கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1978.04

Page 1


Page 2
With the Best Compurnets from
3Deninsula (9roup DNINSULA GLASSWORKS & INDUSTRIES
STANLEY ROAD, JAFFNA.
இதோ வந்துவிட்டது
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த
பிலிப்ஸ் மற்றும்
றேடியோ கோனியன்,
,சோனி − ܢܒܒܐܒܝ
ལས་ཀྱང་《 சன்யோ,
சில்வர்
GBurr sår : 447 றேடியோ உப உறுப்புக்களுக்கும்
V. K. இராசரத்தினம்
95, ஸ்ரான்லி றேட், s uurT j»i)LImmuvv iit),

grmųjesso -. '. - -o qi&òg)ąog-iwasio (34°đỉgga @riep a9@ swaevo șutogoșoșđi ure @ es uos H £quo qi@ș@og gruņoko ș«»goqoqa tsoo o qıÁÐg) tạogHỊ1@so so-iog) polioire qysh egsg) qism uego greko segito)o) sporeo soqogi, fees 11@so o aeraquose - qafmarkeds) qi@ reg)gelirīg) fue n g; o ovogs-a: , rn +1 -7 U £ € ©ș@goon &) tuges, afaes ole, (1,9% graiges@o os os quito o quáðgjæggo) 19:se) os@Tog) și ego,阁阁7唱 Ħaesae nouo 19șiş harmos) - soorloo, oặg) urīgo çığ risgs.gț¢ £ ©ș@aggi 3) leges, offre-și șnus logo się9@g beauga 1€ £ lleolgi-a * ·· ·o quâòg) notae é o sg) ngo uoso) ș@șoșigofeo igogoooge torrs · · · farnwoonco o-æ af golo qi@sē grī@@ Nogjørgoko s urāṇaffeg ©rtoe) qioș-au o lyoo ɖɛyʊsgi ae uș qe u-l-Iiri qortios) og logogg șig)ế tạo-Tf)que apo y usus șđÐro 11@luog) o “-Tvoq ssos@ung) 1니rurg) 역「니g sous les qome qi ugi
• 1,9--Hugo (uguairiqi,ds= gajai-Tao qi --ış şoseaaegog)Hņių urnoš
oqi sog) gogore soođics-e go-isoşrısı@ge @no |
• Tigrofo qøgnưfosfò se uriņā,5 ||
Igoumo)(o) ngoftog) șogi yon €)&so qi@re afgef) &#ēj
fỆCỦış9şusumos· yasơı @ıęgsfè sèns– iz I
sg)o se qiri stafuris, gra鴻增&場 purīgaeg?? - qi usedous 冷峻母的“点心的岭鹰 rmg),ęngoso
1ļos įrmrio) qi@rosegtsso 59s (googes» qi@urn gioree, tesnogogocen
qofte urn isosog:#fffsg'
exuesi yıs *** Nɛ ɑwf opeos os oys oxi o wŷçZ eaəə fo ɔțwļusoq | suomįp3 ivyiriww.
的Q9迫色圆
ag」「na』「』 $ ps onbe · • × °æş) v -ęcz mgず メ:ų reso :
ɔuszpổpyw fiņuosựɔɖssə iềou, s, }p}|}|}p}\,
...gutego ipsẽ &)aeso'o oggi iesas o pagi - įsterısı-ig; qīlī 199~700~ırı@a suoise-a - qøgsod go maestouro ges? quaesto q9o&)urig闽5%)

Page 3
t
மகத்தான புத்தாண்டு வெளியீடு
ab
இலங்கையில் பல தியேட்டர்களில் காண்பிக்கப்படுகிறது.
* தாய்மைக்கோர் கோவில்! * காதலிற்கோர் காவியம்!
* கடமையின் கோபுரம்
ராஜேஸ்வரி பிலிம்ஸாரின்
தென்றலும் புயலும்
வேதநாயகம், டீன்குமார், சாம்பசிவம், சிவபாதவிருதயர், ஜவாஹர், கந்தசாமி, அமரசிங்கம், தனரத்தினம், ஜோடி நசீர், ஹெலன் குமாரி, சந்திரகலா, செல்வம், பெர்ளுன்டோ ஆகியோர் நடித்தது:
ஒளிப்பதிவு டைரக்ஷன்: ... & ୩.୬ ଶuଥf ଶorllib
எம். ஏ. கபூர் எஸ். ஆர். வேதநாயகம்

கூட்டுக் கொள்ளை
கூட்டுத் தயாரிப்பு என்ற பேச்சு சினிமாத் துறை சம்பந்தப் பட்ட வகையில் சமீப காலமாக நமது நாட்டில் அடிபடும் குர லாக இருந்து வருகின்றது.
நீண்ட நெடுங் காலமாக நமது கலைஞர்கள் - குறிப்பாகச் சினிமாக் களைஞர்கள் - போராடி, குரலெழுப்பி கண்டன வடிவத் தில் தமது எதிர்ப்பைக் காட்டி வந்ததின் நிமிர்த்தமாகவே சென்ற அரசாங்க காலத்தில் திரைப்படக் கூட்டுத் தாபனம் தோன்றி ஒரளவுக்கு இந்த நாட்டுத் தமிழ்ச் சினிமாத்துறையைப் பாது காத்து வந்துள்ளதை இந்த நாடே அறியும்
அந்தப் பாதுகாப்பு ஸ்தாபனத்தை முடமாக்கித் தமது கடந்த காலச் சுரண்டல் நோக்கத்தை ஈடேற்றும் முகமாகவே இந்தக் கூட்டுத் தயாரிப்பு யுக்தி கையாளப்பட்டு வருகின்றது என்பது சுலளுர்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு. அவர்களினது குற்றச் சாட்டில் உண்மை உண்டு என்பதை நாம் பகிரங்கமாகவே ஒப்புக் கொள்ளுகின்ருேம்,
நீ அவலைக் கொண்டு வா; நான் உமியைக் கொண்டு வருகி றேன். இரண்டு பேரும் ஊதி ஊதித் தின்போம்!" என்பதைப் போன்று இருக்கிறது இந்தக் கூட்டுத் தயாரிப்பின் இலட்சணம்
தமிழகத்துத் தயாரிப்பாளர்களுக்கும் நடிகப் பிரால நீங்களுக் கும் இதுவரை இல்லாத கரிசனை ஏன் நமது கலைஞர்கள் மீதும் நமது நாட்டுச் சினிமாத் துறையின் மீதும் ஏற்பட்டுள்ளது என் பதை நாம் தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டும்; ܫ ܢ
இந்தத் திடீரிப் பாசத்தின் பின்ஞல் அவர்களினது சொந்த லாபங்கள், சொந்தச் சுயநலன்கள் உள்ளீடாக இருப்பதை நம் மால் அவதானிக்க முடிகிறது. தொடர்ந்தும் இலங்கையை, மலே ஷியாவைத் தமது வர்த்தகச் சந்தைக் கடையாக வைத்திருக்க முடியாது என்ற ஞனுேதயம் அனுபல ரீதியாக அவர்களுக்கு எற்பட்டுன்ளது. எனவேதான் இந்தக் கோஷம்!
கலைஞர்கள் இந்த நாட்டில் மிக விழிப்பாக இருக்கின்றனர் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து வைத்திருப்பது அவர் களுக்கும் நல்லது; அவர்களது மாமூல் மார்க்கட்டுக்கும் நல்லது
நம்மைப் பொறுத்தவரை இந்த நாட்டுக் கலைஞர்களின் குரல் முழுமையாக ஆதரிக்கின்ருேம் கூட்டுத் தயாரிப்பு என்பது கூட் டுக் கொள்ாேக்கு முன் தயாரிப்ப என்பதே கான்

Page 4
தோழர் எம். கல்யாணசுந்தரம் அவர்களுடன்
ஒரு கலந்துரையாடலும் பேட்டியும்
எளிமையான தோற்றம், இணக்கமான புன்முறுவல், ஆழ மான அனுபவங்களை உன் ஒாட ஃப ஐ ஒர: டல் பிரச்சினைகளிள் மூல ஆதாரத்தைப் புத்து :5ாள்ளும் புத்திக் கூர்மை: ஒரு தலைவனுக்கே உரித்தான விசாலப் பார்வை; இடையிடையே நகைச் சுவையான குறிப்புக்களுடன் கூடிய சம்பாஷணை இவை தான் என்னைக் கவர்ந்த கல்யாணசுந்தரம் அவர்களினுடைய பொது இயல் புகளாகும். e
ஒரு ஹாரத்திற்கும் அதிகமான நாட்களை நான் அவருடள் தொடர்பு கொண்ட தினங்களாகச் சொல்லலாம்.
-s
தினசரி அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்ட நேரமெல்லாம் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அவருடன் உரையா டிக் களித்திருக்கிறேன்: '
அரசியல் கலை இலக்கியம் தமிழ் சினிமா, தனிப்பட்ட நண்பர்களின் சேம லாபம் பற்றியெல்லாம் பரஸ்பரம் தனிமை யாகப் பேசிக் கொண்டோம். மணலி கந்தசாமியிலிருந்து திருவா ளர். வி. பொன்னம்பலம் வரை "இருந்து போன" பலரின் ஞாஞே, தயத் திசை திருப்பங்கள் ஈருகக் கலந்துரையாடினுேம்
தாமரையில் எழுதும் இளம் எழுத்தாளர் பலரின் படைப்புக் களில் இருக்கும் நயங்களிலிருந்து நடிக திலகங்களின் தனி மனித ஆதிக்கம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் வல்லமை வரை கதைத்துக் கொண்டோம். பாலதண்டாயுதம் இலங்கைக்கு வந்த சம்பவத்திலிருந்து இலங்கையில் 17-ல் ஏற்பட்ட வகுப்புக் கலவ ரப் பின்னணிவரை பரிவர்த்தனை செய்து கொண்டோம்.
யாழ்ப்பாணத் கிற்கு வர அவர் ரொம்பவும் விரும்பிஞர்: ஆசைப்பட்டார்.
தமிழ் மக்களது பிரதேசத்திற்கு வந்து- அவர்களது பிரச்சி னைகளை நேரில் புரிந்து கொள்ள வேண்டுமென்று ரொம்பவும் அக் கறை காட்டினுர் .
அதே சமயம் சூழ்நில அதற்கு இடம் தரவில்லை; அவர்களது கட்சி மகாநாடு பஞ்சாபில் அந்த வாரத்தில் நடைபெற இருர்
4
 
 

தது, அத்துடன் டில்லி சென்று பாராளுமன்” க் கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் இருந்தார். எனவே யாழ்ப்பாணம் வருவதைத் தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டு விட்டது. துே உண்மையாக ரொம்பவும் அவரது மனதை வாட்டியது. :ன,ைத் திருப்திப்படு: யாழ்ப்பாணத் தோழர்
கஃாக் கொழும்பு கோநாட்டில் அடிக்கடி
தேற்றிக் கொண்டார்.
சந்தித்து உரையாடித்
இந்திய அரசாங்க்ம் இந்தியா அல்லாத தமிழ்ச் சஞ்சிகை
களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைக் கட்டுப்பாடுகள்
மல்லிகையில் எழுதிய கடிதக்
போது தமது நாட்டு
inn er söm sér Lillutr6)lífi *அவருக்கு விளங்கப்படுத்திய
கார அமைச்சருடனும் வர்த்தக
சம்பந்த கருத்தை வெளி விக
அமைச்சருடன் இது சம்பந்த
மாக தெளிவாகப் பேசி ஒரு சுமுகமான முடிவு ஏற்படச் செய்ய ஆவன செய்வதாகக் சொன்ரூர், தோழர் கல்யாணசுந்தரம்.
கே. தமிழ் நாட்டு ல் இலங்கைத் தமிழ் இலக்கிய ஒருமைப் பாட்டுக்கும் பரஸ்பரம் எழுத் தாளர்கள் ஒருவரை ஒருவர் புரித்து கொள்வதற்குமான உங் களது ஆலோசன் என்ன?
இலங்கைத் தமிழ் - இந்தி யத் தமிழ் எழுத்தாளர்கள் ஒருமைப்பாடு என்பது மட்டும் போதாது. இலங்கைக்கும் இந்தி யாவுக்கும் உள் ள உறவுகள் மிக வும் தொன்மையானது. எனவே அந்த உறவைத் தமிழ் நாட்டுடனும் இங்குள்ள தமிழர்
l
களுடனும் மாத்திரம் குறுக்கி விடவேண்டாம்.
என்னுடைய எண்ணத்தில்
சிங்கள மொழி பேசுகின்ற மக் கள் எந்த அளவிற்கு இலங்கைக் குச் சொந்தமோ அதே அள விற்கு இந்த நாடு தமிழ் மக்க
க்கும் சொந்தமானதாகும்.
லங்கைதான் தமது தாய்நாடு என்ற நாட்டுப் பற்றும் சிங்கள வர்கள் தமிழர்களிடையே கலா சார பொருளாதார ஒருமைப் பாடும் அவசியமாகும் இலங்கை, இந்தியக் கலாசார ஒருமைப் பாடே த விர, தமிழருக்கும் தமிழருக்கும் ஒருமைப்பாடல்ல. கலாசார மறுமலர்ச்சிக்குச் சிங்
s
. (LP
கள மொழியும் பணியாற்றியுள் ளது. அத்துடன் தமிழ் மொழி சிங்களத்தோடு சேர்ந்து நிற்பது யானைக்கு யானை கைகொடுத்த மாதிரி. ஏனெனில் தமிழ் மொழி 300 ஆண் டு வளர்ச்சியுற்ற் தொன்மையான மொழி, உலகத் திலேயே உயர்ந்த இலக்கியங் களைக் கொண்ட மொழி; அத் தகைய மொ ழி இலங்கைத் தாய்க்குச் சொந்தம், சிங்களத் தின் உ - ன் * ஐப்பு. இந்த இரண்டு :ெ வின் கூட்டு மு ஃ வேங்கை பெரிதும் :றும் . 3 ரா வின் பெரிதும் ம: க்சி அடைவது இந்த நாட் டில் உயர் கல்விச் ச் சிங்கள மும் தமிழும் ப்யிற்சி மொழி Eli IT 5, ஆக்கப்பட்டிருப்பதைக் கேட்டே, அத்துடன் சிங்க ளம் ;ே கம் மக்கள் வாழும் பகுதி. ல் கூட விளம்பரங்க ளில் எல்லாம் சிங்களம் , தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி களிலும் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கப் பெரிதும் மகிழ்ச்சிய டைகின்றேன். ஆங்கிலம் ஆட்சி மொழியில் இருந்து அகற்றப் பட்டது வரவேற்கத் தக்கது. தமிழையும் ஆட்கி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு அவ

Page 5
சியமானது. தூரத்தில் இல்லை என நம்புகின் றேன். எனவே இலங்கைக்கலா சாரமும் இந்தியக் கலாசாரமும் இணைந்து இந்தியக் கலாசாரத் துககு உதவும் என நம்புகின் றேன். பரஸ்பரம் பரிமாற்றமும் ஒத்துழைப்பும் அவசியம் என நான் கருதுகின்றேன்.
கே. தமிழகத்திலிருந்து த மி ழின் பேரால் தரமற்ற குப்பைகள் இங்கு இறக்குமதி செய்யப்படுவதை எதிர்த்து ஒரு பரந்த இயக்கம இங்கு நடத்தப் படுகின்றது. தமிழகத்திலும் அவைகளுக்கு எதிர்ப்பு இருக்கின் றதா? அப்படியாயின் எப்படிப் பட்ட இயக்கம்?
ப, தரமற்ற குப்பைகள் தோன் றுவது ஒரு மொழியின் விசேஷ அம்சமல்ல. தமிழில் மாத்திரம்தான் இப்படி ஏற்படு கின்றது என்பதை என்னுல் ஏற் றுக் கொள்ள முடியாது; முத லாளித்துவ சமுதாயத்துச் சீர ழிவுகளில் இதுவும் ஒன்று. மேற் கத்தைய நாடுகள்தான் இவற் றின் பிறப்பிடங்கள், புதிய சமு தாயத்தை உரு வா க்க மு ற் போ க்கு இலக்கியங்களை உரு வாக்க வேண்டியது அவசியம். அத்தகைய வளர்ச்சிக்கு நசிவு இலக்கியங்கள்ை எ தி ர் த் துப் போராட வேண்டியது முக்கியம். தமிழ் நாட்டில் இருந்து வரும் தரக் குறைவானவைகளை எதிர்க் கிருேம் என்கிறீர்களே மற்றைய நாடுகளில் இருந்து வருபவை எல்லாமே தரமானவைகளா? ஆங்கிலத்தில் பாலுணர்வைத் துர ண் டு ம் ஆபாசப் புத்தகங் களைக் கொழும்பில் சர்வ சாதா ர ண மா கப் பாரிக்கின்ருேம். எனவே தமிழ் நாட்டிலிருந்து மட்டும் தரக்குறைவான நூல் கள், சஞ்சிகைகள் வருவதாகக் கருத வேண்டாம். முதலாளி
அந்த நாள் வெகு
ருந்து
களின் சுரண்டும் நோக்கிலிருந் தும், லாப வேட்டையிலிருந்தும் இத்தகைய ஆபாசக் குப்பைகள் பிறவியெடுக்கின்றன. தமிழகத் தி லும் இத்தகையவைகளுக்கு
நிறைய நிறை ய எதிர்ப்புக ளுண்டு,
கே. முற்போக்கு இ லக் கி ய
வளர்ச்சி தமிழ கத்தில் எந்தளவிற்கு முன்னேறி வருகின் றது? உங்களது அனுபவத்திலி நீங்கள் எமக்கு என்ன கூறுகிறீர்கள்? .." ப. நான் இலக்கியவாதியல்ல.
ஆணுல் இலக்கிய வளர்ச்சி எந்தத் திசை வழியில் செல்ல வேண்டும் ' என்பதை உணர்ந்த வன், நான். உயர்ந்த சமுதா யத்தை உருவாக்கக் கூடிய கரு வியாக இலக்கியப் படைப்புக் கள் அமைய வேண்டும். தொழி லாளி விவசாயி வர்க்கங்களின் போராட்டங்களோடு இணைந்து புதிய படைப்புக்கள் தமிழில்
தோன்றிக் கொண்டுதான் இருக்
கின்றன. பாரதி, ஜீவானந்தம், பாரதிதாசன் திரு. வி. க. போன்றவர்கள் அரிய படைப் புக்களைத் தமிழ் மொழிக்கு விட் டுச் சென்றுள்ளனர். இந்த வழியில் இப்பொழுதும் நூற்றுக் கணக்கான புடைப்பாளிகள் ஆக்கங்களை வெளிக் கொண்டு வருகின்றனர். த மிழ் நாட்டி லுள்ள ஒரு பெரிய சிரமம் இத் தகைய முற்போக்கு எழுத்தா ளர்களின் ஆக்கங்களை அச்சிட்டு வெளியிடப் போதிய செல்வா தாரம் இல்லாதது பெரிய குறை யாகும், புத்தக வெளியீட்டுத் து  ைற யில் முதலாளித்துவ ஆதிக்கம் ஓங்கியிருப்பதும் நீங் கள் அறிந்ததே.
கே. இங்கிருந்து இந்தியாவுக் குத் தமிழ் நூல்களையோ சஞ்சிகைகளையோ அனுப்ப இந்
திய அரசு அனுமதிப்பதில்லே

இலட்சக் கணக்கான ரூபாய்க
ளுக்கு நமது நாடு இந்தியாவிலி ருந்து கலாசாரப் பரிவர்த்தனை செய்யும் பொழுது ஒரு சில ஆயி ச ம் ரூபாய்களுக்குக் கூட ந ம து நாட்டிலிருந்து நூல்க ளையோ சஞ்சிகைகளையோ தரு விக்க இந் தி ய அரசு தடை செய்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற முறை யில் இதற் குத் தீர்வு காண முயல்வீர்களா? அத்துடன் நமது வெளியீட்டுத் துறை பரந்து வளர்ச்சி பெற என்ன யோசனை கூறுகிறீர்கள்?
ப. இரண்டு நாடுகளுக்கிடையே யும் கலாசார உ ற வுகள் பலப்பட வேண்டும். தொன்
மைக் காலமாக இரண்டு நாடு
களும் பொதுவான கலாசார மரபுகளைப் பரஸ்பரம் பரிவர்த் தனை செய்துள்ளன. நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளே, விபுலானந்தர் ஆனந்தக் குமா ரசாமி போன்ருேர்களை அறியா தவர்கள் தமிழ் நாட்டில் இல்
லா த து போலவே, பாரதி, திரு. வி. க. பாரதிதாசன், ஜீவானந்தம் போன்ருேர்களை யும் இங்கு அறியாதவர்கள்
இல்லை என்றே கூறலாம். சிங் கள மொழி. பேசுபவர்களிடையே கூட ராமாயண மகாபாரதம் அறியாதவர்களில்லை. அசோகன் காலத்திலிருந்தே இந்தியாவுக் கும் இலங்கைக்கும் உறவுகள் வளர்ந்து வந்துள்ளன. புத்தரே இலங்கைக்கு வருகை தந்துள் ளதாக ஒரு ஐதீகம் உண்டு. எனவே இரண்டு நாடுகளுக்கி டையே கலாசார உறவு பாது காக்கப்பட வேண்டும். இத் த கைய கலாசார உறவை இந்திய அரசாங் கம் தடைசெய்வது முறையற்றது. இதைத் தளர்த் துவதற்காக இந்தியக் கம்யூனி ஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தி லும் முயற்சி எடுக்கும் உங்க
யில் கிடைப்பதற்கு
ளது பிரச்சினை புத்தகத் தொழில் வளர்ச்சியற்ற நிலையே. அதை வளர்த்தெடுக்க நீங்கள் பாடு பட வேண்டும். புத்தகக் கலை வளர வேண்டுமென்ருல் அச்சுக் கலை வளர வேண்டும். உலக வளர்ச்சியுடன் இலங்கையின் அச்சுக்கலையை ஒப்பிட்டுப் பாரித்
தால் அக் கலை இங்கு எவ்வளவு
பின்தங்கியுள்ளது என்பது வேத
னையுடன் உணரக் கூடியதாக
இருக்கிறது. அச்சுக் கலையைச் சிறப்பாக வளர்க்க அரசு கிதவ வேண்டும் என நான் கருதுகின் றேன். அடுத்துக் காகித விலை உயர்ந்து வருவதும் புத் த க, சஞ்சிகை வளர்ச்சிக்குப் பெரும் இடையூருகும். இதையும் நான் அரசுக்குச் சுட்டிக் காட்ட விரும் புகின்றேன். சஞ்சிகை, புத்த வெளியீட்டுத் துறையினர்க்கும் பத்திரிகையாளர்களுக்கும் நவீன அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு அனு மதி அளிப்பதோடு ண் . கால த் தவணையில் கடனும் வழங்க முன் வரவேண்டும். அத் துடன் அச்சுக் காகிதங்களையும் அட்டைகளையும் சலுகை விலை ஆவ ன் செய்ய வேண்டும். அறிவுத் துறை வளர்ச்சிக்கு அச்சு த் தொழில் வளர்ச்சி அத்தியாவசி zit LDrr (354b.
கே. இங்கிருந்து தமிழ் எழுத்
தாளர்கள் கோஷ்டி தமிழ கத்திற்குச் சுற்றுப் பிரயாணம் செய்யவும் அதே போல அங்கி ருந்து எழுத்தாளர் கோஷ்டி இங்கு சுற்றுலா வரவும் வேண் டிய ஆக்கபூர்வமான ஆலோசனை
6rsiran ?
ப. வரவேற்கத்தக்கது. அத்த
கைய கலாசார நல்லெண் ணக் குழுக்கள் க நாடகம் நட னம் உட்பட - இரண்டு நாடுக ளுக்கிடையே பரிமாறிக் கொள்

