கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1976.08

Page 1


Page 2
M விலுள்ள கைதேர்ந்த கலைஞர்
6A)sJ கள் என்னை ஒரே நொடியில்
ஒரு நவீன மனிதனுக அலங்கரித்து விட்டார்கள்.
– Jur & Jer
நவநவமான சிகையலங்கார
- உபகரணங்களையும், வாசமிகு y -
திரவியங்களையும் விநியோகிப்பவர்கள்
சுத்தமான பாழ்ப்பான நல்லெண்ணெய்யை
தலைநகருக்கு வரவழைப்பவர்கள்
படிப்பாற்றல் உள்ளவர்களுக்கென A. ஒரு புத்தகப் பிரிவையே சிருஷ்டித்தவர்கள் சலூன்களுக்குத் தேவையான எல்லா
ட சாதனங்களேயும் சகாயமான விலைக்கு k
உடனுக்குடன் வழங்குபவர்கள்
லீலா சலூன்
24, யூறி கதிரேசன் வீதி, கொழும்பு 3.

Let us start early to avoid delay i Subscribe now
Soviet periodicals for the year 1977 Those who subscribe early will be among the lst to receive the Free-Calender and the first copy
-SUBSCRIPTION RATES
Yearly 2 Yearly Rs. ets. Rs. cts.
Soviet Union. (Monthly) 10-00 15-00
Soviet Woman. (Monthly) I 1-00 Soviet Film. (Monthly) . 10-00 15-00 Soviet Litterature. (Monthly) 10-00 I5-00
Soviet Miliary Review. (Monthly) 16-00 30-00 Internationnl Affairs. (Monthly) 10-00 15-00
Culture and Life (Monthly) 10-00 15-00 New Times (Weekly) S. 9-00 I5-00 Moscow News (Weekly) 10-00 - 15-00 Sports in the U. S. S. R. (Monthly) 9-00 Foreign Trade. (Monthly) 36-00 50-00 Sputnik. (Monthly) 30-00 48-00 Socialism. Theory and Practice (Monthly)
W 10-00 15-00
People's Publishing House
124, KUMARAN RATNAM ROAD, COLOMBO-2 m
Phone: 36111

Page 3
விஜயம் செய்யுங்கள்
மகாராஜா நிறுவனத்தினரின் உற்பத்திப் பொருட்கள் S LON (எஸ்லோன்) பைப் வகைகள் இணைப்புகள் சுப்பர்லைற் (SUPERLITE) பெயின்ற் வகைகள்
விவசாய கிருமிநாசினிகள் (). L. மொறிசன் சன் அன் ஜோன்ஸ் கம்பெனி)
டங்ஸ்ரம் பல்ப் றபீஸா றபர் ருேலர்
ஆகியவற்றின் விநியோகஸ்தர்களும், விற்பனையாளர்களும்
கல் கிசன் ஸ் 147, ஸ்ரான்லி வீதி, - யாழ்ப்பாணம்.
海
VISIT.
 

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது நீண்டகாலத் தமிழ்ப் பழமொழி.
உங்கள் உணவு வகைகளுக்கான அரிசி வகைகள், - தானியங்கள்,
மா வர்க்கங்கள் தகர உணவுகள், சில்லறைச் சாமான்களினதும்;
* சாய்ப்புப்புப் பொருட்கள் * மற்றும் அனைத்துவித உபகரணங்களினதும்
மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள்
எஸ். குலசேகரம்பிள்ளை & பிறதர்ஸ் w 163, ஐந்தாம் குறுக்குத் தெரு,
கொழும்பு 11.
33856 ܓܨ
மல்லிகை 18வது"ஆண்டு மலர் 1976

Page 4
ஓரியண்டல் சலூன்
82, குறுக்குத்தெரு,
: நவ யுவர்களுக்கான
நவீன சிகையலங்கரிப்பாளர்கள்
4 திறம் யாழ். நல்லெண்ணெய்க்
கான தலைநகரின் முன்ளுேடிகள்
4 நாகரிகத்தை நேசிப்போரின்
நீண்டகால ஸ்தாபனத்தார்
事
ORIENTAL SALOON
182, FIRST CROSS Sr., COLOMBO .
“مسه
g
taewons 12ns an it

@IDGIDI I foto ,
4ırmųjų5ț¢” –
* Normų:-æ Œ œ9ať TEŢrī£7Ųgos sĩ quo qi@@@rtenegłę upę pri ngoặtrmgeș-a Ĝđù19 @@@mega sąs på|iso2 uogo@aesneg) IỆqīqī og uriņu 因99岛将自己卤好可喻响dfo) ung@@4,907
-*ரவினுழ9குஓெய6 rūgso noooooofiure no usposòrie, riigęňġđã gặanle
��@orgebrerogi11.rī simbo mɛos@@@ posguar, queso olimssoo oɖoɖo qØo gioș@rış, çıęsę@ oooogo?? megsodelēs no urutinţilojolygırıgşđĩ)
·gggg@もbsoss @ seųoto) @ mqos 199gj 1991/qartopfīņiñosaïs Noiigiரஓெடு o grasgogi mɛogoï dooo @@fessoț¢ £ lloģ'g'); ure@-a pasan Oosso fore u-laenys įrı çıoğlg
1Hıristir ფbrდtar>鱷海)! scoșigeố ) 4 urmg)&g?? qal (eq919VNH Hwfquae uriņđurn
ș*opeo a os ox{ (xa ovogz dø60-ig, ooooooooeaaas opuțuroci suoạp3
o grmrag) ooooo sədəgəopon, qi@ș logoanIV». I TITWIWI
gogo aploo oooog) v +€z tosố sựgogibone) įmųços?
:ụrosofi)
əuszpổow fisquow saissəuổouci, joslijew,
.41 ure@usoff @ : goo’ aggins, 41a737 4/refTIT-TgĪ qīIÊigo-105176), quo 19-a - qoụoodoo - maeg yng uri 8999745崎5 9时94n g划5%

Page 5
வருங் காலத்தைச் சிருஷ்டிக்கும் போராட்டம்
இது ஒர் ஆசிரியத் தலையங்கமல்ல.
கடந்த பல ஆண்டுகளாக மல்லிகையின் ஆசிரி யத் தலையங்கங்கள் இந்த நாட்டின் பல்வேறு பிரச் சினைகள் பற்றி மிகத் தெளிவானதும் ஆழமானதும் ஆக்கபூர்வமானதுமான ஆலோசனைகளை முன் வைத்து தனது களத்தில் போராடி வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
இதற்கு மாருக இந்த மலரில் ஆசிரியத் தலை யங்கத்திற்குப் பதிலாக இந்தப் பகிரங்கக் கடிதத்தை
வரைய முனைகின்றேன்.
இந்தத் திறந்த லிகிதத்தை நீங்கள் யாராக இருந்தாலும் - எந்தக் கருத்துள்ளவர்களாக இருந்த போதிலும் - திறந்த மனதுடன் படித்துப் பார்க்க
வேண்டும்.
உங்களில் பலரை எனக்கு நேர் முகமாகத் தெரி யாது. அதே போல என்னையும் உங்களில் பலருக்கு
டுக்கும் தோட்டக்காரனான கவ னிப்பு நிலைதான் என்னுடைய உழைப்பும்
உண்மையைச் சொன்னல் சில சமயங்களில் பொருளாதாரப் பிரச் சினையால் நெஞ்சு அலைக்களிக்கப் பட்டதுண்டு. எரிச்சலடைந்த சந் தர்ப்பங்கள் ஏராளம்.
இவை அத்தனையும் இன்று என்னிடமில்லை.
நான் இயல்பாகவே முன்ன மொரு கா லத் தி ல் வரித்துக்
கொண்ட இலட்சியத்தின் பிசகற்ற தன்மைதான் என்னைச் சரியான திசைவழியில் நடத்தி வந்திருக் கின்றது. அந்த வெளிச்சத்தில் நான் ந  ைட போடப் பயின்ற பொழுது என் மன அடி ஆழத்தில் அழுந்திக் கிடந்த தன்னம்பிக்கை எனக்குச் கைதந் உதவி வருகிறது. பிரச்சினைகளை நேருக்கு நேர் நின்று எதிர் கொள்ளவும், அ ைகத் தீர்க்கும் மார்க்கத்தை எண்ணிச் சீராகச் சிந்தித்துச் செயல்படவும் அந்த நோக்குத்தான் எனக்குக் கற்றுத் தந்தது.
அனைத்து மக்களின் சகாப்தம் இது;
இது உங்களுக்கு
எனவே அந்த ம அவர்களினது நல் நம்பிக்கை கொண்டு கிய இயக்க யாத்தி பித்து நடத்தி வருகி
படைப்பாக்க அ குக் கடந்த காலங் பட்ட சவாலை - இ. ச ஞ் சி ைக களை நடத்த முடியாது - மனச் சித்தாந்தங்க முனைந்து நின்று அத நேரே சவால் விடட் டதினுல் தனிப் ப கொண்ட அனுபவ. பெற்றவன் நான்.
நெருக்கடி மிக் முறைதான் எனது களை உருவாக்கி வ என்ற உண்மையை உணர்ந்து கொண்டி
கலாசாரத் துை கொண்டிருக்கும் வச டம் அறிவு சாகஸங் என்னைத் திகைக்க ை மாற்றிவிட முனைந்து சம்பவங்களும் ஆரம்
 

მრ0)მE
முகப் பழக்கம் இல்லாமல் இருக்கலாம். அதே சமயம் என்னைத் தெரிந்து வைத்தி நக்கக் கூடியவர்களான உங்களில் பலரை எனக்கு நேரில் தெரியாது.
இருந்தும் இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமான காலம் என்பது சாதாரண சங்கதியல்ல. அதிலும், ஈழத்து இலக்கிய சஞ்சிகைப் போராட்டத்தில் இந்த ஆண் டுக் காலங்கள் சுலபமானவையல்ல. ஐம்பது ஆண்டுக் காலப் பாய்ச்சலை ஐந்து ஆண்டுகளுக்குள் பாய்ந்து முன்னேற வேண்டிய இன்றைய இலக்கியத் தேவை நிலை. எனவே, அசுரத்தனமாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தச் சூழல். ஒவ்வொரு ஆண்டுமல்ல, ஒவ் வொரு நாட்களுமே போராட்டத்தின் மூலம் தான் முன்னேற வேண்டிய நிலை ஏற்பட்டதுண்டு. ஏனெ னில் ஆட்டுக்குட்டி கடித்துவிட்ட கருவேப்பிலைக் கன்றைப் பேணிப் பாதுகாத்து வளர்த்துப் பயனெ
குத் தெரியும்3 எனக்கு ஏற்பட்ட அனுபவங்களா க்களை நம்பி- கும்.
லெண்ணத்தில் இவைகளின் ஆளுமையில் நான் - இந்த இலக் சிக்குப்படாமல் மிக மிக நிதான ரையை ஆரம மாகவே எனது கடைமைகளைச் கின்றேன். செய்து வந்திருக்கின்றேன். அறிவுத் துறைக்
களில் விடப் ந்த நாட்டில்
தமிழ் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்காக மாத்திரம் மல்லிகை போராடவில்லை. மல்லிகை தேசிய
வெர்
இலக்கிய ஒருமைப்பாட்டுக்காகப் 2 s பெரும் பொறுப்பெடுத்து இயங்கி 2ள முறியடிக்க வந்கள்ள
ன முகததுககு நதுளளது.
பழககபபட தாய் மொழியை நேசிக்கும் லம் பெற்றுக் காரணத்தால் சகோதரப் பாஷை
ம் வாய்க்கப்
க வாழ்க்கை குணப் பண்பு
யைக் கனம் பண்ணும் சிங்கள நண்பர்கள் ப ல ர் சந்தா கட்டி மல்லிகையைப் படிப்பதுடன் மல் லிகையின் சேவையை மனதாரப் பாராட்டித் தமிழில் எழுதும் கடி
ಕಿಡ್ದಿ தங்கள் எனது மன உளைச்சலுக் ருக்கின்றேன். தத் தகுந்த ஒளஒதமாகச் சில
வேளைகளில் பயன்பட்டுவந்துள்ளது. றயில் ஒட்டிக் பல சிங்கள நண்பர்கள்- புத்த திக்காரக் கட் பிக்குக்கள். தமிழ்ப் படிக்கும் ஆர் களைக் காட்டி வத்தையும் த மி  ைழ நேசிக்கும் வத்துத் திசை மனப் பான்மையையும் எம்மிடம் செயல்பட்ட வளர்க்கப் பெரிதும் பாடுபட்டுள்
ப காலத்தில்
ளது மல்விகைதான் எனத் தமிழி

Page 6
லேயே எமக்குக் கடிதம் எழுதியுள் ளனர். அத்தகைய கடிதங்கள் மல்லிகையின் தேசிய இலக்கிய சேவைக்கு நற்சாட்சிப் பத்திரங்க ளாக அமைந்துள்ளன.
மல்லிகையின் வளர்ச்சி வர லாறு வெறும் நிகழ்ச்சிக் குறிப்பு களல்ல. அது நேசமிக்க இதயங் களின் பிரதிபலன் கருதாத உழைப் கச் சக்தியின் வரலாருகவும் திகழு கின்றது.
இந்தப் பன்னிரண்டு ஆண்டு எ லாற்றின் கம்பீரமான சாதனை களின் உட்சாரத்தைச் விளக்கமா கச் சொல்வதாஞல் இதன் தாக் e இ த ஞ ல் ஏற்பட்ட تقع عدة 5ت مع فقال لنا 5865 قة f. . ذن وس سا عن بع நாம் தொகுத்து
விக் கொரை வேண்டும்.
t ச் சஞ்சி பின் ஆசிரி பர் 6 - கின்ற உசை - ல் த ஈ ன் செய்வதை விட, பொறுப்புள்ள விமரிசகர்கள் ( ந்தப் பொறு பை ஏற்றுச் செய்த ல் அது நிதான மான கணிப்பீடாக அமையும் என் பது எனது அபிப்பிராயமாகும்.
அழுத்தமான மனப் பதிவுகளை ஏற்படுத்தும் எழுத்துக்களை உரு வாக்குவதே மல்லிகையின் நோக்
ஆராய் த் து
கமாக இருந்து வந்து எந்தளவுக்கு இதுவ ளது என்பதும் ஆ சங்கதியாகும்.
நமது ஈழத்து இலக்கிய நண்பர்க துடன் ஆர்வமுள்ள கூட - இலக்கிய : வார்த்த - கோட்பா சித்தாந்தப் போக்க களைப் பண்ணுகின் எழுதுவதில்லை. அ படுத்துவதில்லை. அ பே ராடுவதில்லை. இ  ைத க் கூடியவரை பலரை 6 உற்சாகப்படுத்தி மிருந்து அவர்கள்
ல் செய்ய வேண் வேலைகளை ஒரளவு உதவியிருக்கின்றது மான பெருமை அத் வசைப் பாட்டில் லங்களாகத் திகழ்ந்த டத்தின் த னி ப் சிலர், மல்லிகையின் எரிச்சல் காரணமா காக வெளிவருவை மாட்டாத காழ் உந்துதலினுல் - என்
ມາດrໃດ .
f。
எடுப்பார்கை
(வண்ணப்படம்)
 
 
 
 
 

ள்ளது. அதை ர சாதித்துள் ராய்வுக்குள்ள
பழம்பெரும்
சில் பலர்- அத்
இளைஞர்கள் பற்றித் தத்து டு ரீதியானை ான பிரசங்கங் றனரே தவிர, தைச் செயல் த ந் கா கப்
ணக்கிலெடுத்து ழுதத் துரண்டி, அ வர் க ளி ட அந்தக் கட்டத் டிய இலக்கிய செய்து முடிக்க என்ற 'நியாய iற்குண்டு.
வசந்த கோகி 5 திருக் கூட் பிரதிநிதிகளில் மீது ஏற்பட்ட 5 - அது ஒழுங் தச் சகி க் க ப்புணர்ச்சியின் னத் தனி ப்
பட்ட முறையில் வ ைச பாடிய சம்பவங்களும் இந்த இடைக் கால ஆண்டுகளில் நடைபெற்ற உண் மைகள்தான்.
ம ல் லி  ைக சம்பந்தமாகவும் என்னைப் பொறித்தவரை தனிப் பட்ட முறையிலும் நான் யார் மீதும் குரோதம் பாராட்டுபவ னல்ல. மிகப் பெரிய நோக்கத்துக் காசப் போராடிக் கொண்டிருகின் றேன் என மனப்பூரவமாக நம்பிச் செயல்பட்டு வரும் என்னைப் போன் றவர்கள் இப்படியான சில்லுண்டித் தனங்களில் சிக் கி க் கொள்ளக் கூடாது என்பதை அறிவு பூர்வமாக உணர்ந்து கொண்டவன், நான் . ஆகவே எனது ஆக்க சக்தியை வீண் விரயம் செய்வதில் எனக்கு நம்பிக் கையில்லை.
செயலற்ற பார்வையாளர்களை உருவாக்குவதுமல்லிகையின் நோக்க மல்ல. புதிய சகாப்தத்தைவென்றெ டுக்க விரும்பும் கூர்மையான மனச் சாட்சியுள்ளவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே அதனது இலக் கிய பணி என்பதை மிகத் துல்லி யமாக இந்தக் கட்டத்தில் சொல் லிக் கொள்ள விரும்புகின்றேன்;
-டொமினிக் ஜீவா
출
ராஜா - யாழ்நகர்
இப்பொழுது காட்சியளிக்கிறது
தினசரி 4 காட்சிகள்
தமிழக வெள்ளித்திரை நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்து சிற்பி செதுக்கிய வெண்கலச் சிலைபோல் காட்சியளிக்க வருகிருன்!
புதுமுகம் மஞ்சுளா ஜெய்சங்கர் இருவரின் காதல் காட்சிகளும் இளம் சிட்டுகளுக்கு கிலுகிலுப்பை உண்டுபண்ணக் கூடிய விதத்தில் ஈஷ்மன் வண் னத்தில் உருவான படம்.
ஜெய்சங்கர்
சுந்தரராஜன்
-x பானுமதி * யூரீகாந்த்* நிர்மலா
* குமரீரி மஞ்சுளா
* எம். ஆர். ஆர். வாசு
நடித்தது

Page 7
மல்லிகையை நான் விரும்பிப் படிப்பவன். அதனை நேசிப்ப வன் நான். அதனது சிரமங் களேப் புரிந்து கொண்டவர் களில் நானும் ஒருவன். 18வது ஆண்டு மலருக்கு எனதுமனப் பூர்வமான வாழ்த்துக்கள்.
鼻
V 發
ஒர் அன்பன்
கொழும்பு-8
மல்லிகை 12வது ஆண்டு மலர் 1070

சமுதாய இலக்கியமும்
சாகித்தியக்காரர்களும்
மனித வர்க்கத்தின் எண் ணங்கள், சிந்தனைகள், உணர்வு கள். தவறுகள் எல்லாம் ஏந்தி வரும் இலக்கிய நிர்மாணிப்புக் கள் மூலம், சமாஜ விவரணத் தின் உரிமையாளன் "எழுத் தாளனென" நான் கருதுகி றேன். இதே போன்று, இலக்கி யத்தில், நிரந்தரமற்ற சமாஜத் தில் முகத்திரை போட்டுக் கொண்டவர்களின் நினைவுகளை சிந்தனைகளை, முன்மொழிகளைத் தலைமைப்படுத்தும் மக்களினத் துள் ஒரு சீராகக் காணப்படுவது 'காமம்" எனும் மணிதமூல உணர்வாகும். எனவேதான் இலக்கியக்காரனுக்கு சமுதாயத் தினின்றும் ரிந்து வாழும் விடுதலை இல்லை. எழுத்தாளன் மனிதருள், அல்லது சமாஜத்துள் நுழைந்து ஊடுருவித் தேடி யெடுத்தவைகளைக் கொண்டே ஆக்கங்களைப் பிரசவிக்கிருனே யன்றி, மாற்று உலகத்தில் நீந்தி அவன் பெறவில்லை. ஆதலால் தான், அவன் சமுதாயத்தின் ஜவாப்தாரியாகிருன். இதன் பிர காரம், இலக்கியக்காரர்களின் நிர்மாணிப்புக்களுக்குக் கருக்க ளாக பகைப்புலங்களாக அமை பவை மனித வாழ்வும், சமாஜமு மென்ருல் அங்கு சர்ச்சைக்கே
இடமில்லை.
அப்படியானல், எழுத்தாள னின் ஆக்கங்கள் வாயிலாக இக் காரியத்தை எப்படிச் சாதிக்க
'நீள்கரை நம்பி"
லாம்? இதற்கென உகந்த மூல தகுதிகள் மனித வாழ்வின் உணர் வுகளும் சமாஜத்தின் அணு பவங்களுமாகும். இத் தகுதி களால் மட்டும் தம் காரியத்தைசி சாதிக்க முடியாது. தன் விழி யெதிர் நிகழ்ந்தவற்றை நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் எனும் இலக்கியப் பிரிவுகளில் வெற்றியோடு கையாள முடிவது அவனுள் மாணவபக்தி இருக்கும் வரையாகும். மற்ருெரு கோணத் தில் சொல்வதானல் மனித இத யத்துள் காணும் மானுடவாதத் தின் வெளித்தோற்றத்தைக் காணவேண்டும். அப்போதுதான் வாசகனின் ரஸ்னையையும் தர மான நிலைக்குக் கொணர முடி
கிறது.
சுவைஞனின் ரஸனை தினம் தினம் வேறுபடக்கூடியது. பல் வேறுபட்டது. இதை எமக்கு இலக்கியங்கள் மூலம் நிரூபிக்க லாம். சிங்களப் பொலன்னறுவை இலக்கியங்களும், தமிழ் சங்க கால இலக்கியங்களும், நாட்டுப் பாடல்களும் செவிவழி ரஸனை பெறும் மக்களுக்கேயன்றி படித்து சுவைக்கும் சுவைஞர்களுக்காக அவை எழவில்லை. அந்நிலை இன்று மலையேறிவிட்டது. இவ்வாறு வேறுபடும் பல்வேறு ரஸனைகள் பற்றிய ஞானம்எழுத்தாளனுக்கு வேண்டும். அவனது சேவை, இலக்கிய, சமாஜ அபிவிருத்தி கருதியே பயன்பாடாக வேண்

Page 8
டும். குறிப்பாக அரசியல், பொரு ளியல் சமுதாயம்பற்றிய தீர்க்க மான முடிவுக்கிறங்கியிருக்கும் இவ்வவஸ்தையில், அசாதார ணத்துக்கும் சீர்கேட்டுக்குமெதி ராக ஒரு மக்கள் படையை அமைப்பது எழுத்தாளனின் தலை யாய கடமை. இதன் முக்கியத்து வத்தின் தெளிவை 1917 - ல் அக்டோபர் புரட்சிக்குமுன் ரஷ்ய எழுத்தாளரின் சேவை  ைய நோக்கக் காணலாம். எனவே, சிறுமைப்படுத்திய ரஸனைவர்க்க மாக மக்களை ஆக்கவும், அவர் களின் ரஸ்ஞானத்தை முழு மட்டையாக்கிவிட்டு, புருஷார்த் தத்தை சீர்குலைக்க முயலும் மனுக்குலத் துரோகிகளைப்பற் றிய அறிவு எழுத்தாளனுக்கு அவசியமாகிறது. அப்போது தான் மக்களின் விருப்பம் ரஸனை, புருஷார்த்தத்தின் அபிவிருத்தி யைக் கருதி தம் இலட்சியங்களை
நிறைவேற்றிக்கொள்ள இலகு வாகிறது. ,
இலக்கியத்தின் நோக்கம்
ஸம்பூரணமான ஒரு ரஸானு பவத்தில் எழும் எழுச்சிக்கு வாழ் வின் நடைமுறையில் வடிவம் காண வைப்பதாகும். எனினும், மாயஜால சம்பவங்களினின்றும் அல்லது உலுத்துப்போன காம உணர்வின் வாயிலாக கயமைத் தனங்களைக் கிளறிவைப்பதினின் றும் எழுத்தாளன் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டும். இல்லையேல் மனித சிந்தனை கறி வேப்பிலையாகிவிடும். எமது இலக்கியத்தில் இதற்கென பல உதாரணங்களை முன்வைக்க Ghynirlb. அண்மைக்காலம் வரை காமக் கவிதைகள், கதைகள் வாயிலாகப் போசனையடைந்த எமது சுவைஞர்களை நினைவுகளை, சிந்தனைகளை சென்றகால பரிச் சேதத்தில் நிகழ்ந்தவற்றில் தெரி யலாம். ஆனல் அந்நிலை இன்று மாற்றமடைந்துள்ளது. தன் பிரகாரம் சமுதாயப் பிரச்சினை
களை, ஏற்றத்தாழவுகளைத தொடு வதணுல் பயன்பாடான சிந்தனை களுக்கு அஸ்திவாரம் அமைக்க முடிகிறது. சமாஜ நிரசுஷுணத் தில் சிந்தனையில் ஏற்றம் வகிக் கும் ஒரு ஒழுத்தாளனுக்கு பிரதி யட்சங்களையும் சிருஷ்டிவலுவை யும் பயன்படுத்தி இக்காரியத்தை இஷ்டப்படுத்திக் கொள்வது மிக எளிது. ஏற்கனவே குறிப்பிட்ட தன்மைகளை இலக்கியத்துள் இணைத்துக்கொள்ள முடிவது இத் தகைய இலக்கியுக்காரர்களுக்கு மட்டுமே. இவர்களின் படையல் களும் சர்வகால, சர்வதேசிய பெறுமதியில் உயர்நிலையேறு வதை எவராலும் தடுக்க முடிய 65). ટb),
எமது இன்றைய ஈழத்து இலக்கியம் அத்தகைய தன்மை யைக் கொள்ளாவிட்டாலும் ஒரு திருப்தியையாவது அனுபவிக்க முடிகிறது. சென்ற ஐந்துவருட கால இடைவெளிக்குள்ளே எமது இலக்கியம் நவபிரயோகத்தில் காலடியெடுத்துவைத்தது. இது வரை பணவர்க்கக் குகைக்குள் இறுகி மரணவேதனையெழுப்பிய சிங்கள தமிழ் இலக்கியங்கள், ஒரு புது இளைஞர் சமுதாயத்தின் ட்ட எழுச்சியினுல் வெகுஜன இலக்கிய மட்டத்திற் கொண ரும் சிரத்தை நடைபெற்றுவரு கிறது.
(இப்பிரபோதத்தில் இலக் கியத் தீபமேற்ற அவசியமான ஒரு பின்னணியை சிங்களத்தில் மார்ட்டின் விக்கிரமசிங்கா, தமி ழில் அமரர் அ. ந. கந்தசாமி போன்ருேர்களால் ஸ்தாபிக்கப் பட்டதெனல் வேண்டும்.)
இலக்கியம், இனபேத சமு தாயத்தை எழுப்பவோ, அல்லது அதைப் பேணிப் பாதுகாக்கவோ துணியவில்லை. அதேபோல் அது ஒரு வர்க்கத்துக்கு மட்டும் சொந் தமானதல்ல. 7. (p5 லாளித்துவ "பிரேமுக்குள்"

அநாதரவற்று அநாதைகளாகி நிலையற்ற ஜீவன்களுக்காக, அசா தாரண ஆத்மாக்களுக்காக, சீர் கேட்டில் நின்று வலம்வரும் மனித இனத்துக்காக மனிதத்து வம் எனும் அரங்கில் ஏறி. இலக்கியக்காரர்கள் அவர்களின் துயரங்களை உலகில் ஒலிக்கச் செய்ய வேண்டும். இந்தச் சத்திய வேள்விக்கான போராட்டத்தில் புது இளைஞர் சமுதாயமே இன்று குதித்துள்ளது.
இங்கள சிருஷ்டிகளான 'மவககே தேய", "அஸ்வென் ன" உரிதி நிம்னிய", "கேகுளுள் Gerro, *ஹெய்யம் மாருவ", போன்ற நாவல்களிலும் "கோ புரங்கள் சரிகின்றன", "பஞ்ச மர்", "காலங்கள் சாவதில்லை", போன்ற தமிழ் நாவல்களிலும் "அந்துரென் எளியட", "பேதி தியட் பொற திய", "சுமையின் பங்காளிகள்", "உலகங்கள் வெல் லப்படுகின்றன", முதலிய சிங்கள தமிழ் சிறுகதைத் தொகுப்புக்
களிலும் 'தஹனம் தேஸ்ய "வஸந்த உதாணயக் நொவ", "அகீகரு புத்ரயகுகே லோகய", போடிம", "இந் திர சாபய" போன்ற சிங்கள கவிதை நூல் களிலும், தற்கால தமிழ் புதுக் கவிதை சிலவற்றிலும் "அதி0 ஸிண் வெட்டுனு மினிஸ்ஸ", "அபடபுதே மகக் நெதே" எனும் நாடகங்களிலும் காணலாம். இங்கு குறிப்பிடாத நல்ல G应 க்ள, தமிழ் சிருஷ்டிகளும் இருக் கின்றன.
இறுதியாக, இலக்கியம், சமாஜத்துக்கும், இலக்கியக்கார ருக்குமிடையே நிலவும் பரஸ்பர இணைவின் மத்தியில் நின்று மனித விமுக்திக்கென உதயமா கும் புரட்சிச்கு உயிரூட்ட G6)taðar டும். அப்போதுதான் இலக்கிய உலகில் ஒரு வற்ருதி ஜீவநதி பெருக்கெடுத்துப் பக்கத்துப் பயிர்களுக்குப் புனர்வாழ்வளிக்கு மென்பது என் வாதம் ,
52(5
665
உறவு
காவலூர் ராசதுரை
*
எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 51/9, ஹட்சன் வீதி,
இம்மாதம் வெளி வரும்
சிறு கதைத் : தொகுதி
கொழும்பு-3.
* இந் நூல் எமது 6வது வெளியீடு *

Page 9
MOULANA'S
ஏற்றுமதியாளர்கள் தேயிலை I CraMäksmus A எள்ளு 28 aymbL
Gas இலங்கை உற்பத்திப்
GurTo5''LaBahr
MOULANA (Ceylon) LTD. 188, 2nd Cross Street, COLOMBO - 11
கு பிரபல ஜவுளி வியாபாரிகள் 6
மெளலானு (சிலோன்) லிமிடெட்,
மெளலாஞ கட்டிடம், 188, இரண்டாம் குறுக்குத் தெரு,
கொழும்பு - 1
T'grams : “SARAVANAN” T"phone: 25389 & 23509
| பலவகை உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர்
Peoples Trade & Supplies
Wholesalers & Retailers in Provisions, Groceries, Old News Papers, Empty Gunnies, Packing Materials. all kinds of Local Produces & Commission Agents.
Stores.
78/4, GBANPPASS ROAD. No. 143, Maliban Street,
COLOMBO-14
No. 112, Fourth Cross St,
& No. 3, MALIBAN LANE,
o o 66öMBolí COLOMBO - 11

அன்பு முகைதீன்
برہسیبر
என்னேடு இணைந்தென்றும் இசைமீட்டும் பெண்ணே! இங்கேவா இன்றுநாம்
புதிய இசை மீட்போம்! உன்னேடு சேர்ந்துநான் உரைத்தந்தப் பாடல் உழைக்கின்ற தோழர்களின்
நரம்புகளில் சற்றும் இன்னும்தான் ஒசையினை எழுப்பவில்லை யென்று என்னிடத்தில் சொன்னதினுல் இதயம்மிக நொந்தேன். உன்னுலே இனிப்பாட
இயலாதா போ! போ! ஒருபோதும் நான்பாட துயில்கொள்ள மாட்டேன்.
女 நித்திரைக்கு வந்துநான் துயின்ருலும் கண்ணே! நினைவுகளில் வந்தந்தத் துயருகளே பாடும். இத்தரையில் நொந்தழிவோர் எழுச்சிபெற ஏதும் இறவாத கவிதைகளைப் படைப்பதற்கு நானும் செத்துக் கொண்டிருப்பதனை அறியாயா கண்ணே! சீக்கிரமாய் கோப்பியினை கொண்டுவா முன்னே சத்தான ஒருபாடல் செய்து நாம் பின்னே சந்தோஷமாய் இன்று துயில் கொள்வோம்! கண்ணே
பிரபல எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி சென்ற மாதம் கால மாகிவிட்டார்.
மல்லிகையின் எழுத்தாளர் "தேவி ஜெர்மனியரைத் திருமணம் செய்து கொண்டு ஜெர்மனி போய்விட்டார்.
*தாமரை" அடுத்த இதழிலிருந்து புது அமைப்புடன் வெளி வர இருக்கின்றது. ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் வெகு வேகமாகத் தயாராகி வருகின்றன. இம்மாதம் அவைகளில் சில வெளிவரும்.
15

Page 10
ஜீவப் போராட்டம்
மேமன் கவி"
ஆழிமகள் அழுவாள், அதிலேஎங்கள் பயணம் தொடரும்! இருள் அறியாமைவான சமூகத்திலெங்கும் தேங்கி நிற்கும்
அதில் புரட்சியாய் நிலவு தவழ்ந்து சிரிக்கும்; கடல் பெண்ணின் முகத்தில்
எங்கள் வலை துப்பட்டியாய். விரிந்து கிடக்கும்; நப்பாசையின் ஒளியாய்.
வலையை எங்கள் கண்கள் நோக்கும்;
w
எங்கள் பயணம் தொடரும்; கண் மேடையில் நித்திராதேவியின் நடனம் தொடங்கும் ஆணுல்மன வீணையில் உழைப்புக் கீதம்தான் கேட்கும்: இயற்கையின் சுரண்டல் சிலநேரம்
நடக்கும்
அக்கணம்இல்லாமை இய்லாமையின் குரலாய். எங்கள் ஒலம்
கேட்கும்; ஜீவப் போராட்டமாய் எங்கள் பயணம் தொடரும்;
தொடரும் எங்கள் Lugo).Th ஏனே சிலநேரம் ஆழி மகளின் மடியில் முடியும்
யாழ் நகரிலேயே உற்பத்தி செய்யப்படும் உயர்ந்த ரக வீட்டுத் தளபாடங்கள்.
* இல்லத்தரசிகள் விரும்புகின்ற
எழில்மிகு டிசைன்களை உருவாக்குபவர்கள்.
சிவா பேணிச்சர்,
11/5 மொம்சக் கட்டிடம், ஸ்டான்லி வீதி யாழ்ப்பாணம்.
* நவீனமான தளபாடங்களை மிக உறுதியாகத் தயாரிப்பவர்கள்.
* ஒருமுறை விஜயம் செய்யுங்கள்
உங்கள் வீட்டிையும் புதுமையாக்குங்கள்

எங்கள் துணையே இனிய உலகமே.
~~ལག་ལག་ལ་ཕག་(~ག་ཕག་ཕག་ལག་ཁང་ག་ག་ག་ག་ ་
ii
முருகையன்
உலகமே,
எம்மை உணர்த்தும் குரு நீ. விலகி உனை ஒதுக்கி விட்டோமேல், நாம் இல்லோம். ஏதும் அறியோம் - எது உண்மை, பொய் என்ற பேதம் அறியோம் பிறவிப் பயன் அறியோம்.
உண்டி பெறவும், உடை பெறவும், பல்கோடி பண்டங்கள் செய்து பயன் பெறவும் நீ வேண்டும். ஆகையினல் உன்னை அறிந்து கொள்ள ஆசை உற்ருேம்: தேகமும், தேகத்தின் உள் மலர்ந்த சித்தமுமே ஆயுதங்கள் ஆக்கி எங்கள் ஆய்வைத் தொடங்கிவிட்டோம் போயொழிந்த பல்கோடி ஆண்டுகளின் போக்கிடையே உன்னை அறிய, உணர, முயன்று வந்தோம். என்ன உன்றன் மாட்சிமை! நாம் இன்றும் திகைக்கின்ருேம்.
தேகமும் நீ; தேகத்தின் உள் மலர்ந்த சித்தமும் நீ. ஆகையினல், எங்கள் அறிவின் குரு நீயே.
எம் முன்னே தோன்றும் இயற்கை - இயவுள் நீ "நீ" என்று சொல்லல் நியாயமா?
ஏ உலகே
நீ என்ன முன்னிலையா?
நாமும் உன்னில் ஒர் கூறே ஆகையினல், முன்னிலையும் தன்மையும் நீ அல்லையோ? "நீ என்று சொல்லுவதும் குறறம்.
"நாம்" என்பதுவும்
போதாதே! ஆகையினல் "நேம்” என்று சொல்லுவமா?
7

Page 11
iii
நேம் என்ற நாமம் உயர்திணையோ, அஃறிணைoயா? ஆறறிவு கொண்டே அறிவோமை உன்னுடைய கூருகக் கொண்டுள்ளாய்,
ஆதலின், நேம் என்னல் உயர்திணையே தானே உயர்திணையே தானே?
உலகே, உனை விளிக்க ஏற்ற இலக்கணமும் மாந்தர் மொழியில் மலரவில்லை.
ஆகையினல், ܗܝ எம் வசதி நோக்கி இனி உன்னை நீ" என்றே தொல்லுவம், குற்றம் பொறுத்தல் உனது கடன்.
பேருலகே, உன் பெரு மாண்பு - பரிமாணம் தேருவதோ மிச்சம் அருமை:
அறிவோம்.
தொலைகாட்டி, றேடியோ ஏற்பு முறைகள் அலைவாங்கும் நுட்பங்கள், ஆய்வறிவு நுண்கணிதக் கம்பியூட்டர்ச் செயல்கள் காட்டி வைத்த சான்றுகளால் உன் பருமன் என்ன வரிசை என நாம் அறிவோம்.
ஆதலினல், நாம் உன் அணுவின் அணு எனினும் காதல் செயும் எங்கள் கருமம், இன விருத்தி, ஞான் முனைப்பின் எழுச்சி, செயல் முயல்வு போல உள்ள பண்பு, புதுமைப் பிறப்பாக்கம்இன்னவற்றை ஈட்டி இருக்கும் எங்கள் சித்தங்கள் சின்னவையா என்ன? ゾ சிறப்பாக்க நற்பேற்றின் கூர்மை விளைவுக் கொடுமுடிகள் அல்லவோ?
கூர்மை விளைவுக் கொடுமுடிகள் நாம் எனினும் நீயோ முடிவிலி. ஒர் எல்லை இல்லா நீட்சி கொண்டாய், ஓயாத ஓட்ட உழற்சியாம் காலத்தின் நட்ட நடுவே நடுபட்டு, நாடுகளாய், கண்டங்கள் ஆகி, கடல் போர்த்த பூமியாய், வெட்டை வெளியாய், வெறு விண்ணுய் கோள்களாய், நட்சத்திரக் குலையாய், நாசப் பெரும் பாழாய் அப்பால் விரையும் நெபுலப் புகைச் சுருளாய், உண்மை பொய்மை கூடி ஒருங்கே குழம்புகிற விண்குளத்தின் சேருய் விசிறலுள்ள வாயுவாய், சீறலாய், மாறலாய், சீர்ப்பாட்டுச் செவ்வளத்தின் தேறலாய் எல்லாம் திகழ்கின்ருய்.
ஆதலினல், கூர்மை விளைவுக் கொடுமுடியாம் எம்மை விட மேம்பட்ட சித்த மிளிர்வுச் சுடரொளிகள் உன்னிடத்தே எங்கேனும் உண்டாக்கி வைத்திருப்பாய்,
8

iv
முன்னும் நிகழ்வும் எதிர்வும் என மூன்ருகும்
கால விகற்பக் கரவுகளில் எம்மை விட மேம்பட்ட சித்த மிளிர்வுச் சுடரொளிகள் ஈன்றிருப்பாய்;
ஈனுகிருய்;
இல்லையெனில் ஈனுவாய்.
இவ்வாறு நாங்கள் எடுகோள்கள் வைத்தாலும் உண்மை பொய்கள் சற்றும் உணர இயலோம் நாம். ஏனென்ருல் நீயோ அனந்தம்
முடிவிலி நீ.
*எல்லையே இல்லாய்.
எனவே, திடமாக யாதையுமே நிச்சயிக்க எம்மால் இயலவில்லை.
கூர்மை விளைவுக் கொடுமுடிகள் நாம் எனினும் யாதையுமே நிச்ச பிக்க எம்மால் இயலவில்லை.
என்ருலும் நாங்களே இவ்விடத்து மன்னர்கள். குன்றியும் கூனிக் குனிந்தும் நடக்கின்ற தாழ் விலங்கு போலன்றி, தாள் ஊன்றி மண்ணிடையே * வாழ்விலெங்கும் பச்சை இலையை வளரவிட்டே ஊமையாய் நிற்கும் உயிரினத்தைப் போலன்றி, நாங்கள் விழிப்புடையோர். நாவின் அசைப்புடையோர். தேங்கி நின்ற சித்தம் தெளிய, உயிர்ப்பெய்திச் சூடு கொண்டு, சக்திச் சுறுசுறுப்பின் வீறு கொண்டு கைக்குத் துணையாய்க் கருவி எடுத்தவர்கள். பேச்சாலே செய்தி பிறர்க்குணர்த்தும் வல்லமையும் வீச்சாலே கத்திகொண்டு வெட்டித் திருத்துகிற ஆற்றலும் கொண்ட அறிவின் குழந்தைகள் நாம்
எண்ணத்தின் பாய்வை இழுத்துப் பிடித்து வைத்து மெய்மையுடன் மோதவிட்டு, மேற்பிறந்த போதத்தால் புத்தி மெருகுப் பொலிவை எய்தி மின்னெறிக்கும் சித்தங்கள் கொண்டோம் சிறியோம்எனில், வல்லோம்:
வல்லவர்கள் நாங்கள்.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சில்லறையாய்த் தோன்றும் சிறிய பிரச்சினைகள் வேரோடு கல்லி விழுத்தி வெறும் நீருக்கப் போர்ாடி வெல்வோம்
பொதுமை அறம் மலர
9

Page 12
எங்கள் அறிவின் எழுச்சி எனும் ஆயுதத்தை உன்மீது தீட்டி, உனது சில பாகத்தை மாற்ற முயல்வோம். - மனம் உவந்து அம் மாற்றத்தை ஏற்பாய் நீ என்ற இயற்கைப் பெருவிதியும் நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.
நல்லுலகே,
நீ எமக்குத் தாயாகித் தந்தையாய்த் தக்க பெருங் காவலுமாய் நோயாகி, நோய்க்கு மருந்தாகி மேம்பட்டாய், ஆண்டாஞய் எம்மை எல்லாம் ஆட்டி வைக்கும் நீயே
Sosir
தோண்டி உனை நாம் உழுதால்,
பயன் பயக்கும்
தொண்டனய்,
அற்பத் தொழும்பனுப்க் கீழ்ப்படுவாய்
எங்கள் துணையே, இனிய உலகமே, பங்கங்கள் பூண்டும் பரந்துபட்ட பூரணமே, நீயன்றி வேறு நினைக்கத் தெரியோம் நாம். நீ விதிக்கும் எல்லைக்குள் நின்று சுழலுகிருேம். முன் அறியோம்; பின் அறியோம்; முடிவு தெரியோம் நாம் மின்னலொத்த இன்றை நிகழ்வும் முழுதுணரோம்.
ஆயினுமே உன்பொருட்டாய் அஞ்சுகிலோம் அஞ்சலியோம்; தாயே என உருகித் தஞ்சம் அடையோம் நாம், நீ வணக்கம் கோரி எம் முன் நிற்கவில்லை - ஆதலினல்
தொட்டளைவோம்;
எய்தித் துளைப்போம்;
தழுவுவோம்; கிட்ட நெருங்கிப் பொருந்தி வினை ஆநறுவோம்: துன்பம் எழுந்தால், துடைப்பதற்குச் சூழ்வோம் நாம் இன்பமே எங்கள் இலக்கு.
W11
இன்பமே எங்கள் இலக்கெனினும். நாம் நீதிப் பண்புகளை நாடும் படைப்பு. V−
மல்லிகை 18-வது ஆண்டு மலர்
O

இலக்கிய விமரிசனத் துறையில்
புதிய தொடுவானம்
தமிழ் இலக்கிய விமரிசனத் துறை வளர்ச்சியைத் திரும்பிப் பார்க்கும் பொழுது, குறைபாடு களுடன் பிறந்த குழந்தைகள் போன்ற அவலங்களை விமரிசக ரும் வாசகரும் காணத்தவறிய தில்லை. ஒரு காலத்திலே கொடி கட்டிப் பறந்த விமரிசன நூல் களையும் கட்டுரைகளையும் இன்று திரும் ப வாசிக்கும் பொழுது ஏற்படுகின்ற ஏமாற்றங்களுக்குக் கால வளர்ச்சியை மட்டும் இரை யாக்கிவிட முடி யா து. ஒரு காலத்துக்குரிய நவீனத்துவத்தை இன்னெரு காலத்துக்குரிய சமூக நிலை இழிவாக்கிவிடும், சலிப் பாக்கிவிடும் என்ற காரணங் களைச் சுமத்தி இலக்கிய விமரி சனங்களுக்கு நுண்மதிப் பாது காப்புத் தேட முடியாத அள வுக்கு குறைபாடுகள் குத்துகின் ይD6or •
"எதிலுமே திருப்தியடைய முடியாதவன் மனிதன்" என்று மொட்டையாகக் கூறி, கிடைத் ததிலே திருப்தி காணும்படி வற் புறுத்தலும் ஒருவிதமான குழி பறிப்பு நிலையாகும்.
இற்றைக்கு கால் நூற்ருண் டுக்கு முந்திய தமிழ் விமரிசனங் கள் சங்க நூற்காட்சிகளையும், குறளோவிய்ங்களையும், கம்பன் கவித்திறனையும் இளங்கோவின்
சபா. ஜெயராசா
கனவுகளையும் பெருமளவிலே நுகர்ந்த கற்பனை நயப்பின் பெட் டகத் தேட்டமாக விளங்கின. குண்டலமணிந்த சித்திரம் தீட் டிய குறளோவியங்க இன்று வாசிக்கும் பொழுதும், கண்ண கியா மாதவியா கற்பிற் சிறந் தவள். எ ன் று "முக்கிமுக்கிப்* பேசு ம் கருத்தரங்கங்களைப் பார்க்கும் பொழுதும், "என்ன விசர்த்தனமான சோடனைகள்" என்று அருவருப்பு அடையுமள வுக்கு இரசனை விமரிசனங்களின் பலவீனங்கள் பிதுங்குகின்றன. இர ச ஃா விமரிசனங்களுக்கும் வசதி கொண்ட வகுப்புக்குமுள்ள உடன்பாடுகளை நாம் பொது வாக மனங்கொள்ளத் தவறி விடுகின்ருேம். இலக்கியத்தின் பயன்களையும் பணி களை யும் சாய்வு நாற்காலிகளுக்குள் தள் ளாட விடுபவர்களிடம் அதற்கு மே ல் எதிர்பார்ப்பது தவறு தான்,
ஆங்கில அறிவும், த ரா ப் மொழிப் புலமையும், இடர்ப் பாடான பொருளாதார நிலை யுங் கொண்ட அறிஞர் குழாம் தமிழிலக்கியத்திலும் விமரிசனங் களிலும் செலுத் தி ய பங்கு
மீளாய்வுக்குரியதாகும்.
"வறுமை முதலாளித்துவத் தின் விலக்க முடியாத நியதி.
Al

Page 13
வியாதியும் கூட அதனுடன் ஒரு சித்த ஸ்வாதீன மற்ற நிலைக்கு ஒப்பான பிரமையும் கூட்டிக் கொண்டால் கலி யுக மா ட ல் குசேலர் - சனதனதர்மம் என்ற பழைய நங்கைக்கும் இரும்பு நாகரிகம் என்ற புது அரக்கனுக் கும் ஏற்பட்ட பலவந்த சம்பந் தத்தில் ஜனனித்த குழந்தை" என்ற புதுமைப் பித் த னி ன் கூற்று (நிச்சயமாக நாளைக்கு ஸ்டார் பிரசுரம், சென்னை, ப. 19) சமூக நோக்கும் கலை நயப்பும் கலந்த பாய்ச்சலாக வுள்ளது.
இல்லாதவர்களின் வறு மையை உணரத் தெரிந்த இருப் பவர்களும், ருப்பவர்களின் வறுமைகளை மன்னிக்கத் தெரிந்த சமூகமும் வருகிறவரை இங்கே போராட்டம் தான்" என்ற நா. பார்த்தசாரதியின் கூ ற்  ைற (சத்திய வெள்ளம் தமிழ்ப் புத்த காலயம், சென்னை, 1975, ப, 495) ஒப்பி ட் டு ப் பார்க்கும் பொழுது புதுமைப்பித்தனின் நா. பார்த்தசாரதியின் ஏமாற் றுத்தனமும் புலப்படுகின்றன.
புதுமைப் பித்தனைப்பற்றிக் கொடுக்கப்பட்ட முடிந்த முடிவு போன்ற தீர்ப்பு - அவர் பிரச் சினைகளைக் காட்டுகின்முரேயன்றி தீர்வுகளை முன்வைக்கவில்லை - என்பது அவரை முழுமையாகப் பார்ப்பதற்குரிய முட்டுக்கட்டை விமரிசனம் என்பதைக் கூறு வேண்டியதில்லை. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை நிலை யில், உயர் பரீட்சைகளுக்குத் தயார் செய்யும் மாணவர்களுக் குக் கொடுக்கப்பட்ட முடிவுகள் அவர்களின் விமரிசன ஆற்றலை மலடாக்கிவிடும் பாரம்பரியத் தையும் முதுசமாக்கி வருகின் ருேம்
வரலாற்று ஒப்பீடு, பரி சோதனை, புள்ளிவிபரம் போன்ற
1964
அடிப்படைகளில் வளர்ந்து செல் கின்ற ஆய்வு முறைகளையும், பாருளியல், சமூகவியல், உள வியல், அறிவியல் போன்ற கல் வித் துறைகளையும் மாக்ஸிசம் உள்வாங்கி நிற்கின்றதென்ற அடிப்படை உண்மையை அறிந்த போதும், இலக்கிய விமரிசனங் கள் பழக்கப்பட்ட ஓரிருதுறை
களை அடியொற்றியே செக்கி ழுக்கின்றன?
இலக்கியம் சமுதாயத்தின்
விளை பொருள் என்பதில் கருத்து வேற்றுமை இல்லாத விமரிசகர் களிடத்துக் கூட அழுத்த வேறு பாடுகள் இல்லாமலில்லை என்று க. கைலாசபதியவர்கள் குறிப் பிடுவதை ( 'கலைச்செல்வி’ மட்டக் களப்பு. 1971, ப. 13) மேற் குறிப்பிட்ட விடயத்துடன் ஒப் பிட்டுப் பார்த்தல் நன்று. அடிப் படைக் கருத்துக்களைப் பொறுத் தவரை வேறுபாடுகள் இல்லா விடிலும் அழுத்த வேறுபாடுகள் எவற்ருல் எழுகின்றன என்ப வற்றை நோக்குதல் நலம்.
க. கைலாசபதி, கா. சிவத் தம்பி ஆகியோருடைய விமரி சனங்களிலே கா ன ப் படும். அழுத் த வேறுபாடுகளுக்கும் ஆய்வு முறைகளுக்குமுள்ள இணைப்பை நோக்குதல் வேண் டும். க. கைலாசபதியின் ஆய் வில் ஒப்பியல் மு  ைற யும், கா. சிவத்தம்பின்னுடைய ஆய் வில் வரலாற்று மு  ைற யும் கூடிய முனைப்படைந்துள்ளன:
நா. வானமாமலையினுடைய இலக்கிய விமரிசனங்களிற் சமூக வியற் கல்வியும் முருகையனு டைய விமரிசனங்களில் விஞ்ஞா. னக் கல்வியும் கூ டு த லா ன பாதிப்புக்களை ஏ ற் படுத் து மிடத்து. அழுத்த வேறுபாடுகள் தோன்றுதல் தவிர்க்க முடியாத தா கின்றன.

