச் செய் கிழுர், தொடர்ந்து "எழுச்சி" என்ற பாட்டின் மூலம் ஆண்ட வன் வாயிலாக இக்பால் தன் னம்பிக்கை பெற்ற மனிதனுக்கு தமது விதியை தாமே நிர்ண யிக்க எழுந்த மாந்தர் குலத் திற்கு, உழைக்கும் மக்களுக்கு. வறுமை யி ல் வாடுவோருக்கு தைரியத்துடன் - உறுதி பூண்டு முன்னேற வழி காட்டுகிருர், "சிம்மத்தின் இரத்தம் Gray F puluh பலவீனர் தேகத்திலும் ஒடுவதுண்டு. நீர்த்துளியிலும்

நெருப்பின் உணர்ச்சி தோன்றுவதுண்டு. நீங்கள் ஏழைகள்தான் என்ருலும் கோழைகளல்ல பட்டினிகள்தான் என்ருலும் GLunturrGib வலுவற்றவர்களல்ல எழுந்திடுக!" என்று உத்வேகமூட்டுகிருர்,
கவிக் கோமான் இக்பாலு டன் சேர்ந்த தமிழ்க்கவி பாரதி *கண்ணன்" பாட்டில், ܖ
"ஏழைகளைத் தோழமை கொள்வான் - செல்வம் ஏறியவர் தம்மைக்கண்டு சீறிவீழ்வான்" என்று தெய்வத்தின் சார்புக் கொள்கையைக் கூறி, "தெய்வம் உங்கள் பக்கம்தான் இருக்கிறது" எனவே, மக்கள் குலத்தோரே அஞ்சாமல் முன்வருக,
*உழவுக்கும் தொழிலுக்ரும்
வந்தனை செய்வோம் வீணில் உண்டுகழித்
திருப்போரை நிந்தனை செய்வோம்’
என்று பாடி, "விழலுக்கு நீர்ப் பாய்ச்சா" திருக்க, "வீணருக்கு உழைத்துடலம் ஒயா'திருக்க தைரியம் உண்டாக்கி, தேட்ட மின்றி விழியெதிர் காணும் தெய்வங்கள் நீவிர்" எ ன்று பெருமைக்குரிய ஸ்தானத்தை இனித்து ஆக்கும் சக்தியாகிய
பிரம்மா நீங்க ள், "பிரம்ம தேவன் கலையிங்கு நீவிர்’ எனவே உங்கள் விதியை நீங்களே நிர் ணயித்துக் கொள்ளுங்கள் என்று பாரதி மனிதனுக்கு நம்பிக்கை ஊண்டுகிருன், மனவளர்ச்சி தரு கிருன்.
புரட்சிப் பெருங் குரலு யர்த்தி போர் முரசு கொட்டும் பாரதி,
"இனி ஒரு விதி செம்வோம் அதை எந்த நாளும்
காப்போம் தனி யொருவனுக்
குணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடு
G36urr b”
l என்று சங்கநாதம் செய்கிருன். ஒரு தனி மனிதனுக்கு உணவில் லையாயின் அவனுக்கு உணவளிக் கத் தகுதியற்ற, திராணியற்ற உலகம் அழிந்து தொலையட்டும் என்று பாரதி உலகக் கவிஞர் களுக்கு ஒப்பாகப் பாடுகிருன்,
குறள் தந்த வ ள் ஞ வ ப் பெருமான்,
*இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்"
என்று பாடினர். மாந்தர் குலம் கையேந்தித்தான் வா வேண்டு மென்று கடவுளின் இருந்
تتضمن
தலையங்கம்: ஜனவரி 1975
பிறந்துள்ள புதிய ஆண்டில் எழுத்தாளர் முன்னுள்ள பாரிய பிரச்சினைகள்.
anunura
5

Page 31
தால் அந்த விதியை சிருஷ் டித்த கடவுள் நமக்கு வேண் டாம் என்று புரட்சிகரமான முறையில் பெரு முழக்கம் செய் Soyi.
பாரதி, திருவள்ளுவனுக்கு ஒப்பாக கவிஞர் இக்பால் பாடு கிருர்,
*விழியுங்கள், உலகத்து ஏழைகளை எழுப்புங்கள் உழைக்கும் கைகளே ஏன் தயக்கம்? செல்வத்தின் சிகரமான மாடமாளிகைகளையும் கூடகோபுரங்களையும் அசைத்து உலுக்கித் தரைமட்டமாக்குங்கள் எந்த ஜீவன்கள் நெற்கதிர்களை நெடிய வளர்த்து நெல்மணிகள் தந்தனவோ, அந்த
வன்களுக்கு அவை ட்டவில்லையாயின் அந்த நெல் மணிகளைத்
மல்லிகை வளர்ச்சிக்கு
எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்
58
தீயிலிட்டுப்
பொசுக்குங்கள்
சாம்பலாக்குங்கள்" இக்பாலின் கவிதை நம் உள் ளத்தை மட்டுமல்ல, நம் உணர்ச் சிகளையும் தொட்டு, வீராவே சம் கொள்ளச் செய்கிறது.
இக்பாலுக்கும் பாரதிக்கும் புதுமைக் கருத்துக்களில் வேற்
றுமைகளை விட ஒற்றுமைதான்
அதிகம் காணப்படுகின்றன.
நம் காலத்து தலை சிறந்த கவிஞர்களான இக்ப்ாலும் பார தியும் ஆசிய எழுச்சியின், குறிப் பாக பாரத தேசிய இயக்கத் தின் முனை மழுங்காத ஈட்டி முனைகள். நரம்பும் நாளமும் துடிக்க நாதமெழுப்பிய அவர் களின் கவிதைகள் உலகுள்ள வரை வாழும், அமரத்துவம் பெற்று வாழும்.
வாழ்க இக்பால்!
வாழ்க பாரதி!
★
ஏ. கே. ஏ. ரஸாக் கொழும்பு - 15
-ത്ത

கரைச்சி வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பரந்தன்
* மக்களுக்கு விசுவாசமாக இருத்தல் வேண்டும்"
- அமரர் பண்டாரநாயக்கா
கிளிநொச்சிப் பிரதேச விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தேவையான
நுகர்ச்சிப் பொருட்கள் விவசாய இரசாயனப் பொருட்கள் உழவு யந்திர உதிரிப் பாகங்கள் இரும்புச் சாமான்கள் புடவை வகைகள்
ஆகியவற்றுடன்
எரிபொருள் விநியோக நிலையம் தி நெசவு நிலையம் 2 உழவு யந்திரம் திருத்தும் நிலையம்
ஆகியவற்றின் மூலம் சிறந்த சேவையாற்றுகிறது
கரைச்சி வடிக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பரந்தன்.
மல்லிகை 11-வது ஆண்டு மலரி 1975

Page 32
பாரப்பட்ட பதணு
漫
ళ
る
X
&
త
*
XO அடி ரஹ்மா வாயே.
ரெண்டுமணி பிந்தீட்டு இன்னேம் ஒன க் கு வெட்ட க்கெறங்கே &)61 fr? ・
*எளு என எங்கியன் பறக் கப்போற..? அடுப்படியக் கொஞ்சம் ஒதுங்க வெச்சிட்டு வாரனே சட்டி முட்டி கழுகின பாதி கழுகாத பாதி"
"ஒனக்குமட்டும் என இடு மூச்சின இல்லாத வேல. p ரெணுமூணு கெழமயாத் தல யக் கொஞ்சம் பாத்துக் கொளல்ல. ராவக்கி ஒரு கண் ஒனுரப் படுக்கேல. ஒரே சொறிச் சல்" கீழ் சழுத்து மயிர்க்கற்றை களுக்குள்ளால் கைவிரல்களைப் ட ர விட் டு ஒரு பாட்டம் சொறிந்து ஓய்ந்தாள்.
இப்படி இளமைத் துடிப் ( L ni G. ஒருவருக்கொருவர் கதைத்துக்கொள்வதைப் பார்த் தால, துக் குமரிக்குட்டிகள் என்றுதான் எண்ணத் தோன்றும். ஆளுல் உண்மை, ஐம்பது வயதைத் தாண்டிய கிழடுகள் என்பது தான். என்ருலும் மண்சோறு சமைக்கும் குறும் பருவம் முதல் ஒன்ரூக விளையாடி வளர்ந்த அவர்கள் இப்படியெல்லாம்
铅
60
*る*****るるるる々●
ஏதோ பதினெட்டு வய
******●●●●●る************や● 8
●
txe &
t
° Х• 8 &
ஆகுஉலஜலகமா85
கதைப்பதில் நியாயமில்லாமலு மில்லை
* வரணுன்டு செல்லச் செல்ல பொடியன் செகத்து மீனெரு வாக் கொணந்து போட்டான். ஏய். ஊடு வாசலெல்லம் ஒரே பிலா நாத்தம். " கழுவிய கை களைப் பிடவைத் தொங்கவில் துடைத்தபடி வெளிக்கிட்டு, குசினிக் கதவை அடைத்துவிட்டு வந்து சேர்ந்தாள் ரஹ்மா.
தட்டிப்போட்டு படிக்கட் டுக்கண்மையில் பாயைவிரித்து, சீப்பு எண்ணெய் போத்தல் சதி தம் வந்தமர்ந்தாள் ஜொஹரா. டிக்கட்டில் அமர்த்த ரஹ் மாவின் முழங்கால் விரிப்புக் கிடையில் ஜொஹராவின் தல்ை நிலைக்க. கைவிரல்கள் வகிடு பிரித்து அசைய. பேன் பார்ச் கும் படலம் ஆரம்பமாகிவிட்
-gile
*ஊ. இந்தக் காதுரெண் டுக்குமடீல செரியான அருப்பு. கொஞ்சம் ஊண்டிக் குத்துடீ
பெருவிரல்கள் மயிர்க்கற் றையை இருபுறமாகவும் விரிக்க், ஆள்காட்டி விரல்கள் அதனைத் தொடர. இப்படியாக வகிடு தொடர்கையில் எதிர்ப்படும் பேன்களின் பாடு இரு பெரு

வி ர ல் நகங்களுக்குமிடையில் "திக்" கென்ற ஒலியோடு படு கொலைதான். m
"அந்த எண்ணெ போத்த லயக் கொஞ்சந்தா. கட்டக்கட்ட நாம்பனியல்தான் ஓடுது. .
உயிரி ய ல் சாஸ்திரிகள் பெயர்வைக்க மறந்தார்களோ
என்னவோ, அதனே ஈடுசெய்ய ஒவ்வொரு பருவத்திற்கேற்ப ஈரு. . நாம்பன். கெடியன் என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிருர்கள்.
"ஏன்டும்மோவ் கழுத் து நோகுது" என்றவாறு ரஹ்மா
கொஞ்சம் நிமிர அன்த வாய்ப் பாய்ப் பயன்படுத்தி ஜொஹரா கால்களே நீட்டிப்போட. இப் படி நாலைந்து நிமிட ஓய்வெடுப் போடு மீண் டு ம் தொடங்கி விட்டது.
"நேத்து மோனுத்தெல்லம் ஊரெல்லம் ஒரே நாத்தமா யீந்த பள்ளத்தூட்டு பாத்தும் மட மகள்ட செய்தி தெரீமா ஒனக்கு" கதையோடு கதையா கத்தான் சோம்பலின்றிக் காரி
யத்தைக் கொண்டு போகலாம்
என்பதனுல்தான் போ லும் ஜொஹரா இப்படியொகு கிள ரலைக் கிளரத் தொடங்கினல்,
*இதா ? இதுதான் சின் னச் சின்னப் பொடியனுக்கெல்
லம் தெரிஞ்ச செய்தி. அந்தக்
குட்டி சிங்கள ஸ்கூலுக்கேன் படிக்கப்போற. அவளொரு ஹால்விதில்லாதவள். எங்கடுரா
னியல். எங்கடூரானியலிக்கே நல்லா ஒன் ட ஒம்பதாக்கிச் சரிக்கட்டுவானியள்."
சொற்ப நேர அமைதி,
'ஹ்ம். ஒனக்குத் தெரியா மலீக்குமா இந்தமாதிரி செய்தி
எல்லமே
யள்? சின்னக் காலத்திலிந்தே இப்பிடிச் செய்தியலெல்லாம் தாரடயாவது வாயால கை யால புழுந்தொடன ஓடிவந்து எனக்கிட்ட நீதானே செல்லிய w & ஹ்ம் இனியினி” இன்னும் கொஞ்சம் "ஐஸ்"  ைவத் துப் பேசவைக்க முனைந்தாள்.
"இப்ப ரெணுமூணு வகு ஷமா"எங்கட அசல் பொடிய னியலேம் கொஞ்சம் கொஞ்சமா சிங்கள ஸ்கூலுக்கும் படிக்கணுப் பியாங்க. அதப்பாத்து அந்தக் குட்டியேம் ஆரும் வகுப்போட சிங்களில்கூலுக்கு அனுப்பிக்கா லியள். இப்ப ஒம்பதாம் வகுப் பில படிக்கிதாம்"
*Jeir L. மூக்குப்பொட்டி அடக்கியமாதிரீக்கி.7 சீட்டேக்கு ளிக்கிய தூள்டப்பியக் கொஞ் சந்தாயே..."
"ஒ இனி நல்ல நல்ல படிப் பென்டாக்க வசதீக்கியமாதிரி பாத்துப்பாத்து ஏன்டமாதிரி படிக்கோணுந்தானே? அந்தக் குட்டி படிச்சி முன்னுக்கு வந்தா ஏழ பலாயியலுக்கு ஒதவாம லயா பொகும்"
"அ. அ. அக்குஷ். இனிச்
செல்லியத்தக் கே ளே! ஒரு ஸ்கூலென்டா கூத்தியளிக்கி, வெளாட்டியளிக்கி. இது எங்
கட பள்ளத்திஸ்கூல்ல போன கெழமேம் ஒரு கொண்டாட்டம் வெச்சானியள். அதுல எங்கட பெடிய பெடிய குட்டியலெல்லம் பாடெல்லயா கோலாட்டமடிக் கல்லயா? அதைப்போல அந்தி ஸ்கூல்ல அந்தக் குட்டி நல்ல Germasrů ur ()ůurg umlb ... ஹ்ம். அவள்ட உம்மாம் அந் தக் காலத்தில நல்ல பாட்டுக் காரிதானே? கேட்டுக்கோயே இதொரு குத்தமாம்"
6.

Page 33
*ஏன்ட கத்தமே இதொரு செய்தியாமா Gabraňofš stř பெலப்படுத்திக் கொண்டு பேசி யத்துக்கு. இனி இனி வேறெ னத்தியாம்.?"
"இனுமொருநாள் ஒரு புரா ஜல் போனமேன். அதிலேம் அந் தக் குட்டி பெய்த்தீக்கி. என சும்மாவா போற? மாஸ்டர் Lorra டீச்சர்மாரோடதானே போல. எங்கட ஜாதியப்பாக்க மத்தஜாதி நல்ல சொகா புள்ள குட்டிய பாத்துக்கொணுகிய. அதில போனடைமில சிங்களப் பொடியனியளோட கதச்சாம் சிரிச் சாம். இது இது இனு
மொன்டாம்"
"ஏன் டல்லாவே ஒருவெடத் தில படிக்கியென்டா கதக் காம சிரிக்காம புட்டுபுஸ்ஸியனுட்ட மாமா ஈக்கோணும் .? இதப் பாக்க எதின குத்துண்டுபோன கூத்தியள் உந்தசல்ல நடக்குது. தாங்க கண்டாலும் அல்லா உண்டுமென்டு மறுபொக்கத்த பா த் து க் கொண்டெலியன் போற. ஒன்டயா ஒம்வதயா செல்லியானியள்."
"ஹ்ம்.. நீ கதகேட்டுக் கேட்டிரீ ஏன்ட இடுப்பொடயப் பாக்குது. ஒரு பொக்கதிதால கண்ணிருட்டிக்கொணு வருகுது. கொஞ்சம் ஏன்ட த ல யே ம் பாத்துடு" என்றவாறு கை கால் களில் சொட்டு முறிய எழுந்து நின்ருள் ரஹ்மா.
இருவரும் இடம்மாறி அமர ஜொஹரா ரஹ்மாவின் தலையை வாரத் தொடங்கினுள்.
"ஊ. ஊ. என இது ஏன்ட த லய ப் பிச்சித்தினப் போற??
"மாஸ்தேக் கன க் கி ல எண்ணெ பட்டில்லதால செரி யான சிக்கு. அந்த எண்ணெ போத்தலயத் தா"
62
உள்ளங்கையைக் குழிவாக்கி எண்ணெய் ஊற்றி கைகளில் தேய்த் து கொண்டையைக் கோதி மென்மையாக்கி மீண் டும் வாரத் தயா ரா ஞ ள் ஜொஹரா.
'அதூப் பொறகு கேக்கல் லயா செய்திய? இப்பிடிப்பிடிக் குத்தம் கொறயெல்லம் சரிக் கட்டிக் கொண்டு, பாத்தும்மட ஊட்டுக்குப் பெய்த்துச் செல் லீக்கானியல் . . . இதெல்லம் மார்க்கத்து மாத்தமா நடபடு கிது. இதப்பாத்து இன்னமுள்ள புள்ளகுட்டியளும் கெட் டு ப் பொகும். அதச்சொட்டீம் அங் கீந்து மகள நிப்பட்டிகோங்கொ இல்லாட்டி மறுபேணம் சோனே ஸ்கூலுக்கு அனுப்புங்கோ என்டு"
"இனி. இனி. பாத்தும்ம எனத்தியாம் சென்ன?
"அவள். அவளுடுவாளா? அவளட மாப்பிளக்காரன் சென் ஞம் எங்களுக்கெனத்துக்கன் சும்மா அன்னம் அநியாயமாக் கெட்ட பேரு. புள்ளய நிப்பாட் டிக் கொளு வோட்மென் டு. அதொரு வெக்கம் கூச்சமான மணிசனெலியன். அவள் வேங் கப் புலிமாதிரி. இவனியன்ட பேச்சக் கேட்டு ஒம்மதாம் வகுப் பில சைன்ஸ் படிக்கிய புள்ளய நிப்பட்டவா. என்டு திரும்பி நின்டிட்டாளாம். போனவனி யள் மொகத்தத் தூக்கி குத் தில அமுக்கிக் கொண்டு வந் திட்டானியளாம்."
"தாராம் இப்பிடி மார்க்கம் பேசிக்கொண்டு போனவங்க...??
வேறதாரன் மொமணிபக் காக்கட போஸ்கெடி அப்ப வொன் டீக்கி ஊருக்குப் பெரிய மனிசனுக்கிக் கொண்டு. அவ ரிப்ப பள்ளிலேம் மதிச்சமாகப் போருமே.

'ஏன்ட ஸ்குவஹானல்லா நாயனே. கள்ளச் சல்லி கொஞ் சத்த சேத்திக்கொண்டு அவனு எல்லாத்திலேம் பெரிய மனிச இகப் போற. உணரத் தின்டு
தின் டு ஊரத் தி குத் தே ம் ,
போருமா. அவன்ட் தங்க்ச்சி பென்னம் பெரிய கொமரு, இங்கிரிஸ் ரெண்டெழுத்துப் படிச்சிக்கொண்டு திரீத திரிச்சல் நல்லமாமா. மார்க்கம் பேச வந்திட்டான்"
"அவனியள் நெனச்சிப் பாக் காத மாதிரி பாத்தும்ம மொகத் திலடிச்சமாதிரிஏசினது பொறுக் கேலாம, பெரிய கெட்டுமனயே கெட்டி ஊரக் கொழப்புட்டா னியள். அந்தக் குட்டி சிங்கள வனுேட பாஞ்சி ப்ொகப் போரு மென்டு"
"அவனியள்டதலேல நெருப் புமழ பேயோணும் obrLuir போவானியள். நாளேப் பின் னுக்கு சமைய குட்டியெலியா, கொமருப்பாவமென்டா லேசா. குஞ்சி கொழந்தேட தலயால எடுத்துக் கெட்டுவானியள்.
"இல்லாட்டீம் அந்த மனிசி இபாறுத்தத்துக்கு வேருெத்த ரென்டா பொறுக்கியல்ல.ஆ. போதும் போதும் கொண்ட்ய இறுக்கி முடிஞ்சுடு. அஸரா கீட்டு போல.."
“ஒன்டுமில்லடி இவனியள் பொறும ஹஸதில இந்தக் கூத்
தெல்லம் கூத்தடிய."அவனியள்
தரன் சல்லீலேம், ஓதல், படிப் பிலேம் எந்தநாளும் பெறிசா ஈக்கோணுமென்ட கொளுக. தங்கச்சி மாரெல்லம் பொறத் தீல உசுப்புசிப்பிப் படிக் கப் பெய்த்துப் பேண்டுக் கொண் டெலியன் வந்தீக்கிய, இந்த ஏழ பலாயியள் சிங்களத்தால
பெடிய படிப்புப் படிச்சிவந்தா அவனியளட தங்கச்சிமாரட மதுப்புக் கொறயுமென்ட பயத் தில கள்ள நாயியள் மாக்கம் பேசவார"
'உம்மும்மா. கோப்பிக்கி தண்ணி வெக் கட்டாம்" அடுத்த வீட்டிலிருந்து அழைப்புக் குல்
ரஹ்மாவுக்குத்தான்.
“ஒ. இன்னவார. சீக்கரம் முடிஞ்சுடே. ஆ. சரியா என்றவாறு ரஹ்மா எழுத்து பிடவையை உதறிக் கொண்டு
மெல்ல நகர்ந்தாள்.
ஜொஹரா பாயைத் தட்டி மடித்து வைத்துவிட்டுத் தும்புத் தடியை எடுத்து அவ்விட்த்தை பெருக்கத் தொடங்கினுள். பாத் தும்மாவின் மகளைS pJib ruu பிசுபிசுப்பை இரண்டு நாளாய் மனதில் ஊறவைத்திருந்து. இன்று நிலமையை அறிந்து கொண்டபோது அவளது நெஞ்சு வெடித்து விடுவது போன் fo ஆத்திரம்.
"ஹம். வேசமகனியள். இன்னேம் ஊரில பெரிய மனிச கிைக் கொண்டு ஈக்கியானியள். இவனியள் எங்கியன் மத்தவங் களச் சமய உடுகிய.? அவனி யளுக்கு சீக்கரமா நல்ல பாடம் படிப்பிக்கோணும். ஏன்ட ւյ6ն ளயொன்டு இப்பிடிப் படிக்கப் பெய்த்து ஓ. எனக்கு மட்டும் புத்தி செல்ல வந்தீந்தா. ஏசி மட்டுமல்ல, அவளியன்ட கன்னங்கன்னமெண்டு էք (35 செருப்பாலதான் அடிச்சிப்பன் து . கல9 கந்த நாயிளன். சி
女
63

Page 34
லங்கா ஒயில்மன் ஸ்ரோர்ஸ்
80, பாங்ஸால் வீதி, கொழும்பு - 11
சாய்ப்புச் சாமான்கள், அழகு சாதனங்கள், G34. It தினுசுகள், எண்ணெய் வகைகள், டின்னில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் சுவைமிக்க குளிர்பானங்கள். பிஸ்கட் வகைகள்? பழ வர்க்கங்கள் சுருட்டு, பீடி, புகைபிடி சாதனங்கள்
மற்றும்
சகலவிதமான நாகரீகப் பொருட்களுக்கு ஒருமுறை விஜயம் செய்யுங்கள்.
LALAAAAALLAAAALLAAAAALLAAAAALALALALAAAAALAAAAALLAAAAL AAAAAA ALALALAAAAALLALAALALALALALALALAALAAAAALA
Av-A-
ஸ்பெஷல் பீடிா
பிரத்தியேகமாக எம்மால் தயாரிக்கப்படும்
ஸ்பெஷல் பீடா கொழும்பு மாநகரிலேயே
மிகப் பிரபலம் வாய்ந்தது என்பது இலங்கைப் பிரசித்தம்
ہ!
மல்லிகை 11 வது ஆண்டு மலர் 1975

நவீன ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில்
அ. ந. கந்தசாமியின் பங்கு
செ. யோகராசா
ஈழத்துத் தமிழ்க் கவிதைப் போக்கில் ஏறத்தாழ நாற்பதுகள் தொட்க்கமே நவீனத்துவ பண்புகள் இடம்பெறத் தொடங்கின. இத்தகைய பண்புகள் மறுமலர்ச்சிக் குழுவினர் எனப்படுவோரால் தோற்றுவிக்கப் பட்டன. முதன் முதலாகத் தம் அக அனுபவங் களைக் கவிதை மூலம் வெளிப்படுத்தியோரும், அவற்ற்ை வெளிப் படுத்த கவிதை” என்ற ஊடகத்தின் முதன் முதலாகக் கையாண் டோரும் இவர்களே என்பது ஈழத்துக் கவிதை வளர்ச்சி வரலாற் றினை நோக்கும்போது புலப்படுகின்றது. இன்னுெரு விதமாகக் கூறுவதாயின், இதுகால வரையிலான "புலவர்" ஆதிக்கம் 'கவிஞர்" களிடம் செல்வதையும், "செய்யுள்" போய் 'கவிதை" செல்வாக் குப் பெறுவதையும் இவர்களது வருகை குறித்து நிற்கின்றது. மறுமலர்ச்சி", "பாரதி முதலிய சஞ்சிகைகளும் (இவற்றின் பாதிப் புக்குட்பட்ட) 'ஈழகேசரி" யும், இவர்களது ஆக்கங்களுக்குக் கள மமைத்துக் கொடுத்தன; இம் மறுமலர்ச்சிக் குழுவினருள் அ. ந. கந்தசாமி (கவீந்திரன்), "மஹாகவி (உருத்திரமூர்த்தி), "சாரதா" (இ. சரவணமுத்து) முதலியோர் விதந்துரைக்கத் தக்கோராவர். இவ்விடத்தில் அ. ந. க. வின் கவிதைகள் பற்றிச் சில குறிப்புக் கள் கூறுவது பொருத்தமாகும்.
சவாலிபத்தின் வைகறையிலே பள்ளி மாணவனுக யாழ்ப்பாண நகரக் கல்லூரிக்கு வந்துவிட்டு மாலையில் கிராமத்தை நோக்கிப் புகைவண்டியில் செல்லுகையில் சிலசமயம் தன்னந் தனியாக ரயில் வண்டியிலிருப்பேன். அப்போது என் கண்கள் வயல் வெளிகளை யும். தூரத்துத் தொடுவானேயும் உற்று நோக்கும். உள்ளத்தி லும் உடலிலும் சறுகறுப்பும் துடிதுடிப்பும் நிறைந்த காலம். உல கையே என் விந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசை
கொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும் வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம். மின்ன லோடு உரையாடவும் தென்றலோடு விளையாடவும் தெரிந்த காலம்" இவ்வாறு தன் 'ாமைக் கால உலகை நினைவு கூர்கின்
முர் கவிஞர் உண்மைதான்! சமுதாயம் தவிர, தொடுவானமும் மின்னலும் வயல்வெளிகளுங்கூட இவரது ஆரம்ப காலக் கவிதை
65