Page 6
வது வரவேற்கத் தக்கது. சிங் களம் உள்ளிட்ட gs6yrragortoprá குழுக்கள் தமிழ் நாடு மட்டு மின்றி இந்தியா பூராவுக்குமே சுற்றுலா 6 வேண்டும். அதே போன்று தியாவில் பல மொழி பேசும் கலைக் குழுக்கள் இங்கு வரவேண்டியது வரவேற் கத் தக்கதே.
கே. பொது சனங்கண் வேக
மாகப் : திக்கும் கலைச்
சாதனம் என்கின்ற முறையில்
தமிழ் சினிமாப் படத்துறையில் முற்போக்கு இயக்கத்தினரின் பங்களிப்பு என்ன?
ப; தமிழ்ப் பட உலகம் Lju ir ணக் கதைகளைத் தயாரித்த
காலம் மாறி, சமுதாயப் படங்1
களைத் தயாரிக்கின்ற கால கட் டத்தை அடைந்துள்ளது. நாட்
டுப் பற்றை வளர்க்கும் படங்
கள் (சித்ம்பரனர். கட்டப்
பொம்மன்) ,ே சமுதாயச் சீர் , கள் பல தே7 : ஜியுள்ளன. பினும் இன்றைய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய படங்கள் இனித்தான் தோன்ற வேண்டும். மலையாளம். தெலுங்கு போன்ற மொ ழி : எளில் முற்போக்குப் படங்கள் வந்துள்ளன, தமிழி லும் அத்த6:! புரட்ஃப் படங் கள் தோன்று சிதற்கு இளம் இயக்குநர்களும் நடிக, நடிகை
ஃ மியுள்ளன. , துப்
களும் தொழில் நுட்ப இயக்குநர்
களும் துடிப்பாக உள்ளனர். அத் தகைய படங்களைத் தயாரிக்கக் கூடிய தயாரிப்பாளர்கள் சீக்கி ரம் தோன்றுவார்கள் என நம்பு கின்றேன்:
ருப்
அணுதைக் கனவுகள்
காலக் கடலில்
உழைப்புப் ப.கு.ஒட்டி .
அந்த மேனிபூ
உதிரும்!
இரவுக் கனவுகள்
க்கே.
குவிந்து கிடக்கும்!
o Lu3?! Jśfà! ! ! !! * நீள்கின்ற ஒலம் புசிக்க உணவைத் தேடும்!
உணவைக் கண்ட سLIT {: هیچ நிரம்பிய வயிற்றைச் சுகமாய் தடவும்!
அந்த கனவுக் குழந்தைகள் அனுதையாய்அங்கே கிடக்க . .
குறட்டை ஒலிகேட்கும்!
- மேமன் கவி
حصہ حسیمہ سریہ حسینہ حملہ حمحمد حسمیہ" اسم حصحب^
ஆக்கப்பட்டி பிரமச்சாரி
முன்னர் . பிற்ந்தவர்கள் e!yp6öTov-r— பின்னர் பிறந்தவர்கள்: நான்குமொத்தம் ஏ (ழை) மு சகோதரிகள், தந்தை தாய் இறந்தவர்கள்: தனி ஆளுகஉடன் பிறந்திட்ட தான்ஆக்கப்பட்ட
பிரமச்சாரி,
சகி தமிழினி

Liu50oi úD
திக்குவல்லை கமால்
Hத்தகங்களும் கையுமாக, நாலைந்து நாள் இடைவெளிக் குப் பின் பாடசாலைக்குப் புறப் Lu i "G. Gör. t. T.--Frðka). . . . . 9lġ
தான் எங்கள் தலைவிதியாயிற்றே! ஆணுல் முன்போலல்லாது மனம்
மிகவும் கனத்துக் கிடந்தது. சொல்லம்புகள் இதயத்தை ஊட றுத்து இறுகி நின்ருல் இனி வேறெப்படித்தான் இரு க் க முடியும்?
"இவன. இந்த ஸ்கூல்ல வெக் கப்படாது. புள்ளயளயெல்லம் அசடாக்கினது போதாத்துக்கு. இம் மட்டு நாளா ஒளிஞ்சி மறஞ்சி நின்டுக் கொண்டு கூத் தாடின கூத்து. . ஹம். இவன தண்ணில்லாத காட்டுக் குத்தான் அனுப்போனும்"
நேற்றி ரவு செவிப்புறை யைக் கிழித்த சொற்கணைகள் என் நினைவைப் பிளக்கின்றன. அதுவும் அந்தத் தூக்க இரவு வேளையில் அறைச் சுவர்களைத் தாண்டிவந்து . .
உமாஸ்டர் ஸ்கூலுக்கா?"
"ஆம்" என்பதற்கு ஒலி வடி
வற்ற மொழிவடிவாக தலையாட்
டியபடி நான் முன்னுேக்கி நடத் தேன் இடையில் இப்படியிப் படி எத்தனை முக தரிசனங்கள்! ஐந்தாண்டு அனுபவப் பழக்கி மாயிற்றே! ஆயினும் $ முகங்களையும் அ தி ல் இ: யோடும் மென் சிரிப்புக்களையும்
லேற்பட்ட
சல்தானே? பின்தங்கிய,
வழமையானதாகக் கருத மனம்
இடம் தரவில்லையே!
புன் சிரிப்புக்கள். சில அநு
தாபச் சிரிப்புக்கள் சில அதி
காரச் சிரிப்புகள் போலும். ..!
எப்படியான போதிலும் நாட்டி பரவலானதொரு மாற்றம், சின்னஞ் சிறிய. சொற்ப ஊதியத்துக்காக ஒடித் திரியும் இந்தச் சின்ன மனிதனை யுமா தாக்க வேண்டும்?
ஸேர் தண்ணில்லாத காட் டுக்குப் போக ரெடி யா கிக் கோங்கொ. வழமையாகவே தமாஷ் பாணியில் என்ளுேடு கதைக்கும் குஞ்சலிக் காக்கா கூறிவிட்டு நகர்ந்தார்:
நடையினூடே என் ஆசிரிய வாழ்க்கையில் இங்கு கழிந்த ஐ ந் தே வருடங்களையும் ஒரு கணம் ம ன க் கண்களுக்குள்
இழுத்துப் பார்த்தேன்.
பெரும் சேவைகள் செய்ய வேண்டும்; அதன் மூலம் பெய
ரீட்ட வேண்டுமென்ற எண்ணம்
இல்லாலிட்டாலும், மற்றவர் கள் செய்யும் நல்ல பணிகளுக்கு முடிந்த அற்ப உதவியையாவது புரியவேண்டுமே!
கிராமப் புறங்களில் கல்வித் துறையில் ஒரு முன்னேற்றத்தை
ஏற்படுத்த முயற்சிப்பதென்றல்
அதுவே ஒரு பெரும் எதிர் நீச் வசதி

Page 7
யற்ற பிள்னைகளின் உயர்ச்சியை இலக்காகக் கொள்ளும்போது அங்கு குறுக்கிடும் பெரும் "மலை களை" உடைத்துத் தகர் க் க. முடியாவிட்டாலும் முட் டி மோத வேண்டியாவது ஏற்படும் அல்லவா?
பெறுபேறுகள், உயர் வகுப் பு க ள், கட்டிடங்கள், கலை நிகழ்ச் சி கள், வெளியீடுகள் இவையெல்லாம் பேர்க கிராமி யக் கண் களை மூடிமறைத்து, பின்னணி நாடகமாடிகளின் முகத் திரைகளை அகற் றிக் காட்ட முனைந்தமை!
"ஏன் இந்த வம்பு?" என்று ஒதுங்கியிருக்கலாம்தான்! ஆனல் அப்படியிருக்க மனம் இடம் தந் தால்தானே? விளைவு எப்படி இருப்பினும் சொல்லவேண்டிய தைச் சொல்லவேண்டிய இடத் தில் சொல்லும் பழசும் புதிதா கப் பூத்துப் பிறந்ததல்லவே!
எ ன் ரு லு ம் நிலைமைகள் மாறும்போது பிடிகயிறு அற்றுப் போய் சுற்றி வளைத்து ஏதாவ தொரு வழியிலாவது ஒதுங்கிக் கொள்ள விதியின்றி அணுதை யாகி, கடைசியில் "வந்தான் வரத்தான் பட்ட பாடு" என்ற கதைதான்
*ஸேர். (δευff ... ...
பாடசாலை எ ல் லை க் குள் காலடி வைக்கும்போதே மேல் வகுப்பு மாணவர்கள் அன்போடு ஓடிவந்தனர், அவர்களின் வரு கையே எனக்கு ஏதோவொன் றைச் சொல்ல என்பதை உணர்த்திவிட்டது.
என்ன?? மனக் கவலைகளை
மறைக்கும் சி ரி ப் பை நான் உதிர்ப்பதாக ஒரு நினைப்பு.
ஸேர் ஸ்கூல் சொகரில யெல்லம் எழுதீந்தாங்க ஸேர். நாங்க அழிச்சிப்போட்டம். 殷
வருகிருர்கள்
"கீழ்த்தரமான வேலைகள் நல்லவங்களா செய்யப்போ ருங்க" நான் அவர்களைச் சமா ளித்துக் கொண்டு மேலே சென் றேன். .
தன்னதிக்கமுள்ள ஒரு நாட டில் ஒரு ஜனநாயக உரிமை யைப் பயன்படுத்தியதற்கு இது தான பரிசு?
அந்தப் புத்தம் புதிய விஞ் ஞான கூடம், . அதன் நிர்மா ணிப்பில் எனது வே ர்  ைவ த் துளிகளுக்கும் எவ்வளவு பங்கு?
அந்தச் சுவர்களுமா "குப்பாடி” த்
தனங்களுக்குப் பழியாக வேண் டும்? அழிக்கப்பட்ட கரிக்கட்டை எழுத்துச் சுவடுகள். என் கண்
களை உறுத்தின.
டேய்.. வந்தான் வரத் தானே பயணத்துக்கு ரெடியாகு" இப்படிப் பலப்பல.
நான் இங்கிருந்தாலென்ன எங்கிருந்தால்தான் எ ன் ன? இறக்கும்வரை வாழ்க்கையே ஒரு பயணம்தானே? என்று சிந்தித்த வாறு, வ ர ஷ் ப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு, சகோ தர ஆசிரியர்களின் குசுகுசுப்புக் களையும் தாண்டி வகுப் பை நோக்கினேன். Ao
சில பெரும் புள்ளிகளின் தூய்மைக்கு கரும்புள்ளி குத்தி
யவனும் நான் இப்பொழுது எனது வாழ்க்கைக்கே முற்றுப்
புள்ளி வைக்கும் சக்தி அவர் களுக்கு கைவரப் பெற்றுள்ள தாம். என்ருலும் அவர்கள் மனதில் கொஞ்சம் கருனைக்
கசிவாம். அதனுல்தான் பாவம் பார்த்து எங்காவதொரு காட் டுக்குத் தூக்கியெறிய் கார்கள் பறக்கின்றனவாம்"
இது அவர்களின் சூழ்வட்ட அபிமானிகளின் சொற் சிதறல் கள் என்ருலும் எதையும் தாங்
0

கும் இதயமொன்றை ஸ்திரப் 11 டு த் தி க் கொள்ள இதையு மொரு வாய்ப்பாகக் கொள்ள லாமேயென்று, நானே என்னை ஆறுதல் படுத்திக் கொண்டேன்.
"அஸ்ஸலா அலைக்கும்"
ஏழாம் வகுப்பினர் எனக்கு சா ந் தி கூறி வரவேற்றனர்.
நானும் பதில் கூறியபின் ஒரு
சில நொடிகள். .
இரண்டு மூன்று நாட்களாக மனம் தவித்துத் தவித்து குழம் பிக் குழம்பி தனிமையில் கலங் கிக் கலங்கி இனியும் இந்த ஊரில் இந்தப் பிள்ளைகளுக்குப் படிப்பிப்பதா? அதுவும்' இன்ருே நாளையோ அடுத்த நிமிடமோ தண்ணியில்லாக் காடு தந்தியில் வர இருக்கும்போது வேண்டவே வேண்டாம் தொப்" பொன்று கதிரையில் அமர்ந்தேன்
எல்லாப்பிள்ளைகளும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்
கள். இப்படிச் சும்மா அமர்ந்' திருந்து பாடநேரத்தை நகர்த்த
இந்த ஸேருக்குத் தெரியாதே என்ருே என்னவோ!
மீண்டும் ஒருமுறை எல்லா மாணவர்களையும் கூர்ந்து நோக் கி னே ன். சந்தேகமேயில்லை; யார் யாரெல்லாம் என்னை அவ மதித்து எனக்கெதிராக இயங்
a ši அவர்களின் பிள்ளைகள், தம்பி, தங்கை இப்படியாக. இவர் களுக்காக நான் இனியுமா.. p ஸேர் தமிழ் பாடம்"
ஒருத்தியின் குரல் என்னை திடுக்கிடச் செய்தது . . .
ஸேருக்கு யோசினடி.." ரஸ்மியா ரஃபீக்காவின் காதுக் குள் மெல்லச் சொன்னுள்.
எேல்லாரு கட்டுர எழுதீக்கி பாக்கியல்லயோ ஸேர், இது நிஸ்தாரின் குரல்,
அதுவும் சமூகப்பணி!
கொண்டிருந்தார்களோ,
ஒருவித சிலிர்ப்பில் நான் எல்லாம் மறந்து போனேன்; நான் செய்வது சம்பளப் பணி. இதில் நான் தவறு செய்யலாமா? எனக் கெதிராக யார்தான் இயங்கினு லும் எதுவும் புரியாத இந்தக்
குழந்தைகளுக்கெதிராக நான்
இயங்குவதா?
எனது விரக்தி வெறுப்பு ஆவேசமெல்லாம் ஏங்குதான் ஒளிந்து மறைந்ததோ! என்ன தானிருந்தாலும் கடமைக்குத் துரோகம் செய்வதா.
என்ன கட்டுரை தந்தேன்?" என்று கேட்டபடி வெண் கட்டி யோடு எழுந்தேன்.
எல்லா முகங்களும் மலர்ந்து நகைத்தன. அது எ ன் னி ஸ் அவர்கள் கொண்ட ஆர்வமா அபிமானமா? எதுவாக இருந் தாலும் என் மனதில் அந்த மலர்ச்சியின் பிரதிபலிப்பான நிர் மலத் திருப்தியொன்று மெல்
லப் பரவியது.
மறக்க முடியாத பயணம்
இதுதானம் தலைப்பு ஒரு வாரத்துக்கு முன்பு கொடுத்த தலைப்பு. அதற்கிடையில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தையொட்டியும் என் தொற்றியும் எ வ் வளவு அர்த் தம் பொருந்தியதாக அமைந்து விட்டது:
இரண்டு பாடங்கள் நகர்ந்து முடிந்தன. மணியோசை என்னை அடுத்த வகுப்பை நாடவைத் தது. அதற்கிடையில் பரபரப்பு தலைமை ஆசிரியர் ஒடிவற்தார்
"மாஸ்டர் உங்களுக்கு மாற் றம் வந்திருக்கு." தந்தி அவ
ரது கையில் படபடத்தது;
இனியென்ன? பயணத்துக் குத் தயாராவதுதானே?

Page 8
ஈழத்து இலக்கியம் செழுமை அடைய
வேண்டுமானுல்
தலைமைக்காரர் தவறை உணர வேண்டும்
தெணியான்"
கடந்த ஆண்டு ஏப்பிரல் இதழில் வாதத் ஆரம்பித்து வைத்தவன் என்ற காரணத்தினுல், இதை முடித்து வைக்கும் கடமையும் என்னச் சார்ந்ததாகிறது. இக்
U li (5 தாடங்கப்பட்டதன் நோக்கம் உண்மையில் அ. சண் முகதாஸ் குறைபட்டுக் கொள் வது போல "கலாநிதிகள் சந்திக் கிழுக்கப்படுவது" அல்ல. படைப் பிலக்கியத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள கலா நிதிகளால் ஈழத்து இலக்கியத்துக் கும் இலக்கிய கர்த்தாக்களுக்
கும் பெருமை வந்து சேர்ந்தது
என்பதுதான் உண்மை. அதே சமயம் அவர்களும் படைப்பாளி கள் வரிசையில் வைத்து விமர் சிக்கப் படுவதற்கு அப்பாற்பட் டவர்கள் என்று கொள்வதற்கு மில்லை. விமர்சகர்களாக விளங் கியவர்களின் மறுபரிசீலன்ை செய்வதென்பதே இவ்விவாதத்தின் நோக்கமாகும்.
விமர்சனத் துறையில் முன்
னேடிகளாக விளங்கும் படைப் பாளிகளின் படைப்புக்கள் பற்றி ஆரம்பிக் கப் பெற்ற இந்த விவாத மேடையில், 'கலாநிதி கள்" என்ற சொற்பிரயோ கத்தை மேதைமையோடு வலிந்
தொடரை
கருத்த
படைப்புக்களை
திழுத்துப் புகுத்திக் கொண்ட முதல்வர். ஆர். வாமதேவன். யாரையாவது சந்திக்கிழுப்பதும் சேற்றை அள்ளி வீசுவதும் இந்த விவாதத்தின் நோக்கமல்ல என் ப தா லே யே விமர்சகர்களின் பெயர்களைத்தானும் குறிப்பிட் டுச் சொல்வதை ஆரம்பக் கட்
டுரையில் தவிர்த்துக் கொண் டேன். மறைமுகமாகவேனும் தனிப்பட்ட தாக்குதல்களேச்
செய்வது ஸ்ன் அந்தரங்க நோக் கமல்ல எ ன் ப த நீ கு எனது
ஆரம்பக் கட்டுரை சான்று பக ரும். அதேசமயம் ஈழத்து இலக் கியத்தோடு பரிச்சயமுள்ள எல் லோருக்கும் நிச்சயமாக் யாரிந்த விமர்சனத் தலைமைக்காரர் என் பது தெரிந்திருக்கத்தான் செய் கிறது. இதனை நன்கு புரிந்து கொண் டு ம் கலாநிதிகளின் Quurts, bird குறிப்பிடுமாறு அ. சண்முகதாஸ் கேட்டிருப்ப தற்குப் பதிவிறுக்க வேண்டிய பொறுப்பு கலாநிதிகளை இழுத் துப் போட்டுக் கொண்டுள்ள ஆர். வாமதேவனைச் சாருமேயா யினும் சம்பந்தப்பட்ட விமர் சகர்களின் பெயர்களை நானும் இங்கு குறிப்பிட வேண்டியதாக வுள்ளது. குறிப்பிட். விமர்சகர் கள் கலாநிதிகளாக இருப்பு

தற்கும் விமர்சனத்துக்கும் இங்கு எவ்விதச் சம்பந்தமுமில்லை.
ஆரம்பக் கட்டுரையில் விவா தத்துக்குரியதாக மு ன்  ைவ த் துள்ள பிரச்சினையின் மையக் கருத்திலிருந்து வழுவி, விவா தம் வேறுதிசையிற் சென்றுள்ள தென்பதைச் சில ர் முன்னரே குறிப்பிட்டுள்ளார்கள். விவாத அரங்கிற் பங்கு கொண்ட சிலர் பிரச்சினைக்குரிய விடயம் சார்ந்த தமது கருத்துக்களை மூன்வைப் பதிலும் பார்க்க தமது சொந்த் வயிற்றெரிச்சல்கள், காழ்ப்புகள் ஏமாற்றங்கள், முண்டு கொடுப் புகள், தூக்கிப்பிடிப்புகள், செஞ் சோற்றுக் கடன்கள், எதிர்கால நலன்கள், நல்ல பிள்ளைத்தனங் கள் என பல்வேறு உளச் சார்பு களுக்காட்பட்டுக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிருர்கள். இந்த அரங்கிலே பங்கு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டுள்ள ஜாம்ப வான்களை விட, விவாதத்திற் பங்கு கொண்டவர்களுக்கு ஈழத்து இலக்கிய வளர்ச்சியில்: இருக்கும் ஆர்வம் போற்றுதற் குரியதாகும். இலக்கியத்தை உயிர் மூச்சாகக் கொண்டுள்ளோ  ெம ன ஓங்கிய குரலெழுப்பும் , பலர் இருந்தும், இங்கு கிளப் பப்பட்ட பிரச்சினையைத் தொட் டுக் கருத்துத் தெரிவித்தவர்கள் மிக ச் சிலராகவேயுள்ளனர். இந்தக் கருத்து மோதலிலிருந்து ஒதுங்கிக் கொண்டவர்களுக்கு இங்கு எழுப்பப்படுவது ஒரு பிரச்சினையாகத் தோன்றவில் லயா? அல்லது அவர்கள் கருத் துத் தெரிவிக்கின்ற அளவுக்கு மல்லிகையின் தளம் போதுமான தஈக இன்னும் அமையவில்லையா? அல்லது இங்கு குறிப்பிடப்படு கின்ற விமர்சகர்களோடு இணக் 'கமான நல்லுறவை வைத்துக் கொள்ள வேண்டுமென்ற சுய நலமா? அல்லது மறுபரிசீலனை யால் தங்களது ஆக்கங்கள் தரக்
18
வந்திருக்கிருர்களெனக்
குறைவானவைகள் என்ற கணிப் புக்கு உள்ளாகிவிடுமோ என் னும் பீதியா? எதுவாக இருப் பினும் விவாதம் செழுமையா
கத் தொடராத காரணத்தினுல்
இந்த அரங்கை முடித்து வைப் பதற்கு, ஆர ம் பக் கட்டுரை யையே திரும்பவும் பிரசுரிப்பது சேமமாகத் தோன்றுகிறதென் பதைக் குறிப்பிட்டு, அ த ன் தொடர்ச்சியாக மேலும் கில
கருத்துக்களை முன்வைக்க விரும்
புகின்றேன்:
யாழ் வளாக நாவல் நூற் முண்டு விழாத்தான், மல்லிகை யில் இந்த விவாத அர ங் கு ஆரம்பமாவதற்குரிய , கால் கோ ளாக அமைந்ததென்ற கருத்தை மனத்திலே கொண்டு, "ஈழத்து எழுத்தாளர்கள் இவ் வாறு தன்னுணர்வு கொள்ள வும் அதனை ஜீவாவின் குரல் மூலம் ப்கிரங்கப்படுத்தவுமாவது யாழ் வளாக நாவல் நூற்ருண் டுக் கருத்தரங்கு வழிசமைத்துக் கொடுத் ததையிட்டு நா ன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்"
என்று அ. சண்முகதாஸ், ஈழத்து
எழுத்தாளர்கள் இதுவரை தன் னுணர்வு கொள்ளாமல் இருந்து குத்திக் காட் டி ப் பெருமைப்பட்டுக் கொள்வதில் எவ்வித நியாயமு மில்லை. நா வ ல் நூற்ருண்டு விழாவுக்கு முன்னரே விமர்சனக் குறைபாடுகள் பற்றிய கருத்துக் கள் மேடைகளில் முன்வைக்கப் பட்டிருக்கின்றன என்பதைப் பிரேம்ஜி தமது கட்டுரையில் (மல்லிகை, ஆண்டு மலர் 77) குறிப்பிட்டுள்ளார். காவலூர்
இராசதுரை, மேமன்கவி ஆகி
யோரின் நூல் அறிமுக விழா 24 - 10 -76-ல் யாழ்ப்ப்பாணத் தில் நடை பெற்ற போது,
நானும் இது சம்பந்தமான கருத்
தைச் சொல்லி வைத்தேனென் பதும், அன்றைய விழாவுக்கு அ. சண்முகதாஸ் ғғ. ашo as tê