இவற்றைத் தொ குத் து நோக்கும் பொழுது, விமரிசனத் துறையிலே அடுத்த கட்டம் ஒன்றுக்கு - அதாவது கூட்டு விமரிசன முறை ஒன் றுக்கு- செல்லவேண்டிய தேவை வலியுறுத்தத் தொடங்கியுள்ள மையைக் காணலாம். தனிமனித மு ய ந் சிக ளின் பலவீனங்கள் கூட்டு விமரிசன மு  ைற யி ன் எழுச்சிக்கும் முழுமைக்கும் வழி தருகின்றன.
கூ ட் டு விமரிசன முறை யென்பது தற்போது பெருவழக் காக நடைபெற்று வரும் கருத் தரங்குகளை ஒத்ததன்று. வானெ லியில் நிகழும் "சம்பிரதாய பூர் வமான" கலந்துரையாடல்களைப் போன்றதுமன்று. கூட்டு விமரி சனம், அடிப்படையிலே ஒத்த கருத்துடையோரின் அழுத் த வேறுபாடுகளின் ஒன்றிணைக்கப் பட்ட மொத்தத் தொகுப்பா கத் தரப்படல் வேண்டும்,
இன்றைய விமரிசனத் துறை யில் எழுந்துள்ள பிறிதொரு பல வீனம் ஒருவர் எழுதிய விமரிச னத்தைப் பலரும் அச்சொட் டாகப் பின்பற்றலாகும். எடுத் துக் காட்டாக, நெல்லை க. பேரனது "ஒரு பட்டதாரி நெச வுக்குப் போகிருள்" எ ன் ற தொகுதிக்கு க. கைலாசபதி எழுதிய முன்னுரை விமரிசனம் போன்று சுமார் இருபதுக்கு மே ற் பட்ட விமரிசனங்களைப் படிக்கவும் கேட்கவும் நேர்ந்தது. கூட்டு விமரிசன முறையிலே அரைத்த மாவை அரைக்கும்" கூறியது கூறல் தவிர்க்கப்பட முடிவதுடன் வீண் விரயமும் அவப் பொழுது ம் அகன்று போகின்றன.
கூட்டு விமரிசன முறையில் ஆழ்ந்த ஆற்றல் பெற்ருேர், தத்தம் துறைகளில் நுணுகிச்
இலக்கிய ெ
செல்வதால் ஏற்படும் ஆழமும் தாகுப்பின் அகன்ற போக்கும் அளிக்கின்ற பலம் கனமுள்ள விமரிசனப் பாய்ச்சலை உருவாக் கும். அது செயல் முறைக்கு அட்பாற்பட்டதல்ல. முன்னேற்ற மடைந்த அரசியற் கட்சிகள் தொழிற் சங்கங்கள் முதலியன கூட்டு விமரிசன முறையைக் கையாண்டு, அரசியல் பொரு ளாதாரக் கொள்கைகளை விமரி சித்தல் போன்று, இ லக் கி ய விமரிசனத் துறையில் ஈடுபட் டுள்ளோரும் இணைந்து செயலாற் றுதல் ஏற்புடைத்தாகும்.
கூட்டு விமரிசன முறையின் ஆரம்ப இலக்காக புதுக்கவிதை யைத் தே ர் ந் துெ டு க் கலாம் போன்று தெரிகின்றது. ஏனெ னில், ஒரே அணியைச் சேர்ந்த எழுத்தாளர்களிடமிருந்து புதுக் கவி தையைப் பற்றிப் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன: கைலாசபதி, முருகையன், புரட் சிக்கமால், நுஃமான் போன் ருேர் புதுக்கவிதையை வேப்பங் காயாகக் கருதுகின்றனர். சண் முகம் சிவலிங்கம், திக்குவல்லை கமால், மு. கனகராசன் போன் ருேர் அதனைத் தித்திக்கும் தீங் கனி என்கின்றனர். எச். எம். பி. முஹைதீன் புதுக்கவிதையின் இரட்சகராக விளங்கு கி ரு ர். பொறுத்திருந்து Luntri Li Guitib
என்ற கருத்து சிவத்தம்பியவர்
களிடம் காணப்படுகின்றது. இவர்கள் ஒன்று சேர்ந்து, கூட் டாகக் கலந்து புதுக்கவிதை களை உச்சியிலிருந்து உள்ளங் கால்வ விர உரைத்துப்பார்த்து, நொய்ந்தவற்றைக் கழித் து, நிமிர்ந்தவற்றைத் திரட்டித் தரு
வார்களாஞல். ஏ தோ வொன்று இறக்கலாம், அல்லது பிறக்கலாம் ★

Page 14
»'ጳ
கடந்த அரை நூற்ருண்டு காலமாகக் கலை மரபிற் பெறப் பட்ட வளர்ச்சி கலை இலக்கியத் திற் சிறப்பான மேம்பாடுகளை உருவாக்கி வந்துள்ளது. பொது வாக உலக நாடுகளிலே கலை இலக்கியம் பற்றிய விமர்சனங் கள் புதியதொரு பார்வையினை உருவாக்கி வந்துள்ளன. குறிப் பாகச் சோ ஷ லிச நாடுகளில் வளர்ச்சி பெற்று வரும் மாக்சிய
கலை அழகியல் குறிப்பிடத்தக்
கது. கலையையும், இலக்கியத்  ைத யு ம் தன்வயப்படுத்துதல் மூலம் மாக்சிசம் கலைஞர்களிடத் தும், சுவைஞர்களிடத்தும் புதிய பார்வையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரம் சமூகம், அர சியல், பண்பாடு என்பவற்றில் எழு கின்ற மாற்றங்கள் கலை இலக்கியத்திலே தாக்கத்தை ஏற் படுத்துகின்றன. அதே போல கலை இலக்கியங்கள் சமூக பொரு ளாதாரப் பண்பாட்டு அம்சங்க ளிற் பாதிப்பை ஏற்படுத்துகின் றன. இதனுலேதான் சோஷலிச சமுதாய காலப் பகுதியில் கலா சாரப் புரட்சியின் முக்கியத்து வம் பல்லாற்ருனும் வற்புறுத் தப் படுகின்றது, கலாசாரப் புரட்சியிற் கலையின் பங்கு மகத் தானது. முதலாளித்துவ சமூக
N1'\1-M1-mar Maa v. mark'1\' حسبرہ حسبرہہ نہۂ
புதிய கலை மரபு
; ^---“--- \---“--^---^---“---^--“--- vo-- :
சோ. கிருஷ்ணராஜா
அமைப்பிலிருந்து சோசலி ச சமூக அமைப்பிற்கு ஒரு நாடு மாற்றம் பெறும் பொழுது அந் நாட்டு மக்களது உளப்பாங்கு களும் மாற்றத்திற்கேற்றதான பக்குவத்தைப் பெறல் வேண்டும். அச் சாதனையில் கலை இலக்கியத் யத்தின் பங்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்றதாகும்.
சுவைஞர்களின் தரத்திற் கேற்பவே உயர் தனி இலக்கியங் களும் கலைகளும் விரும்பப்படு கின்றன. இது ஒரு பாரம்பரியக் கருத்தாகும். மேற்போக்காகப் பார்க்கும் ஒருவர்க்கு அக்கருத்து பிற்போக்கானதும், கண்டிக்கத் தக்கதொன்ருகவும் இருக்கும்.
புதிய கலை இலக்கியப் படைப் புக்கள் மூலம் பொதுமக்களின்
பண்பாட்டுத் தரத்தையும், மன
மேம்படுத்த
வளர்ச்சியையும்
உண்மையே.
முடியுமென்பது ஆனலும் மக்கள் தம் மன வளர்ச்சி நிலைக்கேற்பக் குறிப் பிட்ட வகையான கலை இலக்கி யங்களை விரும்புகின்றனர் என்ப தும் ஒரு அடிப்படை உண்மை யாகும். கலை இலக்கியப் படைப் புக்களை மக்கள் விரும்பிச் சுவைப் பதும் மக்களின் சுவைக்கேற்பக் கலை இலக்கியப் படைப்புக்களைத்
2.
 

தருவது. பரஸ்பர பாதிப்பை ஏற்படுத்தும் ஓர் இயக்கவியற் செயல் முறையாகும், கலைஞனுன வன் சமுதாயத்தில் ஓர் அங்கத் துவன் என்பது மட்டுமல்ல; சமு தாய இயக்கத்திற் பங்குபற்றுப வனுமாகிருன் கலைஞன் பற்றிய இக் கருத்து மரபுவழிக் கொள் கையிலிருந்து மாறுபட்டதொரு புதிய பரிமாணமாகும், கலைஞன் சமுதாய நிலை குறித்து செம் ன்மயான வருணனைகளைத் தரு கின்ருன். அதே நேரம் சமுதாய உறவுகளை உண்மையாகவே விப ரிக்கின்றன். இதன் மூலம் கலை ஞன் தன் சமூகக் கடமையை நிறைவேற்றியவளுகின்ருன்.
கலை என்பது முற்றிலும் பொழுது போக்கிற்குரிய சாத னமன்று அறிவைத் தரும் ஒரு கருவிச் சாதனமாகவும் அதனைக் கொள்ள முடியாது. ம னி த விழிப்புணர்ச்சியைத் தூண்டுவ தற்கு ஏற்றதொரு வழி யில் கலை இலக்கியங்கள் உதவுகின் றன. கலை இலக்கியங்கள் மனி தனைத் தன்வயமாக்கும் ஆற்ற லைக் கொண்டுள்ளவை. Ժ5 இலக்கியத்திற்கும், மனித உணர் வுகளுக்கும் இடையிலான அத் தொடர்புகளைக் கலைஞன் அறிந்து கொள்ளுவதன் மூலம் சிறப்பான இலக்கியங்களைப் படைக்க முடி கிறது, மனிதனை அவனுக்குரிய இயல்பான நிலை யிற் புரிந்து கொள்ளுவது சில பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. அழகியல் பற்றிய கற்பிதங்கள் சிலவும், அவை பற்றிய சில கருத்துக்க களும் தவருண கலை இலக்கியக் கொள்கைகள் உருப்பெறுவதற்கு
வழியமைக்கின்றன. "இரசனே வாதம்" பற்றிய கருத்துக்களை இச் சந்தர்ப்பத்தில் tp ar fi
கொள்ளல் நலம் பயக்கும், கலை கலைக்காகவே எ ன் று ம், கலை தரும் இர சனை தன்னளவில் நிறைவர்னது என்று கூறும்
கருத்துக்கள் மேலாதிக்கம் பெறு வது, நாளடைவிற் சமுதாயச் சீரழிவுக்கு வழிவகுக்கும். மேற்கு ஐரோப்பிய கலை இ லக் கி ய வளர்ச்சியின் இன்றைய நிலை இதனை நன்கு தெளிவாக உணர்த்துகிறது.
மனிதன் பொருள் ரீதியாக வும் அழகியல் ரீதியாகவும் தனக் கேற்படும் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழும் ஓர் இயற்கை உயிரி. பொருளாதார உறவுகள் எவ்வாறு அவனைச் சார்ந்துள் ளதோ அவ்வாறே அழகியல் நாட்டங்களும் அவனைச் சார்ந்த னவாகும். மேலும் ம னி தன் மனிதனுக வாழ்வதற்குச் செல் வத்தின் அவசியம் எந்தளவிற்கு அவசியமானது என வற்புறுத் தப் படுகிறதோ அந்தளவிற்கு கலை இலக்கியங்கள் தரும் அணு 11^ங் ரூம் அவசியமானவையே பாகும். மனிதனை இயந்திரம் போன்ற உணர்ச்சியற்ற வாழ்க் 3, 5 தன்னியல்பினின்றும் அவனை அன்னியமாக்கும். அ ழ கி ய ல் அனுபவங்கள் மனவெழுச்சிக வின் வடிகால்களாகவும், விரக்தி நிலையிலிருந்து ಸ್ಲೆ:ಗಿಲ್ಲ-೩ தற்கும் உதவுகின்றன. லேதான் கலை இலக்கியப் విల్లా புக்கள் மனிதரை மையமாக கொண்டமைதல் வேண்டும் என வற்புறுத்தப் படுகின்றது: கலை இலக்கியங்கள் தரும் அழகியல் அனுபவங்கள் "மனித இயற்கை இயல்பு என்பதை அடைந்து கொடுப்பதாய் இருத்தல் வ்ேண் டும். அதாவது 'அக இணங் கலை சாத்தியமாக்கல் வேண்டும், மனிதன் "மனிதனதல்" என்பதே அக இணங்கல் எ ன் பதன் கருத்தாகும்.
கவின் கலைகளையும், இலக்கி யங்களையும் தீய தென்ருே_கூறும் பொழுது, நாம் செய்து கொள்ளும் தீர்ப்புக்கள் நமது மதிப்பீடுகளில், விழுமியங்

Page 15
களில் தங்கியுள்ளது. இதனல் விழுமியங்களின் அ டி ப் ப  ைட பற்றிய ஆய்வு, அழகியற் தீர்ப் புக்கள் பற்றிய ஆய்வில் அவசி யமானதாகின்றன. தேவைகளே மனிதரைச் செயலில் ஈடுபடத் தூண்டுவன. "எதனைச் செய்வது" எனும் வினவும், "இதனையே செய்வது" எனும் தெரிவும் நமது மதிப்பீட்டிலும் அதனடிப்படை யிலான தீர்மானத்திலும் தான் தங்கியுள்ளது. தீர்மானம் மதிப்
பீட்  ைட அடிப்படையாகக் கொள்கிறது. மதிப்பீடு மனித தேவை எனும் இயற்கை நிய
தியை அடிப்படையாகக் கொண் டமைகிறது.
மனித நலன்பற்றிய "புரிந்து கொள்ளல்" இதனின்றுதான் பெறப்படும். தேவைகளுடன் தொடர்புருவகையில் விழுமியங் கள் என எதுவுமே இருக்க முடி யாது. அன்னியமான விழுமியம் கூட அன்னியமான தேவையு டன் தொடர்பு கொண்டதே. * கலைப்படைப்பானது LD 6öf? g5 தேவைகள் சிலவற்றைப் பூர்த்தி செ ய் கிற து" என்று கூறும் பொழுது, அத் தேவைகள் பற்றி எழும் ஆய்வு, கலை இலக்கிய விழுமியங்கள் பற்றியும், தீர்ப் புக்களைப் பற்றியதுமான விளக் கத்தை வேண்டி நிற்கும். விழுமி யங்களின் பண்பு தேவைகளின் இயல்பிற்கேற்றவாறு அமைந் துள்ளது. மனித தேவைகள் பற்றிய விஞ்ஞான பூர்வமான வரலாற்ருய்வு, மதிப்பீடுகள் பற்றிய அனுமானங்கள் சற்பி தங்கள் என்பவற்றை மறுதலிக் கிறது. மனிதன் "மனிதனுயிருத் தல்" என்ற அடிப்படைக் கருத் திலிருந்தே விழுமிய வகைகள் அனைத்தும் பெறப்படுகின்றன, மனிதனுயிருத்தல் என்பது, மணி தன் தன் இயல்பான பண்பை அடைதல் எ ன் ற கருத்தைக் கொண்டது. அது ஒரு கோட்
ዷ6
தரும்
ட த் து வம் எனும்
பாடோ அன்றித் தத்துவமோ அல்ல. மானுடத்தை உணர்த லாகும். கலை இலக்கியங்களின் நோக்கம் மனிதனின் இயல்பான
நிலை யை உணர்துவதாகவும் அதன் மூ ல ம் மானுடத்தை நேசிப்பதாகவும் அ  ைம த ல்
வேண்டும் , கலை இலக்கியங்கள் அனுபவத்தின் இயல்பை விளங்கிக் கொள்வதற்கும் இவ் வுணர்சி இன்றியமையாததாகும். இதனைக் கருத்திற் கொண்டே கலையின் பரிணுமத்திற்கும் சமு தாயத்தின் பரிணுமத்திற்கும் இடையிலான உறவு முறைக்கு நமது கவனத்தை மாக்ஸ் ஈர்க் கிருர்,
இயல்பான கலைப்படைப்பு யதார்த்தமானது. அது மானி
LUGðot 60) கொண்டிருத்தல் வேண்டும். வர லாற்றடிப்படையிலும், சமூக வியலடிப்படையிலும் மனித நேயத்தை முதன்மைப்படுத்துவ தாக அமைவதன் மூலமே அது சாத்தியமாகும். அணுகுமுறை வடிவமைப்பு, கலைப்பாணி என் பனவற்றினடிப்படையில் காலத் திற்குக் காலம் கலை இலக்கியப்
படைப்புகள் மாற்றத்துக்குள் ளாகி வருகி ன் றது. மாற்ற மில்லா அணுகுமுறை, வடிவ
மைப்பு, கலைப் பாணி என்பன சமுதாய மாற்றத்தையும் அதன் இயக்கத்தையும் சரியான முறை யில் பிரதிபலிக்காது. கலை இலக் கிய ங் கள் தொடர்ச்சியான மாற்றத்துக்குள்ளாகும் சமூகத் தைப் பற்றியதானுல், தொடர்ச் சியான மாற்றத்தை வேண்டி நிற்கின்றன.
கலையின் பூரணத்துவம் என் பதே அழகியல் மதிப்பீடுகளது இலக்கு. குறிப்பிட்ட காலத்திற் குரிய பண்புகள் பற்றிய அறி வும், அக் காலகட்டத்திற்குரிய

பொதுத் தேவைகள் பற்றிய அறிவும் கலைப்படைப்பாக்கத் திற்கு இன்றியமையாத் தேவை யாகும், க வி ன் கலை நயம் பொருந்திய இலக்கியமும் கலை யும் எந்தக் கருத்துப் பாங்கை கொண்டிருப்பி ம்ை, குறிப்பிட்ட சமுதாயத்தில் அல்லது வர்க்கங்
களாகப் பிரிக்கப்படக் கூடிய சமுதாயத்தின் அகத் தூண்டு தல்களையும் போக்குகளையும்
விளக்குகின்றது. பால்சாக்கினது படைப்புக்களும் கிரோக்க இந் தியக் க லே களும் பின்பற்றிச் செய்ய முடியாத முன்மாதிரி யாகவே அமைகின்றன. குறிப் பிட்ட சமுதாய வளர்ச்சி வடி வங்களோடு இணைக்கப்பட்டிருக் கும் அவற்றை இன்னும் நாம் அனுபவிக்கத்தக்க வகை யி ல் இருப்பதற்குரிய காரணம் என்ன எ ன் ப ைத அறிவதிற் சில தொல்லைகள் உள. சமூக, கலா சார மொழித் தடைகளுக்கெல் லாம் அப்பாற்பட்ட நிலையில் மனித உறவுகளை எடுத்துக் காட் டியமையே அப் படைப்புக்கள்
இன்றும் போற்றப்படுவதற்கு
ஒரு காரணமாகும் சமூக சக்தி களின் அகம் புறமான போக் குகளை இனங்கண்டு கொள்ளும்
கலைஞனுலேதான் இத்தகைய படைப்புக்களை உருவாக்குதல் சாத்தியமாகிறது.
சமூக வளர்ச்சியில் பெருகி வரும் தேவைகள் புதிய கலை வடிவங்களைத் தோற்றுவிக்கின் றன; புதிய யுக்திகளை அறிமுக மாக்குகிறது. கால மாற்றத்திற் கூடாக கலைப் பண்பும் மாற்றம் பெறுகிறது. அம் மாற்றத்தின் வெளிப்பாடே புதிய வடிவங்களை வெளிக்கொண்டு வருகின்றது. *க%லப்பண்பு மாற்றம் பெறுதல்" என்ற உரு மலர் ச் சி கலைப் பண்பை அழித்துவிடுவதில்லை. புதிய முறையிலான படைப்புக் கள் சுவைஞனுக்குரிய அனுபவ எல்லையை விரிவாக்குகின்றன. கலைஞனுக்கோ அது புதிய செயல் வேட்கையைத் தூண்டுகிறது. நமது நாக்ரீகம் கலைக்கு புதிய சாதனங்களை மட்டுமன்றிப் புதிய
துறைகளையும் அளித்துள்ளது என்பதை இலேசாக ஒதுக்கிவிட (pl. LunTg75 X
புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 12.00
(மலர் உட்பட தனிப்பிரதி 75 ܚ இந்தியா, மலேசியா 18-00
(தபாற் செலவு உட்பட)
7

Page 16
LMLALALELMLALLMLAL MLqLLLAALLLLLAL LALLSALMALLALA0LL LLLLLLLLM LMLLLALLALALALALAMLLLLLSLS
Magawa MANIM கலை ஞனும் சமூகமும் MYE MNVra خیمی حییم Manawr Awar Amur. ArwNursa
LLLLLLAALLLLLALALALALALALAL LLLLLL aLLALA LLLAALLLLLALAYYALAL LALALLAALLLLLAALLLLLLL LALLALALLALALLALALA
கே. எஸ். சிவகுமாரன்
காலத்துக்குக் காலம் கலை, இலக்கியம் பற்றிய கருத்துக்கள் மாறுதலையடைகின்றன. கலைஞர்களும் பொது மக்களும் இன்றும் எதிரிடையான கருத்துக்களைக் கொண்டிருக்கிருர்கள். கலைஞனுக் கும் சமூகத்திற்குமுள்ள தொடர்பைக் கொண்டே கலை, இலக்கி யம் பற்றிய_கருத்துகளும் எழுகின்ற ன. பண்டைக்காலத்தில் வாழ்க்கை இயற்கையோடு இயைந்ததாக இருந்தது. சமயக் கிரி யைகள், கற்பிதங்கள், கிராமியக் கலைகள் யாவும் ஒன்ருே?டொன்று சம்பந்தப்பட்டவையாக, செயற்பாட்டுத் தன்மையுடையனவாக இருந்தன. அழகியல் தொழிற்பாடுகளுக்கும், வாழ்க்கையின் அன் முடச் சம்பவங்களுக்குமிடையில் வேறுபாட்ன்ட அன்றைய மணி தன் காண்வில்லை. தான் தனி, தனது சமூகம் தனி என்ற வேறு பாடே அவனுக்கு இருக்கவில்லை. சூழலில் அவனும் அவனில் குழ லும் தங்கியிருந்தன; பின்னிப் பிணைந்திருந்தன. அன்றைய கவி ஞன் தனது சமூகத்தின் சாதனைகளை எடுத்தியம்புவது தனது கடமை என்று கண்டான். அதேவேளையில் சமூக வேறுபாடுகளை, வேறுபாடுகள்தான் என்று ஏற்றுக் கொண்ட நிலையில் காவியம் படைத்தான். ஆனல் அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலை களாற் பாதிக்கப்பட்ட பிற்காலக் கவிஞன் (பாரதி, பிளேக் நின்ை விற்கு வருபவர்கள்) வர்க்கங்களைக் கொண்ட சமூகத்தின் பயன் மதிப்புகளைத் தகர்த்தெறிய முற்படுகிருன். ܫ
இலங்கையில் பிறந்து இந்தியாவில் புகலிடம் தேடிய த. சி. ராமலிங்கம் (தர்மு சிவராமு; பிர்மீள் தருமு: அரூப் சிவராம்) "சூழலே, நீ வந்தால் வா, வராவிட்டால் போ" என்று என் கவி தைகள் பேசுகின்தன என்று கூறியிருந்தாராம். அதனைக் குறிப் பிட்டு மமதைப் பிரகடனம்" என்று கண்டிக்கும் வெங்கட் சாமி நாதன் "உலகில் எங்கும் என்றும் எந்தக் கலைஞனும் எந்தச் சூழ யும் பரஸ்பர பாதிப்பும் ஒன்றையொன்று சார்ந்த வளர்ச்சியும் மாறுதலும், பெருது தனித்தனியே இருந்ததில்லை. இருக்கப்போ வதுமில்லை." (பாலையும் வாழையும் பக். 359) என்று கூறு Sgorî:
கலைஞன் எந்த அணியில் நிற்கிருன்? அவனுக்கு என்று ஒரு நோக்கம் இருக்க வேண்டாமா? அல்லது தனது கலை போராட் டங்களுக்கும் அப்பாற்பட்டது" என்ற மனப்பான்மைதான் கலைஞ னுக்கு உகந்ததா? அல்லது கலை என்பதே எல்லாம் என்பதா? அல்லது கலையை ஒரு சாதனமாக மாத்திரம் கருதுவதா? இவை அடிப்படைக் கேள்விகள்.
தனது படைப்பை நுகர்பவர்கள் மீது தனது படைப்பு ஏதோ விதத்தில் செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதால், கலைஞன்
8

ஆக் க பூர் வமாக த் (அதாவது சமூகத்தின் மேம்பாட்டிற்காக ) தொழிற்பட வேண்டியுள்ளது. ஆனல், "தூய கலைவாதி" என்ன சொல்கிருன் கூடுமானவரை உண்மையை அல்லது அழகை அல் லது சத்தியத்தின் முக்கியத்துவத்தை முழுமையாகச் சித்திரிப்பது போதுமானது; சமூக விளைவுகளைப் பற்றிச் சிந்தித்தால் தனது கலை சிதைந்துவிடும் என்று அவன் பயப்படுகிருன். அதேவேளையில் தமக்குச் சமூகக் கடமைகள்" இருப்பதாகவும் இந்தக் கலைவாதி கள் கூறிக்கொள்வார்கள்.
எனவே "கலைக்கு ஒரு சமூகப் பணி உண்டு" என்பாரும், "கலை கலைக்காகவே" என்பாரும் இருந்துகொண்டே இருக்கிருர்கள். ஆனல் சமூகப் பொதுவுடமைத்தன்மை பெற்றுவர, சமூகப் பணிக் கோட்பாடு முன்னிறுத்தப்படும் என்பதை மூன்றுவது உலக நாடு களின் கலைஞன் காட்டிவருகின்றன். ★
இருளைக் கொல்லும் இரவி!
இன்னும் ஊதியம் கிடைத்திடவில்லை இன்ருேடு தினங்கள் இருபத்தி மூன்று! கண்ணும் கருத்தும் கலங்கிய நிலையில் கயிற்றுக் கட்டிலில் சரிந்து கிடக்கிறேன்!
அன்புறு நண்பன் துவண்டு கிடப்பதை அப்துல் கபூரின் இன்றைக் கேனும் அழகிய குழந்தை பார்க்கலாமென்ருல் மருத்துவ மனையில் ஒருசதமேனும் கையிலே இல்லை! துன்புறு நோயால் ஒருவிதமான உதவியும் இல்லை
பக்கத்துக் கடையின் பாத்திமா தந்த கைக்குற்றரிசி வெற்றிலை பாக்கு பக்குவம் செய்த கருவாடு மற்றும் பொருள்களின் பணமும் கொடுக்கப் பிந்தினேன்! பொறுமையைத் துறந்து கலகலக்கின்ருள்! பொல்லாத சொற்களால் அம்பெறிகின்ருள் இன்னும் ஊதியம் கிடைத்திடவில்லை! இன்ருேடு தினங்கள் இருபத்தி மூன்று "தீப்பள்ளயத்தில் தீன்சுவைப் பண்டம் சாப்பிடும் பீங்கான், பால்படி சுளகும் வாங்கிடத் துடித்தேன்! முடிந்திடவில்லை! ஏங்கிடும் நெஞ்சும் அடங்கிடவில்லை! தாமரை இலையில் நிற்கும் நீர்போல் காமுறச்செய்து வாட்டிடும் பணமே! இருளைக் கொல்லும் இரவியின் ஒளிபோல் அறிவுப் பெண்ணின் அழகிய முகம்போல் உடுக்களின் நடுவே உலவிடும் மதிபோல் வடுக்களை அகற்றிப் பன்னெடுங்காலம் ஊதியம் பெற்றே அனைவரும் சமமாய் மேதினி மீதில் மாண்புறு வாழ்வே!
வவலீகரன்

Page 17
தமிழ்ப்
ஈழத்துத் புனைகதை இலக்கியத்துக்கெனத்
தனிப் பாரம்பரியம் உண்டு, பாரம்பரிய வளர்ச்சி அறுந்து
நமது .
சிதையாமல், காலகட்ட ரீதி யாக நெளிந்து சுழிந்து வந்தி ருக்கின்றது. ஈழத்துச் சுதந்திரத் தின் பின்-குறிப்பாக 1956 இன் பின் - நமது தேசத்தில் மாற்ற மடைந்துவந்த அரசியல், பொரு ளியல், சமூகக் காரணிகள் நவீ னத் தமிழ் இலக்கிய முயற்சிக ளேயும் திசை திருப்பின. இதன் பயனை அறுபதுகளில் அறுவடை செய்யத்தக்கதாக இருந்தது". அந்த அறுவடையின் பண்பும் பயனுமாக மண்வாசனை, தேசிய வாதம், யதார்த்தவாதம் என் னும் அம்சங்களைத் த ன் னு ஸ் வாங்கிக் கொண்டு, ஈழத்துப் புனைகதை இன்றைய கால கட் டத்தில் வந்திருக்கின்றது.
இலங்கையைப் பொறுத்தள வில் புனைகதை இ லக் கி யம், இரா. தண்டாயுதம் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை போ ன் று மார்க்ஸிய தத்துவத்தின் அடிப் படையிலேயே பெரும்பாலும் படைக்கப்படுகின்றது. திறனுய் வுகளும் அங்ங்ணமே. இது வர வேற்கத்தக்கது. எனினும், நமக் குள்ளே சில கருத்துக்களை பகிர்ந்து கொள்வது இவ்வேளையில் அவசி யமானதும் அவசரமானதும்
ஈழத்துப் புனைகதையும் இன்றைய பிரச்சினைகளும்
துரை. மனேகரன்
ஆகும். இக் கட்டுரையில் ஈழத் துத் தமிழ்ப் புனைகதைகள் பற் றிய இன்றைய பிரச்சினைகளை நோக்குவோம்.
நாம் வங்காளத்தை நோக் கியும், கேரளத்தை நோக்கியும் நடை பயின்று கொண்டிருக்கி ருேம் என்று மார்தட்டி நிற்பி னும், அதில் ஒரளவு உண்மை இருக்கின்றதெனினும், அவர்கள் சாதித்தவற்றின் சா தா ர ண தரங்களைக்கூட நாம் புனைகதைத் துறையில் எட்டவில்லை என்று துணிந்து கூற லாம். நமது போக்கு பெருமைப்படத்தக்கதே எனினும், நமது சாதனை மிகவும் மட்டம்
இன்னும் யதார்த்த மாகக் கூறுவதாயின், த மிழ் நாட்டுப் புனைகதை வளர்ச்சி
யைக் கூட நாம் இன்னும் எட் டவில்லை. தமிழ் நாட்டின் புதிய தலைமுறை எழுத்தாளர்களும் வங்காள கேரள எழுத்தாளர் களைப் போன்று நமது வழிகாட் டலுக்குரியவர்கள்.
ஈழத்துப் புனைகை லக் கியம் ಅಜ್ಜಿ: ளதா என்ற நன்னேக்கிற் பார்க் கும்போது, நமது படைப்புக்கள் சற்றே ஏமாற்றத்தையே தரு கின்றன. இவற்றில் தரத்தை விடச் சலசலப்பே மேலோங்கிக் காணப்படுகின்றது. நமது புனை கதை இலக்கியத்தின் பொது
 

coast தேக்கத்துக்கு ஐந்து கார ணங்களைக்கூறலாம். (1) டைப் பில் அவசரப் போக்கு (2) ஆசி ரியரின் அனுபவ க் குறைவு (3) விடா முயற்சியின்மை (4) பிறமொழிப் புனைகதைப் பரிச்ச யக் குறைவு (3) தான்தோன்
த்தனம்.
புனைகதைகளாம் நா வல், சிறுகதைகளை ஏதோ எழுந்த மானத்தில் எழுதிப் பிரசுரித்து விடுவதைச் சில எழுத்தாளர் தமது சாதனையாகக் கருதுகின் றனர். இவர்கள் எண்ணிக்கை யில்தான் அக்கறை செலுத்து கின்றனரே தவிர, எழுத்தை வலுப்படுத்த முயற்சிப்பதில்லை. முன்பொருதடவை திறனய்வா ளர் ஒருவர் பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ளமைபோல, இவை "அவசரக் குறிப்புக ளாகவே காணப்படுகின்றன.
நமது எழுத்தாளர் பலரிடத் தும் காணப்படும் இன்னெரு குறைபாடு அனுபவக் குறைவா கும். அனுபவம் பலவகைப்படும். எனினும், நேரடி அனுபவம் படைப்பாற்றலுக்கு வாய்ப்பான வொன்று. சில எழுத்தாளர்கள் ஒருசில வாரங்களைக் குறிப்பிட்ட இடங்களில் உல்லாசப் பயணிக ளாகக் கழித்துவிட்டு, நாவல்கள் எழுதியுள்ளனர். மண்ணும் மக் களும், வாடைக்காற்று முதலிய வற்றின் தோல்விக்கு நேர டி அனுபவக் குறைவே காரணமா கும். மக்களை நன்கு படிக்காமல் அவர்கள் வாழ்க்கையோடு கலக காமல், அவர்களது வாழ்வுப் பிரச்சினைகளை உணராமல் இல்க் கியம் செய்ய நினைப்பதால் ஏற் படும் வினைதான் இது.
ஈழத்தில் சிற்சில காலங்க ளில் மட்டும் தமது முகங்களைக் காட்டும் பல எழுத்தாளர்கள் சிலகாலம் எழுதிவிட்டு அஞ்ஞா தவாசம் புரிவதில் ஆவல் காட் டுகின்றனர், பல "பழம்பெரும்"
எழுத்தாளர்கள் இன்று ஈழத்து இலக்கியவுலகில் "யோகநித்திரை" புரிகின்றனர். தம்மைப் பற்றிய தாழ்வு மனப்பாங்கும். விடா முயற்சியின்மையுமே இவர்களை இத்தகைய இலக்கியத் தலைமறை வுக்கு உட்படுத்தியுள்ளது என லாம். "சொக்கன்" முதலிய ஒரு சிலர் மாத்திரம் இன்றும் எழுதி வருகின்றனர்.
பல ஈழத்து எழுத்தாளர்கள் பிறமொழிப் புனைகதைகளைப் படிப்பதில் அக்கறை செலுத்து வதில்லைப்பே ல் தோன்றுகிறது. இதற்கு முன்கூறிய அவசரப் "போச்கும் விடாமுயற்சியின்மை யுமே காரணங்கள்ாகின்றன. 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்தி ரங்கள்" ந ம து எழுத்தாளர்க ளுக்கு வேம்பாகக் * கசக்கிறது போலும். அறிவுத் துறைகள் பற்றிய அறிவும், அக்கறையும் ந ம து எழுத்தாளர்களிடத்துப் போதிய , அ ள வு குடிபுகவில்லை என்றே கூறலாம்.
இதற்கு எழுத்தாளர்களின் தான்தோன்றித்தனப் போக்கும் காரணமாகின்றது. சில படைப் புகள் வெளியிடப்பட்டு, சற்றே புகழும் வந்ததும் தாமே இலக் ய சாம்ராட்கள் என்று மயங் கும் மமதை இலங்கையின் சில தமிழ் எழுத்தாளரிடத்துக் காணப்படுகின்றது. இவர்கள் நியாயமான விமர்சனங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, தா ம் படைப்பதுதான் இலக்கியம், படிக்க விரும்புபவர் படிக்கட்டும் என்று அழிவழக்காடும் போக் கையும் அவதானிக்க முடிகின் றது.
இலங்கையின் சுதந்திரத்துக் குப் பின் னை ய பிரச்சினைகள் கணேசலிங்கனின் படைப்புக்க ளைத் தவிர, பிறவற்றில் நன்கு காட்டப்படவில்லை. சாதி, சீத னம் மு த லிய பிரச்சினைகளை முழுமையான சமுதாயப் பார் வையோடு நோக்க்ாது, அவற்
8.

Page 18
றைச் சமுதாய வேரினின்றும்
தனித்தனியே பிரித்தெடுத்து பலர் நா வ ல் சிறுகதைகள் படை க் க முற்படுகின்றனர்.
இதுவே ஈழத்துப் புனைகதைக ளின் அடிப்படைத் தோல்வியாக அமைந்துவிடுகின்றது. எரியும் பிரச்சினைகளை ஒது ங் கி நின்று பார்த்து மறப்பது நமது எழுத் தாளர் பலருக்குப் பழக்கமாகிப் போய்விட்டது.
ஈழத்து முற்போக்கு எழுத் தாளர் பலர் மார்க்ஸியப் பார் வையில், அல்லது அந்த ஒளியில் புனைகதை படைப்பதை மறந்து, மார்க்ளியத்தையே தமது கதை களில் நெட்டுருச் செய்கின்றனர். இதன் காரணமாக, இவர்களிற் பலரின் கதைகளில் கட்டுரை வன் மை காணப்படுகின்றது. கல்பயில் தெளிவு ம் கதை சொல் லும் திறனும் தவறி வீழ்ந்துவிடுகின்றன. அரசியல் செறிவும் உளவியல் நுட்பமும் நமது " கதைகளில் அழைப்பா ரின்றி ஏங்கிநிற்கின்றன. நமது ஈழத்துப் பாரம்பரியங்கள் நமது எழுத்தாளர்களினல் தீண்டத்த காதவைகளாக அஞ்சித் துயில் கின்றன.
சில எழுத்தாளர்கள் உத்தி களிலும் சொற்சிலம்பங்களிலும் மனத்தை மயங்கவிட்டு, அவற் றின் பரம ரசிகர்களான நிலை யில் தமது படைப்புக்களை ஆக்கு கிருர்கள். நீல. பத்மநாபனின் பள்ளிகொண்ட புரம்" நாவலின் சிறந்த க  ைத க் கரு அவர் கையாண்ட உத்தியினுல் மழுங் கடிக்கப்படுவதனை இங்கு உதா ரணமாகக் காட்டலாம். இத்த கைய வித்தகத்தில் தேர்ந்தவர் களாக இலங்கையில் சிலரைக் குறிப்பிடலாம்.
கைலாசபதி அவர்கள் கூறு வதுபோல ‘கலையழகு" என்ற பெயரில் வார்த்கைகளில் விசிறி மடிப்பும், வேறு பல வித்தைக
92
ளும் வேடிக்கைகளும் காட்டிச் சத்தப் பிரபஞ்சத்தில் அமிழ்ந்து விடும் சாரமற்ற எழுத்தாளர் கள் ஒரு புற மும், "சமூகப் பிரக்ஞை" என்ற பெயரில் சிற் சில விஷயங்களையே வாய்பாடு போல் மீட்டும் மீட்டும் உரத்த கு ர லிற் கூறிக்கொண்டு உள் நோக்கும் உணர்வு நல மும் இழந்த பிரசங்க எழுத்தாளர் கள் மறுபுறமும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் குழ லிலே (யுகப்பிரவேசம் ம தி ப் பு ைர) ஈழத்தில் புனைகதைகள் படைக் கப்படுகின்றன.
இன்னும் சிலர் வெறும் மன அவசங்களைக் கதைப் பொரு ளாக்கி அலசி ஆராய்கின்றனர். இவை அ வ ற் றை எழுதி யவர்களுக்கே நிம்மதியைத் தரு கின்றன. ஈழத்து வரலாற்றுப் புனைகதைகளை 6ாழுதுபவர்கள் நிகழ்காலத்துப் பாத்திரங்களை அவற்றில் நடமாடவிட்டுப்பூரண திருப்தி பெறுகின்றனர். ஈழத் தின் பல புனைகதைகளில் மண் ணுேடு ஒட்டாத மாந்தர்களே வந்துபோகின்றனர்.
இலங்கையைப் பொறுத்த வரையில் திறனுய்வு வளர்ச்சிய டைந்துள்ள நிலைமைக்கொப்ப தரமான புனைகதை இலக்கியம் வளர்ச்சியெய்தவில்லை. இ வ் வளர்ச்சியின்மைக்கு முற்கூறிய வைகள் காரணிகளாகின்றன. அறுபதுகளில் மரபுப் போரில் ஈழத்து முற்போக்கு இலக்கியம் இயல்பான பலமும், புதிய சக் தியும் கொண்டு போராடி, தனது அவசியத்தை நிலைநிறுத்தியது. இ ன்  ைற ய நிலையில், சமூக விரோத சக்திகளுக்கெதிராக ஈழத்துத் தமிழ்ப் புனைகதை இலக்கியம் தன்னம்பிக்கையுட னும், புதிய வீறுடனும் திசை திருப்பப்பட வேண்டுவது அவசி யமாகின்றது. ★

நாடக அனுபவங்களில் சில குறிப்புகள்
இன்று நமது நாட்டில் நாட கக் கலையை வளர்க்க வேண்டு மென்ற ஆர்வமிகுதியினல் பல நாடக மன்றங்கள் உருவாகி வருகின்றன. இது வரவேற்கக் கூடியது. ஆணுல் அம்மன்றங்க ளிற் பல எவ்வளவு விரைவாகத் தோன்றுகின்றனவோ அவ்வளவு விரைவாக ஓரிரு நாடகங்களை மேடையேற்றுவதுடன் மறைந் தும் விடுகின்றன.
இந்நிலைமையைக் கொஞ்சம் ஆழமாக நோக்கும் போது சில உண்மைகள் தெரியவரும். பல நாடக மன்றங்கள் எதுவிதத் திட்டமும், இலட்சியமுமின்றி ஆரம்பிக்கப்படுகின்றன. நாட கம் மேடையேற்ற வேண்டும் என்பதற்காக முதலில் ஒரிரு நாடகங்களை மேடையேற்றுகின் றன. பின்னர் இம் மன்றங்கள் திட்டம், இலட்சியம் என்பன இல்லாமையினுல் அந்த ‘ஒரிரு நாடகங்களுடனேயே அழிந்தும் விடுகின்றன. நாடக மன்றங் களை ஆரம்பிப்பதற்கு முன்னிற் கும் ஒரு சிலரே அம்மன்றத்தின் முழுப் பொறுப்புகளையும் தாங் கிச் செயலாற்றுவதால் அவர்க
ஞானம் லெம்பட்
ளால் நா ட க மன்றங்களைச் செவ்வனே நடத்த முடியாத நிலயும் ஏற்படுகிறது.
நாடகத் தயாரிப்புக்கு மிக முக்கியமானவைகளுள் நிதியும் ஒன்ருகும் பெரும்பான்மையான தமிழ் ரசிகக் கூட்டம் கோயில் களிலும் சமய விழாக்களிலும், தமிழ் விழாக்களிலும் நாடகங் களை இலவசமாகப் பார்த்துப் பழகிவிட்டது இந்த இலவச ரசிகக் கூட்டம். சிறந்த நாட. கங்களைத் தானும் காசு கொடுத் துப் பார்க்க முன்வருவதில்லை. இதனுல் நாடகத் தயாரிப்பிற் கேற்படும் செலவை நாடக மன்றங்களே பொறுப்பேற்க வேண்டியுள்ளன. இப்பணமுடை , காரணமாக ஒலி, ஒளி என்பன நா ட க ப் பயிற்சியின் போது பயன்படுத்தப்படுவதில்லை. இத னல் ஒலி, ஒளி என்பன நாட கம் மேடையேற்றப்படும் போது தயாரிப்பாளரின் சிந்தனைக்கும் கருத்துக்கும் ஏற்ப ஒத்துவரா மல் நாடகத்தின் த ரத்  ைத க் குறைக்கின்றன.
பெரும்பாலான நாடகத் தயாரிப்பாளர்கள் தாம் மக்க
83

Page 19
ளுக்காகவே நாடகங்களைத் தயா ரிப்பதாகவும். ஆகையினல் மக்க ளின் ரசனைக்கேற்பவே நாடகங் களை மேடையேற்ற வேண்டி யுள்ளதெனவும், ர சி க ர் மீது பழியைச் சுமத்தி விடுகின்றர் கள். இப்படிக் கூறும் நாடகத் தயாரிப்பாளர்கள் தா ங் கள் தரம்குறைந்த நாடகங்களையே தயாரிக்கிருர்கள் என் ப ைத
மறைமுகமாக ஏற்றுக் கொள்ளு
கிருர்கள், இவர்கள் பார்வை யாளரின் ரசிகத் தன்மையைச் செழுமைப்படுத்தி தரமுயர்ந்த ரசிகர் கூட்டத்தை உருவாக்க வே ண் டி ய தம் கடமையைச் செய்யத் தவறிவிடுகிறர்கள். நாடகம் மக்களுக்காகவே இருக்க வேண்டும். ஆணுல் மக்களுக்கா கக் கொலைசெய்யப்படக்கூடாது. பெரும்பாலான நாடகத் தயா ரிப்பாளர்கள் எதிர்பார்ப்பது போல தற்போதைய ரசிகர்கள் கலை யுணர் ச்சி அற்றவர்களா கவோ அல்லது கலையுணர்ச்சி குன்றியவர்களாகவோ இருக்க வில்லை. ஏனெனில் அண்மைக் காலங்களில் மேடையேற்றப் பட்டு வருகின்ற கோடை, புதிய தொரு வீடு, கடூழியம், இரு துயரங்கள், விழிப்பு, பிச்சை வேண்டாம் ஆகிய நாடகங்களுக் கும் சங்காரம், கந்தன் கருணை, கர்ணன் கருணை ஆகிய நாட்டுக் கூத்துகளுக்கும் இருக்கின்ற வர வேற்பிலிருந்து ஒரு தரமான ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது என்பதை அறியக்கூடியதாயிருக் கிறது. சிங்கள நாடகத் தயா ரிப்பாளர்கள் சிங்கள ரசிகர்க ளின் ரசிகத் தன்மையை எதிர் LITUTIT JE!, த ர ம | ன பிற மொழி நாடகங்களை மொழி பெயர் த் து மேடையேற்றிய தோடு, கலையுணர்ச்சி நிறைந்த சிங்கள நாடகங்களையும் தயா ரித்தளித்து மிகச் சிறந்த பெரிய
94
தொரு ரசிகர் கூட்டத்தை உரு வாக்கியிருப்பது இங்கு மனங் கொள்ளத்தக்கது.
அத்துடன் நாடகமன்றங்கள் பாடசாலைகளுடனும் ஒத் து ழைத்து பாடசாலைகளில் வழ மையாகத் தயாரிக்கப்பட்டுவரும் வரலாற்று, இதிகாச நாடகங் களை விடுத்து சமுதாய உணர் வையும், மாற்றத்துக்குரிய அர சியல் அறிவையும், நல்ல கலை யுணர்வையும் ஊட்டக்கூடிய நாடகங்களையும், புதிய உத்தி கள் நிறைந்த நாடகங்களையும் தாயாரித்து உதவுவதனல் பாட சாலை நிலையிலேயே நல்லதொரு ரசிகர் கூட்டத்தையும், சிறந்த நாடகத் தயாரிப்பாளரையும் உருவாக்கக் கூடியதாயிருக்கும்.
நாடகங்களும் ம ற்  ைற ய கலைகளைப் போல அர சி ய ல் , சமூக, பொருளாதார மாற்றங் களுடன் பின்னிப் பிணைந்துள்ள மையால், அம்மாற்றங்களுக் கேற்ப நாடகங்களும் மாறுதல  ைட ந் து அக் காலகட்டத்திற் கேற்ப மக்களின் ர ச னை  ைய மாற்றி, சமூக விழிப்பை ஏற்ட டுத்துதல் (வேண்டும். சில சம யங்களில் அரசியல் up 5 , பொருளாதார மாற்றங்களை நாடகங்களே செய்து முடிக்க வேண்டிய மிகப்பாரிய பொறுப் பும் ஏற்படுகிறது, எனவே நாட கத் தரமின்மையை நா ட க த் தயாரிப்பாளர்கள் ரசிகர் மீது சுமத்தாது. அரசியல், சமூக, பொருளாதார விழிப்பை ஏற் படுத்தும் நாடகங்களைத் தயா ரித்தளிக்கும் பொறுப்பினை ஏற் பது நாடகக் கலை வளர்ச்சிக்கு முக்கியமாகின்றது.
நாடகங்களில் காட்சி நேரங் களைப் பொறுத்தவரை குறுகிய நேரக் காட்சிகளின் பின் காட்சி மாற்றத்திற்குரிய நேரம் நீண்ட தாயிருந்தால் நா ட கத் தி ல்

தொடர்ச்சியான கவனத்தைச் செலுத்துவதற்குப் பார்வையா ளர் விசேட கவனம் எ டு க் க வேண்டி ஏற்படும். இதனல் முன்னைய காட்சிகள் ஏற்படுத் திய தாக்கம் இழக்கப்பட்டுவிடும். எனவே அத்தியாவசியமான தேவை இருந்தாலன்றிக் குறுகிய
நேரமுடைய காட்சிகளைத் தவிர்த்
த ல் நல்லது.
நகைச்சுவை நாடகங்களைத் தயாரிக்கும் போது அங்க சேட் டைகள் ஒரு சில பகுதிகளில் பேசப்படும் பேச்சு மொழி (உதாரணமாக யாழ்ப்பாணப் பேச்சு நடை) தமிழ் பேசும் சிங் கள வேலைக்காரன், கீழ்த்தர மான கருத்துக்களை உள்ளடக் கிய சிலேடை வசனங்கள் தமக் குத் தெரியாமல் திண்டாடும் சில பழக்க வழக்கங்கள் போன்ற வரண்ட செய்கைகளால் நகைச் சுவை ஏற்படுத்துதல் கேலிக்கிட மானதாகும். எனவே நகைச் சுவையை நாடகத்தில் புகுத்த விரும்புவோர் வேடிக்கையும், கருத்து நிறைவும் உள்ள பேச்சு முறைகளை நாடகத்தில் புகுத்து தில் நலம்.
சில நடிகர்கள் தாங் கும் பாத்திரங்களையும், ஒவ்வொரு காட்சிகளிலும் வெளிப்படுத்த வே ண் டி ய உணர்ச்சிகளையும் மறந்து விடுகிருரர்கள். அண்மை யில் நான் பார்த்த ஒரு நாட கத்தில் மரணச் செய்தியைத் தாங்கி வந்த தந்தியைக் கண்ட தும் இரு நடிகர்கள் ஒப்பாரி
வைத்து விழுந்து விழுந்து அழு
தார்கள். அக்காட்சியைக் கண்ட பார்வையாளர்களில் பெரும்பா லாஞேர் விழுந்து விழுந்து சிரித் ததோடு, சிறிது நேரத்தில் அத் நடிகர்களோடு சேர்ந்து தாமும்
ஒப்பாரிவைக்கத் தொடங்கிவிட் டார்கள். இப்படியான காட்சி கள் மன்னிக்க முடியாததும், தவிர்க்கப்படவேண்டியதுமாகும்.
நாடக மாந்தரைத் தெரிவு செய்வதில் சில தயாரிப்பாளர் கள் கண்மூடித்தனமாக நடந்து கொள்வது சாதாரண சம்பவ மாகி விட்டது. ஒரு நாடகத் கில் தனது பேரப் பிள்ளையை கூட்டிக்கொண்டு வரும் ஒரு பாட் டனுராக நல் ல தேகக் கட்டு டைய, குரலில் கொஞ்சமேனும் தளர்வில்லாமல் ஒருவர் நடித் ததையும், யேசுவின் வரலாற்று நாடகம் ஒன்றில் யேசுவின் சீடர் களில் ஒருவராகக் கால் ஊன முற்ற ஒருவர் பாத்திரமேற்ற தையும் தது. பல புதுமைகளைப் புரிபவ ராகச் சித்தரிக்கப்படும் யேசுவின் சீடனின் கால் ஊனமாயிருப்பது அறிவுக் கொவ்வாத ஒன்ரு கும்.
நாடக மன்றங்கள் ஒன்று டன் ஒன்று பொருமையுடன் போட்டியிட்டு ஒன்றையொன்று
அமுக்க முயலுவதாலும், ஒவ் வொரு மன்றங்களும் த மது வட்டத்தினுள்ளேயே நடிகர்க
ளைத் தெரிவு செய்து கொள்வ தாலும் சில சமயங்களில் பாத்தி ரங்களுக்கேற்ப நடிகர் கள் பொருந்தாமலும் போய்விடுகி ருர்கள். அதுமட்டுமல்ல ஒரு சிலரே திரும்பத் திரும்ப வேறு பட்ட பாத்திரங்களைத் தாங்க வேண்டியிருப்பதால் வேறுபட்ட பாத்திரங்கள் ஒரே பாணியில் அமைவது தவிர்க்க முடியாததா கிறது. எனவ்ே நாடகமன்றங் கள் பரந்த மனப்பாங்குடைய தாயும், பரந்த வட்டத்தினையு டையதாயும் ஒன்றுக்கொன்று அனுசரணையுடன் நடக்கக் கூடிய தாயும் இருக்க வேண்டும்.