Page 35
யுலகின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தன. ஆயினும், இவையும் புதிய நோக்கில் புதுப் புதுச் சிந்தனைகளையும், முற்போக்கான கருத்துக் களையும் வெளிப்படுத்தின என்பதுவே கவனிக்கத்தக்கது.
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவும். அ. ந. க. வின் கவி தைகளின் ஒரு பகுதியை இனங்கண்டு கொள்வதற்கும் அடிப்படை யாகவும் அமைகிறது ‘சிந்தனையும் மின்னுெளியும்" என்ற கவிதை; அக்கவிதையின் இறுதிப் பகுதி இவ்வாறு முடிகின்றது:
"ஜனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற சேதி புதினமன்று அச்சேதியிலே நான்காணும் நீதி பெரிதாகும்; நிலைகலங்கும் உலகினிற்கு சோதி கொடுத்துச் சோபித்ததைச் செய்துவிட்டு ஒடி மறைகிறது வாழும் சிறுகணத்துள் தேடி ஒருசேவை செகத்தினிற்குச் செய்ததுவே. சேவை யதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன் ஆவி பிரிந்து அகல்வானிற் கலந்ததுவே. என்னே இம் மின்னல (து) எழிலே என்றிருந்தேன் ம்ன் னின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும் வாழும் சிறுகணத்துள் வையமெல்லாம் ஒளிதரவே நாளும் முயற்சிசெய்யும் நல்லசெயல் அதுவாகும். இந்தவாருகச் சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன். புத்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான் இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடையால் சிந்தனையால் இச் சகம்தான் சிறிது பயன் கண்டிடுமோ??
அ. ந. சு. வின் முதற் கவிதையாகிய இது அவரது இலட்சியக் கொள்கை வெறியையும் வெளிப்படுத்துகிறது. இம் மின்னல் கூறும் சேதி தமிழ்க் கவிதையுலகைப் பெறுத்தவரை கூட புது மையானதே. இதுவரையும் மின்னலில் வாழ்வின் நிலைமையையே கண்டு வந்தனர் புலவர். இதற்கு முற்றியினை, நம்பிக்கையூற்றினை இயற்கை நிகழ்வுகளில் கண்டார் இக் கவிஞர். இத்தகைய புதிய சிந்தனைகள் ஈழத்த நவீன கவிதைப் போக்கின் புதிய சிந்தனை வளர்ச்சியினைக் குறித்து நிற்கின்றன.
இன்னெரு விகத்திலும் அ. ந. க. வின் கவிதைகள் குறிப்பிடத் தக்கன. சமுதாயம் பற்றி - குறிப்பாக உழைக்கும் ம க் களது அவல வாழ்வு, போராட்ட உணர்வு முதலியன பற்றியும் முதன் முதலாகப் பிரக்ஞை பூர்வமாகப் (1 டியவர் இவரே. தேயிலைத் தோட்டத்திலே", "முன்னேற்றச் :ேக்ன", கவிதைகள் இவற்றிற்கு எடுத்துக்காட்டாகும். உழைக்கும் மக்களது அவலம் நீங்க எல் லோருக்கும் எல்லாமும் என்பதகான் புதியதோர் உலகம் பற்றின் கனவு கண்டார் கவிஞர். "ஒளிமிகுந்த அப் புதிய உலகம் பற்றி யும், அது எவ்வாறு அமையும் என்பதுபற்றியும் மட்டுமன்றி, அக் கனவினை நனவாக்க முன்னேற்றச் சேனை ஒன்றையும் அமைத்து அதில் சேருமாறு அனைவரையும் அழைக்கின்ருர் :
"அடிமையது அழுகையோடு ஆண்டையது அதட்டலும்
அங்கெழுந்து மறைந்ததுவே! வியர்வை வெள்ளம் பாய்ச்சித்தன்
76

உடலதனை எருவதாக்கி விளைவு செய்து பின்னரும் உணவிலாது மடிந்தொழியும் ஊமை மகன் இல்லையே! படியில்நாடு "A", பதுங்கிச் சுரண்டல் என்பது பழங்கதையாய் இருக்கும் அந்தப் புனிதலோகம் தோற்றிடும் கடமைதாங்கி எழுந்து செல்லும் சேனைதன்னை வாழ்த்துவோம் காளையீர்! நீரும் அந்தச் சேனையோடு சேருவீர்!"
இவ்விதங்களில், அதாவது கவிதை உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையில் ச' நாயச் சார்புடைய கவிதைகளை முதலிற் பாடியவ ரென்ற விர, லுெம், அடிப்படையில் முற்போக்குக் கவிதை மரபி னைத் தொடக்கி வைத்தவரென்ற விதத்திலும் மஹாகவியைவிட ஒருபடி முன்னிற்கின் (டிர் அ. ந. க. (மஹாகவியின் கவிதைகளின் சிறப்பு அவற்றின் உள்ளடக்கத்திலும் பார்க்க கவிதையின் வெளிப் பாட்டுமுறை, அதன் உள்ளார்ந்த இயல்புகள் ஆகியவற்றிலேயே பெரிதும் தங்கியுள்ளது எனலாம்).
இத்தகைய புதிய சிந்தஃனகள், சமுதாயச் சார்பு, முற்போ! குக் கருத்துக்கள் என்பன புதிய புதிய கற்பனைகளையும் கொண்டி ருந்தன. உதாரணமாக இாவ" என்ற கவிதையினை இங்கு எடுத் துக் காட்டலாம். விண்மீன்கள் நிரம்பிய வானத்தை இருவர் பார்க்கின்றனர். ஒருவன் கவிஞன். அவன் கூறுகின்றன்:
*வானத்துக் கம்பளம் பார்த்தையோ - எண்ணில வயிரங்கள் சிதறிக் கிடந்தன! மோனத் தவம் அவை செய்தவோ - ஒரு மூச்சுமிலா தவை ஓய்ந்தன. மல்லிகைப் பூக்கள்! இவைகளை - ஒரு மாலையாக இங்கு கட்டியே - நெஞ்சக் கள்ளி, என் காதலிக் கீந்திட - நான் கருதினேன்! ஆயின் கைகூடுமோ??
பாட்டாளி பாடுகிருன்:
வானத்துக் கின்றம்மை வார்த்தது - எந்தன் வள்ளியைப் போலுடல் மீதெலாம் காண வெறுத்திடும் கொப்புளம் - இங்கு கணக்கில்லையே அவை தோன்றின!
எந்தன் உடலினில் தோன்றிய - சுடும் இரத்த வியர்வைத் துளிகளோ?
அந்தோ! இவ்வானத்தைப் பார்த்திட ஆவி யெல்லாம் வெந்துருகுதே!
சுருங்கக் கூறின், ஈழத்து நவீன கவிதை மரபின் முன்னெடி சிலர் கூறுவதுபோன்று "மஹாகவி’ மட்டுமல்லர்; வேறும் சிலரு ளர். அவர்களுள், ம ஹா க விக்கு ச் சற்று முற்பட்டவராகிய அ. ந. க. விற்கும் முக்கிய பங்குண்டு என்பது வலியுறுத்தப்பட வேண்டியதொன்ருகும்.
67

Page 36
பேரலைகள்
லெ. முருகபூபதி
மடிகின்றன
5. a ay மேகத்திரையால் மறைந்திருந்தது. போட்டின் எஞ்சின் பொருத்தியுள்ள * கடை பால் பக்கம் குந்தியிருந்த மரி யதாஸ் அண்ணுந்து வானத்தைப் பார்த்தான். மெதுவாக நில வைத் தழுவுவதுபோல் கலைந்து கடந்த மேகக் கூட்டத்திலிருந்து பிதுங்கிய நிலவு ஒளி சிந்தியது. வானில் நிகழ்ந்த காட்சியை ரசித்தபடி எஞ்சினை இயக்கினன் மரியதாஸ்.
*அணியம்" பக்கம் இருந்த அவன் மச் சான் ஜோஸே கூரைப்பாய் கீழ் மு ன .ை ய போட்டில் இறுகக் கட்டி இணைத் தான்.
கடலில், சோள கத்தால் அகலப்பக்கம் இருந்து வீசிய காற்ருல் கூரைப்பாய் விரிந்து கொடுத்தது. பெருத்த ஒலியு டன் இயங்கும் எஞ்சின் ஹெண் டலை நேராகப் பிடித்தபடி எதிர் திசையை நோக்கிஞன் மரிய தாஸ்.
புறவானில் எழுந்த அலைக ளில் தாவி ஏறி வெகு நளின மாக விரைந்தது அப்பிளாஸ் டிக் போட். அணியத்தில் இருந்த ஜோஸே "மச்சான். விருச்சிப் பார் வருது. ஹெண்டிலை
6.
நேராப்புடியுங்கோ." என்று குரல் கிொடுத்தான்.
"அடே. ஜோஸே அகலச் சல்லி, கரையச்சல்லி, எல்லாம் போய் தொழில் செய் யிற எனக்கு ஹெண்டில் புடிச்
சிய விதம் செல்லித்தாரியா. "
என்று ஏளனமாகக் கேட்டு விட்டுச் சிரித்தான் மரியதாஸ். அச்சிரிப்பில் உதிர்ந்த பக்குவ மான அனுபவத்தை ரசித்தான் ஜோஸ்ே.
"மயக்கத்து" சீசனில் மீன் பிடிக்கப் புறப்பட்டிருக்கும் மரி யதாஸின் போட் "கீரி மீன் சாலை' க்காக ஏழு பாகம் ஆழத் தைக் கடந்து கொண்டிருந்தது. விருச்சிப்பாரை விட்டு : லகிய தால் அது சீரான வேகத்தில் விரைந்தது.
மயக்கத்துக்குப் போவதற் காக இரவு எட்டு மணி சுமா ருக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு புறப்பட்ட மரியதாஸ் வீட்டிலி ருந்து வரும்போது பற்றவைத்த பீடியை கடற்கரையில் தனது போட்டருகே வந்த சமயம் ஆள் காட்டி விரலினுல் அழுத்தி அதனை அணைத்திருந்தான்.
காதில் செருகியிருந்த அத் துண்டு பீ டி  ைய இப்போது

எடுத்து பற்ற வைத்துக்கொள்ள முயன்ருன். தீஉமிழ்ந்த குச்சி காற்றில் அணைந்தது.
*அடச் சீ." என்று சொல் லியவாறு தீக்குச்சியை கடலில் வீசி எறிற்துவிட்டு, "ஏய். ஜோஸே . இப்ப பத்துப்பாகம் இரிச்சும், வலையை ஒழுக்கி நீர் வாடு என்ன என்டு பாரு..." என்ருன் மரியதாஸ் மீண்டும் பீடியை பற்றவைத்துக் கொள் வதற்காக போட்டினுள்குணிந்து பற்றவைத்துக் கொண்டான். தீயை அணைக்க இருந்த காற்றை முறியடித்துவிட்ட க ளிப் பிள் அவன் நிமிர்க் து எ1)ந்தபோது எஞ்சின் ஹே. டில் , திர்பாராத விதமாக அவனது இடதுகை மணிக்கட்டில் இடித்துத் தாக் கியது.
மின்சார அதிர்ச்சிக்குள்ளா னவன் போல் "ஐயோ" என்று வீறிட்டு அலறிஞன் மரியதாஸ், வலையை ஒழுக்கியபடி இருந்த ஜோஸே முகத்தைத் திருப்பி, "என்ன நடந்தீச்சுது ?" என்று கேட்டான்.
"அடே. அந்தச் செவல யன் பீட்டர், இன்டைக்கு என் னேட போட்ட சண்டையில. என்ட கையில துடுப்பால அடிச் சான் எலாடா. அந்த இடம் வீங்கியிரிச்சுது. பீடியை பத்த வைச்சிட்டு எழும்பக்குள்ள வீங் கியிரிச்சிய இடத்திலயே ஹெண் டில் அடிச்சிட்டுது. சரியா வலிக் குது வலது கை விரல்களால் நாக்கைத் தடவிக் கொண்ட மரியதாஸ் விரல்களில் எடுத்த எச்சிலை வீங்கியிருந்த மணிக்கட் டில் தடவிவிட்டான்.
பக்கத்து எல்லேயில் வசிக் கும் பீட்டருக்கும் அவனுக்கும் அன்று பின்னேரம் நடைபெற்ற சண்டை நினைவு நிழலாடியது. பல நாட்களாக மனதளவில்
புகைந்து கொண்டிருந்த பிரச்னை பெருத்த சண்டையாக விஸ்வ ரூபம் எடுத்திருந்தது.
தேவமாதா கோயிலின் பின் புறமுள்ள குருமனையை அடுத் துள்ள காணியில் மரியதாவின் வீடு உள்ளது. மரியதாஸ் வசிக் கும் காணி, அவ ன் மனைவி திரேசாவின் பெயரில் இருந்தது. அக்காணியில் உள்ள அவனது வீட்டிற்கு இடப்பக்கமாக இருக் கும் அகன்ற முற்றத்தினுாடு போகும் நடமாட்டப் பாதை மரியதாஸின் குடும்பத்தாருக் கும், அவன் வீட்டின் பின்பகு தி களி ல் வாழ்பவர்களுக்கும் போக்குவரவு பாவனைக்காக விடப்பட்டுப் பயன்பட்டது.
பின்பகுதியில் வசிப்பவர்கள் கடலுக்கு, கோயிலுக்கு, மீன் கடைக்கு, தவறணைக்கு, பொது மலகூடத்திற்குச் செ ல் லும் குறுக்கு வழியாக அந் நடமாட் டப் பதை பயன் தந்தது. மரிய
தாளின் வீட்டின் பின்புற எல்
லையை அடுத்துள்ள காணி பீட் டருக்குச் சொந்தமானது. பீட் டரின் குடும்பம் வாழும் வீடு அக்காணியில் இருந்தது. பீட் டர் வீட்டாரும் வெளி யே போய்வருவதாயின் அந் நட மாட்டப் பாதையினுாடாகத் தான் நடமாட வேண்டும்.
மரி: தாஸின் மனைவியின் தம்பி ஜோஸே, ட வு னி ல் தனக்கு அறிமுகமான கந்தசாமி முதலாளியை இரண்டு தினங்க, ளுக்கு முன்பு அழைத்து வந்தி ருந்தான். டவுனில் மொத்த வியாபாரம் நடத்தும் பெரிய கடை ஒன்றுக்கு உரிமையாளஞ கத் திகழ்ந்த கந்தசாமி முத லாளி தேவமாதா கோ யி ல் இருக்கும் பிரதேசத்திலும் ஒரு சில்லறைக் கடையை திறக் க முயற்சித்தார். வருமானத்தை
69

Page 37
மன்மேலும் பெருக்கிக் கொள் வதற்காக அவர் மேற்கொண்ட். முயற்சி, மரியதாஸின் மச்சான் ஜோளே மூலம் நிறைவேற வழிசமைத்தது. ஏற்கனவே அவனை "பாரில் நன்கு கவனித்து அனுப் பி வைத்திருந்தான் கந்தசாமி. W அக்காவிடமும், மச்சானிட மும் இதுபற்றி செரிவித்து அக் காவின் பெயரில் இருக்கும் காணியில் ஒரு பகுதியை விற்ப தற்கான ஏற்பாடுகளை நடத் ஞன் ஜோஸே .
ஒரு நில அளவையாளரைப் பிடித்து, காணி "ஒப்பினை’யைகீ கொடுத்து கந்தசாமி முதலாளி கேட்ட அளவு பாகம் பிரித்து எல்லையில் மதில் சுவர் எழுப்பு வதற்கான ஆரம்ப வேலைகள்
மிகத் துரிதமாக அன்று நடை,
பெற்றன ,
அக்காணிக்கு அடுத்துள்ள
பின்புறக் காணி பீட்டருடைய தாயிருந்தமையினலும், மதில் சுவர் எழுப்பினுல் தன் வீட்டா ருக்கு, போக்குவரவு வசதிகளுக் காக இருந்த அப்பாதையில் நிரந்தரத் தடை ஏற்பட்டுவிடும்
என்ற காரணத்தினலும் தனக்கு
நியாயமான வாதத்தை முன் வைத்து - மரியதாஸின் வீட்டின்
பக்கத்து முற்றத்தினூடு செல்
லும் வழிப்பாதையை ட ய ன் படுத்தும் பின்பகுதி வாசிகளது ஆதரவைத் திரட்டி போராட் டத்தில் குதித்தான் பீட்டர்.
எழும்பவிருக்கும் மதிற் சுவ ருக்கான அத்திவாரக் கிடங்கை வெட்ட முற்பட்ட சமயம் மனத ள வி லும், பேச்சளவிலும் புகைந்த பிரச்சினை கைகலப் பாக மாறியது. அமைதி நிரம் பிய தேவமாதா கோயிலின் பின்புறம் இக் கைகலப்பால் அல்லோலகல்லோலப் பட்டது.
70
கும் மீன்கடைக்குப்
"அ.ே மரியதாஸ், பரப் பரை பரம்பரையா இந்த வழி: பாதையை நாம பாவிச்சியோம்
நேத்து வந்தவன்ட பேச் ை கேட்டு காசுக்காக வித்திட போறியோ? இங்  ைக நா சீவிச்சியது எப்படி.." என்ரு எப் ! -- T.
"ஒன்ட காணியில நான் கைவைச்சிருந்த நீ பே சு ற த நியாயம்தான். இது எ ன் : பொண்டாட்டியிட காணி. அதி லதான் பாகம் பிரிச்சியன், ஒங் களுக்கு இந்தப்பாதை இல்லாட் டிப்போனு என்ன..? புற கால இரிச்சிய பாதையால போங் ss nr GG i . "
இப்படி மரியதாஸ் கூறிய தைக் கேட்ட பீட்டரின் மனைவி ஓடிவந்தாள். ஓடிவந்த வேகத் திலேயே முன்னல் வளைந்து ஒரு துள்ளு, துள்ளி கைகளைத் தட்டி சத்தம் எழுப்பியவாறு, "ஒ. நல்லா இரிச்சுமே. கக்கூசுக்கு போகிறதுக்கும், நாம புறகால இரிச்சிய பாதையால போன வழி நெடுகத்தான் பேண்டு, பேண்டு பேrகோனும். அட மூளை கெட்ட செவலயா கடக் கரைக் கக்கூசுக்குப் போறதுக் போறதுக் கும் கிட்டடிப் பாதை இத தான். அதை விட்டுவிட்டு சுத் துப்பாதையால் போகச் செல் லுறியே. ஒன்ட தலையில் மண்ணை அள்ளி கிடா வ." என்று கூறி யபடியே குனிந்து இருகைகளா ம் மலர்சனை வாரி மரியதாளை நோக்கி வீசிஞள் பீட் ட ரின் மனைவி. அவளது இச் செய்கை
யால் ஆத்திரமடைந்த மரிய தாஸின் மனைவி திரேசம்மா ஆவேசத்துடன் நெருங்கிவந் தாள், "அடியேய் மச வா து நாயே. கிடாவுற மண் ணை ஒன்ட புடதைக்குள்ள கிடா வடி " என்று கூறி வி ட் டு

அவிழ்ந்துவிட்ட தனது கொண் டையை சு ரு ட் டி மு டி ந் து கொண்டாள் திரேசம்மா .
அங்கு ஒாக் தரை ஒரு தf திட்டித் தீர் ஆம் வசவுகள், அவதூறுகள் சர்வ ச1:தாரண மாக துஷணங்கள் க ல ந் து பொழிந்து கொண்டிருந்தன.
பீட்ட க்கு அடிப்பதற்காக
து டு ப்  ைப வந்த மரிய தாளை இர பூபர் சுற் றி வளைத்துப் பி. தர்ை. நிலைமை
வரம்பை மீறி டூம் என்ற அச் சத்தில் மச் சா. மயி:தrஸிடம் இருந்த துடுப்பை ப. தெடுத்து வீசினன் ஸ்ே ட் டர் நின்ற திய) யில் அத் துடுப்பு வந்து விழுந்தது.
நிராயுதபாணியாக நிற்கும் பீட்டருக்கு தன் பக்கம் வந்து விழுந்த துடுப்பைக் கண்டதும் எதிரியை தாக்குவதற்காக தன் னிடம் வலி ந் து தரப்பட்ட ஆயுதம் எ ன் று தன்னளவில் கருதிய பீட்டர் துடுப்பு வந்து விழுந்த மறுகண:ே னே எடுத்து இருவரது பிடிகது . க் கித் திணறும் மரிய ஆாஸி கு ஓங்கிஞன்!
* அட பொ: 3 பி: ' . என்ட துடுப்ப; 6:3ய கு அடிக்கவா. “ என்றவாறு தன் னைப் பிடித்திரும் ஈ வர்தளை அசுர வேகத்தில் தள்ளி ழுக் :9ட்டு முன்பாய்ந்து த லை யி ல் விழ இருந்த ஜ: ைேய தன் கரங்களை நீட்டி த( , துக் கொண்டான் மரியதாஸ். பீட்டரால் 'கி அடிக்கப்பட்ட 'டி மரியதா ன் இடது கை ம . க்கட்டில் (). 2ந் தது. "சோமல மாதாவே . . " எ ன் று க, தியபடி நிலத் ல்ெ சுருண்டு வி நீதான் மரி, ஸ்,
அங்கு எ ல் லைச் சண்டை பாமரத்தனமாக மிளிர்ந்தது!
அடக்கோனும்"
யதாஸ் அது தற்காலிக
"பொன்ன வேசமகன் கண் மண் தெரியாம அடிச்சிரிச்சி யான் ஹீம். கோர்ட்டுக்குப் போய் ஒரு கை பார்க்கிறன். அவ ன் ட ராங்கித்தனத்தை கடலில் வீசும் காற்றினுல் - தான் மணிக்கட் டில் பூசிய எச்சில் உலர்ந்து விட் டிருந்தமையிஞல், மீண்டு ம் விரல்களை நாக்கில் தடவி மணிக் கட்டில், பூசிக்கொண்டான் மரி
リ ー மாக இருந்தது போட்டில் " அணியம்" பக்கம் இருக்கும் மச் சான் ஜோஸேயை நோக்கி, * வலையெல்லாம் ஒழுக்கியிரிச்சும்
எலா டா . . காவிக்கயித்தைக் கொஞ்சம் நீள மா விடு." என்ருன்,
சுமார் பத்துப் பதினைந்து பாகம் ஆழமுள்ள அக் கடல் பிர தேசத்தில் மரியதாலியின் பிளா ஸ்டிக் போட் ஆடி அசைந்து கொண்டிருந்தது ஜோஸே வல் யெல்லாம ஒழுக்கிவிட்டிருந்த படியால் தொடர்ந்தும் போட் டைச் செலுத்த வேண்டிய அவ சியம் இல்லாமையால் இயங்கி யவாறு இருந்த எஞ்சினே"நிறுத் தினுன் மரியதாஸ். பெருத்த ஒலியுடன் கூடி ய சத்தத்தை அவ்வளவு நேரமும் பிரசவித்த அந்த எஞ்சின் ஊளைச்சத்தமாக தேய்ந்து ஓய்ந்தது. கடலுக்குள் தாம் வீசியுள்ள வலையின் மேற் புறமாக காவிக்கயிற்றில் கட் டப்பட்டிருக்கும் வெண்ணிறக் காவி கல்ா, நீரின் அசைப்பில் அ வ ற் றி ன் நி பயை நிலவு வெளிச்சத்தில் பார்த்து ரசித் தான் மரியதாஸ்.
அந்த போட்டிற்கு சோள ", த்தால் அகலப் பக்கமும், :) ஸ்குப்பக்கமும், வாடையால் அ ப் பக்கமும் தூரத் ЗilТдг போட்டுகளும், தெப்பங்களும்
77

Page 38
மிதந்தன. அவற்றில் எரியும் சூழ்லாம்பின் செஞ்சுடர் மரிய த ஸி ற் கு அந்தர்த்தமாகத் தெரிந்தது.
* மச்சான் வாடைக்கரை யால் பக்கமீந்து தெப்பம் ஒன்டு வருது . சூழ்லாம்பை பத் த வைச்சி தூக்கிப்பிடியுங்கோ." என்று கத்தினுன் ஜோஸ்ே.
வேகமாக விரைந்து வரும் அத் தெப்பத்தைக் கண்ணுற்ற மரியதாஸ் தாம் ஒழுக்கியுள்ள வலையில் அத்தெப்பத்தின் எஞ் சின் பட்டு சிக்கிவிடக் கூடாது என்ற தற்காப்பு யோசனையில் போட்டுக்குள் இரு ந் த சூழ் லாம்பை எடுத்துப் பற்றவைத் து உயரத் தூக்கிப் பிடித்தான்.
நீர் வாடு பார்த்தா
தெப்பத்திலிருந்து எழுந்து வந்த
அக்குரலை இ ன ம் கண்டான் மரியதாஸ் தெப்பத்திலிருந்து எய்யப்பட்ட கேள்விக்கணைக்கு பதில் தராது மெளனமாக மச் சினன் இருப்பதையிட்டு தெப் பம் யாருடையது எ ன் ட  ைத ஜோஸேயும் புரிந்து கொண் டான்.
அலையொன்று எழுந்ததால் எஞ்சின் ஹெண்டிலே நேராகப் பிடித்த பீட்டர் மீண்டும் உரத்த குரலில் சத்தமிட்டுக் கேட்டான், "ஏய். செல்லியது கேக்க இல் லியா ... அங்கன நீர் வாடு Lirr rigăgăn . . . . . எத்தனை பாகம் இரிச்சுது? நிலவைக் கருமுகில்
மறைத்து கடல் இருண்டிருந்த
மையால் போட் யாருடையது என்ருே போட்டிலிருப்பவர்கள் யார் யார் என்ருே அறியாத பீட்டர், தனது தெப்பத்துக்கு மேற்குப்புறமாக சற்றுத் தூரத் தில் மிதக்கும் போட்டை அனு பவ அனுமானத்தில் இ ன ங் கண்ட விதத்தினுல் கடலி ன் நிலைமையை விசாரித்தான்.
7
இடத்தின்
2
தன் னே ப் போன்ற ஒரு தொழிலாளி தொழில் செய்யும் நிலவரத்தை விசா ரிக்  ைகயி ல், பதில் தராது மெளனம் அனுஷ்டிப்பது தொழி லுக்கு உகந்ததல்ல என்ற வழி வழி வந்த ச பிரதாயப் போக் கை சற்று எண்ணிப்பார்த்தான் மரியதாஸ்.
பீட்டரின் தெப்பம் விருச் சிப்பான் பகுதியை நோ க் கி நெருங் கிக் கொண்டிருந்தது
தெப்பத்தின் வேகத்தை சீா படுத்திக் கொள்ள வேண்டியி ருந்தபடியால், தொடர்ந்து வலை ஒழு க் கும் இடத்தினைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்த டியால் த ன் ன அதற்காக ஆயத்தப்படுத்திக் கெ. ஸ்ள,
அரைஞாண் கயிற்றில் "லூசாகி" விட்டிருந்த கோவணத்துண்டை அவிழ்த்து காலை அகட்டி முன் புறம் முடிந்து பின்னுல் இழுத்து
அதனை செருகிக் கட்டும்போது திடீரென வீசிய காற்றுக்கு பதிலடி கொடுக்க எழுத்தது
பேரலை ஒன்று. கோவணத்தை கட்டுவதை வி டு த் து எட்டி நின்று எ ஞ் சின் ஹென்டிலை தேரா கப் பிடித்தான் பீட்டர் பேரலையின் மோதலினல் எஞ் சின் ஒரு பக்கமாகச் சரிந்தது. இவ்வதிர்ச்சியில் தெப்பம் தடு மாறியது. தெப்பத்தின் அணி யம் பக்கமிருந்த பீட் ட ரின் கையாள் மஞ்ஞோ, தெப்பக் கயிற்றைப் பற்றிப் பிடித்தவாறு உயரத்து குரல் எழுப்பினன், "பீட்டர் ஐயா. . எஞ்சினை நேராகப் புடியுங்கோ’ மஞ்ஞோ விழுந்த கட்டளைக்கு பீட்டரின் "சோமல மாதாவே!" என்ற வார்த்தைதான் பெருத்த ஒலி யில் உதிர்ந்தது
பெருத்த அலை க்கு ஈடு கொடுக்க முடியாத தெப்பம் கவிழ்ந்தது.