Page 9
கொடுத்தார் என்பதும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டிய தாகும்.
கலைத்தன்மை வரட்சி பல்க
லை க் கழக ம் சார்ந்தவர்களின்
ஆதிக்கத் தலைமை ஆகிய இரு அம்சங்களிள் கலை த் த ன்  ைம வரட்சி என்பது விவாத மேடை யிற் பங்கு கொண்டவர்களுக்கு அவ்வளவு முக்கியமான சர்ச்
சைக்குரிய விடயமாகத் தோன்ற
கவனத்திற்.
வில்லை என்பதனைக் கொள்ளும்போது பலரும் அதனை ஏற்றுக் கொள்கின்றனர் என்ற முடிவுக்கு நாம் வரலாம், தலை மையும் அதன் தவறுகளுந்தான் இங்கு பிரச்சினைக்குரிய பொரு ளாக எடுத்தாளப் பட்டுள்ளது.
"விரும்பியோ விரு ம் பா மலோ அந்த முதிர்ச்சி அடைந்த விமர்சகர்கள் என நம்பப்படுப வர்கள் ஒரு சித்தாந்தத்தை நம்புபவர்கள் மாத்திரமல்ல, ஒரு கட்சிக்கு வால் பிடிப்பவர் கள். சித்தாந்தத்தை நம்புவது
என்பது ஒன்று. ஒரு கட்சிக்கு இன்னென்று.
வால்பிடிப்பது அதற்கு உதாரணமாக G95 uLu Lurr Tang6?
எத்த எழுத்தாக
இருந்தாலும் தமது கட்சி அணி
னர் எழுதிவிட்டால் ஆகா. ஒகோ. எ னப் புழுகுவதும், மாற்றுக் கட்சிக்காரர் எத்த
கைய அற்புதமாகப் படைத்தா லும் அதை அலட்சியம் செய்து
ஒதுக்குவதுமே இந்த நாட்டில் முற்போக்கு இலக்கிய விமர்சன மாகக் கருதப்பட்டு வந்துள்ளது" என்று தேவரங்கன் தெரிவித்
துள்ள கருத்து முற்போக்கு,
விமர்சனத்தை முற்ருக நிராக ரிப்பதாகவே அமைந்துள்ளது. முற்போக்கு விமர்சகர்கள் சித் தாந்த அடிப்படையிலான விமர் சனங்களைச் செய்யும்போது, சித்தாந்தத்துக்கு முரண்பட்ட வற்றை அவர்கள் ஒதுக்கி விடு
14
றெனத் தேவரங்கன்
Cl 佐 (,
தனை பேர் தாம்
வதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. முற்போக்குப் படைப்பாளிக ளின் படைப்புக்கள் நேர்மையா கவும் நியாயமாகவும் விமர்சிக் :பட்டனவா? என்பதுதான் ( & கு மறுமதிப்பீட்டுக்குரிய விஷயமாகிறது. சித்தாந்தத்தை நம்புபவர்கள் ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பது தவ கருதுவ தும் பொருத்தமற்றதாகும். அவ் வா று இ ல் லா  ைம யினுற்ன் எஸ். ஆர். வளிகரன் குறிப்பிட் டுள்ளதுபோல, "இரட்  ைட ப்வங்களாக" விளங்கி ஊ ரு க் கு உபதேசம் செய்யக் கூடிய வாய்ப்புக் கிட்டியிருக்கி றது. விமர்சகர்கள் மாத்திர மல்ல படைப்பாளிகளில் எத் நம்புகின்ற இலட்சியத்தை அடிப்படையா கக் கொண்ட கட்சிகளில் அங் கம் வகிக்கிருர்கள் என்ற இரக
சியத்தை ஆராய்ந்து பார்த்தால்
11" உண்மைகள் இந்த நாட்டு ம:ளுக்குத் தெளிவாகத் தெரிய வரும். படைப்பாளிகளின் போலி :ேடங்கள் களையப்பட்டு வெளிசி ச:துக்கு வருவார்க்ள். முற் போக்கு விமர்சகர்களின் தலை மையும் வழிகாட்டலும் அவர்
களுக்கு வழங்கப்படும் முதன் மையுந்தான்
w படைப்பாளிகள் சிலரை சோஷலிச வாதிகளாக நடித்துக் கொண்டிருக்கச் செய்
கின்றன. ஒருகட்சியில் இணைந்து
அதன் கட்டுக் கோப்புக்கமைய நடந்து தான் நம்புகின்ற இலட் சி ய த் தை அடைவதற்கான போரrட்டங்களிலே த ன் ஞ லான சிறு பங்க ளிப் பைச்
செலுத்த இ ய ல |ா த கோஷ
மெழுப்பிகளின் படைப்புக்க ளால் இந்த நாட்டு மக்கள் அடையப் போகின்ற பயுன் எதுவுமில்லை. இத் த  ைக் ய படைப்பாளிகளின் எழுத்துக்கும் சொந்தவ்ாழ்க்கைக்கும் தொடர்

பிருப்பதாகவே தெரியவில்லை. இவர்கள் தம்மிடமுள்ள கய மைத் த ன ங் களை க் கூடத் து னிந்து இலக்கியங்களாகப் படைத்து சன்மானம் பெறு கின்ற இலக்கிய வியாபாரிகளாத் தான் "விளங்குகிருர்கள். இத் த  ைக ய படைப்பாளிகளுக்கு நல்லதோர் உதாரண புருஷ( ; ஒருவர் விளங்கினர் என்பதை இந்த நாட்டு வாசகர்கள் தற் போதாவது புரிந்து கொண்டி ருப்பாரிகள் : யிலே சேர்க்கப்பட வேண்டிய வர்கள் இன்னும் சிலர் இருக்கி ரூர்களென்பதை " எ லோரும் இனங்கண்டு உணருவதற்கு இன் னும் பலகாலம் செல்லாதென்று நிச்சயமாக நம்பலாம். மக்கள் இலக்கியம் படைக்கிருேம் என்று பிரகடனம் செய்து கொண்டு எந்தக்காலத்தில் எந்த அணியிற் சேர்ந்து நின்ருற்றங்கள் திரு நாமங்களையும் பிரபலப்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறதென நாடி பிடித்து ஒத்தோடும் பச் சோந்தி இலக்கிய கர்த்தாக்களை விட நேர்மையாக ஒரு கட்சி யிலே சேர்ந்து உழைப்பவர்கள் நிதானமானவர்கள் என் பது என் அபிப்பிராயம். tỉ6ă) L. tử பா விரி க ள |ா க இருப்பவர்கள் எல்லோரும் ஒரு க . சி யின் உறுப்பினர்களாகக் கட் ஈயம் இருக்க வேண்டுமென்பது தன் கருத்தல்ல. ஒரு சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டு சித்தாந்த அடிப்படையில் இ லக் கி யம் படைக்கிருேம் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஒரு கட்சியின் உறுப்பினர்களாக நிச்சயமாக இருக்க வேண்டுமல்லவா?
ஒரு படைப் பாளி யின் படைப்புக்கள் மாத்திரமல்ல,
அவனது சொந்த வாழ்க்கை நெறியும் அவ ன் படைத்த படைப்புக்களுக்கு இலக்கணமாக அமைந்துள்ளனவா என்பதை
இவரது வரிசை
ஆராய்ந்து விமர்சிப்பதே முற் போக்கு விமர்சனம்.
ஈழத்து இலக்கிய உலகின்
தலைமைக்குரிய விமர்சகர்களாக
வும் முற்போக்கணியினரின் வழி காட்டிகள்ாகவும் கா. சிவத் தம்பி, க, கைலாசபதி ஆகிய இருலுரும் விளங்குகிருர்கள் இவர்களுள் க. கைலாசபதி 'தினகரன்' ஆசிரியராக இருந்த காலத்தில் அன்னரும் கா. சிவத் தம்பியும் படைப்பாளிகளுடன் தோழமை உறவு பூண்டு படைப் பாளிகளிடம் ಕ್ಲಿ: மதிப் புடைய விமர்சகர்களாக விளங்கி வந்தனர். அந்தக் கால கட்டத் தில் எழுதி க் கொண்டிருந்த படைப் :ளிகளும் , சிவத்தம்பி, கைலாச தி ஆகிய இரு விமர்ச கர்களும் இன்றும் பழைய உற
"வினையே பேணிப் பாதுகாத்து
வருகின்றனர். இந்த உறவும் மதிப்பும் காரணமாகவோ என் னவோ இன்றைய காலகட்டத் திலும் அவர்களது படைப்புக் களை எல்லாம் விதந்து எழுது வதைத் தம்து விமர்சனக் கட  ைம ய ர க க் கொண்டுள்ளார் களோ என்று சந்தேகிக்க வேண்டியதாகவுள்ளது.
இந்த இரு விமர்சகர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர் களாகப் புகுந்த பின்னர்தான் படைப்பாளிகளுக்கும் விமர்சகர் களுக்குமிடையே இருந்து வந்த உறவில் மாற்றம் ஏற்பட ஆரம் பித்தது. இதுவரை இலக்கிய
மாக மாத்திரம் இருந்து வந்த விமர்சனம்,
அ. சண்முகதாஸ் கூறுவதுடே' ஃ} இவர்களுக்குத் தொழில் 1:யான ஒன்ருகவும் மாறியது. இவர்களிடம் பயின்ற மாணவர்களை இலக்கியத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்யவும் அ வர் க ளது இலக்கியங்களை விமர்சிக்கவும் வழிநடத்தவும் வேண்டியதாயிற்று; இத ஞ ல்
Ꮧ5

Page 10
இலக்கியத்துறையில் உள்ளீடான குரு, சிஷ்ய விசுவாசமும் அதனை ஒட்டி தலைமைப் பண்பும் தலை
தூக்கலாயிற்று. சூழ்நிலை மாற். றத்தினுல் உருவான தலைமைப்
போக்கின் ஆதிக்கம் பட்டதாரி
களை உருவாக்கும் பல்கலைக்கழகப்
படிக்கட்டில்தானும் ஏறி இறங்க வகையற்றுப் போன பீடைப் பாளிகளின் ஆக்கங்களிலும்
*விமர்சனக் கொடுங்கோன்மை",
யாக நிலைநாட்டப் படலாயிற்று. இது மாத்திரமல்லாது ஆரம்பக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தலைமைக்குரிய ஏனைய காரணங்
களும் இங்கு கருத்திற் கொள்ள
வேண்டியவையாகின்றன.
பல்கலைக் கழகத்துக்குள்ளே இருந்துதான் தலைமையின் ஆதிக் கத்தை த் தோற்றுவித்துக் கொண்டுள்ளார்கள் என்பதற்கு ந ல் ல தோர் உதார ண ம் செ. யோகநாதனின் "ஒ வி நமக்கு வேண்டும்" என்ற ஐந்து குறுங் காவியங்களின் தொகுதி யாகும். கைலாசபதியின் மாண வஞன யோகநாதன் இந்தத் தொகுதியின் , அ ட் டை யி ல் நூலின் பெயருக்கு மேலே கலா நிதி க. கைலாசபதியின் முன்னு ரையுடன்" எனப் பிரகடனப் படுத்தி, தமது படைப்பிலும் பார்க்க கைலாசபதியின் முன்னு ரைக்கு முக்கியத்துவம்கொடுத்து படைப்பாளிகளையே அவமானப் படுத்தியுள்ளார். அது மாத்திர மன்றி இந்த நூல் கலாநிதி க. கைலாசபதி அவர்களுக்கே சமர்ப்பணம் செய்யப்பட்டுள் ளது. கைலாசபதி அவர்களைத் ஃநீ" கொண்டுள்ள சாஹித்திய மண் ட லம் சி கதைத் தொகுதிக்கான n யும் இந்த நாவலுக்கு வழங்கி
இருக்கிறது; குறுநாவல் (குறுங்
காவியம்) என்பது சிறுகதை இலக்கியமா? என்னும் நியாய மான சந்தேகம் இருப்பினும்
பலத்தையும்
யோகநாதனன் இலக்கியத்தரம் சந்தேகத்துக்குரியதல்ல, சென்ற ஆண்டு எழுத்தாளர் கூட்டுற வுப் புதிப் ப் க வெளியீடாக
செ யோகநாதன் வெளியிட்டி
ருக்கும் காவியத்தின் மறுபக் கம்" தொகுதியிலும் "ஒளி நமக்கு வேண்டும்" முன்னுரையிலிருந்து ஒருபகுதி மறுபிரசுரம் செய்யப் பட்டுள்ளது. இவைதான் எழுத் தாளர்கள் பலர் தமது நூல் களைத் தூக்கிக் கொண்டு இவர் களிடம் முன்னுரைக்காக ஓடுவ தற்கும். நூலொன்றை வெளி யிடுவதன் நோக்கம் சாஹித்திய மண்டலப் பரிசை பெறுவதுதான் என நப்பாசை கொள்வதற்கும், பரிசில் கிடைக்காதபோது வயிற் றெரிச்சலைக் கொட்டிக் கொள் வதற்குமுரிய காரணங்களாகும்.
பல்கலைக் கழகத் தலைமை விமர்சகர்கள் மித்தியில் மாத்தி ர ம ன் றி, படைப்பாளிகளுக்
கிடையேயும் பேதத்தை வளர்த்
துவைக்க விரும்புகிருர்களென்ப தற்கு கைலாசபதி தரிசனங் கள் சிறுகதைத் தொகுதிக்கு எழுதியுள்ள முன்னுரை தகுந்த உதாரணமாகும்.
"ஈழத்து இலக்கியப் பரப் பில் பல்கலைக்கழகத் தொடர் புள் ள எழுத்தாளர்களுக்குக் கணிசமான பங்குண்டு, அவர் களது ஆக்கங்களைத் தனியே ஆராயும் காலமும் வரலாம்: அவ்வேளையில் *தரிசனங்கள்" பல்கலைக்கழக எழுத்தாளர்களது பல்வீனங்களேயும் விளக்கவல்ல நூலாக அமையும் என எண்ணுகிறேன்"
இத்தகைய கருத்துக்களை கம் செயற்பாடுகளையும் நுணுகி நோக்கும்போது, "குறிப்பிட்ட ஓர் எழுத்தாளர் கூட்டத்தினரி டையே இத்தனி ஆதிக்கம் ஏற் பட்டுள்ளதென்ருல் அதனை ஏற் படுத்த ஆக்க இலக்கியக்காரர்
6

பலருமே காரணமாக இருந்தார்
களென்ற கசப்பான உண்மை யினையும் ஏற் று க் கொள்ள வேண்டும்" என எழுத்தாளர்கள் மேல் பழியைச் சுமத்திவிடும் கருத்து ஏற்புடையதாகாது.
இனிமேல் கலைத்தன்மை வரட்சி என்பதுபற்றி நோக்கு வோம், கலைத்தன்மை வரட்சி பற்றி தேவரங்க்ன் தெரிவித் துள்ள கருத்துக்கள் பெருமளவு நியாயமானவை என்பது எனது அபிப்பிராயம்.
"தமது அணியைச் சேர்த்த வர்களின் படைப்புக்களில் தென் படும் இடதுசாரி அதீத கற்பன
வாதம், கலைத்துவமற்ற வரட்
சிப் படைப்பு, பிரசாரத்தளத் தின் நேரடி வாடை வீச்சு. தங்
களது அரசியல் கருத்துக்களின்
மொத்த நோக்கத்தை ஈடேற்ற பாத்திரங்களின் மேல் த ம து எண்ணங்களைத் திணிக்கும் இலக். கிய நபுஞ்சகத்தனம் போன்ற வற்றைச் சுட்டிக் காட்டப் பின் வாங்குகின்றனரே!" என்பது அவரது குற்றச்சாட்டு. ” விமர் சகர்களின் தொழில் முறைப் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கு முற்பட்ட காலம் முதல் ஆக்க இலக்கியம் படைக்கும் படைப் பாளிகள் இக் குறைபாடுகளுக்கு உட்படாதவர்களாக விளங்கு கின்றனரென்பதும் இங்கு கவ னத்திற் கொள்ள வேண்டியதா கும். அறுபதுக்குப் பிற்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்த எழுத் தாளர்களுள் ஒரு பகுதியினரி
டமே கலைத்தன்மை வரட்சி என்ற குறைபாடு பெருமளவு காணப்படுகிறது. இத்தகைய
குறைபாட்டுக்குக் காரண கர்த் தாவாக க. கைலாசபதியையே நாம் கொள்ள வேண்டியவர்க ளாகவுள்ளோம். இடதுசாரி அதி தீவிர கற்பணுவாதப் படைப்
புக்களையே சிறந்த இலக்கியங்க.
17
ள க எழுதயும் அதிகமாகப் பேசியும் வந்தவர் அவரே. அவ ரது கருத்துக்களை வேதங்களாக
நம்பத் தலைப்பட்ட இளைய தலை முறையினர் இரத்தம் நரம்பு,
எலும்பு, துப்பாக்கி, குண்டு, சிவப்பு, போராட்டம், புரட்சி, அக்கினி, முதலாளித்துவம், ஏகா திபத்தியம், காவல் நாய்கள் என்பன போன்ற வார்த்தை சாலங்களை உள்ளடக்கி எழுது வதே சிறந்த படைப்புக்க்ளாக மயங்கத் தொடங்கினர். இத
ணுல் கலைத்தன்மை வரட்சி என்
பது இவர்கள் படைப்புக்களில் இயல்பாகவே வந்து சேர்ந்து கொண்டது. இத்தகைய படைப்
* புக்கள்தான் சிறந்த இலக்கிய
மென ஆசீர்வதித்து வரும் கைலாசபதிக்கு இலங்கையர் கோன் போன்ருேரது ஆக்கங் கள் சிறந்த இலக்கியங்களாகி விட முடியாது. அதிதீவிர கற் பணு சுகத்தில் இளைய தலைமுறை யினரைத் திளைக்க வைத்திருக் கும் விமர்சகர்கள் இலங்கையர் ம்ே கான் போன்ற படைப்பாளி களின் ஆக்கங்களை முற்ருக நிரா கரித்து இதுவரை ஏன் எழுத வில்லை? h−
"நமது தரமான இலக்கிய விமர்சகர்கள் கலாநிதிகளே: இவர்களுக்கு தமிழகத்திலும்
மிகச் சிறப் பா ன கெளரவ
முண்டு" என்று கூறும் ஆர். வாம தேவன் கருத்தை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் இவர்களது குறைபாடுகள் விமர் சனத்துக்க்ப்பாற்பட்டவைகளா? என்றுதான் கேட்க விரும்புகின் றேன். இவர்களுக்கு வீர வணக் கம் செலுத்திக் கொண்டிருக்கக் க ட  ைம ப் பட்டவர்கள் தான் ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் என அவர் கருதுகின்ருரா?
கலாநிதிகள் - பல்கலைக் கழகப்
பட்டதாரிகள் என்ருல் அத்தனை பேரும் ஆக் க இலக்கிய கர்தி

Page 11
தாக்களாக உருவாகிவிட முடி யுமா? பட்ட தா ரி களை விட ஈழத்து இலக்கிய உலகம் கோபு ரத்தில் வைத்துக் கொண்டாட வே ண் டி ய திறமைசாலிகள் டானியல், ஜீவா, இளங்கீரன் ா ன் பது நிச்சயமாக இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
யாழ். வள்ாக நாவல் நூற் ருண்டு விழாவின்போது ஈழத்து நாவல் ஆசிரியர்களுள் யாரைக் கெளரவித்திருக்கலாமென்ற சந் தே க ம் சம்பந்தப்பட்டவர்க ளுக்கு இன்னும் இருந்து கொண்
டிருப்பதாகக் கருத்துத் தெரி வித்துள்ளார்கள், க்ெளரவத் துக்குரியவர் யாரென்பதல்ல
இங்கெழுந்துள்ள பிரச் சினை. யாராவது ஒருவருக்கு வழங்கப் படும் கெளரவம் ஈழத்து நாவ லாசிரியர் அனைவரையும் சார்ந்த தாக அமையும். கெளரவத்துக் குரியவர் இவர்களுள் ய்ர்ரெனக் கேட்டுத் தரப்பட்டுள்ள பட்டிய லிற் சேர்க்கப் "சாம்பசிவம் ஞானமிர்தம் அல் லது நன்நெறிக் களஞ்சியம்" என்ற நாவலை 1927-ல் ‘ வெளி யிட்டிருக்கும் கா  ைர ந கர் அ. நாகலிங்க த்  ைத யேனும் கெளரவித்திருக்கலாம் என்பதை எல்லோரும் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள். நாவலாசிரியர் களின் பெயர்களைத் தந்து இவர் களில் யாரைக் கெளரவிக்கலாம் எனத் தரப்பட்டிருக்கும் . பட்டி யலில் மல்லிகை ஆசிரியர் ஜீவா
வின் பெயரும் தவருமல் இடம்
பெற்றுள்ளது. ஜீவா எந்த நாவ வின் ஆசிரியர் என்பதை அறிய
விரும்புகின்றேன். இந்த ஒரு சிறு
உதாரணமும் கடந்த காலத்தி லும் வேண்டியவர்கள் வேண்டா
தவர்கள் என இனங்கண்டு பட்
டி ய ல் தயாரிக்கப்பட்டமைக்கு தகுந்த எடுத்துக்காட்டாகும், கருவிலேயே நோயோடு பிறந்த ஒருவனுக்கு ஆரோக்கியம் என்
ஒன்றல்லவென்பதால்,
LI L-Irġb6) u TIT 60T.”
ருல் எதுவென்று தெரியாமல் இருப்பதுபோல "ஆரோக்கிய மான இலக்கிய வளர்ச்சி என் முல் என்ன" என்று அறியாத
வர்களும் இவ்வுதாரணங் கண்டு
ஆரோக்கியத்தைப் புரிந்து கொள்ளலாமென நம்புகிறேன்.
விமர்சனம் செய்வது பல்க லைக்கழகம் சார்ந்தவர்கள்து தொழில், த மது தொழிலைச் சிறப்பாகச் செய்யத் தகுந்த வாய்ப்புக்களும் அவர் க ஞ க் கங்கே உண்டு. பண்டப்பாளிகள் விரும்பினலோ அல்லது விரும் பாது போனலோ அ வர் க ள் தமது தொழிலைச் செய்துகொண் டுதான் இருப்டார்கள்: இருக்க வும் வேண்டும். அதே வேளையில் இலக்கியம் பல்கலைக் கழகத்துக் குள்மாத்திரம் முடக்கப்படுகின்ற ஆ து சார்ந்த விமர்சனங்களும் வெளி வரத்தான் செய்கின்றன. வெளி வராதபோது அ வை வெறும் பாடக் குறிப்புகளாக மடிந்து போகவே நேரிடும். *
இறுதியாக, இங்கு விவாதத் துக்குரியவைகளாக எடுத்துக் கொள்ளப்பட்ட பிரச்சினைகள்
முற்போக்கு விமர்கனத்தை முற்
ரு க நிராக ரிப்பவைகளல்ல. விமர்சனக் குறைபாடுகளை-தவ றுகளை மறுமதிப்பீடு செய்வதன்
மூலம் மேலும் ஒரு வளர்ச்சிப் படிக்கு அத்திவாரமாக அமைய
வேண்டுமென்பதே எனது நோக்
கம். இந்த விவாத மேடையின் மூலம் வளர்ச்சிக் கட்டம் தோற்
றுவிக்கப்பட்டு விட்டதாகக் கரு துவதற்கில்லை. அடுத்த கட்டத் துக்கான சிந்தனையைக் கிளறு வதாகவே இது அமையுமெனக் கொள்ள வேண்டும். அதனையே நாம் எதிர்பார்கின்ருேம் ஜ்
18