Page 20
அகலப் பாதையில் சில குறுக்கங்கள்
முருகபூபதி
மெக் கமான நெரிசல் தான். ஐம்பத்தெட்டுப் பேருக் கென்று இலக்கத்தில் சிவப்பு நிறத்தில் வரைந்திருந்தாலும்உள்ளே அடைக்கப்படுவது சில சமயம் நூறையும் தாண்டிவிடக் கூடும்! நீர்கொழும்பிலிருந்து காலை 7 - 30-க்கு அந்த "இசுஸ்" பஸ் கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்படுகிறது.
கொழும்பு செல்லும் அரச உத்தியோகத்தர் பலரது முயற் சியின் பலன். விடுமுறைதவிர்ந்த ஏனைய வேலைநாட்களில் மூன்று அல்லது நாலு பஸ் கொழும்பு கோட்டை வரை போகிறது. இங்கிருந்து புறப்படும் அந்த பஸ்களில் இந்த இசுஸு" வும் ஒன்று.
நிலைய எல்லையை விட் டு வெளியேறிரவுண்டர்போட்டை" ஒரு சுற்று சுற்றி செல்கிறது *உள்ளே” என்று பின்கதவிலும் வெளியே” என்று முன்கதவிலும் போட்டிருந்தாலும் நம்மவர்க ளுக்கு இரண்டும் ஒன்றுதான்!
* கவுத டிக்கட் கத்த நே." கண்டக்டரின் குரல் பஸ் பிரச விக் கும் இரைச்சலையும் மீறி ஒலிக்கிறது. கூரையில் ஒடு ம் அலுமினியக் குழாயையும், அதில் தொங்கும் தோல்பிடியையும்
இஸ்ஸராட்டயன். .
பிடித்துக்கொண்டு நிற்கமுடியா மல் நின்று தவிக்கும் பிரயாணி களை "இஸ்ஸராட்ட யன்ட. ‘ என்று கூவியபடி, அவர்களை முன்னே தள்ளிவிடும் கண்டக்டர் பஸ்ஸின் பின்பகுதிக்கு போகிருர் .
"தில்லந்தீவு ரயில்வே கட வையையும் கடந்து விரைகிறது பஸ். மீண்டும் "இஸ்ஸராட்ட யன்ப. . " குரல் பரவுகிறது. தன்னைப் பின்னிருத்தி ஏனை யோரை முன்னேறும்படி கூறும், பிறநலம் கருதும் உன்னத பண் பாளன் தான் நம்மட கண்டக் டர்" பஸ்ஸின் வலதுபக்க இரண் டாவது ஸ்பீட்டில் யன்னலோர மாக அமர்ந்திருக்கும் தலைநரைத் தவர் சொல்லும் "ஜோக்" கை அவர் அருகில் உள்ளவர் ரசித் துச் சிரிக்கிறர்.
ஒருவர் முதுகில் ஒரு வர் சுவாசம் படும்படி நெருக்கம் உள்ள அந்த பஸ்ஸுக்குள் சிக ரட் புகைக்கும் குறைவில்லை. அந்தப் புகையை சகிக்க முடி யாத சில பெண்கள் தம் கைக் குட்டையால் மூக்கைப் பொத் திக் கொள்கிருர்கள். அ தி ல் வீசும் சென்ட் நெடி சிகரட் கக் கும் "காபன்" நெடியை முறிய டிக்கும் என்ற நம்பிக்கையோ?

"புகைத்தல் விலக்கப்பட்டுள் ளது" என்ற கருத் தி ல் மும் மொழியும், மஞ்சள் தகட்டில் கறுப்புநிற வட்டத்துள் வெண்  ைம யாக ப் பளீரிட்டாலும், அதனை மதிக்கும் நாகரீகம் எத் த்னை பேருக்கு? 'தும்பீம தகனம்" என்று அரச மொழி கூறினலும் அந்த அரசையே உருவாக்கிய மக்கள் சமுத்திரத்தின் சின்னஞ் சிறு துளி சிகரட்டுகளை தகன மாக்கிக் கொண்டுதானிருக்கிறது! தெல்வத்த சந்தியை பஸ் கடந்தபின்னும்கூட "யார் டிக் கட் எடுக்கவில்லை" என்ற வாய்ப் பாடு கண்டக்டரிடமிருந்து ஒலிக் கிறது. முன் "புட்போட்' டில் தொங்கிச் செல்லும் இளவட் டங்களில் சில கண்டக்டரின் கிளிப்பிள்ளைக் குண த் தி ற் கு வேண்டுமென்றே நக்கலடிக்க முனைகிறது. அக்கும்ப்லுக்குள்ளி ருந்து ஒரு குரல் தி டீ  ெர ன பலத்த சப்தத்தில் கேட்கிறது. "இங்கே ஒருவர் டி க் கட் எடுக்கவில்லை. " அப் பலத்த சப்தம் பின்னுள்ள கண்டக்டருக் கும் கேட்கிறது, பஸ் கிரீச்சிட்டு நிற்கிறது. ஒரு குலுங்கள்! நின் றனவெல்லாம் முன்னே சரிந்து பின் நிமிர்ந்தன! "சந்தர்ப்பம் மீண்டும் ஒருமுறை கதவு தட் டாது" என்ற எண்ணத்தில் சில” *சிலதுகளை" உரசிக் கொண்டன! டிரைவர் கத்தினர்: “மே மொன மகுளக்.த. சவுத டிக்கட் கத்த நே. கோ. கண்டெக்டர். ஒய். மே. எனவா?
"மொக்கத்தவுனே." என்று சொல்லியபடி அவர் முன்னே வருகிருர், முன்பகுதியில் யாரோ ஒருவர் டிக்கட் எடுக்கவில்லை யாம் என்ற விசயத்தை டிரை வர் விளக்குகிருர் . " கவுத . கவுத . ஐஸே பிரயாணிகளை வினவுகிருர் கண்டக்டர்.
"டிர்ைவர் டி க் கட் கத்த நே." இளவட்டங்களிடமி
ருந்து பதில் பறக்கிறது. அங்கே சிரிப்பலை மோதுகிறது. டிரைவ , ருக்கு கோபம் பாதி, சிரிப்புப் பாதி கண்டக்டருக்குப் புரிந்து
விட்டது 'வம்புத்தனம்" தான் என்று "ஹரி. ஹரி. யங்.." என்று கூறிவிட்டு பெல்" லை
அடித்துவிட்டு பின்னே விரைகி "டிரைவர் டிக்கட் எடுக்க வில்லை" என்ற நகைச்சுவையை டிரைவர் நினைத்து நினைத்துச் சிரிக்கிருர் அந் நகைச்சுவை பஸ்ஸின் மூலை முடுக்கெல்லாம் பரவுகிறது. பல முகங்கள் ஒன் றையொன்று நேருக்கு நேர் சந் தித்துச் சி ரித் துக் கொள்ளு கின்றன.
டி  ைர வரும் தம் சிரிப்பி னுாடே" "நான் வேலைக்கு வந்த அன்றைக்கே டிக்கட் எடுத்து விட்டேன்" என்று கூறுகிருர். பஸ் விரைகிறது. சில பிரயாணி களுக்கு மனதிற்குள் ஆத்திரம் வேறு. இப்படி சில நிமிடங்கள் தாமதித்தால் குறித்த நேரத் தி ற்கு ஸ் கொழும்பு போய்ச் சேரமுடியாதே என்ற ஆதங்கம் அ வர் க ள் உள்ளத்தில் குமை கிறது. அக் குமைச்சலை எங்கு போய்க் கொட்டிக்கொள்வது?
கல்கந்தசந்தி, குறனை, கட்டு நாயக்க என்று கடந்து கொண்
டிருக்கிறது "இசுஸ்". எத்த னை யோ ஹோல்ட்" டுகளில்  ைச  ைக காட்டப்பட்டாலும் அந்த சைகைகளுக்கெவ்லாம் "குட்பை" போட்டுக்கொண்டு
அந்த 23 பூg ஒடுகிறது. ஐம்ப துக்கு அதி க ம |ா ன வேகம்.
* காபட் வீதியை உராய்ந்து செல்கிறது.
மாநாட்டிற்காக அக ல ப் படுத்தப்பட்ட அப் பெருந் தெரு வில், "எக்ஸ்பிரஸில்" பயணமா
வதென்ருல் அலாதிதான்! இரு மருங்கும் நிற்கும் மரங்கள் வீசும் காற்றைக் கிழித்துக் கொண்டு

Page 21
விமர்சனங்களை சுமந்த வண்ணம் அந்த பஸ் போகிறது. வெட்டிச் சரிந்து கிடக்கும் மரங்களும், யுத்த காலத்தை கற்பனை செய்து பார்க்கத்துரண்டும் கட்டிடங்க ளின் இடிபாடுகளையும் இங்கி ருந்து பல முக ங் கள் தரிசிக் கின்றன.
பலதரப்பட்ட
அத்தரிசனங்கள் அள்ளித் தெளிக்கும் விமர்சனங்களோ! அப்பப்பா. சர்வதேசங்களும் அந்த பஸ்ஸினுள்ளேதான்! கருத் துக்கள் பிறக்கின்றன. ஒன்றை யொன்று, சார்ந்து முரண்பட்டு: வக்கரித்து நிற்கும் அ வல ம். பஸ்ஸிற்குள்ளே அணிசேரா நாடு கள் மட்டுமல்ல வல்லரசுகளும், ஹைஜக்காரர்களும் ஆக்கிரமித் திருந்த கோலம் புது அனுபதந் தான் - அதனை நேரில் கண்டு ரசித்ததன்பின்!
சீதுவ ஓடிய பின்னர் "தண் டுகம பால ம் சந்திக்கிறது. மழைக்கு கரைந்தோடும் நிரப் பிய மண் ணு க்கு *முண்டு கொடுக்கும் வேலை துரிதமாக நடக்கிறது.
எஞ்சினியர்கள் தம் மூளை யையும், தொழிலாளிகள் தம் உழைப்பையும் பயன்படுத்தி நிர் மாணிக்கும் இதையெல்லாம் - திறந்து வைக்கும்போது. . . ஹாம். என்னத்தைச் சொல்ல? மாவலி கங்கையை திருப்பும் போது எத்தனையோ கலன் பாலை அங்க கொட்டினுங்களாம் ஒரு வர்,அக்காட்ஷியை நேரில் கண்டு ரசித்தவர் போல் சொல்கிருர், அவரைச்சுற்றி நிற்பவர்கள் சிரிக் கிருர்கள்.
தெரு வை ஊடறுத்துச் செல்லும் ஒரே அளவு இடை வெளி விடப்பட்ட ஒரு சாண் அகல வெண் வரிகள் பஸ்ஸின் கீழே ஒடுகின்றன. பஸ் ஸி ன்
வேகம் படிப்படியாக அதிகரிக் கின்றது. * அக்ளிலேட்டரில்" டிரைவர் பாதத்தின் அழுத்தம். "துடெல்ல* வளை வில் L6) திரும்பி விரைகிறது. பின்னலி ருந்து "ஹோர்ன்" சப்தம். வலது பக்க வெளிப்புற கண்ணுடியூடாக பார்க்கிரு?ர் டிரைவர். அநுராத புரத் தி லிருந்து கொழும்பு நோக்கி வரும் ரூட் நம்பர் நாலு இலக்கமிடப்பட்ட கடுகதி வேலன்ட்" இரைந்துகொண்டு தொடர்கிறது. இரண்டும் ஏறக் குறைய ஒரே சீரான வேகம், சீரான இடைவெளி விட்டு ஒன் றையொன்று பின்தொடர்கிறது. அகன்ற தெருவை இரண்டாய்ப் பிரிக்கும் வெண் வரிக்கு வலது புறத்தில் 'இசுஸ்"; இடது புறம்
லேலண்ட்",
"லேலன்ட்", "இசுஸு' வை ஓவர்டேக் பண்ணுகிறது. அது ராதபுர பஸ்ஸில் அரைகுறை யாக தூங்கி வழியும் சில முகங் கள் இடதுக்க யன்னலூடாக
பின்னடையும் இசுல" வைப் பார்த்துச் சிரிக்கின்றன. சில கையசைப்பு. -
கோட்டைசெல்லும் ஒபீஸ்" பஸ் ஸை கடந்து பறக்கிறது கொழும்பு செல்லும் அநுராத புர கடுகதி. கோட்டை பஸ்ஸுக் குள் சலசலப்பு,
"டிரைவர் . . அநுராதபுர பஸ் எங்களை ஓவர்டேக் பண் ணிட்டுது ஹ"ம் . . கமோன்" சில குரல்கள் டிரைவருக்கு உற் சாகமூட்டுகின்றன, த லை க்கு மேலுள்ள கண்ணுடியால். தன்னை உற்சாகப்படுத்தும் பிரயாணிக ளைப் பார்த்துச் சிரிக் கி ரு ர் டிரைவர்.
இப்போது லேலன்ட்டிற்கும், இசுஸ"விற்கும் இடையே சில யார்கள்தான் வித்தியாசம், ஜா - எலை பாலம் சந்திக்கிறது. "லே லன்ட் பாலத்தைக் கடந்து
ss

ரவுண்டர்போட்டை சுற் றி க் கொண்டு டவுனுக்குள் பிரவே சிக்கிறது.
கமோன். நாங்கள் நேரே போவோம்" ஒரு குரல் இசுஸ" வில் டிரைவா பின் நின்று ஒலிக் கிறது. டஸ்ஸும் நோ பாதை யில் போகிறது. நியதியும் அது தான்.
*கப்புவத்தை மில் ஸ்" "சுவ தேதி இன்டஸ்ரீஸ்" எ ன் பன பின்னே ஓடுகின்றன. கந்தானை. மீண்டும் 'ஹோன்" சப்த ம்.
இசு"ைவுக்குள்ளிருந்து சில முகங் கள் தலையை வெளியே நீட்டி பின்னே பார்க்கின்றன. "அதோ ஆசாமி எங்களைத் தொடருகி ருர் . க('ான். டிரைவர். " புட்போட் துளவட்டங்கள் உற் சாகம் மேலிட கூவுகின்றன. சில "ஷோர்ட் சேர்விஸ் பஸ்களை முறியடித்துக் கொண்டு விரை கிறது ‘காரியாலய பஸ் இசுஸ".
மணி எட்டு. "மகபா கே" வருகி றது. "வெலிசர்" டி. பி. மருத் துவமனை அரு கே லேலன்ட் , இகஸ" வைக் க . க் கி றது. இகஸ "சவுக்குள் சில , கச் சுழிப் புகள். தற்கால S னர்வுக
ளுக்கு அடிமையான மனங்களின் சுருக்கம் முகத்தில் தெரிகிறது
மீண்டும் சீரான இடைவெளி இரு பஸ்களுக்கும் இடையே, லேலன்டை பின்தொடரும் இசு ஸுவின் வேகம் ஐம்பதாக அதி கரிக்கின்றது, அவ்வதிகரிப்பின் விளைவு லேலன்ட் பின்னடைகி றது! ஆரவாரச் சிரிப்பலைகள். நிற்கும் பிரயாணிகள் அலுமண! யக் குழாய்களை பற்றிப் பிடிக் கின்றனர். பஸ்ஸின் அதிர்வு அவர்கள் கரங்களிலும் எதிரொ லிக்கிறது.
இரண்டுக்குமிடையே போட் டாபோட்டி வலுக்கிறது. இசு ஸாவின் வேகம் மேன்மேலும் படிப்படியாகக் கூடுகிறது. டிரை
வர் கண்ணடியூடாக தெருவைப் பார்க்கிருர். பின்தொடர்ந்த லேலன்ட்டைக் காணவில்லை. அது தென்படவில்லை. அதனைக் கடந்து வென்றுவிட்ட மகிழ்ச்சி அவர் முகத்தில் மட்டுமல்ல புட் போட்டில் தொங்கும் இள வட் டங்களின் உள்ளத்திலும் நிழ லாடுகின்றது. *அபி தின்ஞ" நாங் கள் வெறுவிட்டோம்" மகிழ்ச்சியில் ஆரவாரம் கூடி பஸ் ஸிற்குள் கலகலப்பு, பஸ்ஸின் இரைச்சலையும் மீறிக் கேட்கிறது.
திடீரென பெருத்த சத்தம் பஸ் ஸி ன் முன் பகுதியிலிருந்து எழுகின்றது. வத்தளை சமுத்திரா தியேட்டருக்கு முன்னே நின்று விடுகிறது பஸ்,
துன்னக் கெடுணு ஒரு குரல். ஸ்பிரிங் உடைந்து பஸ் நின்று விட்டது. டிரைவர் இறங்குகிருர், புட்போட்டில் நின்ற இளவட் ங்கள் சில அவக்கு முன்னே இறங்கி பீஸ்ஸின் கீழ் குனிந்து பார்க்கின்றன கண்டக்டர் கையி லுள்ள சில்லறைகளைப் பொத்திக்
கொண்டு "எல்லே ரும் இறங் குங்க" என்று கட்டளே இடுகி
ருர்" த ல்னை நம்பி ஏறிவந்த பிரயாணிகளை வேறு பஸ்ஸில் ஏற்றுவதற்காக வேறு பஸ்களை எதிர்பார்க்கிருர் கண்டக்டர்.
பைல்களும், பேக்குகளுமாக வந்த அரச உத்தியோகத்தர்கள் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்து வேறு பஸ்ஸை எதிர் நோக்குகின்றனர்.
அநுராதபுரத்திலிருந்துவரும் *லே லன்ட் ஹோர்ன் சப்தமிட் டுக்கொண்டு வருகிறது. கண்டக் டர் முன்னே சென்று நிறுத்த முயல்கிருர். அந்த பஸ் அவர்க
ளைக் கடந்து வேகமாக முன்னே
றுகிறது. அதிலும் புட்போட் நிரம் பி வழிகிறது. இவர்கள் வேறு பஸ்ஸை எதிர்பார்த்து நிற்கின்றனர். ★,
39.'

Page 22
LqLAAMLALAAAAALLALALALLqALALALMALALLA LALAL LALAS S
நாய்கள் 8
Wversaw urara 1Law 1Yavn/YW s1YW
மு. கனகராஜன்
பூ வீதி என்ற அர்த்தத் தில் முன்னர் ஃப்ளவர் ரோட் இன்று ‘க வர் கொள்ளாத நீண்ட திருநாமம். கறுவாக் காடு எ ன த் தமிழ்ப்படுத்தப்பட்ட சினம்ன் கார்டன்" பகுதியில் அது ஒரு வீதி. 134-ஆம் இலக்க பஸ் ஓடுவது அத7 ல் தான். வீதி யின் இரும்ருங்கும் ஓங்கிவளர்ந்த (செர்ரி ப்ளொசப் மரங்கள். அந்தி விருட்சங்களில் பூத்துக் குலுங் கும் சிவப்பு, மஞ்சள் மலர்கள். எழில் கொஞ்சித் திளைக்கும் அக் கர்ட்சி அந்தப் பகுதிக்கேயுரிய
செல்வத்தின் உருவகம். வெகு அபூர்வமாய்க் கூட ஒரு மாட்டு வண்டியைக் கதை அவ்வீதி
யில் பதுமை களைச் சுமந்தபடி புத்தம் புதுக் கார்கள் பிரமாண் ட்மாய்ப் பறக்கும்
பென்னும் பெரிய பூக்குடை போல் அதோ அந்த மரம். அத் தன பெரிய மரத்தில் எத்தனை
சிறிய பூக்கள். அதன் கீழே குந்தி இருக்கிருள் ஆந்தக் கிழவி கொஞ்சமேனும் பொருத்தமில்
லாமல். ஆனலும் அவள் இருக் இருள் சத்தியமாய்
ஊசி தைக்க முடியாத கந்தை முழங்காலுக்கும் சிறிது இழேவரை மல்லுக்கு நிற்கிறது
அவளின் மானத்துடன், இன்று உருத்தெரியாமற் போய்விட்ட அந்த அமுத கலசங்கள் அதை மறைக்க முயலும் ஒரு சீமாட்டி மிகவும் பெரிய மனதுகொண்டு தந்துவிட்ட ஒரு பீத்தல்.
அவளின் அருகே ஒரு நாய். அதன் கழுத்தைப் பிணைத்திருக் கிறது ஒரு கயிறு. அதன் முனை அவளின் கையில், நாய் குச்சி அல்ல. அடிக்கடி அ த ந் குக் குளிப்பு உண்டு பைப்பில். அத ஞல் அது பளபளப்பாய்த்தான் இருக்கிறது. சுத்தம் பெரியவீட்டு நாய்களைவிட,
கிழகி ஒரு பொட்டலத்தை எடுக்கிருள். யாரோ புண்ணிய வாளனின் உபயம்; நேற்றைய பாண் , அதை அவளின் கைகள் பிய்க்கின்றன. "அன்னமூட்டிய தெய்வ மணிக்கை" அதைத் தீத் துகிறது நாய்க்கு அபூர்வ காட் சியல்ல அவளும் தின்பதால்.
கிழவிக்கு நேர் பின்னல், மதிலில், சர்வதேச மாதர் ஆண்டு தினக் கொண்டாட்ட அலங்கார வண்ணச் சுவரொட்டி.
அவளுக்கு நிழல் ஈந்த அவ் விருட்சம் சில மலர்களைச் சொரி கிறது, அவை விண்ணிற் தவழ்ந்து
40

அவளை ஆசிர்வதிப்பதைப் போல சிரசில் ழுகின்றன.
ஒன்றைக் கையில் எடுக்கி
ருள். அன்னுர்ந்து பார்க்கிருள்"
நினைவு. காலச் சுவடு. * புருஷன்! அவன் கிழவியைப் போல இப்படி மூப்பெய்வதற்கு வெகு காலத்திற்கு முன்பே
இந்தத் தேசத்தின் எழில் கொண்ட மாடமாளிகை ஒன் றின் நிர்மாண வேலையின்போதுஅதோ தெரிகிறதே அதுதான்மேலே இருந்து உதிர்ந்து, உடல் கிடைத்தால் மரணச் சடங்கு செய்வது மனைவிக்குச் சங்கடமல் லவா என்று உருத்தெரியாமற் போனன். மெத்தை ஆசனத்தில் மின் விசிறிக்குக் கீழே, நீதியைப் பயின்றவர்கள் புடைசூழ வீற்றி ருந்த நீதிபதி அது மரணம்" எனத் தீர்ப்பளித்த பின் அவரின் சுங்கான் ஒருமுறை புகை கக்கிற்று.
காலம் போககிழவியின் ஒரேயொரு புத் திரனும் போனுன் "வேலை செய்து அரிசி கொண் டு வா றேன்" என்று . . .
அவன் வளர்த்த நாய் இது அவளின் துணை, அவளின் உறவு அவளின் சுற்றம், அவளின் அனைத்தும் அ ந் த ப் பிராணி தான். அதைக் கரிசனையோடு பாராட்டி, தனக்கு யாசகமாய்க் கிடைப்பதில் அதற்கும்கொடுத்து வாழும் ஒரு வாழ்வு. எங்கோ ஒரு தெரு மூலையில் இரவு அவ ளைச் சுருட்டும்போது அவளுக் குக் காவலாய் விடிய விடிய விழித்திருக்கும் அவளின் துணை, ஒரு நாள் இரவு. சாமம் கடந்திருக்கும். அதன் ஓங்காரக் குரைப்பில் கிழவி எழுந்தாள். அருகே
துண்டங்களாகிக்
தொரு விரியன்.
கிடந்த அப்போதே
"விபத்து
அதன் இரத்தக்கறை படிந்த வாயைக் கழுவி இன்னுெரிடத் தில் படுத்தாள் அதை அணைத்
35 L
பிச் சைக் கா ர நாயே, உனக்கே தின்ன விதியில்லாத போது நாய் ஒரு கேடா? சி ரின் குரூரமான ஏச்சு.
அவள் பதில் சொல்ல மாட் டாள். அந்த வீடுகளில், போதி சத்வரின், கல்வாரி நாயகரின், கைலாயநாதனின் படம் கண் டால் உதிரும் அப்பாவிச் சிரிப் பொன்று.
கிழவி து டி துடித் துப் போளுள்.
இயற்கை உபாதைக்குப் பின் அவள் வந்தபோதுக
அவளின் நாயைக் வில்லை.
விசர்கொண்டவளென அங்கு மிங்கும் ஒடுகிருள்.
நாய்க்கென்று பத்திரப்படுத் திய பழஞ்சோற்றுப் பொட்ட லத்தை எத்தித் திருடிக் கூத்தா டும் காகங்கள்.
ஆத்திர வெறியி ல் கல் லொன்று பறக்கிறது.
அது சர்வதேச மாதர் ஆண் டுச் சுவரொட்டியைக் கிழிக்கி றது
"உஞ்சு உஞ்சு உஞ்சு..." "ஆச்சி. உன் நாயை முனி சிபாலிட்டிகாரன் கெ (ா ண் டு போயிட்டான்" லட்சுமிவிலாஸ் பையன்'.
star
பதறிப்போகிருள் கி ழ வி. வழி கேட்டபடி பாய்கிளுள், அரசமரத்தைச் சுற்றி இலங்கை உருவிலான சிற்பங்களில் அன்பு, கருணை, சாந்தம், தயை எனப் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்
s

Page 23
டுள்ள கிறீன்பாத் சந்திக்கு ஒடி சர்வதேசப் புகழீட்டிய டாக்டர் ஆனந்த குமாரசாமி வீதியில் திரும்பி, மாவீரன் கமுனுவின் அன்னையின் பெயர் கொண்ட விஹாரமா தேவி பூங்காவிற்குள் நுழைந்து, அங்கு நாகரிகத்தின் பெயரில் நடக்கும் வக்கிரங்களை யெல்லாம் காணுமலே விரைந்து, புத்தரின்சிலையில் மோதிவிழுந்து பெளத்தத்தின் புகழ் பரப்பிய அனகாரிக தர்மபால வீதியில் ஏறி மீண்டும் ஒடி நகரசபைக் கட்டிடத்துள் நுழைகிருள் கிழவி
"என் நாயைத் தா. என் நாயைத் தா." ஆவேச நர்த் தனம்;
og? Grrrl o
"என் நாயைத்தா போறேன்" *சி நாயே, போ வெளியே”
"நான் நாயா? அப்போ
என்னையும் பிடி"
அவ்ளை அடக்க முடியவில்லை.
வெளியேற்றவும் முடியவில்லே
நேரம் விரைகிறது. ஒரு அதிகாரி தோன்றுகிருர்,
"இரு கிழவி, உன் நாயைக் காட்டுகிருேம்" அவர் போகிருர், கிழ வி யின் கூப்பாட்டில் நேரமும் கெந்துகிறது.
நாயைப் பிடித்துவந்தவன் வருகிருன்.
"இந்தா கிழவி உன் நாய்" ஒரு நாய் வாலைக் காட்டுகிருன் அவன்.
அடையாளம் தெரிகிறது. கிழவியின் ஒப்பாரி தலைநகரையே அழைக்கிறது.
"லைசன் இல்லாமல் நாய் வளர்க்கக்கூடாது என்று தெரி யாதா? உன் நாயின் கழுத்தில் பட்டி கூட இல்லை. கூட்டுச் சேரா நாடுகளின் மாநாடு நடக்
A2
கப்போகுது. நகரம் அசிங்கமாக இருந்தா வரும் தலைவர் மார் என்ன நினைப்பாங்க , . போ. G3 unir... ... !”
Yr
Tib. G. It tr ந மே 1ா மாதா வானுெலி தேசிய கீதம் கிழவியை எழுப்புகிறது.
அவள் ஒரு பங்களாவின் முன் பிச்சை கேட்கிருள்.
"ளொள்" . எனப் பாய்ந்து வருகிறது ஒரு நோஞ்சான்.
"ஹா! என்னுடைய நாய் இருந்தபோது வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடுவாயே இப்போ என்னையே விரட்டுகிருயா. ம். கிழவி நன்முகப் பார்க்கிருள்.
அந்த நோஞ்சானின் கழுத்தி
லும் பட்டி இல்லை.
"காலையிலேயே வந்துவிட்
டாயா? போ போ" வெளியே
வந்த எஜமானி கத்துகிருள்.
அந்தப் பணக்காரி முன்னர்
எப்போதும் இப்படிக் கத்திய
தில்லை. கிழவியின் நாயைக் கண்
டால் அவர்களுக்குக் கத் த வராதே.
இப்போது . . எல்லா பங் களாககளிலும் இது இனி த் தொடருமோ?
*(8Luff Go).6167f7Gu”
கிழவி தலை கவிழ்ந்து நடக் கிருள்.
"நாஞ உனக்கு சாப்பாடு தேடித் தந்தேன்? நீ எனக்கு
உழைத்துப் போட்டிருக்கிருயே’ நெஞ்சம் விப் மியபோது
குமுறிய கண்ணிர் அவளின் கையிலிருந்து நாய் கட்டிய கயிற் றுடன் சங்க மிக்கிறது
அந்தக் கயிற்றைத் தெருவி லிட்டு இழுத் து ச் செல்கிருள் கிழவி பழைய நினைவில், ★

&
●
·
யுத்த பிற்கால ஆண்டுகளில் சுதந்திர ஆசிய நா டு க ளின் தோ ற் ற த் துட ன் சேராமை" என்ற பதமும் அர சியல் சொல்லாக்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்று கூறினல் மிகையாகாது பின்னர் இதன் அர்த்தம், கூட்டணி அர சியலின் வழியே ஆசியாக் கண் டத்தில் தனது சலுகைகளைப் பேணிக்காக்க முனைந்த மேற் குலக ஏகாதிபத்தியவாதிகளுக்கெ திராக இளம் நாடுகள் தொடுத்த போராட்டத்தில் பெற்றது.
1950-க்களில் கம்யூனிஸப் பயமுறுத்தல்" என்ற அபாண் டத்தின் மூலமாகப் புதியசுதந்திர நாடுகளிடையே தலை யிட முனைந்த ஏகாதிபத்தியம், "ஆசியாவின் பந்தோபஸ்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தது. சியாடோ போன்ற ராணுவக் கூட்டணிகளை உருவாக்கியது. ஆளுல் மேற்குலகம் திணித்த பந்தோபஸ்து அமைப்பின் பிர ான நோக்கம் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள விமோ சன, ஜனநாயக இயக்கத்தை
அடக்குவதும், சுயாதீன வளர்ச்
சிக்கான உரிமை பெற்ற மக்கள்
S.A.XXXXXXX ●、_物 saaaaa. *&ぐるふふふふゆ&*****る々*****
*அணி
வெளிப்பாடு படையானதும்
9. -- aalo SM. P.OZ. KM-KISO **********や●●●●●●●●
அணிசேரா இயக்கமும் ஆசிய பந்தோபஸ்தும்
******や********を&ぐや************ *** XXX889&894}{90}�K)KO) R
மீது நவகலோனியலிஸத்தைப் புகுத்துவதுமே என்பதை இந் தியா, இந்தோனேஷியா, பர்மா இலங்கை மற்றும் ஆசிய நாடு களின் தே சி யத் தலைவர்கள் விரைவில் உணர்ந்து கொண்ட
னர். அவர்கள் மேற்குலகின் நோக்கங்களை உறுதி யு டன், நிராகரித்தனர்.
அணிசேராமையின் பரிணுமம்
ஏகாதிபத்தியத்தின் வெளிப் D69sippis Dirr Gor துமான நிர்ப்பந்தத்துக்கு எதி ராகப் பேரலை வீசும் போராட் டத்தில் அணிசேரா இயக்கம் மிக உறுதியான நிலை  ையக் கொண்டுள்ளது. இந்த இயக்கத் தின் ஸ்தாபகரான ஜவஹர்லால் நேரு, "எங்கு விடுதலை அல்லது நீதி பேரபாயத்துக்குள்ளாகிறதோ அப்போது நாம் நடுநிலைமை வகிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார். அணிசேராமை என்பது, சர்வதேச பதட்டநிலை ஒய்வை லட்சியமாகக் கொண்ட அனுகூலமிக்க, ஆக்க பூர்வமான உறுதியான கொள்கை; பெரிய, சிறிய நாடுகளிடையே சமத்துவ மான ஒத்துழைப்பை மேம்படுத் துவதையும் தமது தேசிய விமோ சனத்துக்காகப் போராடும் கால
4.

Page 24
னியாதிக்க, அடிமை நாடுகளுக்கு ஆதரவு வழங்குவதையும் லட்சி யமாகக் கொண்ட கொள்கை.
59шт, பிரிக்கா, லத் ஏன் ஐரோப்பாவிலும் கூட 80-க்கும் அதிகமான நாடுகளை ஒன்றினைத் துள்ள கூட்டுச்சேரா இயக்கம் தனது ஏகாதிபத்திய - எதிர்ப் புப் பாதையில் தொடர்ந்து முன் செல்கிறது. இதுவரை நடை பெற்ற அதன் நான்கு மகாநா டுகளிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சமாதானத்தைப் பேணுவதற்கும் சர்வதேச பந் தோபஸ்தை உறுதிப்படுத்துவ தற்குமான செயலூக்கமிக்க நட வடிக்கைகளுக்கும், ஜனநாயக பூர்வமான, பரஸ்பரம் அனு கூலமிக்க அடிப்படையில் சர் வாம்ச ஒத்துழைப்புக்கான ஏற் றுக்கொள்ளக் கூடிய கோட்பா டுகளை மலர்விப்பதற்கும் உறுதி
சோவியத் ஆலோசனை
ஆசிய கூட்டுப் பந்தோபஸ்துக் கான் கருத்தை சோவியத் யூனிய ன் 196-ல் முன்வைத்தது. இன் றும் அதே பாதையில் உழைத்து வருகிறது. கூட்டணி அமைப் புக்களையும் ராணுவத் தளங்களை யும் சோவியத் யூனியன் அழுத் தமாக நிராகரித்துள்ளது. கூட் டுச்சேரா நாடுகளைப் போன்றே சோவியத் யூனியனும் அண்டை அயல் நல்லுறவுகளையும் நீதி யான அடிப்படையைக் கொண்ட சர்வதேச ஒத்துழைப்புக்களையும் மேம்படுத்துவதற்காக உழைத்து வருகிறது. சாரத்தில் பஞ்சசீலக் 'கொள்கையும், பாண்டுங் மகா நாட்டின் கருத்துக்களும் சோவி யத் கருத்தில் பிரதிபலிக்கின் றன. அணிசேரா நாடுகளது சகல உச்சி மகாநாடுகளின் முடி புகள் யாவும் சோவியத் கருத் துடன் முழுமையாக இணைகின்
மிக்க தேடுதலைக் கொண்டுள்ளன. றன.
உங்களுக்குத் தேவையான
e , R)
மோட்டார் உதிரிப் பாகங்கள்
நிதான விலையில் பெற்றுக்கொள்ள நாடுங்கள் புஸ்பா அன் கோ 279 ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்,
அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள்
பூரீலங்கா அரசாங்க வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம்.
AA

இதை எவ்வாறு செயல் படுத்துவது? இதற்கான காலம் கனி ந் து வரும்போது சகல ஆசிய மகாநாட்டு அரங்குகளி லும் இதற்கான தீர்வுகள் விவா தத்திற்குரிய அம்சமாகவிருக்கும் எ ன் பது வெளிப்படை. அது வரை, ஆசிய அணிசேரா நாடு களின் பரந்துபட்ட பொதுமக் கள் வட்டாரங்கள் இக் கருத்தை ஒரு கோட்பாடளவில் புரிந்து கொள்ளும் என்பது தெளிவா னதே. ஆசியாவின் மெய்யான பந்தோபஸ்தைப் பாதுகாப்பது என்பது கூட்டுச்சேரா இயக்கத் தின் லட்சியங்களுக்கும் போரா டும் மக்களது எதிர்பார்ப்புக்க ளுக்கும், நமது காலத்தின் உணர் வுகளுக்கும் இசைந்ததாக இருப் பது இயல்புதான்.
தனித்துவமான மைல்கற்கள்
இந்த உன்னத லட்சியத்
எங்கே.
தின் பாதையில் சில தனித்துவ மான மைல்கற்கள் ஏற்கனவே
இவற்றில் இந்து சமுத்திரத்தை சமாதானப் பிராந்தியமாக்க வேண்டுமென்ற இலங்கையின் ஆலோசனை. தென்கிழக்காசி
யாவை நடுநிலைப் பிராந்திய மாக்க வேண்டும் என்ற ஏஷி யன்" நாடுகளது குரல், சமூக வேறுபாடுகளைக் கருத்தில் கொள் ளாது, சகல ஆசிய நாடுகளது மகாநாடொன்றைக் கூ ட் - வேண்டும் என்ற மலேசியாவின
தும் பி லிப் பை ன் ஸி ன தும் கோரிக்கை, சமாதானத்தைப் பாதுகாப்பது, ஆசிய பந்தோ
ஸ்து சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கையையும் கூட்டா க ஆராய்வதற்கு இந்தியா கொண் டுள்ள தயார் நிலை என்பவற் றைக் குறிப்பிடலாம். ★
பொய்யும் புரட்டும் போத்தல் மதுவும்
போன இடம் எங்கே? மெய்யைத் தின்ற மேை தேர்தற் களம் அங்கே!
தத்தலைவர்
மெய்யைத் தின்ற மேதைத் தலைவர் மேவிச் சென்ற தெங்கே?
வையத்தினரை வாட்டி வசதி மன்று அங்கே!
வையத்தினரை வாட்டி வசதி மன்று எங்கே?
பொய்யைப் புரட்டைப் கூலிப்படையுள் அங்கே!
பொய்யைப் புரட்டைப் கூலிப்படைகள் எங்கே?
ஆளும்
யாளும்
புகழ்ந்துகாக்கும்
புகழ்ந்துகாக்கும்
ஐயோ! என்ன சொல்வேன்! எங்கள்
ஜனங்கள்தான் இங்கே!
A.
என். சண்முகளிங்கள்

Page 25
எதிர்கால வசந்தத்திற்காக இன்றைய சூட்டைத் தாங்குகிறேம்
விதேசிய முதலாளிகளை வீழ்த்துவதற்காக தேசிய முதலாளிகளுடன் சேர்ந்து நிற்கின்ருேம் தேசிய முதலாளிகளுடன் சேர்ந்து நிற்பதனுல் பாரிய தொல்லைகளை அனுபவிக்கின்ருேம் .
முடிச்சு மாறிகளைப் பிடித்து அடைக்க முயற்சி எடுக்கிருேம் குறுக்கே நிற்கிற புதிய தடைகளால் தளர்ச்சி அடைகிருேம்.
பொதுத்துறையைப் பொதுமக்களுக்குப் பொதுவாக்க முனைகிருேம் குள்ளநரிகள் புகுந்து கும்மாளம் அடிப்பதால் இடையில் விடுகிருேம்.
பரம எதிரிகளைத் தொலைக்க நினைத்து
படாத பாடு பட்டோம் மாற்றமும் வந்தும் பதவியும் கிடைத்தும்
முடியாமல் நிற்கிருேம்.
நடந்து முடிந்த நல்லவைகளைத் தங்களுடையது என்கிருர்கள் மிச்சமுள்ள தொல்லைகளை எங்கள் தலையில் போடுகிருர்கள்.
இருந்தாலும் ஏற்று ஒன்ருய் நிற்கிருேம் எமது லட்சியம் அடையுமட்டும் இப்படியே இருப்போம்.
உழைப்பவர் நாங்கள் மாற்றம்வர உழைப்பவர் நாங்கள் நிகழ் காலம் எங்கட்குக் கஷ்டம் எதிர்காலம் எங்களின் பக்கம்
சூட்டைத் தாங்குகிருேம் வசந்தத்திற்காக கஷ்டத்தைத் தாங்குகிருேம் சொர்க்கத்தை அடைய.
46

திரு. கே. வி. கனகரத்தினம் அவர்களின் 8-வது ஞாபகார்த்த அஞ்சலியாக
50கன்னுதிபடியாமுப்பாணம் அக்.
மல்லிகை 18-வது ஆண்டு மலர் 1978

Page 26
MAMAYR
AMAR
Aala
~?
திற்குள்
S
i
දි,翡
டிக்குள்
器
காடுக்க
مہم مہم ہر مہر ?
பொன்
@@
கொண்டிருந்தது . மீன்களாய் எகிறிப் பாய்ந்து கொண்டிருந் தன. இன்றைய கூட்டத்தில் அந்தப் பிரச் சினைகளில் சிலவற்றை அலசி ஆராய வேண் டுமென்று மனத்திற்குள் ஒரு முடிவெடுத்துக்
கொண்டார்.
சாயந்தரம் ஆறு மணிக்குக் என்றதினுல் பின்னேரச் சீவலை வெகு துரித மாக முடித்துக் கொண்டு கத்திக் கூட்டைக் களட்டும் பொழுதுதான் அவருக்குச் சட்டென ஒரு யோசனை வந்தது. தான் சனுக்குக் கண்துடைப்பிற்காகக் கொடுக்கும் ஏழெட்டுப் போத்தல்
வாத்து வைத்துவிட்டு, கள்ள வீட்டுக்குப் பின்னல் ஒளித்து வைத்த பின், தனது வாடிக்கைக்காரர் யார் யாரென்
அவர்களுக்கு
வேண்டுமென்பதையும் மனைவி பூமணிக்கிழவி குக் கூப்பிட்டுச் சொன்
ணுக்குட்டி அம்மானுக்கு மனத் பிரளயம் நடைபெற்றுக் பல பிரச்சினைகள் முரல்
all-th
"கோப்பறே
கள்ளையும் ஒரு முட்
மிகுதிக்
எவ்வளவு எவ்வளவு
த ன து
ஞர் அத்தோடு தான் வீட்டில் வைத்துக்
கள்ளு விற்று "கோப்பறேசன்" ஒழுங்கு 'விதிகளுக்கு மாருன தென்பதால், இந்த விடயம் தனக்கு நம்பிக்கையான ஆட்க ளுக்கு மட்டுமே தெரியவேண்டும் என்பது அவரது நோக்கம். எனவே, பூமணிக் கிழவியைக் கூப்பிட்டு ,
அறிமுகமில்லாத ஒருதருக் கும் கள்ளு விக்கவேண்டாம், கள்ளு விலைப்படாவிட்டாலும் பறவாயில்லை. * என்ற ஒரு
ட்டவட்டமான எச்சரிக்கையும்
கொடுத்துவைத்தார்.
பொன்னுக்குட்டி ஜம்மான் கால்முகம் கழுவிக் கொண்டு வெளுத்த வேட்டியொன்றைக் கட்டி தோழில் ஒரு துவாயை யும் போட்டுக் கொண்டு அடுத்த வீட்டுச் சீவல் தொழிலாளியான
வேலுப்பிள்ளையையும் கூட்டிக் கொண்டு கள்ளுக் கோப்பறே சன் கூட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்,
48
தனது கிராமத்துக் கள்ளுக் கோப்பறேசனில் நட க் கும் தில்லு முல்லுகளையும், மனேச் Frit tomt för எழு ந் த மா ன போக்குகளையும் பற்றி இன் றைக்கு நேருக்கு நேரே கேட்டு விட வேண்டுமென்று எண்ணிக் கொண்டார் பொன்னுக்குட்டி
goy L. D0 (UT GÖT ,
பொன்னுக்குட்டி அம்மான் போய்ச் சேரவும் கள்ளுக் போப் பறேசன் மனேச்சரின் கந்தோ ரில் கூ ட் ட ம் தொடங்கவும் சரியாக இருந்தது.
பொன்னுக்குட்டி அம்மான் வாயுக்குள் ஒரு புகையிலைக்காம் பைப் போட்டுக் கொண் டு கூட்ட நடவடிக்கைகளைக் கவ னித்துக் கொண்டிருந்தார்.
2
சீவல் தொழிலாளர் கூட்டு றவுச் சங்கக் காரியதரிசி வைர

முத்து எழுந்து சென்ற கூட்ட அறிக்கையை வாசித்தார். பனை பிரிக்கும் பொழுது கா லி ல் கருக்கு வெட்டியதால் பொன் னுக்குட்டி அம்மான் சென்ற கூட்டத்திற்கு சமுகமாக முடிய வில்லை எனவே, சென்ற கூட்ட அறிக்கையை வெகு உன்னிப்
பாகக் கவனித்துக் கொண்டி ருந்தார்.
"அறிக்கையை காரியதரிசி
வைரமுத்து அவர்கள் வாசித்து முடித்ததும் அறிக்கை சரியென சபையோரால் ஏற்றுக் கொண் டதைத் தொடர்ந்து, காரிய தரிசி வைரமுத்து அவர் கள் பேசிஞர்.
"இன்று எமது கூட்டத்திற்கு எமது பகுதிக்குப் பொறுப்பான சட்டுறவுப் பரிசோதகர் ஐயா அவர்கள் வந்திருக்கின்ருர்கள். அவர்கள் இன்று எமது அதா வது கள்ளிறக்கும் தொழிலாளர் களின் கூட்டுறவுச் சங்கத்தைப் பற்றியும் அதன் நோக்கத்தைப் பற்றியும் அதன் முன்னேற்றத் திற்கு நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பது பற்றியும் உரையாற்றுவார். ஐயா அவர் களை வந்து உரையாற்றும்படி மேற்படி சங்கத்தின் சார்பில் கேட் டு க் கொள்கின்றேன்"
என்று கூறிவிட்டு கூட்டுறவுப்
பரிசோதகர் குமாரசாமி அவர் கள் அங்கு வந்திருந்த சீவல் தொழிலாளர்களுக்கு முன்பாக வர ஒதுங்கி நின்று வழிவிட்டு, பின்பு போய் தனது கதிரையில்
அமர்ந்துகொண்டார்.
கூட்டுறவுப் பரிாேதகர்
குமாரசாமி அ வர் க ள் முன்
ணுக்கு வந்து,
*நான் இன்று இந்தச் சீவல்
தொழிலாளர் மத்தியில் கூட்டு றவு முறையில் தவறணை எப்ப டிச் சிறப்பாக இயங்க முடியு மென்றும் அதற்கு நீங்கள் எந்
தெந்த வகையில் உதவ முடிய் மென்றும் சிறிது சொல்லலா" மென நினைக்கின்றேன். எனது பேச்சைக் கடைசிவரை கேட்டு விட்டு ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமாயின் அதை வெட்கப் படாது, பயப்படாது கேட்கும் படி வேண்டிக் கொள்கின்றேன்" என்று சொல்லிவிட்டு கூட்டுற வுத் தவறனை முயற்சியில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துக் கூறி ஞர் தொழி ல ள ளருக்குரிய போனஸ், மற்றும் கடன்வசதி
கள், காப்புறுதித் திட்டங்கள் முதலியனவற்றைப் பற்றி ச் சொல்லிவிட்டு இறுதியாகத்
தான் தொழிலாளருக்கு ஒரு வேண்டுகோள் விடுப்பதாகச் சொல்லிவிட்டு,
参
'நீங்கள் கூட்டுறவுத் தவ றணை முறையைச் சிறப்பாகக் கொண்டு வரவேண்டுமென்முல் தாம் தாம் சீவும் கள்ளை வீட் டில் வைத்து விற்காது முழுக் கள்ளையும் த வ ற னை க் கே கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்றும் யாரா வது வீட்டில் வைத்துக் கள்ளு விற்கின்ருர்களென்று எமக்குத் தகவல் கி ை.க்குமானுல் அவர் களது பாளைகள் அனைத்தும் வெட்டப் படு மென்பதையும் இங்கு கூறிவைக்க விரும்புகின் றேன்" என்ருர், அவர் மீண்டும் தொ4ர்ந்து, இந் நா ட் டு ச் சீ வ ல் தொழிலாளர்களையும் அவர்களுக்கு வேண்டிய உதவி களைச் செய்து, அரசாங்க உத்தி யோகத்தர்களின் அந்த ஸ் த் திற்கோ அல்லது அதற்கும் மே லா ன அந்தஸ்திற்கோ உயர்த்துவதுதான் அரசாங்கத் தின் திட்டம் என்றும் சொல்லி விட்டுத் தன் ஆசனத்தில் போய் அமர்ந்தார்.
கூட்டுறவுப் பரிசோதகர்
குமாரசாமி தனது ஆசனத்தில் போய் அமர்ந்தபொழுது, காரி
49

Page 27
யதரிசி வைரமுத்து எழுந்து வந்து "கூட்டுறவுப் பரிசோதகர் ஐயா" வுக்கு நன்றி தெரிவித்து விட்டு, யாராவது கேள்விகள் கேட்க விரும்பினல் கேட்கலா மென்று சொன்னர்
காரியதரிசி அப்படிச் சொன் னதுதான் தாமதம், பொன்னுக் குட்டி அம்மான் எழுந்து நின்று சால்வையை உதறி இடுப்பில் மிட்டிவிட்டு வாயுக்குள் வைத்து உமிழ்ந்து கொண்டிருந்த புகை யிலைக் காம்பைத் துப்பிவிட்டுக் கேட்டார்.
"பரிசோதகர் ஐயா அவர் களே மர வ ரி இருக்கேக்கை நாங்கள் எங்களுக்குத் தேவை யான மரங்களை வாங்கிச் சீவி எங்களுடைய சீவியத்தைத் தள படி இ ல் லா ம ல் கொண்டு Go unresar b... ... ஆனல் இந்தத் தவறனை முறை வந்ததும் ஒரு ஆளுக்கு , இத்தனை மரம்தான் சீவமுடியும் எண்டு கட்டுப்படுத் தியிருக்கினம் . இது சரியோ..? மூன்று நாலு மரற்களைச் சீவி எங்கடை சீவியத்தைக் கொண்டு போறதெப்படி... ? எங்களை அரைப்பட்டினி போட்டு எமது சமூகத்தை நசுக்குவதற்குக் கொண்டுவந்த திட்டமோவென யோசிக்கவேண்டியிருக்கு. அது போக, தவறணையில நாங்கள் கொண்டுபோய்க் குடு க் கிற கள்ளு முழுவதையும் எடுப்ப தில்லை. இருப்பிருக்கு கள்ளுச் சரியில்லை. . .யெண்டெல்லாம் சொல்லி எம்மைத் திருப்பி விடு கின்ருர்கள். இந்தமாதிரியான நிலைமையில் நாங்கள் வீட்டில் வைத்து கள்ளை விற்பது தவிர்க் கமுடியாதது . . வீட்டில் கள்ளு வைத்திருந்தால் கோப்பறேசன் காறர் வந்து வழக்கு எழுதுகின் ருர்கள். இந்த அநியாயத்திற்கு ஒரு முடிவு வேண்டும் அல்லது நாங்கள் சீவி க் கொடுக்கும் கள்ளு முழுவதையும்
எடுப்ப
தற்கு கோப்பறேசன்காரருக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் அல்லது இந்தக் கோப்பறேச னின் வளர்ச்சிக்கு 6Tubuorrai) உதவி செய்ய முடியாது. என்ருர் பொன்னுக்குட்டி அம் L0 fT65ö7 -
பொன்னுக்குட்டி அம்மா னின் இந்த ஆவேசமான பேச் சுக்கு அனேக தொழிலாளர் க ளிடமிருந்து ஆதரவு கிடைத் ததுபோல் அவர்கள் எல்லோ ரும் பொன்னுக்குட்டி அம்மா னைப் பார்த்துத் தலையாட்டினர்
956
இந்தக் கேள்விக்குத் தானே பதிலளிப்பதாக காரி ய த ரிசி வைரமுத்து எழுந்து முன்னுக்கு வநது,
"பொன்னுக்குட்டி எ ன் ற அங்கத்தவர் கேட்ட கேள்வி யைப் போலவே ஆரம்பத்தில் எம்மைப் பல ர் கேட்டனர். நாங்கள் ஒவ்வொரு தவறு?னக களிலு! ஏற்படு விற்பனையைப் பொறுத்து அங்கத்தவ்ர்களுக்குக் கொ டு க் கு ம் ரங் களின் தொகையை காலத்துக்குக் காலம் கூட்டிக்கொண்டேவருகின் ருேம், கால ம் காலமாக, պ 5ւb யுகமாக தனிப்பட்ட முதலாளி மாருக்குத் தம்மைப் பிளிந்து தமது வாழ்வை தானம் பண்ர னிக் கொடுத்த தொழிலாளர் களுக்கு இந்த எமது கூட்டுறவு முயற் சி ஆரா பத்தில் சிறிது கஸ்டமாகத்தான் தோன்றும். ஆனல், போகப் போக எமது அரசாங்கம் விஸ்தரிக்க இருக் கும் பல பல நோக்கங்களுக்கும் திட்டங்களுக்கும் கீழ் அடையப் போகும் நன்மைகளை அனுபவிக் கப் போகின்றவர்களும் T எமது அங்கத்தவர்களே. 6് ഞf (് ഖ இந்த ஆரம் பக் கட்டத்தில் முகம்_கொடுக்கும் சிறு சிறு கஸ் டங்களைப் பாராது, 17Tg/Tgr
50