சநீறுத் தூரத்திலிருந்த மரியதாஸிற்கு சந்தேகம் வலுத் தது. "டேய். ஜோஸே இப்பத் தான் பீட்டர்ட தெப்பம் கரை யச்சல்லிய கடந்து வந்துது. அங்கபாரு. தெப்பம் டேய்.
501). திருப்பு..."
“efiëlib ... piġi Fr Gior C3 fro Gav மாதாவைக் கூப்பிட்டு கத்தி யான் அவன். . . சூழ் லாம்பு அணைஞ்சி போச்சு..."
"ஜோளே அவன்ட தி%லமை மோசமாயிடும்போல இபிச்சு:து. நம் மட வீசுமறுக் கயித்தை அவிழ்த்துவிடு" என்ருன் மரிய தாஸ் ,
வே ஞ ம் மச்சான் இண் டைக்கு கீரிமீன் சாலை நல்லா படுற நாள். கயித்தை அவுக்க வேணும். காலையில பாத்துக்
போ ட் டை அங்க
கொள்ளுவோம்" எ ன் ரு ன்
ஜோஸ்ே.
"அட செவல நாயே . . ஒருத்தன் உசிருக்கு மன்ருடு முன். நீ நம்மட வலையப்பத்திப் பேசுற. காலையில என்னத்தப் பாக்கச் செல்லுற .? பீட்டர்ட
மையத்தையா?" என்று சொல் வியவாறு வீசுமறுக் கயிற்றை அவிழ்த்து கடலில் வீசிஞன்
மரியதாஸ்! அவனுல் போட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட வீசு மறுக் கயிற்றையும் நீண்ட வலை யையும், கடவில் அனுதரவாக கைவிட்டு விட்டு, பீட் டரின் தெப்பம் தத்தளிக்கும் திசையை நோக்கி அந்த போட் விரைத் தது. மரியதாஸ், இரண் டு உயிர்களை மீட்பதற்காக தனது போட்டின் வேகத்தைக் கூட்டி ஞன்! ★
女 சுத்தமான
* சுவையான
* சுகாதாரமான
சகல உணவு வகைகளுக்கும்
கோல்டன் கபே
98. பாங்ஸால் வீதி, கொழும்பு - 11.
தொலைபேசி: 24712

Page 39
ஆரோக்கியமான தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குக் கடந்த 11 வருட காலமாகத் தன்னலியன்ற சேவை செய்த மல்லிகையின் நீடித்த வளர்ச்சிக்கு எங்களது பாராட்டுக்கள்.
யூரீ கிருஷ்ணு கொழும்பு.
மல்லிகை 11-வது ஆண்டு மலர் 1973

Saurmur Murmur Mursk
* சிறிய நாடும்
* சிறந்த இலக்கியங்களும்"-
ககைலாசபதி
38e/Mwr N/ww.ru/Was/wws/Wps://wws/wwNWMwr N/WN/ww. •
(UP த லாவது உலகப் போரின்போது ஜெர்மனி பெல் ஜியம் நாட்டைத் தாக்கி E. ணுவ பலத்தால் அதனை த் திய வேளையில், இந்தியாவிலி ருந்த மகாகவி பாரதியார் "பெல் ஜியத்திற்கு வாழ்த்து" என்ற கவிதையைப் பாடினர். படை பலத் திமிருடன் சர்வதேச எல் லைக் கோட்பாடுகளை அலட்சி யஞ் செய்து, த ன து அயல் நாடான பெல்ஜியத்தைத் திடீ ரெனத் தாக்கியது ஏகாதிபத் திய வெறிபிடித்த ஜெர்மனி. அவ்வேளையில் சின்னஞ்சிறிய நாடான பெல்ஜியம் தன்னல் இயன்றவரை எதிர்த்துப் போரா டியது. பென்னம் பெரிய படை களைக் கொண்ட கர்வத்துடன் தன்னைத் தாக்கிய எதிரியைச் சின்னஞ்சிறிய நாடொன்று துணி வுடன் எதிர்த்துப் போராடியமை கவிஞன் பாரதியின் கருத்தைக் கவர்ந்தது. "அறத்தினுல் வீழ்ந்து விட்டாய்! அன்னியன் வலிய ஞகி மறத்தினல் வந்து செய்த
வன்மையைப் பொறுத்தல் G)3-ustuurrur” என்று தொடங்கிச் செல்லும் அந்தப் பாடலில் பாரதியின்
சொந்த விடுதலை வேட்கையை மட்டுமன்றி அவனது சர்வதேசக் கண்ணுட்டத்தையும் நாம் கண்டு கொள்ளலாம். இள வயதில் ஆகர்ஷித்திருந்த ஆங் கிலக் '*:? இத்தா விய நாட்டின் விடுதலைக்காகக் கவிக்குரல் எழுப்பினன். பைரன் என்ற மற்ருெரு கவி கிரேக்கத் தின் விடுதலைக்காகப் போரிற் குதிக்கவும் சித்தமாயிருந்தான்.
எங்கெங்கு அசுர பலமும், ஆக்கிரமிப்பும் அதர்மமும் தலை தூக்கித் தர்மத்தை நசுக்க முற் படுகின்றனவோ அங்கெல்லாம் தி யாகம் சுடர்விட்டெரியும், அதே வேளையில் அத்தியாகத் தைப் போற்றி மதிக்கும் உள் ள்ங்களும் தோன்றுகின்றன. உலக வரலாற்றிலே இதனைப் பல்வேறு கட்டங்களிலும் நாம் காணலாம்
கடந்த அரை நூற்ருண்டுக் காலப்பகுதிக்குள்ளேயே இப் போக்கினைச் சில தடவைகள் நாம் கண்டிருக்கிருேம். பாரதி பாராட்டிய பெல்ஜியம் முதலா வது உலகப் போரின் தொடக் கத்தில் "வீரத்தால் வீழ்ந்தது";
இர ண் டா வது உலகப் போ ருக்கு முன்னறிவித்தல் கொடுப்பது போல நாஜி ஜெர்
ཕ

Page 40
மனியும் பாசிஸ்ட் இத்தாலியும் ஸ்பானியக் குடியரசை 1935 ஆம் ஆண்டளவிற் தாக்கி ஸ்பானிய பாசிஸ்ட் இராணுவத் தலைவர் களுக்கு உதவியபொழுது உலக மக்களின் உள்ளம் துணுக்குற் றது; ஜனநாயகத்தையும் விடு தலையையும் நேசித்தவர்களின் நெஞ்சம் நிலைகலங்கியது; உல கெங்கிலுமுள்ள எழுத்தாளர் கள், கலைஞர்கள், சிந்தனையா ளர்கள் பலர் ஸ்பானிய விடுத லைப் போரிற் கலந்துகொண்ட னர். எழுதுகோல் ஏந்திய விரல் கள் பல ஆயுதங்களைத் தாங்கிப் போரிட்டு மறைந்தன.
"ஸ்பானிய உள்நாட்டு யுத் தம்" என்று முதலாளித்துவ வர லாற்ருசிரியர்களால் பூசி மெழுகி பறைக்கப்பட்ட ஸ்பானிய மக் கிள் போராட்டம், முப்பதுகளில் உலக இலக்கியத்திற் பெரும் பகுதியைப் பிடித்துக் கொண்டது என்பதில் ஐயமில்லை. கிறிஸ் தோபர் கோல்ட்வெல். முல்ப் ஃபொக்ஸ் , கொன்பொர்ட் முத லிய புகழ்பெற்ற ஆங்கிலேய முற்போக்கு வாதிகள் வீர மர னம் எய்தியது ஸ்பானிய நாட் டிலேதான்.
ஸ்பானிய மக்கள் போராட் டம் வெற்றிபெறவில்லை; அன் றைய சூழ்நிலையில் பலாத்காரம் வென்றது. பின்னர் நடந்த உல கப் போரில் பலகோடிக் கணக் கான மக்கள் செய்த தியாகத் தின் பயணுகவே பாசிஸம் ஒரு வாறு ஐரோப்பாவில் முறியடிக் dist Lll-k-gil.
முப்பதுகளில் ஸ்பானிய மக் களின் எழுச்சியும் வீரமும் தியா கமும் எவ்வாறு உலக மக்களின் இதயத்தைத் தொட்டதோ அவ் வாறே அதைவிடப் பன்மடங்கு அதிகமாக ந ம து காலத்தில் வியத்நாமிய மக்களின் வீரதீரப்
?6
போராட்டம் அகிலத்தின் க னத்தைக் கவர்ந்தது. அதர்மத் துக்கு எதிரான போராட்டங்க ளுக்கு ஆதர்ஷமாயமைந்தது.
கடந்த நான்கு தஸ்ாப்பதங் களாக உலக அரசியலில் ஏ ஸ் பட்டுள்ள மகத்தான மாற்ற களும் வியத்நாமிய வெற்றிக்குப் பெருந்துணை செய்துள்ளன. எனி னும் அடிப்படையில், சின்னாள்; சிறிய நாடான வியத்நாம் வ ல ர சா ன அமெரிக்காவையும் அதன் சார் புச் சக்திகளையும் எதிர்த்து நின்று இறு தி யில் வெற்றி கண்டதே உலகத்தைப் பெரிதும் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை.
உலக மக்களின் சிரத்தையும் Ludi 5
ஆதரவும் பாராட்டும், பலமும் இலக்கிய வாயிலாக நன்கு புலப்பட்டது. கடந்த
ಫ್ಲಿಕ್ಹತ್ತಿ ஆண் டு க் காலத்தில் யத்நாம் மக்களின் தியாகமும் தீரமும் உலக இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் அளவுக்கு வேறெந்த நாட்டு விவகாரமும் இடம்பெறவில்லை எனத் துணிந்து கூறிவிடலாம்.
வீறும் வேகமும் ஆற்றலும் அளப்பரும் சக்தியும் கொண்ட தாக வியத்நாமிய இலக்கியம் அமைந்ததுவும் மக்களின் வெற் றிக்குத் துணைபுரிந்தது எனலாம். உயர்ந்த இலக்கியம் வாழ்க்கை யிலிருந்து முகிழ்ப்பதாய் அதி லிருந்து பிரிக்க முடியாததாய், அதற்கு வளமூட்டுவதாய் அ)ை கிறது. வியத்நாமிய இலக்கியங் களிலே இப்பண்புகள் அத்தனை யையும் தெளிவாகத் தரிசிக்' லாம். தமிழ் நாட்டுக் கவிஞர் இன்குலாப் கவிதைகள் குறித்து விமர்சகர் ஒருவர் கூறியிருப்பது போல, "மக்களை அரவணைப்பது: எதிரிகளை நிர்மூலமாக்குவது எ6 கிற இலட்சிய ஆ குதியி ல் ,

படைக்கப்பட்ட மகோன்னத மான இலக்கியங்கள் வியத்நா மிய இலக்கியங்கள். அவை முழு வியத் நா மிய மக்க ளின் போராட்ட சமாதானமாகவும் அமைந்ததில் வியப்பு எதுவுமே யில்லை. இலக்கியத்தின் பண்பும் பயனும் அதுதானே.
வியத்நாமியப் போராட்டம் கலை இலக்கியத் துறையில் உண் டாக்கிய பாதிப்பை ரு பெரும் கூருகப் பிரிக்கலாம். வியத்நாமி லிருந்து வெளிவந்த பலவகைப் பட்ட ஆக்கங்கள் அவற்றைப் படித்தோரைக் கவர்ந்தன; அத ஞல் அவர்களின் உணர்விலும்
உலக நோக்கிலும், ரஸனையிலும்
பா தி ப் பு ஏற்பட்டது. வியத் நாமில் நடந்தேறிய கொடுமை களை க் கேட்டுக் கொதித்தும் தியாகங்களைக் கேட்டுச் சிலிர்ப் புற்றும், அவ்வுணர்ச்சிகளுக்குத் தத்தம் மொழிகளில் இலக்கிய வடிவம் கொடுத்த எழுத்தாளர் எத்தனையோ பேர் உலகெங்கும் உள்ளனர். இத்தகைய எழுத் துக்களாலும் உலக இலக்கியத் திலே ஒரு பாதிப்பு ஏற்பட்டது. இவ்விரு பிரிவும் ஒன்றை ஒன்று தழுவியன எனலாம்.?மைலாய்க் கிராமத்தில் ந ட ந் த அட்டூழி யத்தை வியத்நாமிய எழுத்தா ளர் விரிவாக விவரித்த அதே வேளையில், உலக எழுத்தாளர் களும் "மைலாய்” க் கண்ணிர்த் துளிகளைக் கவிதைகளாக்கி விட் டனர். ஏகாதிபத்தியத்தின் மிரு கத்தனமான வெறியாட்டத் துக்கு இலக்கான எண்ணற்ற வியத்நாமியக் கிராமங்களில் ஒன்றுதான் மைலாய். சிற்வில காரணங்களால் அது உலகத்தின் மனச்சாட்சியைத் தொடு ம் சொல் ஆகியது. ஆன ல் "மைலாய்” க் கிராமங்களை வியத் நாமில் மட்டுமன்றி த த் தம் நாடுகளிலும் நாளாந்த வாழ்க்
கையிலும் காண்கின்றனர் பல எழுத்தாளர். வியத்நாமிய சம் பவங்களையும் ஏனைய நிகழ்வுக ளையும் தொடர்பு படுத்திப் பாடும் கவிஞர்களும் இல்லாமல் இல்லை.
மைலாய் மயானமும் வெண்மணிச் சுடுகாடும் ஏகாதிபத்தியமும் நிலப் பிரபுத்துவமும் பூமியின்மீது தொடுத்த போர்ப் பிரகடனங்கள்."
என்று பாடுகிருர் இன்குலாப். "எங்கே கழுகுகள் வட்டமிடுகின் றனவோ.." என்னும் கவிதை யில் தேசியமும் சர்வதேசியமும் சங்கமிக்கின்றன, "செங்கொடி ஒளியில் விழிகளைத் திறந்த தீர் தேசமே என்று வியத்நாமை விளித்துப் பாடுகிருர் கவிஞர். இலக்கியத்தைப் போலவே ஒவி யக்கலையும் வியத்நாமிய வீரப் போரை எண்ணற்ற வடிவங்க ளில் எமக்குணர்த்துகிறது.
*தத்துவ ஞானிகளே அரசி யல் தலைவர்களாயும் இருத்தல் வேண்டும்" என்று சட்டம் வகுத் தா ன் கி ரே க்க ஞா னி பிளோட்டோ. தத்துவம் படித்த சிற்சில பேர் அவ்வப்போது அர சியல் தலைமையை எட்டிப் பிடித் திருக்கின்றனர். (அதிகம் நிலைத் திருந்ததில்லை!) ஆனல் கவிஞரி அரசியல் தலைமையை அடைந் தது குறைவே அருமை என்று கூடக் கூறிவிடலாம். வியத்நாமி யப் புரட்சியையும் விடுதலைப் போரையும் வழிநடத்திய ஹோசி மின் அற்புதமான கவிஞராயும் இருந்தமை, இலக்கியற்திற்கு வாய்த்த நற்பேறு ஆகும். அவ ரு  ைடய 'சிறைக்குறிப்புகள்" மட்டுமன்றி, பல்வேறு சந்தர்ப் பங்களிலே பாடிய தனிப்பாடல்
... ፳7

Page 41
களும் இயக்கத்தையும் இலக்கி யத்தையும் ஒன்றிணைத்தமை தலை வர் ஹோவிலிருந்து தனித்தும் சேர்ந்தும் போராடிய வீரர்கள் வரை பல நூற்றுக்கணக்கானேர் கவிதை மூலம் தமது கருத்துக் களையும் உணர்ச்சிகளையும் வெளிப் படுத்தினர். அவை கேட்டோ ரைப் பிணித்தன. . சுமார் பதி னைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வியத்நாமிலிருந்து இரு சிறு நூல் கள் (ஆங்கில மொழிபெயர்ப் பில்) வெளிவந்தன. வியத்நாம் கடிதங்கள்" என்பது நூr லி ன் தலைப்பு. ஆனல் கவிதை, காவி யம், கதை, கட்டுரை நாடகம் முதலிய பல்வேறு இலக்கிய வடி வங்களையும் உள்ளடக்கிய புது வகைப் படைப்புக்களாய் அவ் வியத்தகு கடிதங்கள் விளங்கின. கற்பனை அன்றி நிஜவாழ்க்கை யின் நினைவுகளாய் அவை இருந் தமையால் அற்புதப் படைப்புக் களாய் அமைந்தன. வீரம் மட் டுமன்றி, பாசம், பிரிவு, சோகம், தியாகம், கர்தல் முதலிய உணர் வுகளும் அக்கடிதங்களில் உண் மையின் நாதத்துடன் ஒலித்தன" நவீன வியத்நாமிய இலக்கியத் தின் சிறப்புமிக்க ஆக்கங்களில் இக்கடிதத் தொகுதிகளும் அடங் (GULD.
இவற்றைத் தொடர்ந்து சில சிறுகதைத் தொகுதிகளும் நா வல் களும் வெளிவந்தன.
இ லக் கி யம் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்திருந்தமையா லேயே, இடைவிடாத போராட் டத்தின் மத்தியிலும், நூலாக்க மும் வெளியீடும் தடையின்றி நடைபெற்று வந்தன. அன் டுக் எழுதிய "ஹொன்டாற் குயென் கொக் எழுதிய கிராமம்" முதவிய நவீனங்கள் உலக நாவல் வரிசையில் இடம் பெறுபவை.
78
*மடிய மறுத்த
வியத்நாமிய போரைப் பற் றியும் மக்கள் யுத்தக் கோட் பாடு பற்றியும் உலகம் முழுவ தும் பல்வேறு மொழிகளில் பல நூற்றுக்கணக்கான ஆய்வுகள் அண்மைக் காலத்தில் வெளி வந் துள்ளன. இவையனைத்தையும் விட, வியத்நாமிய இலக்கியங் கள் உ ன்  ைம  ைய எமக்கு உணர்த்துகின்றன எ ன் பதில் ஐயமில்லை.
இந்த உண்மையின் தரிசனத் தாலேயே உலக மொழிகள் பல வற்றிலும் வியத்நாம் பற்றிய எண்ணற்ற இலக்கியப் படைப் புக்கள் தோன்றியுள்ளன. எதிர் பார்க்கக் கூடியது போல இவற் றில் கவிதைகளே அநேக ம். ஈழத்திலும் தென்னிந்தியாவி லும் தமிழ்க் கவிஞர்கள் இது விஷயத்தில் எந்த நாட்டவர்க்கும் சளைக்காதவர்களாய்ப்பாடியுள்ள னர். (பொதுப்படையாக எழு தப்படும் இ ச் சிறு கட்டுரைக் குறிப்பிலே பெயர்களை அடுக்கிக்
கூறுதல் சாத்தியமன்று. எனி னும் நுஃமான், புதுவை இரத் தினதுரை, ஜெயபாலன், பால
கிரி, சண்முகம் சிவலிங்கம், மரு
தூர்க்கனி மு. கனகராஜன் முத லியோர் வியத்நாமியப் போராட்
டம் பற்றிப் பாடியிருப்பவை விதந்துரைக்கத்தக்கன, இ த் தொடர்பில், "மீண்டும் துப்
பாக்கி வெடிக்கிறது" என்ற தலைப்பில் ஹோசிமின் நினைவாக நுஃமான் வெளியிட்ட கவிதை வியத்நாமிய நி க ழ் வு களும், ஹோசிமினின் ஆளுமையும் எமது எழுத்தாளரை எவ்வளவு தூரம் பாதித்தன என்பதற்குச் சிறந்த காட்டாக விளங்குகிறது:
"உன் நரம்புகளில்
ஒடிய உணர்வின் சிறுதுளி எனினும்

சேர்க எம் குருதியில்...! இன்னும் இன்னும்
இழக்கிலோம் எங்கள் மண்ணிலே சிறிய
மணலையும் நாங்கள்."
என்று வியத்நாமிய வீரன் சப தஞ் செய்யும் வரிகள் நினைவில் நிற்பவை. வியத்நாமிய சம்பவங் களால் உந்தப்பெற்று வ ச ன இ லக்கி யம் படைத்தோரும் உண்டு. காட்டாக, செ. கதிர் காமநாதன் எழுதிய, "வியட்ஞம் உனது தேவதைகளின் தே வ வாக்கு', ஜெயபாலன் எழுதிய "இடதும் வலதும்" என்பனவற் றைக் குறிப்பிடலாம். சுருங்கக் கூறின், மனிதாபிமான உணர் வும், முற்போக்கு எண்ணமும் கொண்ட எழுத்தாளர் வியத் நாமைப்பற்றி ஏதோ வொரு வகையில் தமது எழுத்துக்களில் தொட்டுச் சென் றிருக்கின்றனர் என்று துணிந்து கூலறாம். அண்மைக் காலங்களில் வெளி வரும் சிற்றேடுகளிலும் புதுக் கவிதைத் தொகுதிகளிலும் வியத் நாமின் எதிரொலிகளைக் கேட் கக் கூடியதாய் உள்ளது.) குறிப் பாக ஈழத்திலே எமது கவிஞர் கள் பலரது சிறந்த ஆற்றல்
மிக்க - படைப்புக்கள் வியத்
நாம் சம்பந்தமாக இருப்பது, அவர்களது சர்வதேச நோக் கைக் காட்டுகிறது எனலாம். உதாரணமாக, தி க்கு வ ல் லை கமால் பாடியுள்ள வரிகள் இதற் குச் சான்று பகரும்:
கம்போடியக் குயில்களாய்.
வீரம் செறிந்த வியட்நாம் குயில்களாய்.
தேசிய கானம் இசைக்கின்ற குரல் கேட்டு
இன்னுமின்னும் உயர்ந்த ஸ்தாயியில் சர்வதேசிய விடுதலை பாட எம் கவிதை நெஞ்சங்கள் காத்திருக்கின்றன.
இத்தகைய வரிகளிலே வி யத் நாமிய இலக்கியத்தின் நல்விளை வுகளை நாம் இனங்கண்டு கொள் ளக் கூடியதாய் உள்ளது. வீர மிகு வியத்நாமிய போராட்டத் ன்ெ கூறுகளையும் அம்சங்களையும் 1.ண்டு கேட்டு வியப்பதோடு நிற்பவர் சிலர் அதனுல் உந் தப்பெற்றுக் கவி பா டு வோர் கதை எழுதுவோர் இ ன் னு ம் சிலர்; அவர் க ள் ஒரளவுக்கு உணர்ச்சி நிலையில் நிற்பவர்கள். ஆனல் வியத்நாமிய நிகழ்ச்சிக ளைக் காரண காரியத் தொடர்பு டன் ஆய்ந்தறிந்து அவற்றின்
வரலாற்று முக்கியத்துவத்தை
ஒர்ந்து உணர்பவர்கள் சிந்தனை நிலையிலும் நிற்பவர்கள். ஏகா திபத்தியத்தின் விளைவு என்ற அடிப்படையுடன் வியத்நாம் பற்றி எழுதும் இலக்கிய கர்த் தாக்கள் ஆழமான பயனை உண்
டாக்குகின்றனர். இறுதி ஆய் வில், வியத்நாமிய இலக்கியமும்
வியத்நாம் பற்றிய இலக்கியமும் உலக எழுத்தாளரிடையே ஏற் படுத்தும் மாபெரும் பாதிப்பு இதுதான். அவை எழுத்தாளர் பலரை அரசியல் மயப்படுத்தி, கலைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள அத்தியந்த பிணைப்பைத் துலக்க மாக்கியுள்ளன. எமது யுகத் துக்கு இன்றியமையாத போதனை
இது. சாதனையிற் காட்டுவது எழுத்தாளர் தடமையாகும்:
女
7 9

Page 42
அறிமுகம் பிரபல உருதுக் கவிஞரும் கம்யூனிஸ்ட் தலைவருமான ஸஜ்ஜாத் ஸஹிர் அல்மா அத்தாவில் ஆசிய - ஆபி ரிக்க எழுத்தாளர் மகாநாடு நடைபெற்றுக் கொண் டிருந்த சமயத்தில் காலமானுர். இது மிகவும் பொருத் தமானதே. அவர் இந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தை கட்டி வளர்த்ததுடன், ஆசிய - ஆபிரிக்க எழுத்தாளர் இயக்கத்தின் மூலவரும் ஆவார். அவருடைய ஜனுஸாவை நியூ டில்லிக்கு விமானத்தில் கொண்டு வந்த பிரபல பாகிஸ்தான் கவிஞர் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ், ஸஜ்ஜாதுடைய நண்பர் மாத்திர மல்லாது, இருவரும் கூட்டாக அரசியல், இலக்கிய , விவகாரங்களில் ஈடுபட்டிருந்தார்கள். ராவல்பிண்டி சதி வழக்கில் சம்பந்தப்படுத்தப் பட்டு மரண தண் டனை அச்சுறுத்தலுடன் கூட்டாக சிறைவாசம் அனுப வித்தவர்களுமாவார்கள். ஸஜ்ஜாதின் மறைவையொட்டி ஃபைஸ் பாடிய இரங் கட்பாவின் தமிழாக்கம் இது.
திவ்விய ரோஜாப் பள்ளத்தாக்கில்
ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ் தமிழில்: பண்ணுமத்துக் கவிராயர்
திவ்விய ரோஜாப் பள்ளத்தாக்கில்
இனி நாம் திரிந்திட மாட்டோம்! தூக்குமேடையில் நீழலில் ஒன்ருய்
இனி நாம் அமர்ந்திட மாட்டோம்! அடங்கா வெறியினில் பாலையின் வெளியில்
அலையவே நாமினும் தேடி அன்றுபோல் நுடங்கும் மாலை யொளியது
அடுத் தெமைப் பிடித்தலும் ஏது? சுந்தரப் பெண்கள் பயில் நடைப் பாதையில்
சூரிய கிரணங்கள் பொழியல் வந்துறும் வசிய மோஹன மயக்கில்
மகிழ்ந்தினி நடந்திட மாட்டோம்! நேசித்தவர்களின் நெஞ்சினை வாட்டிப் பிசைந்திட்டவர்களின் கதைகள் பேசிக் களித்திட - வேதனை குருதியில்
இனி நாம் வடித்திட மாட்டோம்!
80

கவிதை இன்னிசையெனும் லைலாவின்
காதல் எமக்கினியில்லை
கவிந்த துயரினில் ஆழ்ந்த நம் நாட்டின்
கவலை யெமக்கினி யில்லை!
வாண்டும் கொடுஞ்சிறை மாட்டியே வைத்து
வதையாய் வதைத்திடுமந்த
சங்கிலிச் சிலிர்ப்பின் சத்தமு மெங்கள்
செவியிலினி வீழ்வது மில்லை!
மான்விழி நேசம் மனங்கொள் சினேகம் சிந்தனை யிரவெலாம் நீட
பளிங்குக் கோப்பை பனிமது நிரப்பிப் Lrré களித்தலுமில்லை!
மதுசாலையின் மாமதி கொண்ட
மனிதன் சென்றுவிட்டான்; அது வெறிச்சோட அவ்விடம் பிரமை
வட்டம் இருப்பது பாராய்! புலகுமிப் புலரிப் பொழுதவனுக்காய்ப்
புரிவோம் பிரதிக்ஞை ஸ்கியே! பாங்கரே வாரும் முடிவாய் நாங்கள்
பருகித் தீர்ப்போம் மதுவை
ஊதியணைப் போம் மெழுகுவர்த்தி: உறிஞ்சியுடைப்போம் கிண்ணம்!
தனித்துவம் மிக்கமாதஇதழ்
தரமான கலைப் படைப்பு
ஆரம்பித்து 10 ஆண் டுகளில் மிகப் பெரிய ' '; இலக்கியத் தாக்கத் ؟Vتھی త్ర" தை ஏற்படுத்தியுள்ள மாத சஞ்சிகை. தொடர்ந்து வெளிவருவது இந்த நாட்டின் இலக்கியச் சரித்திரத்தையே மாற்றி அமைத் துக் காட்டும் வல்லமை இச் சஞ்சிகைக்கு உண்டு. எதிர்காலத்தை மகோன்னதமான நம்பிக்கையுடனும் புதிய கம்பீரத்துடனும் உற் சாகத்துடனும் இடையருத உழைப்புடனும் நோக்கும் மாகிகை; புதிய யுகம் படைக்கும் இந்தச் சத்திய வேள்வியில் நம் டன் இணைய விரும்புவோர் மாத்திரம் தொடர்ந்து ...ಆ
8.