சின்னுவ - அச்சுபே
*அட்வட்1ை.சிங் புத்தகங் களை நூலகப் பட்டியலில் தேடி யபோது, "அச்சுபே" என்ற பெயர் சந்தித்தது. "அச்சுபேசின்னுவ" முதலிலேயே கொஞ்
சங் கேள்விப்பட்டிருந்த பெயர்.
*லோட்ட ஸில் அவருடைய ஒரு சிறுகதையையும் அவர் பற்றிய கட்டுரையையும் படிக்க முடிந்தி ருந்தது. 1975-ல் தாமரை விருது" பெற்ற எழுத்காளர். ஆங்கிலத்தில் எழுதுகிற ஆபிரிக்
அச்சுபேயுடைய ளில் மூன்று- "திங்ஸ் ஃபோல் ஸ்பாட்" (58), "நோ லோங்கர் அற் ஈஸ்" (60), 'அரோ ஒஃப் கோட்" (4) - அங் திருந்தன. அவற்றைவிட, மோணிங் யெற் ஒன் க்ரியேஷன் டே" (75 ) என்ற அவருடைய கட்டுரைத் தொகுதியும், அ வ ரு  ைட ய நாவல்களைப் பற்றி ஜி. டி. கில் லம் எ ன் பவர் எழுதிய நொவல்ஸ் ஒஃப் சின்னுவ அச்சுபே* என்ற கிடைத்தன.
இவற்றைப்
ளைப் பற்றியும் அறிய முடிந்தது. எ மான் ஒஃப் த பீப்பிள்"
(96) நாவல், த ஸ்க்ரிஃபிஷி பல் எக்க்" (6) க்  ைத த் தொகுதி, "கேள்ஸ் அற் வார்
அன்ட் அதர் ஸ்ரோரீஸ்" (72)
நாவல்க
நூ லு ம்
படித்தபோது அச்சுபேயுடைய மற்ற நூல்க
சாந்தன்
க  ைத த் தொகுதி, 1.926humlr rh ஸோல் ப்றதர் அன்ட் அதர் பொயம்ஸ்" (71) - கவிதைகள்,
அச்சுபே, ஆபிரிக்காவின் மிகவும் அறியப்பட்ட நாவலா சிரியர், ஆபிரிக்க நா வலின் முன்ஞ்ேடி என்று குறிப்பிடப் படுகிருர், ஆபிரிக் கா வின் கதையை- ஐரோப்பாவைச் சந் தித்த பிறகு அது எதிர்கொண்ட சரித்திரத்தை - ஆபிரிக்க கண் கனாற் கண்டு எழு தி ய வ ர், அச்சுபே. ஆபிரிக்கத்துவத்திற் கூடாக, மானுடத்தைத் தரி சிக்க வைத் த தி ல் வெற்றி பெற்றவர்.
கி ழ க்கு நைஜீரியாவின் இக்போ (ஆங்கிலத்தில் இபோ) இனத்தைச் சேர்ந்த அச்சுபே யின் நாவல்கள் - தமக்கு மிக
வும் பரிச்சயப்பட்ட - த ம து சமூகத்தையே நிலைக்களஞகக் கொண்டெழுந்தவை. தமக்கு
முன்னல் விரிந்து கிடந்த கன் னிக் களத்தை அந்தக் கலைஞன் சரியானபடி பயன்படுத்தினர்.
வெளித் தொடர்பில்லாமல் தனியுலகில் வாழ் ந் து வந்த இபோக்கள் சொந்த நாகரீகம் இருந்தாலும் மூட நம்பிக்கை களால் பிணிக்கப்பட்ட வாழ்வு: இவர்களிடையே வருகிற வெள் ளையர்கள் கொண்டு வருகிற
புதிய விஷயங்கள் இந்தச் சந் திப்பால் நடு வில் நசுக்குண்டு
夏集

Page 12
கொள்கிற சமூகம்; அது எதிரி நோக்குகிற போராட்டங்களும்
அதன் பயஞன மாற்றங்களும்
இவை "திங்ஸ் ஃ போல் எபாட்'
டிலும் 'அரோ ஒஃப் கேர்ட்” டிலும் சித்தரிக்கப்ட் ஹன. அச்சுபேயின் நாவல்களைச்
சுருக்கிச் சொல்வது எளிதான விஷயமல்ல.
திேற்ஸ் ஃ போல் எபாட்" டின் நாயகன் ஒக்கோங்வோ. உழைப்பாளி. வீரன். சமூகத் தால் மதிக்கப்படுபவன். பூமித் தேவதைக்கெதிராக அவன் தெரி யாத்தனமாகச் செய்த பிழைக் குத் தண்டனையாக ஊரை விட் டுப் போக நேர்கிறது. திரும்பி வருகிறபோது, வெள்ளை ய ர் களின் மத மும் அதிகாரமும் வேரூன்ற முயல்வதைப் புரிந்து கொண்டு, அதற்கெதிராகப் போராட தன் இனத்தாரை தூண்டுகிருன். அதில் தோல்வி
யுறுகிற ஒக்கோங்வோ தன்னை மாய்த்துக் கொள்சிறன்,
தகர்வு - அந்தப் பழைய
அமைப்பின், வாழ்வு முறையின் தகர்வைச் சொல்லும் இந்நாவல் இபோ இனத்தை வைத்து எழு தப் பட்ட முதல் நாவலாகவும் அமைகிறது. .*
அந்த ஒக்கோங்வோவின் பேரன் - ஒபி ஒக்கோங்வோ . அடுத்த நாவலின்- "நோ லோங் கர் அற் ஈஸ் - கதாநாயகன், பாட்டன் தடுக்க மு ய என்று தோற்ற அந்த மாற்றங்களின் தாக்கங்களுக்குட்பட்ட ஒரு சமு தாயத்தின் அங்கம். தன் சமூ கத்திலேயே முதல் ஆளாக லண்டனுக்குப் போய்ப் படித்து விட்டு வருகிற வாய்ப்புப் பெற் றவன் சுதந்திரம் பெறவிருந்தபுதிய- நைஜீரியாவின் அரசாங்கி சேவையில் "ஐரோப்பியப் பதவி? கிடைக்கிறது. லும் பெருகிக் கிடப்பது கண்டு
லஞ்சமும் ஊழ
அவற்றை எதிர்க்கும் தீவிரத்து டன், அவற்றை அழிக் கும் தி டத் துட ன் வருகிற ஒபி. தானே லஞ்சம் வாங்கும் நிர்ப்'
பந்தத்துக்குள்ளாகி அகப்படு
கி(ஒன் .
இவ்விரண்டிற்கும் இடைப்
பட்ட ஒரு காலத்தை கூடுத
லாக முதல் நாவலுக்கு அண்மி யதை - காலனித்துவம் நைஜீரி யாவில் வேரூன்ற ஆரம்பித்து
விட்ட காலத்தை - க் கொண்
டெழுந்தது அச்சுபேயின் மூன்ரு வது நாவலான 'அரோ ஒஃப் கோட்". சமூகத்தின் மதத்தலை வனன பூசாரி - வெள்ளையரின் ஆற்றலையும் சக்தியையும் கண்டு
யந்து, அதை அறிவதற்கும் வெள்ளையருக்கிடையில் தன்ஞ ளாக ஒருவன் இருக்க வும்
வேண்டி, தனது மகனை அந்தப்
புதிய சமயத்தைப் படிக்கும்படி அனுப்புகிற பூசாரி
சுதேசிகளைப் பிரித்தானிய சாம்ராஜ்ய கட்டுக்கோப்புக்குள் முழுமையாக அ  ைம தி து விட முயற்சிக்கிற அதிகாரி- ܀-
பூசாரியின் பொருமைக்கார
' ' ,' . نسس۔ ifily 6ir{} ۶۳
இந்த மூன்று முனைகளையும் அறிகிறபோது நமக்கு வழமை யாகத் தெரிகிற முக்கோணக் கதையல்ல இது
இதன் நாலாவது முரே - பூசாரிக்குள்ளேயே இருக்கிற ஒரு அரிப்பு - தான் எவ்வளவு சக்தி வான் என்பதை அறிகிற அரிப்பு, அல்லது அதை நிரூபிக்க வேண் டிய க ட் டா யம் - கதைத் தடத்தை வழமையான போக்கி
லிருந்து மாற்றுகிறது.
அநேகமாக முதல் மூன்று நாவல்களுமே மாற்றங்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத ஆபி ரிக்கர்களின் துன்பியல் கதை களைப் பேகதின்றன. இது அந்தப்
&g

சந்தா விபரம்
awk sbøT 12 -- 00 Coast all ul- 1A gadůy9 75 صص۔
| gogorput, iodorosauro 20 - 00 (தபாற் செலவு உட்ப
பாத்திரங்களின் பலவீனம் என்பதிலும்,
தனிப்பட்ட சரித்தி
போக்கின் நிர்ப்பந்தத்தில்
அகப்பட்ட - அதனைத் தடுக்கச்
சந்தியற்றுப் போன - மனிதர்
எளின் கதி என்பதே சரி.
மூன்முவது நாவலின் பிச கரத்திற்குப் பிறகு இறந்த காலத்திலிருந்து விலகி, காலப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுப்பவராக அச்சுபே தம்மை ஆக்கிக் கொண்டார். இந் நிலை ம்ாற்றத்தின் பிறகு எழுதப்பட் தே"எ மான் ஒஃப் த பீப் பிள்" என்ற நாலாவது நாவ லாகும். சுதந்திர நைஜீரியாவின் ஊழல் களும் குழறுபடிகளும் திரம்பிய அரசியல் நிலை யை
- értD
வாய்ந்த
எடுத் துக் காட்டுவது. இது கதையின் முடிவில் ஏற்படுவதாக அவர் தீர் க்க தரிசனமாக்க் குறிப்பிட்ட இராணுவப் புரட்சி பின்னர் உண்மையிலேயே நடந் தேறியதென்பதால் அந் நாவல் குறிப்பிடத்தக்க கவனத்தைத் தன்பால் ஈர்த்தது. என்ருலும்க அச்சுபேயின் முதல் நாவலாகிய
திங்ஸ் ஃபோல் எபாட் டிலேயே
அவரது கன ம் அறியப்பட்டு
விட்டது.
இந்த நாவல்கள் ஒவ்வொன் றும் தத்தம் அளவில் முழுமை யடைந்திருந்த போதும், ஒரு சேரப் பார்க்கையில் அ  ைவ ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாயும், பரஸ்பரம் ஒன்றையொன்று விளக்குபவை யா யும் உள்ளன. பரம்பரை பரம்பரையான குழு வாழ்வு
தகர்க்கப் படுவதிலிருந்து ஒரு நிச்சயமற்ற நிலையில் வந்து söfð
கிற சமுதாயத்தின் சரித்திரம் மொத்தமாகச் சொல்லப்படுகி றது. எனினும் இவற்றிற் கடி யில், மனிதனின் ஆத்மாவும், வெற்றி பற்றிய நம்பிக்கையும் அழியாமல் நிற்கின்றன.
அச்சுபேயின் நா வல்கள் பொதுவாக இளம் ஆபிரிக்க எழுத்தாளர்களிடத்து - குறிப் பாக நைஜீரிய இளம் எழுத்தா ளர்களிடத்து - ஆழமாயும் பல மாயும் பாதிப்பேற்படுத்தியிருப் பதாகச் சொல்லப்படுகிறது.
கதைகளின் கனத் தால்
மட்டுமன்றி, தம்விதிகளுடன்
போராடுகிற உயிர்த் துடிப்பு பாத்திரப் படைப்பா லும் "அவர் நாவல்கள் முக்கி யத்துவம் பெறுகின்றன.
இபோக்களின் வாழ்வு, சடங் கு க ள் கொண்டாட்டங்கள் பழக் க வழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைக்ள் சமூக
翻氮

Page 13
அமைப்பு பழமொழிகளும் உப
கதைகளும் நிறைந்த பாஷை-ண எல்லாவற்றையும் அச்சுபே தரி சிக்க வைக்கிழுர், *#; yr 1977 ffi?”
க்ளைப் பற்றிய கணிப்பீடு எப் படி மாறிவிடுகிறது!
வெள்ளையரின் வருகைக்கு
முன்னுல், ஆபிரிக்கா ஒரு கலாச் சார கு னி ய ப் இருந்தது என்ற கூற்றை அவர் வன்மையாக மறுக்கிருரர். ஆபி ரிக்காவுக்கு இருந்த சரித்திரத் தையும் பழைமையையும் அவர் வலியுறுத்துகிருர்,
ஐரோப்பியரிடமிருந்துதான்
ஆபிரிக்கர் கலாச்சாரம் என்ற ஒன்றைக் கேள்விப்பட்டார்கள் என்றில்லை. அவர்களுக்கென்று, ஒரு அழகும், ஆழமும் பெறும தியும் 6t) றிற்கும் மேலாகக் என்று ஒன்று - எல்லாம் இருந் தன. இந்தக் கெளரவம்தான் பெரும்பாலான ஆபிரிக்கர்களால் காலனித்துவ ஆட்சியின் போது இழக்கப்பட்டதும் இனி மீட் ஈப் பட வேண்டியதுமாகும்
இலக்கியம் - எல்லாவற்
முதன் முதலில் தங்கள்
இடத்திற்கு வந்து சேர்கின்ற அதிசயமான வெள்?ா ஃனக் கொன்றுவிட்டு
இரும்புக் குதிரை
அவனது
சேர்த்துக் கட்டி வைக்கின்ற LD&5&67T. -
இடக்கையஞன வெள்ளை மனிதனைச் சந்திக்க நேர்கின்ற பூசாரி அவ ன் இடக்கையால் எழுத முடிகிறதைப் வியந்து அதற்கும் வெள்ளையரின் சக்திக்கும் தொடர்பிருப்பதாகத் தீர்மானிக்கிற அறியாமை,
அதே GBThவெள் ஹை அதிகாரியால்
அனுப்பப்பட்ட சேவ க ர் கள்.
பிரதேசமாக
மிக்க வாழ்க்கைத் தத்து
கெளரவம்
மனித
(சைக்கிள்) ஓடிவிடாமல் அதை மரத்தோடு
அ ல் ல; பார்த்து
பூசாரி வீட்டைத் தேடி அலையும்
போது, பேயர்களாக நடித்து. சேவகர்களைப் பேய்க்காட்டுகிற இனத்தவர்களின் அந்த நடிப் பும் புத்திக் கூர்மையும்.
( 'இனத்தவனைக் காட்டிக் கொடுப்பது எங்க ள் வழக்க மில்லை")
வாய்க்கு வாய் பழமொழி களையும், உப கதைகளையும், ம: புச் சொற்முெடர்க்ளையும் வீசிப் பேசுகிற வாசாலகம் வாய்ந்த மக்கள், ( "வாக்குவன்மை வாய்ந் தவர்கள் சமூகத்தில் கெளரவம் பெற்றதோடு. தலைவர்களாக வும் கருதப்பட்டார்கள்") -
கதை கேட்டுக் கொண்டிருக் கும் போது, ஆவிகளைப் பற்றிய မ္ဘိ” နှဲ வந்ததும் தாய்க்கு அருகே நெருங்கி உட்காருகிற சிறுமி.
* பிள்ளையை ம ல ங் கழிக் க
" விட்டுக் கொண்டே நா  ைய க்
கூப்பிட்டு அதைத் தின்ன ஏவு கிற தாய் (தின்னுகிற நாய்). "உனது உறவினன் தானே,
வீட்டுக்குப் பின்னல் ஆட்டுக்கு
பிடிபட்டவன்" என்று எதிராளி யைச் சாடுகிற வாயாடிப் பெண் . - உயிரோட்டம் நிறைந்த
குழுவாழ்வைத் தரிசிக்க வைக் கிற எழுந்து.
இப்படியெல்லாம் படம்
பிடித்த அச்சுபே பிறகு சொன்
"எழுத்தாளனின் உண்மைப் பணி, வெறுமனே- நிகழ்காலப் படப் பிடிப்போ, சித்திரிப்போ எதிர், காலத்திற்குள் ஊடுருவி நோக்கி, அதற்காக மக்களைத் தயார் பண்ணுவது." "சமகால ஆபிரிக்க சமூக அரசியல் விவகாரங்களைப் பற் றிக் கவலைப்படாத எந்த ஆபி ரிக்க ஆக்க இலக்கியகாரனும் -
எரிகிற வீட்டை விட்டு விட்டு

எலியைத் துரத்துகிறவன் போல வீணய்ப் போவான் எ ன் பது எனக்கு உறுதி" என்று சொன் ஞர் அச்சுபே,
1930-ம் ஆண்டு நவம்பரில்
கிழக்கு நைஜீரியாவில் பிறந்தார் அச்கபே. தகப்பன் கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலையில்
ஆசிரியர். கழகக் கல்லூரியில் பி. ஏ. பட்ட தாரியான ? பிறகு,
பரப்புத் துறையில் பணியாற்
நறப் புகுந்தார். 61லிருந்து 66
வரை, வொய்ஸ் ஒஃப் நைஜீ ரியா" வின் வெளி நா ட் டுச் சேவைப் பணிப்பாளராக இரு ந் தார். 66-ல் வடக்கு சஜீரி பாவில் உள் ள ஹெளசாவில் இடம்பெற்ற இபோ இனப் படு கொலே கண்டு, பதவியை ராஜி நாமாசி செய்துவிட்டு கிழக்கு நைஜீரியாவுக்குப் போனர். 87-ல் கவிஞர் ஒகிக்போவுடன் சேர்ந்து எனுகுவில் ஒரு பிரசுராலயத் தைத் தொடங்கினர். பள்ளிப் பிள்ளைகளுக்கு சுதே ச சிந்த னையை ஊட்டுகிற நூல் "ளைப் பிரசுரிப்பது நோக்கமாயிரு. 5து. நைஜீரிய உள்நாட்டு யுத் தம் மூண்டபோது பயாஃப்ரா ராணு வத்தில் சேர்ந்த ஒகி க் போ கொல்லப்பட்டார். விலிருந்த எல்லா இபோக்களுக் கும் நேர்ந்த கதியே அச்சுபேக்
கும் ஏற்பட்டது. அவரது வீடும்
அழிக்கப்பட்டது. யுத்தத்தின் பிறகு, கீழ் மத்திய மாகாணப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 72-ல், அமெரிக்கப் பல் கலை க் கழகமொன்றினுல், உலக இலக் கியத்திற்கான அவரது த த்து
வம். வாய்ந்த பங்களிப்பு. காக,
கெளரவ கலாநிதிப் பட் டம்
வழங்கப்பட்டது.
களில் அவரது படைப்புகள் பெயர்க்கப்பட்டன.
இந்த 66-ம் ஆண்டுப் படு
கொலை முடி ந் த கையோடு
ஹெளசாவை ಜಿಲ್ಲ ? இபடான் பல்கலைக்
54-ல் ஒலி
பயாஃப்ரா
அச்சுபே சாடினர்.
16 மொழி
ஹெளசா மொழியை முழு நாட்டுச்கும் அமுல் படுத்துவ தைப் பற்றித் தீவிரமாக இருந்த சொலாரின் என்பவரை அச்சுபே வன்மையாகக் கண்டித்தார். "ஐம்பது வருஷங்களுக்கு முன்பே எல்லோருக்கும் கற்பித்திருந்தால் இந்த அசம்ப்ா விதங்கள் ஏற்பட்டிருக்காதெனக் கூறுகிறீர். நைஜீரியாவை ஏற்படுத்தியவர்களும் ஆண்டவர் களும் ஆங்கிலேய ரேய்ன்றி ஹென சாக்கள் அல்ல'
2ற பயாஃப்ரா எழுத்தா ளர் : ப் போல அச்சுடேயும் பயாஃப்ரா பிரச்சினையின்போது, நீதிக்கும். தம் விதியைத் தாமே தீர்மானிக்கிற இ.ண்மையான சுதந்திரத்திற்குமான தம மக்க ளின் புரட்சிப் போராட்டத்தில் இணைந்து நின்றர்: இதைப்பற்றி
லண்டன் ரைம்ஸ் பத்திரிகைக்கு
1868-ல் எழுகிய கடிதமொன்றில்
அச்சுபே கு ப்பிட்டார்: "நீான் ஒரு நைஜீரியனுயும், நைஜீரிய
ஐக்கியத்தில் பெரு நம்பிக்கை கொண்டவஞயும் இருந்தேன். நைஜீரியாவை உணர்ந்து தேசித் தவன் நான். ஆனல் இப்போது அப்படியல்ல" . . .
ஆபிரிக்கத்துவம்" என்பதை ஒது க் கி "பிரபஞ்ச" வாதம் புரிந்த மேற்கத்திய விமர்சகர் களைம் அவர்களுடன் எடுபட்ட ஆபிரிக்க எழுத்தாளர்களையும் இந்த விஷ யத்தில் ஆபிரிக்க எழுத்தாளர்
களின் பலவீனத்துக்குக் காரணம்
அவாதான் என்று அவர் சொன்
னர். ஒரே பாய்ச்சலில்- "ஆபி
ரிக்கன்" என்கிற ெ கா ஞ் சம் பா ர மா ன அடையாளத்தை அழிப்பதற்காக தன் மண்ணு
i

Page 14
டன் உள்ள பந்தங்களை அறுத்து, அதற் கா ன த ன் கடனைச் செலுத்தி முடிக்காமல் ஒரு
அசுரப் பாய்ச்சலில் - பிரபஞ்
சத்திற்குள் குதிக்கிற அவா. "இப்படியான ந மு ஷ த ல் க ளே எழுத்தாளர்கள் மேற்கொண் டால், சவாலை ஏற்பவர் யார்?" என அவர் வினவினர்.
எழுத்தாளன் தன் சமுகத் தின் உணர்ச்சி நிலை என்றும் அதனை வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு அவனுக்கு உண்டு என்றும் அவர் சொன் ஞர்.
"நோ லோங்கர் ஆற் ஈஸ்" நாவலின் நாயகன் படுகிற காதலில், அவன் காதலி ஒரு "ஒசு" - சமூகத்தில் தாழ்த் தப்பட்ட பிரிவினள் எண் என்று கா ர ன ங் காட்டித் தடை போடப்படுவதும்;
"ஸ்க்ரிஃ பிஷியஸ் எக்" சிறு கதையில்; ' கழிப்பு முட்டையை மிதித்தால், கழிப் பின் கேடு மிதித்தவரைச் சேரும்" சொல்லப்படுவதும் யாழ்ப்பா
பிக்கு ஏற்
என்று றது: தமிழில்
என்று.
ணத்தை நமக்கு நினைவூட்டு
கின்றன:
தமிழைத் தோற்கடிக்கிற அளவுக்கு இபோ மொழியில் பழமொழிகளும் மரபுச் சொற் ருெடர்களும் இருக்கும் போல இரு க் கிற து. முதல் மூன்று நாவல்களிலும் கிட்டத்தட்ட ஐம்பது ஆவது தேறும் .
நாவல் எழுதுங் கலை யில் கரைகண்டபிறகு -& அந்ததாலு டனும்- அச்சுபே அதை நிறுத்தி விட்டார். அவர் கட்டுரைகளும் கவிதைகளும் எழுது கி ரு ர். இதற்கு அவர் சொல்லும் கார ணம் - சொல்ல வேண்டியதைச் சுருக்கமாக, ஒரு சிறுகதை கவிதை அல்லது கட்டுரையாகச் சொல்ல வேண்டிய காலம் இது: நாவலின் சகாப்தம் மு டி ந் து
விட்டது - என்பதாகும்
அச்சுபேயின் நாவல்களைப்
படித்தபோது - முக்கியமாக
"திங்ஸ் ஃபோல் எபாட் - ஒரு ஆசையே மனதில் மேவி நின் பெயர்க்கலாமா
நகைச்சுவை உலகில் தனித்துவச் சஞ்சிகை
தொடர்ந்து படித்துப் பாருங்கள்
ፖ
*
A4
 