மாக எடுக்காது இந்தக் கூட்டு றவு முயற்சிக்கு தம்மாலான ஒத்துழைப்பை நல்கும் வண்ணம் எமது சங்கத்தின் சார்பிலும் எனது சார்பிலும் பொன்னுக் குட்டி அவர்களைக் கே ட் டு க் கொள்ளுகின்றேன்" என்று கூறி
விட்டு காரியதரிசி அவர்கள் கூட்டுறவுப் பரிசோதகரைப் பார்த்தார். அவர் ஒரு புன்
முறுவலோடு தலையை ஆட்டி ஆமோதித்தார்.
* பொன்னுக்குட்டி அம்மான் மீண்டும் எழுந்து. ‘காரியதரிசி அவர்கள் சொன்னர்கள் அர சாங்கம் எங்களுடைய முன்னேற் றத்தைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை வகுத்து வைத் திருக்கின்றதென்று. அதையிட்டு எனக்கு மிகவும் சந்தே சம். ஆளுல்ை, அந்தத் திட்டங்கள் நடைமுறையில் வரும் வரை நான் மூன்று பனை க ளே m டு காலம்விட முடியாது. எனவே, எமது பகுதியில் கொஞ்சக் காலத்துக்காவுதல் நாம் கொடுக் கும் கள்ளு முழுவதையும் தவற ணையில் ஏற்றுக் கொள்ள காரி யதரிசி அவர்கள் ஆவன செய்ய வேண்டும் அல்லது பாளை வெட் டும் விசயத்தைத் சிறிது காலத் திற்கு தள்ளிவைக்க வேண்டும்" என்ருரர்.
இதற்குப் பதிலளித்த காரி யதரிசி வைரமுத்து. பொன்னுக் குட்டி அம்மானின் வேண் டு கோளைப் பற்றி முகாமையாள ரின் கவனத்துக்குக் கொண்டு வ்ருவதாகச் சொன்னர்.
அத்தோடு கூட்டம் முடிவுற் றது. பொன்னுக்குட்டி அம்மான் துவாயைத் தூக்கித் தோழில் போட்டுக்கொண்டு வாய்க்குள் மீண்டும் ஒரு கையிலைக்காம்பை
மு றித் துப் போட்டபடியே வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
அவரது மனத்திலிருந்த பிரச்சினைகள் எ வ் வள வே ரா குறைந்தது போல அ வ ரின் மனது மிகவும் இலே சா சு
இருந்தது.
3
SF nr vů u mr * 4. fð er 9d7 பொன்னுக்குட்டி அம்மான் நிதி திரையால் எழுந்து தேனீரைக் குடித்துவிட்டு பின்னேரச் சீவ லுக்கு ஆயத்தமாக தனது கத் திகளைத் தீட்டிக் கொண்டிருற் smrti.
அப்பொழுதுதான் பக்கத்து வீட்டு வேலுப்பிள்ளை ஓடிவந்து * டிம்மான், அம்மான்." என்று கூப்பிட்டான். பொன்னுக்குட்டி அம்மான் எழுந்து போய் என்ன வென்று கேட்டார்.
"அம்மான் உங்கவிடைய பாளையெல்லாம் வெட்டி விழுத் திக்கிடக்கு, உந்தக் கோப்பறே சன் காறர் தான் செய்திருக்கிருங் கள். . p
என்ன t_frðar (Audvaymb வெட்டி விழுத்திக் கிடக்கோ." பொன்னுக்குட்டி அம்மானுக்கு ஆச்சரியமாக இருத்தது. அவர் தான் சீவும் வளவுக்குள் ஒடிப் போய் தனது பனேகளே அண் ஞந்து பார்த்தார். பனைகள் அத்தனையும் மொட்டையாக முட்டிகள் வெறும் பனை மட் டைகளில் கிடந்து காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தன. பாளை கள் அத்தனையும் துண்டு துண் டாக, பசியால் வாடிச் சுருண்டு போய்க் கிடக்கும் ರ್ಙ್ಗಳ್ಗೆ சிறு குழந்தைப் பிள்ளைகளைப் போல வாடி, வத ங் கித் துவண்டு, சுருண்டுபோய் பொன்னுக்குட்டி அம்மானின் பனைமரங்களின் கீழ் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்தன.
அந்தப் பிஞ்சுப் பாளைகளைப் பார்த்ததும் பொன்னுக்குட்டி

Page 28
அம்மானுக்கு ஆத்திரமும், அழு கையும் வந்தது.
"ஏன் வேலுப்பிள்ளை, உந்த கோப்பறேசன் காறருக்கு நான் இஞ்சை கள்ளு விக்கிறது எப் பிடித் தெரியும் . அவன் காரி யதரிசிக்கு நான் கூட்டத்திலை என்ன சொன்னஞன். அவங்கள் எந்தப் பக்கத்தாலை போருங் கள். . . ?" பொன்னுக்குட்டி அம்மானுக்கு ஆவே ச மா க இருந்தது. m
"அவங்கள் உங்கடை பனை களைத்தான் ஏ மி வெட்டிப் போட்டு தவறணப்பக்கமாகப் போருங்கள். இதை நாங்கள் கா ரிய த ரி சிக் குக் கூட்டிக்
கொண்டு வந்து காட்டவேணும்
இதைச் சும்மா நீங்கள் போய் கூட்
அம்மான். விடக்கூடாது. ஒருக்கா காரியதரிசியைக் டிக்கொண்டு வாருங்கோ. என்ருன் வேலுப்பிள்ளை
பொன்னுக்குட்டி அம்மான்
கொண்டு வந்து காட்டுவதற் காக ஓட்டமும் நடையுமாக காரியதரிசியின் வீட்டை நோக்கி ஒடிஞர். அவரின் கையில் வெட் டிய பாளை த் துண்டு ஒன்று இருந்தது.
அப்பொழுதுதான் காரியத ரிசியின் வீட்டுப் பின்புறத்திவி ருக்கும் படலையைத் திறந்து கொண்டு தபால் காரச் சோமு வும் கச்சேரிக் கிளாக்கர் தம் பையாவும் வாயைத் துடைத்து ஏவறை விட்டுக்கொண்டு சைக் கிளில் ஏறிப் போருர்கள்.
பொன்னுக்குட்டி அம்மான் திகைத்துப்போய் அவர்களையே பார்த்துக் கொண்டு நிற்கிருர். பொன்னுக்குட்டி அம்மா னின் கண்கள் சிவந்து அனல் கக்க, பற்கள் ஒன்ருே டொன்று நெருடுகின்றன. அவர் கையிலி ருந்த பாளைத்துண்டு அவரை அறியாமல் இர ண் டு மூன்று துண்டுகளாய் முறிந்து, கசங்கி w 女
காரியதரிசி  ையக் கூட்டிக் விழுந்தன.
女 எழுத்தாளர் ★ கூட்டுறவுப் ★ பதிப்பகத்தின் به نم-آ வெளியீடு
மேமன் கவி எழுதிய யுக ராகங்கள் (புதுக்கவிதைகள்) କ୍ଷୋଥିର) 3-00
r
எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்
9 ஹட்சன் வீதி, கொழும்பு 3

ஒரு பிராமத்துப் Listle) is)
-ேஃ--.
"செங்கை ஆழியான்
8ஜெ ஒன்பதரை மணி, ஆசிரியர் தனபாலசிங்கம் பாட சாலேக்குப் புறப்படத் தன் சைக் கிளை எடுத்தார். அப்போது தான் தெரிந்தது. பின் சில்லில் காற்று இறங்கியிருப்பது. முற் றத்தில் சைக்கிளை நிற்பாட்டிக் குரல் கொடுத்தார். -
"ஏய் தனம். இஞ்சேரப்பா காத்தில்லை சைக்கிலுக்கு. பம்மை ஒருக்கா எடுத்துவாரும். p
உள்ளேயிருந்து குரல் வந்
தது: "இஞ்சை நான் ஒன்றும் சும்மா இல்லை. தானும் பள் ளிக்குடத்துக்குப் போகத்தான்
புறப்படுகிறன். ‘ஒருக்கா வந்து எடுத்துப் ப்ோங்கோ."
தனபாலசிங்கமும் அவர்
மனைவி தனப்ாக்கியமும் ஒரே பூாடசாலையில் கல்வி கற்பிக்கின் றவர்கள். கணவன் தலைமை ஆசிரியர், மனைவி துணை ஆசி ரியை இன்னுெரு ஆசிரியரும் கடலாஞ்சிக் கிராமப் பாடசா லையில் இருக்கிருர், மனைவி பம் எடுத்து வராதது தனபாலசிங் கத்துக்குக் கோபத்தை மூட்டி விட்டது, '
ஒருக்கா எடுத்து வாப்பா. எட்டு' மணிக்குப் போற பள்
ளிக்கு இப்ப unrš ar gy... ..
இப்போது தான் தலைவாரிக் கொண்டையிட்டுக் கொண்ட தனபாக்கியம் ஒரு கையில் சீப்
ஒன்பதரை மணி
பும் மறு கையில் பம்புமாக வந்தாள்.
'ஏதோ பள்ளிக்கூடத்தில
வெட்டி முறிக்கிறது போல. இப்ப அங்க ஒரு பிள்ளையஞம் வந்திருக்காது. கொஞ்சம் லேற் ருப் போனுத்தான் எ ன் ன? குடியே முழுகிப் போம். ஏதோ இந்தத் திட்டிகுளத்து கொல னிப் பிள்ளையளை படிப் பிச் சு. டாக்குத்தர் எஞ்சினியர் ஆக்கி றது மாதிரி , '
ஆசிரியர் மனைவியைச் சற் றுக் கடுமையாகப் பார்த்தார். வெளியே ருக்ரர் ஒன்று இரைந் தபடி விரைந்தது. "அது தான் உன்ர அப்பரிட்டை :டிச்சது கள் எல்லாம் மதகுகளில குந் தியிருக்குதுகள். அது சரி அவ ரிட்ட படிச்சதுகள் மத கி ல இருக்காமல் வே  ைற எங்க இருக்கிறது?"
"வீணு ஐயா வை எடுத்ததுக் கெல்லாம் குறை சொல்லாதை யுங்கோ..."
*சொன்ன என்ன??

Page 29
‘போயும் போயும் உங்க ளுக்கு என்னைத் தந்ததுக்காக"
தனபாலசிங்க மாஸ் ர ர் மனைவியை மிக ஏளனமாகப் பார்த்தார்.
"நான் என்ற படியால் உன் னேக் கட்டினன். கலியாணம் கட்டின ஆறு மாதத்தில் நீ. அந்தப் பரிசு கேடுகளை ஏன் சொல்லுவான். எனக்குத் தான் வெட்கம்"
தனத்தின் கண்களில் கண் னிரி பெருக்கெடுத்தோடியது.
"அதுக்காகத்தான் நீங்கள் சியாமனேடு சேர்ந்து ஊரெல் லாம் பேயிறதைக் கண் டு ம் நான் பொறுத்திருக்கிறன்." என்றவாறு உள்ளே செல்ல முயன்ருள். தனபாலசிங்கம் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அப்போது வாசலில் யாரோ கூப்பிடுவது கேட்டது.
மோஸ்ரர். . மாஸ்ரர். இருக்கிருரோ?"
"ஒம். ஆரது? இரத்தி னமோ?." என்றபடி மாஸ்ரர் எழுந்து நின்றர். இரத்தினம் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். அழுக்கேறிய வேட்டி. இடுப்பில் ஒரு துவாய்த் துண்டு. நாற்பத்தைந்து வயது இருக்கும்.
"மாஸ்ரரிட்ட ஒரு விசயம் என்று தலையைச் சொறிந்தான் இரத்தினம்.
கெதியாச் சொல்லு நேர மாச்சுது நான் பள்ளிக்கூடத் துக்குப் போகவேண்டும்"
"ஒண்டுமில்லை. ஒரு அவச ரத் தேவைக்கு ஒரு நூறு ரூபா தேவைப்படுகுது. . மிளகாய் ஆத்தில நட்டிருக்கிறன் மூன்று மாதத்தில தந்திடுவன்.
த ன பால சிங் கம் சற்று யோசனை செய்பவர் போலக்
காணப்பட்டார். தின் முகத்தில் கவ se
of plantauronvder : S9 Lurrit ) ir iš 9 aurib, aparada இருந்த காசை Aತಿತ್ಲೆ 6ßuumruDdtr poay 03A5muoaN4bey Av mTala Garauft. Fifi rá a Sardig doða) Gresirapy Qarmirdberpä analrası - adr னைப் போன்ற ஏழைகளுக்கு உதவத்தான் வேண்டும். எல் aurtišg desh t advarorupnir aurr... மாதா மாதம் வட்டியை ஒழும் காத் தற்திடவேணும். பத் து ரூபா தெரியும்தானே?"
Fಷ್ಟ್ರಿ!
Luff
சந்தோசத்துடள் தலையை ஆட்டிஞன் இரத்தினம். அவறு டைய உடனடித் தேவை பூர்த் தியாகின்றது. அந்தளவில் அவ னுக்கு மகிழ்ச்சி.
இஞ்சை விடுங்கோ நான் காத்து அடிச்சற்தாறன்.
(profesorb asтд) а தான். காற்று அடிக்கும்போது QFrTargair o arrab, if alausir DIT uurrallwg. Sarr as raudanou விக்கப்போருளும்.
"அது வைபோஸ் காணி
பல்லே?. 影
அடாத்துக் காணிதாள். ஆனல் நல்ல காணி. இந்தியாக் காரன் என்று காணிக்குப் G L th) sb SpGpa un Q ererg டி. ஆர். ஒ, சொல்லிவிட்டா ராம். அதுதான் ஆருக்கும் விற்
திடலாம் என்று திரியிருள்"
நானும் கேள்விப்பட்டன் மலிவா வத்தால் பார். வாங்கி ஞல் உழுந்தைக் கிழுந்தைப் Glumramontub”
gQUriSaruh ErpA) di முன், "மாஸ்ரர் நீங்க முற்தி ypasauntadurg-ulano - pg u Ab தேக்கர் வாய்கினியள் எல்லே?
.

துக்குப் dهفس எடுத்திட்டி tmur?... ...
"704.a Aasrir sinupär ela? -st. P. Fibos äs (poddáu. a இக் காவியில்ல் என்கிருள். ருக்கட்டும் உவரை lonrigsmo
மாட்டிறன்."
翻 பெட்டிசத்தை எழு t 8 p. 8 " என்ருன் Derd Sarub.
Ar unrawsflash I omreñori பள்ளிக்கடத்துக்கு வரும்போது பத்தரை மணி. அவருடைய மண்வி பள்ளிக்கூடத்துக்கு வரும் போது பத்து முப்பத்தைந்து. Osmurrd Lorraloprtř usivadlášen த் திற்கு வந்திருந்த மாணவர் ளேக் கொண்டு விவசாய பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். பள்ளிக்கூட முற்றத்தில் அவர் தன் செலவில் நீட்டிருந்த மிள காய்க் கன்றுகளுக்கு மாணவர் கன் பாத்தி பிடித்துத் தண்ணிர் அள்ளி ஊற்றிக் கொண்டிருந்
sта6ir.
அனேகம ஆசிரியர் தனபால
சிங்கம் வரவு டாப்பில் கை Qutub aparëas rrit. rthur. கால் ஏழரை மணிக்கு வந்த தாக எழுதிஞர். அவரை த் தொடர்ந்து அவருடைய மண்வி கையெழுத்து வைத்தான், பின் aw. Garruz do arrabroth வைத் தார். பதிவேட்டின்படி சரியாக கடலாஞ்சிக்கிராமப் பாடசாலை காலை எட்டு மணிக்கு ஆரம்ப итcога.
பாடசாலேயின் முன்னேற் றம் பற்றி மூவரும் சற்று விவா 5дšд тiћаф.
"இன்றைக்கு போன்னப்பா கொஞ்ச மான் இறைச்சி அனுப் savdir. prir SM Gauடைக்குப் போனவனும். அது As frdir7 A0uʼil u aFaou»diaG விட்டிருக்
55
கிறன் குவாட்டசில oTsiropi
கோபால் வாத்தியார் .
‘ஆரை விட்டிருக்கிறியள் சமைக்க? உவள் சுவந்தி நல் லாச் சமைப்பாள்." என்ருள் தனபாக்கியம் ரீச்சர்.
"சுவந்தியையும் மாலதியை யும் தான்" என்ருர் கோபால்,
தலைமை ஆசிரியர் தொண் டையைக் கனைத்துக் கொண் டார். "வயது வந்த பிள்ளையளை உங்கட குவாட்ட்சிற்குத் 35 Goffau அனுப்பப்படாது. Gufi) Cart பார்த்தால் குறை சொல்லுவி னம் சரி சரி இண்டைக்கு மத் தியானம் மூண்டு பேருக்கும் சாப்பாடு என்கிறியள்'
கோபால் மாஸ்ரர் நெளிந் ஆார். அவருக்குத் தலைமை ஆசி ரியரின் ஆதரவு தேவை. அவர் யாழ்ப்பாணத்து வாசி, அவரு டைய குடும்பம் யாழ்ப்பாணத் தில் இருக்கிறது. வாரத்தில் திங்கட் கிழமை பின்னேரம் அல் லது செவ்வாய்க்கிழமை மத்தி unr 60Tb திட்டிகுளத்திற்கு திரும் பிவிட வேண்டியவர்.
இந்தக்கிழமை விட்டிற்குப் போகேக்கை சொல்லுங்கோ Lonr Gihoprri*. யாழ்ப்பாணத்தில படிக்கிற என்ர பிள்ளையரூக்குக் கொஞ்சச் சாமான் தாறன் . கொடுத்துவிடுங்கோ என்ருள்
256&w Lu (T &š6uuub.
*அதுக்கென்ன இந்த வாரம் புதன்கிழமை பின்னேரம் போக இருக்கிறன். என்ர கடைக்குட் டிக்கு நயினுதீவிலமுடியிறக்கிற நேத்தி" என்ருர் கோபால்.
வகுப்பறைகளில் மாணவர் *ள் கூச்சலிட்டார்கள். சிலர் சண்டை பிடித்தார்கள்: தன பாலசிங்கம் பிரம்பை எடுத்து மேசையில் தட்டினர். சத்தம் அடங்கியது.

Page 30
நீங்கள் போய் பாத்து எழு துவதற்கு ஏதாவது எச்சசையில் கொடுத்துவிட்டு வாங்கோ. சில விசயங்கள் விவாதிக்கவேண்டும்?
கோபால் மாஸ்ரரும் தன பாக்கியமும் வெளியே எழுந்து சென்ருர்கள். தனபாலசிங்கம் ஆசிரியர் தனது ஆசிரியர் குறிப் பேட்டைப் பிரித்தார். அவரிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவர் கள் விபரம் இருந்தது. இம் மாத வட்டி தராதவர்களில் ஒரு பெயர் கண் ணி ல் பட்டது.
உடனே எழுந்து வந்து, "மூன் மும் வகுப்பு சுப்பிரமணியம்." என்று கூப்பிட்டார். கோபால்
மாஸ்ரர் மூன்ரும் வகுப்பு சுப் பிரமணியத்தைத் தலைமை ஆசி ரியரின் அறைக்கு அனுப் பி வைத்தார். பையன் பயந்த வாறு தலைமை ஆசிரியரின் முன் நின் ருன் ,
'நீ சுப்  ைப யன் ர மகன் தானே?. கொப்பரிட்டை சொல்லு என்னை வந்து ஒருக்கா சந்திக்கும்படி, இரண்டு மாத வட்டிக்காசு தரவில்லை என்று சொல்லு"
"சரி வாத்தியார்" என்ருன் பையன். தனபாலசிங்கம் யன்
னல் ஊடாக வெளியே பார்த்
தார். இரு பையன்கள் கேற்ற டியை நோக்கி நடப்பது தெரிந் தது. படிக்கிற நேரத்தில் எங்கே செல்கிருர்கள்?எழுந்து வெளியே வந்தார். கை தட்டி இருவரை யும கூப்பிட்டார்,
இருவரும் ஓடி வந்தார்கள். "எங்கையடா போறியள்?
*கோபால் மாஸ்ரர் கூப்பன் கடையில மல்லியும் லக்ஸ்பிறே
யும் வாங்கிவரச் சொன்னவர்.
அதுதான் போறம்"
கோபால் மாஸ்ரர் தலைமை ஆசிரியரிடம் வந்தார்.
56
ளம்?
"நான்தான் அணுப் பின குறன். இந் த ப் பொடியன்ரை. தமையன்தான் எம். பி. சி. எஸ். மனேச்சர். மல்லி பத்து ரூபா வு க் கு ம் யாழ்ப்பாணத்தில’ இல்லை. லக்ஸ்பிறேயும். உங்க ளுக்குப் மல்லி வேணுமென்ருல் கொடுத்து விடுங்கோ" என்ருர் கோபால் மாஸ்ரர். 1 ... 1
*சரி சரி கெதியா வர்ங்கி வாருங்கோ. . p ". . .
பையன்கள் இரு வரும் போன கையோடு இரு மாண விகள் வெளியே செல்வது தெரிந்தது. அவர்கள் ஏன் செல் கிருர்கள் என்பது தலைமை ஆசி ரியருக்குத் தெரியும். அவரு டைய மனைவி காலையில் கினைற் றடியில் எடுத்துப் போட்டிருக் கும் பானை, சட்டி, கோப்பை களைக் கழுவி வைத்துவிட்டு வரத்தான் செல்கிருர்கள். "
நேரத்தைப் பார்த்தார்' தனபால்சிங்கம் மாஸ்ரர். நேரம் 11 - 30 மணி, . . . "இந்த மாதம் எப்ப சம்ப என்று கே ட் டி ரா ர் கோபால் மாஸ்ரர். .. خة *
"இருபதாம் திகதி தான். நீர் செய்கிற வயல் எப்படி இருக்கு? நல்லா இருக்குது என் S607 üb“ . . . . . . . . . .
"பரவாயில்லை. . . . நீங்கள் செய்யிற வயல் நல்ல விளேச்சல்", அப்போது 567 Lurriáuluh அங்கே வந்தாள்.
"இதுகள் சரியான மோட் டுப் பிள்ளைகள். எப்படிப் படிப் பித்தாலும் ஏறது. மாடுகள் மேய்க்கத்தான் சரி"
“ஒ. . உதுகள் வலு மக்கு கள். படிச்சென்ன உத்தியோ கமே பாக்கப் போகுதுகள். கையொப்பம் வைக்கத் தெரிந் தால் போதும்" எ ன் ருர் கோபால் மாஸ்ரர், " "

நாய்ப் பழக்கங்களும். நல்ல பழக்க வழக்கமில்லை. அதுதான் நான் என்ர பிள்ளை யளை யாழ்ப்பாணத்தில போடிங் கில விட்டிருக்கிறன். இங்க இருந்தாக் கெட்டுப் போயிடுங் கள். சொன்னப்போல அப்பா, வீட்டில ஒரு துண்டு விறகுகூட இல்லை ஒருக்கா மூன்ரும்வகுப்பு மாணிக்கத்தையும் சுப்பிரமணி யத்தையும் கூப்பிட்டு காட்டில விறகு, பொறுக் கி வீட்டில போடச் சொல்லுங்கோ. என்ருள் தனம்.
"அப்போதை சொல்லுறதுக்
கென்ன? சரி கூப்பிடு"
மாணிக்கமும் சுப்பிரமணிய மும் தலைமை ஆசிரியர் முன்னுல் வந்து நின்ருர்கள்.
"நல்ல பிள்ளையஸ் கெதியா ஒடிப்போய் ஒவ்வொரு கட்டு விறகு முறிச்சு வீட்டில போட் டிட்டு ஓடி வாங்கோ. p
சுப்பிரமணியம் புறப்பட் டான். மாணிக்கம் த யங் கி நின்முன்.
'Gun'6'usir grm... ...
"நான் மாட்டன் மாஸ்ரர். முந்தா நாள் விறகு பொறு க் கேக்கை பாம்பொன்று நிண் டது பயமா இருக்குது நான்
மர்ட்டன்" என்ருன் மாணிக்கம்.
ஆசிரியர்கள் தி ைகத்துப் Gurru96u rf. தனபாலசிங்கம் தன் சேவைக்காலத்தில் இப் போதுதான் இப்படி ஒரு சொல் லைக்கேட்கிழுர், பெரும் தோல்வி.
மாட்டியோ? ..." என்ற வாறு தன் கையிலிருந்த பிரம் Lumro Garnr 66 nrriř. LDT 60aidh கத்தின் வலது தோல் மூட்டில் பிரம்பு பலமாகப் பட்ட து. அவன் வீரிட்டுக் கத்தினுள்.
"அடியாதையுங்கோ வாத் தியார். நான் போறன்" என்ற படி கேற்றை நோக்கி ஓடினன்.
تفتت
மல்லிகை 12-வது மலருக்கு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
எம் உமர் சாதிக்
memanna
"அவனைக் கூப்பிடுங்கோ. இண்டைக்கு வேண்டாம்" என்று பதறினர் தனபாலசிங்தம்:
"மாணிக்கம் இஞ்ச வா." என்று கோபால் மாஸ்ரர் கூப் பிட்டார்.
"சரி சரி பசிக்குது மணியை
அடியுங்கோ..." என் ரு ரி தலைமை ஆசிரியர்.
பாடசாலை மணி ஒலித்தது. தலைமை ஆசிரியர் நேரத்தைப் பார்த்தார். பன்னிரண்டு மணி. பதிவேட்டில் இரண்டரை மணி என எழுதினர். பதிவேட்டின் படி சரியாக இரண்டரை மணிக் குக் கடலாஞ்சிக் கிராமப் பாட சாலை முடிவுற்றது,
நீங்கள் போய் சாப்பாட் டை ஆயத்தப் படுத்துங்கோ., நான் ஒரு கடிதம் இ. ஒக்கு எழுதிட்டு வாறன்.
கோபால் மாஸ்ரரும் தன பாக்கியமும் பேசிச் ந்ே: குவாட்டர்சை நோக்கி சென்ற னர். அவர்கள் சிரித்தபடி செல் வது தனபாலசிங்கத்திற்கு எரிச் சலை மூட்டியது. குவாட்டர்சில் வேருெரு வருமில்லை என்ற எண்
ணமும் எழுந்தது. எ முந் து அவர்களைப் பின், தொடர்தி தார்.
57

Page 31
எந்த வர்த்தகமானுலும் எழிலார்ந்த அச்சுக் கலையால் ஏற்றம் பெறுவது இயல்பே.
அந்தச் சிறப்பிற்கு நீங்கள் அணுகவேண்டியதும் எமையே
தொலைபேசி
32816
அழகான
அட்டைப் பெட்டிகளை ஆக்கித் தருவோர்
f
விசயா அழுத்தகம்,
209, பழைய சோனகத் தெரு, ★
கொழும்பு 12. ★
★
மல்லிகை 12வது ஆண்டு மலர் 1978

இருளில் நடக்கிறேம்
தெணியான்"
a
g தினங்களாக எனக்கு ஒரே கரைச்சல்.
"நீங்கள் எந்த நாளும்
உலாத்துங்கோ., . எங்களை மாத்திரம் ஓரிடமும் கூட்டிக் கொண்டு போய்விடாதை யுங்கோ..."
"எங்கே கூட்டிக் கொண்டு.
போகச் சொல்லுரூய்?"
*எடேயப்பா. . எல்லா இட மும் கூட்டிக் கொண்டு போய்க் காட்டிப்போட்டியள். இப்ப எங்கே உங்களுக்கு இடந்தெரியுதில்லை. எங்கடை பிள்ளைக்கு ஆரைக் கட்டிக் குடுத்தாலும் ஒரு எழுத் தாளனே மாத்திரம் க ட் டி க் குடுக்க நான் விட மாட்டன், போதும் நான் அநுபவிக்கிறதை பிள்ளையும் அநுபவிக்க வேண்
mr b'
"சரி. சரி. இவ் வளவு பீடிகையும் என்னத்துக்கு விஷ யத்தை மட்டும் சொல்லு."
சொல்லி என்னத்துக்கு Grišs&sma iš கூட்டிக் கொண்டு போகப் போறியளே. ! எப் படத்துக்குப் போயிட்டு வந்தா லும் குப்பை - தலைவலி எண்டு தான் சொல்லுறியள். சொல் லிச் சொல்லிப்போட்டு பிறகேன் போறியள்? நல்லதெண்டு சொன் ஞல் எங்களையுமல்லோ கூட்டிக் கொண்டு போகவேணும்."
'றியள்!
போறதெண்டு
என்ன பேசாமல் இருக்கி அதில்லை. இதில்லை. வெறும் பொழுது போக்குக்கா கப் படமெடுத்து உலகத்தைக் கெடுக்கிருங்கள் எண்டு சொல் விக் கொண்டு பொழுது போக பில்லை எண்டதுக்காகத்தானே
படத்துக்கு ஒடுறியள்"
siri &raducir stifi&srf? யான கேள்விக்கணை என்னை மெளனமாக்குகிறது. 'மெளனம் கலக நாஸ்தி" அல்லவா?
"இண்டைக்கு என்ன படம் பாத்தனிங்கள்??
வீட்டிலிருந்து புறப்படுகின் றபோது போகின்ற இடத்தை முன்கூட்டியே சொல்லிக் கொள் ளாமல் சென்று திரும்பிவர நேரமானல் நிச்சயம் சினிமாப் பார்த்துவிட்டுத்தான் வருகிறே னென்பது அவள் ஊசும்:
“ஓம் படந்தான்பாத்தனன்"
*நல்ல படமே. என்ன Lul?'
இப்போதுதான் நான் யோசிக்கிறேன். Desar 69 DIT
கவே வலுவாக யோசிக்கிறேன்.
என்ன படம் பாத்தேன். என்ன படம் . .
நான் திக்குமுக்காடுவதைக் கண்டு அவள் வாய்விட்டுச் சிரிக்கிருள்:

Page 32
நானுந்தான் என்பொறியில் தட்டுப்படாத ஏமாற்றத்தோடு அவளைப் பார்த்துச் சிரிக்கிறேன்.
*உங்களுக்கு அவ்வளவு மற தியே" படம் பாத்தனிங்களோ அல்லது...!"
*அல்லது" மிகக் கொடியது. பெண்கள் சாடை மாடையா கக் கணவன்மாரைத் தட்டி ப் பார்த்துக்கொள்ளும் கழு கு ப் tuntrigoal.
நான் திரும்பவும் பலமாகச்
சிரிக்கிறேன்; மழுப்பலுக்காக அல்ல. மூன்று மணிநேரம் மூட் டைப் பூச்சிகளுக்கு இரத்த
தானம் செய்தவண்ணம்பார்த்து விட்டு வந்த அந்தச் சினிமாவின் பெயர்தானும் என் மனத்தில் ஒட்டிக் கொள்ளவில்லை. இவை கள் என்ன படங்கள்
உள்ளத்தோடுதான் ஒட்டிக் கொள்ளவில்லையென்ருலும் உள் ளங்களைக் கெடுக்காமல் இருந் தால் போதாதா? கலை, இலக் இயங்களின் பெயரால் பாலு ணர்ச்கியைத் தூண்டும் ஆபா சக் குப்பைகள் இலட்சிய நோக் கில் வெளிவரும் வர ட் டு க் கோசங்கள் - யதார்த்வத்துக் கப்பாற்பட்டு நடைமுறைச் சமூ கத்தை அனுசரித்துப் போக முடியாத அதீத இலட்சியக் கற் பனேகள் - இத்தியாதிப் படைப் புக்களையெல்லாம் பா + த் து, வாசித்துச் சகிக்க வேண்டியது எங்கள் தலைவிதி என்று நினைத் துக் கொள்ளுகிறேன்:
எதை எதையோவெல்லாம் நான் சிந்திப்பதால் எல்லாவற் றையும் சிரித்து மழுப்பி விடுவ தென்பது எ ன் மனைவியைப் பொறுத்தவரை நடக்கக்கூடிய ariutomol
இந்தத் தடவை கட்டாயம் சினிமாவுக்குக் கூட்டிப்போக வேண்டுமென்று என் தொண்
60
567
டையை இறுகப் பி டி த் து க் கொண்டாள் அவள்,
இது அவள் விருப்பமல்ல வாம். "பிள்ளை நெடுகக் கேக் குது" என்று மகளை முன்னுக்கு வைத்தாள்.
ஒவ்வொரு மனைவியும் கண வரிடம் த ன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள ஒரு குழந்தை இருந்துவிட்டால் போதுமே! அதுவும் பெண்குழந் தையாக இருந்தால் எந்தத் தகப்பன் மகளுடைய விருப்பங் களுக்கு ஆடாமல் இருப்பான்!
வேண்டுமானல் என் மன வியைச் சினிமாவுக்கு அழைத் துப்போக நான் தயார். ஆனல் மகளோடு போய்ப் டார்க்கத் தகுந்த சினிமாக்களா இவை
என்மகள் இப்போது அவள் வயதுக்குரிய ஆராய்ச்சி வேறு செய்ய ஆரம்பித்துவிட்டாள். அவள் தாயிடமே ஒரு தினம் கேட்டுவிட்டாள்
"அம்மா. உன்ரை வயித் துக்குள்ளே இருந்து நான் எப் பிடி வெளியாலே வந்தனன்?
அவளுடைய சில விஞரக்க ளுக்கு விடை சொல்வதென்பது La sír sFis l-Lb. et l’Ug-Gur மகளுக்காக அல்ல, என் மனை விக்காகத்தான் நான் சினிமா வுக்கு அழைத்துச் செல்லத் தீர் மாணித்துவிட்டேன்.
இப்போது என் மனேவியின் ஆசைகளை நிறைவேற்றி, அவளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பது என் எண்ணம். சகதர்மினி இப்போது கர்ப்பிணி.
ஒருதினம் குடும்பத்தோடு சினிமாவுக்குப் புறப்பட்டுவிட் டேன். பிரபல நடிகர் ஒருவர் நடித்து நூறு நாட்களுக்குமேல் ஓடி க் களை த்த ஒரு படம்

தியேட்டருக்குப் போனபோது தான் சனங்கள் மாத்திரம் இன் னும் களைக்கவில்லை எ ன் ப து எனக்குத் தெளிவாக விளங்கு கிறது.
அது என்ன தியேட்டரிா? மாவிலை தோரணங்கள். வாச லிலே வாழைமரங்கள். ஒரே திருவிழாக் கோலம்.
தியேட்டர் முகப்பை மூடி
சிகரங்கள் போல நடிகர், நடி கைகளின் முழு உருவக் "கட் அவுட்" படங்கள். கதாநாயகி
யின் சதைப்பிடிப்புள்ள தளிர் உடல் காட்சிக்கு வைக்கப்பட் டிருக்கிறது. அவளுடைய இடுப் பில் என்னுடைய இளையமகள் அணிவதுபோன்ற சிறிய ஒரு ஜங்கி. மார்பில் ஒரு துண்டு கச்சு. இதுதான் தமிழ்ப் பெண் கள் எல்லோரும் நீராடுகின்ற நீச்சலுடைபோலும்
அந்தப் படங்களை அதிசய மாகப் பார்த்து பரக்கப் பரக்க விழிக்கிருள் என் மூத்தமகள். நான் மனைவியைச் சாடையாக நோட்டமிடுகின்றேன். அவள் முகத்தைச் சுழித்துக் கொண்டு தலைகுனிகிருள்.
நான் னங்களை ஏற்றிவந்த வாடகைக் கார்ச்சாரதிக்கும் சேர்த்து "ரிக்கெற் வாங்க நான் எத்தனிக்கிறேன்.
"நான் இருவது தரத்துக்கு மேலே பாத்து விட் டன் . இண்டையோடை முப்பத்திரண் டாவது தடவையாகக் கார் கொண்டு வந்திருக்கிறன். நெடுக என்னெண்டு பாக்கிறது" என்று கூறி அவர் மறுத்துவிடுகிறர். '
நாங்கள் தியேட்டருக்குள் துழைகிருேம் , தியேட்டர் நிரம்பி பிதுங்கி வழிகிறது. வெளியே நிற்கும் சனக்கூட்டமும் உள்ளே வந்துசேர்ந்தால். நாங்கள் சற்றுத் தாமதித்து வந்திருர்
தால் படம் பார்க் காமலே திரு ம் பி வீட்டுக்குப் போக வேண்டி இருந்திருக்கும்.
இந்தத் தேசத்தின் கலா ரசனை சினிமாத் தியேட்டர்க ளுக்குள்தான் கொச்சைப்படுத் தப் படுகிறது என்று சிந்தித்த வண்ணம் ஆசனத்தைத் தேடிப் பிடித்து அமருகிறேன்.
என க் கும் மனைவிக்குமி டையே உள் ள ஆசனத்தில் மூத்த மகள். இளையமகள் என் மடியில் ஏறி க் கொள்கிரள். தாயின் மடியில் ஏறி அமர்ந்து கொள்ளும் உரிமை இனிமேல் அவளுக்கில்லையல்லவா!
திரையிலே பாட்டு ஒலிக்கி றது. மின்விசிறிகள் கிறீச். கிறீச். என்று ஒலமிடுகின் றன. சன இரைச்சல், எனக்கு வியர்த்து ஒழுகுகிறது. எப்போது இந்த நரகத்திலிருந்து மீளப் போகிறேனே!
என் மனநிலைக்கு மதிப்ப
ளிப்பதுபோல இரண்டாவது தடவையாக மணி ஒலி த் து அடங்குகிறது. விளக்கு கள்
அணைகின்றன. திரையில் ஒலித் துக்கொண்டிருந்த பாடல் இடை நடுவில் குரல் அறுகிறது. சனக் கூட்டம் திடீரென்று ஊமையா கிறது.
எழுத்துக்கள் ஒடிமறைந்து படம் தொடங்கி விட்டது.
ான் மூத்த மகளிடமிருந்து கேள்விக் கணைகள் பறக்க ஆரம் பித்துவிட்டன. எப்போதும் அவள் சுட்டித்தனமான கேள் விகளைக் கேட்டுக்கொண்டிருப் பாள் அவள் சந்தேகங்களுக்கு ஆறுதலாகப் பதிலளிக்கும் பாத் தியதை எனக்குத்தான் உண்டு என் மனைவி என்ன சொல்வ தென்று அறியாமல் திக்கு முக் காடிப் போகும் சந்தர்ப்பங்க ளில் பொறுமையை இழ நீ து
6.

Page 33
விடுவாள். அமைதியாக விளக் கம் கொ டு க் க வேண்டியவள் சினந்து அடங்கிவிடுவாள். அத ஞல் என்ன சந்தேகம் எழுந்தா லும் நான் கண்முன்னே இருந் தால் என்னிடந்தான் என்மகள் ஓடிவருவாள்.
இளையமகள் என்மடியில் படுத்து உறங்கிவிட்டதால் என் ளுேடு பேசுவதில் அவளுக்கு வசதியாகயில்லை. அவள் தாயி டமே தன் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிருள்.
திரையிலே கதாநாயகன் அடிக்கடி தோன்றி மறைந்து கொண்டிருந்தான். கள் அவனைப் பார்த்துவிட்ட தால் அவன் யாரென்று அறிய வேண்டுமென்னும் ஆவல் என் மகளுடைய உள்ளத்தில் பிறந் திருக்க வேண்டும்.
"அம்மா அது ஆரம்மா..?" *அது அப்பா. எடுத்த எடுப்பில் முன்பின் யோசிக்காமல் மனைவி பதில ளிக்கிருள்.
கதாநாயகி திரையில் வரு கிருள்.
"அம்மா.. இதாரம்மா." *இது அம்மா" சுருக்கமாக நேரத்துக்குத் தகுந்த பதிலைச் சொல்லிவிட்டு படத்தைப் பார்ப்பதில் கவனத் தைச் செலுத்துகிருள் மனைவி. பட ம் ஒடிக்கொண்டிருக் கிறது. பிரமாண்டமான செல வில் எடுக்கப்பட்ட வண்ணப் ulth.
என் மனம் மட்டும் படத் தோடு ஒட்டவில்லை. சீ . . . எவ்வளவு கேவலம் என்ன கொடுமை! கலையின் பெயரால் தந்திரமாக நடைபெறும் சுரண் டல். சமூகக் கடமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உண்
டென்ற உணர்வு சிறிதுமின்றி,
பலதடவை
இளைய சந்ததியினரின் உள்ளங் கண் விகாரப் படுத்திச் சீரழிக் கிருர்களே!
தியேட்டருக்கு வெளியே காவலுக்கு நின்றுகொண்டிருக் கும் பொலீசுக்காரர்கள் பற்றி எண்ணம் எனக்கு உண்டாகிறது. இந்தச் சினிமாக்களைப் பார்த்து விட்டு வெளியே செல்லும் விட லைப் பருவத்து வாலிபர்கள் யாராவது ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தால் அதில் லியப்படைவதற்கு ஒன்று மில்லை. அப்படி நடந்துவிடக் கூடாதென்ற முன் யோசனை யோடுதான் பாதுகாப்பாகப் பொலீசுக்காரர்கள் நிற்கிருர் கள் போலும் என்று எண்ணிக் கொள்ளுகிறேன்.
என் மகள் ஓயா ம ல் தாயோடு பேசிக் கொண்டிருக் கிமுள்
திரைக் கா ட் சி களை ப் பார்த்து இடையிடையே என் னையும் தாயையும் நோக்குவதற் கும் அவள் தவறவில்லை.
நான் என் குழந்தைகளுக்கு முன்னல் என் மனைவியின்மேல் தொட்டுக்கூடப் பேசு கின்ற வழக்கமில்லாதவன்.
ஆளுல் திர்ையில் மனைவி அறிமுகப் படுத்தியிருக்கும் அப் பாவும் அம்மாவும்...!
ஒருமணி நேரத்துக்கு மேல் படம் ஓடியிருக்கும்.
கதாநாயகனும் கதாநாயகி யும் சந்திக்கின்ற காட்சி. நான் எதிர்பார்த்தது போல மழை வேறு கொட்ட ஆரம்பித்து விட்டது. இரு வ ரும் அந்த மழையில் சொட்டச் சொட்ட நனைகிருர்கள். ஆடைகள் உட லோடு ஒட்டி அவை இருப்பதா கத் தெரியவில்லை. கதாநாயகி யின் பிருஷ்டபாகமும் மார்பக மும் பிரத்தியேகமாகத் திரை யில் தோன்றி மறைகின்றன.
Fa

கதாநாயகன் அவளைத் துரத்துகிறன். அவள் கையில் அகப்படாமல் வேய்ப்புக் காட்டி ஒடிச் செல்கிருள். எதிரேயுள்ள ஒரு நீர்க் குட்டையில் தடா ரென்று அவள் விழுந்துவிடுகின் ருள், துரத்திவந்த கதாநாய கன் அவள் மேல் விழுந்து. என் மகள் தாயை ரதோ கேட்கிருள்.
"பிள்ளை கொஞ்சம் மல் இரு”
--சொல்லிக்கொண்டு அடித் தொண்டையால் என்னை நோக்கி ஒரு வேண்டுகோள்:
வீட்டை போவமே. P காதில் விழுந்ததாக நான் காட்டிக் கொள்ளவில்லை.
திரையில் காட்சி விரிகிறது. கதா நா ய கன் அவளே அணைத்து. இரு கரங்களின லும் தூக்கி எடுத்து, நீருக்கு வெளியே புல்தரையில் கிடத்தி. அவள் அருகே படுத்து. ill
Q3LuéyFrr
லோடு ஒட்டிப்போன ஆடைகளை
ஒவ்வொன்ருகக் கழற்றி.
உள்ளூர் விற்பனையாளர்
* கமிஷன் ஏஜண்ட்
வெங்காயம், கிழங்கு, மிளகாய் உற்பத்தியாளர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்
இலங்கையின் மிகப் பெரிய கமிஷன் வியாபாரிகள்
ரத்கம ஸ்டோர்ஸ்
64, நாலாம் குறுக்குத்தெரு, கொழும்பு 11
தியேட்டர் அதிருகிறது. இரசிகர்கள் விசிலடித்து ஆரவா ரம் செய்கிருர்கள். ஆபாசமான வார்த்தைகளைச் சொல் லி க் கிளுகிளுக்கிருர்கள்.
இந்த இரைச்சலுக்கிடையி லும் மகளின் கேள்வி துல்லிய மாக என் செவிகளிலும் விழு கிறது.
"அம்மா. . .. அம்மாவும் அப்பாவும் என்ன செய்யினம்"
'எழும்புங்க போவம். கண்டறியாத வெக்கங்கெட்ட படம் பாக்க வந்திட்டம்"
6rsir obre lo o amr a b கையில் பிடித்துக்கொண்டு ஆச னத்தை விட்டு எழுந்துவிட் டாள். இளைய மகக்ளத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு மறுபேச்சின்றி நானும் எழுந்து நின்றேன்.
அந்த இருளிலே தட்டுத் தடுமாறியவண்ணம் மெளனமாக ஒளியைத் தேடி நாங்கள் நடந்து கொண்டிருக்கிருேம்.
தொலைபேசி: 20693
63

Page 34
ـــســتنـــدخه
அரசன் அச்சகத்தாரின்
அன்பளிப்பு.
கொழும்பு-2
மல்லிகை 18-வது ஆண்டு மலர் 1976

வீராங்கனைகள்
வரிசையில்.
*மையத்து வீட்டின் - Gir வாசலில் பெண்களும் வெளி முற்றத்தில் போடப்பட்டிருந்த க தி  ைர க ளி ல் ஆண்களுமாக அமர்ந்த வண்ணம் மெதுமெது வாக எதையோ கதைத்தவர்க ளாக இருந்தனர். அது போக, வருவதும் போவதுமாகப் பல ரும் தமது இறுதி மரியாதையை யும் அனுதாபத்தையும் தெரி
வித் து க் கொண்டிருந்தனர். மையத்து" வீட்டுக்கே உரிய சோபையை நிலைநாட்டுவதாக அங்கே, அமைதியும் சாம்பிரா
ணிப் புகை மணமும் செறிந்தி ருந்தது.
ரஸ்ஸாக் நாளு இன்னும் பல்லாண்டு வாழ்ந்து குறைந்த பட்சம் தனது குடும்பத்துக்கா யினும் ஏதாவது உeழத்துக் கொடுப்பார் என்பதை எதிர் பார்க்க இயலாததுதான். வயது மூப்பு அதோடு சேர்ந்து, பக்க வாத நோயும் பார்க்க வருபவர் கள்கூட "ஈமான ஸ்லாமத்தாக்கு" என்று பிரார்த்திக்க வேண்டிய நிலைமையைத்தான் தோற்றுவித்
திருந்தது. சும்மாவா, நடந்த ஒன்பது மாதகாலமாக கட்டி லோடு கட்டிலாய். மருந்
ஆகுலுல8லகமா85
தோடு மருந்தாய். கழிந்த தென்ரு?ல், நிலைமையைக் கேட் கவா வேண்டும்? th
மையத்து" முன்வாசலில் சகிப்லர்' வை நோக்கி அடிக்கழுவி வைக்கப்பட்டிருந்தது. கட்டில் சட்டங்களோடு சேர்த்து கட் டியிருந்த கம்புகளின் நுனிகளை இணைத்து மேல் பிடவையொன்று விரிக்கப்பட்டிருந்ததும் கட்டில் கால்களைச் சுற்றிச் சுண்ணும்பு தூவப்பட்டிருந்ததும் சிற்றுயிர் கள். தூசு . துணிக்கைகள் வந்துசேராமல்தான் போலும்! முகத்தை மாத்திரம் திறந்து பார்க்கத் தக்கதாக உடல் வெண் பிடவையொன்ருல் மூடப்பட்டி ருந்தது.
உள்ளே. கதீஜத்துல் குப்ரா கண்ணிர் சிந்தி அழுதுகொண்டி ருந்தாள். இந்த உலகில் நிர்க்க
தியாகி. விதவையாக்கப்பட்ட பின் அழுகை வராமலா இருக் கும்? மரக்கட்டையாக இருந்
தால்தான் என்ன? 'கணவன்" என்ற அந்தஸ்தில் ஒருவர் இருப் பது எவ்வளவு ம்மதி. ஆறு தல் என்பது ஒரு மனைவிக்கல் லவா தெரியும்? சுற்றிச்சூழ அக் கம் பக்கத்து பெண்களெல்லாம்
65

Page 35
கூடி நின்று ஆறுதல் வார்த்தை கள் ஆயிரமாய் அள்ளிச்சொரிந்த போதிலும், அவளது ஒவ்வொரு கண்ணிர்த் துளிகளாலும் அவை ஆற் ற ல் இழந்து பலவீனம டைந்துபோயின்.
மையத்து என்ருல் சும்மா கண்ணிரைக் கொட்டிக்கொண்டி ருப்பது மாத்திரந்தானே! இல் லையே; அந்த இறுதிக் கிரியைக் காக எத்தனை ஏற்பாடுகள் மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனலும் அதைப்பற்றிய பிரச் சினைகளை யாருமே தனியே அவ ளுக்கு வி ட் டு வைக்கவில்லை. உனக்கெனக்கென்று அங்கு கூடி யவர்களே சேர்ந்து அவற்றைக் கவனித்துக் கொண்டிருந்ததை அவளால் புரிந்துகொள்ள முடிந் தது. "கயுறு" தோண்டும் ஏாற் பாடுகள் முதல் அறிந்த தெரிந்த வர்களுக்கு தகவல் அனுப்புதல் வரை எதையுமே விட்டுவைக்க வில்லை.
அடித்தளத்தில் அதிர் வு விழுந்தால், சுவர்களில் படிப் படியாக ஒட்டைகள் நெளிவது போல் அவளது நெஞ்சத்தில் அவர்பற்றிய நினைவுச் சுழிகள் வியாபித்துக் கொண்டிருந்தன. அவற்றின் தவிர்க்க முடியாத வெளிப்பாடாகத்தானே கண் ணிர்த்துளிகள் அணையுடைத்த வெள்ளமாகப் பிரவ கித் து க் கொண்டிருந்தன. அந்த ஒவ் வொரு கண்ணிர்த்துளிகளின் கதைகள் அ  ைத மையாக்கி எழுதி ன லும் கூட ஏட்டில் பொறிக்க முடியாத அளவு.! சும்மாவா அவளது நெஞ் சத்தில் ரஸ்ஸாக் இடம் பிடித்த
கதை. வாலிப முறுக்குடைய அந்த க் காலத்தில் ரெலே" சைக்கிளில் அவ ன் போகும்
போது. அவள் சிறுபிள்ளைக்குரிய மனநிலையோடு பார்த்து இரசித் ததுண்டுதான்; "ரெலே சைக்
நடமாடியகாலம்.
கிள் ஊருக்குள் ஒன்றிரண்டே இக்காலப் பிள்ளை க ள் GLnruit GLIT' காரைக் கண்டால் எப்படியொரு பார்வை பார்த்து மனதுக்குள் கற்பனைகளை வளர்ப்பார்களோ, அப்படித்தான்.
காலை புலரும் வேளையில் அந்தச் சைக்கிளில் ரஸ்ஸாக் சும்மா போகமாட்டான். அதன் பின்னே பெரியதொரு பொட் டணி. அதனுள்ளே முழு க் க முழுக்க பலவகையான பிடவை வகைகள். அயலூர் பகுதிகளுக் குப் போய் வியாபாரம் செய்து விட்டு மாலையில் திரும்புவது தான் நாளாந்தம் அவ ன து தொழில். கதீஜத்துல் குப்ரா வின் வாப்பா, எங்கிருந்தாவது அத்தகைய பி ட  ைவ களை க் கொண்டுவந்து கொடுக்கலாந் தான். என்ருலும் ரஸ்ஸாக்கின் பொட்டணியைத் திறந்து அவற் றையெல்லாம் ஒரு முறை கண்டு ரசிக்கவேண்டுமென்பது அவளது நீண்டநாள் ஆசை இளமைக்கே உரிய இயல்பல்லவா அது?
பள்ளிவாசல் 'புறுதாக் கந் தூரி வந்ததும்தான் வந்தது. அங்கே மற்றக் கூட்ட7ளிகளு டன் சேர்ந்து கத்தரிக்காய் வாழைக்காய் வெட்டப் போயி ருந்தபோதுதான், ரஸ்ஸாக் தற் காலிகக் கடை வைத்திருக்கும் செய்தியை அவள் கேள்விப்பட் டாள்; விடுவாளா? அடுத்த கணம் எல்லோருமாக அங்கே போய், விரித்துப் போடப்பட்டி
ருந்த துணிமணிகளை பார்த்து கற்பனை ராகங்களில் லயித்தி
ருந்தபோதுதான்.
எனத்தியன் புள்ள கட்டப் பொடவ பாக்கியா? ஆ. எங் கட மமரெளபு மாமட மகளெ லியா?" என்று வாயெல்லாம் சிரிப்பாக அவன் கேட்டான்
66.