Page 43
மூன்று குறுங் கதைகள் M
“செம்பியன் செல்வன்"
வெள்ளைப் பறவை
இரு நாடுகளும் பகைமையை வளர்த்துக் கொண்டன.
நடுநிலை நாடுகள் இரு நாட்டுப் பிரதிநிதிகளையும் தத்தம் நாடுகளுக்கு அழைத்து சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு வழி கோலின. விளைவு?
பிரச்சனைகள் தீவிரமடைந்தன: பகைமை முற்றியது.
திடீரென ஒரு நாடு - தனது பகைமை நாட்டு அதிபரை தம் நாட்டிற்கு நட்புறவு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது.
உலகே வியப்பிலாழ்ந்தது. இரு துருவங்களின் சந்திப்பின் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கலாயிற்று.
அதிபர் பகை நாட்டின் விமானத்தளத்தில் வந்திறங்கினர். நாடே திரண்டிருந்தது. அவர் மனம் பெருமிதத்தால் விம்மியது
மகத்தரண இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
*டாங்கிகள் நகர்ந்தன. ஏவுகணைகள் ஊர்வலம் வந்தன. அணுகுண்டு. ஜலவாயுக் குண்டு. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் குண்டுகள். பவனிவந்தன. குதிரைப் i 160 - ... 45 rrej rru.
6- . . . . . . 龄
மகிழ்வால் மலர்ந்திருந்த அதிபரின் முகம் சிவந்து சுருங்கலா யினரு நெஞ்சு படபடக்கலாயிற்று.
வெளிநாட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு தம் நாடு திரும் பிய அதிபர் சில நாட்களில் எல்லாம் சமாதானப் ԱնD606160) եւյլն பறக்கவிட்டார்.
அரசியல் அவதானிகள் காரணத்தை தேடிக் கொண்டிருந் தனர்.
சட்டமறுப்பு
ரயில் ஒடிக் கொண்டிருந்தது.
இரு நண்பர்கள் அப்போதுதான் நடந்து கொண்டிருந்த சட்ட மறுப்பு இயக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
8.

திடீரென ஒருவன் சொன்னன்; சமச்சான் நானும் இப்போ சட்டமறுப்பில்தான் இருக்கிறேன்"
"என்ன சொல்லுருய்?.
‘ரயிலுக்கு டிக்கட் எடுக்கேல்ல மச்சான்!.."
கையுறை
குசேலர் தன் மனைவியைக் கூப்பிட்டார்.
சுசி!. நான் கிருஷ்ணனைச் சந்திக்கப் போகவேண்டுமே.
எதனைத் தந்துவிடப் போகிருய்?."
சுவாமி உங்கட்குத் தெரியாமல் என்னிடம் ஏது இருப்பு?. அடுத்த வீட்டில் கடனுகப் பெற்ற ஒரு படி அவல்தான் என்னி
டம் இருக்கிறது. w
"அவலா. அவனுக்கு நிறையப் பிடிக்குமே. அதுவே போதும்." 毫御
"சுவாமி. . . பிள்ளைகள் பசியால் கத்துகின்றனவே...
கிருஷ்ணன் தங்கள் நண்பன்தானே. அவருக்கு நீங்கள் கையுறை
கொண்டுபோக வேண்டுமா?
*அடி பேதாய். கண்ணன் என் நண்பன் மட்டுமல்ல.. ஒரு
பெரிய அதிகாரி என்பதனை மறந்தா போய்விட்டது. .
உங்களுக்குத் தேவையான
岛感6ö
மோட்டிார் உதிரிப் பாகங்கள்
நிதான விலையில் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
புஸ்பா அன் கோ
281/1, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்
அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள்:
h
பூgரீலங்கா அரசாங்க வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம்.
89

Page 44
எழுத்தாளர்
சபா. ஜெயராசா
எழுத்தாளர்களைத் தனித்த ஒரு சமூகப் பிரிவாகக் கருதிப் "பட்டி" கட்டுகிருர்கள். அதனை இன்னுமொருபடி அழுத்தி, கை களே அகல விரித்து, 'எழுத்தா ளர்களே ஒரே முகட்டின் கீழ்
ஒன்றுபடுங்கள்" என்கிருர்கள்; ஒரே சரக்கு வண்டியிலே ஏற்ற முனைகிருர்கள். எழுத்தாளர்க
ளுக்குச் சில சலுகைகள் வேண் டும், பென்சன் கூட வேண்டும், என்று திட்டியும் பள்ள மு ங் கொண்ட சமூகவமைப்புக்குள் இருந்து கொண்டு ஆசைக் குமி ழிகளையுடைக்கின்ருர்க்ள் :
"..எனவே அகில இந்திய ஸ்தாபனம் ஒன்றிருந்தால் எழுத் தாளன், படைப்புப் பற்றிய பிரச்னைகளை ஆராய முடியும். ஆகவே இந்த யோசனை ஒன்று தான் சொல்லத்தோன்றுகிறது" (எழுத்து - ஜனவரி 1960,'தலை பங்கம்) இது அரசியற் கலப் பற்ற தூய எழுத்தாக்கங்களிலே நம்பிக்கை" கொண்டவர்களின் நீர்க் குமிழிச் சிபாரிசு!
ஆசிய நாடுகளிலே ஏற்பட்டு வரும் கல்வி விரிவு, தொழில் நுட்ப வளர்ச்சி, பொதுஜனத் தொடர்புச் சாதனங்களின் மக் களை நோக்கிய சலனங்கள், முத லியவற்றல் எழுத்தாளர்களின் தொகை போக்த்துக்குப் பூக்
84 .
ரிச்சற்பட்டு
●
கும் மாம் பூ க்க ள் போன்று இன்று பெருக்கெடுத்து வருகின் fDiġi . *ஏழெட்டுப் பேர்தான் எமது எழுத்தாளர்கள்" என்றி ருந்த “அருந்தல் நிலை மா றி விட்டது.
"தினம் ஒரு சிறுகதை பிர சுரிக்கும் அளவிற்கு கதைகள் கிடைக்குமா என்று சிலர் சந் தேகப்பட்டனர். இன்று தின பதிக்குக் கிடைத்துவரும் சிறு கதையின் தொகையைப் பார்க் கும்போது. இடமும் வசதியுமி ருந்தால் தினமும் ஐந்து கதை கள் கூடப் பிரசுரிக்கலாம் என்று தோன்றுகிறது" (எஸ். டி. சிவ நாயகம் - கதைவளம், முன் இரை 1968) இந்த வளர்ச்ஓ யினல் எழுத்துலகின் த னி த் தாரகைகளாயிருந்தோரின் "தனி யுரிமை பறிபோகின்றது. குஞ்சு குருமனைப்" பார்த்து வயிற்றெ எழுதாமல் ஒதுங் கிக் கொண்டவர்களும் இருக் கின்ருர்கள்!
நான் தலை நிமிர்ந்து வளர்த் தனன், ர்எனது பண்ணையிலே புல் மேயிந்தவன்" என்ற தனி யுரிமை அகம்பாவம் பல்லிழந்த முரசு போலக் கிடக்கின்றது.
பொதுஜனத் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியினல் எழுத்தாளன் சமூக முக்கியத்து

வம் வாய்ந்த கருத்து வளங்க ளின் உற்பத்தியாளனுகின்றன். சந்தை வளர்ச்சிச் சமூகங்களில் எழுத்தாளர் பிரமுகராகி விடுவ துமுண்டு. WM தூய கலைவாதம் எழுத்தா ளர்கள் சிலரால் இன்னும் நயக் கப்படுகின்றது. "எனது வாழ் வின் ஒவ்வொரு நிமிடத்தையும் இலக்கியத்தெய்வத்தின் மோகன கோப்பில் முற்றத்திலே, அவளது திவ்ய கருணு காந்தியிலே கழிப் பதனையே யான் முற்ருக விழை கின்றேன்" ("ப்ரேமதியானம்" முன்னுரை சண்டிருப்பாய் 1971) சமூகத்தோடு ஒட்டி நிற்காத கலைவாதத்திற்குப் பூச்சுப் பூசி, சமூக மணத்தைத் தடவிவிடும் பிறிதொரு கலைவாதமும் கண் விழித்துள்ளது. "நூறு சதவிகித மும் கலைப் பிரக்ஞையோடு சமூ கத்தை நெருங்கிப் பார்க்க நான் செய்திருக்கும் மனப்பூர்வமான முயற்சிதான் இது எ ன் றும் சொல்லலாம்" ( தலைமுறைகள்" நானும் எனது தலைமுறைகளும் திருவானந்தபுரம் 1968)
தனி ச் சொத்துடைமைச் சமூகங்களிலே, பொருளுற்பத்தி யைத் தமது கைகளுக்குள் மடக் கிவைத்திருப்போர் எழுத்தா ளர்களைத் தமது முற்றங்களிலே நிறுத்திவைத்திருக்கும் அழகு மரங்களாகவும் காவல் நாய்க ளாகவும் வைத்திருக்க முனைந் துள்ளார்கள்,
இன்றைய இலக்கியத்தின் ஆழம் பரப்பு தரம் தன்மை
தலையங்கம்: ஜனவரி 1975
பிரச்சினைகளைப் பேசித்
ஆகியவற்றை உருவாக்குகிறவர் களும் நிர்ணயிக்கிறவர்களும் யார்? - பெரும் பத்திரிகை அதி பர்களும் மொழி ன - சாதி வெறிபிடித்த புலவர் குழுவும் தான்" (தி. க. சிவசங்கரன் - எழுத்து 13) இது வேதனையின் துயரம்.
எழுதி வேர்பதிக்கத்தொடங் கிய பொழுது உழைக்குங் கரங் களைப் பற்றிய பரந்த சந்தையை வைத்துக் கொண்டு, சீட்டாடி வர்த்தகம் செய்யும் இலக்கிய ஜாம்பவான்களும் தமிழ் நாட் டிலே இருக்கிருர்கள். எழுத்தின் மூலம் தனியுரிமையை வளர்த்து சிருஷ்டிகளைக் காசாக்கி, இலாப நோக்கு வண்டிகளிலே தொத் திக் கொண்ட இத்தண்கய எழுத் தாளர்கள் சிறு முதலாளிகளாக மாறிவருகின்ருர்கள். இந்தியத் தமிழகத்திலே தோன்றிவரும் புதுப் பணக்காரர் வரிசையிலே இத்தகைய எழுத்தாளர்களும் அடங்குகின்ருர்கள்.
எழுத்தாளர்களை, இளம் எழுத்தாளர்கள் "பழம் எழுத் தாளர்கள்" பிரபல எழுத்தா ளர்கள்' எ ன் று பாகுபடுத்து வதே - பொருளியற் பரிபாஷை யிலே சொல்வதானுல் - தனியுரி மையின் பொருள் வேறுபடுத்தல் என்ற பகுப்புக்கு ஒப்பானதா கும். இவ்வாறு பாகுபடுத்த முற்படுபவர் தமது தேவைக் கேற்றவாறும், விளம்பரக் கவர்ச் சிக் கேற்றவாறும், “லேபல்களை ஒட்டிக் கொள்வார்.
nus
தீர்ப்போம்
புரிந்து கொண்டவர்கள் பேசட்டும்!
B

Page 45
"ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் "இளம் சந்ததியைச்" சேர்ந்த இன்னுெரு பிரபல எழுத்தாளரின் படைப்பு இது" இது வீர கே ச ரி வெளியிட்ட நூலொன்றின் பதிப்பு  ைர. (விளக்கத்திற்காகத் த டி. த் த எழுத்துக்கள் பயன்படுத்தப் பட் டுள்ளன)
தனியுரிமையின் வளச்ச்சி யைப் போன்று, ஓர் எழுத்தா ளனை இன்னேர் எழுத்தாளன் விழுங்கிக் கொள்வதும் இணைத் துக் கொள்வதும், பகிகுழியில் ஆழ்த்திக் கொள்வதும், கண் காணும் உண்மைகள். பத்திரி கைகளே இவற்றை மெளனமா கச் செய்து முடித்து விடுவது முண்டு.
பிரசுரகர்த்தாக்களை நம்பி"
எழுத்தைச் சந் ைத ப் பொரு
ளாக்கி எழுதுபவர்கள் கூட தமது சுயாதீனத்தை இழந்து, கூலியுழைப்பவர்களாக மாறிக் கொண்டிருக்கின்ருர்கள். பத்திரி கைக் காரியாலயங்களிலே பணி புரியும் எழுத்தாளர்கள் போராட் டவுணர்வு மிக்கவர்களாக மாறிக் கொண்டிருப்பது, கூலியுழைப் பின் தவிர்க்க முடியாத வெளிக் கிளம்பலாகும். வேலை நிறுத்த மும், பலாத்காரமும் தலைதூக்கி நிற்கின்றன.
பிற தொழில்களிலே ஈடு பட்டுக்கொண்டு, எழுத்தாக்கங் களைச் செய்வோர் கூட தமது வருவாயின் நிர்ப்பந்தத்தினலாக் கப்படும் வாழ்க்கை உணர்வுக எழுதத் தொடங்கியுள்ளார்கள். அவர்களின் வாழ்க்கை நிலைக்கும் கொள்கைகளுக்கும் ஏற்றவாறு இலக்கியம் கருவியாகிக் கூரிடு கின்றது.
வாழ்க்கை நிலையின் "தெம் மாங்கிளுல் சாந்த குணம் மிக்க எழுத்தாளராக உலாவுவோர்,
86
'மானுட அன்பை" வேண்டுகின் றனர். மானுடம் முரண்பாடான இரண்டு துண்டாகி நிற் கும் பொழுது எப்படிப்பசை பூசினு லும் ஒட்டாது. இந்த முரண் பாட்டை, ச மீ ப. க ர ல மாக வளர்ந்து வரும் கூரான இலக்கி யப்போக்குக்காட்டி நிற்கின்றது.
ஈழத்து மு ற் போ க் கு ப் படைப்பாளிகரிேன் ஆக்க ங் க ளிலே வ ரு ம் பாத்திரங்கள் போர்க்குணம் கொண்டவையாக விளங்குதல், வர்க்க முரண்பாட் டைத் தீட் டி க் கூராக்குவது போன்றுள்ளது. இன்றைய முற் போக்கு இலக்கியங்களை இனங் கண்டு கொள்வதற்குரிய அள வீடுகளுள் ஒன்ருக இத்தகைய போர்க்குணச் சித் தி ரிப் பை எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாழுக, எதிர்க்கோணங்
களிலே இழுபட்டுக் கொண்டு போவோரை, எழுத்தாளர்கள்" என்ற "த ர் மா வீேசத்  ைத"
வைத்து, ஒட்ட முடி யு மா? வேண்டாத கருத்துகளின் அழி விலே கூர்ப்பு நிமிரும். அழிவு கள் கூர்ப்பின் தவிர்க்கமுடியாத செயலாகின்றன.
முற்போக்குச் சிந்தனைகளின் epath மக்கள் இலக்கிய பாரம்பரியத்தையே தட்டியெழுப்பிய மல்லிகையின் 11-வது ஆண்டு மலருக்கு இதயபூர்வமான' வாழ்த்துக்கள்.
இலக்கிய வட்டம் நீர்கொழும்பு.

சிறு குழந்தை முதலே நாம் பலவற்றை அறியத் தொடங்கி 6(86Corb. (", 11 க் 19தகளுக்கு 9) hird sly all-u 4, , , b if t ist . டிகள் கூறு ம் நீதிக் கதைகள் அவர்கள் உள்ளத்திலே "நல லது" "கெட்டது" எது என்பதை உணர்த்துகின்றது. அக்கதைக ளில் வருபவற்றில் 'நல்லவன்"
கெட்டவன்" யார் என்பதைப் பிரித்துப் பார்க்கும் தன்மை அவர்களிடத்திலே வ ள ர த்
தொடங்குகிறது. இப்பொழுது நமது பாட்டிமார்களு க்கும் தாத் தாமார்களுக்கும் அதிக வேலை இருப்பதால் கதை சொல்ல அவர்களுக்கு நேரமில்லை. அந் தக் குறை டெலிவிஷனுல் நிவர்த் திக்கப்படுகிறது. டெலிவிஷன் கவில் நீதிக் கதைகள் மட்டு மல்ல டிக்கன்ஸ் போன்றவர்க ளின் நாவல்களும் திரைப்பட வடிவில் காட்டப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் குழந்தைகளிடையே புத்தகம் ப டி க் கும் பழக்கத்தை உண் டாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
நாளுக்கு நாள் செய்திகள் பெருகிக் கொண்டே போகின்ற அதே பொழுதில் அவை விரை விலேயே பழைய செய்திகளாக
குழந்தைகளும்
புத்தகங்களும்
செர்கேய் மிகால்கோவ் ܟ
வும் ஆகி விடுகின்றன. ஒருவன் அறிவை விரிவுபடுத்திக்கொள்ள தனது அறிவுத்திறனை வளர்த் துக் கொள்ள, புத்தகம் படிக் காமல் இருக்க முடியுமா?
படிக்கும் ப ழ க் கம் உட னேயே ஒருவரிடம் ஏற்படுவது இல்லை. இப்பழக்கம் ஏற்பட வெகுநாட்கள் பிடிக்கின்றது. குடும்பத்தில், கிண்டர்கார்ட்ட னில், பள்ளியில் இப்படியாகப் பழக்கமாகிறது.
இ தி ல் முக்கியம் என்ன வென்ருல் எப்படிப்பட்ட புத்த கங்களை சிறுவன் விரும்பிப் படிக் கின்ருன் என்பது. உதாரண மாக ஒரு குடும்பத்தில் 7 வயது சிறுவன் இருக்கிருன். அவனு டைய உறவினர்களில் யாரோ ஒரு வர் விமானமோட்டியா கவோ, கப்பலோட்டியாகவோ கடல் ஆராய்ச்சி செய்பவர, கவோ இருக்கிருர், அச்சிறுவ னுக்கு அந்த உறனவிர் மிகவும் பிடித்து விடுகிருர். அவன் உற வினரைப் போல் உடை அணி கிருன்; அல்லது அவன் விளை யாட்டுக்கள் உறவினரின் தொழி லேப் பற்றியது ஆகும். உறவி னர் மீது சிறுவனுக்கு இருக்கும் விருப்பமானது agalglott
87

Page 46
விளையாட்டு. பேச்சு. ஒவியங்கள்
கிய அனைத்திலும்காணப்படும். 畿 போன்ற விளைவை ஒரு நல்ல புத்தகமும் அவனிடம் ஏற்படுத்த முடியும்.
புத்தகங்கள் குழந்தைகளின்
நண்பர்களாக மட்டு இன்றி அவர்களுடைய ஆசானகவும, அறிவுரையாளராகவும் விளங்கு கின்றன.
ஒரு புத்தகத்தைப் பற்றிய கருத்து ஒருவருடைய உள்ளத் தில் உடனடியாக ஏ ற் பட் டு விடுவது இல்லை; மெதுவாகவே இது ஏற்படுகிறது. ஒரு புத்தகத் தில் நிறைய விஷயங்கள் இருப் பதால் மட்டும் அது சிறந்த புத்தகமாகி விடாது. புததகத தைப் படிப்பவர் அதனைப் பற றிச் சிந்திக்க வேண்டும்; அந்தப் புத்தகத்தில் உள்ளவற்றேடு தனது வாழ்க்கை அனுபவங்
களை ஒப்பிட்டுப் பார்க்கும்படி
அப்புத்தகம் இருக்க வேண்டும். குழந்தைப் புத்தகம் இவ்வாறு தான் இருக்க வேண்டும். அபு பொழுதுதான் வளரும் குழந் தைகளிடம் சிறந்த தார்மீகப் பண்புகளையும், விவேகத்தையும் உருவாக்க முடியும்.
பள்ளிப் பாடங்களை விட இதர புத்தகங்களைப் படிப்பதில் தங்கள் குழந்தைகள் அதி S ஈடுபாடு காட்டுவதாகச் சில பெற்றேர்கள் பெருமைப்பட்டுக் கொள்கிருரகள். ஆனல் இது வரவேற்கத் தக்கது அல்ல. "ப்ே பயிலும் 19 வயது மகன் பல்ஸாக்கின் அத் தனை படைப்புக்களையும் படிதது விட்டதாக பெற்றேர்கள் பெரு மைப்பட்டுக் கொள்வதில் அர்த் தம் இல்லை. தவிர, பல்ஸாக்கே தன் படைப்புக்களே 10 வயதுக் சிறுவன் படித்துப் புகழ்கிருன் என்பதைக் கேட்டு மகிழ்ந்தி
8
ருக்க மாட்டார். வழக்கி ல் கூறுவதுபோல் "அது அது அந்த அந்த நேரத்தில்" செய் தால்தான் சிறப்பாக அமையும்.
ஆம். தற்போதைய தலை முறையினர் முன்பு இருந்தவர்க ளைவிட வளர்ச்சியடைந்திருக்கி ருர்கள் என்பது உண்மைதான். அதற்காக குழந்தையின் கையில் கிடைக்கும் புத்தகங்கள் அனைத் தையும், அவர்கள் ப டி க் க வேண்டும் என்று பொ ரு ள் அல்ல.
குழந்தைக்கு முறையாகப் படி க்கும். பழக்கம் தேவை. ஆல்ை, குழந்தைக்கு உடற் பயிற்சி, ட்ெலிவிஷன் பார்த் தல் ஆகியவையும் அவசியம் என்பதை பெற்றேர்கள் மறந்து விடக் கூடாது. குழந்தை எவ் வளவு நேரம், எப்பொழுது படிக்கிருன் என்பது அவனைப் பொறுத்த விஷயமாகும்.
குழந்தைகள் எதைப் படிக்க வேண்டும் என்று பெற்ருேர்கள் அறிவது மிகவும் அவசியமாகும். பல ஆண்டுகளாக குழந்தை இலக்கியத்தில் நான் ஈடுபட்டுள் ளேன். மேலே நா டு களி ல் குழந்தை இலக்கியங்கள் வியா
படுகின்றன. புத்தகத்தில் என்ன அடங்கி இருக்கின்றது என்பது பற்றி வியாபாரிகளுக்குக் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை
விற்பனையாக வேண்டும் ' என்ப துதிான். அதனுல்தான் குற்ற வாளிகள், நவநாகரிகத் திருடர் கள், பாங்கர்களேக் கவரும் இளம் அழகு மங்கையர், சொகு சான வாழ்க்கை f5 - a து ம் பணக்காரக் கன வான் கள் போன்றவர்களைப் பற்றிய குழந் தைப் புத்தகங்கள் மேலை நாடு களில் ஏராளமாக வெளிவரு