இந்தியாவில் தமிழ் ع?
தமிழகத்தின் தற்போதைய கல. இலக்கியச் செல்நெறிகள்
பற்றிய, இந்தியனல்லாத தமிழன் ஒருவனின் நோக்கு
திரைப்படத் శ్రీl 55) и : છો. "நடிக அரசியல்வாதிகள்" என நான் 1971-இல் எழுதிய கட்டு ரையிற் காணப்பட்ட ஆ @历 நிலைமைதான் நிலவுகின்றதென லாம். ஒரேயொரு மாற்றம் 1971-இல், எந்த நடிகர் கிழக் காசியாவுக்குப் படப்பிடிப்புக்
காகச் செல்வதற்குப் பிரிய
விடை வழங்குவதற்கு ந்த் முதலமைச்சர் விமான "லயத் திற்கு வந்திருந்தாரே! அதே முதலமைச்சரை அதே கடிகர்
தோற்கடித்துத் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராகியுள்ளார் தமிழ்நாடு சென்றடைந்த அன்றே இருவரது கைவண்ணத்
தையும் காணும் நிலையேற்பட்
டது. திருச்சி தேவர் மண்டபத் தில் திரு கருணநிதியின் சொற் பொழிவினையும், அதே இரவு திருச்சிக் கலையரங்கத்தில் நடந்த எம். ஜி. ஆரின் மது  ைர  ைய மீட்ட சுந்தரபாண்டியன் படத் தையும் பார்த்தேன். நிழல்கள் அரசியல் நிஜங்களாகப் பரிண மிக்கக்கூடிய திரைப்படக் கவர்ச் சியுள்ள பிரதேசம் தமிழ் நாடு என்பதை உணர்ந்தேன். ଘg' &&! னேயின் திரைப்பட மயக்க காற்றினிலே வரும் கீதம் உரை யிட்ப்படும் ஒரு திரைப்படச்
B
தை
கா ர்த்திகேசு சிவத்தம்பி
சாலையிலும், முதல் நாளிலே
(காட்சி) படம்பற்றிய கருத்து
எவ்வாறு உருவாகின்றது என்ப தைத் திருச்சியிலும் (மாரியம் மன் திருவிழர்) காணக்கூடிய தாக இருந்தது. மாரியம்மன் திருவிழா பார்ப்பதற்கு நாங்கள்
சென்று கொண்டிருந்த பொழுது
அதே "பஸ்ஸில் ஏறிய திருமண மான பெண்கள் கூட்டமொன்று (இவர்களுடன் இவர்களது கண வன்மார்கள் வரவில்லை) சினி மாக் காட்சிக்காகத்தான் வந்தி ருந்தார்களென்பதைக் கண்ட பொழுது சினிமாவின் வசீகரம் புலனுயிற்று:
தமிழகத்து ந க ர் ப் புற த் தமிழ் மக்களின் சமூக அங்க லாய்ப்புகளைத் தீர்த்துக் கொள் வதற்கான ஒரேயொரு மயக்கக் குளிகை சினிமாத்தான்
நாடகத்துறையிலோ நிலைமை மிகச் சுவாரசியமான திருப் பத்தை அமைத்துள்ளது. நாடக மேடையை பிரசாரக் களமாக் கிய தி. மு. கவை நாடகத்தாற் கிண்டல் செய்ய முனைந்த "சோ" வின் பெ ருந் தாக்கத்தினுல் சென்னை நகரில் இன்று நாடகம் பிராமண வ ாழ்க்கையின் ஒரே யொரு கலை வாய்க்காலாக

Page 15
(சங்கீதத்தை விட) அமைந்துள் ளது. தி. மு. கவின் திரையுல கப் படையெடுப்பு தி. மு. க. வழியே தோன்றித் தி, மு. க.
வையே விழுங்கிய இரு இராட் சத நட்சத்திரங்களை உருவாக்கி
விட, அதை இரு இராட்சத நட்சத்திரங்களும் தமிழ்ச் சினி மாவைத் தமது திரை ஆதிக்கத் தின் கீழ்க் கொண்டுவர, அது காலவரை சினிமாவைத் தமது கலே வாகனங்களாகக் கொண்டு வந்த (ஜெமினி வாசன் முதல் ஜெமினி கணேசன்வரை) பலர் ஒடுங்க, தமிழ்த் திரைப்படத் தில் பிராமண ஆதிக்கம் குன் றிற்று. எ ன வே மயிலாப்பூர் இன்று பல்வேறு பி ரா மண இயக்கங்களின் களமாக இருப் பது போன்று, பி ராம ண வாழ்க்கை நாடகங்களின் கள மாகவிருப்பதையும் தனியொரு வனுக்கு உணவு இல்லையெனில் எனும் நாடகத்தின் மூலம் கண்டு கொண்டேன். திரைப்படத்தை நாடக மேடையாக்கிய இயக்கத் தைப் பழிவாங்குவது போல் நாடக மேடையைத் தி  ைர ப் படமாக்கிக் கொண்டிருந்தார் கள். டி. கே. எஸ். காலத்துப் படங்களின் நிழல்கள் இன்னும் விழுகின்றன. நண்பர் பாஸ்கரனின் வீ ட் டி லு ள் ள தொலைக்காட்சிப் பெட்டியிலும் இத்தகைய ஒரு நாடகமும் ஒளி பரப்பாயிற்று. கல்கத்தாவில் நடைபெறும் நாடகங்களுக்கும், சென்னையில் நடைபெறும் நாட கங்களுக்கும். ஜெட்யுகத்துக்கும் U65)ptu காலபேதம் காணப்படுகிறது.
இசைத்துறையில் நாங்கள் சென்ற வேளை வாய்ப்பானதாக அமையவில்லை, டிசம்பர் மாதத்து இசை விழாவின் பின்னர், சங்கீ தக் கச்சேரிகள்  ெச ன் னை யி ல் ஒய்ந்த மந்து போயிருந்தது மாத்
திரமல்ல; அதே நாட்களில்தான்
விஜய
கற்காலத்துக்குமுள்ள
திருவையாற்றில் தியாகராஜ உற்சவம் நடைபெற்றது. எனவே அந்நாட்களில் சங்கீதக்கச்சேரி கள் நடப்பதற்கு இடமில்லைத் தான். ஆணுல் நான்தங்கிய இடங் களுக்கருகேயுள்ள ஹோட்டல் களிலும் உணவருந்தச் சென்ற பிராமணுள் ஹோட்டல்களிலும் கர்நாடக சங்கீதத்தைக் கேட் கும் வாய்ப்புக் கிட்டவில்லை. கல்கத்தா ட்ரெயின் வால்டே if? நின்றபொழுது, u rrafsë சிறுமியொருத்தி சுலிசுலா என்ற சிங்கள பைலாப் பாடலைப் பாடி ஞள். சென்னையில் ஏ. ஈ. மனே ஹரனின் இசைத்தட்டுக்க்ளின் விலை எழுபத்தைந்தாம். இவை போதாதென்று நண்பர் பாண்டி யனின் உதவியால் ஒர் இசைப் புயல் நிகழ்ச்சியை - அமைச்சர் ஒருவர் துவக்கி வைத்துக் கேட்டு ரகித்துக் கொண்டிருந்த "பொப்" இ சை நிகழ்ச்சியொன்றைப் பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இலங்கையில் இத்தகைய கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் கொள்கை விரோ த மா க் க் கொண்ட நான், இந் நிகழ்ச்சி யில் இமிடேஷன், ராபிக்களை யும், செளந்தரராஜன்களையும், ஜேசுதாஸையும் கு ைற ந் த து 1600 சனங்கள் கேட்டு ரசிப்ப தையும், அப் பாடல்களையும், மக்கள் ரசனையையும் ஒரே வேளே யில் ர சித் து க் கொண்டிருந்த தமிழக அமைச்சர் ஒருவரையும் கண்டு நான் திண்டாடியதைக்
கண்டு என் மனைவியின் முகத் தில் தf Tடவமாடிய எக்க ளிப்பை டினென்பது? இந்தக்
குரற் போலிக் கச்சேரி நடந்தது சென்னை கலைவாணர் அரங்கத் தில்!
- வற்றையும் ויש
3) of தமிழகத்தின் இன்றைய் கலை, இலக்கிய நடவடிக்கைகளையும்
நடைமுறைகளையும் - விளங்கிக்
கொள்வதற்கான திறவுகோல்
&6

யாது? ஒவ்வொரு துறையிலும் காணப்படும் ஒவ்வொரு பண் பினையும் ஒவ்வொரு திறவுகோல் கொண்டு விளங்க மு னே வது சுலபம். ஆணுல் *து சமூகவியல் நலனது அறிவு முக்கமைதிக்கு அப்பாற்பட்டது.
啤·
. 1960-ஆம் ஆண்டினை அடிப் படை வருடமாகக் கொண்டால், 1970 - 1971-இல் தமிழ் நாட் டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி அகில இந்திய மட்டத்தில் மிக முக்கியமான ஒன்ருகும்.
அகில இந் தி யக் கைத் தொழில் வளர்ச்சியில் தமிழ் நாடு மூன்ருவது இடத்தினைப் பெறுகின்றது. மேற்கு வங்கா ளம். மஹாராஷ்டிரம் ஆகிய பிரதேசங்களை அடுத்துத் தமிழ் நா டு மூன்ருவது இடத்தைப் பெறுகின்றது. தமிழ் நா ட் டி லுள்ள கைத்தொழில் நிறுவ னங்கள் தமிழ் நாட்டின் பல் வேறு இடங்களிலும் காணப் படுகின்றது. 1985-இல் 181 கைத்தொழில் நிறுவனங்களி ருந்தன. 1969-இல் இத்தொகை 5,711 ஆக உயர்ந்தது. இதனல் நகர் மயமாக்கம் அதிகரித்துள் ளது. அதாவது நவீன வசதி கள் உள்ள பல நகர ங் கள் வளர்ந்துள்ளன.
தமிழ் நாட்டின் மொத்தச் சனத்தொகையில் (4, 11, 9968) 39, 89 ச த வி கி த த் தி ன ர் (1, f4, 7960) எழுத்தறிவுடைய வர் க ள். நகர்ப் புறங்களில் வாழும் மக்கள் தொகை ஏறத் தாழ 1, 23, 5970 ஆகும். கைத் தொழில் வளர்ச்சி, எழுத்தறிவு வளர்ச்சி, நகர்ப்புறச் ச ன த், தொகை ஆகியவற்றைப் பார்க் கும் பொழுது, வெகுசன வாசிப் புக்கான நாட்டத்தை ந ன் கு விளங்கக்கூடியதாகவுள்ளது. ஒரு
கோடியே இரு பத் து மூன்று இலட்சம் நகர்ப்புற வாசிகளி டையே வெகுசனச் சஞ்சிகைகள் முக்கிய இடத்தைப் பெறுவது ஆச்சரியமன்று. கு மு த த் தி ன் விநியோகத் தொகை மூன்று இலட்சம் என்று மட்டிடப் படு கின்றது. மூன்று இலட்சம் பிர தி க ள் விற்பனையாகின் முழு வாசகர் தொகை ஒன்பது லட் சமாகின்றது. எழுத்தறிவுடைய மக்களுள்ளும் 40 - 43 விகிதத் தினரே வாசிப்பினைப் பொழுது போக்காகக் கொள்ளத்தக்கவர் களாவர். எனவே மூன்று இலட் சம் பிரதியென்பது இப்பின்ன ணியில் (கடல் கடந்த தமிழ் வாசகத் தொகையையும் சேர்த் துப் பார்த்தால்) பெருந்தொகை யாகாது. தமிழ் நாட்டில் புத்த கப் பிரசுரத்தின் பொழுது ஒரு பதிப்புக்கு 2000 பிரதியே அச் சிடுவதை நோக்கும் பொழுது
வெகுசன வாசகர் வட்டத்துக்
கும் காத்திர வாசகர் வட்டத் துக்குமுள்ள வேறுபாடு தெரி கின்றது.
மேலும் இக் கைத்தொழில் வளர்ச்சி முதலாளிந்துவ அமைப் பின் கீழ் வரும் வளர்ச்சியேயா கும், இலங்கையைப் போலல் லாது இந்தியாவில் பெருந் தனி யுரிமை வணிகக் குழுக்கள் உள் ளன. சஞ்சிகை உற்பத்தி கூட் பெ ரு ங் கைத்தொழிலாகவே முகிழ்த்துள்ளது, வாசன் பப்ளி கேஷன்ஸ், குமுதம் பப்ளிகே ஷன்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் ஆதியன பிரதேச
அகில இந்திய முதலாளித்துவத்
தைப் பிரதிபலிப்பவை. அத்து டன் இவை பெருவணிக நிறுவ னங்களின் விளம்பரங்கள்ேயும் எதிர்பார்த்து நிற்பவை. எனவே வெகுசன வாசிப்பினைப் பரப்பும் குமுதம், ஆனந்தவிகடன், தின மணிக் கதிர் ஆ கி ய ன பெரு முதலாளித்துவ நிறுவனங்களா
Ᏸ7

Page 16
கும். இவை இலக்கியத்தை வணிகப் பொருளாக்குமே தவி இலக்கியத்தைத் தமது முக்கி: குறிக்கோளாகக் கொள்ளா.
தமிழ்நாட்டின் வேளாண்மை வளர்ச்சியும் சில ருசிகரமான உண்மைகளை எடுத்துக் காட்டு கின்றன; தமிழ் நாட்டில் நீர்ப் Limit Frar (65 Gf uii uu 'i ... i ejjaq. u li நிலப்பரப்புள் 92 8 சதவிகிதம் கமச் செய்கையிலுள்ளன. இந் தியாவின் "பசும் புரட்சி" இந்தி யாவின் பல பாகங்களிலும் சமூக ஆதிக்கமும், அரசியல் வன்மை
யுடைய செல்வந்த விவசாயிகள்
குழுவொன்றைத் தோற்றுவித் துள்ளது என்றும் இக்குழு அவ் வப் பிரதேசத்தின் பிரதேசத் தனித்துவத்துக்காகப் போராடு 9ன்றன என்றும் எடுத்து நிறு வப்பட்டுள்ளது. தனித் தமிழ் இயக்கத்தின் சைவ வேளாளப் பின்னணியையும், தி மு. க. அ. தி. மு: க. விற்குள்ள கிராம நிலை ஆத ர ன வ யு ம் மனங் கொளல் அவசியமாகின்றது. இந்தியாவின் பசும் புரட்சி நில
உடைமையைப் பன்முகப் படுத்த
வில்லை : கமச் செய்கைக் குலக் குழுக்களைப் பா ட் டா வி த் தொழிலாளர்களாக்கியுள்ள மையே பசும் புரட்சியின் பலா பலன்களில் ஒன்ருகும், திருச்சி யிலிருந்து சென்னைக்குப் பஸ் மூலம் சென்ற பொழுது பச்
சைப் பசேல் என்ற வயல்களைக்
காணமுடிந்தது உண்மையே. ஆளுல் வரம்பிற் குடையுடன் நின்று தொழிலாளரின் வேலை
யைக் கண்காணிக்கும் சொந்தக்
காரர் இன்னும் (மிராசுதார்கள்) மறையவில்லை. நந்தஞர் குலத் துச் சேரிகளைக் கட்டுப்படுத்திய
பண்ணையாண்டவர்கள் நவீன .
முறையில், ரவீன சிதம்பரதரிச னங்களைத் தடுக்கும் நிலைமை முற்றிலும் அழியவில்லைப்போலத் தெரிகின்றது: ஆளுல் இதுவரை
யில் வந்துள்ளதே பெரும் புரட்சி கன்.
இவற்றைத் தொகுத்துக் கூறும் பொழுது சில உண்மை கள் புலனுகின்றன. தமிழ்நாட்
டிலுள்ள தமிழர்களுள் 100 இல் 60 பேருக்குக் கையெழுத்துக் கூடப் போட முடியாது. உள்ள
* 10 பேரிலும் 15 விகிதத்தின
ரின் எழுத்தறிவு
கடித முகவரி களை வாசிக்கக் கூடியது மாத்தி
ரமே வாசிப்பதைக் கிரகித்து அச்சுச்சாதனத்தின் பூரண தாக் கத்தையும் பெறக்கூடியவர்கள் மிகக் குறைந்த தொகையின்ரே.
இதன் காரணமாகச் சஞ்சி கைகளின் இலக்கிய அச்சுச்சாத னத்தின் வியாப்தியும் இலக்கிய மற்ற தன்மையும், சினிமாவின் தன்மையும் தீர்மானிக்கப் படு கின்றனவெனலாம். செல்வாக் கும் சினி மா ச் சாதனத்தின் வியாப்திக்கும் தாக்கத்திற்கும் குறைந்து நிற்பதற்குத் தமிழ் நாட்டின் எழுத்தறிவு C காரணமாகும். கைத்தொழிற் துறை, விவசாயத் துறைகளில் அடிப்படையான மாற்றங்களேற் படும் பொழுது சமூக பண்பாட் டுத் துறைகளிலும் படி ப் படி யான மாற்றகிகள் ஏற்படுவது இயல்பே. மாற்றங்களேற்படும் வரலாற்றுச் சூழல் சமூக, பண் பாட்டு மாற்றங்களின் தன்மை யைத் தீர்மானிப்பதைக் காண
லாம். நவீன தொழில்னுட்பம்
பின்னணியில் ஏற்படும் மாற்றங் கள் அத் தொழில்னுட்ப வளர்ச் சியின் சாயல்களை எ டு த் து க் காட்டுவது இயல்பே.
இத்தகைய தொழினுட்ப மாற்றங்கள் ஏற்படுவதன் முன்பு அதாவது பாரம்பரிய அமைப் புப் பூரண பொலிவுடன் நில விய காலத்தில், தமிழ்நாட்டின் "உயர்" பண்பாட்டமைப்புக்கும், "அடிநிலைப்" பண்பாட்டமைப்புக்
R

கும் இயைபுத் தொடர்கள் அதி கம் இல்லாதிருந்தன என்பதை யும், ஆங்கில ஆட்சியின் அரசி யற் சமூக ப் பொருளாதாரப் பண்புகளும், சுதந்திரப் போராட் டத்தின் இயல்புகளும், சுதந்தி
ரத்தின் பின்னர் நடைமுறையி
விருந்த ஆட்சியின் பண்புக*மே இம் மாற்றத்தின் தன்மை - த் தீர்மானித்துள்ளன என்பதையும் நாம் மறந்து விடுதலாகாது.
இம்மாற்றம் யாவிலும் ஏற்பட்டுவரும் ஒரு மாற்றமாகும். இம்மா சீ 1ங்க ளின் பின்னணியிலேயே :லே
கூறிய கலை, இலக்கியப் பண்பு
ačkm 69 ar nší 5 i அவசியமாகின்றது.
هو .
கல்வி வசதிகள், ஐரோப்பிய
கொள்வது
நெறிவரும் சனநாயகச் சித்த ந்
தத்தின் 93,60)–9oou juu வியாப்தியடையும் பொழுது
முன்னர் இருந்தது போல ஒவ் வொரு சமூக மட்டத்தி ' க்கும்
ஒ வ் வொரு பண்பா. நிலை என்ற தன்மை விடுட்டு, தமிழ் நாட்டு ம க் கள் யாவர்க் ? இந்தியர் என்ற வகையில் ஒ , தன்மையான, ஆளுல் அவ்வம் மொழிக் கூட்டத்தின சின் வர்
லாற்று வளர்ச்சி நிக்கேற்ற
பொதுப்படையான பண்பாட் டுத் த ள ம் ஏற்படுவதற்க : முனைப்பாக இம் மாற்றங்க க் கொண்டால், இவை தவிர்க்க முடியாதன என்பது  ெ ரி ய
வரும் இலக்கியர், சி மா, இசை, நாடகம் ஆகிய ஒவ்
வொரு துறைகளிலும் ஏற்பட்டு வரும் மா ற் றங் களும் இப் பொதுப் பண்பைப் பிரதிபலிப் பனவாகவே அமையும்,
சமூகமாற்றத்தினதும், அம் மாற்றத்தின் அரசியல் வெளிப் பாட்டினதும் பண்புகளை இவ் வாறு வரலாற்றுப் பின்னணி
குறிப் பா க
அகில இந்தி
ப டு ம்
60t-Cui
யில் வைத்து நோக்கும் பண்பு
படிப்படியாக வளர்ந்து வருவ தைத் தமிழக த் தி ல் இன்று காணக் கூடியதாக இருக்கிறது. தி. மு. கவின் வளர்ச்சி, அதன் பொருளாதார முக்கியத்துவம், தி. மு. கவிலேற் பட்ட பிரிவுகளுக்கான அரசியற் பொருளாதாரக் காரணிகள் அ. இ. அ. தி. மு. கவின் அரசி யற் சாயைகள் பற்றிய அறி வொழுக்கநெறியுடைய ஆராய்ச் சிகள் இன்று தோன்றத் தொடங் கியுள்ளன. இவை அகில இந் தியா ஒருமை நிலைக்கு ஊறு விளைவிப்பன என்ற கண்ணுேட் படத்தில் எழுதப்பட்ட எழுதப் மேனுட்டாராய்ச்சிகள் (சிறப்பாக அமெரிக்க ஆய்வுகள்) பலவற்றை ஒதுக்கி, “இவ்வரசி யல் வெளிப்பாடுகளை இந்திய அடிப்படையில் விளங்குவதற் கான முயற்சிகள் பல தோன்றி யுள்ளமையைத் தமிழகத்திற் காணக் கூடியதாக இருந்தது. என். ராம், மைதிலி சிவராமன் போன்ருே ஆராய்ச்சிக் கட்டு ரைகள் இப்திய ஆய்வு நெறி களை எ , துக் காட்டுகின்றன:
ஆனல் இவ்வரசியல் மாற் றங்களின் பண்பாட்டுத் துறைத் தாக்கங்கள் பற்றிய இலக்கிய சமூகவியல் ஆய்வு இன்னும் தமிழ க அறிஞர்களிடையே தொடங்கவில்லை. சமூக மாற் றத்தையும், அரசியல் வெளிப் பாடுகளையும், பண்பாட்டமிசங் களையும் இணைத்து நோக்குவதற் கான தரிசனப் பின்னணி, புற நோக்கு வாய்ப்பு ஆதி ய ன தமிழகத்தின் பெரும்பாலர்ன கலை, இலக்கிய விமர்சகர்களி இல்லையென்பது உண் மையே. அத்தகைய ஒரு முழு மையான நோக்கு மனித வளர்ச் சியை முழுமையாக நோக்கு, சித்தாந்தப் பின்னணியுடையோ ரிடத்தே கா ன ப் படுவது
8