அவள் இதனை எதிர்பார்க்க வில்லை. சி ன் னக் குட்டியான தன்னை எல்லோருடைய கவ னத்துக்குமுரிய ரஸ்ஸாக் தெரிந்து வைத்திருக்கிருரே என்பதை நினைக்க அவளுக்கு வெட்கம் வெட்கமாக 6ர, அவளோடு வந்த மற்றவர்கள் அவளை ப் பார்த்து ஆய். ஆய்.” என்று ஒரு மாதிரியாகக் குழப்ப. அடுத்த நொடி அவளோ டு சேர்ந்து எல்லோருமாக ஒட்டந் தான்! அதன் பின்பு அவள் எங் காவது ரஸ்ஸாக்கைக் கண்டால் போதும் அப்பக்கமாக நிற்கவே மாட்டாள்.
அந்த வருடந்தான் அவ ளுக்கு கடைசிக் கந்தூரி. அதன் பின்பு அவளுக்குக் கந்தூரிக்குப் போ க முடியாமல் இயற்கை தடைவிதித்திட்டபோதும், அந் தக் கடைசிக் கந்தூரியே அவள் வாழ்வில் ஒரு முக்கிய தலைவாச லாகவும் அமைந்துவிட்டதே!
கதீஜத்துல் குப்ரா “பெரிய மனிசி"யாகி இரண்டு ஆண்டு களுக்குள்ளேயே, ஓர் நாள் அவள் சற்றுமே எதிர்பார்க்காதபடி நிக்காஹ்" ஏற்பாடு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் "காவினும் நடைபெற்று முடிந் திது கல்யாணங்களென்ருல் சும்மாவா எத்தனை நடைமுறை கள். குதூகலம். சாப்பாடு கள். ...! வுமே இல்லாமல் ரஸ்ஸாக் - கதீஜா கல்யாணம் நடைபெற்று முடிந்தது. அவளுக்கு ஏதோ புதிராகவே இருந்தபோதிலும் த னது மனதுக்கள் ஏற்பட்ட தற்செயலான விருப்பமொன்று இப்படியெல்லாம் அவளையறியா மலேயே வேரூன்றியிருந்தம்ை யைப் பின்புதான் தெளிவாக அறிந்துகொண்டாள்.
பெரிய மத்திசத்தின் மக ளுக்கு கல்யாணப் பேச்சுவார்த் தைகள் நடத்திக்கொண்டிருந்த
6ፃ
ஆனல் அப்படியெது
வேளையில் ரஸ்ஸாக் தன் நினப் புக்கு இந்தக் கல்யாணத்தைச் செய்து கொண்டதை, அவனைச் சார்ந்தோரால் பொறுக்க முடிய வில்லை. வீடு, காணி, பூமியோடு வர இருந்தவளை ஒதுக்கிவிட்டு சும்மா பெண் மாத்திரம் தூக்கிக்கொண்டால் யாரால் தான் பொறுக்க இயலும்? இதன் வெளிப்பாடாக. தனது சாமான்களையெல்லாம் கொண்டு வரப் போ ன ரஸ்ஸாக்கிற்கு விழுந்த து அடி உதைகள்! கட்ைசியில் சைக்கிளை மாத்திரத் தான் அவ னு ல் ஒருவாரூகக் கொண்டுவர முடிந்தது.
அதுமட்டுமல்ல அதிக நாட் கள் கடந்துவிடமுன்பே, வாப்பா வழியாக அவனுக்குக் கிடைக்கி இருந்த சொத்துக்களையும் தடை செய்ய, அவர் இருக்கும் காலத் திலேயே மற்றச் சகோதரர்க ளெல்லாம் சேர்ந்து பிரித்தெழு திக் கொண்டனர். என்ன இருந் தாலும் ரஸ்ஸாக் ஆண் மகனல் லவா? கொஞ்சக் காலத்துக்குள் எவ்விதக் குறைபாடும் வைக்கா மல் தனது குடும்பத்தை வழி நடத்திச் செல்லக்கூடிய அள வுக்கு முன்னேறிவிட்டான்.
'தாஹா மொதலாளி வந் தீக்கி முன்பக்கமிருந்து அலை பரப்பிய இச்செய்தி, பெண்கள் மூலமாக கதீஜாவின் காதுகளுக் கெட்டியபோது நினைவு கலைந்த அவளுக்கு கொஞ்சம் ஆச்சரிய மாகவும் இருந்தது:
அவர்தான் மையத்தா" கக் இடப்பவரின் மூத்த அண்ணன்: ரஸ்ஸாக்கிற்குக் கிடைக்க வேண் டிய வாப்பாவழிச் சொத்துக்க ளையெல்லாம் அபகரித்துக்கொண் டவரும்கூட என்ன இருந்தா லும் 'மெளத்'தான பின்பாவது சகோதர பாசம் இவ் வளவு காலத்தின் பின்பாவது அவரை இழுத்துவைத்திருக்கிறதே!

Page 36
°தம்பிக்கி அவரு தாளும் "கபன்' போடிய' தாஹா முத லாளியின் விருப்பம் அவள் செவி களை வந்தடைந்தது. அதற்கவள்
விருப்பம் தெரிவிக்கவேண்டாமா? "கபன்" போடுவதென்றல் மையத்தின் இறு தி உடுப்பும்
அது தொடர்பான செலவுகளுந் தான். இதை எப்படியும் மையத் தின் உறவு வழியானவர்கள் தான் செய்வர். சில நேரங்களில் "நாணு? நீயா?" என்ற போட்டி களும் நிகழ்வதுண்டு. எல்லா வற்றையும்விட பிணக்குகளால் பிரிந்துபோயிருந்தவர்கள் திரும் பவும் ஒட்டிக்கொள்ளவும் இது வொரு நல்ல வாய்ப்பு. அந்த நிலையில்தான் தாஹா முதலா ளியும் வந்துள்ளார் போலும்! இந்தத் தள்ளாத வயதிலாவது இப்படியொரு எண்ணம் வந்த தையிட்டு பலருக்கு மகிழ்ச்சி!
*கதீஜா புரி யம் செல் லுங்கொ' பெண்கள்தான் கேட் டனர்;
வோன. அவரு 'கபன்' போடத் தேவில்ல. அ வர ட சொத்துக் குத்தெல்லம் பறிச்சி மொதலாளியாகீட்டு. நசல்ல இவளவு காலமீந்த ஒரு கண் ணுக்கு பாக்கவரல்ல. இப்ப
சும்ம பூசிக்கொள வந்தீக்கி." அவள் வெடியாக அதிர்ந்தாள்,
"அது சரிமகள். இது அந் தச் சகோதரத்தட கடசிப் பங் கெலியன். நடந்ததெல்லம்
அல்லா பொறத்தில வெய்ங்கோ, ஊரு வழக்கத்துக்கு மாறெலி யென் இப் பி டி ச் செல்லியது" ஒரு முதுமையின் குரலிது!
வாணுண்டால் வா ண அந்த மனிசண்ட ஹக்க” உட வேருெண்டேம் நான் சேத்தி யல்ல, வந்தா மையத்தப் பாத் திட்டுப் பொகட்டு அவளின்
வியாக்கியானம் உறு தி யாக ஒலித்தது மட்டுமல்ல, தாஹா முதலாளி போன்ற பிரகிருதிக ளுக்கு நல்ல அடியாகவும் இருந் தது. இந்தச் செய்தி ஊரெல் லாம் பரவாமலா இருக்கும்? வேறென்ன செய்ய முகத்தைக் க விழ்த் து க் கொண்டு அவர் போகவேண்டியதாயிற்று.
எல்லா ஏற்பாடுகளும் பூர்த் தியானதைத் தொடர்ந்து மாலை யில் எல்லோரும் ஒன்று கூட "கலிமா' ஒதலுடன் மையத் தைத் தூக்கினர்கள்.
சோகம் பொருந்தி அவள் இரு கண்களும் இறுதி மரியா தையாகத் தூவிய, கண்ணிர்ப் பூக்கள். கன்ன மேட்டால் தவழ்ந்து வழிந்து விழுந்தபோது அவளை அறியாமலே  ைக க ள் மார்பைத் தாட, உ ஸ் ளே மாத்திரமல்ல வெளியேயும் கூட அப்பொழுதுதான் ஒரு வெறு மையை உணர்ந்தாள்!
அங்கே. சவடி (தாலி) இருக்கவில்லை. ரஸ்ஸாச் தனது அன்புக் கரங்களால் "நிக்காஹ்" நடந்த அந்த இரவில் சூடிய தங்கச் சவடி. இன்றுதான், அவரோடு சேர்ந்து அது வும் அவள் மார்பிலிருந்து விடை பெற்றிருக்கிறது. தைக் கழற்றி வைக்கும் மரபுகள் எதுவும் இல் லைத்தான் இறு தி நேரத்தில் கபன் போட வேண்டிய செலவு களுக்காகத்தான் இ ன் ற வ ள் அதைக் கழற்றி நகைக் கடைக் கனுப்பி விற்றெடுத்தாள்.
"மையத்து" ஊ ர் வல ம் சிறிது சிறிதாக துர ரத் தி ல் தெரிந்து. தேய்ந்து. மறைய மறைய அவளை அறியாமலேயே மயக்கம் அவளைத் தழுவ சூழ நின்ருேர் அவளைச் சுமந்துகொண் டனர். 女
●● 、

இன்றையக் கட்ட த் தி ல் சோவியத் இலக்கியத்தின் சிறப் பம்சமாகவிருப்பது என்னவெ னில் சமுதாயத்தினது தார்மீக நெறிகள் தொடர்பான பிரச்னை கள் பால் - மனிதனது தார்மீக நெறித்துறை பால் - அது காட் டும் அளப்பரிய க ரி ச னை யே ஆகும்.
இது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றுதான்.
இன்று சோவியத் தேசம் எய்தியுள்ள முதிர்ச்சி பெற்ற
சோஷலிஸ்க் காலகட்டமானது தார்மீக நெறி தொடர்பான பிரச்னைகளை முன்னணிக்குத்
தள்ளி விடுகின்றது; சமுதாயத் தின் எதிர்கால வளர்ச்சி சம்பந் தப்பட்ட ஏனைய பல பிரச்னைக ளுக்குத் தீர்வு காணுவதில் முக் கிய பொறுப்புக்களை இவற்றின் மீது சுமத்தி விடுகின்றது.
குறிப்பாக, நிக் கொல ய் ஒஸ்திரோவ்ஸ்கியின் *6* gt h விளைந்தது" நாவலின் கதாநாய கன் பேவல் கர்ச்சாகின் கூறிய பின்வரும் வார்த்தைகள் எமது காலத்திலும் எமது பொறுப்புக் களை உணர்த்துவதாக எதிரொ லிக்கின்றன.
* வாழ்க்கையானது ம னி த
னது அருமருந்தன்ன சம்பத்தா
புதிய கதாநாயகனும் புதிய நெறிகளும்
இவான் செஸ்லோன்
கும். இது அவனுக்கு ஒரு தட  ைவ யே வழங்கப்படுகின்றது. வீணுக விரயமாகி விட்ட ஆண் களுக்காக ம ன ம் வெதும்பும் வகையில்லாது, ஒரு "மலினமான கடந்த காலத்தையிட்டு நாணி மனம் சாம்பாது அவன் இந்த வாழ்க்கையை வாழ்ந்த ரா க வேண்டும், அவ்வாறு வாழ்ந்த பின்னர் இறக்கும் தறுவாயில், "உலகின் மாபெரிய இலட்சிய மான மனித குல விமுக்திக்காக எனது முழு வாழ்வினையும், எனது முழு வலுவினையும் நான் அர்ப்ப ணித்தேன்' என்று திருப்தியுடன் நினைவு கூரும் விதத்தில் அவன் வாழவேண்டும்" -
லியோ டால்ஸ்டாய், பியோ தர் தாவ்த்யாவஸ்கி, ஆண்டன் செகாவ் முதலானேர் விட்டே கிச் சென்ற பிதுரார்ஜிதமாகிய சோ வி ய த் இலக்கியமானது தார்மீக நெறிகள் பற்றிய பிரச் னைகளை எப்போதுமே அணுகி வந்துள்ளது. இந்த இலக்கியப் பிதாமகர்களின்றி இவை பற்றிச் சிந்தித்தும் பார்க்கவே முடியாது. ஆணுல் சமுதாயம் மே லும் முன்னே நகரும்போது இப் பிரச் னைகள் மேலும் அதிக வீச்சுடன் முன்வைக்கப்பட்டும், தீர்க்கப் பட்டும் வருகின்றன.
89.

Page 37
Si) 婴留彗雷鲁囊囊囊 3 = ? ' E 甲盟塞蚤器器需语 リ。装 封き書 "器
“
3.
SS 9 ஐ 卦垂
A چ es ミ装器器
• ቛ) S ፰o $ $ g a 6 ,S* ଜ୍ଞ ܒܓ ” $ 6) Si. ミ 議 繋 ミ 学 歌 *。ミ設置
を惹 器 了老 。麗 WO 8.
墨器曾獸魯點 六密萤灵首函乘 R g 器魯疆。當°,器 越卑彗翡 2 རྗོ ” ཆུ་སྦྱོར་
எமது சமகாலத்தோரின் வாழ்வினதும் பணி யி ன து ம் ஒழுக்க நெறி அம்சங்களை எழுத் தாளர்களானவர்கள் பல்வேறு வழிகளில் அணுகி ஆய்கின்றனர். சிலர் சீர்மேவும் பாத்திரங்களைப் படைப்பதன் மூலம் தன்வினை வழிப்பட்ட மார்க்கத்தில் இவற் நினை அணுகுகின்றனர்; வேறு சிலர் கீழ்த்தரமானவற்றையும் கேவலமானவற்றையும் புட்டுக் காட்டுவதன் மூலம் ஒரு எதிர் மறை வழிப்பட்ட மார்க்கத்தில் இவற்றினை அணுகுகின்றனர். ஆனல் இவர்கள் இரு பாலரின தும் நோக்கம் மனிதனது தூய் மையான ஒழு க் க நெறிகளை மேம்படுத்துகின்ற ஒரே இலட்சி
யமாகும்.
இவ்வுலகில் தனது இநக் கையின் உண்மையான அர்த்தம் தீயதையன்றி நல்லதையே செய் வது - துயரத்தையன்றி சந்தோ ஷத்தினையே வழங்குவது என்ற வாறு சோஷலிஸ் சமுதாயத்தின் பிரஜையொருவன் உணர்ந்து கொள்ள வேண் டு ம் என்ற கோட்பாட்டினையே எழுத்தாளர் களும் அடியாதாரமாகக் கொள் ளுகின்றனர். இந்தத் தெட்டத் தெளிவான அபிலாஷையே எமது காலத்தின் கதாநாயகனை உந்தித் தள்ளும் சக்தியாக வுள்ளது.
கடந்த ஆண்டு கிரிகெரி பக்ளானேவ் 'நண்பர்கள்" என்ற தமது நூலினை வெளியிட்டார். எமது காலத்தில் நகர்களை நிர் மாணிக்கும் பிரச்னையை அணுகி ஆராயும் கட்டடக் கலைஞர்களின் பணியினை இந்நூல் சித்திரிக்கின் றது. மனித மனங்களையும், இத யங்களையும் எவ்வாறு உருவார்ப் பது - மனிதனே எவ்வாறு நேர்த் தியானவளுக ஆக்குவது ஆகியன தொடர்பான பிரச் னை க் குத் தீர்வு காணுவதிலேயே இந்த நாவலின் ஒழுக்க நெறிச் சந்தே
70

சம் அடங்கியுள்ளது. இத்நாவல் பற்றிய சோவியத் விமர்சனங் கள் வேறுபட்டவையாக இருந் தன. ஆனல் இவை எல்லாமே கீழ்த்தரமானதும் கேவலமானது மான தார்மீக போக்குகளையும் கோட்பாடு ரீதியற்ற இணக்கப் போக்குகளையும் காட் டி லும் தூய்மையான தார்மீக நெறிக ளின் மேம்பாடு வலியுறுத்தப் பட்டிருப்பல்தான் "நண்பர்கள்" என்ற இந்த நாவலின் மகத்து வம் தங்கியுள்ளது என ஒப்புக் கொண்டன.
ஆந்திரி மெத்வேதேவ், விக் டர் அனுேகின் என இரு நண் பர்கள். ஆனல் ஒரு இலட்சியத் தினை இரு துருவ முனைகளிலி ருந்து அணுகத் தலைப்பட்டதால் மே 1ா தி க் கொள்ளுகின்றனர். தனது தொழிலுக்காக எந்தக் கடுஞ் சமரை ஆற்றவும் எவ்வி தமான சோதனைகளுக்கு முகம் கொடுக்கவும் தயாராயுள்ள ஒரு வஞக மெத்வேதேவ்வை நூலா சிரியர் சித்திரித்துள்ளார். அதே வேளையில், அணு கி ன் தனது தொழிலை இலகுவாக இழுத்துச் செல்லுவதற்காக ச ந் த ர் ப் ப சூழ்நிலைகளுக்கு இசைவாகவும், மேலதிகாரிகளுக்கு * வளைந்து" கொடுத்தும் செயல்படும் ஒருவ ஞகச் சித்திரிக்கப் பட்டுள்ளான்.
கெளரவத்தை ஆரம்பத்தி லிருந்தே காப்பாற்றிக் கொள்" என்ருெரு ருஷ்யப் பழமொழி உண்டு இந்த நாட்டார் முது மொழியின் தாத்பரியம் நண்பர் கள்" நாவலில் கலை மெருகுடன் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஒரு மனிதன் முதல் தடவை யாக மேற்கொள்ளும் ஒரு கேவ லமான நடவடிக்கையால் எத் துணை சேதம் ஏற்படக்கூடும் என்பதனை நாவலாசிரியர் வலி யுறுத்துகின்ருர், "முதலில் நீங் கள் உங்கள் மனச்சாட்சியை யும், திறமையையும் தா  ைர
7.
வார்த்துக் கொடுக்கிறீர்கள்: பின்னர் இவ்வாறு கொடுப்ப தற்கு உங்களிடம் எதுவுமே எஞ் சியிருக்காது' எனத் தனது கசப் பான அனுபவங்களைத் தொடுத் துச் சுருக்கமாக மெத்வேதேவ் என்ற பாத்திரம் கூறுகின்றது.
வில் லிபதோவ் எழுதி ய 'அவளைப் பற்றியதெல்லாம் இவ் வளவுதான்" என்ற நாவவிலும் தார்மீக நெறிகள் தொடர்பான பிரச்னைகளே பெ ரும் பாலும் அணுகப்பட்டுள்ளன. நன்மைக் கும் தீமைக்குமிடையிலான - தன்நிலைக்கும் எதிர்மறைக்குமி டையிலான மோதுதல்களின் உச் சக்கட்டத்தை நாவலாசிரியர் தத்ரூபமாகச் சித்திரித்துள்ளார். நாவலில் மூடவாதத்தின் வடி வில் வரும் தீமையானது எமது காலத்திலும் உயிருடன் இருக் கின்றது. இதற்கு நல்ல தேர்ச்சி பெற்ற டிராக்டர் சாரதி யெவ் கனி ஸ்தோலிதோவ் பலியா கின்றன். இவனது பண்பு, சிரு ஷ்டியாற்றல், காரணப் பாங்கு ஆகியவற்றின் முப்படை கண் ஞடி போல இந்நாவவில் நாவலாசிரியர் திறமையாகச் சித்திரித்துள்ளார்.
இந் நாவலில் வரும் ஒரு பாத்திரமானது சி. ஐ. டி. இலா காவைச் சார்ந்த காப் டன் புருேகோனேவ் ஸ்தோவிதோவ் ன் மர்மமான மரணம் பற்றி புலன் விசாரணைகளை மேற்கொள் ளுவது நாவலின் பெரும் பகுதி யாக இருப்பதால் எடுத்த எடுப் பில் இது ஒரு துப்பறியும் கதை யா க வே தென்படக்கூடும். ஆனல், இது கதையை நகர்த் திச் செல்லுவதற்காக கையா ளப்பட்ட முறையாகும். நிஜத் தில் கதை சமூக - உளவியல் பிரச்னையையே பி ர த f ன தொனிப் பொருளாகக் கொண் டுள்ளது.

Page 38
qLALLAAAAALLAAAAALLALqLAAqLALLAqL LAqLALTALASL TqLLLAS
"நீயும் நானும்
“குப்பிழான் ஐ. சண்முகன்'
அரைநிமிடத் தரிப்புத்தான்; என்ருலும் நண்ப உன்னை நான் இனங் கண்டு
கொண்டேன்; சிலும்பல் மயிர் கறுத்தப் புஜத்தில் தடித்த
தசைகள ஆட்டுவால் தாடி "அந்தக் கதை உனக்கு நினைவில் இருக்கிறதா? பள்ளி முன்றலில் வியர்த்து வடியும் ஐஸ் பழக்
$(tipt&୍r அடித்துத் துரத்திய மீசைக்காரப் பொலிஸ்’ வஸ் கம்பம் நிழலாய் நீளும்; *செல்வம் . . . . . செல்வம்" நீ திரும்பிப் பார்க்கிருய்; எங்கே அந்தச் சிரிக்கும்
விகஸிப்பு: *செல்வம். வெறுமை *செல்வம். வரட்சி; *செல்வம் . .
2 புகை கக்கி அசையும் வண்டி: என் அன்பான நண்பனே! நீ ஏழைதான்; நான்...? (காற்சட்டை போட்டிருக்
கிறேன்.)
NYMV YMWyn MMV MYNavy MNW YMWyna-YN-IV WYNMV*
வழிகின்றது.
இந்நாவலில் வருகின்ற இதர பாத்திரங்களின் வாயிலாக யெல்கனியின் உறவினர்கள், பள்ளி நண்பர்கள், சக தொழி லாளர்கள் முதலானேரின் வாயி லாக - பிரதான கதாநாயக னின் ஒழுக்க நெறி உ ல கினை நம்முன் நாவலாசிரியர் திறந்து வைக்கின்றர். இவனது ஒழுக்க நெறி உலகு மிகவும் செழுமை யானது: தேசபக்தி, நிஜமான மனித நேயம், இரக்கம், இணக் கம், கொள்கைப் பற்று ஆகிய வற்றில் இந்த உலகு நிரம்பி காப்டன் புருே கோருேவ் இறுதியில் எமது சம கால இளைஞன் ஒருவனில் சிறந்த பாங்குகளை ஸ்தோவிதோவ்வில் கண்டுபிடித்து வி டு கி ன் ரு ர்: " ெய வ் க E ஸ்தோவிதோவ் போ ன்ற இளைஞர்கள் தான் தமது மார்புகளில் எதிரிகளின் முனைகளைத் தழுவிக் கொண்ட வர்கள். ..."
1941 - 1945 தேசபக்த யுத்த நிகழ்ச்சிகளை சித்திரிக்கும் நூல்கள் சோவியத் இலக்கியப் பரப்பில் முதலிடம் வகிப்பது மிகவும் இயல்பானதேயாகும். கதாநாயகர்களில் வீர தீர ச் செயல்களில், இவர்களின் நல்லி யல்புகளில் எமது காலத்துக்கு மிகவும் இசைவான பல அம்சங் களை நூலாசிரியர்கள் காணு கின்ற, யுத்தத்தை அப்படியே பச்சையாகப் படம் பிடித்துக் சுாட்டுகின்ற ஒரு நாவலைப் பற் றியோ அல்லது கதை பற்றியோ
இன்றைய சூழலில் ஒரு சிலர்
தான் திருப்தி கொள்ள முடியும். யுத்தகால எதார்த்தங்களினுள் பிரவேசிப்பதென்பது "கொழுந்து விட்டெரிந்த நாற்பதாம் ஆண்டு களின்" மனிதர்களின் உள் மன உலகத்தினுள் - அவர்களுடைய ஒழுக்க நெறி உலகினுள் பிரவே சிப்பதேயாகும்.
7.

உங்களுக்குத் தேவையான
லைன்,போட்டோ, கலர் புளக்குகள், விளம்பர சித்திரம், சினிமா சிலேடுகள் ஆகியவைகளுக்கு
தொடர்புகொள்ளவும்:
தேவிகா புளக் மேக்கர்ஸ் 40, சென் செபஸ்தியான் வீதி,
er கொழும்பு-12,
யூரி பொண்ட றே வ் வின் "மண் மீது" என்ற நாவல் சோவி யத் வாசகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரு வரவேற்பினைப் பெற்றது. இது வாழ்வின் முற்றிய பிரதிபலிப்பு களைக் கொண்ட ஒரு நாவலா கும். ஏதுக்களையும், அவற்றின் பாதிப்புக்கலை நாவலாசிரியர் e9HP(35UL- ஆராய்ந்துள்ளார். கடந்த காலமின்றி நிகழ்காலம் சாத்தியமற்றது என்பதையும் கடந்த காலம் நிகழ்காலத்தில் வாழுகின்றது என்பதையும் இந் நாவல் காட்டுகின்றது.
"மண் மீது" நாவவின் ஆசி ரியர் வாழ்க்கையினைச் சா ர ச் செறிவுடனும் ஆழமாகவும் நிஜ மான கலைத் தேர்ச்சியுடனும் சித்திரித்துள்ளார்.
நான் இங்கு ஒரு விஷயத்தை மட்டும் - நாஸிஸத்தை முறிய டிக்கும் தனது புனிதமான வர லாற்றுப் பணியினை நிறைவேற் றிய சோவியத் போர்வீரனின் ஆழ்ந்த மனித நேயம் தொடப் பான பிரச்னையை - இங்கு சுட்
டிக் காட்ட விரும்புகின்றேன்.
ஹிட்லரைட் ஊ டு ரு வ ல் காரர்கள் மீதான வெற்றியி%ன முன்னுணர்ந்த பிரபல சோவியத் நாவலாசிரியர் விஸிவோல்ட் விஷ்னேல்ஸ்கி தமது போர்முனை
டயரியில் பின்வருமாறு எழுதி
இருந்தார்:
காலகட் 8 4 9 1 ܝܚ ܐ 4 9 ܐ * டத்தில் எழுத்தாளர்களாகிய
நாங்கள் எ தி ரி யின் பாலான பெரு வெறுப்பினையும், ஆத்திரத்
மூண்டெழச் செய்தோம். . . ஆணுல், எமக்கும் மனித நேய உணர்வுகள் இருக்கவே செய் 岛6T,...,,,,
"அனுபவத்தின் காரணமாக மனிதாகளின்பாலான ஒரு மணி தாபிமான உணர்வுகளில் நான் ஊறியுள்ளேன். யுத்தத்தின் பின் னர் வரும் அமைதி 'அவனைக் கொல்லு!" என்ற கூச்சலுடன்
கொண் டா டப்படலாகாது)
ஆழ்ந்த மனித நேயப் பாங்கில் அந்த அமைதி கொண்டாடப் பட வேண்டும். நாங்கள் ஒரு சில ஜெர்மானிய பாசிஸ்டுகளை விசாரித்துத் தண்டிக்கக் கூடும். ஆணு ல், பிரச்னைக்கு ஒட்டு மொத்தமாகத் தீர்வு காணுவ தில், எதிர்வரும் பல தஸாப் தங்களினை மனதில் கொண்டே செயற்படுவோம். நா ன் முடி வுச்கு உறுதியாக வந்துள்ளேன்" சோஷலிஸ் மனிதநேயம் யுத்தமும் சமாதானமும் பற்றிய படைப்புகளின் சித்தாந்த - ஒழுக்க நெறி கோதினை ஊடுருவி உட்செல்லுகின்றது.
கொழும்பில் மல்லிகை" ஆசிரியரைச் சந்திக்கும் முகவரி
ஒவ்வொரு மாதத்தினுடைய க  ைட சி வாரத்தில் ஆசிரியர் கொழும்பில் கீழ்க்கண்ட முகவ ரிகளில் தங்கியிருப்பார்; 137, மலிபன் வீதி, 182, முதலாம் குறுக்குத்தெரு, 24. பூரி கதிரே சன் வீதி. தொலைபேசி: 20712 விரும்பியவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
73

Page 39
ஆக்க இலக்கியங்களும் மொழியியலும்
M
அ சண்முகதாஸ்
இந்த நூற்றண்டின் நடுப் பகுதியிலிருந்து ஈழத்து ஆக்க இலக்கியங்களில் மக்கள் தமிழ் இடம் பிடித்துக்கொண்டு வரு கின்றது. சுமார் 60 வருடங்க ளுக்கு முன்னர் வங்காள மொழி யில் பொதுமக்கள் மொழியாகிய சாது பாஷைக்கும் பண் டி த நடைய 7 கிய சலித் பாஷைக்கும் இடையிலே பெரும் போராட் டம் நடைபெற்றது. இவ்விரண் டிலும் எது இலக்கிய அந்தஸ்து
பெறும் என்பதே போராட்டத்
தின் அடிப்படைக் காரணமா கும். இப் போராட்டத்தினை உருவகப்படுத்தி ஒரு கதையாகத் தாகூர் சித்திரிக்கிருர், ஒர் அர சனுக்கு இரண் டு மனைவியர் என்றும் அவர்களுள் மூத்தவள் பெயர் சலித் என்றும், இளைய வள் பெயர் சாது என்றும், இவ் விருவருள்ளும் யார் அரசனேடு தனியாக அமருவது என்பதை யொட்டி ஏற்பட்டதென்றும் குறிப்பிடும் தாகூர் கதை முடி விலே, "மூத்தவளுக்குரிய இடத் தைப் பெற்று அரசனுேடு தனி யாக இளையவள் அரியாசனத் தில் அமரும் நாள் வெகு தூரம் இல்லை" என்று கூறிஞர் (இக் கதையினை விபரமாக அறிய பார்க்க: முத்துச்சண்முகன், இக் காலத் தமிழ்). இன்று வங்கா ளத்தில் கதை, கட்டுரை எல்
லாமே சாது பாஷையில்தான் எழுதப்படுகின்றன. எமது நாட் டுத் தமிழ் ஆக்க இலக்கியங்க ளில் மக்கள் தமிழ் இடம்பிடித்த கதையும் ஏறக்குறைய வங்கா ளத்தில் சாது பாஷையின் கதை யைப் போலத்தான் அமைகின் ДD$5/ •
"இலங்கைத் தமிழர் எழுது வது போலத்தான் பேசுகிருர் கள்" என்றும், குறிப் பாக "யாழ்ப்பாணத் தமிழ் செந்த மிழ்’ என்றும் மேலை நாட்டவர் கூறிய பிழையான கூற்றுக்களை எம்மிற் பல ர் உண்மையென நம்பிக்கொண்டனர். மேலை நாட் டிலிருந்து வந்து தென்னிந்தியப் பண்டிதர்கள் சிலரிடம் இலக்கி யத் தமிழைக் கற்ற சிலர், வீதி களிலும், சந்தைகளிலும் உள்ள சாதாரண மக்களுடன், தாம் படித்த தமிழாலே உரையாட முடியாததை அனுபவ மூலமா கக் கண்டனர். ஆளுனல், ւյtՔ/5 தமிழ்ச் சொற்கள் சிலவற்றை யும், இந்தியப் பேச்சு நடையை விட வேறுபட்ட அமைப்பையுங் கொண்ட யாழ்ப்பாணத்துத் தமிழை அவர் கள் கேட்ட போது, அது இலக்கியத் தமிழே என்று பிழையாக முடிவுகொண் டனர். இம் முடிவினை உண்மை யெனக் கொண்ட எம் நாட்டுப்
74

பண்டிதரி பல ர், இலக்கியத் திலே பேச்சு , தமிழ் எழுத்துத் தமிழ் 61. n ம் வேறு பா டு
இல்லை. து.ானரில் தாம் பேசு வதே எழுதுவது போலத்தான் என் 11 ப 1 லியெண் ண மாயை யுட் , 'கன . இதனுல் இலக்கி
யத்தின் மொ ழி செந் தமிழ் வழக்கே என்று அறுதியிட்டுக் கூறினர்.
“இவ்வாறு இவர்கள் அறுதி யிட்ட இவ்வாதத்தின் முன் வைத்த , ற்கு இன்னுெரு காரண மும் உ. (தி. தொல்காப்பியம், ந ன் ாை ஸ், யாப்பருங்கலம் போ ‘ற பாரிய நூல்களைக் கற்
றவர்களே இலக்கி; ம் படைக் கலாம் என்ற கருத்தினை இவர் கள் ஆரவாரித்து ஏ ற் று க்
கொண்டனர். இதனுல் இலக்கி யத் துறையின் முதலாளிகள் தாமே என்பதை நிலை ,(b TL-L-- முயன்றனர். இந் நிலை யி ல், இளங்கீரன், டொமினிக் ஜீவா, டானியல் போன்ற தொழிலாள எழுத்தாளர்கள் ஆக்க இலக்கி யங்கள் படைக்க முற்பட்ட போது பண்டிதர்கள் தம்மு டைய "இலக்கியப்பிடி தளர்ந்து போய்விடுமோவென அஞ் சி, "உலகமென்பது உயர்ந்ததோர்
மேற்றே" என்று வாதாட முற்
பட்டனர். ஆனல், இந்த நூற் ருண்டின் நடுப்பகுதியில், ஈழத்து இ லக் கி யம் எங்கள் நாட்டு வாழ்வை உண்மையுடன் பிரதி பலிக்க வேண்டுமென்ற கருத்தின் அடிப்படையாக, "தேசிய இலக் கியம், மண்வாசனை" அ ல் ல து "மண்மணம்" போன்ற கோட் பாடுகள் எழுந்தன. இவற்றினை நன்குணர்ந்து கொண்டு இலக் கியங்கள் படைக்க முற்பட்ட எழுத்தாளர்கள், மக்கள் பேசு கின்ற மொழியை உபயோகிப் பது இலக்கியத்தில் எம் நாட்டு மண்மணத்தினை வெளிக்கொண ரும் காரணிகளில் ஒன்று என்ப
தைத் தெளிந்து அப்பேச்சு மொழியைத் தம் இலக்கியங்க ளிலே கையாண்டனர்.
எனினும், ஏனைய சில உலக மொழிகளிலே காணப்படுவது போல, தமிழ் மொழியிலுள்ள "இரு வழக்கு பண்பு இவ்வெழுத் தாளர்களுடைய எழுத் தி லே பிரதிபலித்தது. அதாவது, சிறு கதை நாவல் ஆகிய இலக்கியங் களிலே "ஆசிரியர் கூற்றுக்கள் இலக்கியத் தமிழிலும் பாத்தி ரங்களுடைய கூற்றுக்கள்' பேச் சுத் தமிழிலும் அழைக்கப்பட் டன. இதனல். ஈழத்து எழுத் தாளர்கள், இக்காலகட்டத்திலே மெ மியைப் பொறுத்தவரை யில் இரண்டு உலகில் வாழத் தொடங்கினர். இதுவரை கால மும் இலக்கியங்களுக்கு மொழி யாக அமைந்துவந்த இலக்கியத் தமிழிலிருந்து விடுபடுவதென் பது இவ்வெழுத்தாளர்களாலே முடியாத காரியமாகிவிட்டது.
பேச்சுமொழி இலக்கியத் திலே இடம்பெறுவது பற்றி ஆட்சேபனை எதுவும் இல்லை பேச்சுமொழியை எதற்காக உப யோகிக்க வேண்டுமென இன் றைய எழுத்தாளர்கள் யாவரும் உணர்ந்து கொண்டனர். ஆணுல் இன்ருே அம்மொழியை எப்படி உபயோகிக்க வேண்டுமென்று சிந்திக்க வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளது. இந்நிலையிலேதான் ஆக்கவிலக்கியத் துறை க் கும் மொழியியல் துறைக்கும் நெருங் கிய தொடர்பு ஏற்பட வேண் டியதாயுள்ளது. மொழியியல் துறையிலேயே நடையியல் என் ருெரு பகுதியுண்டு. அதாவது, நவீன மொழியியல் கோட்பாடு களை இலக்கியங்களிலே பிரயோ கித்துப் பரிசீலனை செய்வதாகும். இத்துறை இன்னும் ஈழத்திலே வளர்ச்சியடையவில்லை.
7ty

Page 40
இன்று ஈழத்து ஆக்க இலக் கியகாரர் மொழியை எப்படி உபயோகிக்க வேண்டுமென்று சிந்திக்க வேண்டியதன் அவரி யத்தினை அவர்கள் சிலருடைய ஆக்கங்களிலே மொழிப்பிரயோக வழுக்களை இங்கு சுட்டிக்காட்டு வதன் மூலம் வலியுறுத்தலாம்.
ஆக்க இலக்கியங்களிலே பேச்சுத்தமிழ் உபயோகப்படுத் தப்பட்ட ஆரம்பகாலங்களில்
தண்ணீரும் கண்ணிரும் : :905) என்னும் சிறுகதையை எழுதிய டொமினிக் ஜீவா தன்னுடைய கதையில் இடம்பெறும் பாத்திர
மாகிய பண்டாரியை ஒரிடத்தில்,
டாக்குத்தரப்யா! என்னை ஒருமுறை அவரை - காயப்பட் டவரை பாக்க விடுங்கள்" என்று பேச்சுத் தமிழிற் பேசவைத்து, இன்னேரிடத்தில்,
"நானும் மனிதன். நீயும் மனிதன். நீயும் நானும் தொழி
றியே,
லாளிகள்" என்று இலக்கியத் த மிழிலே பேச வைக்கிருர், இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகிய டானியலின் "உல கங்கள் வெல்லப்படுகின்றன" என் னுஞ் சிறுகதைத் தொகுதியில் "வீராங்கனைகளில் ஒருத்தி" என் னுங் கதையில் இடம்பெறும் ஒரு பாத்திரம் ஒரிடத்தில்,
"நீ இப்படி அலைஞ்சு திரியி இது உனக்கு நல்லாயி ருக்கா?" என்று பேச்சுத்தமிழில் பேசிவிட்டு, இன்னேரிடத்தில்,
"குட்டியம்மா, நீயும் தூண் டிலா போடுகிருய்?" என்று இலக்கியத் தமிழ் பேசுகின்றது:
பெ ன டிக் ந் it 66th 6ir "குட்டி" என்னுங் குறுநாவலில் இடம்பெறும் ஒரு பாத்திரம் பின்வருமாறு இரு இடங்களிலே பேசுகின்றது:
"இந்த மணிச் கூடு பிழை யாக ஓடுது. திருத்தவேணும்"
A.
赫
* ரசாயனப் பொருட்கள் வர்ணப் பூச்சுக்கள் * வாசனைத் திரவியங்கள் * உபகரணப் பொருட்கள்
எம்மிடம் நிதானமான விலையில் கிடைக்கும்
யாழ்ப்பாணக் கமக்காரர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து கொடுப்பதில் உங்களுடன் ஒத்துழைக்கக் காத்திருக்கின்ருேம்
உள்நாட்டு விளைபொருள் மொத்த கமிஷன் வியாபாரிகள்
ஹ"  ைச ன் பிற தர்
137, மலிபன் வீதி,
கொழும்பும் 11 М
தொலைபேசி:
ஸ்
20712
76

தம்பியா? நீர் சின்னத்தம் பியின் மகளையல்லவா கலியா னம் செய்தனிர்?"
வாசகர்கள் இவ்விரு கூற் றுக்களுக்குமிடையேயுள்ள வேறு பாட்டினை உணர்ந்து கொள்ளு வதில் கஷ்டமிராது என எண் ணுகிறேன். இவ்வாறு இலக்கி கியத் தமிழுக்கும் பேச்சுத் தமி ழுக்கும் வேறுபாடு காணமுடி யாது. ஈழத்து ஆக்க இலக்கிய frgr risg; 6ŷr இரண்டு உலகில்" வாழும் நிலை இன்றுவரை நீடித்து வந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தி னைப் பிரதிபலித்து ஆக்க இலக் கியங்கள் படைக்க முனைபவர் கள், அச்சமூகத்தின் நோக்கு களையும் போக்குகளையும் புலப் படுத்தும் வாழ்வு நிலைகளையும், கருத்துத் தொடர்புக்கு இன்றிய மையாத மொழியின் நிலையை யும் நன்முக அறிந்திருத்தல் அவ சியமாகும். அச்சமூகத்தின் எண் ணக் கருத்துக்களை அச்சமூகத் தினர் பேசும் மொழிதான் எமக் குப் புலப்படுத்துகின்றது. ஆகவே அவர்களுடைய பேச்சுமொழியை நன்குணர்தல் அவசியமாகும், இவ்விடத்தில் பேச்சுமொழியின் சில பண்புகளை எடுத்துக்கூறுதல் பொருத்தமாயிருக்குமென எண் ணுகிறேன்! (1) பேச்சுமொழி - எழுத் து
மொ என்னும் வேறு பாடு சில மொழிகளிற் காணப் பட்டபோதிலும் பேச்சுமொழி யினையே மனிதர் மு த லில் அறிந்துகொள்கின்றனர். எமது குழந்தைகள் முதலில் பேசத் தான் கற்றுக்கொள்கின்றனர். பின்னர்தான் அவர்கள் எழுதப் பழகுகின்றனர். இன்னும் இன்று கூடப் பல மொழிகள் எழுத்து வடிவம் பெருமலிருப்பதும் பேச்சு மொழியில். முக்கியத்துவத்தினை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
யும்
(2) எழுதும்போது நான் சொற்
களைத் தேர் ந் தெ டு க்க வேண்டுமென்ற நிலை பே ச் சு மொ ழி யி ல் ஏற்படுவதில்லை. பேசும் பொழுது பேச்சுத் தொடர்ந்து செல்கின்ற கார ணத்தால் சொற்களில் ஒலிகள்
சில குறைந்தும் கூடியும் ஒலிக்
குஞ் சந்தர்ப்பம் ஏற்படுவதுண்டு. (3) பெரும்பாலான மொழிக ளில் எழுதுவன யாவற்றை பேசுவதுமில்லை; பேச்சில் இடம்பெறுவன யாவற்றையும் எழுத்தில் வடிப்பதுமில்லை.
மேற்குறிப்பிட்ட மூ ன் று விடயங்களுள், மூன்றுவதாகக்
குறிப்பிட்டதை மேலும் விளக்
குதல் ப யனு  ைட யதா கும். பொதுவான மொழியியற் கூற்ரு கிய எழுதுவன யாவற்றையும் பேசுவதில்லை" என்பதனை ஈழத் துத் தமிழ் மொழியுடன் தொடர்
புபடுத்தி , நோ க் கு வோ ம், செங்கை ஆழியானின் "பிரள யம்" என்னும் நாவலிலிருந்து
சில கூற்றுக்கள் கீழே தரப் படுகின்றன:
1. சுருட்டுக் குடிக்கக் கூடா தென் றென் றெ ல் லே அண்ணை உனக்குச் சொன்னவர்"
2. எனக்குப் பயமாக இருக்
கிறது அக்கா"
3, "இப்ப ஏ தோ என்ரை கூடாத காலம்  ைக யி லை காசில்லை உன்னிடம் இருக்குது" 4. "ஒன்றுமில்லை ஆச்சி. இப்ப சோதனை முடிந்ததும் நான் யூனிவசிற்றிக்குப் (3 ւ n & էն போறன். அங்கே மூன்று அல் லது நான்கு வருஷம் படித்துப் பட்டம் பெற்ற பின்புதான் மற்றதெல்லாம். . ..."
செங்கை ஆழியானின் நாவ லில் இடம்பெறும் பாத்திரங்கள்
 ̈ ?ኘ . "

Page 41
பேசிய கூற்றுக்களென மே ற் குறிப்பிடப்பட்டன அவருடைய நாவலிலே எழுதப்பட்டுள்ளன. ஆனல், அவர் எழுதியுள்ளது போல யாழ்ப்பாணத்துச் சனங் க ள் பேசுவதில்லையென்பதை நாவலாசிரியர் உணரவில்லை. இது செங்கையாழியானுடைய ஆக்கங்களில் மாத்திரம் காணப் படும் குறைபாடு அல்ல. இன் றைய ஈழத்து எல்லா ஆக்க இலக்கியகாரரிடமுமே காணப் படுகின்றது. உதாரணமாகப் *பிரளயம்" நரிவல் இங்கு எடுக் கப்பட்டுள்ளது. மு த லா வ து கூற்றிலே "கூடாதென்றெல்லே? என்பதும் நான்காது கூற்றிலே
ஒன்றுமில்லை", "மூன்று" ஆகிய
னவெல்லாம் முறையே "கூடா தெண்டெல்லே", "ஒண்டுமில்லை", மூண்டு" என்றே பேச்சுமொழி
யில் வழங்கும். எழு த் தி ல் - ன் ற் - என்று எழுதப்படு வது பேச்சில் - ண்ட் - ஆக
மாறுவது தமிழ்ப் பேச்சு வழக் குகள் எல்லாவற்றிலுமே பொது வாகக் காணப்படும் பண்பாகும்.
இரண்டாவது கூ ற் றிலே இடம்பெறும் இருக்கிறது" என்னுஞ் சொல் இருக்குது" என்றுதான் பேச்சிலே அமையும் (மூன்ருவது கூற்றின் இறுதிச் சொல்லினை நோக்குக, மொழியை உண்மையுணர்வுடன் கையாளும் போது, இப்படியான மு ர ண் பா டு ஏற்படுமா?) - கி ற - என்னும் நிகழ்கால இடைநிலை எழுத்து வழக்கிலேதான் இடம் பெறும். பேச்சு வழக்கில் அதற் குப் பதிலாக - கு - மாத்தி ரமே வரும் (வரு - கிற - து வரு - கு - து). மூன்ருவது கூற் றிலே இடம்பெறும் "உன்னிடம்" என்னும் சொல் "உன்" என்னும் முன்னிலைப் பெயரும் இடம்" என்னும் ஏழா ம் வேற்றுமை உருபும் சேர்ந்தமைந்துள்ளது. இலங்கைப் பேச்சு வழக்கில்
இடம்" என்னும் உருபு 'இட்ட" என்றுதான் இடம் பெறுகின்றது.
(உன் + இட்ட, உன்னிட்ட. அவன் + இட்ட அவனிட்ட). நான்காவது கூற்று, பல்கலைக்
கழகம் செல்லப்போகும் ராணி பேசுகின்ற பேச்சாக ஆசிரியர் வரைந்துள்ளார்.
பல்கலைக் கல் வி பெறுந் தகைமையுள்ள பெண் , செந் தமிழ் தான் பேசுவாள் என்று
ஆசிரியர் எண்ணியிருந்தால், ஏனே அவள் இப்ப", "போறன்" என்னும் பேச்சு வழக்குச் சொற் களை உபயோகிக்கிருள் என்பது விளங்கவில்லை எனினும் , ஆசிரி யர் கையாண்டுள்ள அவ்வுரை நடையின் மூல ம் வேறு சில பேச்சு வழக்குப் பண் களை நாம் விளக்கிச் செல்வோம். முதலில்,
"முடிந்ததும்", "படித்து' என் னுஞ் சொற்களை எ டு த் து க் கொள்வோம். "முடி", "படி?
போன்ற இகரவீற்றில் முடியும் வினையடிகளுக்கு முன்னர் -ந்த் - - த் த - ஆ கி ய இறந்தகால இடைநிலைகள் எழுத்து வழக்கி லேதான் இடம்பெறுகின்றன. ஆனல் பேச்சுவழக்கிலே அவ் விடை நிலைகள் - ஞ் ச் - - ச் ச் - என்றமைகின்றன (முடி - ந்த் - அதும் முடி - ஞ்ச் - அதும், படித்த் - உ படி - ச்ச் -உ).
இனி, "பட்டம் பெற்ற பின்பு" என்னுஞ் சொற்ருெட்ரே
எழுத்து வழக்குக்குரியதாகும். பேச்சு வழக் கி ல் "பெற்ற", *பின்பு" ஆகிய சொற்களே இடம்பெறுவதில்லை. "பட்டம்
எடுத்த பிறகு" அல்லது "பட் டம் வாங்கின பிறகு" என்று தான் அச்சொற்ருெடரை நாம் பேசுகிருேம். பேச்சு வழக்குச் சொல்லகராதி தயா ரிக் கும் பொழுது அவ்வகராதியிலே பெறு" "பின்பு" என்னுஞ் சொற் களுக்கே இடமிராது. ஆகவே
7s