சிற்பிகள்
சிற்பிகள் நாங்கள். ஒழுக்கு விழுந்து பாழாய்ப் போன வீட்டை ஒட்டை யடைத்து. ஒட்டறை துடைத்து. வெள்ளை வைத்து புது வீடாகப் பகட்டுக் காட்டவந்த போலிச் சிம்பிகளல்ல நாங்கள். ஒழுக்கு விழுந்து உறுதியற்றுப் போன வீட்டின் உழுத்துப்போன அடித்தளத்தையே வேரோடு உடைத்து நாட்டுக்கேற்ற நல்லதொரு வீட்டை உறுதியாகக் கட்டவந்த நவயுகத்தின் சிற்பிகள்!
ஏகேஎம் - நியாஸ்
கின்றன. இம்மாதிரியான புத்த கங்களைப் படிக்கும் சிறுவர்கள்
தவருண பாதையைத் தேர்ந் தெடுப்பர் என்பது தெளிவா கும் , X.
சோவியத் குழந்தைகளிடம் இம்பாதிரியான புத்தகங்கள் இல்லை; இருக்கவும் முடியாது. சோவியத் குழந்தைப் புத்தகங் களின் கருப்பொருட்கள் உல கெங்கிலும் வரவேற்கப்படுகின் றன,
சோவியத் நாட்டில் பண் பாடு உள்ள சிறந்த இளைஞர் களை உருவாக்கும் பணி க்கு உதவி செய்யும் தோக்கோடு
தான் சோவியத் - குழந்தை எழுத்தாளர்கள் இலக்கியங்க ளைப் படைக்கிருர்கள்.
மிருகங்கள், கப்பல்கள், சரித்திரம், அல் ல து நவீன பாடங்கள் பற்றிய புத்தகங்க
ளையா" உரைநடை அல்லது கவி தையா - எப்படிப்பட்ட புத்த கங்களைக் குழந்தைகளுக்குத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி கள் பெற்றேரிடைய்ே எழுகின் றன.
குழந்தையின் விருப்பம், அவனுடைய வயது, அவ ன் படிக்கும் வகுப்பின் frt-St. டங்கள் ஆகியவற்றை அறிந்து
அதற்கேற்ப புத்தகங்களைப் பெற்ருேர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆண்டில் 70 சோவியத் மொழி களிலும் அயல் மொழிகளிலும் 20 கோடிக்கு மேலான புத்த கங்கள் விநியோகிக்கப் படுகின் * ז60ש,
சோவியத் நாட்டில் குழந்
தைப் புத்தகங்கள் மிகவும் 噶厝”、 ன்ெ' ష
லேயே மிக மலிவாக விற்கப் படுகின்றன.
பள்ளிகளில் இருக்கும் நூல்
நிலையங்களைத் தவிர ாேன் நாட்டில் 8,000 சிறுவர் միITeծ நிலையங்கள் உள்ளன. இவற்றில் புத்தகங்களை இலவசமாக எடுத் துப் படிக்கலாம்.
சோவியத் குழந்தை லச் கியங்கள், இஆள డిగ్రీ யினரிடையே மனிதத் தன்மை, pt-Ape), a food of வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற Ֆւգւնւ, ööv ஆர்வம், உயர்ந்த பண்பாடு ஆகியவற்றை வளர்க் கின்றன. Yr

Page 47
ஓராண்டு மதிப்பாய்வு
தேவி
பதினேராவது ஆண் டி ல் காலடி எடுத்துவைக்கப்போகும். ம்ல்லிகையின் கிடந்த ஒராண்டு சாதனை ப்ற் றி பின்னேக்கல் செய்து பார்ப்பது இவ்வேளையில் மிகப் பொருத்தமுடையதாய் இருக்கும்.
மானிப்பாய் மெமோரியல் ஆங்கிலப் பாடசாலை மாணவர் செ ல் வன் எஸ். விஜயகுமார் வரைந்த சித்திரத்தை அட்டைப் படமாகத் தாங்கி பத்தாவது ஆண்டு மலராக சென்ற ஆண் டின் ஆகஸ்டு இதழ் வெளிவந் தது
"இன்றைய ஈழத்து இலக்கி யப் போராட்டம் ஏதோ ஒரு பொழுது போக்குச் சங் கதி
அல்ல; அது தம்மைத்தாமே முழுநேரமாக அர்ப்பணித்து இயங்கும் இயக்க வே ள் விக்
கூடம் என்பதையும் அதற்காக ஒருசிலர் தம்மைத்தாமே அழித் துக் கொண்டாலும் பாதகம் இல்லை என்பதையும் நாம் மனச்
சுத்தியுடன் இங்கு குறிப்பிட்டுச்
சொல்ல விரும்புகின்ருேம்’- என்று அம்மலரில் ஆசிரியத் தலை யங்கத்தில் ஓரிடத்தில் குறிப்பி டப்பட்டிருந்தது.
மல்லிகையின் பத்து ஆண்டு கால வளர்ச்சியில் ஆசிரியருக்கு
90
இருந்த_பங்கு யதார்த்த பூர்வ மாக இதன் மூலம் நமக்குப் புலப்படுகிறது. ஈழத்தில் சஞ் சிகை நடத்தி வெற்றி காண்பது என்பது அசாத்திய சாதனையா கும்.
தலையங்கம் இன்னுமோரி டத்தில், 'நமக்குள் - ஈழத் து எழுத்தாளர்களுக்குள் - எ ன் ன தான் கருத்து வித்தியாசங்கள்சித்தாந்த முரண்பாடுகள் இருந்த போதிலும் கூட பொதுப்பிரச்சி னைகளில் நாம் போராடி வென் றெடுக்கக் கூடிய ஆக்கபூர்வ மான லாபங்களை நாம் அலட் சியம் செய்துவிடக் கூடாது என்ற கருத்தையும் பல தரப் பட்ட எழுத்தாளர்களின் முன் னலும் கருத்து வடிவில் வைத்து நடைமுடையில் பல கருத்தோட் டமுள்ளவர்களுக்கும் பரந்த முறையில் தளமமைத்துத் தந் துள்ளோம்" என்றும் எழுதப் பட்டிருந்தது.
இந் நாட்டின் முற்போக்கு எழுத்தாளர்கள் பொதுப் பிரச் சனைகளுக்கு முகங் கொடுத்துப் போராடி வென்றெடுத்த ஆக்க பூர்வமான லாபங்கள் என்ன என்பதைப்பற்றி ஆராய்வதை விடுத்து "பல கருத்தோட்டமுள் ளவர்களுக்கும் பரந்த முறையில்
 

தளமமைத்துத் தந்துள்ளோம்" என்ற கூற்றினைப் பற்றி சிந்திக் கையில் அதனைப் பொதுவான விமர்சனக் கண்ணுேட்டத்திற்கு விடவேண்டியுள்ளது.
மல்லிகைக்கு என்று ஒரு தனித்துவம், இ லட் சி யம், கொள்கை உண்டு என்று ஆசிரி யர் பல சந்தர்ப்பங்களில் கருத் துத் தெரிவித்துள்ளார்.
முழுக்க முழுக்கக் கற்பன வாதத்தன்மையுள்ள பிற்போக்கு இலக்கியங்கள், க%லத்தன்மை யற்ற சுலோகப் படைப்புகள், ஆசிரியரின் கூறும் துப்பாக்கி இலக்கியங்கள், சோ ஷ லி ச யதார்த்தவாதபண்புள்ள படைப் புகள், சமுதாயப் பார்வையுள்ள ஆக்கங்கள் ஸ்ன்று பலதரப்பட்ட அம்சங்களை இலக்கிய உலகில் நாம் கண்டு வருகிருேம். இவற் றில் எத்தகைய ஆக்கங்களுக்கு மல்லிகை தளமமைத்துத் தந் துள்ளது என்ற கேள்விக்கு கூடிய வரைக்கும் கலைத்தன்மையுள்ள யதார்த்த முற்போக்கு இலக்கி யங்களை மல்லிகை வெளியிட்டு வந்திருக்கிறது என்ற பதிலைத் துணிந்து கூறலாம்.
“நடைமுறையில் பல கருத் தோட்டம்" என்று கூறும்போது அத்தகையோர் யாவர்? என்று பார்க்கையில் அவர்கள் எழுத் தாளர்களாக, வாசகர்களாக அரசியல் வாதிகளாக, சமூக சேவையாளர்களாக, சித்தாந்த சிக்கல்களுக்குள் தம்மை ஈடுப டுத்திக் கொள்ளாத - நொ து மலர்களாக. இப்படிப் பலரை நாம் இனங்காணலாம். இத் த கை யோர் மல்லிகையோடு கொண்டிருக்கும் தொடர்பு, பற் றுதல், பங்களிப்புகள் என்பன பற்றி உய்த்துணர்கையில் மல்லி கையின் பணிக்கும் ஈழத்தின் சமுதாயக் கலை இ லக்கி யத்
துறைக்கும் அவர்கள் ஆற்றி யுள்ள தொண்டினையும் கவனத் தில் கொண்டு, அதேவேளையில் எதிரிகளை மறைமுகமாக இனங் காட் டி யும் செழுமையான
வளர்ச்சிப் பாதையில் மல்லிகை
முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஈழத்திற்கென தனியொரு இலக்கியப் பரம்பரையைக் கட்டி வளர்ப்பதில் முன்னின்று செயல் படும் மல்லிகை, கெளரவிக்க வேண்டியவர்களை அவர் கள் வாழும் காலத்திலேயே கெளர வித்தாக வேண்டும் என்ற உன் னத பண்பினை நிலை நிறுத்திக் கொண்டது பாராட்டத்தக்க விஷயமாகும்.
பத்தாவது ஆண்டு மலரில் எம். எம். மன்ஸுர் எழுதிய, "நவீன சிங்களக் கலை இலக்கி கியத்துறையில் பெண் எழுத்தா ளரின் பங்களிப்பு" என்ற ஆக் கம் வெளியாகி இரு ந் த து ஈழத்தின் தமிழ் கலை இலக்கியத் துறையைப் பொறுத்த வரையில் ஆண்களே அதிக ஈ டு பாடு கொண்டு வருகின்றனர். நட னம், இசை, போன்ற துறைக ளில் பெண்கள் ஈடுபாடு கொண்டு தமது திறமையை வெளிப்படுத் துவது போல் தமிழ் இலக்கிய உலகில் தம பணியினை வளர்க்க நமது தமிப் பெண்கள் முன் வருவதில்லை என்ற குறைபாடு நமது நாட்டில் நிலவி வருகின் றது. ஆனல் நவீன சிங்களக் கலை இலக்கியத் துறை யில் பெண்களின் பங்களிப்புகள் ஒரு படி உயர்ந்துள்ளது என்று ப? ஆதாரங்களுடன் எம். எம் மன்ஸ்-சர் நிரூபிக்கின்ருர். நவீன சிங்களக் கலை இலக்கியத் துறை யில் ஈடுபட்டுவரும் சிங்களப் பெண்மணிகளை அறிமுகக் குறிப் புடன் அவர்தம் படைப்புக்களை யும் எடுத்துக் கூறும் மேற்படி ஆக்கம் அவ்வப்போது கடந்த

Page 48
ஆண்டில் மூ ன் று இதழ்களில் வெளியாகியது.
ஈழத்தின் பிரபல விமர்சகர் ரு. க. கைலாசபதி அவர்கள் எழுதிய "தமிழ் நாவல் இலக்கி யம்" என்னும் நூலுக்கு டெல் லியைச் சேர்ந்த விமர்சகர் திரு. வெ. சாமிநாதன் "நடை" என்ற சஞ்சிகையில் "மாக்ளின் கல்ல றையில் இருந்து ஒரு குரல்" என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரைத் தொடர் எழுதினர். சில காலத்தின் பின்னர் அக் கட்டுரையை "பூரணி" சஞ்சிகை மறு பி ர சுர ம் செய்திருந்தது. தலைப்பில்தான் மாற்றம்!
படைப்புகளை விமர்சிக்கும் பணி நடைபெற்று வந்துள்ள இக்காலகட்டத்தில் விமர்சனங் களை விமர்சிக்கும் செயலும் வளர்ந்து வருகின்றது. இந்த விதத்தில் வெ. சாமிநாதனது விமர்சனக் கட்டுரையை பிரபல கவிஞரும் விமர்சகருமான எம். ரே. நுஃமான், "கைலாசபதியின் தமிழ் நா வ ல் இலக்கியமும் சாமிநாதனின் கட்டுரையும்" என்ற தலைப்பில் விமர்சனக் கட் (டுரைத் தொடரை மல்லிகையில் ஆரம்பித்தார். இது அக்டோபர் 1974 இதழில் ஆரம்பமாகியது. இதுவரை தொடர்ச்சியாக பத்து இதழ்களில் வெளிவந்து கொண் டிருக்கும் இவ்விமர்சனம் மேலும் தொடர்கிறது. இது ஈழத்து, தமிழக, டெல்லி வாசகர்கள் மத்தியில் எத்தகைய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அ ல் ல து
என்ன தாக்கத்தை உருவாக்கி யுள்ளது என்பதைப் பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்ருல் கட்டுரையே இன் னும் முற்றுப் பெறவில்லை.
இச் சந்தர்ப்பத்தில் ஒரு குறைபாட்டைக் கூறித்தான் ஆகவேண்டியுள்ளது. இத்தகைய விமர்சனத்திற்கு விம ர் ச ன ம் தரும் படைப்புகள் அளவுக்கதிக மாக நீண்டுவிடக் கூடாது. சில வேளை வாசகர்களுக்கு "போர்" அடித்துவிடும். எது எப்படி இருப் யினும் ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கி றது. கைலாசபதின் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு விமர்சன ம் எழுத வந்த சாமிநாதன் தமது பணிக்காக பல பக்கங்களை எடுத் துக் கொண்டார். நீண்ட கட்டு ரைத் தொடரை எழுதினர். அதற்காக பிரயாசைப் பட்டி ருப்பார் என்றும் எண் ண த் தோன்றுகிறது. அப்படியாயின், கைலாசபதியிடம் நிறைய "விஷ யம்" இருக்கிறது என்பது புல ணுகின்றது. அதேபோல் சாமி நாதன் எழுதிய விமர்சனத்தை நுஃமான் விமர்சித்து மல்லிகை யில் நீண்ட கட்டுரையை எழுதி வருகிருர் என்ருல், டெ ல் லி சாமிநாதனிடமும் ஏதோ நிறைய விஷயம் இருக்கிறது எ ன் ப து தெளிவாகிறது. இப்பொழுது நுஃ மானுடைய விமர்சனத்திற்கும் விமர்சனம் வரலாம் என்று எதிர் பார்க்கலாம். எது எப்படியோ
வாசகர்களது சிந்தனையில் விழிப்
தலையங்கம்: மார்ச் 1975
ஜே. ஆரின் குடாநாட்டு விஜயமும் தேசத்தின் அடுத்த பிரதமரும்
9.

பும், தெளிவும் ஏற்படுத்த வேண் டியது படைப்பா O க ளின் கடமையாகும்.
அக்டோபர் 1974 இதழின்
கடைசிப் பக்கங்களை தமதாக்கிக் ,
கொண்டார், மல்லிகை ஆசிரி uuri ஜீவா. "சடர்தான் ஒன்று, தத்துவத் திரைகரள் தனது சுய ரூபத்தை மறைத்துக் கொள் ளப் பார்க்கின்றது!" எ ன் ற நீண்ட தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் உள்ளடக்கத்தை எத்தனை வாசகர்கள் புரிந்து கொண்டார்கள் என்பது ஒரு புறமிருக்க. இதனை ஜீவா ஏன் எழுதினர்? என்ற கேள்விதான் இங்கு முக்கியமாக அவதானிக்க வேண்டியுள்ள சி. 11: லிகை பத் தாவது ஆண்டு யலவில் வெளி வந்த தெணியானின் "தன்னி றைவு தேடுகிருர்கள்" என்ற சிறுகதை ஏதும் பிரச்சினையை ஏற்படுத்தியிருப்பின் அது தொ டர்பாக மல்லிகைக்கு கடிதங்கள் அல்லது புகார்கள் வந்திருக்கக் கூடும். ஆனல் அவை எச்சந்தர்ப் பத்திலும் பிரசுரிக்கப் படவில்லை என்பதைக் கவனத்திற் கொண்டு ஜீவாவின் கட்டுரையை அணு கிணுல் நல்லது. அக்கட்டுரையின் ஆரம்பப் பகுதியில் இப் படி எழுதுகின்ருர், * , அவர்களினது ஆக்கபூர்வமான ஆலேரசனைகளை யும், கருத்துக்களையும, விமர்ச னங்களையும் நான் தக்க நேரத் தில் தக்க கவனத்தில் எடுத்து மல்லிகையின் குறைபாடுகளையும் எனது தவறுகளையும் திருத்திக் கொள்ள முயற்சிப்பேன் என் பதை பூரணமாக இந்தச் சந் தர்ப்பத்தில் ஒப்புக் கொள்கி றேன்" என்று மிகவும் பொறுப் புணர்வுடன் கூறுகிருரர். மல்லிகை ஆசிரியரை, மல்லிகையை அதில் வரும் படைப்புகளைப் பற்றி (தனிப்பட்ட விருப்பு வெறுப்பு களை மனதில் கொண்டு முற்றும்
முழு தும் காழ்ப்புணர்வுடன் ஆக்கபூர்வமின்றி ஏதோ தாக்க வேண்டும் என்ற நிர்ப்ப ந் த தேவைகருதி) வரும் அபிப்பிரா யங்களுக்கு அல்லது கருத்துக் களுக்கு மல்லிகை ஆசிரியர் நிச் சயம் பதில் தரத்தான் வேண்டு மென்று நாம் எதிர்பார்க்க முடி lL1 frg. னல் பிரச்சினை ஏற் படுமிடத்து பதில் தரவேண்டியது புத்திசாலித்தனமான செயலா கும்! அப்ாோது பிரச்சினை எத் தகையது என்ற கேள்வி எழுகி றது. மேற்கூறிய அபிப்பிராயம் அல்லது கருத்துக்கள் பேச்சுவடி விலும் சரி, எழுத்துருவிலும்சரி வெளிவந்தால் மல்லிகை ஆசிரி யரது பொறுப்புணர்வு மேன் மேலும் அதிகரிக்கும். அப் பொறுப்புணர்வு  ெடி ள ன ம் அனுஷ்டித்தலாகவும் இரு க் க லாம்! அல்லது அந்த அபிப்பி ராயத்திற்கு, கருத்திற்கு பதி லடி தருவதாகவும் இருக்கலாம்! இதில் இரண்டாவது கைங்கரி யத்தை மிகக் கச்சிதமாகச் செய் துள்ளார் ஆசிரியர். தெணியா னின் சிறுகதையை முன்னுதார னமாகக் கொண்டு தமது கருத் து க் களை வெளிப்படுத்தியமை பாராட்டத்தக்கது.
கலை இலக்கியத் துறையில் பிரபலம் பெற்றவர் களது ஆக் கங்கள், செயல்பாடுகள் காலத் துக்குக் காலம் விமர்சகர்களால் புனர் மதிப்பீடு செய்யப்படுவது வழக்கம். இலங்கையர் கோன் அவர்களினது ஆக்க ங் களை செயற்பாடுகளை திரு. கார்த்தி கேசு சிவத்தம்பி, நவம்பர் இத ழில் "இலங்கையர் கோன் மறு மதிப்பீடு" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். இலங்கையர் கோனைப் படிக்காத அல்லது அவரைத் தெரியாத வாசகர்களுக்கு குறிப் பாக இளைய தலைமுறையினருக்கு ஒர

Page 49
ரளவு பயன் தந்திருக்கும் என்று நம்பலாம்.
தமிழாக்கம் செய்யப்பட்ட பிறமொழிப் படைப்புகளுக்கு மல்லிகை சிறந்த தளம் அமைத் துத் தந்துள்ளது. "சமூகவுடை மைவாதமும் பண்பாடும்" என்ற தொடர் கட்டுரையை டிசம்பர் 1974 இதழில் ஏ. ஜெ. கனக ரெட்ணு ஆரம்பித்தார். இக்கட் டுரை மார்ச் 1975 இ தழி ல் (LPS-6ADDg
விமர்சகர்கள் பிரச்சனைகளை உருவாக்கி விடுதல்போல் சிறு கதைகளும் பிரச்சினைகளை உரு வாக்குதல் இயல்பு. ஜ ன வ ரி இதழில் சா ந் த ன் எழுதிய "அந்நியமான உண்  ைம க ள்" என்ற சிறுகதை அவ்வியல்புக்கு உதாரணமாகத் திகழ்கின்றது. சிறு சலசலப்பை ஏற்படுத்திய அச்சிறுகதை தொடர் பா க பெப்ரவரி இதழில் கார்த்திகைக் குமரன் ஒரு கேள்வி எழுப்பி யிருந்தார். ஆசிரியரும் அதற் குப் பதில் தந்தார். தேசிய ஒருமைப்பாட்டைப் G L 600i வளர்க்கும் உன்னதமான பெரும் பணியினை எழுத்துருவில் மட்டு மல்லாது அதற்கான செயல் பாட்டிலும் இந்நாட்டு முற் போக்காளர்களும், எழுத்தாளர் களும் ஈடுபட்டுவரும் சமகாலத் தில், தான் சார்ந்து நின்ற கொள்கைக்கே முரணுன விதற் தில் (அவர் சார்ந்து நின்ற கொள்கைகள் அவருடைய முன் னைய படைப்புக்களில் தென் பட்டது) சாந்தன் இக்கதையை எழுதியிருப்பது வியற்பிற்குரி யது. தேசிய ஒருமைப்பாட்டு கோஷத்தை எவ்வெச் சந்தர்ப் பங்களில் நமது எழுத்தாளர்கள் எழுப்புகிருர்கள் என்பதையும் அதனை எந்த அளவு புரிந்து வைத்துள்ளார்கள் என்பதையும்
94
வாசகர்கள் நன்கு அறிந்திருக்க .சங்கதியாகும் נ6u 68%f Lg u $) தெரிந்தோ தெரியாமலோ சாந் தன் செய்துவிட்ட தவறுக்கு பிராயச்சித்தம் தேடவேண்டிய வரும் அவரே தான்!
இதுபற்றி ஆசிரியர் கூறிய பதிலின் இறுதி வரிகளை, ஒவ் வொரு எழுத்தாளனும், குறிப் பாக தம்மை முற்போக்குவாதி கள் என்று மார் தட்டிக் கொள் ளும் எழுத்தாளர்கள் த ம து மனதில் நன்கு பதிவு செய்து கொள்வது நல்லது. "நெருக்கடி களுக்கு மத்தியில் இனவெறியர் களின் கடுகதிப் பிரசாரங்களுக்கு இடையே எவனுெருவன் நிதா னமாகச் சிந்தித்து மனித குலத் துக்கு பொதுவான நெறிகளை கடைப்பிடிக்கின்ருனே அவனது கருத்துக்களே வாழும் காலத் தால் அழியாமல் இரு க் கும்" என்று ஆசிரியர் ஆணித்தரமாக தெரிவிக்கிருர், நிச்சயம் இக் கருத்து உயிர்வாழும்!
நமது "மல்லிகை" தமிழகத் தில் வசிக்கும் வாசகர்கள் மத்தி யில் எந்தளவு தாக்கத்தை ஏற் படுத்தியிருக்கிறது எ ன் ப ைத ஈழத்து வாசகர்கள் எழுத்தா ளர்கள் அறியப் பெரிதும் விரும் புவர். இவர்களது விருப்பத்தை ஜனவரி இதழ் நிறைவேற்றி வைத்தது. வல்லிக்கண்ணன், கொ. ச. பலராமன், கு, கைலா சம், சி. நடராசன் ஆகியோரது கடிதங்கள் மல்லிகையில் பிரசு ரிக்கப்பட்டிருந்தது. மல்லிகையை அவர்கள் எந்தளவு விரும்புகி ருர்கள் என்றும், அவர்களது சிந்தனை வளர்ச்சிக்கு எத்தகைய பயன்பாட்டைத் தருகிறது என் றும் எழுதியிருந்தனர்.
"ஆழ்ந்த மனிதாபிமானம்
மிக்க தேசியத்தாக்கம் கொண்ட
முற்போக்கான உள்ளடக்கமும்

உயிர்த்துடிப்பான உருவ அமைப் பும் கொண்ட பல அருங்கவிதை களை ஆக்கித்தந்தவர்' என்று ஆசிரியரால் மே 1970 இதழில் குறிப்பிடப்பட்ட கவிஞர் நீலா
வணன் திடீரென க லமாகியது
இலக்கிய உலகிற்கு நேர் ந் த இழப்பாகும். அன்னரைப்பற்றி *நீலாவணன் என்னும் அழய கவிதைச் சோலை" என்ற தலைப் பின் கீழ் உயிர்த்துடிப்புள் 6 கட் டுரையை உணர்வு பூர்வமாக மருதூர்க்கனி எழுதியிருந்தார். இக்கட்டுரை பெப்ரவரி இதழில் பிரசுரமாகியது. கிழக்கு மாகா ணத்தில் வாழ்ந்து கொண்டு கலை இலக்கியப் பணியாற்றி வந்த உன்னத படைப்பாளியாக நீலா வணன் திகழ்ந்தாலும், அவரை திறதய்வு செய்ய முற்படுவோர் "கிழக்கு - மட்டக்களப்பு" என்று குறுகிய வட்டத்துக்குள் நோக் குகின்ற மனப்பான்மை களைந் தெறியப்பட்டு "நீ லா வ ண ன் காலத்தை - தன்னளவில் பிர திபலித்த ஒரு ஆற்றல்மிக்க கவி ஞன்” என்ற நோக்கில் ஆராயப் பட வேண்டும். இதுதான் ஒரு கவிஞனைப் பற்றிய ச ரி யான ஆராய்வுக்கு வழிவகுக்குமென்று நினைக்கின்ருேம் வன்று மருதுரர் கணி கூறுகிருர் . ஒரு சிறந்த இலக்கியகாரனை எவ்வாறு மதிப் பீடு செய்ய ே : என்பதை மருதூர்க்கனி இதய சுத்தியோடு தெரிவிக்கிருர். இதே இதழின் கடைசிப்பக்கங்களில் ஆசிரியரும் நீலாவணன் பற்றிய தமது கருத் துக்களையும் கூறியிருந்தார்.
மார் ச் 1975 இதழி ல் தூண்டில்" என்ற கேள்வி பதில் பகுதி புதிய அம்சமாக மல்லிகை யில் ஆம்பமாகியது. தரமான கேள்விகளுக்கு - ஏளனமாகவும், உருப்படியாகவும், நல்ல பதில் களை ஆசிரியர் அளித்து வருகின் முர். சில கேள்விகளுக்கான
பதிலை நீட்டிவிடாது இரத்தினச் சுருக்காக்கிவிட்டால் மேலும் சிறப்பாயிருக்கும்.
1975-ம் ஆண்டினை அனைத் துலக மாதர் ஆண்டாக ஐ- நா. சபை பிரகடனம் செய்துள்ள மையைப் பாராட்டியும், அப் பிரகடனத்தை நம் நாட்டில் வாழுகின்ற பெண்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என்றும் சிறந்த ஆசிரியத் தலையங்கம் ஏப்ரல் இதழில் வெளியாகியது, கட்டுப்பாடான ம க ளிர் இயக்கங்களினுல்தான் பெண் உரிமையை வென்றெடுக்க முடியும் என சரித்திரம் மெய்ப் பித்துள்ளமையை ஆசிரியர் வலி யுறுத்துகிருர்,
பாஸிஸத்தின் மீது பெற்ற வெற்றியின் 30-வது ஆண் டு ஞாபகார்த்த இதழாக வெளி வந் த மே மல்லிகையில் வர லாற்று வளர்ச்சிப் போக்கும் பாஸிஸத்தின் மீது வெற்றி கொண்ட 30-வது ஆண் டும் என்ற தலைப்பில் ஆசிரியத் தலை யங்கம் பிரசுரமாகியது.
இ. மு. எ. சங் கத் தி ன் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட் டின் வெற்றியிலும் மல்லிகை யின் வளர்ச்சியிலும் ஆத்மபூர்வ மாகத் துணைநின்ற அமரர் எம். ஏ. கிஸார் அவர்கள் இறக்கு முன்னர் கடைசியாக எழுதிய "சரித்திரப் புகழ் மிக்க பெண் மணிகள்" என் கட்டுரையும் அவ்விதழில் வெளியாகியிருந் திது.
"ம ல் லி  ைக ப் பந்தலின் கொடிக்கால்கள்" என்ற அம்சம் ஜனவரி இதழில் ஆரம்பமானது. மல்லிகையுடன் ஆத்மார்த்த ஈடுபாடு கொண்டவர்களைப்பற்றி ஆசிரியர் நன்றியுணர்வுடன் சில அபிப்பிராயங்களை கூறியிரு ந் தார், மல்லிகைப் பந் த லின்
96