Page 17
இயல்பே மார்க்சீயம் அத்த கைய முழுமையான வாழ்க்கை நோக்கினைத் தருவது. எனவே பொதுவுடைமைச் சித் தா ந் தத்தை ஏற்றுக் கொண்டுள்ள வர்களும், அதன் பால் ஈர்க்கப் படுகின்றவர்களும், மு மு  ைம யான சமூக, இலக்கிய விளக் கங்களைக் கொடுக்கின்றமையை யும் கொடுக்க யையும் அவதானிக்கலாம். தமிழ் நாட்டில் இலக்கிய விமர்சனத் துறையிற் காணப்படும் பலவித கருத்து மோதல்களையும் இப் பின்னணியில் வைத்தே லிளங் கிக் கொள்ளல் வேண்டும் இலக் கிய விமர்சனம், இ லக் கிய
ஆய்வு ஆகிய துறைகளில் தமி
ழகத்து அறிஞர்களிடையேயும் எ முத்த ரா ளர் களிடையேயும் காணப்படும் கருத்து வேறுபாடு களுக்கும் இதுவே பின்னணி ιμπ (5ιb.
இலக்கியத் துறை யை ப் பொறுத்த மட்டில், இக்குறை பாட்டைத் தீர்த்துக் கொள்வ தற்கு இலக்கியத்தைக் குறிப்
பிட்ட ஒரு மொழியின் அல்லது
மொழிப் பண்பாட்டின் பரிண மிப்பாக மாத்திரம் காணுமல், தேசத்தினது, தேசத்தின் அரசி uLu 6ñ), பாருளாதாரத்தினது பின்னணியில் வைத்து நோக்கு தல் முக்கியமாகின்றது. இத்த கைய விமரிசனத்தையோ, ஆய் வையோ செய்வதற்கு இல்க்கி யமல்லாத பிற சமூக விஞ்ஞா
னத் துறைகளின் வழி நின்று
ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டுவது அவசியமாகின்றது.
இத்தகைய ஒரு கண்ணுேட் டத்தின் அவசியத்தையும், அக் கண்ணுேட்ட ஆய்வு வழங்கக் கூடிய அறிவு விளக்கத்தையும் சென்னை முற்போக்கு எழுத்தா ளர் சங்க ம் ஒழுங்கு செய்த கூட்டத்தில் (30 - 1 - 78) நான் நிகழ்த்திய சொற்பொழிவின்
முனைகின்றமை
பொழுது எடுத்துக் கூறினேன்
"வெகுசனத் தொடர்பும் இலக் கியமும்" என்ற அவ்வுரையின் பொழுது மேற்கூறிய பல விட யங்களை ஆராய்ந்தோம். செம் மலர் ஆசிரியர் கே. முத்தையா அவர்கள் தலைமையில் ந ை. பெற்ற அக் கூட்டத்திற்கு, சரஸ்வதி ஆசிரியர் விஜய பாஸ் கரன் முதல், தி. க. சி. வரை முதிய எ முத். த ரா ள ர் களும், ஆராய்ச்சி மாணவர் பலரும் வந்திருந்தனர். அச் சொற்பொ ழிவின் சுருக்கம், - சென் ன மு. போ. எ. ச. வின் செயலா ள ர் தி ரு. செந்தில்நாதனல் நடாத்தப்பெற்று வரும் "சிகரம்" மாத இதழில் வெளியாகவுள் ளது. திருச்சி முற்போக்கு எழுத் தாளர் சங்கக் கிளையின் ஆதர
வில் திரு. பெரியசாமி அவர்க
ளது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் "மக்கள் இலக்கியம்" பற்றி உரையாற்றும் பொழுது, மக்கள் இலக்கியத்துக்கும், வெகு சன இ லக் கி ய த் துக்குமுள்ள வேறுபாடுகளை ஆராய்ந்த பொழு தும் இலக்கியத்தில் முதலாளித் துவத்தின் செல்வாக்கும் சோஷ லிஸத்தின் செல்வாக்கும் எத்த கைய கோட்பாட்டு மாற்றங் களை ஏற்படுத்தலாம் என்பது பற்றி விரிவாக எடுத்து ஆராய்ந் தோம். .அங்கும் எழுத்தாளர் களை விட ஆசிரியர்களும், அரசி யல் வழிநிற்கும் இலக்கிய ஆர் வலர்களுமே அதிகமாகக் காணப் பெற்றனர்.
ஆசிரியர்களும், மாணவர்க ளும் இலக்கிய மாற்றங்கள் பற் றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ள மையைப் பொதுக் கூட்டங்களி லும் பார்க்கக் கல்லூரிக் கூட் டங்களிலும், பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் உரையாடல்களி லும் அதிகம் காணக் கூடியதாக இருந்தது?
தமிழின் புராதன மே ன்  ைம  ைய வற்புறுத்துவதைத்

தமது அரசியற் சித்தாந்தமெனக் காட்டிக் கொள்ளும் அரசியற் கட்சிகள் பலத்துடன் விளங்கும் ஒரு பிரதேசத்தில், தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வு கள் மேற்கொள்ளப்படுவதே வர் வேற்கத்தக்க மாற்றமே ஆளுல் தமிழகத்தின் வரலாற்றுப் பின் னணியில் இந்த ஆய்வுகள் முத லில் தமிழுணர்ச்சிக்கும், தேசி யத்துக்கு உருவும் பொருளும் கொடுத்த இலக்கிய ஆசிரியர் கள் பற்றியனமாக இருத்தல் இயல்பேயாகும். அந்தவகையில் மு. வரதராசன் பற்றி ப் பல ஆராய்ச்சிகள் நடத்தப் பெறு வது இயல்பே. அவர் பல்கலைக் கழக ப் பேராசிரியராகவும், துணை வேந்தராகவுமிருந்தமை இவ்வாராய்ச்சி வியாப்திக்கு இ ன் ஞெ ரு காரணமாகும். ஆளுல் இங்கும் உரையாசிரியப் பண்பு ஒன்று தலைதூக்கி ற் பதை உணரக்கூடியதாகவிருந் தது. அதாவது எவ்வகையாலும் அவர் இலக்கியச்சிறப்பை எடுத்து நிறுவுவதற்கான ஒர் அவதி காணப்படுகின்றது. கல்கி பற் றிய ஆய்வும் இத்தகையதே.
இந்த நிலையிலிருந்து காய் தல் உவத்த்லற்ற ஆய்வு அடுத்த படியாக அமையுமெனலாம்.
ஆய்வுப் பொருளாக அமைந் துள்ள பழம் பெ ரு ம் ஆக்க இலக்கிய எழுத்தாளர்கள் அங்கு கலாநிதி" களின் தோற் றம் உயர்ச்சிக்குக் காரணமாகவுள்ள னர் என்பது இல்ங்கை எழுத் தா ள நண்பர்கள் பலருக்குத் திருப்தியூட்டும் செய் தி யாக அமையுமென நம்புகின்றேன்.
ஆய்வு மாணவர்கள் வழி யாகச் செய்யப்படும் ஆராய்ச்சி கள் இ லக் கி ய முழுமையுடன் வெளிக்கிளம்புவதற்கான முயற்
சிகளுக்குச் சென்னையில் திரு. "
சோ. சிவபாதசுந்தரம் அவர்கள்
s
ஆற்றிவரும் பணி முக்கியமான தாகவுள்ளது. பல்கலைக் கழக ஆராய் ச் சி யா ளர்கள் மேற்
கொள்ள வேண்டிய பணிகளை (நாவல், சிறுகதை வளர்ச்சி விபரங்கள்) அவரும் அவரது
நண்பர் சுந்தரராஜனும் மேற் கொண்டுள்ளமை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலருக்கு ஆறு தல் தரும் செய்தியாக அமைந்V துள்ளதை நன்கு அவதானிக்க
முடிந்தது.
இலக்கிய ஆய்வினைப் பொறுத்
தவரையில் பல குறைபாடுகள் காணப்படுவது உண்மையெணி னும், "நவீன மயப்பட்டுவரும்
ஒரு புராதனச் சமுதாயம் தனது இலக்கியத்தின் இறந்த, நிகழ் காலங்களைக் கூர்மையாக நோக் குவதற்குத் தயாராகிக் கொள் கின்றது' எனும் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண் டு ம். இவர்களிற் பலர் இப்பொழுது தம்  ைம வழிநடத்துவோரின் கொள்கைகளைப் பல செளகரி யங்களுக்காகவும் "ஒத்துமேவி" பூசிமெழுகி" க் காட்டினுலும், இ வர் கள் முக்கியஸ்தர்களாக முகிழ்க்கும் பொழுது நிலைமை மேலும் சீரடையலாம். இன் றுள்ள மாற்றவேக அடிப்படை யில் நோக்கும் பொழுது, அப் பொழுது எழுத்தும் மாறியிருக் கும், எழுத்தாளர்களின் பண்பும் மாறியிருக்கும். ஆனல் வெகு சனக் கோட்பாடு மக்கள் கோட் பாட்டை விழுங்காது பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு கடப் பாடு அர்களிடத் எண்டு, ஆணுல்
இப்பிரச் :ன இ6:யத்தாலோ
எழுத்தாளர்களாலோ தீாத்துக் கொள்ளப் படக்கூடியதன்று, அரசியலால் தீர்த்துக் கொள்ளப் பட வேண்டியது.
(தொடரும்)

Page 18
நியூட்ரான் குண்டிைச் சோவியத் யூனியன் எதிர்ப்பதேன்?
ஜி. கெராசிமோவ்
நியூட்ரான் ஆயுதங்களின் உற்பத்தியைக் பரஸ்பர அடிப்ப டையில் கைவிடுமாறு அமெரிக்காவிடம் சோவியத் யூனியன் மீண் டும் கோரியுள்ளது. ஆயுதப் போட்டி தீவிரம் அடைவதைத் தடுக்கவேண்டும் என்ற சோவியத் யூனியனின் பிரே ர ன  ைய அமெரிக்க அரசு ஏற்றுக் கொள்ளுமா?
நியூட்ரான் குண்டு என்னும் புதிய காட்டுமிராண்டித்தன மான ஆயுதத்திற்கு எதிராக, உலகெங்கணும் கண்டனம் வலுத்து வருகிறது. நியூட்ரான் குண்டு மிக ஆபத்தானது என்பதை உலக மக்கள். நன்கு உணர்ந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது; நியூட்ரான் குண்டை உற்பத்தி செய்ய அமெரிக்க ராணுவத் துறை முயலுகிறது என்று சேதியானது பல நாடுகளில் சமா தான ஆதரவாளர்களின் முயற்சிகளை ஒருங்கினைத்துள்ளது. நியூட் ரான் குண்டுக்கு எதிரான போர: *னது, உ ல க ள |ா விய அணு ஆயுதக் குறைப்புக்கு உறுதுய்ன் சக விளங்குகிறது.
முன்னெப்போதும் காணுத அரசியல் எதிர்ப்பின் காரண மாகா, மேற்கு ஐரோப்பாவில் நியூட்ரான் குண்டு வினியோக: தள்ளிப்போடப்படும் என்று அமெரிக்கா வாக்குறுதியளித்துள்ளது.
ஆளுல் இந்த முயற்சியைச் சோவியத் யூனியன் உறுதியுடன் நிராகரிக்கிறது. சோவியத் யூனியன் சம்பந்தமாக நிர்ப்பந்தம்
மற்றும் மிரட்டலைக் கையாள அ கா முயல்கிறது; இது ஒரு மோசமான ராஜ தந்திரா கும் , 17ன் குண்டைத் துரு' புச் சீட்டாகப் பயன்ப{: த - r முயல்கிறது; ஆனுக
மற்ருெரு தரப்பும் துருபடிச் சீ களை வைத்துள்ளது என்பதை அது நினைவில் கொள்ள வேண்டும்.
பழைய சிந்தன முறையின் காரண7ெ4, புதிய ஆயுதமாக: நியூட்ரான் குண்டு தோன்றியுள்ளது. இன்றைய உணர்வுக்கு . பதற்றத் தணிவுக்கு - அது எதிரா &ாகும்; ஐரோப்பிய ப; தோபஸ்துக் கோட்பாடுகளுக்கும், துெ அறிவுக்கும் முரஞ6: தாகும். நியூட்ரான் ஆயுதங்களேத் தடை செய்வது குறித்து, ஜெனிவா படைக் குறைப்புக் கமிட்டியில், சர்வதேச ஒப்பந்த: தின் நகல் ஒன்றை எட்டு சோஷலிச நாடுகள் சமர்ப்பித்துள்ளன. நியூட்ரான் குண்டை உற்பத்தி செய்யும் ட்.த்தை அமெரிக்க' கைவிட வேண்டுமென்று சோவியத் விஞ்ஞானிகன் அமெரிக் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். W
பயத்தின் காரணமாக நியூட்ரான் குண்டைச் ச்ோவியத் யூனியன் எதிர்க்கவில்லை உலக மக்கள் அண்வரின் நலன்களே முன்னிட்டு, அணு ஆயுதப் பேர்ட்டி மேலும் நீடிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே சோவியத் யூனியன் நோக்கம். -
ராணுவப் போட்டியில் பந்தோபஸ்தைத் தேடுவது, அரசியல் விவேகமல்ல, அது அடிவானத்தை எட்டிப் பிடிக்க முயல்வது போலாகும்; ر-c *

சங்கர குருப்:
மனிதாபிமானி, கலைஞர்
*கதிரவன்கூட என்றேனும் ஒருநாள் அணைந்துவிடக் கூடும். ஆஞல், எல்லையற்றது, நிலைபேறுடை யது" என்று மகாகவி சங்கர குரூப் கூறிஞர். இந்த வஈக்கி
பங்களில் ஆழ் ந் த விவேகம்
பொதிந்துள்ளதாயினும் இம் மாபெரும் அறிஞரின் மறை வால் " எழும் துயரை இவை தணிக்கவல்லவை அல்ல. என்
இதயம் வேதனையில் மூழ்கியுள்
ளது. வாழ்க்கையை மிகுந்த ஆர்வத்துடனும், உளப்பூர்மாக வும் நேசித்த சிறந்த மனிதரும் கவிஞருமான இவர் இறந்துவிட
டார் என்பதை நம்புவதற்கு ரான் மனம் மறுக்கிறது.
எனது சொந்த நாடான தாகெஸ்தானேயும் கேரளாவை யும் போல ஒன்றுக்கொன்று நேர்மாமுன இரண்டு இடங்களே தமது புவிக்கோலில் காண்பது கடினம். கா க ச சின் மலைத் தொடர்கள் குளிர்ச்சி மிக்கவை. தென்னிந்தியச் சம வெளிகள் வெப்பம் மிகுந்தவை. தாகெஸ் தானின் குளிர்காலம் பணி மூடிச் சில்லென்றிருக் . கடலோரத்தமைத்துள்ள : ளம் எ ப் போது மே வெது வெதுப்பாக விளங்கும். ஆனல் சங்கர குருப்பின் கவிதைப் புத்த கத்தின் ஏடுகளைப் புரட்டத் தொடங்கும்போது, நம் நடுவில் உள்ள தொலைதூர இடைவெளி
器、
இந்தப் பிரபஞ் ச ம்
K2GM gi
ளத் த** ஆவும்
ரசூல் கம்ஜதோவ்
da»
ஒடுங்கிக் குறுகிவிடுவது போல
ஷம், இரண்டாவது தாயகம்
ஒன்று எனக்குக் கிட் டு வ து
போலவும், நான் கேரளவாகி
யாகிவிட்டது பே பலவும் எனக் குத் தோன்று து; ஏனெனில் கவிஞர்களின் சகோதரத்துவத் திற்கு எல்லைகள் இல்லை, எங்கோ வெகு தொலைவில் உள்ள கேரள நாடு இந்தக் கவிஞரின் தாய கம், என் சொந்த நாடான தாகெஸ்தானத் தொட்டாற் போல் " இருப்பதால் என் இத யம் எண்ணுகிறது.
சோவியத் யூனியனிலுளள நா: ஸ் சங்க குருப் அவரது
வாழ்க்கையில் வெவ் வேறு காலங்களில் எழுதிய கவிதை
க வளி ன் தொகுப்பான "விடி வெள்ளி' எனும் நூலின் மூல மாய் முதன் முதலாத அவரைத் தெரிந்து கொண்டோம். அவ ரது புதுமைமிக்க அச்ாதாரண மான - சமயங்களில் நாங்கள்
புரிந்துகொள்ளக் கடினமான
அரிய கற்பனைகளையும் உருவ் கங் கஃ: ; க் + 'டு மகிழ்ந்தோம் : ஆ:ம் வரது கவிதையின் சாராம்சம் எமது இதயத்துக்கு மிக அணித்தானதாகவும் எங் களால் நம் க புரிந்து கொள் விளங்குகின்
A04 i ur சகோதரத்துவத்

Page 19
க்தைச் சேர்ந்த, மனித சகோத ரத்துவத்தைச் சே ச்ே ற் த நம் அனைவரது உணர்வையும், மணி தனுக்கு எதிராக வியாபித்தி ருக்கின்ற வன்முறைக்கு - அது எங்கிருந்தாலும்சரி - எதிராகக் கிளர்ந்தெழும் போராட்டத்தில் கவிஞன் ஏற்றிருக்கின்ற ஆழ்ந்த பொறுப்புணர்  ைவ யும் தா ன் நான் இங்கு குறிப்பிடுகின்றேன். சங்கர குருப் தனது தாயகமான
இத்தியாவைப் பற்றி எ முதி
யுள்ள கவிதைகளிலும் சரி அல் லது வெகு தொலைவில் உள்ள எத்தியோப்பியாவை, வியத் நாமை, சோவியத் யூனியனைப்
பற்றி எழுதியுள்ள கவிதைகளி
லும் சரி உண்மையான சர்வ தேசியவாதியாகவும், உண்மை யான தேசபக்தராகவும் காட்சி தருகிருர் எனலாம்.
எனது தாயகமான தாகெ.
ஸ்தான் சம்பந்தமாகவும், ஒட்டு மொத்தமாக சோவியத் யூனி யன் சம்ப்ந்தமாகவும் சங்கர குருப் கொண்டிருந்த ம ன ப் பான்மை முற்கூறிய நிலையையே அடிப்படைய்ாகக் கொண்டதா கும். மனிதனின் பன்னெடுங் கால இலட்கியங்களின் வடிவ மாக, சமூக அநீதியின் தளை களிலிருந்து விடுபடவல்ல சின்ன மாக அவர் சோவியத் யூனிய
னைக் கண்ணுற்ருர், இக் கவிஞர்
முதன் முதலாக மாஸ்கோவுக்கு
வந்தபோது, முதலில் அவர் செய்த காரியம் லெனின் சமா திக்குச் சென்று சோவியத் அர சின் மூல வருக்கு அஞ்சலி செலுத்தியதுதான். அ  ைத ப் பற்றி சில அற்புதமான கவி தைகளையும் அவர் இயற்றினர்; எனது தாயகத்துக்கு சங்கர குருப்பைப் போன்ற நண்பர்கள்
இத்தகைய மேன்மைமிக்க Lair
84
சியத்திற்காகவே ஆயுட்காலம் முழுவதும் சேவை
புடையவர்கள், தூய்மையும் இலட்சிய நோக்கும் படைத்த
நண்பர்கள் இருப்பது குறித்து
நான் பெருமிதமடைகிறேன்.
குடியானவர் பகஞன இவர் குழந்தைப் பருவம் முதலாகவே இந் தி யா வின் புராணங்கள், காவியங்கள்பாலும், முன்னுேர் களின் பழ க் க வழக்கங்கள் பாலும், தாய்நாடான கேரளத் தின்பாலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனல் வாழ் நாள் முழுவதும் தான் வாழ்ந்து வந்த சின்னஞ்சிறு தாயகத்தின் எல்லைகளுக்குள் தன் திறமையை அடைத்து வைத்துவிடவில்லை , மிகப் பெரிய், கொந்தளிப்பு மிக்க உலகத்துடன் இணக்க மாக வாழ்ந்து வந்தார். அதன் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டார். வ ர ல |ா ற் றின் மென்மையான சலசலப்பை ை இப்படி அவரே வருணிப்ப துண்டு - நுட்பமாகச் செ வி மடுக்கும் திறமையும், உலகக் கொந்தளிப்புக்களின் பேரொலி யும் இவரது கவிதையை மிக எளிமை வாய்ந்ததாகவும், அதே சமயம் வாழ்க்கையைப் போல மிகுந்த சிக்கலுடையதாகவும் ஆக்கின எனலாம். மனிதனைச் சிறுமைப்படுத்தி வேதனை விளை விக்கும் சகலவற்றுக்கும் எதி rnr s přiš sp Lesir u iš s ub புரிய வேண்டும். இந்த இலட் இவர் தன்
புரிந் தார். இவர் வாழ்ந்த வாழ்க்கையானது மனித உணர் வின்ைப் போற்றி இசைக்கும்
துதியாகவே விளங்கியது.
கவிஞர் என்ற தோரணை யில் சங்கர் குருப் ஏனையோரி பின்பற்றிய பழைய பாதையை
நாடாமல் புதிய சோதனைகளை மேற்கொண்டாராயினும் அவ

ரது கவிதையின் ஒவ்வொரு வரி யிலும் இந்தியக் கலாசாரத்தின் உயிரித் துடிப்புள்ள பாரம்பரிய மணம் தோய்த்திருக்கக் காண evrub, 8 .
லட்சோப லட்சம் சோவி யத் மக்கள் சங்கர குருப்பின் கவிதைகளைப் படி த் து மகிழ் கின்றனர். அகத்தே, ப ா ச உண்ர்வை அவர்கள் தெளிவாகக் கண்ணு றுகின்றனர். கலேஞன் விருப்ப
† GnuLorras åt såkao EF0 uudi Fupz'r
யத்தின் சேவைக்கு அர்ப்பணிக் கும்போது, அது சமூக மாற் றத்தை விளைவிக்கவல்ல சக்தி மிக்க ஆயுதமாகிறது எ ன் ற இ வ ர து அசைக்க முடியாத நம்பிக்கையை சோவியத் மக்கள் பகிர்ந்து கொள்ளுகின்றனர்.
"மனிதனது வாழ்க்கையின் அர்த்தமானது அவன் வாழும் சமுதாயத்தின் தான் பொதிந்துள்ளது" என் பது சங்கர குருப்பின் உறுதி யான கோட்பாடு. ஒரு வ ன் தன்னை முழுவதும் மக்களுக்கு அர்ப்பணித்துக் கொண்டானே யானுல், அவன் மகிழ்ச்சிமிக்க மனிதஞகத் தன் னை க் கருத லாம். தனி நபரின் சுதந்திரம் மக்களின் சுதந்திரத்திலிருந்து பிரிக்கவொண்ணுததும், ஒவ் வொரு மக்களும், ஒவ்வொரு தேசமும் மனிதகுலத்தின் ஒரு பகுதியுமாகும், சுதந்திரம் வில் மதிப்பிடற்கரியது. ஏனெனில் அது ஒன்றுதான் தனி நபர்கள் அல்லது அனைத்து மக்கள், மனித குலத்தின் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள் ளுவதைச் சாத்தியமாக்குகிறது: சுதந்திரம் என்டதே ஓர் இலட் சியமாக இருந்துவிட முடியாது: அது சமூக இலட்சியங்களை எய் துவதற்கான ஒரு சாதனமேயா
கும், பூமி சூரியனைச் சுற்றி வரு
இக் கவி ஞ ணி ன்
நல்வாழ்வில்
கிறது என்று கலிலியோ திரும்
பத் திரும்ப உறுதியுடன் சொல்
லியது தனது பேச்சு சுதந்தி ரத்தை வலியுறுத்துவதற்காக அல்ல, மனித குலம் கொண்டி
ருந்த த வமு ன் முடிவுகண்த்
திருத்துவதன் வாயிலாக அதன் முன்னேற்றத்தை மேம்படுத்து வதற்காகத்தான் இ வ் வாறு அவர் திரும்பத் திரும்பக் கூறி ஞர். அதுவே சுதந்திரத்தின் செயல்பாடு எனலாம். மற்ற அண்வரையும் விட எழுத்தாள னுக்கு அதிக சுதந்திரம் அவசி யமாகிறது. ஏனெனில் வார்த்
தைகளே அவனது தொழிலின்
கருவிகளும், மனிதகுல விவே கத்தின் "சேமக்களஞ்சியமு' மா கும். அதே சமயம் அந்த ச் சுதந்திரத்தைத் தன்க்காகவும் சமுதாயத்துக்காகவும் சரியான முறையில் பயன்படுத்த வேண் டியிருப்பதால் கலைஞன் அதிக
பொறுப்புடையவனகிருன்,
சங்கர குருப் 17 வயதின ராக இருந்தபோதே அவரது நூல்கள் பிரசுரமாகி வீட்டன் என்று அவரே என்னிடம் கூறி ஞர், சத்திய வேட்கைக்காக வும் மனித ஜீவிதத்தின் பொரு ளைக் கண்டறியும் வேட்கைக்கா கவும் 60 வருட காலத்தைத் தொடர்ந்து அயர்வு சோர்வில்
லாமல் அர்ப்பணித்துள்ளார் மாபெரும் சிந்தனையாளரான இக்கவிஞர்:
பத்தாண்டுகளுக்கு மு ன் பு சங்கர குருப் இவ்வாறு கூறி ஞர்:
"ஒவ்வொரு ஜீவனுக்கும் வாழ்க்கையை நல்கும் சூரியனைப் போன்றவன் கவிஞன், சூரியா ஸ் த ம ன த் துக் குப் பிறகும் வாழ்க்கை தொடர்கிறது: நான் மறைந்த பிறகும்கூட எனது
感辱