மேற்காட்டிய உதாரணங்கள் மூலம், ஒலியமைப்பு, இலக்க ணத் தொடர், சொற்களஞ்சி யம் ஆகிய அடிப்படையில் நாம் எழுதுவதெல்லாம் பே ச் சி லே இடம் பெறுவதில்லை என்பதைக்
காட்டினுேம். பேச்சுத் தமிழைக்
கையாண்டு ஆக்க இலக்கியம் படைப்பவர்கள் மொ ழி யின் இவ்வியல்பினைச் செவ்வனே அறி யாது விட்டால் இரண்டு உல கில் வாழும் நிலை இ ன் னு ந் தொடர்ந்தே செல்லும், "பிரள யம்" நாவலிலிருந்து எடுத்துக் காட்டிய கூற்றுக்களைப் போலவே டானியலின் "போராளிகள் காத் திருக்கின்றனர்" என்னும் நாவ லிலும் சில கூற்றுக்'ஸ் பெறுகின்றன. வாசகர்கள் ஒப் பிட்டு நோக்குவதற்குச் சிலவற் றைக் கீழே தருகின் றேன்: v
"புயலும் பிரளய மும் வரப் போகிறது" (வரப்போகுது)
"எங்க ஊர்த் தோனியோ அல்லது வேற்றுார்த் தோணியோ
என்னவாக இருந்தாலும் இந் தத் தோணி எங்கோ ஆட்களை கடலுக்குப் பலியாக்கிவிட்டுத்
தான் வருகிறது" (ற்ேறுார்த்வேற ஊ ரு த், என்னவாகஎன்னவா, எங்கே - எங்கயோ, ஆட்களை - ஆக்களை, பலியாக்கி விட் டு - பலியாக்கீற்று / பலி யாக்கிப்போட்டு, வருகிறதுவருகுது).
'யாரோ, யார் பெற்ற மக் களோ! (யாரோ! யார்-ஆரோ/ ஆர் பெற்ற - பெத்த).
* . . . கஞ்சியை வடித்து விட்டு. . (வடித்துவிட்டு - வடிச்சிட்டு / வடிச்சிப்போட்டு). ஈழத்துப் பேச்சு மொழியி னைக் கையாளும்போது, ஆக்க இலக்கியகாரர் பல பிரச்சினை களை எதிர்நோக்க வேண்டியுள் ளது. இலங்கைப் பேச்சு வழக் கிலமைந்த கதைகள் த ம க்கு
இடம்
விளங்கவில்லையென இந்தியா விலே சிலர் கூறிக் கொள்வதை எழுத்தாளர் பெரிதாக மதிக்க வேண்டிய அவசியமில்லை, அது ஒரு சாட்டுக்கூறும் மனப்பாங் கில் எழுந்த குற்றச்சாட்டே. கதைப் பொருளிலே ஈடுபட்டு வாசிக்கும் எந்த வாசகனுக்கும் பேச்சுமொழி விளங் கா து என்று கூறுவதற்கில்லை. இத்த கைய "சாக்குப் போக்" கினைப் பெரிதாக எண்ணிச் சில எழுத் தா ள ர் அடைப்புக்குறிக்குள் பொருள் எழுதும் நிலைக்கு வந் துள்ளனர். உதாரணத்துக்கு திக்குவல்லை கமால் எ மு தி ய "சமுதாயச் சிற்பிகள்" (மல்லிகை ஒக்டோபர்) என்னுங் கதையில்,
அதசரி இப்பிடிப் பேசிப் டேசீந்தாச் சரிவராது. மத்த விசயத்தப் பாப்போம். நேத்துச் சொன்ன மாதிரி குல் லூஸ் (காசு) ரெடியா" என்று ஒரு பாத்தி ரம் பேசுகின்றது, திக்குவல்லை
பெறும் " குல்லூஸ்" என்னுஞ் சொல் வாசகர்களுக்கு விளங்கா மற் போய்விடுமோ என அஞ்சி *காசு' இட்டுள்ளார். ஆசிரியர் அவ்வாறு பொருள் எழுதாவிட் டாலும், "குல் லூஸ்" என்னுஞ் சொல்லின் பொருளை அடுத்து இடம்பெறும்,
‘ஓ.. ஒரு அஞ்சிமட்டு மட்டு இப்பேக்கீக்கி" என்னும் கூற்றினுலே வாசகன் தெளிந்து கொள்வான்
ஈழத்துப் பேச்சு வழக்குகள் பல்வேறு வகையிலே அமைந் துள்ளன. மாவட்ட அடிப்படை யில், யாழ்ப்பாணம், மட்டக் களப்பு, தி ரு க் கோ ண மலை, வன்னி, மேற்குக்கரை, மலைநாடு
என்னும் பா கு பா ட் டி னே அமைக்க முடியும். இன அடிப் படையில், இந்தியத் தமிழர்,
இஸ்லாமியர், இலங்கைத் தமி
79

Page 42
ழர் என்ருெரு பாகுபாடு செய்ய வேண்டியுள்ளது. தொழி ல் அடிப்படையில், குறிப்பிட்ட சில தொழில்களுக்கு ஏற்ற வகையில் மொழி வேறுபாடுகள் காணப் படுகின்றன. படித்தவர் பேச்சு, படியாதவர் பேச்சு எ ன் னு ம் பாகுபாடும் உண்டு. ஆகவே கதைக்குக் க ள ம் அமைக்கும் எழுத்தாளன், அக் க ள த் தி ன் மொழியினைத் தேர்ந்தெடுப்ப தற்கு மேற்குறிப்பிட்ட காரணி களை மனங்கொள்ளுதல் அவசி யம் அ  ைவ மாத்திரமன்றி, ஒரே மாவட்டத்தில் அமையும் பேச்சு வழக்கில், விற்பனையா ளன்- வாங்குபவன், பெற்றேர் - குழந்தைகள், மருத்துவர் - நோயாளி, ஆசிரியர் - மாண வர், சட்டத்தரணி - வழக்காளி போன்ற தொடர்புகளினலே ஏற்படும் மொ ழி வேறுபாடு களையும் ஆக்கவிலக்கியகாரன் அறிந்திருத்தல் அவசியம். 女
ரன் பக் - மூட்டைப்பூச்சி
ரன்ரெட் - எலிக்கொல்லி
ஈவா கொஸ்மெடிக்
சகலவித பேப்பர்
தயாரிப்பாளர்:-
72, பார்பர் வீதி,
ரன் இன்செக்ட் கில்லர் - சகல பூச்சிக் கொல்லி
அப்து ல் லா இ ன் ட ஸ் ட் ரீ ஸ் அன் பேப்பர் பேக்ஸ் மெனுபெக்ஷரி
தொலைபேசி: 33952
حصامی حیاه حیرسام حیسای خیمای سر حیسم حیاه
விசித்திரம்
கொழும்பில் ஒர் அரசாங்க ஊழியர் இருக்கிருர். அவர் கடிதம் சேர்ப்பிக்கும் முறை இன்றும் விசித்திரமானது. சாதா ரண கடிதத்தைக் கூட அவர் தபாற் பெட்டிக்குள் சேர்ப்பிப் பதில்லை. கோட்டை ரெயில்வே ஸ்டேசனுக்குச் சென்று மெயி லில் தாமதக் கட்டணம் செலுத் திக் கடிதத்தைச் சேர்ப்பித்து விட்டு அந்த மெயில் வண்டி நிலையத்தை விட்டுப் புறப்பட்ட பின்னர்தான் வெளியேபோவார். அப்படிச் செய்வது அவருக்கு நீண்ட 'ாலப் பழக்கம்.
- திலீபன்
WM Mr MMNMMNMMMNMMNMNMMMMNMMMN AWALMrs
கொல்லி
பேக்ஸ், சைஸ்கள்
கொழும்பு-13.
80

தமிழ் இலக்கிய நிலைநின்ற ஒரு நோக்கு
வெகுசனத் தொடர்பும்
உரை நடை வளர்ச்சியும்
மனிதத் தொடர்பின் அச் சாணி என்ற வகையில் மொழி தொடர்பியலில் முக்கியத்துவம் பெறுவது இயல்பே. மொழியின் செம்மையான அமைப்பையும், அது மனித சிந்தனையினதும் உணர்ச்சிகளினதும் வாய்க்கா லாக அமைகின்றமையால் இலக் கியம், மொழியின் தொடர்பியற் பணியினைச் (இறப்புற ஆற்றி நிற் பதும் இயல்பே •
ஆயினும், இலக்கியத்தை ‘வெகுசனத் தொடர்புச் சாத னங்களுள்' ஒன்ருகக் கொள்ளும் பொழுது சில் அடிப்படை வரை விலக்கணங்களை வலியுறுத்திக் கொள்வது அத்தியாவசியமா கின்றது.
தொடர்பினை" ஏற்படுத்து வதற்குச் “சாதனமா" க அமை பவை தொடர்புச் சாதனங்கள். அவை நேரடியானவை (ஒருவரு டன் ஒரு வர் உரையாடுதல் போன்றவை), ஊடகமானவை (தெலிபோன் மூலம் பேசுதல், வானெலியிற் கேட்டல் போன் றவை) என்று வகுக்கப் படுகின் றன. இக் கண்ணேட்டத்திற் பார்க்கும் பொழுது இலக்கியம் ஒரோர் வேளைக்ளில் நேரடியா னதாகவும், பெரும் பாலும்
கார்த்திகேசு சிவத்தம்பி
d அச்சு" ச் சாதனத்தின் விஸ்த ரிப்பாகவும் அமையும்,
தொடர்பின் தன்மையை யும் ச. தன்த்தின் பரிமாணங்க ளேயும் கட்டுப்படுத்தி நிற்பது ‘வெகுசனம்" என்னும் சொற் ருெடராகும்.
‘வெகுசனம்" என்னும் பதத் இற்கு விளக்கம் தரும் தமிழ் லெக்சிக்கன், சனக்கூட்டம்", இது ஒரு பேச்சு வழக் குத் தொடர் என 1934 - ல் குறிப் பிட்டுள்ளது. ஆனல் gait Goy இது ஆங்கிலத்தில் மோஸ் ஏனவரும் சொல்லின் மொழி பெயர்ப்பாக வருகின் 0 து ‘வெகுசனம்" என்னும் தொட்ர் "மாஸ்" என்னும் சொல்லின் மொழிபெயர்ப்பு என்று சொல் வதிலும் பார்க்க, அச்சொல் (வெகுசனம்) "மாஸ்" என்னும் பதத்தின் பொருள் முழுவதும் மாற்றப்பட்ட ஒரு நவீன தமிழ் வடிவம் எனலாம். அதாவது இங்கு நடந்தது மூலச் சொல் லுக்குள்ள கருத்துக்கள் Փ(ԱՔ6ն தும் அதற்குச் சமனன தமிழ்ச் சொல்லின்மீது திணிக்கப்" til
டமையாகும்,
8.

Page 43
எனவே மாஸ்" என்னும் சொல்லுக்குத் தொடர்பியலி லும், அது சார்ந்த துறைகளி லும் வழங்கு ம் கருத்தினைத் தெளிவுபடுத்திக் கொள்ளலவசி யமாகின்றது. முதலில் 'திரள்" என்னும் கருதுகோளைக் குறித்து நின்று பின்பு திரள் நிலைப்பட்ட மக்களைக் குறிக்க விரிந்துள்ளது. இதுபற்றிய நுணுக்கமான ஆய் வில் ஈடுபடாது, பெரும்பான் மையும் ஏற்றுக் கொள்ளப்படு கின்ற ஒரு வரை விலக்கணத்தை ஏற்றுக் கொள்வது நன்று.
"உயர்ந்தோருக்கும் அல் லாதோருக்கு மிடையேயும்,
ஆள்வோருக்கும் ஆளப்படு வோருக்கும் இடையேயும் காணப்படும் பாரம்பரிய
மான பிரிவுநிலைகள் அழி கின்ற நிலையிலுள்ள ஒரு சமுதாயமே. (மாஸ்) வெகு சன சமுதாயமாகும். இதில் வெகு சனத்திடையிருந்தே புதிய ஆட்சிச் ச.க் தி க ள் (எல்லாத் துறைகளிலும்) தோன்றும் இச்சமுதாயம் அசைவியக்கம் கொண்ட ஒன்ருகும்"
வெகுசனம் என்பது சரா சரி மனிதனை, எல்லோருக்
ம் பொதுவானவையும் அதேவேளையில், ஒருவருக் கெனக் குறிப்பிட்டுக் கூறப் LU L- (PLg-uurTg5 Gði Gopanu uLurrah வுள்ள பொதுப் பண்புகளை யுடைய மக்கட் கூட்டத்தி னைக் குறித்து நிக் கும். அதாவது மற்ற மனிதரிலி ருந்து பிரிந்து நிற்காத மனிதனைச் சுட்டுவதே இக் கோட்பாடு"
முதலாவது பந்தியிலுள்ளது யோன் லொஹீ எ ன் பவ ர து கருத்து; இரண்டாவது யோசே ஒர்த்தெகா யி கஸே என்பவரு 661-ԱյՖl, .
தமிழ்ச் சூழ்நிலையில் இத்
தகைய "வெகுசன மனிதன்" ஏற்புடைத்தான அர சி ய ல், சமூக, இலக்கியக் கோட்பா டாக எப்பொழுது ஏ ற் று க்
கொள்ளப்பட்டன என்பதே முக் கியமான வினவாகும்.
மேலே கூறப்பட்ட வெகு சனம்" என்ற கோட்பாட்டின் வளர்ச்சியிலும் ஏற்புடைமையி லுமே க.ந்த 250 வருடகால பொருளாதார, சமூக, அரசியல் வரலாறு ழ p னு முழுதாகத் தங்கியுள்ளது என்பதை இத் தொடர் பற்றிய அரசியற் சிந் தனை முதலிலே தோ ன் றி ய
g?Gg trthur676ö7 அனு ய வ ம் கூறும்.
வெகுசனம் என்னும் இக்
G45T'i tri " qGir வளர்ச்சிக்குக் காரனா'ாக அமைந்தவை, கைத்
கொழி புரட்சி, முதலாளித்துவ அமைப்பில் அமைக்கப்பெற்ற, இயக்', 'ன்ெற பொருளாதார முக 1 டி' நிறுவன அமைப்புக்கள்
தொழி.ாளர் கூட்டத்தின; சின் வர்க்கப் பிரக்ஞை, அப்பிரக்:ை யினடியாகக் தோன்றிய "விெ , சன இயக்கங்கள் ஆதி ய : வாகும்.
அரசியல் வழி நின்று நே க் கிஞல் "சனநாயகம்" என்னும் கோட்ப .ே அடிப்படையானது
என்பது தெரியவரும். சனங்க ளின் நாதத்துக்கு வெகுசனங் கள் தனி னரியேயும் கூட்டம் கூட்.11 டிம் இ ன ங் கண் டு கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள் ளப்படுவது அவசியமாகின்றது,
வெ(), டனம் என்ற கோட் பா ட் டி வளர்ச்சியினையும் வி தியிஃனயும் ஊர் ஜி தம்
செய்வது சனநாயகமே.
Wனநாயகத்தின் அச்சாணி ut odr Pflerth, ஒவ்வொரு மனி தலுக்கும் "அறிவைப் பெறுவதற் குள்ள அடிப்படை உரிமை யேயா

கும். அறிந்து கொள்வதற்கான உரிமை அறிவைப் பெறுவதற் கான உரிமையாக முகிழ்க்கிறது.
அறிவைப் பெறுவதற்கான உரிமை, நவீன உலகில், எழுத் தறிவைத் தளமாகக் கொண்டுள் ளது. எழு த் த ஹி வு என்பது வாசித்தல், எழுதுதல், ஐ. நா. பிரகடனமாக வெளிவந்த சர்வ தேசப் புத்தகப் பட்டயம் "ஒவ் வொருவருக்கும் வாசிக்கும் உரிமை உண்டு" என்று கூறும்பொழுது
சனநாயகத்தின் இ லக் கி யத்
தொடர்புகள் துல்லியமாகத்
தெரிகின்றன.
இந்த மனித உரிமைப் பிர கடனம் எழுத்திற்கு வேண்டிய பூரண பரிமாணத்தையும் எடுத் துக் காட்டுகின்றது.
எழுத்தினைத் தொடர் பு முறைமையாகக் கொண் டால்,
அதன் வரலாறு, இந்தச் சனநா யக உரிமை நிலைநிறுத்தப்பட்ட படி நிலைகளை எடுத்துக் காட்டும்.
முதலாவது மொழிக்கான வரி வடிவத்தின் தோற்றம்.
இரண்டாவது அச்சு முறை மையின் தோற்றம்; வளர்ச்சி. அச்சுமுறைமை சனநாயகத்தின் சிசு; அதன் வளர்ப்புத் தாயுங் கூட. இலக்கிய சனநாயகத்துக் குங் காலாக அமைந்தது அச்சு முறைமையே.
சனநாயகம் வற்புறுத்திய அடிப்படை உரிமைகள் கல்வி யின் தேவையை வற்புறுத்த, அக்கல்விப் பேறு எழுத்தறிவை வழங்க, அரசியல் தேவைகள் எழுத்தறிவின் வியாப்தியை நிர்ப் பந்திக்க, தொழில் நுட்பவளர்ச் சிகள் "எழுத்தை" வெகு ச ன உடைமையாக்கின.
நூலால் கட்டப்பெற்றுக் கிடந்த ஒலைச் சுவடிகள் அச்சுப் பிரதிகளாயின; பதிப்புக்களா யின. பத்திரிகைகள், சஞ்சிகை கள் தோன்றின. இலக்கியம் வெகுசனப்பாதைக்குக் கொண்டு வரப்பட்டது .
எழுத்து மொழி தொடர்புக்
95 IT 35 LT பயன்படுத்தப்படும் பொழுது, அதுவும் வெகுசன நிலை யிற் பயன்படுத்தப்படும்
பொழுது, அது எத்துணை இலகு படுத்தப்படுவது அத்தியாவசிய மாகின்றது. வெகுசனத்துக்கான எழுத்து எல்லோராலும் விளங் கிக் கொள்ளப்படத்தக்கதாக இருத்தல் வேண்டும். மேலும் அதேவேளையில் பேச்சு மொழி யினையே முக்கிய சாதனமாகக் கொண்ட வானெலியின் வரவு எழுத்து மொழியினை மேலும் நெகிழ்வுறச் செய்தது. செவிப் புலனுக்கேயுரிய வானெலியும், பிரதானமாகக் கட்புலனுக்கே யுரியதும் நெறிப்புலனையும் முற்று முழு த ரீ க ப் பயன்படுத்துவது மான திரைப்படத்தின் தோற்ற மும் வியாப்தியும் வெகு ச ன நிலையின் எழுத்து மொழியின் நெகிழ்ச்சியை மேலும் கூட்டிற்று. இவை தமிழைப் பொறுத்த வரையில் அண்மைக்கால மாற் றங்களே: m;
அச்சு முறைமையின் தாக் கத்தை நோக்குவோம். தமிழி லக்கிய அபிமானிகள் சிலர் கூறு வதுபோன்று புறநானூற்றையும் திருக்குறளையும் அச்சுவாகனம் ஏற்றுவதற்காக அது தோன்ற வில்லை. பெரும்பான்மையான மக்களிடத்தே பெரும்பான்மை யான தகவல்களை வழங்குவதற் கான கருவியாக நன்கு பயன் படுத்தப்பட்ட ஒரு காலகட்டத் திலேயே அச் சு தமிழுக்கும் வந்தது.
பேச்சு மொழிக்கு மிக அண் மையானதாகிய ஒரு முறை” யி
as

Page 44
லேயே மொழி வழங்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த "முறை" உரைநடையே штцо.
வெகுசனத் தொடர்பு விருத் தியின் பின்னணியிலே தோன்றி வளர்ந்த உரைநடை அச்சியந் திரம் தோன்றியதற்கு முன்னி ருந்த உரைநடையிலிருந்து பெரி தும் வேறுபட்டது. முந்தியது கற்றுத்துறை போகியவர்களுக் கேயுரியது. பிந்தியது கட்டாயக் கல்வி முறையின் கீழ்ப் படித்த வர்க்குரியது- 14 வயது வரை படித்துப் படிப்பை விட்டவர்க் கும், உ த் தி யோகத்திற்கான படி ப் பைப் படித்தவர்க்கும், ஆராய்ச்சிப் படி ப்பை மேற் கொள்வோர்க்கும் யாருக்குமே பொதுவானது. சுருக்கமாகக் கூறினல் இது வெகுசனத்துக் கான உரைநடை, புத்தகத்தில் மாத்திரமல்ல, பத்திரிகைகளில், நோட்டீஸ்களில், விளம்பரங்க ளில் வரும் உரைநடை இது.
புத்தகங்களிலும் மலிவுப் பதிப்
பையும் மனதிற் கொண்டு எழு தப்பட்ட உரைநடை இந்த உரைநடையின் எளிமையினலும் கவர்ச்சியினலும் பத் தி ரி  ைக நிறுவனங்களின் லாப நட்டம் தீர்மானிக்கப்பட்டது; உற்பத் திப் பொருட்களின் விற் பனை தீர்மானிக்கப்பட்டது. பு தி ய அரசியற் கோட்பாடுகளின் வளர்ச்சி தீர்மானிக்கப்பட்டது.
எனவே இந்த நிறுவனங் கள்" தம்மைத்தாம் பேணி க் கொள்வதற்கும் விருத்தி செய் வதற்கும் வேண்டிய உரைநடை
வ ள ர் க் கப் பட வேண்டிய தாயிற்று.
உரைநடை ச ன நா ய க,
வெகுசனப் பின்னணியில் - வள ரத் தொடங்கவே இப் புதிய சமூக உறவுகளை ஆழமாக ஆராய் வதற்கு வாய்ப்பான புதிய இலக்
. .
24
கிய வடிவங்களும் தோன்றலா யின. நாவல், றுகதையைப் பற்றியே இங்கு கூறுகின்ருேம்.
நா வலு ம் சிறுகதையும் உரைநடையை மாத்திரமல்ல. நிறுத்தக் குறியீடுகளையும் பயன் படுத்திக் கட்புலத் தொடர்பினை உண்டாக்கின. இலக்கிய வடி வங்களாக முகிழ்க்கத்தொடங் கின. நாவல், சிறுகதை வெகு
சனத் தொடர்புச் சாதனங்க ளான பத்திரிகைகள், சஞ்சிகை கள் மூலமாகவே வளர்ந்தன,
வளர்க்கப்பட்டன.
பழைய இலக்கிய வடிவங்க ளும் புதிய சூழலுக்கேற்ப நவ அமைப்புப் பெற்றன.
புதிய தேவைகள், பயன்பா டுகள் காரணமாக எழுத் து வேறு இலக்கியம் வேறு என்ற கோட்பாடு வளர்ந்தது. இலக்கி யத்தை ஆக்க இலக்கியம் என்று சிறப்பு நிலைப்படுத்திக் கூறுவ தற்கு இதுவே காரணமாகும். இலக்கியம் சாராத எழுத்துகள் பல தோன்றின. அரசாங் க அறிவித்தல் மு த ல் பிரசாரத் து ண் டு ப் பிரசுரங்கள் வரை, பாடப்புத்தகங்கள் முதல் யந்தி ரங்களை இயக்கும் முறைமை அல்லது மருந்தினை உட்கொள் ளும் - பூசும் முறைமை வரை பல விடயங்கள் எழுத்தில் - உரை நடையில் வெளிவந்தன.
இவற்ருல் உரை வளர்ச்சி பெற்றது.
விசுவரூப
நவீன மயப்படுத்தல், அடிப் படைக் கல்வி வளர்ச்சி, முதி யோர் எழுத்தறிவுப் பேறு ஆதி யன உரைவளர்ச்சியினை மேலும் பெருக்குகின்றன.
, தமிழ் உரைநடை வளர்ச்சி யினை இலக்கியக் கண்ணுேட்டத் திலிருந்து மாத்திரமல்லாமல், மேற்கூறிய கண்ணுேட்டத்திலும் பார்க்கும் பொழுது தா ன்

வளர்ச்சி"யின் உண்மையான இயல்புகள் நன்கு புலப்படும்.
நவீன சூழலில் தமிழ் உரை நடையின் வளர்ச்சியை மட்டிட முனையும் பொழுது ஒர் உண்மை தெளிவாகும். நவீன தமிழ் உரைநடையின் "வளர்ச்சிக் கட் டங்கள்" என நாம் கொள்வது
(அ) புதிய தொடர்புச் சாத னங்களும் அவற்றின் அமி சங்க ளு ம் ஏற்படுத்திய தவிர்க்க முடியாத் தேவை . கள். (ஆ) தொடர்பினை வன்  ைம யானதாக்க மேற்கொள் ளப்பட முயற்சிகள். ஆகியனவற்றின் 5TJT6T Dnt JF5 ஏற்பட்ட ஏற்படுத்தப் பெற்ற மாற்றங்களையேயாம்.
இந்த வரலாற்றில் மத. அரசியல், சமூக, பொருளாதா
ரச் சச்திகளும் தொழில்நுட்பச் சாதனங்களும் பின்னிப் பிணைந்து நிற் கும் பண்பினையும் நாம் மறந்துவிடல் கூடாது.
வரலாற்று ரீதியாகப் பார்க் கும் பொழுது வசனவியாப்தி யின் முதற்கட்டமாக அமைவது "கிறிஸ்துத் தொடர்பு முயற்சி களே. கிறிஸ்து பற்றிய தொடர் பினை ஏற்படுத்த விரு ம் பி ய பாதிரிமாரது உரைநடை முயற் சிக ஞ ம், அத்தொடர்பினை வெறுத்தும் மறுத்தும் புதிய இந்துத் தொடர்பினே ஏற்படுத்த விரும்பிய நாவலர் முதலியோ ரது உரைநடை முயற்சிகளும் உரைநடையை உயர் இலக்கிய நிலையிலிருந்து சர்வஜனச் சொத் தாக்கும் பணியைச் செய்தன. நா வ ல ர் பாலபாடங்களிற் காணப்படும் மொழி நடைக்கும் யாழ்ப்பாணச் சமய நிலைத் துண் டுப் பிரசுரத்திற் காணப்படும் மொழிநடைக்குமுள்ள வேறு பாடு இவ்வுண்மையை உணர்த்
s
தும், மதத்தொடர்பு காரண மாகவே பத்திரிகைகள் சஞ்சிகை கள் அறிமுகஞ் செய்யப்படுகின் றன.
அடுத்த பெருங் கட்டமாய் அமைவது அரசியல் தொடர்பின் வழிவந்தது. இந்தியச் சுதந்தி ரப் போராட்டத்தில் *ք-60)tr நடை"பயன்படுத்தப்பட்ட முறை மையினை நன்கு விளக்குகின்றது, ம. பொ. சி. யின் விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு என்னும் நூல். மூன்ருவது கட் டமாக அமைவது நவீனமயப் படுத்தல் கட்டமாகும். இதுவே இப்பொழுது நடை முறை யி லுள்ள கட்டமாகும்
ம் மூன்ருவது கட்ட ம் ೧ಾಸಿತಿ; ಆಶ್ಲೆ தா ட ங் கி ய காலம் முதல் (இரண்டாவது உலக யுத்தத்தின் மு ன் னர்) தமிழ் நாடு, இலங்கை, மலே சியா, சிங்கப்பூர் ஆகிய நாடுக ளிலே நவீனமயப் படுத்தல் என் னும் தொழிற்பாடு அரசியல் சமூகம், தொழினுட்பம் ஆகிய துறைகளிலே பிரக்ஞை பூர்வ மாக நடைமுறைப் படுத்தப் படுகின்றது, கலைச் சொல்லாக் கம் முதல் தெலிவிஷன் நாடகத் தயாரிப்பு வரை பல துறைகளில் இதன் முனைப்பினை நாம் காண லாம். தொழினுட்ப வளர்ச்சி யாலும் மக்களின் கொள்வன வுச் சக்தி அதிகரிப்பாலும் புதிய பல தொடர்புச் சாதனங்களும் இக்காலகட்டத்திலேயே பெரி தும் பரவின.
(திரைப்படம், வானெலி)
பத்திரிகை முதல் வானெலி வரை, மேடைப் பி ரச ங் கம் முதல் திரைப்படம் வரை ஒவ் வொன்றும் தத்தமக்கான விசேட பண்புகளை வளர்த்துக் கொண்ட அதே வேளையில், ஒரு சாதனம் மற்றதனைப் பாதிக்கும் தன்மை யும் காணப்படுகின்றது.

Page 45
தமிழ் உரை நடையின் நவீன பரிமாணங்களைப் பற்றி ஆராய முனைவோர்; வெகுசனத்தொடர் புச் சாதனம் ஒவ்வொன்றும் தத்தமக்கென வளர்த்தெடுத்துக் கொண்ட விசேட மொழிநடை கள் யாவை என்பதைப் பார்த்
தல் வேண்டும். நுண் ணி ய ஆரா ய் ச் சி, இத்துறைகளில் நாம் இன்னும் "செயற்க" ரிய சாதனைகளைச் செய்து முடிக்க
வில்லை என்பதையும் எடுத்துக் காட்டும். ஆயினும் போதிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்ப தனை மறுத்தல் முடியாது.
தமிழ் நாட்டின் எழுத்தறிவு விகிதம் (ஏறத்தாள 35 வீதம்) வானெலி திரைப்படமாகியவற் றின் மொழிநடையினை - உண் மையில் வசன மிகுதியினைத்தீர்மானித்துள்ளன.
ஒரு தொடர்புச் சாதனம் இன்னெரு தொடர்புச் சாதனத் தின் மொழிநடையைத் தாக்கி யுள்ளமைக்கு உதாரணமாகப் பின்வருவன்வற்றைக் கூறலாம்,
(அ) பத்திரிகைச் செய்தி விவரணத்துக்குரிய நடை, புனை கதை எழுத்தில் உதவியுள்ளன.
(உ- ம்) கல்கி (ஆ) மேடைப்பேச்சு நடை இலக்கியத்துள் வரல்.
(உ- ம்) அண்ணுதுரை நடை (இ) திரைப்பட உத்திகள் புனைகதைக்குள் வ ர ல், நன வோடை உத்தி முதலியன. (உ-ம்) பு. பித்தன் லா. ச. ரா. (ஈ) செய்தித் தலைப்புக்கள் சிறுகதை நாவல்களுக்குத் தலைப் புக்களாதல். (உ- ம்) ஜெயகாந்தன் கதைகள் (ஒரு நடிகை நாடகம் பார்க் கிருள், சினி மா வுக் குப் போன சித்தாளு முதலியன) (உ) செய்தி விவர நடை வாஞெலியில் வருதல்.
வெகுசனக் கோட்பாட்டின் பின்னணியில் உரைநடை வளர்ச் சியைப் பார்க்கும் பொழுது தமிழின் தற்கால பன்முகப் பட்ட வளர்ச்சியின் உள்ளிர கசி யங்கள் புலணுகும்.
போன்:
35422
அச்சுக்கலை ஒரு அருமையான கலை அதை அற்புதமாய் செய்வதே எமது வேலை.
கணேசன் பிரிண்டர்ஸ்,
22, அப்துல் ஜப்பார் மாவத்தை"
கொழும்பு 12.

"இப்பதான் உம்மைப்பற்றி நினைத்துக் கொண் டிருக்கிறன், வாரும்' எண்பத்தெட்டு வயதினை எட்டியுள்ள ஈழத்துத் தமிழ் நாடகத் தந்தை கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் தனது இல்லத்திற்குச் சென்ற என்னே இப்படி வரவேற்கிருர், கதைக்க ஆள் அகப்பட்டுவிட்ட புளுகத்தோடு ஈச்சாரில் படுத் துக் கிடந்த அவர், சோம்பரை நீட்டி முறித்துக் கொண்டு நிமிர்ந்து இருக்கிருர், வாட்டசாட்டமான கைத்தடி, வெற்றிலைத் தட்டம், புகையிலை, தண்ணிர்ச் செம்பு, ருன்சிஸ்டர் ரேடியோ இத்தனையும் கலையரசு வைப் புடைசூழ்ந்து கிடக்கின்றன.
கலைகள் பற்றி வழக்கம்போல் நீண்ட கதையை அவர் தொடங்க முன்பு அன்று நான் அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம்பெற விழைந்தேன்.
கலையரசுவிடம் கேட்டேன்
- நவாலியூர் நடேசன்
கே. மக்களுக்கு அதிகம் பயன் அளிக்கக்கூடிய கலை எது? ப. சமையற் கலை (சிரிப்பு)
கே. அதுவும் சரிதான். ஆனல் நான் நுண்கலைகளைப் பற்றியே
கேட்கிறேன். ப. நுண்கலைகளுள் நாடகக் கலையே மக்களுக்கு அதிகம் பயன் அளிக்கக்கூடியது. ஏனெனில் இலக்கியம், நடனம், ஒவியம் முதலிய சகல கலைகளும் ஒன்று சேர்ந்த கலேதான் நாடகக் கலை. இக்கலையை ஒழுங்காகப் பழகுபவர்கள் இதில் அடங்கியுள்ள ஒவ் வொரு கலையிலும் ஓரளவிற்காயினும் அறிவைப் பெறுவார்கள். நாடகத்தைப் பார்க்கும் முதியோராயினு: இளைஞராயினும், கற்ருேராயினும், கல்லாதவராயினும் சிறு பிள்ளைகளாயினும் அதி லுள்ள கருத்துக்களை இலகுவில் விளங்கி உணர்ந்து ரசிக்கக் கூடிய தாகவும், உள்ளத்தில் பதிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. ஏனெ -னில் நாம் நேரிலே பார்க்கிருேம் கேட்கிருேம். இதனுலேதான் நாடகத்தில் ஈடுபடுபவர்கள் எவ்விதத்திலும் பிழையான அல்லது கேடான கருத்துக்களை உண்டுபண்ணி விடாது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் நாடகம் பார்ப்பதால் ஒருவன் முன்னேற்ற மடையவும் கூடும். கெட்டுப் போகக்கூடும் என்றும் சொல்கிருர்கள்.
கே. அக்கால நாடக உலகிற்கும், ரசிகர் உலகிற்கும் இக்கால நாடக உலகிற்கும், ரசிகர் உலகிற்கும் உள்ள வித்தியாசங்கள் எவை?
ப. அக்காலத்தில் நாடகம் பார்க்க வருபவர்கள் நாடகத்தின்
சிறப்புக்களை நன்கு விளங்கி ரசிக்கக் கூடியவர்களாக இருந் தார்கள். நாம் நாடகத்தில் செய்பவை எல்லாவற்றையும் நுணுக்க மாகக் கவனித்து அவற்றின் குறைநிறைகளை வெளிப்படையாக
87

Page 46
எமக்குத் தெரிவித்தார்கள். இதனல் நாங்களும் நாடகங்களை நன் ருகப் படித்து ஒத்திகை செய்து பயபக்தியோடு நடித்தோம். எங்களது வேஷத்தயாரிப்பிலோ, உடையமைப்பிலோ பேச்சு, பாடல் அங்க அசைவு, நடை முதலியவற்றிலோ சிறு தவறு இருந் தாலும் அவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். இப்போது சிறிது நேரம் பொழுது போக்கிற்காக நாடகங்களைப் பார்க்கப் போகின்ருர்களே யன்றி நாடகத்தில் நடப்பவைகளை அவதானிப்பவர்கள் மிகவும் அரிது. மறுநாளே முதல்நாள் பார்த்தவைகளை மறந்துவிடுகிருர்கள். அக்காலத்தில் எமது நாடகங்களைப் பார்த்தவர்கள் இன்றும் அவற் றின் சிறப்புக்களைக் கூறக் கேட்கலாம். கே. அக்காலத்தில் திரைப்படங்கள், நாடகங்கள். முதலிய கலை நிகழ்ச்சிகள் குறைவு. அவற்றின் கலை நுணுக்கங்களும் இன்று போல் வளர்ந்திருக்கவில்லை. ஆதலால் தங்களது நாடகங்கள்ை எப்படியும் மக்கள் பார்க்க வேண்டியிருந்தது என்று இதற்குக் காரணம் கூறலாமா? ப. அப்படியானல் அக்காலத்திலே திறம்பட நடித்தவர்கள் இப் பொழுது நடித்தாலும் பார்ப்பவர்கள் மிகவும் பாராட்டு கிருர்களே. அக்காலத்தில் நடித்தவர்கள் தமது பாத்திரங்களை நுணுக்கம சக ஆராய்ந்து அறிந்து உணர்ந்து பல நாட்கள் ஒத் திகை செய்து திருப்தியான பின்னரே மேடையிலே தோன்று வார்கள். இப்போது போல் மூன்று நான்கு நாட்களில் ஒரு நாட கத்தைத் தயாரித்து வந்த காலமல்ல அக்காலம் கே. இன்று எல்லோருமே மூன்று நான்கு நாட்களில் அப்படி ஒரு பொறுப்பில்லாமல் நாடகத்தைத் தயாரிக்கிருர்களா? ப. இல்லை. இப்பொழுதும் சில நாடக மன்றங்கள் ஒழுங்காக நாடகங்களைத் தயாரித்து நடிப்பதைப் பார்க்கும்போது சந்தோஷம்தான். ஆயினும், இத்தகைய மன்றங்கள் மிகவும் குறைவு. மற்றவை எல்லாம் தத்தம் மனம் போன போக்கில் நாடகங்களைத் தயாரித்து போதிய ஒத்திகையின்றி நடித்து நாடகக் கலையை பாழாக்குவது வருந்தத் தக்கது. கே. ஒப்பனை, காட்சியமைப்பு முதலிய கலை நுணுக்கங்களை தங்கள் நாடகங்களில் மக்கள் அக்காலத்தில் பார்த்து பிரமித்த சம்பவங்களை அடிக்கடி சுவையாக எமக்குக் கூறிவருகிறீர்கள். உதாரணமாக தாங்கள் தலையின் முன்பகுதியை மொட்டை அடித்ததுபோல் ஒப்பனை செய்து நடித்ததைப் பார்த்துவிட்டு உண்மையிலே நீங்கள் அப்படி மொட்டையடித்துவிட்டதாக நினைத்து தங்களை ஒரு பெரியார் ஏசியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இக் கால நாடகங்கள் மூலம் மக்களை இவ்வாறு அதிகம் கவரமுடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றல் இன்று திரைப்படங்களில் நவீன வளர்ச்சி பெற்ற ஒப்பனைகள் காட்சியமைப்புகள் முதலிய கலை நுணுக்கங்களையெல்லாம் மக்கள் பார்த்துப் பார்த்து பழகிவிட் டார்கள். இதுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? ப. இதில் ஒரளவிற்கு உண்மையிருக்கிறதுதான். ஆனல் அந்தக் காலத்திலே, அதற்கு முன்பு நாடகங்களில் கண்டிராத ஒப்பனைகளை நாம் கற்பனை செய்து புதிதாக உருவாக்கிச் செய்து காட்டி வந்தோம். ஏன் இப்பொழுதும் பத்துப் பன்னிரண்டு வரு டங்களுக்கு முன்பு அக்காலத்தில் நான் செய்துவந்த பல ஒப்பனை
88

களேச் செய்து நடித்துக் காட்டினேன்; பார்த்தவங்கள் மிகவும் பாராட்டி முறுக்கள். உதாரணமாக கூனி, ஷைலொக், தத்தன் முதவிய பத்திரங்களைச் சொல்லலாம். ஆதலால் சினிமாவைப் பார்த்தோர் ரசிக்கமாட்டார்கள் என்று கூறமுடியாது. மேலும் திரைப்படங்களில் எந்தவிதமான ஒப்பனைகளைப் பார்ப்பதிலும் பார்க்க நாடகத்தில் ஒப்பனைகளைப் பார்ப்பதில் மக்களுக்கு அதிக கவர்ச்சி இருக்கும். நாடகத்தில் பாத்திரங்களை மேடையில் நேரடி யப்ாகவே ; பர்கள் பார்க்கிருர்கள்.
கே. இன்று இலங்கையில் தமிழ் நாடகத் துறையில் "புதிய டெக்னிக்ஸ்", புதிய முயற்சி. நவீன நாடகம் என்றெல்லாம்
பேசப்படுகிறது. சில நாடகங்கள் அவ்வாறு தயாரிக்கப்பட்டுமிருக்
கின்றன. அப்நாடங்களைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?
ப5 எனது குறிக்கோள் என்னவென்ருல் நாம் நடிப்பதை இயற் கையைப் போல் நடித்துக்காட்ட வேண்டும் என்பதுதான், ஆனல், இப்போது நடிப்பவர்கள் அனுசரிப்பது மிகவும் செயற்கை யாகவே இருக்கிறது. இதனல் அவர்கள் எடுத்துக்கூறும் கருத்துக்கள் ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பதில்லை. ஐம்பது அறுபது வருடங் களுக்கு முன்பு எமது நாடகங்களைப் பார்த்த அநேகர் இன்றும் இருக்கிருர்கள். அவர்கள் நாம் நடித்ததை நேற்றுப் பார்த்தது போல் கூறுகிறர்கள். மேலும் இன்று மேடையமிைப்பு, ஒளி யமைப்பு ஆகியவற்றில் பொருத்தமில்ல!! த வீண் அக்கறை எடுக் கிருர்கள். உதாரணமாக ஒருவர் நடித்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு மாத்திரம் "ஸ்பொட் லைட்" அடிக்கிருர்கள். இதனுல் சில சமயங்களில் அவருடைய முகத்தில் ஒரு பாகம் தெரியும். மறு பாகம் இருட்டாய் இருக்கும். அவருடைய முகபாவம் சரியாகத் தெரியாது. அவ்வேளையில் சேர்ந்து நடிப்பவர்கள்மீது ஒளி படா திருப்பதனுல் எதிர் நடிப்பு முற்றக இல்லாதுபோய் விடுகின்றது. நான் கடுமையாக ஒத்திகை செய்வது எதற்காகவென்ருல் ஒருவர் மேடையில் பேசி நடிக்கும்போது அங்கே நிற்கும் மற்றைய நடிகர்கள் எவ்வாறு உணர்கின்றர்கள் என்பதை அவர்களது பாவங்களினல் காட்ட வேண்டும் என்பதற்குத்தான். ஒரு நடிகனுக்கு எதிர் நடிப்பு மிகவும் முக்கியமானது. அதை அசட்டை செய்பவர்களைப் பார்க் கும்போது உள்ளம் வருந்துகிறது வெளிநாட்டவர் இப்படிச் செய் கிருர்கள் என்று சிலர் கூறலாம், அநநாட்களிலும், ஏன் சமீபத் திலும் வெளிநாட்டு நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் டெக்னிக்கை டெக்னிக்காகவே கையாளுகிருர்கள். தேவையில்லாது ஒளியை மாற்றி மாற்றி அடித்தோ நடிகனின் முகபாவங்களைப் பார்க்க முடியாதவாறு இருட்டாக்கியோ மக்களின் ரசனையைக் குழப்பவில்லை. • கே. நவீன நாடகங்கள் பற்றிக் கூறும்போது நடிப்பைப் பற்றியும் ஒளியமைப்பைப் பற்றியுமே விளக்கியிருக்கிறீர்கள். புதிய சிந்தனைகளை புதிய முறையிலே நாடகமாக எழுதி மேடையேற்றும் முயற்சிகள் பற்றி கூறவில்லையே.
ப. புதிய முயற்சிகளை மிகவும் வரவேற்கிறேன். ஆனல் நடக்
காத, நடக்கப் போகாத சம்பவங்களைக் கற்பனை செய்து நாடகத்தை நடாத்தக் கூடாது. இன்று பொதுவாகப் பெண்களின் பண்பையும் வாழ்க்கையையும் கேவலப்படுத்தும் முறையில் நாட
89

Page 47
கங்கள் நடாத்தப்படுவதைப் பார்த்து வேதனைப் பட்டிருக்கிறேன். எந்த நாடகமானுலும் ஓர் இலட்சியத்தைக் கடைப்பிடித்து நல்ல கருத்துடன் கலைத்துவமாக நடாத்தப்பட்டதால் மிகவும் நல்லது தான். ஆனல், நமது கலை, கலாசாரம், பண்பாடு முதலியவற்றிற்கு விரோதமான கருத்துக்களைச் சிலர் புகுந்துகின்ருர்கள். எந்தச் சமூகத்திலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதற் காக ஒரு சிலர் செய்யும் குற்றங்களே மிகவும் விரிவாக்கி நடித்துக் காட்டி மேலும் அக்குற்றங்கள் வளரக்கூடியதாகவோ, தெளிவில் லாத கருத்துகளைக் கிளப்பி இளைஞர்களின் உள்ளங்களைக் குழப்பி விடக் கூடியதாகவோ நாடகங்களை நடாத்தக்கூடாது. கே. சமூக நாடகங்களிலா, சரித்திர நாடகங்களிலரி கலைகளை
நன்கு சித்தரிக்க வாய்ப்பு இருக்கின்றது. சரித்திர நாடகங்களிலேதான் இன்று நேரில் காண்பவைகளைப் பார்த்து அவைகளைப் போல் சமூக நாடகங்களில் நடித்துக் காட்டுகின்ருேம். சிந்தனையில் கற்பனை செய்து ஒர் இலட்சியமான உருவத்தினை அமைத்துக் காட்டுவதற்கு சமூக நாடகங்களில் வாய்ப் பில்லை. இதிகாச புராண, சரித்திர நாடகங்களிலேதான் கற்பனைக்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. கற்பனையில் உருவாகுவதுதான் கலை. உதாரணமாக 'அரிச்சந்திரா'வில் விஸ்வாமித்திரன் பாத் திரத்தை எடுத்துக் கொள்வோம். விஸ்வாமித்திரனது குணங்களைப் பற்றிப் பல நூல்களிலும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இவை களை மனதிலே கொண்டு விஸ்வாமித்திரனின் செயல்கள் எவ்வாறு இருக்கும் என்பதைக் கற்பனை செய்து அதற்கேற்றவாறு ஓர் உரு வத்தையும், பேச்சு பாடல்கள் மு.கலிய எல்லாவற்றையும் நன்முக அமைத்து நடிக்க வேண்டும். அதுதான் கலை. நாம் பார்த்ததுபோல் ஒன்றைக் கொப்பி' பண்ணுவது கலையல்ல.
கே. உங்களுக்குப் பெரிய கலைஞர்கள், வேற்றுமொழி பேசுவோ
உட்பட அநேக ரசிகர்கள் இருந்தார்கள் என்று அறிகிருேம்: உங்களது வாழ் நாட்களில் உங்கள் நடிப்பைத் தவருது அதிகமாக ரசித்த ஒரு ரசிகர் யார்? ப, நான்தான். நான் என்னை ரசிக்காவிட்டால் நான் நடிப்பதை
எப்படி நன்முக நடிப்பது. கே. அதாவது, நீங்கள் அனுபவித்து நடித்தீர்கள். ப. ஆம். கே. அனுபவித்து நடித்து ஈழத்தில் தமிழ் நாடக சகாப்தத்தை உருவாக்கிய பழம்பெரும் கலைஞராகிய தாங்கள் அந்த அனுபவங்களைப் பதில்களிலே தெரிவித்தமைக்கு நன்றி, வணக்கம். ப3 வணக்கம்
எனக்குத் தெரிந்த ஒரு நிருபர் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றர். அவரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. கடிதங்களைத் தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டு இரண்டு மூன்று தரம் அப் பெட்டி யைச் சுற்றிப் பார்த்து, பெட்டிக்குள் கடிதம் தவருமல் சேர்க்கப் பட்டு விட்டது என்பதை உறுதி செய்துகொண்டுதான் திரும்பிப்
போவார்.
"g"
90

THE
“ĈØ2/A گes f Ćze/kraеa fs
ہوorج کر
MAHARAJA ORGANISATION
LTD.
odbaada 12-Rus garG uomot 976

Page 48
| இந்து மகா சமுத்திரமும்
சோவியத் அறை கூவலும்
நன்கு தயாரிக்கப்பட்ட "சோவியத் அச்சுறுத்தல்" என்ற கோரஸில் இன்று ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் பிரேசரும் சேர்ந்து பாடத் தொடங்கிவிட்டார். அண்மையில் அவர் பீகிங்கில் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் போது இந்த 'அச்சுறுத்தல்' பற்றி அதிக நேரம் செலவிடுவதில் ஆர்வம் காட்டினர். இந்த நிரந்தர ஹிஸ்டீரியாவினல் அவதிப்படுவோரது நோக்கம் திட்ட வட்டமானதே. அது, இந்து சமுத்திரத்தில் அதிகரித்து வரும் அமெரிக்க ராணுவ நடமாட்டத்தை நியாயப்படுத்துவதே. 'புதிய பசுபிக் கோட்பாட்"டை உருவாக்கியவர்களது கருத்தின்படி ஆசிய நாடுகளது விவகாரங்களில் அரசியல் ரீதியில் தலையிட அமெரிக்கக் கடற்படையினல் மட்டுமே முடியும்.
டொஹா (கடார்)வில் கடற்படைத்தளம் மனமா (பாஹ் ரெய்ன்) வில் கடற்படைத்தளம், டாஹ்ரன் (சவூதி அரேபியா) வில் விமானத்தளம், ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையோரங் களான கொக்பேரீண் சவுண்ட், நோத்வெஸ்ட்கேப் ஆகிய இடங் களிலுள்ள தளங்கள் மூலம் இந்து சமுத்திரத்தில் ஏற்கனவே கோதா அமைத்துவிட்ட வாஷிங்டன் இன்று சிமொன்ஸ்டவுண் (தென்னுபிரிக்காவில் உள்ள கடற்படைத் தளத்தின் மீதும் பாரசீகக் குடாவின் நுழை முகத்தில் உள்ள மாஸிரா தீவில் உள்ள ராணுவ அமைப்புக்களிலும் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.
அரசியல் மாணவன்"
இப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரசன்னத்தை நேற்று வரை ஆதரித்து வந்த தாய்லந்து, பிலிப்பைன்ஸ் போன்ற சில ஆசிய நாடுகள் இந்தோ சீனுவின் படிப்பினை மூலம் புதிய முடிவு களுக்கு வந்துள்ளன. இந் நாடுகள், ஆசியாவின் புதிய நிலைமைக்கு ஏற்பத் தம்மை மாற்றிக் கொள்ளும் எத்தனிப்பில் அமெரிக்க ராணுவ பிரசன்னத்தைத் தடுக்க முயலுகின்றன. அமெரிக்க ராணுவ பிரசன்னத்தை தமது அயலவர்களுடன் அண்டையயல் நல்லுறவுகளை ஸ்தாபிப்பதற்குத் தடையாக அவை காண்கின்றன. இந்த நிலைமையில் பண்டாகன் 'தீவுப் போர்த் தந்திரங்"களை முன் வைத்தது. அதன் பிரதான பகுதிகளாக அமெரிக்க பசுபிக் கப்பற்படை அணியும், பசுபிக்கில் ஜப்பான், ஒகினவாவிலிருந்து தாய்வான், மிக்ரோனெஸியா வரையுள்ள தீவுத் தளங்களும் இந்து சமுத்திரத்தில் தியாகோ கார்ஸியாத் தீவும் விளங்கின.
1972 ஜனவரி முதல் இந்து சமுத்திரம் முழுவதிலும் பாரசீகக் குடாவிலும் உத்தியோகபூர்வமாக நடமாடிவரும் அமெரிக்காவின் 7வது கடற்படை ஏறத்தாள 55 கப்பல்களையும், 450 விமானங்களை யும் 50,000 மாலுமிகள் படைவீரர்களையும் தன்னகத்தே கொண் டுள்ளது. அமெரிக்கா, அடக்குமுறை நோக்கங்களுக்கே தனது

கடற்ப.ை வலிமையை இந்து சமுத்திரத்தில் பயன் படுத்த முனைந் தது என்பதற்கு அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகள் சான்று பகர்கின்றன. எந்தவொரு நாடும் மேற்குலகிக்கெதிரான கொள் கையை (பவிநிங்டன் விரும்பாத கொள்கையை)க் கடைப்பிடித் தால் அமெரிக்கா அந்த நாட்டின் ஏற்றுமதியைத் தடுக்கவும் அதன் பொருளாதாடர்தைச் சீர்குலைக்கவும் முடியும் என்று அமெரிக்காவின் முன் ரன் பா , .ாப்புச் செயலாளர் ஜேம்ஸ் ஸ்ஷெல்சிங்கர் தெரி வித் , ருந்ததை இங்கு நினைவு கூருதல் தகும். w
இந்து சமுத்திரத்தில் உள்ள தளங்கள் ஆசிய நாடுகளுக்கு மட்டும் "ாணrசிகிச்சை அளிப்பதைச் சாத்தியமாக்கவில்லை. பார சீகக் குடாப் பகுதியிலிருந்து பீறிடும் எண்ணெயில் தொழில் வளர்ச்சி பெற்ற உலகின் பெரும் பகுதி தங்கியுள்ளது. மேற்கு நாடுகளுக்கும் ஜப்பானுக்கும் செல்லும் கடல் பாதையைத் தமது கட்டுப்பாட்டிருள் வைத்திருப்பதன் மூலம் வாஷிங்டன் இந் நாடுகளின் மின் சக்தித் தொழில் துறைகளுக்குத் தீனியிடும் குழாயைத் தன் கையில் வைத்திருக்க முடியும். அமெரிக்காவின் மீதான இத்தகைய சார்பு நிலையின் அரசியல் பின் விளைவுகளை முன்னுணர்ந்து பார்ப்பதில் எவ்வித சிரமமுமில்லை. அமெரிக்காவை எதிர்க்கும் ஆசிய-ஆபிரிக்க நாடுகள் மட்டுமல்ல, அதன் மேற்குல கக் கூட்டாளிகளும் கூட அமெரிக்க அரசாங்கத்தின் கடனளிகளாக விருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரத்தில் சோவியத் யூனியனின் நடமாட்டம் புரிந்துகொள்ளக் கூடியதே. அதை விளக்குவதும் சுலபமானதே. சர்வதேச விதிப்படி எந்தவொரு நாட்டுக்கும் இந்து சமுத்திர சர்வதேச நீர்பரப்பில் கப்பலோட்ட உரிமையுண்டு. இதன்படி பல ஆசிய நாடுகளுடன் தனது வர்த்தகத்துக்காகச் சோ, யத் யூனியன் இந்து சமுத்திரத்தைப் பயன்படுத்துகிறது. கருங்கடல் அஸோவ்" கடலில் உள்ள சோவியத் துறைமுகங்களையும் தூர கிழக்குத் துறை முகங்களையும் இணைக்கும் வசதியான சீதோஷ்ணமிக்க ஒரு கடற் பாதையாக இது இருப்பதனல் சோவியத் யூனியனுக்கு இந்த கடற் தொடர்பு மிகவும் பிரதானமானதே. எனவே இந்து சமுத்திர நீர்ப்பரப்பில் சோவியத் கப்பல்கள் நுழைவது ஒன்றும் அதிசயமல்ல. ஆனல் இங்கு குறிப்பிடத் தக்கது என்னவெனில் அமெரிக்காவைப் போன்று, விமானத்தாங்கிகளோ, விமானங்களோ அல்லது ராணுவத் தளங்களோ இந்து சமுத்திரத்தில் சோவியத் யூனியனுக் கில்லை.
இந்து சமுத்திரத்தில் தனது ராணுவ நடமாட்டம் கட்டி யெழுப்பப்படுவதை நியாயப்படுவதை நியாயப்படுத்த அப்பகுதியில் சோவியத் கடற்படைக் கப்பல்களின் தொகை அதிகரித்து வருகிறது என்ற பொய்யான புள்ளிவிபரங்களின் மூலம் ஏமாற்று வித்தை காட்டுகிறது. 80,100 தொன்கள் எடையைக் கொண்ட விமானந் தாங்கிக் கப்பலான "எண்டர்பிரைஸ்" போன்ற கப்பலின் நட மாட்டத்தையும் இதர கப்பல்களின் நடமாட்டத்தையும் எவ்வாறு ஒப்பிட முடியும்? தியாகோ கார்சியா தீவின் ராணுவத் தளத்துடன் அல்லது ராணுவ உடன்படிக்கைகள் கடப்பாடுகள் மூலம் இந்து சமுத்திரப் பகுதியைத் தன்னுடன் பிணைப்பதற்கான நடமாட்டத் துடன் சமதையான சோவியத் நிலையைக் காணுவது சாத்தியமர்? "சோவியத் அச்சுறுத்தல்" பற்றி அமெரிக்க அரசியல் வாதிகள்
9.