Page 50
கொடிக்கால்களாக, எழுத்தா ளர்கள் மட்டுமல்ல அரசியல் வாதிகள், சமூக சேவையாளர்
கள், தொழிலாளர்கள் ஆகி யோர் திகழுகிருர்கள் என்பதை நாம் அறிந்து கொள்கிருேம்.
சிவகுமாரன் மல்லிகையில் அவ்வப்போது எழுதி வருகிருர், செருகுகள்" என்ற தலைப்பில் சில சந்தர்ப்பங்களில் குறிப் புக ள் எழுதிய அவர் கடந்த ஆண்டில் நாடகம், திரைப்படம், புதுக் கவிதை ஏடுகள், நூல்கள் ஆகி யவற்றிற்கு அபிப்பிராயக் குறிப் புகள் எழுதி வந்தார். கே. எஸ். சி. யின் படைப்புகள் திறனுய் வுகளா, விமர்சனங்களா, அல் லது அறிமுகச்சுருள்களா என்று உய்த்துணர முடியாதுள்ளது. வளர்ந்து வரும் இளம் எழுத் தாளர்களுக்கு நம்பிக்கை ஊட் டக்கூடிய விதத்தில் அவர்களது படைப்புக்கள் பற்றிக் குறிப்பு கள் எழுதிவரும் சிவகுமாரன் நிறைய விஷயங்களைக் கூறுவ தற்கு முன்வந்தாலும், ஆழமான விமர்சனப் பார்வை இல்லை யென்றே கூறிவைக்க வேண்டி யுள்ளது.
விமர் சனக் கட்டுரைத் தொடர்களை வெளியிட்டு வரும் மல்லிகை : நாவல்களை துவரை கால ಅಣ್ಣ வெளியிடாது இருப்பது பெரிய குறைபாடாகும். பக்கங் கள் பற்றிய பிரச்சினை ஆசிரிய ருக்கு தலைதூக்கலாம். இருப்பி னும் இதுபற்றி ஆசிரியர் நன்கு சிந்தித்து சிறந்த முடிவுக்கு வர வேண்டும்.
சமுதாயப் பார்வையுள்ள முற்போக்கான படைப்புகளை
இந்த நாட்டில் நாம் மல்லிகை
போன்ற சஞ்சிகைகளில்தான் எதிர்பார்க்க முடியும், இந்த நாட் டின் இலக்கியச் சரித்திரத்தையே
96
警”
மாற்றி அமைத்துக் காட்டும் வல்லமை மல்லிகைக்கு உண்டு என்று புதுயுகம் படைக்கும் சத் திய வேள்வியில் கலந்து நிற்கும் ஆசிரியர் இந்நாட்டில் தரமான வாசகர்களை மட்டுமல்லாது தர மான எழுத்தாளர்களையும் உரு வாக்கி வருகிருர் என்பது கண்
கூடு.
இளைய தலைமுறையினர் புது மையை நா டி நிற்கின்றனர். புதுமை என்று வந்துவிட்டால் அதில் பல முரண்பாடுகள் தோன் றலாம். பத்து ஆண்டு காலமாக மல்லிகைக்காக அ ய ரா து உழைத்து தமது வாழ்வை இலக் கியத்திற்கே அர்ப்பணித்த ஒரு வருக்கு அந்த முரண்பாடுகள் எத்தகையனவாயிருக்கும் என் பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நடந்து வந்த பாதையில் வென்றெடுத்த சாதனைகளை மன தில் கொண்டு தன்னம்பிக்கையை மேலும் பலப்படுத்தி 11-வது ஆண்டினை எதிர்நோக்கும் மல் லிகை தொடர்ந்து நல்ல தர LEIT6 க் க இலக்கியங்களை இலக்கியச் சோலையில் மலர வைக்கவேண்டும்.
மூ த் த தலைமுறையினைச் சேர்ந்த எழுத்தாளர்களை, அவர் களது ஆக்கங்களை இளை தலை முறையினருக்கு அறிமுகம்செய்து வைக்கும் புதிய அம்சம் ஆரம் பித் தா ல் சிறப்பாயிருக்கும். எழுத்தாளர் கலைஞர்களது பேட்டிகள் உருவகக் கதைகள், குறுநாவல்கள், நா ட க ம் போன்ற பகுதிகளை ஆரம்பித் தால் மல்லிகையின் மீது பற்றுக் கொண்டுள்ள வா சகர் களது எதிர்பார்ப்புகளை மேலும் ஒரள
வா வது திருப்திப்படுத்தலாம் என்று நம்புகிருேம். x+

l தி
U வரவேற்பு
v, அன்பு முகைதீன்"
உன்றன் வருகை உவகை தருகிறது எண்ண எனக்கு இனிப்பாய் இருக்கிறது உன்றன் வருகை உவகை தருகிறது;
உன்றன் வருகையை ஓராண்டு நான் நிதமும் எண்ணியே இங்கு எதிர்பார்த் திருந்தெனக்கு உன்றன் வருகை
உவகை தருகிறது.
இந்தத் தலைமுறையின் இளஞ்சிவப்புச் சூரியனய் வந்துதித்த என் மகனே! வருகையை வாழ்த்துகிறேன்.
உன்றன் புதுச்சிரிப்பில் உலகத்தை வென்றெடுக்கும் சின்னத்தைக் கண்டுநான் சிந்தை மகிழ்கின்றேன்.
ன்போல் பலரிங்கே உதயம் செய்கின்ருர் இபோல் அவரைக் காத்து வாழ்த்துகிருர், பின்னல் அவரால் பெரிதும் சமுதாய நன்மை கிடைக்குமென நம்பி உழைக்கின்ருர், விண்முட்டத் தோரணமும், வீதியெலாம் (சோடனையும், பண்ணிசையும் கூறி பாராட்டி வாழ்த்துகிருர், பொன்னடை கூட்டம், பொற்கிழி விருந்தென எல்லாம் அவர்க்காய் இனிதாகச் செய்கின்றர்.
வாழ்வில் அவரால் வசந்தம் பிறக்குமென தாழ்வில் இருந்து தலைகள் நிமிருமென நம்பி அவரை நாளும் வாழ்த்துகின்ருர்த துன்புத்துள் என்றும் துணை கிட்டுமென் நம்பி அவர்க்காக நாளும் உழைக்கின்ருர், துன்பத்துள் அவரின் துணையை நாடுகையில் இன்பத்தைத் தேடி எங்கோ அலைகின்ருர்,
97

Page 51
இப்படி நீயும் இருந்து விடில் எங்களுக்கு * எப்படி விடிவு ஏற்படும் ஆகையினல் எந்தவோர் சத்தமும் இல்லாமல் நானுன்னை வரவேற்க இன்று வந்துள்ளேன் நீ வாழ்க! வரவேற்க இன்று வந்துள்ளேன் நீ எழுக!
உன்றன் வருகை உவகை தருகிறது எண்ணம் எனக்கு இனிப்பாய் இருக்கிறது.
உன்றன் வருகையினல் உண்மையில் இந்த மண்ணில் புதிய மாற்றம் நிகழுமென எண்ணி நான் மிக்க இதயம் மகிழ்கின்றேன்கு
எங்கள் அணியில் இனி ஒன்றி உழைப்பதற்கும் எங்கன் கரத்தை இனி ஒங்கச் செய்வதற்கும் எங்கள் குரலை இனியெடுத்து இசைப்பதற்கும் எங்கள் நெறியில் நின்று உழைப்பதற்கும் வந்தவனே! உன்றன் வருகையினை வாழ்த்துகிறேன்!
இன்று எமக்குள் இருக்கின்ற மேடு பள்ளம் நன்ருய்ச் சமனுக்கி நாளும் தவருது உண்டு மகிழும் உலகத்தை ஈங்கமைக்க உன்னி எழுகின்ற உணர்ச்சிப் படையோடு ஒன்ருகி நீயும் உழைப்பதற்கு முன்வருக! இந்த உலகு இனியெமது கைகளிலே வந்திடும் நாளை வரவேற்க நீ எழுக! இன்றே எழுக! இனித்துரங்க நேரமில்லை! என்னினிய மகனே! இனித்துரங்க நேரமில்லை! காலம் வருமென்று காத்திருக்கக் கூடாது காலம் எமக்காய் காத்திருக்க மாட்டாது வேளை இதுவே விடிவுக்காய் குால்கொடுக்க வந்தவனே! உன்றன் வருகையினை வாழ்த்துகிறேன். ஒன்று திரள்வோம்! ஓரணியில் நாம் ஒன்றி இன்றே எழுவோம்! இனி.
தலையங்கம்: ஏப்ரல் 1975
அனைத்துலக மாதர் ஆண்டும் நவ இலங்கையின் உதயமும்
98

சில வருடங்களுக்கு முன் வத்தனையில் நடந்த ஒரு களி யாட்டு விழாவில் தொடர்ந்து பாவைக் கூத்து நிகழ்ச்சிகளைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பற்பல கதைகளைக் கொண்ட அவற்றை மேடை யேற்றியவர்கள் இலங்கையின் தென் மேற்குக் கரையோர அம்பலாங்கொடை கிராமத்துக் கலைஞர்கள் என அறிந்தேன். இவ்வருட பெளர்ணமி விசா கத்தின் போது மூன்று நான்கு தினங்களாக, காழும்பைக் கிட்டிய பல பகுதிகளிலும் பல கூத்து நிகழ்ச்சிகளைக் காணும் சந்தர்ப்பம் ஏ ந் பட் ட, து அவற்றை மேடையேற்றியவர் கள் பெயர் பெற்ற" கலைஞர் களோ, தொழில் முறை நாடக மன்றத்தினரோ அல்ல; சாதா ரண - கிராமிய மக்களாவர். கலையின் மீதுற்ற கா த லா ல் கூத்து ஆடுபவர்கள் இவர்கள். இவ ற் றி ல் பாவைக் கூத்து கோலம், தொய்ல், சூனியம் வெட்டுதல் எனப் பல நிகழ்ச்சி கள் இடம் பெறும்.
இவ்வாருண சிங்கள கிரா மியக் கலைஞர்களில் ஒரு "தமிழ்
தென்னிலங்கையின் கிராமியக் கூத்துகள்!
மு. கனகராஜன்
மணமும் இருப்பதைக் காண லாம். அதாவது தமிழ்-சிங்கள கலை, இலக்கியங்களில் பல ஒற் றுமைகள் இருக்கின்றன. இலங் கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய ஒருமைப்பாட் டிற்கான ஒரு மாபெரும் எழுத் தாளர் மாநாட்டை வெற்றிக ரமாக நடாத்தி, 12 அம்சத் திட்டம் ஒன்றையும் முன் வைத்து செயற்பட்டு வரும் இக் கால கட்டத்தில் இவ்வாருண எமது பாரம்பரிய ஒத்த தன் மைகளை ஒப்பு நோக்குவதும்
தேசத்தின் ஒருமைப்பாட்டுக் கும், ஐக்கியத்துக்கும் மேலும் பக்கபலமாயிருக்கும்.
பாவைக் கூத்து
பாவைக் கூத்து என்பது இன்று மிக்வும் கூrண நிலை எய் திவிட்ட ஒரு தென்னிந்தியக் கலையாகும். இதுவே பொம்மைக் கூத்து, பொம்மலாட்டம், பிர திமைக் கூத்து, பிரதிமை நட னம் என்றெல்லாம் அழைக்கப் படுகிறது. இது சிங்களத்தில் "ரூகட நெடும" எனப்படும்.
தென் இந்தியாவிலிருந்து ஈழத்துக்கு வந்த இக் கலையை
99

Page 52
அம்பலாங்கொடையிலுள்ள சில கலைஞர்கள் மட்டுமே இ ன் று இடைக்கிடையே மேடையேற்று கிாரர்கள்.
பாவைக் கூத்தில் இடம் பெறும் நாணில் (நூலில்) தொடுக்கப்பட்ட பாவைகள் (திரைக்குப் பின்னலிருக்கும்) கலைஞர்களின் கை (விர ல்) க ளால் ஆட்டுவிக்கப்படுகின்றன.
பாவைகள் மேடையில் ஆடுவ
தற்கு ஏற்ப கிராதிச் சட்டங் கள் அமைக்கப் பட்டிருக்கும். "ரூகட நெடும" இல் உபயோகிக் கப்படும் பாவைகளும், தென் னிந்தியப் பா வை களைப் போலவே அமைப்புடையன எனினும், தென்னிந்தியப் பாவைகள் மிகக் கைதேர்ந்த கலைத்திறனும், அ  ைம ப் பும் கொண்டவையாகக் கருதப்படு கின்றன:
இக் கூத்தைப் பற்றி "குல வம்வம்" போன்ற பண்டைய நூல்கனில் குறிப்புகள் காணப் படுகின்றன: இரண்டாம் பராக் கிரமபாகு மன்னன் நடத்திய ஒரு திருவிழா நிகழ்ச்சிகளை வர் க்கும்போது "பிரம்ம அவதா ரங்கள் வெண்குடை பிடித்த வண்ணம் ஒரு சீரான தாள லயத்தோடு நர்த்தனஞ் செய் தன; அவற்றைக் காண்பது கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது; பலவித வண்ணங்கள் தீட்டப் பட்ட கடவுள் - பிரதிமைகள் ஒரு சூத்திரதாரியால் ஆட்டப் பட்டதானது மிகவும் அழகு மிக்கதாயிருந்தது" என்று குறிப் பிடுகிறது.
ரூெகட நெடும" இல் 'அம்ப
லாங்கொடை Lim trúbt riflunb" என்றென்றுண்டு. இது அம்ப லாங்கொடை பட்டினத்திலி
ருந்து விலகியிருக்கும் கிராம மொன்றில் சில குடும்பத்தின
100
ரால் மட்டுமே வணர்க்கப்பட் டதாகும். இப் பாரம்பரியம் ஏறக்குறைய ஒரு நூற்றண்டுக் கா ல த து க் குட்பட்டதாகும் அதன் வீச்சும், கிராமங்களில் அதன் வியாபகமும், ஈட்டிக் கொண்ட முக்கியத்துவமும் சிங் களக் கிராமியக் கூத்துவகைக ளுக்கு மிகுந்த சேவையாற்றியுள் ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கூத்தின் பிரதிமைக ளின் ஆ  ைட அலங்காரங்கள் தென்னிந்திய கலாசாரத்தை ஒட்டியே செய்யப்பட்டு வந்தன.
ப ைவ க் கூத்து பண்டு தொட்டே தென்னிந்தியாவின் பல ராஜ்யங்களிலும் பாரம்பரி யமாக நிலவி வருகிறது; அங் கெல்லாம் அவற்றிற்குப் பற்பல உருவங்களும் இருப்பதாகத் தெரிகிறது.
யாசித்து சீவியம் நடத்தும் தெலுங்குப் பெண்கள் தம்முட்ன் ஒரு நாட்டியப் பெண் பாவை யையும் எடுத்துச் செல்வார்க ளாம் பிச்சை கேட்டு வீட்டு வாயிலே அடைந்ததும் தாம் கொண்டுவரும் பாவையின் முக் காட்டை நீக்கிவிட்டுப் பாடுவ தோடு, பாடுபவர், அதற்கேற்ற விதத்தில் அந்த நாட்டியப் பொம்மையுருவை அசைக்கும் போது, அது தாளத்தப்பாது தன் சின்னக் கரங்களை அசைத்து
ஆடுமாம். இதுவும் ஒருவிதப் பொம்மலாட்டமே.
ஆ ந் தி ர பிரதேசத்தில்
பாவைகளைக் கொண்டு ஆடப் படும் கூத்து தொலு பொம்ம லாட்டம்" எனப்படுகிறது.
"தஞ்சாவூர் பொம்மலாட்
ட” த்தில் இடம்பெறும் பாவை
கள் கைதேர்ந்த
கலைத்துவ செறிந்தவை.
அந்தப் பெr

மைகள் பெரும்பாலும் வட்ட வடிவிலானவை. அவை எழி லார்ந்த, கண்ணைக் கவரும் வண்ண ஆடைகளாலும், பளிச்
சிடும் அணிமரிைகளாலும் அலங்
கரிக்கப் பட்டிருக்கும்.
பாவைக் கூத்து எ ம க் கு மட்டுமே உரித்தானதல்ல. மத அனுட்டானங்களை அடிப்படை யாகக்கொண்டு இக்கலே ஜாவா, மலபார், சீன போன்ற நாடுக ளிலும் பாரம்பரியமாக நிலவி வருகிறது; ஆனல் அங்கெல்லாம் சழத்திலும் இந்தியாவிலும் Gunøv Gudsot. Herføb Gurrebsduo களை நேருக்கு நேர் காணமுடி யாது; அவற்றின் நிழலாட்டத் தையே பார்க்கலாம். அந்தப் பொம்மைகளும் மான்தோலால் ஆனவையாயிருக்கும்.
சிங்களப் பாவைக் கூத்தில் 'ஏலப்பொலை’ போன்ற வர லாற்றின் சுவையான சம்பவங் களும், ஜாதகக் கதைகளுமே நடிக்கப்பட்டன, (புத்தர் போதி சத்துவராகப் பிற ப் ப த ந் கு முன்பு பல பிறவிகளில் தானம், சீலம் முதலிய பாரமிதைகளைபாரமிதை என்றல் கரையை அடைவது என பொருள்படும்நிறைவேற்றிய க  ைத களே "ஜாதகக் கதைகள்') இவற்றில் பெரும்பாலும் ந  ைக ச் சு  ைவ இடம்பெறும். க  ைத களும் Lurrido sei(3GGL GFIT 66th படும். சிங்களத்தில் நையாண் டிக் கவிதைக்கு ஒரு 'தனித் துவம்" உண்டு எ ன் ப த ல் 'கையைக் கால் L" - (b) Lמ * பொம்மைகளைக் கொண் டு அ ைத வெளியிடும் போது அமோக கரகோஷங்களைப் பெற முடிந்தது.
இப்போது இக்கப் பழைய போக்கு மாறி து. இவற் றில் "தற்காலம்" இடம் பெறு
கிறது. சில கலைஞர்களின் ஆர் வத்தால் நவீன கதைகளும்
ன்று இடம்பெறுகின்றன. 函馆gub
தென்னிலங்கையின் இன் ஞெரு கூத்துக் கலை "கோலம்" ஆகும். அருகி வரும் இந்தக் கலையும் அம்பலாங்கொடை லேயே இன்னமும் நின்று நிலவு கிறது.
சகோலம்" என்ற சொல்லே தமிழிலிருந்து சிங்களத்துக்குப் பெறப்பட்டதாகும். (கோலம் என்றவுடன் மார் கழி, தை மாதங்களில் தமிழ் வீட்டு முற் றங்களே அழகுபடுத்தும் மாக் கோலம்தான் நினைவுக்கு வரும். தென்னிந்திய கி,ாமப் பெண்க ளின் விரல் நுனி லாவண்யத் தின் கலையே இது. கிராமிய நங்கையரின் விரல்களில் நர்த்த னஞ் செய்யும் இக் கோலக் கலை யானது இன்றெல்லாம் அதன் அர்த்தத்தையும், ஜால மகி மையையும் இழந்து விட்டது. என்ருலும் யாழ்ப்பாணத்தின் கன்னதிட்டிப் பகுதிகளிலும், மலையகத்திலும் அபூர்வமாகக் காணக் கூடியதாயிருக்கிறது. வட, கிழத்கு மாகாண ஏனைய வீடுகளை தைப்பொங்கல் தினத் தன்று மட் டு ம் கோலங்கள் அலங்கரிக்கும்)
"கோலம்" என்பது இங்கு தென்னிலங்கையின் ஒரு கூத் துக் கலை ஆகும். இங்கு அது, மேடைக் கலைஞனின் பொருத் தமான ஆடை அலங்காரம்= நடிகனின் கோ லம் என்றே டொருள்படும். அல்லது (மாறு) வேடம் எனவும் படும். அழகிய வேலைப்பாடுகளமைந்த வித வித 6j 6sfr 6Ror முகமூடிகளனிந்து ஆடப்படும் கூத்தே சிங்களத் தில் கோலம் எனப்படுகின்றது. வருடப்பிறப்பு காலத்தில் இக்
0.

Page 53
கலை நிகழ்ச்சிகளை சிங்க ளக் கிராமங்களிற் காணலாம்,
இது பாரம்பரிய மாந்திரீக
சடங்கு முறையின் அடையாள"
மாகவே நின்று நிலவுகிறது. இது காளி தேவதையின் ஒரு அவதாரமான 'பத்ரகாளி"க்குச் செய்யும் பிரார்த்தனையோடு தொடர்புடையதாகும். தென்
னிந்திய காளியின் பிரதிமையா
கவே ஈழத் தி ல் "பத்தினி தெய்யோ " (பத்தினி அம்மன் அல்லது கண் ண கி அம்மன்) பூஜிக்கப்படுகிறது
"கோலம்" கூத்து இங்கு எப்படி ஆரம்பமாயிற்று என்ப தற்கு சிங்களத்தில் ஒரு ஜதீக மும் உண்டு: புராணத்தில் வரும் மகா சம்மத என்ற மன்னனின் மனைவி கர்ப்பமுற்றிருந்தாள். அக் காலத்தில் அழகிய முக மூடிகளனிந்த ஒரு நாட்டியத் தைக் காணவேண்டுமென்று அவ ளுக்கு, பேறுகால ஆசை ஏற்
பட்டது. (ஆனல் அதுவரை அப்படியொரு நடனத்தைப் பற்றி எங்கும், எவரும் அறிந் திருக்கவில்லை) கர்ப் பிணி ப்
பெண்களுக்கு உண்டாகும் பேறு கால ஆசைக்கு சிங்களத்தில் தொலதக" என்று பெயர். எனவே ராணியை எப்படி மகிழ் விப்பது எனச் சிந்தித்து அரச னும், அமைச்சர்களும் புரியா மல் தடுமாற்றத்திலிருந்தபோது தான் திடீரென, அற்புதமாக, தேவேந்திரனின் அருளால் தாஞ வித பொய் முகங்கள் தரித்த வர்கள் தோன்றி நடனமாடி ராணியை மகிழ்வித்தார்களாம். இவ்வாரூக அவளின் பேறுகால ஆசை நிறைவேற்றப்பட்டதாம், எனவே அந் நாட்களில் கோலம் பேறு கால ச் சடங்காகவும் கொண்டாடப் பட்டது, லும் இருவித நிகழ்ச்சிகள் இடம்
0.
இதி
பெறுவதுண்டு. ஒன்று, பத்று கோலம் என்ற ஒரு கர்ப்பிணிப் பெண் தோன்றுவது. மற்றது, "பஞ்ச நாரி காதா (ஐந்து கன் னியர் குடம்) இரண்டிலுமே தாய்மை கொண்ட பெண்ணுடன் சம்பந்தப்பட்ட பிரார்த்தனைக ளும், அற்புற, அமானுஷ்ய சடங்குகளுமே இடம்பெற்று வந்தன.
*கோலம்" கூத்தில் இடம் பெறும் "பஞ்சநாரி காதா? என்ற சம்பவம், “ சிங்கள ஓவி
யக் கலையிலும் இடம்பெறுவதா
கும். இதை ஒத்த ஏனைய சில சம்பவங்கள் கல்நாரி தொரண" "சப்த நாரி துரங்க" "அஸ்த நாரி ரத" "நவநாரி குஞ்சர" என்பனவாம். இவ்வாருன சிங் கள சித்திரக் கலைகளிலும் ஹிந்
துக்களின் காதற் கடவுளான மன்மதன் "அனங்க" என்ற பெயருடன் இடம் பெறுவதைக் காணலாம். கிருஷ்ணுவதாரத்
தின் பலதும் இச் சித்திரக் கலை களில் அழகு பெறுகின்றன. பழைய சிங்களக் கூத்துக் கலை களிலும் ஹிந்துத் தேவதைகளே ஆட்சி செலுத்துகின்றன.
கோலத்தில் சிறப்பிட ம் பெறுவது முகமூடிகளே. இவை பற்பல உருவங்களில் வித வித அமைப்புகளில், வண்ண வண்ண வேலைப்பாடுகளுடன் க  ைத் திறன் வாய்ந்தவை. இ ைவ புராண, தேவதை, இராட்சத. வேதாளமுக அமைப்புகளேக் கொண்டவையே. இவற்றிலும் மிகப் பிரகித்தி பெற்றவற்றுள் *நாக ராக்கூடி’, ‘குருலு ராக்கூடி" "மாரு ராக்கூடி", "பூர்ணக", "கவ ராக்கr", தல ராக்கூடி", "கிரி தேவி என்பன சில இந்த உருவங்களில் ப தி னெட் டு
புராண வேதாளங்களைப் பற்றி
யும், ஐம்பத்துநாலு முகமூடிக

ளைப் பற்றியும் மிக விரிவாக
தெளிவர்க் அறியக் கூடியதாயி
ருக்கிறது.
கோ லம் பெரும்பாலும்
கேரளத்து "கோலத் துள்ளல் கூத்தையே அடியொ  ெ றது. முகமூடிகளும் , i vit i கலையமைப்பையே () , , ibu nr லு ம் கொண்பு : பன்றன .
கோலத் துள்ளல் எடினருல் ம11 வேட நடனம் எனப் பெn , ஸ் if (9 Lib.
கோலம் ஒரு "பேய்க்கூத்து கலை எனச் சொல்லலாம். நள்ளி ரவில் வானளாவி எரியும் தீக் குவியலைச் சூழ்ந்து "பேய்கள்
கூடி ஆடு வ தே கேரளத்துக்
துக் கோலத் துள்ளலின் மையம், அந்த ஆட்டத்தில் பங்குபற்று பவர்கள் க மு கு மடல்களால் செய்யப்பட்ட சிவப்பு, கறுப்பு மை பூசப்பட்ட பேய் உரு முக மூடிகளைத் தரித்திருப்பர். இப் பேய்கள் தலைவிரி கோலத்தோடு வினுேத ஒலி களை எழுப்பிய வண்ணம் நெருப்பைச் சுற்றி சுற்றி ஆடிப்பாடும். சில வேளை களில் ஆவேசம் வந்த சிலர் எரியும் தனல்மீது நடப்பர். இவ்வாறன நட னம் விடிய விடிய நடக்கும். அப்படி ஆவே சம் கொள்பவர்களைக் கேரளத் தில் காளியின் தூதனகவே நம் புகிருர்கள்:
முந் நாட்களில் கோலம் கூத்தில் ஒரு துணைப் பாத்திரம்
$ '.
வருவதையும் காணலாம். அந் தப் பாத்திரத்தை "ஆண்டி குரு" டிான சிங்களத்தில் அழைத்தார் , , ரைட 1ற்றிய வர்ணனை கோலம் பாடல்களிலேயே வரு ', ' குரு குறிகள் \ , , ) த . ருப்பார். நெற் றியில் சந்தனம் ஒளிரும். கை யிலுள்ள மயிலிறகுகள் காற்றி லசைத்து மனங்களைக் கவரும். மற்திரம் கற்ற சாஸ்திரம் சொல் பவர்; கதிர்காமம் செல்வதற் காக வீடு வீடாகக் காணிக்கை சேர்த்து சுற்றி அலையும் சாமி u rrj”
" .
தென்னிலங்கையின் கோலம் கேரளத்து கோலத் துள்ளலை அடியொற்றியது 6ா ன் ரு லும் கால வள ர் ச் சி யி ல் "பேய்க் கூத்து" என்ற தன்மையை விட முகமூடிக் கலையை அற்புதமாக அமைத்து மேடையில் கையா ளும் கலேயாகவே வளர்ச்சி பெற்று வந்தது. (கோலத்துள் ளல் கூத்து திபெத் நாட்டின் லாமா நடனங்களையும் ஒத்தி ருப்பதாகவும் கருதப்படுகிறது)
இப்போது இக்கலையில் மிக முன்
னேற்றமான ந வீ ன த் துவ ம் மிளிர்கிறது. பத்தாம் பச லி போய்க்கதைகள் மறைந்து வரு கின்றன. இன்றைய அரசியல் பொருளாதார மாற்றங்களைப் பிரதிபலிக்கும் கதையம்சங்களும் சிலரால் புகுத்தப்படுகின்றன. முக்கியமாக விவசாய, கைத்
WM
தலையங்கம் மே 1975
வரலாற்று வளர்ச்சிப் போக்கும் பாவRஸத்தின் மீது வெற்றி கொண்ட
30-வது ஆண்டும்.
10s.