Page 20
கவிதைகளில் : পুft;9 ! . மகிழ்ச்சியை அளிக்கிறது. சங்
டுள்ள கருத்தர் ஆல் 'ஷ் மல் கர குருட் எனது அருமை நண் ளிடையில் "ட : ஜீ6 பர்களில் ஒருவர். அவர் கேர திருக்கும் 6:00 நம் ஃ" எாவின். இந்தியாவின், " உண் நாம் என் சார்பா மலும் '.ே":::"ஃ: "," "ன கவிஞராகத் திகழ்ந் விரும்புகிற்ேன். தீய மக்க 莎翰#f了。
ளி  ைட யி ல் மட்டுமல்லால், தூராதொலைவிலுள்ள @於
ஏனைய மக்களிடையிலும் அவ தியாவிலிருந்த மாபெரும் என் ருடைய கருத்துக்கள் தொடந்த தண்பரை நான் இழந்து விட் ஜீவித்திருக்கும். டேன். ஆனல் அவரைப்பற்றி நான் பெகுமிதமடைகின்றேன்: இந்திய க் கவிஞர்களின் ஏனெனில், அவர் படைத்த படைப்புக்கள் வா? 'கத்தான் ளித்த கற்பனை வண்ணங்களும்
இந்திய நாட்டினை :(. இந்தி e யாவின் ஆன்மாவையும் நான் இனிய பாடல்களும் நிலைபேறு
காணலான்ே. அந்தக் கவிஞர் டையவை. என் வாழ் நாள் களில் பலரை எனக்கு நேரில் முழுவதும் அவை என்னுடன் தெரியும்; இது எனக்கு மிகவும் இருக்கும்: 啤
برخی
VMMwMNMNMMNMMMM
நியூட்ரான் ஆயுதங்களைத் தடை செய்ய சோஷலிச நாடுகளின் புது முயற்சி
rd Gahvi
ஜெனிவாவிலுள்ள படைக் குறைப்புக் கமிட்டியின் உறுப்பி னர்களான எட்டு சோஷலிச நாடுகள்- சோவியத் யூனியன், பல்கேரியா, ஹங்கேரி, ஜி. டி. ஆர், மங்கோலியா, போலந்து, ருமேனியா, செக்கோஸ்லாவாகியா ஆகியவை நியூட்ரன் ஆயு தங்களைத் தடை செய்வதற்கான சர்வதேச ஒப்பந்தத்தின் நகல் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளன .
நியூட்ரான் குண்டுக்கு எதிரான உலகளாவிய இயக்கம், பல மாதங்களாக வளர்ந்து வருகிறது. நியூட்ரான் குண்டுக்கு எதி ரான கண்டனத்திற்கு, வெகு விரைவில் சட்ட பூர்வமான அடிப் படை அளிக்கப்பட வேண்டும், ஆயுதப் போட்டியின் இடைய ரூத எதிரிகளான சோஷலிச நாடுகள், நியூட்ரான் குண்டின் அபாயத்தை நன்கு அறிந்துள்ளன.
நியூட்ரான் குண்டு என்பது, ஒரு பயங்கர ஆயுதம் நவீன சாணுவங்களின் படைக் கலன்களில் அது இடம் பெறவே கூடாது :
da
 
 

மேலும், ஏவுகணை அமைப்புக்களில் பயன்படுத்தப்படும் நியூட் சான் ஆயுதங்களால் அணுயுத்தம் வெடிக்கக் கூடும்.
நியூட்ரான் ஆயுதங்களின் உற்பத்தியும் விதியோகமும் அநுமதிக் கப் படுமானல், புதிய அணு ஆயுதப் போட்டி ஒன்று தொடங் கும். இத்ளுல் ரா வ மோதல் நிலை அதிகரிக்கும் ஐரோப்பா மற்றும் உலகெங்கணுமுள்ள நாடுகளிடையேயான நம்பிக்கை குலைந்து விடும்" என்று படைக் குறைப்புக் கமிட்டியில் சோவியத் பிரதிநிதியான வி. லிகசேவ் கூறிஞர்,
-நியூட்ரான் குண்டின் அபாயத்தை அறிந்துள்ள சோவியத் யூனியன், புதுவகையான இந்தச் சர்வநாச ஆயுதத்தின் உற்பத் தியை, அறவே எதிர்க்கிறது,
இந்தப் பிரச்சண் குறித்த சோவியத் யூனியனின் நிலையை, நியூட்ரான் குண்டின் உற்பத்தியைப் பரஸ்பரம் நிராகரித்தல் பற்றிய லியணித் பிரஷ்னேவின் பிரேரணை, மிகத் தெளிவாக விளங்குகிறது.
சோவியத் யூனியன் மற்றும் பிற சோஷலிச நாடுகளுக்கு எதிராக, நியூட்ரான் குண்டை முதன் முதல் பயன்படுத்த வேண் டும் என்று சமாதானத்தின் எ தி ரி கள் திட்டமிட்டுள்ளனர். ஆஞல், நியூட்ரான் ஆயுதத்தைத் தடை செய்வது, சோவியத் யூனியன் மற்றும் பிற சோஷலிச நாடுகளின் நலன்களுக்கு மட் டுமே இசைந்தது என்று கருதுவது தவருகும். "குட்டி ஹைட்ர ஜன் குண்டு" என்று மேலை நாடுகளால் அழைக்கப்படும் நியூட் ரான் குண்டு, ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தம் பற்றும் ஆணவக் கட்டளைகளுக்குப் பணிய மறுக்கும் இதர நாடுகளுக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் விளங்குகிறது. அணு ஆயுதம் பயன்படுத்தப் படும் போர் ஒன்று. மூளுமாஞல், மனித குலத்தின் வாழ்வுக்கே ஆபத்துத்தான்.
எனவே சோவியத் யூனியன் மற்றும் பிற நாடுகளின் புதிய பிரேரணைக்குப் படைக் குறைப்புக் கமிட்டியில் ஆதரவு அதிகரிக் கிறது. நியூட்ரான் குண்டைத் தடை செய்வதற்கான் வழிகளைப் படைக் குறைப்புக் கமிட்டி தேட வேண்டும் என்று பல பிரதி நிதிகள் கோரியுள்ளனர்.
நியூட்ரான் ஆயுதங்களை உற்பத்தி செய்யவோ, குவித்து வைக்கவோ, விநியோகம் செய்யவோ கூடாது என்று நகல் ஒப் பந்தத்தில் கையெழுத்திடும் நாடுகள் உறுதி பூணவேண்டும் இத் தகைய ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு படைக் குறைப்புக் கமிட்டி யிடம் சோவியத் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
அணு ஆயுதப் போட்டியை நிறுத்துதல், அணு ஆயுதப் படைக் குறைப்பை வளர்த்தல் ஆகியவற்றில் நடைமுறை விளை வுகளைப் பெறுவதற்கு இடையரு முயற்சிகள் செய்யப்படும் இவ் வேளையில், நியூட்ரான் குண்டைத் தடை செய்யும் ஒப்பந்தத் தின் அங்கீகரிக்கப்பட்ட வாசகத்தை வeரய வேண் டி ய து அவசியம்,

Page 21
'பழைய குருடி
கதவைத் திறவடி.
ஒரு சில காலம் எம்மீது தமது பார்வையைச் செலுத்த செளகரியப்படாதிருந்த சில "கிரஹங்கள்" "பழைய குருடி உதவைத் வடி" என்ற பாணி யில் தி ற ந் த வீட்டில் நாய் நுழைந்தாற் போல Gr Lo gi எல்லை கடத்து எமது இலக்கிய ஆள்புலத்தினுள் பிரவேசித்துள் - Gy'6őf., க்கு எதிரா க சர்வதேச ரீதியில் இலக்கியம் நீடாத்தப்பட்டு வருகின்ற ஒரு தறுவாயில், இந்த கிரஹ" கி களின் தோஷம் தோய் ந் த பார்வையிலிருந்து எமது இலக் சியப் பரப்பினைப் பந்தோபஸ் துப்படுத்துவது பற்றி யோசிப் பது காலோசிதமானது
ஒளியோடிவிட்ட கதிரி" லிருந்து கிளையோடி வந்துள்ள "கும் கும் அம்” கள், மான்யப் பறிப்புக்குப் பின்னரும் கூட இன்றும் வாழ்ந்து வரும் "ராணி கள் விகடனிலிருந்து சிதறிய மணி கள் திறந்து காட்டும் 'இதயங் கள். . . இதுகளைத்தான் நான் மேலே சில "கிரஹங்கள்" arraidoy (spó' 9 "GB Gir.
இதயந் திறந்து பேசும் மணியனுஞ் சரி, ள்  ைத யு ம் தி றந்து காட்டத் தயாராகி யுள்ள சாவியுஞ் சரி தம்மளவில் தமது தனிப்பட்டட் எ முத் து முயற்சிகளைப் பொறுத்தளவில், ஏதோ சிலவற்றினைச் சாதித்துக் கொண்டிருக்கலாம். (இவையின் தராதரம் பற்றி விமர்சனஞ் செய்ய வேண்டிய இடமில்லை இது). ஆளுல் இவர்கள் புதி தாக ஏதோ பத்திரிகை அடிக்சு
ஒரு "ஜெ." யின்
மேலு மினுக்கோடு
参穷
simu) ta (Burr
ஆரம்பித்துள்ளார்கள் என்பதற் காக இதுகளையெல்லாம் தேடித் தேடி வாங்குவதுஞ் சரி, விழுந்து
விழுந்து படிப் 1%ஞ் சரி எந்த அளவுக்குப் பு: யானது? சக பாடிகள் மத்தியில் உருவாகிய சண்டித்தனம், காழ்ப்புணர்வு : சு சப்புணர்வு. இத்தியாதி
ரற்கனவே வகித்து வந்த ஸ்தா னங்களுக்கு எப்படியோ "வேளை " வந்துவிட்ட வினை ஏற்கனவே ஸ்தாபித்துக் கொண்ட பெய ரைப் பயன்படுத்தி வியாபாரஞ் செய்து விட முடியும் என்ற துணிச்சல் இவைதான் மணியன் க்ளினதும் சாவிகளினதும் 'ரிஷி மூலம்" அல் ல து "மூலதனம்" (நான் இதை எழுதும் ப்ோது பக்கத்திலுள்ள எனது நண்பர் தன" மும் மூலதனமாயிருக்கலாம் என்று கூறினர்)
சினிமா நடிகர் நடிகைக ளுக்கு 'ஆரத்தி எடுப்பதிலி * அட்வைஸ்" கொடுப்பதுவரை இவர்களைப் பேட்டி காணுவ தி லிருந்து பெட்ரூம்" "கிசு கிசு" க்களை வெளியிடுவதுவரை இவர்களுக்கு மத்தியில்தான் என்ன போட்டி எ தி த னை உத்வேகம். 佛 ’ مہ J
நம்மாவியன்ற அளவுக்கு நம்மவர்கள் செய்து வரும் இலக்கியக் காரியங்களால் ஒரு பொறுப்புள்ள ர ச னை  ைய கி கைவரப்பெற்று வரும் எமது வாசகர்கள் புதிய மொந்தை களில் வரும் இந்தப் பழைய கள்ளுகளைக்குடித்துவிட்டு மீண்டு சாக்கடையில் விழுந்து புரளு கின்ற ஒரு அபாயம் ஏற்பட்
86

டுள்ளது. இது மிகவும் பார தூரமான விஷயம்! அது பற்றி உடனடியாக ஏதாவது செய்யப் பட்டாக வேண்டும்!
கதைவிடுகிறர்கள்!
"இதயம் பேசுகிறது சஞ்சி கையில் இதஞசிரியர் மணியன் இலங்கைப் பயணத்தை" எழுதி வ்ருகிருர் என்ற சேதி காதில் விழுந்தது. எமது மண் ணி ல் இறுகக் கால் பதித்து நின்று கொண்டு "யாரு? ஆறுமூகத" வ லரா? அப்படி ஒருவர் பற். க் கேள்விப்பட்டதில்லை? ?" எனத் திருவாய் மலர்ந்தரு :ய ஒரு அறிஞர் பெருமான் சாமது நாட் டினைப் பற்றி எழுதுகின்றர் என்று கேள்விப்பட்டிதும் ஒரு கணம் நான் விக்கித்துப் போய் விட்டேன். இந்த அறிஞர் இன் தும் போகாத பல நாடுகள் (ມ2 பயணக் கதை பண்ண போயும் போயும் எமது நாட்டினை ஏன் பாவிமனுஷர் தேர்ந்தெடுத்தார் என அங்க லாய் த் துக் கொண்டேன். ஆறுமுக நாவலரைப் பற்றித் தெரியாத மனுஷர் அனுராத புரத்தைப் பற்றி கி' படியெல் லாம் எழுதிவிடுவா, ச எனக் கிலேசப்பட்டுக் கொண்டேன். "இதயம் பேசுகிறது" இதழ்களே வாங்கி இவரது இலங்கைப் பயணக் கதையைப் படித்த போது எனது விக்கிப்பு. அங்க லாய்ப்பு, கி லே ச ம் வ ைஇவை யெல்லாவற்றிலும் நியாயம் இருந்தமை தெரியவே தெரிந் திது.
வேறு அலுவல்களாக பிற
நாடுகளுக்குச் சென்று மீள்பவர்
கள், த மது திக்விஜயத்தை பறைதட்டிக் கொள்ள்த்தானே என்னவோ "ஈழத்தில் இரண்டு மாதம்" "அமெரிக்காவில் ஐந்து வாரம்" என்ற மகுடங்களில்
பது பயணக் க  ைத களை அவிழ்த்து விடுவார்கள். இந்த ரகத்தைச் சார்ந்த ஒருவர் தத் துப் பித்தென்று உளறியிருதி தால் கூட போனல் போகிறது என ம ன் னி த் து விடலாம் "இதயம் பேசுகிறது" என த் தலைப்பிட்டு பல நாடுகளுக்குச் சென்ற பயணக் க  ைத களே, புள்ளி விவர பூர்வமாக எழுதிப் பு க ழ் பெற்ற ஒரு மணியன் இலங்கைப் பயணக் கதையில் செய்து ள் ள அபத்தங்கனைப் பார்க்கும் மனுஷரின் முகத்தைப் பார்க்கலாம் போல உள்ளது. "இருண்ட கண்ட்' த்தில் மூளை மு( தகளில் வாழும் கறுப்பn களின் கருமாதிக் கிரி: களைக் கூட விவர பூர்வமாக முதத் தெரிந்த மணியனுக்கு, அண்டை நாடான இலங்கையில் வாழும் இனங்களைப் பற்றிக் கூட சரி யாக அறிந்து ,ெ ள்ள முடியா மற்போனது விசித்திரமே!
"ஹஸன்’ என்ற ஒரு முஸ்
லீம் மனிதரை ைெகு செளகரிய ld it is, gait 3. Yi th prong யாக்கி விட்டுள்: '
மு: ப; சிறிமா வுடன் ٥٠٠٠٠ * . بې ته. دلته يې :ங்க : நடத்
திய சம்பாஷணையை ஏ தோ தா ன் சிறிமாவினைத் தனது கேள்விக் கணைகளால் கிறங்க டித்துவிட்டது என்ற தோறணை யில் 'அவர் பொருமிஞர்!" "அவர் சீறினர்!", "கையால் க தி  ைர  ையக் குத்திஞர்!" "கையால் நில :தத் தோண் டிஞர்!" என்ற Eயில் எழுதி சேஷ்டை செய்துள்ளார்.
மற்றைய நாடுகளின் பய் ணக் கதைகளை எழுதும்போது கூட இப்படித்தான் "காமா சோமா" வென்று கையாலும் மடியாலும் போட்டு" இ வர் எழுதியிருப்பாரோ?
89.

Page 22
புத்தகம் எழுதுவோருக்கு விசேஷ வசதிகள்
- இராக்ளி அபவித்சே
இந்தியா பற்றிய என் கருத்துக்கள் ஏராளம். அந்நாட்டைப் பற்றி சோவியத் மக்களுக்கு ஏற்கெனவே நிரம்ப விஷயங்கள் தெரியுமாகையால் எ ன் கருத்துக்களில் புதுமையானவற்றைத் தேர்ந்தெடுத்து வாசகர்களுக்குச் சொல்லச் சிறிது அவகாசம் தேவை. எல்லாம் என் நினைவில் பசுமையாக இருக்கும் பொழுதே புத்தகத்தை எழுத ஆரம்பிக்க விரும்புகிறேன். ஆகவே எழுத் தாளர்களுக்கான "விருந்தினர் விடுதிக்கு நான் உடனடியாகச் செல்லவிருக்கிறேன். v
சோவியத் யூனியனில் எழுத்தாளர்களுக்கு அற்புதமான 'வச திகள் உள்ளன. இங்கு புத்தகத்தைத் தயார் செய்ய வேண்டி யது ஒன்றுதான் முக்கியம், அது பிரசுரமாவது ஒரு பிரச்சினை யல்ல. புத்தக வெளியீட்டகம் புதிய புத்தகத்தைத் தன் பிரசு ரத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுகிறது; எழுத்தாளருடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு, புத்தகத்திற்கான சன்மா னத்தில் 2 சதவிகிதத்தை உடனே எழுத்தாளருக்குக் கொடுத்து விடுகிறது. நூலாசிரியர் கையெழுத்துப் பிரதியை வெளியீட்ட கத்தினிடம் கொடுத்தவுடன் ப9 சதவிகிதத் தெகை கொடுக்கப் படுகிறது. மிச் ச த் தோகை, புத்தகம் வெளிவந்தவுடன் கொடுக்கப்படுகிறது. - -
50 லட்சம் மக்கள் தொகை:ை கொணட ஜியார்ஜியாவில் கதைப் புத்தகங்கள் வெளியிட 70 வளியீட்டகங்கள் உள்ளன: அவற்றில் ஒன்று, புதிதாக எழுதப்பட்ட புத்தகங்களே மட்டுமே வெளியிடுகிறது. ஜியார்ஜியக் கு: பரசுக்கு வெளியே உள்ளவர் களுக்கான நூல்களை வெளியிடுவற்காக, அதில் ஒரு தனிப்பிரிவு உள்ளது. ஒரு ஆசிரியரின் நூல் மற்ற குடியரசுகளின் மொழி களில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தாலும், அல்லது அந்நிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டாலும், அவருக்குக் கூடுதல் சன்மானம் அளிக்கப்படுகிறது .
ஒரு நூல் புத்தக வடிவில் வெளிவருவதற்கு முள்ளுல் அதன் ஆசிரியர் அதை ரேடியோவில் ஒலிபரப்பவோ, பத்திரிகை, சஞ் சிகை அல்லது தொகுப்புக்களில் வெளியிடவோ கொடுக்கலாம். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பணம் உண்டு,
புத்தகம் இன்னும் எழுதி முடிக்கப்படவில்லையாளுல் எழுத் தாளர் நிலை என்ன? ஆசிரியர்களுக்கு சுமார் ரூபாய் 10,000 வரை கடன் கொடுக்கிறது; எழுத்தாளர்களுக்கான "விருந்தினர் விடுதி" செலவுகளைச் செலுத்துகிறது; புத்தகம் எழுதுவதற்கான தகவல்களைச் சேகரிக்க ஜியார்ஜியா, மற்ற குடியரசுகள் அலலது வெளி நாடுகளில் சுற்றுப் பயணம் செய்ய அனுப்புகிறது. இந்தச் சுற்றுப் பயணங்கள் மூன்று மாதமோ அல்லது ஒரு வருடமோ நீடிக்கலாம். இந்தச் சுற்றுப் பயண காலம் முழுவதற்கும் எழுத் தாளருக்கு மாதம் ஒன்றுக்கு 150 ரூபிள் முதல் 30 ரூபிள்வரை பணம் கொடுக்கப்படுகிறது,
40

n
്. ആ (ജ് ീ ജ് 5 u Truna
பொதுவாகத் தமிழ் நாவல் கள் சினிமாப் படமாக வெற்றி பெறுவதில்லை. இது பெரும் துரதிர்ஷ்டம் , நமது நாட்டில் எழுத்தாளர் செங்கை ஆழியானின் நாவலான வாடைக் காற்று வெற்றி பெற்றி ருப்பாதைப் பார்க்கும் பொழுது நாம் நியாயமாகவே பெருமைப் tit-Girth.
சினிமாவுக்காகச் சில சில இடங்களில் மாற்றங்கள் செய் யப்பட்டிருந்த போதிலும் கூட நாவலின் அடிப்படைக் கருவின் மையக் கருத்தைச் சிந்தாமல் சிதருமல் படமாக்கியுள்ளமை பாராட்டத் தக்கதாகும்.
நடிகர்களில் அநேகர் சினி மாத் துறைக்குப் புதியவர்கள். இருந்தாலும் தமது பங்களிப்
பைச் செவ்வனே செய்திருக்கின்
றனர்:
பொன்னுக் கிழவனுக வரும் யேசுரட்ணம் அப்படியே ரஸிகர் களின் மனதில் பதிந்துபோய் விடுகிருர் அருமையான அல்ட் டவில்லாத நடிப்பு இவருடை யது. விருத்தாசலமாக வரும் பாலச்சந்திரன் திறமையான நடிகர் என்ற பெருமையைத் தேடிக் கொண்டுள்ளார். ஜவா ஹரின் நடிப்பை ஒரு காலத்தில் மல்லிகை பாராட்டியதுண்டு. ஆனல் இதில் அவர் மிகையாக நடிக்க முனைந்திருக்கிருர் : மிகை நடிப்பு பாத்திரத்தின் ஜீவத்
அதற்கு மாருக
வாடைக் காற்று
தன்மையைக் கொன்றுவிடும் என்பதை நமது ந டி க ர் க ள் புரிந்து கொள்ள வேண்டும் ,
ஒரேயொரு காட்சியில் "சட்" டென்று வந்து மறையும் லடீஸ்
வீரமணியின் நடிப்பில் பரம்பரை நடிகனுக்குரிய குழைவு தெரிகின்
றது, காளி. என் இரத்தி னத்தை நினைவு கூருகின்றது
மளுேகரன் இந்திரகுமார் போன்ற கதாநாயகர்கள் தமது பாத்திரங்களை உணர்ந்து நடித் திருந்த போதிலும் கூட, இன் னும் மெருகேற்றி நடித்திருக்க லாம் எனச் சொல்லத் தோன்று கின்றது.
அதேபோல, ஆனந்தராணி, சந்திரகலா போன்ற கதாநாய
கிகளுக்கும் நாயகர்களுக்குச் சொன் ன  ைவ அப்ட்டியே பொருந்தும்,
←9! &ም Š யாழ்ப்பாணத்துக்
குடி மன்னனுகத் தோன்றும் பிரான்ஸிஸ் நடிப்பு இயல்பாக அமைந்துள்ளது. ༤
வெறும் மணல் காட்டை யும் பனங் கூடலையும் ஒருசில கிடுகுக் கொட்டில்களையும் பின்
னணியாக வைத்துக் கொண்டு
இப்டியொரு அழகைப் பிலிம் சதுரத்துக்குள் சிறைப்பிடித்தி ருப்பது ஆச்சரியத்துக்குரியதா கும். இது வண்ணப் படமாகத் தயாரிக்கப்பட்டிருந்தால் காட்சி