Page 49
கூறுவது கூட, காங்கிரஸைக் குழப்பத்துக்குள்ளாக்கி, பெருந் தொகையான ராணுவ ஒதுக்கீடுகளைப் பெறுவதற்குத்தான்.
தனது கரைகளிலிருந்து வெகுதூரத்தில் தன்னுடைய கடற் படையை நீண்ட காலத்துக்கு வைத்திருப்பதை உகந்ததாக சோவியத் யூனியன் என்றும் கருதுவதில்லை. ஆணுல் இந்து சமுத் திரத்தை சில மேற்கு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, தம்முடைய ராணுவத்தளமாக மாற்றுவதை வெறுமனே பாரித்துக் கொண் டிருக்க மாஸ்கோவினல் முடியாது. மேலும், நீண்ட தூரம் செல் லும் ஏவுகணைகளைக் கொண்ட அமெரிக்க நீர்மூழ்கிகள் இந்து சமுத்திரத்தில் நிலை கொண்டிருப்பது சோவியத் யூனியனின் பந்தோபஸ்துக்கு அச்சுறுத்தலாகவுள்ளது என்பதையும் அலட்சியம் செய்வதில்லை.
d இந்து சமுத்திரத்தின் சமாதானமும் பந்தோபஸ்தும் குறித்து சம்பந்தப்பட்ட சகல நாடுகளும் பங்குபற்றும் ஒரு மகாநாட்டுக்கு சோவியத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கிருர்கள். ஆசிய நாடுகளின் இடப் பரப்புகளில் உள்ள சகல அந்நியத் தளங்களை அகற்றுவது, ஆக்கிரமிப்புக் கூட்டணிகள், ராணுவ அரசியல் கூட்டணிகளைக் கலைப்பது, "பீரங்கிப் படகு ராஜ தந்திரத்'துக்கு முடிவுகட்டுவது போன்ற முக்கிய பிரச்சினைகளுக் குத் தீர்வுகாணுது இந்து சமுத்திரத்தை சமாதானப் பிராந்திய மாக மாற்றுவது என்பது முடியாத காரியம் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்து சமுத்திரத்தின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் அத னுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும், பெரும் அரசியல் பொறுப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.
Ј т 5йої 5ћ) (3 л т ії 6ћо
12 1, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
LALALAMALALALLAAAAALLALALALALLAL LALALALAqLM qL LALALSLMALA
எம்மிடம்:
பட்டு பருத்தி புடவைத் தினுசுகளும் x கூறைத் தினுசுகளும் பெற்றுக்கொள்ளலாம்.
LASLLA LALALAALLLLLALALLAAAAALLAAAAA AALTALALAAAAALLAAAAALLAAAAALLAAAAALLAAAA AALLLLAALLLLLAqAAAA
சிறுவர் சிறுமியர்க்கேற்ற றெடிமேட் உடுப்புகளும் நிதான விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
94

சிலவற்றுக்கு சில விளக்கங்கள்
Bir GBehıl 9th : arttı.GBu நிலம் பூத்த லிலக் மலர்கள்?
பொப்பிப் பூ போர்த்த பிரகிருதி ரகசியங்கள் பெ, துக்கள் பறவைகளாய்ப் பொங்கிப் பிரவகிக்கச் சொற்கள் முரசறைந்து சோவென்று பெய்யுமழை. எல்லாம் எங்கென்று என்னிடத்து நீர் கேட்பீர்.
எனக்கு நடந்த கதை
எடுத் துமக்குச் சொல்லுகிறேன்:
மாட்ரிட் நகரத்துச் சுற்றுப் புறப் பேட்டை மணிகள், கடிகாரம் மரங்களுடன் நான்
வாழ்ந்தேன்,
கண்ணெட்டும் தூரத்தே 跑 கஸ்ட்டைலின் வரண்ட முகம் தோற் சமுத்திரம் என்னத் தோன்றும் நெறநெறத்து.
எழில் மலரின் இல்லமென என் வீட்டை அழைப்பார்கள். எங்கும் ஜெரானியம் பூத்துப் பொலிந்திருக்கும்
-குழந்தைகள், நாய்கள்
குதித் தாடும் நல்இல்லம். மாடத் தென் மலர்களினை ஜூன் மாதச் சுடரொளிதான் தரை மீது, உன்வாயில் கொட்டியது நினைப்பாயா?
சகோதர சகோதர-சொல் சற்றேனும் நினைவுண்டா?
வாய்க் கிழியு மோசைகள் வர்த்த கத்தின் பேரிரைச்சல், சிலை நிற்கும் என் பேட்டை சந்தை சனக் கூச்சல், பனிக்கதிரோன் கூரிட்டிப் பாய்ச்சு கின்ற கூரைகள்,
மூலம்: தமிழில்:
பப்லோ நெரூடா பண்ணுமத்துக் கவிராயர்
கை வீசிக் கால் வீசும் கடைவீதி நெரிசல்கள், இருதயத் துடிப் பெறியும் இணக்க முள்ள ரொட்டி வகை, குன்றமாய் எழுந்து குவிந்திருக்கும் மீன் கும்பல் கடல் போலக் காணும் தக்காளிப் பழக் குவியல், தந்தக் கடைசல் எனத் தகுந்த வுருளைக் கிழங்கு
மீட்டரென லிட்டரென மீட்டும் ஒலிக் கூச்சல்சாரமுள்ள வாழ்வின் சப்த ஒலிக் கலவை! எல்லாம் ஒரு நாள் எரிந்த தட்ா தீ பற்றி. அகோர உயிர்ப் ப்சியால் அனன் றெழுந்த பொல்லாத் தீ பூமியிலிருந்துப் புறப்பட்டதக் காலை.
-அன்றிருந்து எரி பிழம்பு; ”அன்றிருந்து வெடிமருந்து:
அன்றிருந்து குருதி வெள்ளம் -அறியாயோ சோதர-நீ? “வந்தார் கொள்ளையர்கள்
மானங்கள், கப்பல்களில் -வந்தார் கொள்ளையர்கள்
சீமாட்டிப் பெண்களுடன்: -வந்தார் கொள்ளையர்கள் வன் கயவர்-புடைசூழ
-குழந்தைகளைக்
கொல்வதற்குக் குதித்தார்கள் வானிருந்து விளையாட்டுப் பாலகரின் வெங்குருதி வீதியெலாம் மலிவாகப் பாய்ந்தோடி வண்ணெங்கும் பரவியது. ஒனய் வெறுத்தொதுக்கும் ஒனய்கள் கூட்ட மது ”
95

Page 50
விரியன் வெறுத் தொதுக்கும் விஷப் பாம்புக் கூட்டமது.
பெரு மிதப்பேரலையென்ருல் ஏந்திய கட்டாரி களால்அரக்க ருமை இரத்தத்தில் அமுக்கிச் சா கடிப்பதற்கு உம் முன்னுல் - உறக் கண்டேன் ஸ்பெயினின் இரத்த வெள்ளம்! தளபதிகாள், துரோகிகளே:
பாரும் என் சாவீட்டை பாரும் ஸ்பெயின் சிதறியதை: சாவு கண்ட வீடெல்லாம் சரமலர்கள் பூக்காமல்உலோகம் நெருப்புலையில் உருப்பெறுதல் அறிவீரோ?
-ஸ்பெயினின் சந்துபொந்தில்
ஸ்பெயின் மீண்டும்
உயிர்க்கிறது.
சிசுஹத்தி யான வெங்கள் சிசுக்கள் ஒவ்வொன்றிடத்தும்
கண்களுடன் துப்பாக்கி காட்டுது தலை நீட்டி. துணிந்தவக் கொலை களுக்காய் தோட்டாக்கள் பிறந்திடுதுஒவ்வொன்றும் ஒருநாள்-ஒர் இருதயத்தை ருசி பார்க்கும். நீர் கேட்பீர் : எங்கே நிலம் பூத்த லிலக் மலர்கள்?
என்னருமைப் பொன்னுட்டின் எரிமலைகளைப் பற்றி எடுத்து சொலும் என் கவிகள்
எங்கென்று நீர் கேட்பீர்!
பாரும்
-வீதியெலாம் வெங்குருதி! வாரும் வந்தே UTC15b
-வீதியெலாம் வெங்குருதி! -வீதியெலாம் வெங்குருதி!
A.
நேர்மையான ஸ்தாபனம்
உறுதிக்கும், உத்தரவாதத்திற்கும்
சிவயோக நகை மாளிகை
ஒடர் நகைகள் குறித்த நேரத்தில் சிறந்த முறையில் செய்பவர்கள் ★
சிவயோக நகை மாளிகை
54, செட்டியார் தெரு, கொழும்பு - 11.
ᎯᏮ

காலத்தின் கதவுகள்
அவருடைய சட்டபூர்வமான மனைவியின் மகன் செரு மி க் கொண்டு வெளியே போகிருன் ஓங்கி வளர்ந்திருந்த அவனு டைய ஆகிருதியான உடல் அப் படியே உடையாரை உரித்து வைத்தாற் போலிருந்தது.
"ஒய் இஞ்சாரும்"
ராஜ பூஜீகாந்தன்
பழம் பெருமைவாய்ந்த, ஸ்தல மகிமைவாய்ந்த அந்தப் u ?6íräbir uy unrrh G3asnTu?dÄ) a26In tfaör ஒதுக்குப்புறமாக பசுமையான வயல்களுக்கு நடுவே நிமிர்ந்து நிற்கிறது. சுற்றியுள்ள வயல் களில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பரந்துள்ள அந்த வயற் காணிகள், அவ்வயற் காணிக ளுக்குக் கிழக்குப்புறத்தில் எல் லையிட்டு நீண்டிருந்த பனை வட விக்காணிகள் இவையெல்லாமே உடையாரின் உ ட  ைம க ள். ராஜவம்சக் கோட்டை போன்று கருங்கற் திருப்பணியாலான அந்தப் பிள்ளையார் கோயில் கூட உடையாரின் ஆதிக்கத்திற் குட்பட்டேயிருந்தது. சிங்கப்பூ ரில் சிறிதுகாலம் வாழ்த்துவிட்டு மீண்டும் ஊருக்கே திரும்பிவந்த அவர் வியர்வை சிந்தியறியார், உழைப்பு எ ன் ற வார்த்தை அவருக்கு உடன்பாடானதல்ல.
ஓ! அவ்வாருயின் இத்தனை சொத்துக்கள்? இவையெல்லாம் உடையார் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஆண்டு அனுப வித்துச் சுகித்திருக்கும் சொத் துச் சோந்தைகள்.
ஈஸிச் செயரில் பூ தா க ர மான உட்டலைச் சாய்த்துப் படுத்
திருக்கிருர், அவருக்குப் பிறந்த
"வாறன்" மனைவி அன்ன பூ ர ண ம் அடுப்படியிலிருந்து பதிலளித்தாள்.
"உன்னுனை அந்த வெள்ளைப் போத்திலைக் கொண்டாரும்"
"அது க் கை அரைதான்ே கிடக்கு"
"அவர் அரை அ டி ச் சு ப் போட்டார் போலை, அதுதான் செருமலோடை போருர்"
"அதுக்கென்ன நீங்கள் உதில் சும்மாதானே கிடக்கிறியள், கோப்பிறேசன் பொடியன் ஆழ் வாப்பிள்ளை இப்பதான் சாப் பாட்டாலே போருன், ரெண்டு வாங்கியாருங்கோவன்
*உவன்ரை அவ்வளவு நல் லாயில்லை. மத்தித் தவறணயான் தான் விசேசமாயிருக்கும். அவன் தவம் மனிசரைத் தெரி ஞ் ச பெடியன்"
"எனக்கெண்டால் நீங்கள் தவறணையிலை வைச்சுக் குடிக்கி றது எப்பனும் விருப்பமில்லை. கண்டசாதியளும் எச்சில்படுத் திற பிளாவிலை வாவைச்சுத் தானே குடிக்கவேணும்"
*ம், எ ன் ன செய்யிறது? கா லம் முந்தியைப்போலவே கிடக்கு" என்ற உடையார் தனது இளமைப் பருவத்தை நினைவுகூர்ந்தார்;
97

Page 51
"நான் அப்ப இளவட்டம். குடிக்கிறது வீட்டை தெரியாது. மத்தியான மெண்டவுடனே தம் பன் வீட்டை, போவன். நான் தன்ரை வீட்டை போறது தம் னுக்குப் பெருமையாம். தம் பன்ரை இளைய பொடிச்சி வெள் ளைச்சியைக்கொண்டுதான் கள்ளை எடுப்பிப்பான். அவள் வீட்டிலை இல்லாட்டால் நான் அண்டைக் குக் குடிக்காமல் திரும்பிவிடு வன் பிளா வை அவள் த ரே க்  ைக பிளாவோடை சேத்து கைகளைப் அவள் வெடுக்கெண்டு கையெ டுத்துப் போடுவாள். அவள் குனிஞ்சு கள்ளைப் பிளாவுக்கை ஊத்தேக்கை அந்தந் திரண்ட
அங் சங்களை வைச்சகண் வாங்
காமல் பாத்துக்கெரண்டேயிருப் பன்" அந்த நேரம் என்னைச் சுட்டெரிப்பது போலப் பாப் பள். ஏனுேதெரியவில்லை என் னேக் கண்டாலே அவளுக்குப் பிடிக்கிறதில்லை. தகப்பலுக்குப் பயந்துதான்” எனக்குக் கள்ளுத் தாறவள்போலைக் கிடக்கு. ‘எப் பிடியோ கோவிக்கேக்கை கூட வெள்ளைச்சியைப் பா த் து க் கொண்டே பிருக்கலாம்"
"கட்டேலைபோற வயசிலை ஆசையைப் பாரன் ஆசையை"
மனைவி கொடுத்த வெள்ளைப் போத்திலை வாங்கி நடுங்கும் கரங்களால் டியூறலெக்ஸ் கிளா சில் ஊற்றிஞர். போத்தில் கிளாசில் ஜலதரங்கம் வாசித் தது. கண் க்ளை இடுக்கி வாயைச் சப்புக்கொட்டிக்கொண்டு கள்ளை உறிஞ்சினர். புதிய உற்சாகத் தோடு பேச்சுத் தொடர்ந்தது
"ம் . இப்ப அவங்கள் எங் களே மதிக்கிரங்களே? ஒருகாலத் திலை நான் கீறின கோட்டைத் தாண்டாதவங்கள் இண்டைக்கு எனக்குக் கோடு போடுருங்கள். கியூவிலை நீண்டுதான் கள்ளு
& 8
பிடிப்பன்.
வாங்கவேணுமாம். ஒரு தலை முறை போகேல்லை. அதுக்குள்ளே உலகஞ் சுத்தின சுத்தைப்பார்’ இல்லைக் கேக்கிறன் அது கள் உங்களை மதிக்குமாப்போலை எப்பேண்டாலும் நடந்திருக்கிறி யளே? ஆடினவை கொஞ்சம் அமரத்தான் வேணும், ஆண்ட பரம்பரை கொஞ்சம் அடங்கத் தான் வேணும்"
"நீர் உதென்ன விழல் ஞாயம் கதைக்கிறீர். கொஞ்சத்துக்கு முன்னலே கண்ட சாதியளும் எச்சில் படுத் தி ற பிளாவிலை குடிக்கக்கூடாதென்டீர் இப்ப என்னடாவெண்டால். ..."
"அது சுகாதாரம் இது உலக ஞாயம். நாங்கள் அது கிளை மணி
சராய் மதிச்சால் தானே அதுக
ளும் எங்களை மணிசராய் மதிக் குங்கள்"
!நீரும் உம்மடை ஞாயமும்" ހޯރ இவன் பொடியன் சோ தி னை குடுத்து ஐஞ்சு வரியமாத் திரியி முன், போனவரியம் சோதினை குடுத்த இளையவன்றை பொடி
யன் கருப்பணிக் கொம்பனிலை
உத்யேகம் , அ 3 நீ க ள் ஆள ஆரொருதன் சும்மாயிருக்கிருன்? அவளொருதி வந்தாள் அடிப் படலேக்கை கிடந் ஈ நுகளெல் லாம் முத்தத்துக்கு திட்டுது கள். எங்களுக்கெண்டு ஒரு நாடி ருந்தால் ஏனிந்தக் கேடு?
"உது சிறப் பா த் தான் கிடக்கு. உங்கடை வாயைப் பொத்திறவையை ஒழிக்கவேணு மென்னிறியள். உங்க  ைட் காலுக்கை துவைபeறதுகளை உங்கடை காகக் கண்ணுக்குத் தெரீதில்லை" --
‘ஓய். அது வேறை சங்கதி: இது வேறை சங்கதி. இது இனப்
பிரச்சனை இது சாதியைப் பற் றிய கதை. இரண்டையுமி ஒஃ3
వీడీ, டாக்காதேயும் என்ன கூத்தைத்
 

தான் ஆடிலுைம் ஒரு தன் பேசீற பாஷையி%லகைவைக்கக்கூடாது. இதுக்க: . . . * பிறம்பான p5 nr G " ' 5 yi . ண்ணிறன்"
"நீங்கள் பேசீற பா  ைஷ இங்கிலீசெல்லோ, உங்கை தனி இங்கிலீஷ் நாடு வேணுமெண்டு ஒருதரும் பறையக் காணேல்லை. அந்த இழி சா தி க ள் பேசீற பாஷை கெல்லோ நாடு வணு மெண்ல பியள். எல்லாருக்கும் எல்லா நேரமும் காதுகுத்தே லாது"
கட்ட்ெறும்பால் கடியுண்ட வரைப் போல உடையார் துள் ளி யேழுந்தார். "பெத்தடி வாயை. உனக்கு வர வர வாய் மெத்த நீண்டுபோச்சு கணக்கத் தெரிஞ்சா ள் மாதிரிக் கதைக்க வெளிக்கிட்டிட்டாள் கதைக்க"
அன்னபூர்ணம் இதற்குமேல் எதுவும் கூறவில்லை, உடையார் காலிசெய்த போத்திலையும், கிளாசையும் எடுத்துக்கொண்டு அடுப்படிக்குள் சென்ருள் உடை யார் மீண் டு ம் ஈசிச்செயரில் சாய்ந்து கொண்டு "இலஸ்றேற் ரட் வீக்லி' யில் வெளியாகி யிருந்த குஷ்வந்த் சிங்கின் கட் டுரையில் மூழ் க முயன்று ர். தொபீரென்று அலட்சியமாகச் சாத்தப்பட்ட சைக்கிட்சத்தம் அவரது கவனத்தை ஈர்த்தது.
'அம்மா ஸ்போட்ஸிற்குப் போகவேணும். சோறு முடிஞ் சுதோ?*
உடையாரும் ம கணு ம் மேசையில் எதிரெதிரேயிருந்து Fmru: 9 - L friti osser... go 60oL u rifsir முகாமையின் கீழிருந்து அரசாங் கத்தால் கையேற்கப்பட்ட விநா யகா கல்லூரியின் விளையாட்டு விழா அன்று மாலை நடைபெற இருந்தது. - ܐܝ
sur, Hy Bur Po
நீங்கள் வரேல்
வரத்தான் வேணும், அது சரி உதவி அரசாங்க அதிபரை சீஃப் கெஸ்ட்டாப் போட்டிருக் கினம். அவரை முந்தநாள் திடீ ரெண்டு மட்டக்களப்பிற்கு மாத் தியிருக்காம்"
"இண்டைக்காரோ புதியவர் அ வ ற்  ைற இடத்துக்கு வாரு ராம். அவர்தான் வருவர்போலை கிடக்கு"
"எங்கத்தையில் ஆளெண்டு கதைக்கினம்?"
தெரியேல்லை" 6937 uurru-G)* Guntu."lgas air முடிவடையும் நேரத்திற்குச்
சற்று முன்பு பிரதம அதிதியின் வெண்ணிற ரொயோட்டா உறு மிக்கொண்டு வந்து நின்றது. ஆகிருதியான உட் ல் வாகு கொண்ட அந்த ப் புதியவர் காரிலிருந்து இறங்கினர். அதிப ரும் சில ஆசிரியர்களும் அவரை எதிர்கொண்டு வரவேற்ருரிகள் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வெள்ளைச் சேலை உ டு த் தி ய சற்றே வயதான அந்த அம்மா ளைக் கண்ட அதிபர் தா னே கதவைத் திறந்து "நீங்களும் வாருங்கோ அம்மா" என்று பிரதான பந்தலின் முன்வரிசைக் அழைத்துச் சென்ருர், அவர் எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காது அந்த அம்மையார் பந்தலின் ஒரத்தில் போடப்பட் டிருந்த ஒரு கதிரையில் அபரிந்து Gosinr67 L mrri . "
முன்வரின்சயில் அமர்ந்தி ருந்த பிரமுகர்களிடையே புதிய வரைப் பற்றிய உரையாடல் தான் முக்கி ய விடயமாகக் காணப்பட்டது.
"ஆள் வாட்டசாட்டமான எழும்பின ஆம்பிளைதான். முந் தினவர் ஒரு இழுவல் பேர்வழி' ஒமோம். அந்தாளொரு நசிஞ்ச மனிசன், உ ர த் து க்

Page 52
கதைக்கிறவை பக்கம் நிப்பர். இவரைப் பாத்தால் எடுப்பான ஆளாத்தான் கிடக்கு ஆளா ரெண்டு தெரியேல்லை"
இரண்டாம் வரிசையிலிருந்தி ஒருவர் இவ்விருவருக்குமிடையே புகுந்தார். "இவரொரு நல்ல ஸ்போட்ஸ்மேனெண்டு கேள்வி எல்லா ஃபீல்ட்டிலையும் வலு திறமைசாலியாம். அதோகைட ஆ ளொ ரு பச்சிலரெண்டும் கதைக்கினம். வலு துடிப்பான ஆள்"
பேரென்னெண்டு தெ ரி பேல்லை" .
*ஜெயவிக்னேஸ்வராவாம்? தகப்பன் சின்ன வயசிலேயே செத்துப்போஞராம். த யப் மணிசிதான் கஷ்ரப்பட்டுப் படிப் பிச்சிருக்கிழு. எங்கை போன லும் தாயையும் கூட்டிக்கொண் டுதான் போவாராம்"
"அவ இண்டைக்கு வரேல் op3uur?” •
வேந்திருப்பாவெண்டு தான் நினைக்கிறேன்"
இவர்களருகே அமர்ந்து உரையாடலைக் கேட்டுக்கொண் டிருந்த உடையார் "கொஞ்சம் பொறுங்கோ அவர் பேசப் Guntari“ argörgy ř.
"பிரபல்யமான இந்தக் கல் லூரியின் விளையாட்டு விழாவில் நீங்களோ இன்றேல் நானே ச நீ றே னும் எதிர்பார்க்காத விதத்தில் இன்று நான் பிரதம அதிதியாகக் கலந்துகொள்கின் றேன். உங்களிடையே வந்து இவ்விழாவிற் கலந்துகொள்வ தையிட்டு நான் மிகுந்த மகிழ்ச் சியடைகிறேன். காரணம் இது எனது கிராமம். நான் இக்கிரா மத்தைச் சேர்ந்தவன் என்று கூறினல் உங்களிற் பல ரு க்கு ஆச்சர்யமாக இருக்கும். சில ருக்கு அதிர்ச்சியாகவுமிருக்க
லாம். நான் இங்கு பிறக்காவி டினும் எனது தாயார் இக்கிரா மத்தைச் சேர்ந்தவர். இன்று தான் முதன் முறையாக எனது தாயாரின் கிராமத்தில், எனது கிராமத்தில் காலடியெடுத்து வைத்துள்ளேன்.
*ச்ச . . வட் எ மான்லி வொய்ஸ்! தாய் மணிசி ஆராக விருக்கும்?" உடையாரின் குரலில் ஆர்வமிருந்தது.
“விளையாட்டுக்கள் வரட்டுத் தனமான போட்டிமனப்பாங்கை மையமாகக் கொண்டு எழுந்த வையல்ல. பதிலாக விளையாட் டாளர்களிடையே ஏன் பார்வை யாளர்களிடையேகூட ஒற்றுமை யையும், தோல்வி மனப்பாங்கை அ கற்றி தோல்விகளைக்கூட வெற்றியாக ஏற்றுக் கொண்டு செயலாற்றும் தன்மையையும்,
விடாமுயற்சியையும், உ ட ல் வலிமையைப் பேணுதலையும், அணி ஒழுக்கத்தைக் கட்டுப்
பாட்டுடன் பேணும் தன்மையை யும் பொருமையகற்றித் தன்னை Gauarp6)äk7.) l Jngrrrl Gub 2uri மனுேபாவத்தையும் தன் உட் கிடக்கைகளாகக் கொண்டதே விளை பாட்டு. ஆனல் இன்றைய தமது சமுதா ய அமைப்பில் இவ்வுட்கிடக்கைகளை உதறித் தள்ளிவிட்டு மனிதர்கள் பிரிந்து கோஷ்டிசேர்ந்து ஒருவரையொ ருவர் தாக்கி, மோதி முழுக் கிராமங்களிடையே தீரர த பகையை உண்டாக்கி மிருகத் தனமான அடிதடிகளிற், சில போது கொலைகளிற்கூட முடிவ டைவதை எண்ணும்போது வேத னையாயிருக்கின்றது"
*ஆளைப்பாத்தால் இள சு மாதிரிக்கிடக்கு. நல்லா ஊரடி பட் ட அனுப வ ச (ாலியைப் போலயெல்லோ பேசிழுர்"
இவ்வாருண வேதனை தரும் சம்பவங்களுக்கு விளையாட்டா

ளர்களையோ இன்றேல் இவற் றின் அமைப்பாளர்களையோ மட்டும் பொறுப்பாளிகளாக்கி விட முடியாது. சில சுயநலவா திகள் தமது சொந்த விருப்
வெறுப்புக்களைத் தீர்த்துக்கொல்
வதற்கு இவ்வாருன சந்தர்ப்பங் களை வெகு சாமர்த்தியமாகட் பயன்படுத்திக் கொள்கின்றனர் இவர்களிலும் படி த் த வர் க ளென்று சொல்லப்படும் ஒரு சிலர் மிகச் சாதுர்யமாக இவற் றைத் தூண்டிவிட்டுச் சுயலா பங்களைப் பெற்றுக் கொள்கின் றனர். அதேபோது ஒன்றுமறியா அப்பாவிகள் இதனல் விளையும் வேதனைகளை அனுபவிக்கின்ற னர். விளையாட்டுக்களால் குடும் பப் பிளவுகள்கூட ஏற்பட்டிருக் கின்றன.
"எங்கடை கிட்டினபிள்ளை வாத்தியாரைப்போலை ஆக்க ளின்  ைர வண்டவாளங்கள G's56op 1 1 T rf & 5, 6) rt (3 jTäby யெல்லோ கிடக்கு"
இவ்வாருன உலுத்தர்க ளால் விளையாட்டுக்கள் கிராமிய மக்களிடையே செல்வாக்கை இழந்து வரும் துர்ப்பாக்கிய நிலையொன்று உருவாகிவருவது விசனத்திற்குரியது. விளையாட் டுப் போட்டிகளின்போது ஆட் டக்காரர்கள் ம ட் டு ம் பயன் பெறுவதில்லை. அவர்களோடு பார்வையாளர்களும் சேர்ந்து சமபயளைப் பெறுகின்றர்கள், போட்டிகளில் ஒன்றிய பார் வையாளர்களின் இரத்தம் துரித கெதியில் ஒடும், உடல் வியர்க் கும், சுறுசுறுப்புத் தோன்றும். இரத்த அழுத்தம் கூடும். சில போது உறுப்புக்கள் சோர்வு றும். இவற்றிலிருந்து விளையாட் டுக்கள் ஆட்டக்காரர்களுக்கு மட்டுமின்றி அதிலொன்றிய பார்வையாளர்களுக்கும் உடற் கூறு ரீதியில் பயனத் தருகின் றனவென்ப்தை அறியமுடிகின் gogoa. 6T69706an sakrruntu "LT6Trio
கள் நான் முதலிற் குறிப்பிட்ட விளையாட்டின் உட்கிடக்கைகளை அறிந்தொழுகுதல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கிய மா க ப் பார்வையாளர்களும் அவ்வுட்கிடக்கைகளை அறிந் தொழுகுதல் வேண்டும். பார் வையாளர்கள் விளையாட்டாளர்
களை உ ற் சா கப் படுத்தலாம்
ஆணுல் நிலைமறந்து ஆவேசம் கொள்ளலாகாது’
"இவர் சொல்லிறது மெத் தச்சரி இப்ப ரண்டு வருசத்துக்கு முன்னம் எங்கடை தம்பிப்பிள்ளை முதலாளி பதுளையிலை சொக்கர் மாச்சொன்று பாத்துக்கொண்டி ருந்தவர். சென்ரபோ வட் பற் தைக் கொண்டுபோய் கோலிக் குக் கிட்ட நிண்டு குட்பண்ணி ஞன். கொஞ்சத்திலே , மிஸ்சாப் போச்சு. பாத்துக்கொண்டிருந்த மனிசன் ஆவெண்டு கொண்டு கை யைத் துரக்கினர். பிறசர் கூடி மனிசன் அதிலையே செத் துப்போனர். 蠶 ஆள் மனிசனுக்குப் பந்தடியெண்டால் ಆಣ್ಣಣ' 鸞 அதிலையே உயிரும் போய்விட்டது. அந்தா ளின் ரை ஆசைக்கேற்ப மூத்த வன் விளையாட்டுகளிலே வலு கெட்டிக்காறனயிருக்கிருன்"
எனவே விளையாட்டுக்களை வெறும் விளையாட்டுக்களாகக் கருதாதீர்கள். அவற்றின் உட் கிடக்கைகள் மகத்தானவை சமாதான சகவாழ்வைப் பேணி நிற்பவை. எனதருமை மாண வர்களே இன்றைய விழாவிலே வெற்றியீட்டிய்வர்களுக்கு நான் செலுத்தும் அதே ளவு பாராட் டுதல்களே பங்கேற்ற அத்தனே மாணவர்களுக்கும் த னி த் த னியே தெரிவித்துக் கொண்டு உங்களிடமிருந்து விடைபெறு கிறேன்"
"ஆ, அதோ அந்த ஒரமாக வெள்ளை ச் சேலை உடுத்திக் கொண்டு தனியாக இருப்பவ தான் தாயாக இருக்கவேணும்
0

Page 53
உடை யார் கதிரையைச் சற்று முன்னேயிழுத்து நோக்கி ஞர். சிறிது நேரம் அவரின் பார்வை அங்கேயே நிலைத்தது: தனது மகனையே வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டி ருந்த தாயின் பார்வை தடுமா றியது. உ  ைட யார் தன்னை விழுங் கி விடுவதைப்போலப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு துணுக்குற்ருர், சேலையை இழுத்து அழுத்திப் போர்த்துக் கொண்டு எழுந்துசென்று காரின் பின்புற இருக்கையில் அமர்ந்து கொண்டார். நான்கு கதவுக ளின் கண்ணுடிகளையும் உயரத் தூக்கிவிட்டதும் வெளியுலகிலி ருந்து தன்னைத் தனிமைப்படுத்தி விட்டதுபோன்றதோர் GT Gf 6007a)
"ஓ! உடையார் இன்னும் இருக்கிருன். அண்டைக்குக் குஞ் சியம்மா எத்தனை தரம் மறிச்சா புதுச் சீ லே உடுத்திக்கொண்டு திருவிழாவுக்குப் போகாதை யெண்டு. அப்புவுக்கு அவனிலை
அவ்வளவு நம்பிக்கை. தன்ரை கள்ளுக் குடிக்கிறவன் கன்ரை குஞ் சு க் குத் தீங்கு செய்யா னெண்டு , "எங்கடை உடை
யாற்றை கோயில்தானே. . நீ துணிஞ்சு போவிட்டு வாமேனை யெண்டு" அப்பு சொன்னதைக் கேட்டுப் போனபடியா:தானே அந்த வினை வந்தது" ச்சி. எங்கடை ஆக்கள் ரோசம், மான நரம்பில்லாதவர்கள். ம். என்ன துணிச்சல், பனையேறித் தம்பன் ரை மேள் புதுச்சீலை கட் டிக்கொண்டு திருவிழாப்பாக்க வாறியோடி, டேய் வல்வி, உரி யடா அவளின்ரை சீலையை. என்ரை கையாலை கள்ளுவாங் கிக் குடிச்சவன் நான் தனக்கி ணங்கேல்லேயெண்டு எ ன்  ைர மைச்சானைக் கொண்டெல்லே என்ரை சீலையை உரிவிச்சான்,
அவ்வளவு சனத்துக்கை பதினறு
வயதுக் குமரி நான் மானத்தைக் கையாலையெல்லே பொத்திக் கொண்டு ஓடினன். அண்டைக்கே ஊரைவிட்டு மலைக்குப் போ6 வள் இண்  ைட க் கு இருவத் தொம்பது முப்பது வரியத்துக் குப் பிற கு வந்திருக்கிறன். டேய் உடையார் நீங்கள் உயந் தாக்கள். உச்சக் கொப்பிலை இருக்கிறமெண்ட எ ண் ண ம் உங்களை இன்னும் மேலை உயர விடாது, கீழை கிடந்த நாங்கள் இப்பதான் எழும்பியிருக்கிறம், நிதானமா ஒவ்வ்ொரு அடியா எடுத்தெடுத்து வைச்சு மேலை வாறம். சில அடி சறுக்கியும் போகு துதான். எ ண் டா லும் வந்தே தீருவமெண்ட திண்ண மான எண்ணத்தோடை வாறம். அந்த எண்ணமே எ ங் களை மேலுக்குக் கொண்டுவரும்.
பொ டி சொல்லுமாப்போலை
“ o. Juri 6ur 68T எண்ணங்களும் , சிறந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளுமே ஒருவனைச் சரியாக உருவமைக் கின்றன" உ  ைட யார் இண் டைக்கு என்ரைபொடி வரேக்கை நீ எழும்பிநிண்டு கைதட்டீருய் குத்திரம் சுழரேக்கை மேலை இsந்த வெறும்வாளி தலைகீழா கக் கீழே யு ம், கீழையிருந்த வாளி தண்ணியோடை மேலை யும் போகத்தானே வேணும்"
ஜெயவிக்னேஸ்வரா, பனை யேறித தம்பன்றை இளைய பொ டி ச் சி வெள்ளைச்சியின் மகன், புதிய உதவி அரசாங்க அதிபர் *தவைத் திறந்து ஆச னத்தில:ர்ந்து காரை முடுக்கி ஞர். தாயார் சேலைத்தலைப்பை இழுத்து அழுத்தப் போர்த்திக் கொண்டார். பல பெரிய மனி தர்களின், உயர்ந்த மனிதர்கள் என்று சொல்லப்படுபவர்களின் கையசைவுகளையும், தலைவணக் கங்களையும் ஏற்றுக் கொண்டு அந்தவெண்ணிற ரொயோட்டா
சீறிப்பாய்ந்தது. ★
10.

For all your Requirements of :
BATIK DYES, Ol DYES, VAT DYES, PRINTING DYES, TEXT LE CHEMICALS, ACDS,
VWAXES
ETC., ETC.
CCL U.S. CAMP
41, BANKSHALL STREET, COLOMBO 11.
Pnone : 2326 8
99ill best Compliments
el
|
The AUTO PRINTERS
122, Central Road,
ጳ COLOMBO-12. Tphonet 33351

Page 54
3 ' நமது நியாயங்களும் நீதிகளும் எல்லாம் அறவே புறக்கணிக்கப்படும்
போது வேறுவழி இல்லாத காரணங்களால் நாம் பலாத்காரங்
களுக்குக்கட நிர்ப்பந்திக்கப்பட்டு விடுகிருேம்." - சத்திய வெள்ளம்
மல்லிகை 12வது ஆண்டு மலரை வாழ்த்தி வரவேற்கிறேம். **女
THECITYCYCLESTORES
Dealers in Cycle Components, Electrical Goods & Radio Accessories.
210, Main Street, RATNAPURA.
With Compliments
FROM
MICROWAWES
DEALERS IN RADIO ELECTRONIC AND ELECTRICAL COMPONENTS
42, KEYZER STREET, ... COLOMBO-II

துண்டுப் பென்சில்
சிங்களமூலம்: பொபி: ஜி, பொதேஜா
வகுப்பிலுள்ள எல்லா மாண வர்களும் க0ைக்குப் பாடத்தை செய்து முடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
"யார் முதலில் செய்து முடித் தது?"
"நான் செய்து முடித்துவிட் டேன் டீச்சர்!"
"அப்படியானுல் இங்கே கொண்டு வாரும்!"
கதிரையை பின்னல் தள்ளிக் கொண்டெழுந்த நிஹால் கணக் குக் கே ரா ப் பி  ைய எடுத்துக்
கொண்டு மேசைக்கருகில் ஒடி வந்தான்.
"எல்லாக் கணக்குகளையும் செய்து முடித்துவிட்டேன்
O... jisfri !”
சற்று நேரம் கொப்பியை
உற்று நோக்கிய நான்.
இதனை வாசிக்கமுடியுமா..? எனக் கொன்றும் விளங்கவில்லை யே. கோழிக்கால்கள் மாதிரி கோடுகள் மாத்திரந்தான் தென் படுகின்றன. நீர் இன்றும் புதுப் பென்சில் கொண்டு வரவில்லை ust...?”
நிஹால் மெளனமாக நின் முன்.
எங்கே பென்சிலை .?
அவன் கைக்குள் பொத்தி யிருந்த ஓர் அங்குலமேனும் நீள மில்லாத பென்சில் துண்டை என் முன் நீட்டினன்
எடு பார்ப்போம்
05
தமிழில்: செந்திரன்
"நான் நேற்றும் உனக்குச் சொன்னேனல்லவா புதிய பென் சிலொன்று கொண்டுவரும்படி. இப் பென்சில் துண்டைத்தான். எந்நாளும் எடுத்து வருகிருய் இதைக்கொண்டெழுதினல் எழுத் துக்கள் தெரிவதும் இல்லை. வா சிக்கவும் முடியாது. கணக்குகளை சரியாகவும், கெதியாகவும் செய்து முடித்துத்தரன் என்ன பயன் .?
வகுப்பிலுள்ள ஏனைய மாண வர்கள் தங்களது வேலைகளையும் மறந்து என்னையும், நிஹாலையும் மாறி மாறிப் பார்த்துக்கொண் டிருந்தனர்.
"ஏன் பேசா மடந்தையா யிருக்கிருய். நான் எத்தனைநாள் தான் சொல்வது. பென்சில் இன் றிப் பாடசாலைக்கு வரவேண்டாம் என்று நேற்றுக்கூட உன்னை எச் சரித்தேனல்லவா..??
*புதிய பென்சில் கொண்டு வரமுடியவில்லையே டீச்சர். ? அவன் ஈனஸ்வரக் குரலில் பேசி ஞன்.
"எங்கே எடு பென்சில் துண் டை. !
நான் அவனது கையிலிருந்த பென்சில் துண்டை பறித்து சுவ ருக்கப்பால் எறிந்தேன்.
என் கோபம் எல்லை மீறியது;
*போ வெளியே. ! ?
நிஹால் வகுப்பிலிருந்து வெ ளியேறி சுவருக்கருகே போய் நின்றன்.

Page 55
"சுவரில் சரியாதே.! றுத் தூர விலகி நில்...!"
அவன் பயந்து நடுங்கிக் கொண்டே பாடசாலை முன்ற லில் - வெய்யிலில் போய் நின்று
கொண்டான்.
Ar 女
"கணக்குகளை செய்து முடித் தவர்கள் இங்கே கொண்டு வர வும் மற்ற மாணவர்களைப் பார்த் துக் கூறினேன்.
சற்
மாணவர்கள் ஓடிவந்து என் மேசையை சூழ்ந்துநின்று கணக் குக் கொப்பிகளை காட்டிய வண்ண மிருந்தனர்.
நேரமோ நகர்ந்து கொண் டிருந்தது.
'தடார். *
மாணவர்களை தள்ளிக்கொண் டு கதிரையை விட்டெழுந்த நான் சுற்றும் முற்றும் பார்த் தேன். 2.
நிஹால் விழுந்துவிட்டான் டீச்சர். 1" மாணவர்களனைவரின தும் குரல்கள் ஏககாலத்தில் ஒலித் தன
ஒரு சில மாணவர்கள் ஒடிப் போய் அவனை தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
"அவனைக் கொண்டுபோய் ஒய்வறையில் கிடத்துங்கள்..!" என மாணவர்களை பணித்துவிட் டு அவர்களைப் பின்தொடர்ந் தேன்.
மாணவர்களின் உதவியுடன் அவனது முகத்தில் தண்ணிரை தெளித்து பெரும் பிரயாசை பட்டு சுயநினைவுக்கு கொண்டு வந்தேன்.
* வகுப்பில் மிகவும் கெட்டிக் காரமாணவனல்லவா நிஹால்!. ஏன் அவனை தண்டித்தாய்.. ?"
எனக் கேட்டுக்கொண்டே வந் தாள் என் சக ஆசிரியை ஒருத்தி.
இருந்தும் என்ன..! எந் நாளும் ஓர் அங்குலமேனும் நீள மில்லாத பென்சில் துண்டைத் தான் எடுத்து வருகிருன், அதைக் கொண்டெழுதினுல் தெளிவுமில் லே. வாசிக்கவும் முடியாது. சொன்னல் கேட்பதுமில்லை. என வே நான் அதைப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு அவனை வெய்யிலில் நிறுத்திவைத்தேன்" என்றுநடந்த வற்றை விளக்கினேன்.
* அப்படியானுல் அவன் வெய் யிலின் தாக்கத்தால் சுய உணர் விழந்து வீழ்ந்திருப்பான். ! ? என்று கூறியவண்ணம் நிஹாலி டம் நெருங்கிச் சென்ருள் அவள்,
"நிஹால் உனக்கு என் (ar நடந்தது." என்று அன்பொழு கக் கேட்டாள். -
"தலை சுற்றிக்கொண்டு வந் தது டீச்சர். ! ?
* காலையில் என்ன சாப்பிட் ε. Πτι ... Ρ.
"எதுவும் சாப்பிடவில்லை டீச்சர். 1" இப்படி அவன் கூறிய தும் அவள் என் முகத்தை பார்த் தாள். நான் எதுவும் பேசத்
தோன்ருது நிஹாலின் முகத்தை யே பார்த்துக்கொண்டிருந்தேன். "ஏன் காலையில் சாப்பிட எது வும் சமைத்திருக்கவில்லையா ?"
* சமைப்பதற்கு வீட்டில் எது வும் இருக்கவில்லையா டீச்சர். 1" "அப்படியTணுல் கடையில் ஏதும் வாங்கியிருக்கலாமே..?
"கடையில் வாங்கவும் அம்மா விடம் பணமில்லையே டீச்சர்!"
மற்ற நாட்களிலும் பாடசா லைக்கு வரும்போது சாப்பிடுவ தில்லையா..??
சில நாட்களில் அம்மா ஏதும் தேடிக்கொண்டு வந்து தருவா.
106

எதுவுமே கிடைக்காத நாட்களு முண்டு!."
உன் அப்பா என்ன செய்
கிழுர்.. ??
"அப்பா இல்லை."
அம்மா.. ?? "வீட்டிலிருந்தவண்ணம் ஒலை, பாய் பின்னுவா..!"
"அக்கா. யாரும். ?"
இல்லை.!"
“காலையில் எதுவுமே சாப்பி டாமல் வெறும் வயிற்ருேடு வெய்யிலில் நின்றதால்தான் நிஹால் சுயஉணர்விழந்து மயங் கி வீழ்ந்திருக்கிருன்." என்று பெருமூச்சுடன் என்பக்கம் திரும் பிக் கூறினுள் என் சக ஆசிரியை.
அண்ணன்மார்
என் நெஞ்சம் வேதனையில் கசிந்தது.
"நாளை நான் வரும்போது நிஹாலுக்கு புதுப்பென்சிலும் கொப்பியும் கொண்டுவந்து தரு கிறேன்! ." என்று நான் வாஞ் சையுடன் கூறினேன்.
நாளையிலிருந்து. நான். Lunt Ffrðanvšg5... 6תי וג Lו "ח מ "'- டேன். ! டீச்சர். ! ? அவன்
மிகவும் சோர்ந்த குரலில் சொன் ஞன்,
"ஏன்.?" "என்னை நாளையிலிருந்து. பங்களாவொன்றுக்கு. வேலைக்
கு. அனுப்பப்போவதாக அம்மா சொன்னு!.." அவன் அழாக் குறையாகக் கூறினன்.
என்னையறியாமலே என் கண் கள் கலங்கின. எதுவுமே பேசத் தோன்ருது பொங்கிவந்த கண் னிரை கைக்குட்டையால் மூடித் தடுத்துக் கொண்டேன்.
பதை தெரிவித்துக்கொள்கின்ருேம்.
விலை குறைப்பு எமது ஸ்தாபனத்துக்கு சிறீலங்கா அரச கூட்டுத்தாபனம் (புகைப்படப் பிரிவு) போதிய அளவு போட்டோ உபகரண பொருட்களைத் தந்து உதவு வதால் புகைப்படக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்
விபரம் அளவு பழைய விலை புதிய விலை அறிமுக அட்டை பாஸ்போட் 7-00 5-00 மோ, கா, லைசென்ஸ் போஸ்காட் 14-00 10-00 as 2.0Tsbsi) (CAB) 25-00 20-00 (p(p60s sh) (FULL) 45-00 40-00 12--10 75-00 60-00
முக்கிய கவனிப்பு
திருமண வைபவங்கள், பிறந்ததினக் கொண்டாட்டங்களில்
எடுக்கப்படும் படங்களிலும் கட்டண மாற்றம் செய்யப் பட்டுள்ளது. ر அளவு பழைய விலை புதிய விலை போஸ்காட் 7.00 6-00 கபினைற்ஸ் 8-00 7-00 ,
ஸ்ரூடியோ சற்குணம்ஸ் 51 , பிரதான வீதி, யாழ்ப்பாணம்

Page 56
O t O. ஞாயிற்றுக்கிழமை. பின்னேரம் ஐந்து தென்றலும் .
சற்று முன்புதான் சிறு தூக்கத்திலி ருந்து விழித்திருந்தேன். நான் முகம் கழு விக்கொண்டு வருவதற்கிடையில், என்னு டைய படுக்கைக்குப் பக்கத்திலுள்ள சிறிய மேசையின் மேல் ஒரு தட்டில் இரண்டு வடையும் தேனீரும் கொண்டுவந்து வைத் திருக்கிருள் செல்லம்மா - என் மனைவி - Sp இது கொஞ்சக்காலமாக ஒரு தி ன ச ரி "வரதர் வழக்கம்.
இப்போதெல்லாம் - அதாவது நான் பென்சனியரான பிறகு பின்னேரங்களில் ஒரு சிறு நித்திரை கொள்ளும் சோம்பே றித்தனம் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது, என்னைக் 'காக்கா " பிடிப்பதற்கோ என்னவோ சிலர் இது உடம்புக்கு நல்லது என் றும் அபிப்பிராயம் தெரிவிக்கிருர்கள்.
புயலும்
அந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நான் தேனீர் குடித்துக் கொண் டிருக்கும்போது வெளியே ருேட்டில் கொன கொன" என்று ஸ்கூட்டர் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டொரு நிமி ஷங்களில் வீட்டுக்குள்ளே காலடிச் சத்தங்கள் கேட்டன. அடுத்த நிமிஷம் சித்தப்பா!' என்ற உற்சாகமான இனிய குரல் கேட்டது. அதைத் தொடர்ந்து அக்குரலின் சொந்தக்காரி "சாவி’ என்ற சாவித்திரி என் அறைக்குள் நுழைந்தாள்.
என்னுடைய ஒரே உடன் பிறப்பு இராமநாதன். அவருடைய ஒரே மகள் சாவித்திரி. என்னுடைய கெட்டகாலம், அந்தக் காலத்தில் நான் கெட்டித்தனமாகப் படித்து கிளறிக்கல் சோதனை யில் தேறி, அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்துவிட்டேன். அண் ணருடைய நல்ல காலம், கணக்குப் பாடம் அவருடைய காலை வாரிவிட்டது. எங்கள் மாமாவின் கடையில் கணக்குப்பிள்ளை மாதிரிப்போய்ச் சேர்ந்தார். நாலைந்து வருடங்களிலேயே சொந்த மாக வியாபாரம் தொடங்கினர். அடே யப்பா இன்றைக்கு “இரா மணுதன் அன் கோ" கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கொடி கட்டிப் பறக்கிறது! ஏழு லொறிகள் கொழும்புக்கும் யாழ்ப்பா ணத்துக்கும் பறந்து திரிகின்றன. என்னிலும் பார்க்க அதிகம் படித்த பத்துப் பதினைந்து உத்தியோகத்தர்கள் அவருக்குக் கீழே "சேர், சேர்" என்று வேலைசெய்து கொண்டிருக்கிருர்கள். அவ ருக்கு ஒரு 404 வீட்டுத் தேவைக்கு ஒரு வோக்ஸ்வாகன். அவர் லட்சாதிபதி. இல்லை; கோடீஸ்வரன்!
அவருடைய அத்தனை செல்வத்துக்கும் ஏகப் பிரதிநிதிதான் இந்தச் சாவித்திரி. பாவம் இவளுக்குச் சிறுவயதிலிருந்தே அப்பா வின் "செல்லம் கிடைக்கவில்லை. அவளோடு ஆறுதலாகக் கொஞ்சி விளையாட அவருக்கு எங்கே நேரம்? அதனுல்தானே என்னவோ "சித்தப்பா" என்ருல் அவளுக்கு ஒரு தனி "இது". எனக்கும் அவள் சொந்தப் பிள்ளைமாதிரி. தங்கைமாதிரி; ஒரு சினேகிதி மாதிரி. செல்லம்மாவுக்கும் சாவித்திரி என்ருல் இனிக்கும். சாவித் திரி பழகுவது அப்படி, "சின்னம்மா ஆஆ.. " என்று ஒரு ராகம்
08

இழுத்தாளாஞல் செல்லத்துக்கு உச்சி குளிர்ந்துவிடும். எங்களுக் கும் பெண் குழந்தை இ ல் லே
பிறந்தது இரண்டும் ஆண் பிள்ளை கள். இருவரும் உத்தியோகமாகி கொழும்பில் குடியேறி விட்டார் கள். சாவித்திரி எங்கள் செல் லப்பிள்ளையாகி விட்டதற்கு இது வும் ஒருகாரணமாக இருக்கலாம்.
சித்தப்பா! . .ஒ எழும்பி விட்டீர்களா? ஒருவேளை இன் னமும் தூங்கிக் கொண்டிருக்கி நீர்களோ என்று நினைத்தேன். . சித்தப்பா ! உங்களைப் பார்க்க ஒரு ஆள் வந்திருக்கிருர்!"
"ஆரது?" என்று நான் கேட் கையிலேயே ஸ்ராண்டிலிருந்த என்னுடைய "சேட் டை எடுத்து வந்து எனது ஒரு கை யை ப் பிடித்து மாட்டத் தொடங்கி ஞள் சாவி.
"ஒரு இளம் எழுத்தாளர்.
என்னேடு படிக்கிறவர். உங்க ளைப் பார்க்க வந்திருக்கிருர்!"
சாவித்திரி பல்கலைக் கழகத் தில் பீ. ஏ. படிக்கிருள். கடைசி ஆண் டு. அவளுக்குத் தமிழ் இலக்கியங்களில் அ வ் வளவு பெரிய ஈடுபாடு என்று சொல்ல முடியாது. சும் மா அது ஒரு பொழுதுபோக்கு, நா க ரி க ம் என்ற அளவுக்கு கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிருள்.
நான் சேட் பொத்தான்க ளைப் பூட்டிக்கொண்டே எழுந் தேன் என்ன விசேஷம் சாவி'
*விசேஷம் ஒன்றுமில்லைச் சித்தப்பா! உங்களைச் சும்மா பார்த்துவிட்டுப் போகத்தான்
வந்திருக்கிருர். - வாருங்கோ!" என்று என் கையைப் பிடித்து அறைக்கு வெளியே ஹோலுக்கு அழைத்து வந்தாள் சாவி.
ஹோலிலே சோபாவில் உட் கார்ந்திருந்த இளைஞன் என்னைக்
வேண்டுமென்று
கண்டதும் எழுந்து கைகூப்பி வணங்கினன். நானும் கைகளைக் குவித்துக் கொண்டு அவன் பக் கத்திலிருந்த சோயாவில் போய் அமர்ந்தேன்.
சிேத்தப்பா இவர் என்னு டைய நண் பர் நரேந்திரன். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர். இளம் எழுத் தாளரும்கூட. . நரேன், இவர் தான் என் சித்தப்பா பழம் பெரும் எழுத்தாளர். "
சாவியின் அறிமுகத்துக்காக காத்திருந்தவன்போல, நரேந்தி ரன் என்னைப்பார்த்து 'உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட் டிருக்கிறேன். உங்களைப்பார்க்க வேண்டுமென்று எனக்கு மிகுந்த ஆவல். சமீபத்தில்தான் எனக் குத் தெரியவந்தது, நீங்க ள் சாவி-சாவித்திரியின் சித்தப்பா என்று!"
"என்னைப் பார்க்க வந்ததில சந்தோஷம், ஆணுல் இப்போ தெல்லாம் என்னை எழுத்தா ளன்" என்று சொல்ல முடியாது. எழுதி நெடுங்காலமாகிவிட்டது. அந்தத் துறையில் எப்படியோ
ஈ டு பா டு குறைந்துவிட்டது" என்றேன் நான்.
* дѣ т Líb அதைத்தான்
கேட்க வேண்டுமென்று நினைத் தேன். நீங்கள் ஏன் இப்போது எழுதுகிறதில்லை? - ச ரி ய ர க ச் சொன்னுல் நீங்கள்எழுதாமலிருப் பது தமிழ் இலக்கியத்துக்குச் செய்யும் துரோகமாக இருக்கும்" நான் சிரித்தேன். சிலபேர் எழுதுவதனல் தமிழுக்குத் துரோ கம் செய்கிருர்கள். நான் எழு தாமலே துரோகம் செய்கிறேன!
நான் ஏதும் சொல்லுமுன்பே சாவி குறுக்கிட்டு, "நீங்கள் இரண்டுபேரும் பேசிக்கொண்டி ருங்கள். நான் சின்னம்மாவைப் பார்த்துக்கொண்டு வருகிறேன்"
0.