Page 54
தொழிலின் சிறப்பையும், வளர்ச் சியையும் காட்டுவதில் இன்று கோலம் நல்லதோர் இடத்தை வகிக்கிறது. புராணக் கதைகளை ஒதுக்கிவிட்டு சிந்தனைக்குரிய முற் போக்கான கதையம்சங்களும் புகுத்தப்படுவதால் "கோலம்" சிறந்ததோர் மக்கள் கலையாக வும் படர்ந்து பயன் தரத்தக்க சாத்தியக் கூறுகள் தென்படு கின்றன. தொய்ல்
தொய்ல்" எனக் கூறப் படுவதும் மந்திர தந்திரத்தை அடிப்படைய்ாகக் கொண்டதா கும். இதில் எவ்வித வளர்ச்சி பும் இதுவரை காணுேம். இன் னமும் இது முழுக்க முழுக்க, *கட்டாடி" என அழைக்கப்படும் மந்திரம் தெரிந்தவர்களால் மட் டுமே ஆடப்படுவதாயிருக்கிறது. தில் மிகக் கோர அமைப்புக ளைக் கொண்ட முகமூடிகளும, ஆடைகளுமே பயன்படுத்தப்படு கின்றன. ஆடைகளாக gി . தழைகளும் பயன்படுத்தப்படுவ துண்டு. தொய் ல்" என்ற நிகழ்ச்சி, பேய் ஒட்இதல் நோயாளிகளுக்கு மந்திரித்த 'நூல் கட்டுதல்" முதலிய சடங் குகளின்போது மந்திரவாதிக ளால் (கட்டாடி) "பெரே" என்ற மேள ஒசையுடன் ஆடப்படும் ஒரு கூத்து ஆகும். வேஷங்கட்டி ஆடும் போது அவரை குரு னன்சே' என அழைப்பர். “குரு ஞன்சே என்ற மந்திரவாதி தன் சிஷ்யர்களுடன் இக் கூத் தை நடத்துவார். சிஷ்யர்கள் ஏழு, எட்டுப் பேர் கோரமான வேடம் பூண்டு Guiu as Garnruiu ஆடுவர், மாடன் காளி. முனி, மோகினி முதலிய ஆவிகளையே இந்த ட்டக்கா ரர்கள் "மாசோன" - ரீரியாக "களுகுமாரயா" முதலிய பெயர் களாற் பிரதிபலிப்பர். இந்தத்
, 0.
காடேறி. '
"தொய்ல்" கிராமங்களில் பாமர மக் களின் அறியாமையைப்
பயன்படுத்திப் பணம் பறிக்கும்
யுக்தியாகவே கையாளப்படுகி றது எனலாம். சூனியம் வெட்டுதல்
சிங்களக் கூத்து மேடைக ளில் "கு னி யம் வெட்டுதல்" என்ற சடங்கு முக்கியமானது. இதைச் சிங்களத்தில் 'ஹினியம் கெ(ப்)பீம" என்பர். இந் நிகழ்ச் சிக்கு 'வடிக ப(ட்)டுன என்று பெயர். "வடுக பட்டினம்" என் பதன் திரிபே இது.
குணி ய க் கலை கைவரப் பெற்ற, பேயோட்டும் திறன்  ெகா ண் ட பிராமணர்களின் ஈழத்து வருகையும், மாந்திரீக முக்கியத்துவமிக்க ஏழு வடுக வனவாசிகளின் யாகமுமே இக்
கதையின் மூலம். இக் கதை
கெளதம புத்தர் காலத்தை
யொட்டியது. m
மல் சரா என்ற இளவரச
னைப் பீடித்திருந்த பேய்களேயும், யையும் ஒட்டுவதற்காக இந்த ஏழு வன முனிகளும் ஒரு பெரிய யா கம் செய்தார்கள் என்பதே கதை. எனவே இது வும் ஒரு "பேய்க் கூத்து" என் பது விபரிக்காமலே விளங்கும். ஆயினும் பிற்காலங்களில் தென் னிந்தியப் பாணியைப் பின்பற்றி முழுக்க முழுக்க ஹாஸ்யமாகவே மேடையேற்றப்பட்டது. ஆரம் பத்தில் இடம் பெற்ற தென் னிந்திய அல்லது தமிழ்ப் பாணி லான ஆடை, அணி மணிக ளும் காலப் போக்கில் மாற்றப் Lu -- Goor.
இன்று புதிய கலைஞர்கள் இவ்வாருன கூத்துக்களை ஆடும் போது மூடக் கொள்கைகளைக் கேலி செய்வதற்கே பயன் படுத் துகின்ருர்கள் என்பது மகிழ்ச் சிக்குரிய மாற்றமாகும்.

இந்தக் கூத்துகளின் ஆட்ட முறைகளெல்லாம் தென்னிந்தி யப் பாணியை அடியொற்றியே அமைக்கப்பட்டு வளர்ந்தனவா கும். பரத நாட்டியத்தின் கதி
களியின் அம்சங்களையும், முத்தி
ரைகளையும் இவற்றில் தேடிப் பிடிக்கலாம். (பழைய சிங்களத் திரைப்படங்களில், அச்சொட்டான பரத நாட்டி யத்தையே காணலாம்)
''xw இக் கூத் துகளில் தென்னிந்தியப் பாணி கள் மாற்றப்பட்டன. சிங்களப் பண்புகள் இணைக்கப்பட்டன. அவை சோகாரி" எனப்படும் கிராமிய நடனங்களாக மறு மலர்ச்சியடைந்தன. இப்போது இவை முற்று முழுதாக தேசி யத் தன்மையையும், முற்போக் கான அம்சங்களையும் பெற்று வளர்கின்றன.
அந்நாட்களில் இக் கூத்து களில் தோன்றும் தெய்வங்க ளெல்லாம் இந்துமதத்தவையே. எனவே அவை தமிழ் மணத் தோடுதான் தோன்ற வேண்டி யிருந்தது,
எது எவ்வாறெனினும் இக் கூத்துகள் தமது பழைய புராண வேதாள தன்மைகளை முற்ருகக் களைந்து வருகின்றன; இன்று நவீன அம்சங்கள் கையாளப் படுகின்ற ன. புதிய சிந்தனைக் குரிய அம்சங்கள் புகுத் த ப் படுகின்றன. மேலும் புதுமை யும், புரட்சி அம்சங்களும் சேர்க் கப்பட்டால் இக் கூ தி து க ள் மெய்யாகவே மக்கள் கலைக ளாய் இன்றைய கலை யு ல க வளர் ச் சி வேகத்திற்கு ஈடு கொடுத்து, மக்களுக்கும், கவிை இலக்கியத்திற்கும், தேசிய முன் னேற்றத்துக்கும் ஐக்கியத்திற் கும் ஒருமைபபாட்டிற்கும் பணி யாற்ற முடியும் . * \
இன்னமும்
மற்ற பேணிச்சர்
நவீன வீட்டு தளபாட விற்பனையாளர்
நயம்
நாணயம்
நம்பிக்கை
சிறந்த தேக்கு, முதிரைகளில் கண்ணுடி மேசை, அலுமாரிகள் ஸ்பிறிங் பதிக்கப்பெற்ற தரமான குசன் கதிரைகள்
இவை எல்லாவற்றிற்கும் யாழ்ப்பாணத்தில்
சிறந்த ஸ்தாபனம்
மற்ற
(
87. 137. கஸ்தூரியார் வீதி, யாழ்நகர், .
MMMMMMMMNMNMMMNMAWR
05

Page 55
நாகரிகத்தின் வரலாற்றில் ஒரு புதுமை
ஸ்பார்தக் பெக்லோவ்
அண்மையில் விண்வெளியில் கைகுலுக்கிய சோவியத், அமெ ரிக்க வீரர்களை, சயூஸ் அப்பாலோ கலன்களை இணைத்து நமது நாகரிகத்தின் வரலாற்றில் ஒரு புதிய சாதனை புரிந்தவர்களைசோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் தூதர்களாக மட்டு மின்றி, மனித குலத்தின் தூதர்களாகவே கருத முடியும், சயூஸ்அப்பாலோ கூட்டுப் பயணத்தின் முக்கியத்துவம் குறித்து பெரும் பாலான நாடுகளின் கருத்து இதுவே.
ஆனல் சமுதாய, சர்வதேச உறவுகள் பற்றிய சிக்கலான, சிரமமான பிரச்னைகளை நாம் மறந்துவிட முடியாது; ஒரு கணமும் ஒதுக்கி வைக்க முடியாது; அவை இவ்வுலகில் ஏராளமாக உள் ளன. எனினும், கடந்த காலப் பூசல்களுக்கும் பின்தங்கிய நிலைக் கும் முற்றுப்புள்ளி வைக்கத் தீர்மானித்துள்ள இவ்வுலகுக்கு, பரஸ் பர இணக்கமும், ஒத்துழைப்பும், நம்பிக்கையும் மிக அவசியமாகும்.
அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையேயுள்ள ஆழமான வேற்றுமைகளைச் சோவியத் மக்கள் நன்கறிவர். அது போலவே பல கண்டங்களிலுள்ள பெரிய, சிறிய நா டு க ளின் தேவைகளையும், அன்ருடப் பிரச்னைகளையும் அவர்கள் அனுதாபத் துடன் கவனிக்கின்றனர். ஆனல், சமுதாய உறவுகளில் தீவிர மாற்றங்களைத் தொடங்கிய சோவியத் நாடு - சோஷலிசப் பாதை யின் முதன் முதலாக அடியெடுத்து வைத்த மாபெரும் நாடுசர்வதேச உறவுகள் முழுவதும் புதிய அடிப்படையில் மாறுவதற் குத் துணை புரிவதும் தனது கடமை என்று உணர்ந்துள்ளது.
சயூஸ் - அப்பாலோ பரிசோதனைகளை இரு நாடுகளின் நட் புறவுக்கு ஒர் அறிகுறி என்று மட்டும் கருதக்கூடாது. இந்தப் பரி சோதனைகள் மனித குலத்தின் அறிவையும் செயல்பாட்டையும் செழுமைப்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை. சோவியத், அமெ ரிக்க கூட்டுப் பயணத்தின் அனுபவம், பிற்கால விண் வெளி ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் உதவும். இந்த அனுபவம் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் மட்டுமின்றி, இதர நாடுகளுக் கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
சர்வதேச அரசியல் என்பது. ஒத்துழைப்பு விஷயத்தில் மிகக் கடினமான துறையாகும். சோவியத் - அமெரிக்க உறவுகளிடையே தீர்க்கப்படாத எத்தனையோ பிரச்னைகளும் சிக்கல்களும் உள்ளன, சமாதான சகவாழ்வு, அவை ஆயுதப் போர் மற்றும் ஆயுதப்
06

போட்டியைத் தடுப் பதில் ஒத்துழைப்பு என்னும் இலட்சியங்களை நிறைவேற்ற இரு நாடுகளும் உறுதியாக முயன்ருல்தான் இவ் வுலகில் போர் ஒய்வு நீடிக்க முடியும்.
போர் ஓய்வை எதிர்ப்பவர்கள் சிலரும் இவ்வுலகில் உள்ளனர். நிரந்தர சமாதானம் மற்றும் படைக் குறைப்பைப் பெறுதல் என் பது விண்வெளிச் சாதனைகளை விடக் கடினமாக உள்ளது. ஆனல் அயராத (nயற்சியாலும் ஆர்வத்தாலும் இன்னல்களை வெல்ல முடியும் என்பதை சயூஸ் - அப்பாலோ கூட்டுப் பயணம் நிரூபித் துள்ளது.
சோவியம் பிரஜையும் முதலாவது விண்வெளி வீரருமான யூரி ககாரின் பூமியை வலம் வந்த போது இவ்வாறு கூறினர்: 'அவ்வுலகம் எவ்வளவு சிறியதாக, ஆனல் அழகாக இருக்கிறது!"
ஆம்; இவ்வுலகம் மிகச் சிறியதுதான்; ஆனல் ஓர் அணு ஆயு தப் பே1.ல்ை து சாம்பலாகி விடக்கூடாது. மனித குலத்தின் ஜீவாதாரப் பி 'ளைத் தீர்ப்பதற்கு பரந்த அணுகல் முறை யும், பரஸ்பரம் ஒத்துழைக்கும் ஆற்றலும், உடன்பாடு காணும் திறனும், உலக சமாதானத்தில் நாட்டமும் மிக அவசியமாகும்.
சமாதான சகவாழ்வு மற்றும் ஒத்துழைப்பு என்னும் துறை களில் மேன்மேலும் திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டால், இவ்வுலகில் என்றென்றும் போர் ஓய்வுக்கு வழியுண்டு.
ரசாயனப் பொருட்கள் வர்ணப் பூச்சுக்கள் வாசனைத் திரவியங்கள் உபகரணப் பொருட்கள்
எம்மிடம் நிதானமான விலையில் கிடைக்கும்
i
யாழ்ப்பாணக் கமக்காரர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து கொடுப்பதில் உங்களுடன் ஒத்துழைக்கக் காத்திருக்கின்ருேம்
உள்நாட்டு விளைபொருள் மொத்த கமிஷன் வியாபாரிகள்
ஹ" சைன் பிற தர்ஸ் 137, மலியன் வீதி,
கொழும்பு - 11
தொலைபேசி: 20712
107

Page 56
மாஸ்கோ படவிழா பற்றி ராஜ்கபூர்:
*சோவியத் மக்களை மிகவும் நேசிக்கிறேன்’
WWWWWWWWWWM
விழாக்கள் மக்களைக் கவரு கின்றன; நெருங்கி உறவாடச் செய்கின்றன; இதனல் மக்களி டையே ஒற்றுமை ஏற்படுகிறது. எனவே, திரைப்படக் கலைஞர்க ளாகிய நாங்க ள் இத்தகைய விழாக்களை மிகவும் விரும்புகி ருேம்.
மாஸ்கோ படவிழா பரந்த வாய்ப்புக்களைத் திறந்துள்ளது. மாஸ்கோவில் நடைபெறும் சர்வ தேசப் படவிழாக்களைத் தவிர, தாஷ்கெண்டில் தேசியப் பட விழாக்களும் முறையாக நடை பெறுகின்றன என்பதை அறிந்து மகிழ்ந்தேன். தா ஷ் கென் டு விழாவில் நான் ஒருமுறை கலந்து கொண்டிருக்கிறேன் . அடுத்து வரும் விழாக்களிலும் கலந்து கொள்ள முடியும் என்று நம்பு கிறேன்.
சோவியத் திரைப்பட உல குடன் இந்தியப் பட உலகும் நானும் வலுவான தொடர்பு கொண்டுள்ளோம். பல ஆண்டு களுக்கு முன்பு "பரதேசி" படத் துடன் நமது ஒத்துழைப்பு ஆரம் பமாயிற்று. இப்போது "கங்கை மீது சூரியோதயம்" என் ற படத்தை நாம் எடுத்துவருகி ருேம். மேரா நாம் ஜோக்கர்" என்ற படத்தை மிகவும் பயனுள் ளதாக உருவாக்க, சோவியத் தரப்புடன் முழுமையாக ஒத்து ழைத்தேன். என் புதிய படத்தை உருவாக்குவதில் மாஸ் பிலிம் ஸ்டூடியோவுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறேன். எனது
0.
மாஸ்கோ விஜயத்தை இதற்கா கப் பயன்படுத்துவேன்.
என் புதிய படத்தின் பெயர் "உண்மை" மிக அழகான குரலு டைய ஓர் பெண்ணைப் பற்றிய கதை இது. ஆனல் அவள் அழகி அல்ல. அவள் முகம், நெருப்புக் காயங்களால் கருகியுள்ளது. உண்மை என்பது என்றென்றும் அழகானது. ஒரு மனிதனுக்கு உண்மையை நேசிக்கும் இதயம் இருந்தால், அவன் கருணையும் அன்பும் கொண்டவனுக இருந் தால். அவன் உண்மையிலேயே அழகன்தான்.
இந்தப் படத்தை சோவியத் ர சி க ர் க ள் காண வேண்டும் என்று விரும்புகிறேன். சோவி யத் மக்களை நான் மிகவும் நேசிக் கிறேன். அவர்களைப் பலமுறை சந்தித்து இருக்கிறேன்: அந்தச் சந்திப்புகள் என் மனதில் பசு மையாக உள்ளன. அவற்றை விவரித்தால் ஒரு பெரிய புத்த கமாகிவிடும். ஆனல் ஒரு நிகழ்ச் சியை மட்டும் கூறுவேன்.
மாஸ்கோவில் ஒரு மாரிக் காலம். மாலை நேரத்தை ஒரு நண்பருடன் கழித்துவிட்டு எமது ஹோட்டலுக்குத் தி ரு ம் பி க் கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று எமது கார் நின்று விட்டது. அதைப் பழுதுபார்ப் பதற்குச் செய்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. குளிரில் நடுங் கிக் கொண்டிருந்த நான், அங்கு வந்த ஒரு காரை நிறுத்தினேன்,

இரண்டு பேர் என் மொழியைப் புரிந்து கொள்ள முயன்றனர். அப்போது அவர்களில் ஒருவர் "ராஜ்கபூர்" என்று கத்திர்ை. ள்ன் கையைப் பிடித்து இ த்
க் காரில் ஏற்றினர். [ [ኑ வகமாகப் பறந்தது. ந - ன் ஹோட்டலுக்குப்ப்ோக வேண் டும் என்பதை அவர்களிடம் விளக்க முயன்றேன். -Q (að) á) அ வர் கள் அதைக் I, , ) தானும் போட்டுக் கொள்ள வில்லை .
கார் வேகமாகச் சென்றது. அதன் சொந்தக்காரர் தம் 'ட் .ft) i i שיו - " (י, וLזL}-68T (Lp65 என்னை வீட்டி :ள் அழை"துச் சென்ருர்; நவ விரவு நேரத்தி இலும் மிக அன்போடு விருந்த ளித்தார். பின்னர் என் ஹோட் டலுக்குத் தமது காரில் என்னை
அழைத்துச் சென்ருர் . இதுதான்
மாஸ்கோ மக்களின் பண்பாடு.
மாஸ்கோவில் மட்டுமல்ல;
சோவியத் மக்கள் எங்கும் இதே பண்புடன்தான் வாழுகிருர்கள். ஒருநாள் உஸ்பெக்கிஸ்தானில், ஒரு சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந் தி க் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்குள்ள மக்கள் என்னை அன்போடு உபசரித்த னர். சிற்றுண்டிக் கட்டணத்தை அவர்களே செலுத்தினர்.
சோவியத் மக்களின் மனப்
பூர்வமான நேயத்தைப் பற்றி யும் பெருந்தன்மையைப் பற்றி யும், மனிதாபிமானத்தைப் பற் றியும் என் சொந்த அனுபவங் களிலிருந்து எவ்வளவோ கூற முடியும்.
சோவியத் மக்களின் உணர்ச்
சிகள், உண்மை யா ன வை: எ ன வே. அவர்கள் அழகான வர்கள்.
絮
CS 房 ཧྲིག་ స్త్రీ 与 s 号 བློ་བྲི་ 배) 部酸 裔。 ဦ: “... ရှုံဒ္ဓါ B 菲 ਡੇ 6. ལྕི་ 6. క్టశి コー ఖైక్లి 德键 S Š S a CS S. S. -S
器忠 "墨 నిర్తి 渔
o ༦་སྟེ་སྒྲོཐོ་ .S . ܕ݁ܶܗܶ. இஜ் J懒 སྤྱི་སྤྱི་ ඉදි දි ཧྲི་ཧྥུ་ གླིབ་
ב" & རྩི་ ཕྱི་ i ༤། S.
N GS s 念 G
1Yws/awunavalrauravs/aw
09

Page 57
கடிதங்கள்
தங்கள் மல்லிகை கலை இலக்கிய மாத இதழ்களைக் கடந்த ஒன்றரை வருடங்களாகப் படித்து வருகிறேன். எனக்கு தமிழ் மொழி மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த பற்றுதல் உண்டு. தமிழ் மொழியை கற்பதற்கு நான் முன் வந்தபொழுது இலக்கிய அன்பர்கள் மு. பஷீர், நிலாம், லே. முருகபூபதி ஆகியோர் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு நல்கினர். அதேவேளையில் நவீன தமிழ் இலக்கியம் பற்றி நான் தெரிந்து கொள்ள ஆர்வம் காட் டியதை அறிந்த அவர்கள் மல்லிகை இதழை எனக்கு அறிமுகம் செய்தனர்.
கடந்த ஒன்றரை வருடங்களில் வெளிவந்த சகல இதழ்களையும் படித்து பவுத்திரமாக பாதுகாத்து வருகிறேன். அவற்றிலிருந்து சில கருத்துக்களை குறிப்பெடுத்துள்ளேன். தாங்கள் வெளியிட்ட தேசிய ஒரும்ைப்பாட்டு சிறப்பு இதழில் என்னை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்திருந்தீர்கள்.
இச் சந்தர்ப்பத்தில் தங்களுக்கு எனது அன்பான நன்றியைத்
தெரிவிக்கிறேன். த்தில் தங்களு றியைத்
நான் மல்லிகைக்கும், அதன் ஆசிரியருக்கும் நன்றி தெரிவிக் கிறேன் என்ருல் அதற்குப் பல காரணங்கள் உண்டு. இந்நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற கலைஞர்களை இன, மத, மொழி வேறு பாடின்றி - அக்கலைஞர்கள் நாட்டுக்கு சமுதாயத்திற்கு கலை இலக்கியத்திற்கு சிறந்த சேவை ஆற்றியிருப்பின் - அவர்களை கெளரவிக்கும் முகமாக அட்டையில் அவர்களது படங்களை பிரசு ரித்து மதிப்பளித்து வருகிறது மல்லிகை.
இந்த உன்னதமான பண்பினை மல்லிகையில்தான் நான் காண் கிறேன். இந் நற்பண்பு சிங்களப் பத்திரிகைத் துறையிலும் இல்லை என்றே கருதுகிறேன். இச்செயல் ஏனைய பத்திரிகைகளுக்கு முன் மாதிரியானதாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.
அண்மையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இ. மு. எ. சங்கம் தேசிய ஒருமைப் பாட்டு மாநாட்டை நடத்திய பொழுது எனக்கும் சில கருத்துக் களை அம் மாநாட்டில் தெரிவிக்க மேற்படி சங்கம் வாய்ப்பளித் திருந்தது. இத்தகைய வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கு கார னகர்த்தா மல்லிகைதான் என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கெர்ள் கின்றேன்,
110
 

என்னை தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமல்லாது, சிங்கள இலக்கிய உலகிற்கும் அறிமுகம் செய்து வைத்தது மல்லிகைதான் எனவே எனது நன்றியை நான் தெரிவிப்பதில் வியப்பொன்றுமில்லை" நீர்கொழும்பு இலக்கிய வட்டத்திலும் எனக்குத் தொடர்பு கள் இருக்கின்றபடியால் மல்லிகை இலக்கிய அன்பர்கள் மூலமாக எனக்குக் கிடைத்துவருகிறது. சில சமயங்களில் காலதாமதமாகி யும் கிடைப்பதுண்டு. அ த ஞ ல் இந்த ஏற்பாட்டினைச் செய்து தரும்படி கூறுகிறேன். இத்துடன் சந்தாவை அனுப்புகின்றேன். உடுகம்பல பண்டிதர், எம். ரத்னவன்ஸ் தேரோ. ★ தங்களின் மல்லிகை மலர்ந்து பத்தாண்டுகளாயினும் அதன் நறுமணத்தை நான் தொடர்ந்து நுகர முடியாத சூழ்நிலையில் இருந்தேன். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் மல்லிகை யின் மணத்தை நுகர்ந்தேன். "மல்லிகை" வெறும் மணத்துடன் மட்டுமல்லாது இலக்கிய நறுமணத்துடனும் தாங்கள் மலரச் செய் வதற்காக என் உளமார்ந்த வாழ்த்துக்கள். w , நிற்க. நாம் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான். கடித மூலமாகவோ என்று எண்ணுதீர்கள். நேரில் இன்று நேற் றல்ல 1949-ம் ஆண்டு முதல். நான் அப்போது கிெக்கிராவில் இருந்தேன். நண்பன் துரைராஜ் மூலமாக நாம் அறிமுகமாகி இருக்கின்ருேம். கஸ்தூரியார் வீதியிலுள்ள தங்களின் கடைக்குக் கூட நான் இருமுறை வந்திருக்கிறேன்.
நான் இந்தியா வந்து கப்பலில் மாலுமியாகப் பணியேற்று வெளிநாடு சென்றபின் தங்களுடன் கடித மூலம் தொடர்பு கொண் டிருக்கிறேன். ஆனல் தாங்கள்தான் தொடரவில்லை. பின்னர்கூட தங்களுடன் தொடர்பு கொள்ள முயன்றேன். எனினும் தங்களின் தொடர்பு கிடைக்கவில்லை. என்ருலும், நான் மறந்துவிடவில்லை. காரணம் பல உண்டு. அதில் நிகரானது, "இந்தியத் தமிழகத்தி லுள்ள பெரிய பெரிய இலக்கியப் பண்டிதர்கள் என்று பெயரும் புகழும் பெற்றவர்கள், இலங்கைத் தமிழர்களால் இலக்கியமே படைக்க முடியாது என்று ஏளனமாக மதிக்கப்பட்டு வந்த - வரு கின்ற போது இந்தியத் தமிழர் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத என்றும் தரமான ஒரு இலக்கிய ஏட்டைப் படைத்து வருவதினல், என்ருலும் இந்த பிரபஞ்ச சிருஷ்டியிலேயே மனிதன் தான் உயர்ந் தவன் என்ற மேலான தத்துவத்தைப் புரிந்தவர்கள் என்ற முறை யிலும் என்னுல் உங்களை மறக்க முடியாது”
நிற்க. இப்போது நான் இந்திய தனியார் நிறுவனத்தாரின் ஜெக்பிரகாஷ்" என்ற கப்பலில் இருக்கிறேன். பாரசீக குடா நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு, பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் இறக்கிக் கொண்டு இருக்கிறது. மாதம் இருமுறை இலங்கையை வலம் வருகிறேன். அப்போதெல் லாம் இலங்கை வாழ் நினைவுகள் கடல் அலையுடன் போட்டியிட்டுக் கொண்டு நினைவு அலைகளாக நெஞ்சில் வந்து மோதுகின்றன. மல்லிகை தொடர்பாகக் கிடைக்க என்ன வழி? எப்படிப் பணம் அனுப்புவது? 11-வது ஆண்டு மலர் வெளிவந்து விட்டதா?
கல்கத்தா: ஈசாக் ரொட்ரிக்கோ