Page 57
என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே போனுள்.
"உங்களையும் ஒரு எழுத்தா ளர் என்று சாவி சொன்னளே,
எ ன் ன எழுதியிருக்கிறீர்கள்?" என்று நா ன் நரேந்தினிடம் கேட்டேன்.
நானு!. artT66 Gertrair
ஞளா. " என்று ஒரு நிமிஷம் நரேன் தயங்கினன். பிற கு, "எழுதவேணுமென்று மிகுந் த ஆவல் இருக்கிறது. மேல்தான் ஏதும் உருப்படியாக எழுத வேண்டும்.
.சில கவிதைகள் எழுதிப் பார்த்திருக்கிறேன். எ ங் கள் த மிழ் ச் சங்க சஞ்சிகையின் இவ்வாண்டு மலரில் என்னுடைய கவிதை ஒன்று வெளிவந்திருக்
கிறது. .
ஒ1. கவிஞரா!.. எனகி கும் கவிஞர்களைப் பிடிக்கும்’ கவிதை எழுதுகிறவர்கள் பொது வாக நல்லவர்களாக இருக்கிருர் கள். . நான்கூட அந்தக்காலத் தில கவிதைகள் எழுதியிருக்கின் றேன்" என்றேன்.
உள்ளேயிருந்து சாவி வம் தாள்.
கவிதையைப் ப ற் றித் தொடங்கிவிட்டீகளா!...” என்று நரேந்திரனை ஒரக்கண்ணுல் பார்த் துச் சிரித்தாள். அவளுடைய இரண்டு கைகளிலும் இரண்டு தம்ளர்களில் கோப்பி. ஒரு தம் ளரை நரேந்திரனிடம் கொடுத்து விட்டு மற்றதைத் தான் வைத் துக் கொண்டு நரேந்திரனுக்குப் பக்கத்தில் வெகு சகஜமாக உட் கார்ந்து கொண்டாள். ஒருகணம் எனக்குத் திகில்" என்ருலும், மறுகணமே சமாளித்துக் கொண் டேன். காலம் எவ்வளவு வேக மாக மாறிக்கொண்டு வருகிறது! ஒரு வாலிபனும் ஒரு யுவதியும் ஒரே ஸ்கூட்டரில வருகிருர்கள்.
கோப்பி இல்லை.
அவனுக்குப் பக்கத்தில் அவள் வெகு சா த ரா ர ண மாக உட் கார்ந்து கொள்கிருள். இத்த னைக்கும் அவர்கள் தம்பதிகளல் லர். காதலர்கள் என்று சொல் வதற்குமில்லை. வெறும் நண்பர் கள்தாம்! அந்தக் காலத்தில் எனக்கும் செல்லத்துக்கும் திரு மணம் நிச்சயமான பிறகு கூட, நான் இருந்த அறைக்குள் ஏதும் ஒரு பொருளை எடுப்பதற்கு அவள் வர மறுத் து வேறு யாரையோ உதவிக்கு அழைத்த சம்பவம் என் நின்ைவுக்கு வந்தது:
காலம் மிக வேகமாகத்தான் மாறிவருகிறது!
சித்தப்பா, உங்களுக்குக்
சின்னம்மா சொன்ன, சற்று முன்புதான் டீ குடித்தீர்களாம். அ டி க் கடி கோப்பி டீ குடித்தால் உடம் புக்கு ஆகாதாம். உங்களுக்குக் கொடுக்க வேண்டாமென்று சின் னம்மாவின் உத்தரவு" என்று சிரித்தாள் சாவி. பிறகு எழுந்து என்னருகே வந்து மெதுவான குரலில், "பாவம் சித்தப்பா, ஒரு வாய் குடித்துவிட்டுத் தாருங் கள்" என்று தன்னுடைய கோப்பி தம்ளரை எ ன் உதட்டருகே சரித்தாள். நான் சிரித் துக் கொண்டே ஒரு வாய் குடித்து விட்டு, "போதும் சாவி, என் உடம்புக்கு ஆகாது" என்றேன்.
"பார்த்தாயா நரேன்! நல்ல கணவனுக்கு ஒரு இலக்கண மென்ருல் அது எங்கள் சித்தப் பாதான்" சித்தி காகம் சிவப்பு நிறம்" என்று சொன்னல், சித் தப்பா ‘சிவப்பு நிறமாயுள்ள தெல்லாமே காக்கைதான்! என் பார்" என்று கலகலவென்று சிரித்துக் கொட்டினுள் சாவி.
நரேனும் மெதுவாகச் சிரித்
தான். பிறகு, "நேரமாகிறது. நான் போகவேணும்" என்று எழுந்தான்.
O

"ஏ, ஏ! நரேன், எ ன் ன அவசரமா? உன்னுடைய கவி தையை இன்னும் சித்தப்பாவுக் குக் காட்டவில்லையே" என்ருள் சாவி,
"இல்லை. நா ன் கொண்டு வரவில்லை. அடுத்த முறை கொண்டுவந்து காட்டு கிறேன்" Sis
நாலைந்து வரிதானே உனக் குப் பாடமாயிருக்கும். சும்மா சொல்லு உன்னுடைய கவிதை யைப் பாராட்டும்படி சித்தப்பா விடம் சொல்கிறேன். அவர் நன்ருயிருக்கிறதென்று இரண்டு வார்த்தை சொன்னுல் உனக்கு உச்சி குளிர்ந்து போகும்"
நரேந்திரனுக்குத் தர்ம சங்
கடமாயிருந்ததுபோலும். அவளை விடுவிக்க எண்ணி, 'இல்லைச் சாவி, இந்நாளையக் கவிதைகள் வாயைத் திறந்து சொல்ல அழ காக இருக்கமாட்டா. பார்த் தப் படித்தால்தான் அவற்றின் சுவை தெரியும்" என்றேன்.
இல்லைச் சித்தப்பா அந்தக் கவிதை வாயைத் திறந்து சொல் வதற்கும் நன்ருகவே இருக்கும். .என்ன நரேன்? எனக்குக்கூட அந்தக் கவிதை பாடமாயிருக்கி றது. நான் சொல் கிறேன் சித்தப்பா.. 爵
'நீ ஒரு மல்லிகை நேற்றுவரை மொட்டாக
இருந்திருப்பாய்
நான் பார்க்கவில்லை ஆளுல் இன்ருே. ஒ எவ்வளவு அழகாக
மலர்ந்துவிட்டாய்
அடி கண்ணே இப்போது உன்னைப்
பாராமலிருப்பது எப்படி?"
கவிதையைச் சொல்லிவிட்டுச் சாவி கலகலத்தாள். தன்னு டைய அந்தரங்கம் ஏதோ அம் பலமாகிவிட்டதைப்போல் நரேந்
அதைக்
திரன் என்னைப் பார்க்கக் கூசி ஞன். அவனைப் பரிகாசம் செய் கிருளா சாவி?
நரேனுக்கு எ ன் ன வோ போலாகிவிட்டது. "நான் வருகி றேன். எனக்கு நேரமாகிவிட் டது" என்று சொல்லிப் புறப் பட்டான். படலை வரையும் அவ னேடு கூடப்போய் வழியனுப்பி விட்டுச் சிரித்துக் கொண்டே வந்தாள் சாவி,
"சித்தப்பா இந்தக் கவி" எப்படி?"
"நீ கவிதையைப் பற்றிக் கேட்கிருயா அல்லது கவிஞரைப் பற்றிக் கேட்கிருயா??
"கவிதையைப் பற்றிச் சொல் லுங்கள். கவிஞரைப் பற்றியும் சொல்லுங்களேன்?
எனக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது, "இவள் அந்த இளைஞனக் , காதலிக்கிருளோ ?
"சரி. எங்கே அந்தக் கவி தையை இன்னெரு முறை சொல்லு பார்க்கலாம். 象 ஒரு மல்லிகை" - பிறகு??
'நீ ஒரு மல்லிகை நேற்றுவரை மொட்டாக
இருந்திருப்பாய் நான் பார்க்கவில்லை ஆனல் இன்ருே. ஓ! எவ்வளவு அழகாக
மலர்ந்துவிட்டாய்! அடி கண்ணே, இப்போது 'உன்னைப் பாராமலிருப்பது எப்படி?" "மிக நன்முகப் பாடமாக்கி வைத்திருக்கிருயே சாவி! உனக்கு இந்தக் கவிதை நன்முகப் பிடித் துக் கொண்டது போலிருக்கி றதே!"
‘என்னுடைய விஷயம் இருக் கட்டும் சித்தப்பா. உங்களுடைய அபிப்பிராயம் என்ன?"

Page 58
அவருடைய முகத்தில் தெரிந்த பிரகாசத்தைக் கண்ட தும் என்னுல் அந்தக் கவிதை யைப்பற்றி நல்ல" அபிப்பிரா யமே சொல்ல முடிகிறது.
*கவிதை நன்ருயிருக்கிறது. சாவி. இந்தக் கவிதையை அவர்
யாரோ ஒரு பெண்ணுக்காகத் தா ன் பாடியிருப்பாரென்று நினைக்கிறேன். எ ன் னை விட,
வேறு ஒரு ரசிகரையும்விட அந் தப் பெண்தான் இந்தக் கவி தையை உண்மையில் மிகவும் ரசித்து மகிழ்ந்திருப்பாள்"
சாவியின் முகத்தில் மெல் லிய நாணத்தின் சாயல் படர் வது போலத் தெரிந்தது. மின் வெட்டும் நேரந்தான். உடனே அவள் சிரி த் துக் கொண்டே "சித்தப்பா!...” என்று ஒரு ராகம் இழுத்தா ள். பிறகு "நீங்களும் துப்பறியத் தொடங்கி விட்டீர்கள் போலிருக்கிறதே!" என்ருள்.
எனக்கு விளங்கிவிட்டது
என்னிடம் சொல்லு சாவி. நீ அந்த நரேந்திரன. "
நான் இன்னும் காதலிக்க வில்லைச் சித்தப்பா! ஆணு ல் அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதென்று எனக்கு நிச்ச யமாகத் தெரியும். என்னிடம்
வாய்விட்டுச் சொல்ல அவன் தயங்குகிருன். சித் த ப் பா, நரேனை உங்களுக்குப் பிடித்தி ருக்கிறதா?"
முை பார்த்தவுட GణాGవీ విష్క அபிப் பிராயம் சொல்ல முடி யு மா சாவி? நீயாலும் அவரைப்பற்றி நன் முகத் தெரிந்து வைத்திருப்
பாய். உன்னல் அபிப்பிராயம் சொல்ல முடியும். எ ன் ஞ ல் (ւpւգ պտ*?*
"அவன் நல்லபிள்ளை. நான் என்ன கேட்டாலும் செய்வான்
போலிருக்கிறது. கூடாத பழக் கங்கள் எதுவுமில்லை. படிப்பில் கெட்டிக்காரன். அழகாகவும் இருக்கருன் - அப்படித்தானே சித்தப்பா? ஒ, நான் அவனைக் காதலிக்கலாமா சித்தப்பா!'
எனக்குத் திகைப்பாக இருந் தது. யாழ்ப்பாணத்துத் தமிழ் யுவதி ஒருத்தி தனது வாழ்க்கை யைப்பற்றி எவ்வளவு நிதான மாக, தெளிவாகச் சிந்திக்கிருள் காலம் எவ்வளவோ மாறி, தான் விட்டது! .
மேலும் சிறிதுநேரம் இருந்து ஏதேதோ வேறு விஷயங்களைப் G3 _ GR) j; கொண்டிருந்துவிட்டு சாவித்திரி தன் வீ ட் டு க் குப் போய்விட்டாள். எங்கள் வீட்டி லிருந்து நாலு வீடு தள்ளினுல் அவளுடைய வீடு.
அ வ ள் போய்விட்டாளே தவிர, அவளைப் பற்றிய சிந்த னைகள் என் உள்ளத்தில் நிறைந்து நின்றன.
சாவித்திரிக்கு ஏற்ற இடத் தில் திருமணம் செய்து வைப்ப தற்கு அண்ணரை நம்பியிருக்க முடியாது. நான்தான் முயற்சி செய்யவேண்டும். தி ரு ம் பத் திரும்ப அந்த நரேந்திரனுடைய முகம் என்னுடைய மனத்திரை யில் மின்ன ஆரம்பித்தது. நல்ல வேளையாக அவளிடம் அவனைப் பற்றிய சில விபரங்களைக் கேட்டு வைத்திருந்தேன். அவனுடைய ஊர் தொல்புரம் என்ருள். தகப் பனர் பெயர் சண்முகசுந்தரம்; நாவலப்பிட்டியில் ஒரு த மிழ் வித்தியாலயத்தின் அதிபராக இருக்கிருர் என்ருள்.
என்னுடைய நண்பர் ஒரு வர் அந்த தொல்புரம் கிராமத் தில் இருப்பது நினைவு வந்தது. அடுத்த புதன்கிழமை நா ன் பத்துமைல் தூரம் பஸ் பிரயா ணம் செய்து அரைமைல் தூரம் ஒழுங்கையில் நடந்து என் நண்
及星岛

பருடைய வீட்டுக்குப் போனேன். நரேந்திரனைப்பற்றி விசா ரித் தேன். அவர் சொன்ன விஷயங் கள் மிகத் திருப்தியாக இருந் தன. நரேந்திரனும் அவ ன் பெற்ருேர்க்கு ஒரே பிள்ளையாம். அவனுடைய தகப்பனர் தங்கக் சம்பியாம். நரேந்திரனே தங் கக் கட்டியாம்! என்னுடைய நண்பருக்கு இந்த உலகத்தில் மிகச் சிறந்த பொருள் தங்கந் தான்! நான் "சம்பந்த விஷய மாக விசாரிப்பது தெரிந்ததும் அவர் சொன்னர், என்னுடைய பெண் பெரிய அதிர்ஷ்டக்காரி யாக இருந்தால் நரேந்திரன் அவளுக்குக் கணவனுக வாய்ப் பானென்று! -
ம கி ழ் ச் சிப் பெருக்கோடு நான் வீட்டுக்குத் திரும்பினேன். அன்று தொடக்கம் என் சிந்தனை யெல்லாம் சாவித்திரிக்கு நரேந் திரனைத் தி ரு மண ம் செய்து வைப்பதைப்பற்றித்தான். நரேந் திரன் சாவித்திரியிடம் உயிராய் இருக்கிறனென்பதை அவளே சொல்லிவிட்டாள். சாவித்திரி போன்ற ஒரு பெண்ணை மருமக ளாகப் பெறுவதில் எந்தப் பெற் ருேரும் பூரித்துப் போவார்கள். அழகு, குணம் - வழக்கம்போல அந்தப் பெற்றேரும் சீதனத் தைப் பற்றி நினைத்தாலேகூட அடேயப்பா, சாவித்திரியின் சீதனத்தைக் கேட்டால் அப்ப டியே வாயைப் பிளந்து விடு வார்களே! எல்லாம் சரிவந்து விட்டது" என்று என் மனதுக் குள் தீர்மானித்துக்கொண்டேன்
சா வித் தி ரி யிட ம் இனி நேராக, தெளிவாகப் பேசிவிட வேண்டும்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை. மாலை ஐந்து மணி. வழக்கமாக நித்திரைகூட அன்று எனக்கு வரவில்லை. சாவித்திரியும் நரேந் திரனும் வரப்போகிருர்கள்!
வீதியில் ஸ்கூட்டர் சத்தம் எந்த நிமிஷமும் கேட்கும் என்று எ தி ர் பார்த்துக் கொண்டிருந் தேன்.
ஸ்கூட்டர் கொன கொனக் கக் காணுேம். ஆனல் படலைய ருகே ஏதோ பேச்சுக் குரல் கேட் டது. படலை திறக்கும் சத்தமும் தொடர்ந்து வீட்டுக்குள் கால டிச் சத்தங்களும் கேட்டன.
என்னுடைய அறை யி ன் கதவைத் திறந்து கொண் டு "சித்தப்பா" என்று வழக்கமான ராகத்துடன் வந்தாள் சாவி.
“வந்துவிட்டாயா! வா சாவி,
ஸ்கூட்டர் சத்தம் கேட்கவே யில்லை" என்றேன்.
"இன்றைக்கு ஸ்கூட்டரில்
வரவில்லைச் சித்தப்பா. சும்மா சைக்கிளிலேயே வந்துவிட்டோம்" என்ருள் சாவி,
வந்துவிட்டோம்" எ ன்று அவள் பன்மையில் சொன்னது
எனக்குப் " பெரிய ஆறுதலாக
இருந்தது.
நரேந்திரன் ஹோ லில்
இருக்கிருரா? ...இதோ வந்து
விட்டேன்" என்று நான் எழு
தேன்.
"வாருங்கள் சித் த ப் பா,
ஆனல் இன்று நரேன்வரவில்லை.
ராஜா வந்திருக்கிருன்!” என்று சிரித்தாள் சாவி.
என்னுடைய பரபரப்பெல்
ல: ம் ஓடி உறைந்துவிட, நான் அ ப் படி யே நின்று அவளைப் பார்த்தேன். .
என்ன பார்க்கிறீர்கள் சித் தப்பா? ராஜா ஒரு கவிஞன் இல்லைத்தான். ஆணுல் நரேனப் போல - சில விஷ யங் களில் அவனைவிட இவன் சிறந்தவன். வாருங்களேன், இவனை வந்து
வருகிற சிவ உபாருங்கள்" என்று என் கையைப்
பற்றினுள் சாவி .
நான் அசையவில்லை. ஒரு வார காலமாக நான் கட்டிய

Page 59
கோட்டையின் அத்திவாரமே ஆடுவதாக உணர்ந்தேன்.
"சாவி, நரேனுக்கும் உனக் கும். உங்களுக்கிடையே.
அவள் கல கல என்று அதி ரச் சிரித்தாள்.
"என்ன சித்தப்பா, சும்மா ஒரு சின்ன இதைப் பிடித்துக் கொண்டு நீங்கள் பெரிதா.
நான் நரேனைக் காதலிக்கலாமா
என்று ஒவ்வொரு சமயம் நினைத் ததுண்டு. ஆனல் போன திங் கட் கிழமை அந்த எண்ணத்துக்கும் தலை முழுகிவிட்டேன். அன்று ஏதோ பேச்சுவாக்கில் அவனு டைய குணம் எனக்கு நன்ருகத் தெரிந்துவிட்டது. அவன் ஒரு காசுப் பைத்தியம் சித்தப்பா! .நான் பணக்காரியாக இல்லா மலிருந்தால் அவ ன் என்னைக் கல்யாணம் செய்யச் சம்மதிக்க மாட்டான். அதற்குமேல் அவ னைப்பற்றி எனக்கு ஏன் தேவை யற்ற எண்ணங்கள் என க்
அவனேடு கோபம் இல்லை. இப்
போது அவன் ஒரு சாதாரண மான ஒரு நண்பன்தான். . . இத்தப்பா ராஜா வந்திருக்கிருன். நானும் அவனும் ஒரே சைக்கி ளிலதான் வந்தோம். இவனும் கெட்டிக்காரன், அழகானவன். நல்ல அந்தஸ்தில் உள்ள வன். சித்தப்பா, இவனையும் வந்து பார்த்துவிட்டு நீங்க ள் உட னேயே "சம்பந்தம்" பேச நினைத் துவிடாதீர்கள் . . வாருங்கள். ராஜா காத்துக் கொண்டிருக்கி முனே!"
அறை வா லை நோ க் கி நான் மெல்ல நடந்தேன்.
என்னுடன் என்னுடைய சிந்தனை. ,י
நான் பெண்களைத் தென்ற லாக நினைத்துக் கொண்டிருக் கிறேன். இந் த க் காலத்துப் பெண்கள் புயலாகிவிட்ட காலம் போலிருக்கிறதே!
புயலுக்குக் கூட ஒரு கெம் பீரமும் அழகும் இருக்கத்தான் செய்கிறது. X
தங்கப் பவுண்,
எங்களிடம் மலிவாகப்
927:
பொ. அம்பலவாணர்
தங்க வைர நகை வியாபாரம் ke
119, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
சவரின் ஜபவலரி ஸ்ரோர்ஸ் I4, செட்டியார் தெரு,
கொழும்பு-11.
தொலைபேசி;
வைர நகைகள் பெற்றுக்சொள்ளலாம்.
2673.
ll i

'தம்பி, துலையாலேயே வாlங்க?"
அப்பொழுதுதான் ரயிலை விட்டு இறங்கி, ஸ்டேசனிலிருந்து சற்று ஆறுதலாக வெளியே வந்து, நிலையப் படிக்கட்டுகளில் நின்று கொண்டு, ‘எப்படி பஸ் ஸ்ராண்டுக்குப் போவது?" என யோசித் துக் கொண்டிருந்த ஈசுவரபர் தத்திற்கு முதலில் இக் கேள்வி தன்னைப் பார்த்துத் தான் கேட்கப்படுகிறது என்பது விளங்க நியா யமில்லைத் தான். இருந்தாலும் உள் உணர்வில் ஓர் அருட்சி. ஆனல் மனச் சிந்தனை வேறெங்கோ இருந்தது.
'உம்மைத்தான் தம்பி, கேக்கிறன். து லை யாலை யே வாlங்க..
பக்க வாட்டில் திரும்பிப் பார்த்தான் ஈசுவரபாதம். மெலிந்த தேகம்: , மேடுற்ற நெற்றி; வயது சரியாகக் கணிப்பிட்டுச் சொல்ல. முடியாத தோற்றம்; நெற்றியில் F சந்தனப் பொட்டு அழுக்கற்றது e எனச் சொல்லிவிட முடியாத உவர்த் தரையில் வேட்டி, சட்டை சா ல்  ைவ களைச் செடிகள் ஒன்றை மடித்துத் தோளில் போட்டிருந்த கோலம்; ஒசை பூக்கின்றன! யின்றி எதையோ மெல்ல மெல்ல மென்று கொ ன் டி ரு க் கும் உருவம்.
நேசித் தன்மையும் சுமுக பாவமும் மிளிரும் புன்னகையு டன் ஏதோ நெருங்கிய நண்ப னைக் சுக சேமம் விசாரிக்கும் முக மலர்ச்சியுடன் - அந்த உரிமை தனக்கு உரியது என்ற தோர ணையில் - இவனை நெருங்கிய அந்த உருவம், பெட்டியை இப்பி டிக் குடு தம்பி; நான் கொண்டாறன்!" எனச் சொல்லிக் கொண்டு, கையை நீட்டிச் சூட்கேஸை வாங்க முயன்றது.
முன் பின் பார்த்ததில்லை. பழக்கமுமில்லைg இது ஈசுவரபாதத் திற்குப் புது அனுபவம்,
பறவாயில்லை. பறவாயில்லை. நானே இதைக் கொண் டாறன்; பெரிய கனமில்லை!"
கடைசியாக யாழ்ப்பாணம் வந்து பதினைந்து வருடங்கள். ஸ்டேசன் கட்டடத்தைப் பார்த்த உடனேயே யாழ்ப்பாணத்தின் தற்போதைய மாற்றம் அவனுக்கு ஒரளவு புரிந்து விட்டது. பிறவி யாழ்ப்பாணத்தான்தான் அவன். குடாநாட்டின் ஒரு மூலைக் கிரா மம்தான் அவனது பிறப்பிடம். இருந்தும் இப்பொழுது கொழும் புப் பைப் தண்ணீரின் தொடர்பால் பட்டின உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அவனது குருதியுடன் ஊறிவிட்டது. திருமணமும் அங்கேதான். வரவேண்டிய தேவையும் அருகிவிட்டது. இப்பொழுது வந்துதான் ஆக வேண்டிய நிர்ப்பந்தம். குழந்தைக்கு நயினுதீவு நாகம்மாள் கோயில் நேர்த்தி. முடி இறக்க வேண்டுதல். மூன்று போன பிறகு நான்காக வந்து தங்கிவிட்ட ஆண் குழந்தையின்
1

Page 60
மீது கொள்ளைப் பாசம் அவ னுக்கு. எனவே மனைவியின் வற் புறுத்தலையும் மாமாவின் வேண்டு கோளையும் தட்ட முடியாமல் வந்திருக்கிருன் ஈசுவரபாதம் . நேற்றே மனேவியும் மாமனும் குழந்தையும் வந்து விட்டனர். அவசர சோலி காரணமாகத் தாமதிக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுவிட்டது. பஸ் ஸெடுத்து எப்பிடி நயின தீவு போய்ச் சேருவது என்பதே இப் போதைய சிந்தனை. மண்டை யைக் குடைந்து கொண்டிருக்கும் வேளையில்..
- இப்படியொரு சந்திப்பு. நீட்டிய கரங்களில் சூட்கே ஸைக் கொடுக்காமலே இந்தத் திடீர் உ ற வின் அடிப்படை விளங்காமல் குழம்பிப்போன மனநிலையுடன் "நீங்க ." எனக் கூறி வசனத்தை முடிக்காமலே முகபாவம் மூலமாக அவனே விசாரித்தான் ஈசுவரபாதம்.
"என்னைத் தெரியாதாம்பி உமக்கு? என்ரை உண்மைப் பேர் நாகமுத்து; ஆன நா முத் து எண் டு தா ன் கூப்பிடுவினம். உம்மை எங்கேயோ பார்த்த மாதிரிக் கிடக்கு. அது போகட் டும்; இப்ப எங்கை போநீங்க
உண்மையை இ வ ணி ட ம் சொல்லுவதா - வேண்டாமா என்ற மனத் தயக்கம் ஒரு கணம். ஸ்டேசன் கொஞ்சம் கொஞ்ச மாக வெறிச்சோடிக் கொண்டி ருந்தது. போகும் திசைகளே தெரியாத கனவுச் சலனம். எப் போவோ ஒரு காலத்தில் வந்து போன ஞாபகத்தை வைத்து வழிநடக்கத் தயங்கினன் அவன். அந்த உருவத்தைப் பார்த்தாலே அப்படியொன்றும் பயப்படத் தேவையில்லைத்தான் இருந்தும் இந்தக் காலத்தில் யாரை நம்பு வது என்ற சந்தேக உணர்வு. மடியில் கனமில்லை. எனவே ஏன்
பயப்படுவான் என்ற நம்பிக்கை உந்தித்தள்ள ‘நயினுதீவுக்குப் போகவேனும் இப்ப, கொழும் பிலை இரு ந் து வாறன், பஸ் ஸ்ராண்டுக்குப் போக வேணும். அதுதான் யோசிச்சுக் கொண்டு நிக்கிறன்" என் ரு ன் ஈசுவர பாதம்.
"அதுதானே நான் நினைச்
சன். தம்பி அப்ப எங்கட பக்கத்து ஆள்தான். ட வு எண் வஸ்ஸ சம் போயிட்டுது. டாக்
சிக்காரன்களும் , கிட்டடி எண் டால் வரமாட்டாங்கள். ம். அப்ப என்ன செய்வம்?. தம் பிக்குச் சரியெண்டால் ரெண்டு பேருமா இப்படியே கதைச்சுக் கொண்டு நடந்து போயிடுவம்"
சற்று நேரம் தயக்கம்,
என்னத்தை யோசிச்சுக் கொண்டு நிக்கிறீங்க? நானும் அந்தப் பக்கமாத்தான் போறன். வாறதெண்டா வாருங்க . .
சரி" என்று சொல்லாமலே சம்மதத்துக்கு அறிகுறியா க படிக்கட்டிலிருந்து அடியெடுத்து இறங்கினுன் ஈசுவரபாதம்.
பழக்கப்பட்ட வீட்டு மிரு கத்தைப் போல வெகு பவ்விய மாக வழிகாட்டி ந - ந் த ப டி அருகே வந்து கொண்டிருந்தான் நாகமுத்து.
தம்பி ருேட்டாலை போனச் சரியான தூரம் இது கிட்டிய வழி ஒழுங்கை. கெதியாப் போயி டலாம், ப். . ம் ஒதுக்கமா வாருங்கோ"
ஒழுங்கை மூட்டில் வழிப் போக்கன் ஒருவன் வேட்டியை உயர்த்திப் பிடித்த வண்ணம் குத்துக்காலிட்டுக் குந்தி இருந் தான.
"சீச்சி! நரக.ம். நரகம். தம்பி நரகலை உளக்கிப்போடா மல் ஒதுங்கிப் போய் வாருங்கோ " எச்சிலை எட்டித் துப்பி

விட்டுத் தொடர்ந்து சொன் னன் நாகமுத்து. "பாருங்கோ இப்பிடிப்பட்ட பெரிய பட்டணத் திலை ஆமான கக்கூசுகள் இல்லை. இருந்தவைகளையும் மூடிப்போட் டாங்க. வாறவன் போறவனெல் லாம் வளி தெருவை வைச்சிருக் கிற அளகைப் பாருங்கோ.
டேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தான் நாகமுத்து. "முந்தி yந்த ஒழுங்கேக்கை எல் லாமா மூண்டு கள்ளுக் கொட் டில் இருந்தது. கோப்பரேசன் வந்தாப் போலே எல்லாத்தையும் மூடிப்போட்டாங்க . ."
பிரதான சாலையின் முனைக்கு வந்துவிட்டன. இருவரும். "இது பருத்துறை ரேட்டு. இப்பிடியும்
பெரிய கடைப்பக்கம் போகலாம்; அப்பிடியும் போகலாம் கொஞ் சம் துராம். ஆல்ை கதைச்சுக் கொண்டு போகலாம். த பம் பி
என்ன நினைக்கிறீங்க?" அவன் தொடர்ந்து
என்ரு ன்
சுவாரஸ்யமான இந்த மணி தனைப் பற்றியே இப்பொழுது சிந்தித்தான் ஈசுவரபாதம் , ரயில் அலுப்புத் தீர்ந்தமாதிரி இருந் தது. யாழ்ப்பாண நகரின் சுற் றுச் சூழலையும் பார்த்துவிட ஆசை. இந்த வாய்ப்பு இனி எப்போது கிடைக்குமோ என்ற சந்தேகம். பார்க்கப் பார்க்கப் புதிதாகப் பார்க்கும் குழந்தை விருப்புடன் நாகமுத்துவின் எண் ணத்திற்கே உடன்பட்டு விட்ட வனைப் போல, "உன்ரை விருப் பம் போலப் போவம், எனக் கொண்டும் அவசரமில்லை. எப்பி டியெண்டாலும் பஸ்ஸுக்கு ப் போய்ச் சேர்ந்தாச் சரி? என் முன் ஈசுவரபாதம்.
திடீரென எதையோ நினைத் துக் கொண்டவனைப் போ ல நின்று நிதானித்தபடி "ஏளு கிணத்தடி ஆறுமுகத்தாரைத் தம்பிக்குத் தெரியுடிோ?" எனக்
கேட்டான் நாகமுத்து. ஏதோ
ருசிகரமான கதையைச் சொல் லத் தொடங்குபவனைப் போலப் பீடிகை போட்டுக் கொண்டு, வாய்க்குள் இதுவரையும் மென்று கொண்டிருந்த எதையோ எட் டித் துப்பிவிட்டு, தோ ளி ற் கிடந்த சால்வையை எடுத்து உத றி ஒருதடவை முகத்தை அழுத்தித் துடைத்த வண்ணம், 'ஏளு கிணத்தடி ஆறுமுகத்தா ரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீரா?" என மீண்டும் வினவி ஞன் நாகமுத்து.
அப்படியானவரைத் தெரிந்து வைத்திருக்காதது மிகப் பெரிய குற்றம் போலவும் கண்டிப்பாக அவரை அறிந்து வைத்திருக்க வேண்டியது தன்னையொத்தவர் களின் கடமை எனச் சுட்டிக் காட்டுவது போலவுமிருந்தது அவன் கேட்ட கேள்வி, குற்றஞ் சாட்டும் தோரணையில் கேட்கப் படும் இந்தக் கேள்விக்கு எப்ப டிப் பதில் சொல்லுவது எனப் புரியாத மனப் பயத்துடன் ஈசு வ ர பா த ம் தெருவோரமாக நின்றன்.
"அப்படியான பி ர கி ரு தி யைப் பார்த்ததுமில்லை, அந்தப் பேர்வழியான் பெயரைக் கேட்ட துமில்லை" என்ற உண்மையை ஒப்புக் கொள்ளும் மு க ம |ா க உதட்டைப் பிதுக்கித் தலையை ஆட்டி வைத்தான். M பருத்தித்துறை வீதியால் வடக்கு நோக்கி நடந்து வந்த இருவரும் நாற்சந்தி முனையில் மேற்கு நோக்கித் திரும்பினர். மூலையில் பூரீ நாகவிகாரை.
*சாய்! மடத்தனம்" என நா. க முத்து முணுமுணுப்பது இவனுக்குக் கேட்டது.
மெளனமாக இரு வ ரும் நடந்தனர்.
இந்த மெ ள ன மே ஒரு வகைச் சஸ்பென்'ஸ்ாக அமைந்

Page 61
தது. ஈசுவரபாதத்தின் மனதில் ஆர்வத்தைத் தூண்டியது.
-"ஒருவேளை அந்த ஏழு கிணத்தடி ஆறுமுகத்தாரைத் தெரிந்து வைத்திருக்காதது என் னு  ைட ய மடத்தனந்தானுே? நெஞ்சம் குறுகுறுத்தது.
விரிவாக அவரைப் பற்றிக் கேட்க ஆசை. ஆணுல் இதுவரை யும் கதையளப்பால் வழி நடந்த நாகமுத்து திடீரென மெளனி யாகிவிட்டதை நினைக்கும்போது அரும்புவிட்ட ஆசைக் கொழுந்து அடி மனதில் சுருகுகின்றது.
பஸ்ஸொன்று இவர்களைக் கடந்து சென்றது.
வீதியால் போன யாரையோ பார் த் துத் தலையசைத்தான்
நாகமுத்து, கையைத் துரக்கிக் காட்டினன்.
"யாரிந்த ஆறுமுகத்தார்?"
கேட்க வேண்டுமென்ற மன உந் துதல் நெஞ்சை அரிக்க, இது வரையும் சளசளத்துக்கொண்டு வந்த நாகமுத்து ஒன்றுமே பேசா மல் நடந்து வருவதைப் புரிந்து கொள்ள முடியாமல் திகைப்பு உணர்வுடன் நடந்து வந்த ஈசு வரபாதம் ஒரு கையில் வைத்தி ருந்த சூட்கேஸை மறு கைக்கு மாற்றினன்.
'தம்பி இங்கை ரும் பெட்டியை!”
ஆரம்பத் தயக்கம் மறைந்து ட்டது. என்ருலும் ம ன ப் பயம் முற்றக நீங்கவில்லை. அதற்
கொண்டா
கிடையில் அவனையறியாமலே அவனது கை குட்கேஸை நாக முத்துவிடம் ஒப்ப  ைட த் து விட்டது.
இந்த முேட்டு ஸ்டான்லி ருேட். இது ரெண்டாம் கேற். பக்கத்தில் இருக்கிறதுதான் புதுக் கக் க ட் டி ன படங்காட்டுற மடுவம் .
"அந்த பிரசித்தி பெற்ற ஆசாமியைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் வந்த வனுக்கு மனம் சப்" பென்முகி விட்டது. பேச்சுத் தொடரை அறுக்கவும் விருப்பமில்லை.
"முந்திச் சொன்னியே ஆறு முகத்தாரைப் பற்றி. ஆரவர்?" நேரடியாகவே ஆ வலை வெளி யிட்டான் அவன்.
அவரா? அ வ ர் என்ரை பாட்டன்! என்ரை அப்பன்ரை தேப்பன்"
இதைக் கேட்டதும் "பூ" என உதடுகள் விரிந்ததைக் காட் டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டான் ஈசுவரபாதம் ,
"எனக்குத் தெரியும் தம்பி உம்மிட முகம் போற போக்கு.
அவர் நீர் நினைக்கிறது போலை
சும்மா லேசுப்பட்ட ஆளில்லை. ம். ஒரு காலத்திலே யாழ்ப்பா ணத்தை அப்படியே கட்டி ஆண் டவர். அவர் செய்யாத திருக் கூத்தில்லை. பெரிய லட்சப் பிரபு மாமாத் தம்பியைக் கேள்விப் பட்டிருக்கிறீரா? இல் லை யா? அவன் ரை சினேகிதன் எண்டால் பாருமன், வட்டுக்கோட்டையிலை அந்தக் காலத்துப் பெரிய சண்டி யன் பறட்டையன் பெரியாம் பீ. அவனுேடை ஜாரிக்கு ஜாரி சண் டித்தனம் விட்டவர். பண்டாரக் குளத்தடி முத்தன் இவற்றை கையாள். அந் த நாளையிலை பாரும் இவர் இரட்டைச் சோடிக் குதிரை பூட் டி ன வண்டிலிலே வெளிக்கிட்டாலாம் ருேட்டிலை போறவன் வாறவனெல்லாம் தோளுச் சால்வையை எடுத்து இடுப்பிலை கட்டிப்போட்டு நிப் பினமாம். எளியதுகள் ஏதும் ஏறுமாருச் செய்திட்டால் முன்
முருக்கம் ம ரத் தி லை கட்டிப் போட்டுத் தோ லை உரிச்சுப் போடுவாராம். ம். அது ஒரு
காலம். .
8

அறுந்து விட்ட வம்சச் சரடை மீண்டும் முடிச்சுப்போட நினைக்கும் சிறு மெளனம். திரும் பவும் செருமி விட்டுக் கொண்டே எச்சிலைத்துப்பிவிட்டுத் தெ டர்ந் தான் நான் முத்து: "இந்தப்பக் கிம் பாரு தம்பி, இதுக்கு முந்தி வின்சர் எண்டு பேர். படக் கொட்டகை. இப்ப என்னவோ
பேராம். இதுக்கு அந்தக் காலத்
துப் பேர் தகரக் கொட்டகை; கூத்து ம டு வம். இங்கைதான் பெரிய எடுப்பான நாடகமெல் லாம் நடந்ததாம், சுந்தராம் பாள், கிட்டப்பா எல்லாரும் இங்கை கூத்து நடத்தியிருக்கி னம். பெரிய துரராசா எண்ட வர் - அவரும் ஒரு சீமான்அந்த நாளை யிலை பெரிய பெரிய ஆட்களெல்லாம் இங்கை இருந் திருக்கினம் - இந்தியாவிலிருந் தெல்லாம் நாடக ஆக் , ளை க் கொண்டுவந்து இங்கை பெரிய விலாசம் எழுப்பினவராம். பவ ளக்கொடி அல்லி அருச்சுன
சாரங்கதரா இப் படி எத்தி னையோ நாடகமாம். இப் ப பேருகள் ஞாபகமில்லை. இதை
ஏன் இப் ப சொல்லுறனெண் டால் அந்தப் பெரிய துரராசா வுக்கு என்ரை பாட்டன் வலது கை; அதுக்காகத்தான்.
கடைத் தெருவைக் கிட்டி வந்துவிட்டோம் என்பதை அவ தானித்தான் ஈசுவரபாதம். இதை அறிவிக்கும் முகமாகப் பட்டணப் பரபரப்புத் தொடங்கி விட்டது.
அவர்கள் இப்போது கஸ்தூ ரியார் வீதியால் பஸ் ஸ்ராண்டை நோக்கி நடந்து போய்க் கொண் டிருந்தனர்.
இதுவரையும் நாகமுத்துவின் கைகளில் தொங்கிவந்த குட் கேஸ் இப்பொழுது ஈசுவரபா தத்திடம் வந்துவிட்டது.
இந்த மடுவத்திலைதான் ஒரு பெரிய நாடகம் நடந்ததாம்.
போட்டா போட்டி. ஒரே அமர்க் களமாம். இதையெல்லாம் நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்கை என்ரை பாட்டன்தான் கதை கதையா எனக்குச் சொன்னவர். அ ந் த நாடகத்திலை அப்போ இங்கை பெரிய ஸ்திரி பாட்டா கொடிகட்டிப் பறந்த கன்னிகா பரமேஸ்வரி நடிச்சாளாம். ஒரே சன வெள்ளம். காஸ் லைற்டெல் லாம் அப்பிடியே செக சோதி யாக எரிந்து கொண்டிருந்ததாம். இருந்தாப்போலை இருந்து திடீ ரென மடுவத்துக்குள்ளை குழப்பம். லைற்றெல்லாம் நூந்துபோச்சாம். அந்த நேரம் பாத்து ஆரோ கடையடிச் கணேசனுக்குக் கத் தியாலை குத்திப்போட்டினமாம். கடையடிக் கணேசனைத் தம்பிக் குத் தெரியுமே? சரி அதை விடு வம். கடையடிக் க னே ச ன் சும்மா லேசுப்பட்ட ஆளில்லை. பெரிய விண் ண ன். பெரிய கடையே நடுங்குமாம் அவன் வாரு?னெண்டால், பத் துப் பேரைத் தனியா நிண்டு சமா ளிப்பானும் . பெரிய சண்டியன். இதையெல்லாம் என்னத்துக்கு ஞாபகப் படுத்திறனெண்டால் இத்தக் கணேசன் அவற்றை நெருங்கிய கூட்டாளி.
பழையபட்டின வரலாறே தன்னுடன் சேர்ந்து நடந்து
வருகின்றதோ என்ற ஐயுறவு மனதில் ஒரு கணம் நிலைத்தது. ஈசுவரபாதத்துக்கு.
இத்தனையும் பொய் என நினைக்க முடியவில்லை. இ ைவ அத்தனையும் உண்மை என ஒப் புக் கொள்ளவும் இயலவில்லை.
மனதில் என்றும் பதிந்திருக் கக் கூடிய இந்த அனுபவத்ை ம ன தி ல் நினைத்து ஆ այ յե கொண்டே ஒரு புத்தகத்தைப் படித்துப் புரிந்து கொ ன் ட நெஞ்ச நிறைவுடன் திருப்திப் படடான ஈசுவரபாதம.
19

Page 62
'இதுதான் தம் பி புதிய மாக்கட். வடிவாப் பாரும் ,
புதிய மொடல் மார்க்கட் மிக அழகாகத்தான் இருந்தது. கொழும்பில் கூட இப்படியில்லை என நினைத்துக் கொண்டிருந்த வன, நடுவே ஊடறுத் து ச் செல்லும் வீதியின் ஊடாக நடத் திச் சென்ருன் நாகமுத்து.
'தம்பி, நல் ல யோசினை ஒண்டு இப்ப வந்திருக்கு. வஸ் ஸனக்குக் காவல் நிக்க வேணும். இது கரைச்சலில்லை. அந் த ப் பக்கமா புங்குடுதீவுக்கு ஆக்களை ஏத்திற காருகள் நிக்கும். குறி க ட் டு வா ன் து  ைற க்கு ப் போயிட்டா அப்பிடியே லோஞ் சியில் நயினுதீவுக்குப் போய்விட லாம். எதுக்கும் சுறுக்கா எட்டி வாரும். . உமக்கும் சுகமாப் போச்சு . சொல்லிக் கொண்டே எட்டி நடந்தான் அவன்.
மரக்கறி மார்க்கட்டுக்கு அந் தப் பத்கமாக வரிசையாக நின் றன கார்கள். ஒரு காரை அண் மித்த நாகழுத்து காருக்குள் சாரதி ஆசனத்தில் இருந்தவரை
ஏதோ விசாரித்தான். பின்னா இவன் பக்கம் நெருங்கி வந்து 'இதுதான் தம்பி கார். நான் எல்லாம் சொல்லிப்போட்டன் பத்திரமாய்க் கொண்டே இறக குவினம். முன் சீற்றிலையும் இடப் தந்திருக்கினம். றைவரிட்ட சொல்லியிருக்கிறன். எதுக்குப் யோசிக்காமல் போயிட்டுவாரும் எ ன் று சொல்லியபடி அ தே சினேக பூர்வமான நெருங்கிய நட்புக் கனிந்த பார்வையுடன் புன்முறுவல் பூத்தபடி நெருங்கி வந்து அங்குமிங்கும் தலையைச் சா ய் த் து ப் பக்கப் பார்வை பார்த்துவிட்டு, 'தம்பி வித்தி யாசமாக நினைச்சுவிடக் கூடாது வயித்தை இப்ப புகையிது. கால மையிலை இருந்து ஒண்டுமில்லை கோப்பிரேசனிலையும் கடன் தர மாட்டாங்கள். ஒரு போத்தலுச் கணக்கா ஒருரூபா முப்பதுசதம் சில்லறை இருந்தால் தந்தால் நல்லது. தம்பி பேந்தும் சொல் லுறன். இதையெல்லாம் வித்தி uitgFLorr ië) &07 d: dr. 7 (Surr-dj
da, L-IT gil. سه با ★
அன்பளிப்பு
யாழ் உலோகத் தொழிற்சாலை 250-254, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். போன்:
7049
அச்சிட்டவர், அச்சிட்ப்பெற்றது.
வெளியிட்டவர்: டொமினிக் ஜீவா பூரீலங்கா அச்சகத்தில்

VARIETIES OF
ESTATE SUPPLIERs. . . 'COMMISSIONAGENTS|.::
禽
THE EARLEST
SUPPLIERS
FOR ALL YOUR
WHOLESALE &
RETAL
NEEDS.
CON SUNER GOODS
DIAL
26S 87
TO
Σ»
ESTAMALAM & SONs
223, Fifth Cross St.
COLOMBO-11