Page 58
s 11-வது ஆண்டு மலர் தயாராகின்றது என்பதைத் தெரிந்து கொண்டபோது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தபோதிலும் கூட, இன்ஞ்ெறரு பக்கம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டியுள்ளது.
நானறிந்த வரைக்கும் இந்த நாட்டில் மல்லிகை ஒன்றுதான் மிகப் பெரிய தாக்குதலைத் தாங்கித் தலை நிமிர்ந்து வளர்ந்து விரும் சஞ்சிகையாகும். மல்லிகை இதழ் என்பதைத் தவிர, மல் லிகையின் ஆசிரியரின் ஆளுமையைச் செரித்துக் கொள்ள முடியாத ஒர் அரை வேக்காட்டுக் கூட்டத்தினர்தான் இந்த அவதூறுப் பிரசாரத்தை முடுக்கி விட்டிருந்தனர்.
எந்தச் சஞ்சிகையோ அல்லது நூலோ புதிதாக வெளிவரும் போது - கடந்த காலத்தில் - முதன் முதலில் மல்லிகையை வம்புக் கிழுத்து ஏதாவது சொட்டை சொல்லாமல் தமது பணியை ஆரம்பித்ததில்லை. இது ஒரு மாமூல் வழக்காகிவிட்டிருந்தது. இதி லிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளது, மல்லிகையில் எழுத முடியாமல் ஒதுக்கப்பட்ட - அதன் நெருப்புக் கதிர் வீச்சுக் கருத்துக்களின் தாக்கத்துக்கு ஆட்பட முடியாமல் சுரு ங்கிக் கொண்ட - ஒருசிலர்தான் இந்த எதிர்ப்புப் பிரசாரத்துக்கு முன்னுேடிகளாகத் தம்மைத் தாமே ஆக்கிக்கொண்டனர். ஆனல் இன்று இவர்களது முகவரியே தெரிய முடியாமல் இலக்கிய உல கில் ஒதுங்கிப்போய் முடமாகி விட்டனர். தெல்லிப்பழை . வ. ராஜேஸ்வரன்
یہ ہستہسیحییہ~سسحصحصحیح
With the best
- Compliments
From
A. S
s:
}:
STERLING PRODUCTS Ltd. &:
2

வெறிக் கரங்களுக்கு விலங்கிடுவோம்.
MMMNMNMMNMrs MMINIR AMAFs Ars Mavre
அன்பு ஜவஹர்ஷா
இருள் அரக்கன் ஆட்சி மறைகின்ற போதினிலும், இருட்டில் நடந்த மிருகங்களின் கொடுமைகளுக்கு பரிகாரம் தேடும் நேரத்தில், ஒருதிசையில்.. சொல்லப்படுகின்ற "வசந்தங்கள்" வரும் மாயை தெரிகின்ற போதினிலும், மறுதிசையில்... வெறிக்கரங்கள் நீள்கின்றன.
நேற்றைய யுகத்தின் . . . *சஞய் சம்பவங்கள் யவ்யரின் வெறிக்குமரணச் சுகந்தம் தந்து கசக்கி எறியப்பட்ட. . எங்களது ஆயிரமான மலர்கள், கொழுத்த பணத்தின் வாரிசான
நெப்பொம்" குண்டுகள் தந்த . . . மனிதாபிமானமற்ற பரிசில்கள். . . இப்படி எத்தனையோ, இவையெல்லாம் கண்டுவிடிவுக்கு வழிதேடி எல்லாமே இழந்துகாணப்பட்ட வெற்றியிலும், எதிர்ப்புறம் வெற்றிக்கரங்கள். முன்னே இளஞ்சூரியன்தான். பின்னே இருள்கிறதே...?
பதுங்கிய புலிகள். பின்வாங்கி, பற்றைக்குப் பின்னல். . உறுமுகின்றன. எங்கள் நம்பிக்கைகள் நிரந்தரமான நனவாகஎங்கும் சமாதிகள் வேண்டும். இந்தப் புலிகளுக்குத்தான். எங்கும. . . எங்கள் கரங்கள் இறுகட்டும். அதனுள்ளே. எதிரிகளின் தலைகள் நொருங்கட்டும்.
ill 3

Page 59
MMMNMMMM
FOUR your REQUIREME's w
OF GOLD JEWELLERY
CONTACT:-
SI WA YO GA JEWELL ER S
54, SEA STREET, COLOMBO.
جسے سیسہیہمحیمیہ عیسیحیہ مسیح معمہ
KANDY LEATHER STORES - GENERAL MERCHANTS
MPORTSRS
DEALERS IN:
LEATHER 84 SHOE MATERIALS
Ꭰ58 , Prince Street COLOMBO - II.
 

* தப்புக் கணக்கு
--\.\(\ർ~ർ~ഴേ
ಓಟ
”தொழிலாளர்களை என்னிடத் தில் வரவிடுங்கள்!"
கீழே கறுப்பெழுத்தில் எழு தப்பட்டிருந்த அந்த நீண் - பெரிய படம். யேசுநாதரின் கரு ஜனக் கண்களின் இனிய அந்த அழைப்பை அவன் தினசரி வகுப் பறையில் பல தடவை பார்ததுப பழகியிருந்தான். அந்தப் பள ளிக்கூடத்தின் பிரதான வாச லுக்கு மிகச் சமீபமாகத்தான் அவ ன் படிக்கும் வகுப்பறை இருந்தது. தெருவோரம் போகும் வாகனங்களின் இரைச்சல் அடிக் கடி கேட்டு அந்த வகுப்பு மாண வர்களின் அமைதியைச் குலைப் பது வழக்கம். அந்த அமைதி கெட்ட சூழ்நிலையிலும் அவன் அமைதியாகவே காட்சி தரு வான். ஏனெனில் எப்படியும் படித்துப் பெரியவனகி வரவேண் டும் என்பது அவனது தாயாரின் பெருவிருப்பம். அந்த விருப்பக் துக்கு எந்தவகையிலும் ஊறு விளைந்துவிடக் கூடாது என்ற மனத் திண்மை அவனது சிறிய நெஞ்சில் வேர் பரப்பி இருந்தது.
கரும்பலகைக்கு நேர் பக்க வாட்டுச் சுவரில்தான் அந்த யேசுநாதரின் முழு உருவப் படம் கண்ணுடிக்குள் தொங்கிக் கொண் டிருந்தது. அதை காலை மாலை பார்க்கும்போது அவன் மனதிற்
குள்ளேயே அந்த உருவத்திடம் ஏதோ வேண்டிக் கொள்வான். அ த ன் கீழ் எழுதப்பட்டி ருந்த அந்தத் தடித்த தமிழ் எழுத்துக்களின் அடிப்படைக் கருத்து என்னவென்றே அவ னுக்குப் புரியாமல் இருந்தது: அதைக்கூட அவன் புரி ந் து கொள்ள முயற்சிக்கவில்லை. அப் படிப் புரிந்து கொள்ளக் கூடிய வயசுமல்ல அவனுக்கு.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எ  ைத யோ விளங்கப்படுத்த வேண்டி ஏற்பட்ட வேளையில் அவனது வகுப்பாசிரியர் ஒரு நாள் அதன் கருத்தை அவனுக் கும் அந்த வகுப்பு மாணவர்க ளுக்கும் மிகத் தெளிவாக விளங் கப்படுத்தினர்;
அவனைப் பொறுத்தவரையில் அந்த வகுப்பில் அவனெருசூடி 605 ft 667 fligologist is as கெச்சிதமாகப் புரிந்து கொள் ளக் கூடிய மன இயல்பு கொண் டவன் அதையும் விடக் கூறக் கூடியதொன்ருனுல் மிக நுட்ப மா ன விஷயங்களையும் ஒரு தடவை விளங்கப்படுத்தியவுடன் அந்த அடிப்படை நுட்பத்தையே சட்டென்று புரிந்து கொள்ளக் கூடியவன்.
"யேசுக் கிறிஸ்து நாதர் மக் கள் எல்லோரையும் நேசித்தார்.

Page 60
அன்பு காட்டிஞர். குறிப்பாகத் தொழிலாளர்களையும் குழந்தை கரையும் அதிகம் அதிகமாக நே சித் தா ர். எனவேதான் உழைத்துக் களைத்த தொழிலா ளர்கள் பால் தனது அன்பை வெளிப்படுத்தும் முகமாக இப் படி அவர்களைத் தன் பா ல் அழைக்கின்ருர்!"
எப்பொழுதும் செபமாலை யும் கையுமாகக் காட்சிதரும் அந்த வகுப்பின் வகுப்பாசிரியர் ஒருநாள் அந்தப் படத்திற்குக் கீழே எழுதப்பட்டிருந்த வாக்கி யங்களுக்கு விள்க்கவுரை சொன் னபோது இப்படியாக விளங்கப் படுத்தினர்.
அவர் எப்படி விளங்கப்படுத் தியிருந்த போதிலும் கூட, அவ னுக்கு அந்தப் படத்திலிருந்த யேசுவின் உருவம் மனதிற்குப் பிடித்துப்போயிருந்தது. மென் மையான அந்த முறுவலும், கருணை ததும்பும் அந்த விழிக ளும் விவரித்துக் கூறக் கூடிய நிலையில் இல்லாத முகப் பொலி வும் அவனுக்கு அந்த உருவத் தின் மீது ஒருவித தனிப்பட்ட பாசத்தை உருவாக்கியிருந்தது.
அந்தப் பாடசாலையே ஒரு விசித்திரக் கூட்டுக் கலவைக் கதம்பமாகும். மகா கனம் தங் கிய மாட்சிமை மிக்க மகாரா னியாரின் ஆட்சியமைப்புக்குத் தேவையான இயந்திரங்களை உரு வாக்கித் தந்துதவும் கடைச்சல் பட்டறைதான் அந்தக் கல்விக் கூடம். அப்படியான இடைத் தட்டுப் புத்திஜீவிகளின் குழந் தைகள்தான் அங்கே நிறைய நிறையக் கல்வி கற்று வந்தனர். அவனும் அவனைப் போன்ற வர்கள் ஒரு சிலரும் அங்கு கல்வி கற்காமலுமில்லை. அதற்குக்கார ணமும் உண்டு. மதத்தின் ஒரு மைப்பாட்டைச் சிந்திச் சிதற
I6
விடாமல்
பாதுகாக்கும் ஒரு செம் மறி ஆட்டுப்பட்டித் தொழுவ உறவு. அடுத்தது:
அவனது வீட்டுக்குச் சமீபமாக அந்தப் பள்ளிக்கூடம் இருந்து விட்ட வாய்ப்பு.
காலையும் மாலையும் வகுப் பாசிரியர் அதே வளவில் பிர மாண்டமாக உருவமெடுத்துள்ள மாதாகோயிலுக்குத் தனதுமாண வர் பட்டாளங்களை அழைக்துச் செ ல் வா ரீ . அவரே முன் நின்று தனது LD FT GOOT 6 fir களின் ஆன்ம ஈடேற்றத்தில் கண் ணும் கருத்துமாக உழைத்து வருவதை அந்தக் தலைமைப் பாதிரியார் மற்றைய ஆசிரியர்களுக்கு அடிக்கடி எடுத் துச் சொல்வார்.
கண்ணுடிச் சட்டத்திற்குள் கருணை வடியும் உருவமாகக் காட்சி தரும் அந்த உருவத்தை நேசித்த அளவிற்கு அவளுல் தனது வகுப்பாசிரியரை சிநே கிக்க முடியவில்லை. நேசமாகக் கூட நடக்க வேண்டாம்; ஒரு கணம் அந்த ஆத்ம ஈடேற்றத் திற்கு அரும்பாடுபட்டு உழைத்து வரும் வேத விசுவாசி ஆசிரியர் மீது அன்பு காட்ட நினைக் க இயலவில்லை.
"இந்த மனத் திரிபுக்கு யார் தான் காரணம்?" என அவன் தனக்குள் தானே சுய விமர்ச னம் செய்து கொண்டதுமுண்டு.
அந்த இளம் நெஞ்சத்துக் குச் சரியான விடை அதில் கிடைக்கவில்லை.
சில பெரிய உத்தியோகத் தரின் மக்கள் இயல்பாகவே படு ம ந் த புத்தியுள்ளவர்களாகக் காட்சி தருவார்கள். இப்படி யான பெரிய வீட்டு” ப் பிள்ளை களுக்கு அவர் அளவுக்கு மீறிச் சலுகை காட்டுவதைக் கண்டி
கோயிலின்

ருக்கிருன் காண்பதை விட, இவனே அவர்களுக்குத் தான் காட்டும் பரிவை உய்த்துணர வேண்டும் என்ற தோரணையில் அவனை முன்வைத்தே அவர்
இந்தச் சலுகைகளை இ ன ங் காட்டுவார்.
அதைக் கூட அவ ன் பொருட்படுத்துவதில்லை.
இருந்தும் கூட, ஏன் அவர் இப்படியான குரோதத்தைத் தன் மீது காட்டுகின்ருர் என அவன் வெளியாக யோசிப்பதுண்டு.
புரியக் கூடாத புதிர் அது. அழகான - வெள்ளைச் சட் டையுடனும் கவர்ச்சித் தோற் றத்துடனும் - காட்சி தரும் சக மாணவர்களுக்கு மத்தியில் தான் ஒருவேளை அசிங்கமாகக் காட்சி தருகிறேனே என்ற ஐயப்பாட் டில் கூடியளவு கவனஞ் செலுத்தி சிரமப்பட்டு உடை. கவர்ச்சி யான தோற்றம் போன்றவற் றில் நேரம் மினைக்கெட்டு தன் னைத் தானே ஒழுங்கு படுத்திப் பார்த்தான்.
அப்படியும் நில்ை மை சீர் திருந்துவதாக இல்லை.
தனது சின்ன மூளையைக் கொண்டு தனக்குள் தானே சிந் தித்துப் பார்த்தான் அவன்.
- மாஸ்டர் ஏன் என்னை வெறுக்கிருர்?
ஒருநாள்கரும்பலகையில் ஒரு புதிய கணக்கை எழுதிவிட்டு, அதைச்
தலையங்கம்: ஜூன் 1975
சரியாக மாணவர்கள் தத்தமது கொப்பிகளில் எழுதி முடிக்கும் வரை சில நிமிடங்கள் அவகா சம் தந்து பின்னர் அதே கரும் பலகையில் அந்தக் கணக்கின் சரியான விடையையும் எழுதி ஞர்.
தனக்குள் தானே மெளன மாகி, தனது திறமைகளை ஒரு முகப்படுத்தி, சிந் த னை யை க் கணக்குக் கொப்பியில் ஒன்று கூட்டி அதே கணக்கின் விடை யைத் தனது கொப்பில் தேடி வேட்டை நடத்தினன், அவன்.
-"இதென்ன மாஸ்டரின் கிறதே!"
மீண்டும் மீண்டும் முயற்சித் தான். கணக்குப் பிழ்ைக்கிறது
ஆச்சரியம்! கணக்குப் பிழைக்
மாஸ்டருக்குத்தான்.
இருக்கைகையை விட் டு எழுந்தான்.
கரும்பலகையில் தா ன்
போட்ட கணக்கை முடித்துவிட் டுத் திரும்பியவர் கண்களுக்கு அவன் எழுந்து நிற்பது தெரிந் தது.
CGSFr....
o GT6ör GOTLLIT?”
அவனைப் போன்றவர்களை அழைக்கும்போது 'டா' என்ற
சொல்லை அவர் அழுத்தி உச்ச ரிப்பது அவரது தனிப்பட்ட விஷேசக் குணமாகும். இதை அவன் பல தடவைகளில் அவ
"மகத்தான’ என்ற சொல்லுக்கு
இலக்கணம் சமைத்த இலக்கிய மாநாடு!
WM

Page 61
தானித்து வந்ததுண்டு. இருந் தும் பெரியவர் என்ற உணர்வில் அவன் அதை யாரிடமும் வாய் விட்டுச் சொன்னதில்லை.
"என்னடா! என்ன சொல் லப் போறே??
"கரும்பலகையிலை நீங்கள்
போட்ட் கணக் குத் தப்புக் கணக்கு மாஸ்டர்"
கொல்லென்று வகுப்பறை யெங்கும் சிரிப்பொலி.
சிறிது நேர ஆழ்ந்த
மெளன்ம் நிலவியது.
ஆசிரியரின் முகம் ஒருகணம் இருண்டு கிடந்தது. சுதாரித்துக் காண்ட அவரது கண் கள் கொஞ்சம் கொஞ்சமாக உள் வாங் கிக் சிலிர்ப்பதைக் கண்
டான், அவன்.
"இஞ்சை கிட்ட வாடா! எங்கை இதிலை அந்தக் கணக்
கைச் செய்து காட்டு பாப்பம். இந்தா சோக்கட்டி!"
தான் பிழையான அபிப்பி ாயத்தைத்தான் சொல்லிவிட் டேனே என்ற ஐயம் கலந்த பய உணர்வுடன் முன் சென் ஜின் அவன். முன்னேற மனக் கிலி. இருந்தபோதிலும் உள்ளு ணர்வு உந்தித் தள்ள, ஒருவித அசாத்தியத் துணிச்சலுடன் கரும்பலகையை அண்மித்தான் அவன்,
வெண்கட்டியை அவனது கைகளில் தந்தபோது கூட ஆசி ரியரின் அசிரத்தை தெரிந்தது.
... ... ஹ்ம் செய்ய டா ŁAfrull Jub* -
மிக நிதானமாக கோயிற் பாடற் பூசையின் போது சற்பிர கருத எழுந்தேற்ற நேரத்தில் இருக்கும் பய பக்தி உணாவு டன், எண்களை அழித்துப் புதுத் தானங்களை அவ்விடத்தில் உரு வேற்றி இடத்தை நிரப்பிக்
18
அவமானப்
கொண்டே போனன் அவன். அந்தச் சமயத்தில் கூட, அவனி டம் வீம்போ, goint displayor iGBarr சிறிதும் தலை காட்டவில்லை. ஒரு சிறுவனுக்குரிய ஆர்வமும் துடி துடிப்புமே அவனிடம் மேலோங் கியிருந்தன.
கணக்கைச் செய்து முடித் ததும் அவன் திரும்பினன். கரும் LøvGOSøMujGut வெறித்துப்பார்த் துக்கொண்டு நின்ற அவரைப் பார்த்தான். மாணவர்கள் அவ யே வைத்த கண் 6) Intti dirt மல் பார்த்துக் கொண்டிருந்த GT
மடக்கிக் கைக்குள் வைத்தி ருந்த அவனது கணக்குக் கொப் பியைச் சட்டென்று பறித்துப் பிரித்துப் Linri 55 Tiř அவர். அத்துடன் கரும்பலகைக் கணக் கையும் ஒப்பிட்டு நோக்கினர். போயும் போயும் சிரைக் கப் போற உங்களுக்குப் படிப் பென்னத்துக்கடா? எ ங் க ட தலையை அறுக்கிறதை விட்டிட் டுப் போய் வழிச்சுத் துடையுங் கோவன்!"
கொப்பியை இரண்டாகக் கிழித்து அதனல் அவனது முகத் தில் ஓங்கியடித்தார்.
அவன் அப்படியே விக்கித் துப் போய்நின்றன். 4.
வகுப்பில் மீண்டும் கொல் லென்ற சிரிப்பொலி
சினத்துடன் அடி மனசில் இருந்து பீறிட்டு வந்த வார்த் தைச் சரங்கள் அந்தக் கூடினமே அவனது நெஞ்சின் நுண்ணிய உணர்வுகளில் போய்த் தைத் தன.
தனது குலத் தொழிஜல அவர் இழிவு செய்து தன்ஆன. படுத்திவிட்டார் என்ற உணர்வு அவனுக்கு வர

வில்லை. அந்தச் சின்ன வயதி லும்கூட அவ னது சா தி ப் பெயரை கீழ்த்தர ஆயுதமாக பாவித்துப் பலர் அவனை அவ மானப் படுத்தி முடித்து விட லாம் என்ற நோக்கில் செய்த கேலிக் கணைகளுக்கு அவன் முக்
கியத்துவம் கெ "டுத்தவனல்ல. மற்றவர்களுக்குத் தத்தமது சாதியாக இருப்பது எத்தனை
நியாயமோ அப்படியோ தனக் கும் தன் சாதியாக இருப்பது சரியான நியாயம் என்ற நேரி டையான உணர்ச்சி இப்படி யான மட்டரகத் தாக்குதல்கள்
அவனை உந்தப்படுத்துவதில்லை.
இது சம்பந்தமாக வயதுக்கு மீறிய மனச் சமன் அவனுக்கி ருந்தது. அநுபவம் அவனை அப் படியாக ஆக்கி வைத்திருந்தது.
இங்கே சாதி அகம்பாவம் அல்ல முக்கியம். வார்த்தைக ளின் ஊடாக அதன் தொனி யின் மீதமர்ந்து கொண்டு, "திற மையையே கீழ்மைப்படுத்தி" ஆபாசமாக்கும் மனப் பான்மை பல்லவா வெளிப்படுத்தப்பட் டுள்ளது!
அவன் சிறு வன் தா ன். ஆனல் என்றுமே இப்படியான காட்டுமிராண்டி நாக்கமுக்குக் களை அவ ன் விரும்பியதில்லை; அனுமதித்ததில்லை.
அ த ன் கொடுமையான தாக்கத்தை அவனுல் இப்பொ ழுது உணர முடிகிறது.
கீழே குனிந்தான்; இரண்டு துண்டாகக் கி ட ந் த கொப்பி யைக் கையில் எடுத்துக்கொண் டான்.
கரும்பலகைக்குப் பக்கவாட் டுச் சுவரில் தடித்த கறுப்பெழுத் துக்கு மேலே நீழ்பட நின்றிருக் கும் அந்த உருவத்தை அண் ஞந்து பார்த்தான் கடைசித் தடவையாகப் பார்ப்பவனைப் போல அவன் பார்வையில் ஒரு வெறுமை கலந்திருந்தது.
படி இற ங் கி ய போது இரண்டு கைகளிலும் வைத்தி ருந்த கிழிந்த கொப்பித் துண் டுகளை ஒட்டவைத்துப் பார்த் தான்.
அவைகள்
யி ஒட்டுப்படவே
ουδου!
8
வெளிவந்துவிட்டது!
நெல்லை க. பேரனின் “ஒரு ப்ட்டதாரி நெசவுக்குப் போகிறள்" (சிறுகதைத் தொகுதி)
விலை ரூ, 3 - 25 விநியோகஸ்தர்கள்:
திருமகள் புத்தகசாலை நெல்லியடி, கரவெட்டி.
விற்பனையாளர்கள் தொடர்பு கொள்ளவும்
ሰ தலையங்கம். ஜூலை 1975
இந்தியாவும் . இந்திராவும்
11n

Page 62
இலந்தைப் பழத்துப் புழுக்கள்
t;
நீங்கள் அந்தக் கார்காத்த 6ே களிச்சுவருக் குள்ளிருந் கனநாளாகப் போர்க்கு ஊர் அறியும். அந்தப் பொடிச்சியிலும் புறுபுறுப்பு ஆரவாரங் ஆலயத்தின் கதவடை பள்ளன் நழவனென்ற எல்லாம் உடைத்தெறி நீங்கள் ஒரு "சாதி ம முள்ளொழுங்கைச் சந் பதுங்கி நின்று கள்ளத்தனமாகக் காத் முத்தம் கொடுத்தீராம் முன்னலும் கைவைத்து சாதியினை உடைத்தெ. என்றும் கதைத்தீராம்
சனங்கள் கதைக்கின்ற
நீங்கள் புத்திகெட்டுப் அந்தப் பொடிச்சியினை உங்கள் அலுவலையும் அந்தப் பொழுதில் அசல் சீர்திருத்தக் கா சந்திகளில் நின்றும் ச நீங்கள் ஒரு சாதிமகன் மா ைமென்று சொல்லி பாழ்கிணற்றில் வீழ்ந் வேசை" என்று உங்க் நீங்கள் ஒரு சாதிமான அந்தக் கார்காத்த ே களிச்சுவருக்குள்ளிருந்து கனநாளாகப் போரா இந்த ஊர் நன்கு பு நீங்கள் ஒருசாதிமகன் நிச்சயமாய். நிச்ச
நீங்கள் ஒரு சாதிமகள் நாங்கள் உழைப்பாள

கல்முனைப் பூபால்
வளாளர் குடியினது
து தரல்கள் எழுப்பியதை
) 2a(OGLo'... ...
கள்
ப்புகள்
பழிச்சொற்கள்: யவென்றே எழுந்தீராம்: கன்"
தி முடுக்கில் 弹
தலினை வளர்த்தீர்!
து சத்தியமும் செய்தீராம்: றிந்து கட்டுவேன் தாலி
γff.
போகவில்லை!
க் கூேளாக்கி" உருசியாய் முடித்தீர்கள்.
ரனைப்போல் மதர்மம் பேசினீர்ாம். T
அந்த மடப்பெட்டை து மரித்தாளாம். களவர் ஏசினராம்.
而。 வளாளர் குடியினது
bill ட்டம் நடத்தியதை fயும்.
ULDİTü......
序星