Page 23
யார் கவனிக்கவில்லை. அந்த
மனிதனே அவர் கவனித்ததன்
காரணமே அவன் அழகியதோர்
தோற் சப்பாத்து அணிந்திருந் ததுதான். சுவாமியாரை அப்
படிக் கூர்மையாக அவதானிக்
கச் செய்தது அந்தச் சப்பாத்தே மத குருமாரும், அரச உத்தி
யோகத்தரும், நிச்சயமாக ஆங் கிலோ அமெரிக்கரும்தான் சென்
மாரிஸிலோவின் சப்பாத்தணிவ
துண்டு
இந்த மனிதன் மதகுருவோ, அரச உத்தியோகத்தனுே அல்ல என்பதால் சுவாமியார் ஆச்சரி யமடைந்தார். அவன் பெயர் ரமிரோ லோபஸ்; இரு மைல் களுக்கப்பாலுள்ள சுரங்கத்தில் வேலை செய்தான்
பிலோமிஞே சுவாமியாரும் பல விஷயங்களில் மந்தமான வரே . ஆணுலும் அவரின் சிந் தனே மந்தம்ானதல்ல. சுரங்கத் தொழிலாளியொருவன் ந ல் ல சப்பாத்து அணிகிறனென்ருல் நிச்சயம் அது வசதியின் அறி குறியே. அப்படியானுல்.
சுவாமியார் அவனுக்கு முக "மன் கூறினர்; அவனும் அவருக் குத் தன் வந்தனத்தைத் தெரி வித்தான்
அவன் தன் வழியே போயி ருப்பான், ஆளுல் "தேவன் பிரதி நிதி"யோ இச் சந்தர்ப்பத்தை விட்டுவிடப் போவதில்லை; நிச் சயமாக இ ச் சந்தர்ப்பத்தை கிராமத்துப் பாதுகாவலரான புனித மாசிலோதான் ஏற்படுத் தியிருக்கிழுர்,
கதைப்பதை வெறுத் த ரமிரோ, சுவாமியாரின் விஞக் களு க்கு வெடுவெடுப்பாகவே விடையளித்தான். சு வ r மி யாரோ அ  ைத யெ ல் லா ம் பொருட்படுத்தவில்லை; மிக ஆத்
As
அறிவித்தார்:
மார்த்தமாக அளவளாவிஞர் அவனை ஆசீர்வதித்தார். ரமீரோ வீட்டிலிருந்து சுரங்க வேலைக்குப் போய்க்கொண்டிருப்பதை நிச்ச யப் படுத்திக் கொண்டவுடன் தனது கணத்த சரீரத்தையும் சுமந்துகொண்டு கால் களால் இயன்ற வேகத்தில் சுவர்மியார் அவனது குடிசையை நோக்கி ஒடிக்கொண்டிருந்தார்,
அவனது மனைவி செனுேரா மரியா சுவாமியாரை மிக்க மரி யாதையோடு வரவேற்ருள்: வானவர்களுடன் பரிச்சயமான குருவானவர்களால் பாவங்களைக் கு  ைற க் க முடியுமென்பதால் சுவாமியாருடன் பழகுவதன் மூலம் மறு உலகில் வாள்முகி லிலமர்ந்து பவனி வரலாமென வும் தேவதூதன் த ன க் கு திராகூைடிரஸம்" தருவாரென வும் அவள் நம்பினுள். எல்லாக் குருவானவர்களையும் அன்போடு நடத்தினல் நரகத்தில் சாத்தா ஞல் பொசுக்கப்படுவதிலிருந்து தப்பலாமென நினைத்தாள்.
எனவே சுவாமியாரை அவள் மிகவும் கெளரவித்து உபசரித் தாள் சாரமற்ற அவர் பேச்
சிற்கு மதிப்பளித்துப் பதிலளித்
தாள். சுவாமியாரோ த ர ன் வந்த விஷயத் தி ல் உடனே இறங்கிவிடக் கூடாதென்பதை உணர்த்திருந்தார்
இனியும் தாமதிக்க முடியா தென்றபோது டொன் ரமிரோ சப்பாத்து அணிந்திருப்பதைக் கண் டு தான் ஆனந்தம் மிக
அனுபவித்ததாக Ganunrufulumtiif
நன்றி சுவாமி அவர் மிக வும் கவனமாக நடப்பவர்"
பேச்சைத் தொடர்வதில் அவள் சிரத்தை காட்டவில்திை தான் எனவே பேச்சை உற்சா

கப்படுத்துவதன் பொருட்டு சுவாமியார் இயன்றளவு இயல் பாகவே கூறலானர்:
சீரமிரோவுக்கு அந்தச் சப் பாத்து ஒரு ஆங்கிலோ அமெரிக் கரிடமிருந்து பரிசாகக் கிடைத் திருக்குமென நினைக்கிறேன்"
*இல்லையில்லை. ஆங்கிலோ .அமெரிக்கர்களிடமிருந்து அவர்
எதையும் வாங்குவதில்லை"
மீண்டும் அமைதியான ஆவள், சிவப்பிந்தியருக்கேயுரிய வித த் தி ல் தரையிற் குந்தி வானத்தை விழிகளாற் துளா வினுள்,
அன்று சிறிது குளிராயிருந் தும்கூட பிலோமினே சுவாமி யாருக்குப் புழுங்கிற்று இந்த சஸ்பென்ஸ் வேதனையானதாயி ருந்தாலும் விஷயத்தை அவதா னமாகவல்லவா அணுகவேண் டும்
“ዳኝ ன்
இப்படிக் கேட்கும்போது தான்ஒரு தந்தையைப்போன்றே அக்கறை கொண்டிருப்பதாகக் காட்ட முயன்ருர் எனினும்
செனுேரா மரியா பதிலளித்த
போது அதெல்லாம் ம ற ந் து போயிற்று,
இல்லை சுவாமி என்னிடம் அவர் காசு தருவதில்லை; அதை யெல்லாம் அவரே சேமித்து வைக்கிருர்"
இதைக் கேட்ட சுவாமியா
ருக்குப் பேச்சே எழவில்லை: தன்
உபாயத்தை அவர் சிந்திக்கலா னுர். சிவப்பிந்தியருக்கு தெய்வ நம்பிக்கை அதிகம் என்பதையும், சாத்தான், அதன் தடவடிக்கை
4.
i staréunrtř
சம்பளத்திலிருந்து
'ரமிரோ ஒரு பகுதியை உனக்
g தருவானென நினைக்கின்
றன்" .
கள் தொடர்பான மரண பயம் மிக்கவர்களென்பதையும் சுவாமி யார் நன்கறிவார். எனவே தந்தைக்குரியதோர் பாவத்தை முகத்திலேற்படுத் திக் கொண்டார், அதற்கேற்ப குரலை மாற்றிக் கொண்டார்
சொல்லலானுர்:-
குழந்தாய், எ ல் லா ப் பாவங்களுக்கும் மூல காரணம் பணம்தான். பணத்தை வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் போது த T ன் ஒரு பெண்ணைத் தன் கண்ணியில் வீழ்த் த சாத்தா ஒனுக்கு வழி கிடைக்கிறது" -
அது வெறும் யூகமாகவே
இருப்பினும் அவளின் முகத்தில் பிரதிபலித்த பயத்தைக் கண்ட
போது தான் சரியான இடத்
தில் தட்டியிருப்பதை உணர்ந் தாரி. தொடர்ந்தார்:-
"இந்த மாகாண தலைநகரில் புதிய தேவாலயத்தைக் கட்டப் போகிருேம். அதற்குப் பணம் தேவை என மேற்றிராணியாரி கேட்கிறர். யோசித்துப் பார் மகளே - உன் கண வ ணி ன் சேமிப்பு அர்ச்சிய சிஷ்டர்களுக்கு வழங்கப்படுகிறது, நிச்சயமாக எங்களின் நல் ல அர்ச், மார் சிலேர் உனக்கு அருள் பாலிப்
To fî ”
தன் குரலில் ஒரு கரகரப்பு த ட் டு வ தா ல் அதஞலே வார்த்தைகள் முறிந்துவிடுமோ
எனப் பயந்தவராக சுவாமியார்
சிறிது மெளனமானர். செனுேரா மரியா இன்னமும் அசையவில்லை அவள் பணத்தை எடுக்க இன் னமும் எழும்பவில்லை, சுவாமி யார் தொடர்ந்தார்:
"மோ க்ஷ ராஜ்யத்தில் நீ
மிதந்து செல்வதை இதோ என்
ஞல் பார்க்க முடிகிறது, உன் ச ரீ ரத்  ைத தேவதை அங்கி யொன்று அலங்கரிக்கிறது?

Page 24
செனுேரா மரியா இன்னமும்
அப்படியே இருந்தாள் ஆணுல் முகபாவம் மாறியிருந்தது: யமான மகிழ்ச்சி: இதுவே சரி
யான நேரம்: துருப்புச் சீட்டை
விகக்க வேண்டிய vey för Gøy&mi
"அதோ மகிமை பொருந் தி ய சிம்ம்ாச்னத்தினருகே s$ இருக்கிருய் ஏன் தெரியுமா தேவால்யத்தைக் கிட்டி யது உனது பணம் என்பதால்
செனேரா மரியா எழுந்து ட்டாள். உள்ளே போளுள் பிலோமினே சுவாமியார் தாங்க முடியாமல் அந்த வார்த்தையை து முதுகின் பின்கு ல் உமிழ்ந்தார்நாளைக்கு"இது
குப் பிராயச்சித்தம் செய்ய
வேண்டும் அப்படியானதோர்
'அந்தரமான நேரத்தில் பாவித்த அல்வார்த்தையை நிச் சயம் புனித மார் சில்ே 1ா மன்னிப்பார்.
அவரின் முயற்சிக்குக் கைம் மாறு கிடைக்கப் போகிறது. த டிசை மூலையிலிருந்த ஒரு பெரிய கல்ை செனேரா மரிய அகற்றினுள். உள்ளேயிருந்த
றுக்கமாய்க் கட்டப்பட்ட ஒரு பையை எடுத்தாள் LGavir மினே சுவாமியாருக்கு இனியும் உட்கார்ந்திருக்க முடியவில்லை. முகத்தில் கொப்புளித்த வியர் வையைத் துடைத்துக் கொண்ட போது நிர்ச்சலனத்தை ճաtr வழைத்துக் கொள்ள Cupu 16årprř.:
- செனேரா மரியா அ (լք *
க ை, ந் த நோ ட் டு க் கட்
இடான்றை சுவாமியாரிடம் கொடுத்தாள்: அந்த வேளையில் "குருவானவர் அருளப்போகும் புனித ஆசீர்வாதத்திற்காக
அவளின் தல்ை கவிழ்ந்தே இருந் தீது,
து வரவே இல்லை. சிவ காரோ நோட்டுக்க% எண்ணி
தனக்கு வந்த
செய்திகளில்
. Gjitar i rrrr.
49 ல் ஆசீர்வாதம்"
'சிறு குடிசைக்கு வெளியே போய் க் கொண்டிருந்தார். எண்ரிை முடிந்ததும் அவர் கைக ளில் நடுக்கமேற்பட்டது. அக் களில் முந்நூற்றுமுப்பதுக் குமதிகமான பெஸளுக்களிருந் தன. இனி எல்லாமாகத் தன் னிடம் ஆயிரம் பெஸனுக்களுக்கு மதிகம், பிலோமினே சுவாமி அதீத நினைவு அந்த நேரத்தில் ம்ே மண்டலத்தில் மிதக்கச் செய்தது."
ஒரு வாரம் சென்றிருக்கும், பாராட்டுகள், வாழ்த்துக்களைப் பார்த்த பின் சு வா மிய பத்திரிகையை எடுத்தார் படிப்பதற்கு, உள்ளூர் ஏதும் ருசிகரமா யில்லை. தனது சேமிப்பையெல் 6) Tib கொடுத்துவிட்டதற்காக மனைவியைக் கொலைசெய்தி gCo. L06375ětorů பற்றியது மட்டும் வந்திருந்தது; T
அதற்காக அவன் நிச்சய
மாகத் தூக்கிலிடப்படுவான்;
՛ւյTւյւb, ւյույւհ: or air ty நினைத்துக் கொண்ட பிலோமினே சுவாமியார் இந்த ஆண்களும் பெண் களும் FlpT5ir6rorrás வாழ்ந்து, சட்டத்தைக் காக்க எப்போதுதான் " முன்வருவார் களோ?" என்று சொல் Gó) š
அவர் பத்திரிகையை வைத் தார் இந்த நேரத்தை அசுவா ரஷ்யமானதாக வேறெதுவும் பாழாக்கிவிடுவதை அவர் விரும்ப வில்லை. எனினும் ஒரு கிராமத் துச் சுவாமியாரை அ வ ர து மேற்றிராணியார் தினமும் முது கில் செல்ல மா கத் தட்டிக் கொ டு க் கப் போவதில்லைத் தான் 啤
AA

முடிசூடியோரின் சஞ்சலம்
ஆட்சி புரிவது கஷ்டம் என்பதை அரசின்ர் மக்களுக்கு அடிக்கடி கூறுவர் அமைச்சர்கள் இன்றேல் தானியம் எல்லாம் மண்ணின் மேலே வளர்வது கூடும்ா? எரிபொருள் அமைச்சர் அறிஞர்கோன் அன்றேல் நிலக்கரிச் சுரங்க வாயிலை விட் டு ஒரு சிறு துண்டும் வெளிவரல் கூடுமா? பாப்பரசரின் கடாட்சம் இன்றேல் எவளும் கற்பிணி ஆக முடியுமா? பாதுகாப்பு அமைச்சர் இன்றேல் யுத்தம் ஏதும் நடைபெற முடியுமா? முதலமைச்சரின் அனுமதி இன்றி சூரியன் உதிப்பதும் கேள்விக்குரியதே அப்படி உதிப்பினும் அது ஒரு வேளை வேருெரு திசையில்தான் நிகழுதல் கூடும்
தொழிற்சா லைகளை இயக்கிச் செல்வதும் இதுபோல் சிக்க்லே என்று கூறுவர் தொழில் வினை அறிஞர் பங்காளர்களின் பார்வை இல்லையேல் ஆலைச் சுவர்க்ள் இடிந்து வீழும் இயந்திரம் எல்லாம் கறள் பிடிக்கும் என்றும் கூறுவர் அப்படி நிகழ்ந்தும் அதிசயமாக கலப்பைகள் இன்னும் உற்பத்தியாகலாம் கலப்பைகள் அப்படி உற்பத்தி யாயினும் விளம்பர காரரின் மந்திரச் சொற்கள் இல் லையேல் அவைகள் உழவரின் கைகளை அடைந்திட முடியும்ா? கலப்பை இருப்பதைக் கமக்காரர்க்கு அறியத் தருகிற ஆற்றலர் யாரோ? . நிலக்கிழார் இன்றேல் கமக்கா ரர்க்கு பாது நடக்கும்? உருளைக் கிழங்கு நட்ட இடத்திலே பப்பாசி மரமே நிச்சயம் முளைக்கும்.
ஆட்சி புரிவது இலகுவாய் இருந்தால் இன்றைய எங்கள் தலைவர்கள் போன்ற ஞான வான்கள் தேவையே அல்ல. இயந் திரங்களை இயக்கும் வித்தையை தொழிளாளர்க்ள் அறிவார் ஆயின் மட்டப் பலகைக்கும் மண்ணுக்கும் இடையே
, 4ሃ

Page 25
உள்ள வேற்றும்ை யாதெனக் கூறும் ஆற்றல் உழவர்க்கு இருக்குமே ஆயின் பங்காளர்களோ நிலக்கிழார்களோ
தேவை இல்லையே. நாங்கள் அனைவரும் மடையர்கள் ஆகையால் நமக்குச் சிற்சில கெட்டிக் காரர்கள் தேவைப் படுகிருர், சுரண்டலுக்கும் .ெ ய்ப்புரட்டுக்கும் சற்று ஞானமும் வை என்பதால்
தாணுே
ஆட்சியும் கஷ்டமாய் உள்ளது?
மூலம் பேட்டில் ப்றச்த் தமிழாக்கம்: எம். ஏ. நுஃமான்
ஒடும் பஸ்வRல் ஒரு உண்மைச் சம்பவம்
திருகோ68ரமலை - பருத்தித்துறை பஸ் இயக்கச்சியைத் தாண்டி பனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இடையில் ரிக் கற் ப்ரிசோதகர்கள் ஏறிக் கொண் டனர். பரிசோதனையின் போது 23 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞர் தன்னுடைய "பர்ஸ்" தொலைந்து விட்டதாகவும் அதற்குள் தன்னுடைய ரிக்கற் இருந் ததாகவும் முறையிட்டான். அவன் கூறு வ து உண்மையென்று அவன் முகமே பறைசாற்றியது
நிலைமையை உணர்ந்து கொண்ட பரிசோதகர் எப்படியாயினும் ஆகக் குறைந்த தண்டமாவது செலுத்த வேண்டுமென்றும் அதற்கு பஸ்ஸில் உள்ளவர்களிடம் உதவியை நாடும்படிகூறி பஸ்ஸில் உள் ளவர்களிடம் நிலையை விளக்கினுர், A.
இளைஞனும் தயங்கித் தயங்கி ஒவ்வொரு ஆளாக பண உதவி கேட்டுக் கொண்டிருக்கும் போது எனக்கு அருகில் அமர்ந்திருந்த வயது முதிர்ந்த ஒரு மாது (வயது நமக்குமேலிருக்கும்) "சே வயது வந்த ஆம்பிளைப்பிள்ளை எல்லோரிடமும் கை நீட்டிக் காசு வாங் குவதோ' என்று கூறியபடி தன்னிடமிருந்த 10 ரூபாயை எடுத் துக் கொடுத்து பிறகு ஆறுதலாக முடிந்தால் என்  ைர விலாசத் துக்கு அனுப்பலாம். sன்று கூறிஞர். 9 ev
அம் மாதரசியின் மனப்பாங்கையும், துணிச்சலையும் கண் டு வியந்த நான் என்னுள் வெட்கித் தலகுணிந்கேன்
இரகுநாதன்
48

உண்மைகள் ஒரு நாள் தெரியவரும்
தமிழ் ஆர்வம் முகிழ்ந்திருந்த நேரம், மொழி ஆர்வத்துக்குப் பதிலாக மொழி வெறி தலே தூக்கி யிருந்த சமயம். ஏதோ தங்களால் தான் தமிழ் காப்பாற்றப் படப் போகின்றது எனப் பாமர மக்களை நம்ப வைத்து, பாம ரத் தனமான கோஷங்களைச் சுவர் இலக்கியமாக எழுதிவைத்து, உணர்ச்சி வெறியைத் தலைவர்கள் வளர்த்து வைத்திருந்த உச்சக் கட்ட வேளை ·
நான் நண்பர் க* கரெட்னுவைப் பார்க்க அவரது வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன்.
வழியில் மத்திய கல்லூரி குறுக்கிட்டது அக் கல்லூரிக்குச் சமீபமாக வீதியில் என்னையும் எனது கைக் கூடையையும் கண்ட மாணவன் ஒருவன் "மல்லிகை இருக்கிறதா?" எனக் கேட்டான்.
என்னைப் பொறுத்தவரை ஒரு முக்கிய குறிப் பை இங்கு சொல்லிவைக்க வேண்டும். இந்த நாட்டில் சஞ்சிகை நடத்துவ தென்பது ஒரு வேள்வி நடத்துவதற்கு ஒப்பாகும், தன்னைத் தானே இழந்து மாத்திரமல்ல, தான் என்ற உணர்வைக் கூட மறந்து, ஒர் இயக்கமாகவே இலக்கிய இயக்கத்தை நடத்த வேண்டும்" சஞ்சிகையை அச்சடிப்பது மாத்திரமல்ல, அதைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று ஒரு பிச்சைக்காரனப் போல ஒவ் வொருவரையும் இரந்து இரந்து அவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இதில் கெளரவம் பார்ப்பவர்கள் சுயமரியாதைக்குப் பல்கம் ஏற்படுமே எனப் பயப்படுகின்றவர்கள் நின்று நிலக்க முடியாத துறை இது. இந்த நாட்டில்,
விகடன் வாசன் ஆரம்ப காலத்தில் இப்படித்தான் ரொம்பச் சிரமப்பட்டு ஆளந்த விகடனை வளர்த்தெடுத்தவர். இது கெளர விக்கப்படத் தக்க ஒரு உண்மை ஊழியம்.
இதையே நானும் கடைப்பிடிப்பவன். நாடு பூராவும் தெருத் தெருவாகச் சுற்றியிருக்கிறேன். அதே சமயம் வீதியில் நண்பர்களே அன்பர்களைக் கண்டு மல்லிகை விற்று வருவேன். சந்தாப் பணத்தைக் கூட தெருவோரங்களில் வைத்தே வாங்குவதுமுண்டு.
அதற்காகவே கூடையில் எந்த் நோழிம் தயாராக அந்த அந்த மாத இதழ்களை வைத்திருப்பேன்.
என்னை இடை மறித்த மாணவன் ஐம்பது சதத்தைத் தந்து இதழை வாங்கிஞன்: −
49

Page 26
இதழைக் கொடுத்து, பணத்தை வாங்கிச் சட்டைப்பைக்குள் போடுவதற்காகக் குனிந்த பொழுது வாங்கிய இதழை இரண் டாகக் கிழித்து என் முகத்தில் வீசி எறிந்தான், அந்த மான வன். "தமிழ்த் துரோகிகளுக்கு இதுதான் பாடம்..!" எனச் சொல்லிக் கொண்டு வீதியைக் கடந்தான் அவன்;
நான் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன நடந்தது என்ப தைக் கிரகிக்கவே எனக்குச் சில நிமிட நேரங்கள்ம் சென்றன:
எனக்குள் நானே. சிரித்துக் கொண்டு மெல்ல் சைக்கிளில் புறப்பட்டேன். என் சிந்தனை என்னையே கேட்டது:
"வெறும் வாய்ச் சவடால் அடித்து தேர்தல் காலத்தில் வாக் குப் பெறுவதற்காகத் தமிழை ஓர் சுலப ஆயுதமாகப் பயன் படுத்துகின்றவர்க்ள் உண்மையான தமிழ்த் தொண்டர்களா? அல்லது வாழ்வின் ஒவ்வொரு வினடியையும் நமது ஈழத் தமிழ் வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமான வழி முறைகளில் பாடுபடும் நம் மைப் போன்றவர்கள் தமிழ்த் தொண்டர்களா?
தவமுன தகவல்கள் மூலம் மொழி வெறி நஞ்சூட்டப்பட்ட அந்த இளம் நெஞ்சங்களுக்காக நான் அனுதாபப்பட்டேன்.
இது நடந்து பல வருஷங்கள் கடந்துபோய் விட்டன. - இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின் நமது நாட்டுத் தமிழ் சிச் சரித்திரம் எழுதப்படத்தான் போகின்றது: அதில் நிச்சயம் உண்மைகள் தெரியவரும்:
எமது கிளைகளில்
நீங்கள் விரும்பும் பொருட்களைக் குற்ைந்த விலையில் பெற்று மகிழ்ந்திடுவீர் இன்று; உங்களுக்குத் தேவையான மோட்டார். உதிரிப்பாகங்களுக்கு புஸ்பா அன் கோ.
279, ஸ்ரான்லி Goyl
யாழ்ப்பாணம்
சீற் குஷன்ஸ், தோல் குளோத் வகைகள் மற்றும் பாத அணி உற்பத்திப் பொருட்களுக்கு
நியூ புஸ்பா ஹாட்வயர் V» v 23, ஜும்மா மொல்க் லேன்,
கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்
Jo

கேள்விகள் புதுமையாக இருக்கட்டும்- தரமானவையாக அவை அமையட்டும். உங்களது கேள்வியின் ரசனே எமது பதிலுக்கு உற்சாகமூட்டட்டும்.
+ தங்களது வாழ்க்கையில் எப் பொழுதாவது ஏமாற்றப்
பட்டிருக்கிறீர்களா?
Ga ararapab
உலகில் ஏமாற்றுப் படாத ஏமாற்றமடையாத மனிதனே இருக்க முடியாது என்பது என்
யாழ்ப்பாணம்:
கருத்து:)இதற்கு நான் விதி
விலக்கல்லவே
* நான் எழுத்தையே முழு
நேரத் தொழிலாக க் கொண்டு வாழ ஆசைப்படுகின் றேன் எனக்கு நீங்கள் தரும் அறிவுரை என்ன?
நல்லூரி
எழுத்தை நம்பி இந்த நாட் டில் வாழலாம என ஆசைப படுவதே தப்பு. வாழ்க்கையில் எ ல் லா ச் சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆட் பட வேண்டி வரும் இவை அனைத் தையும் தாங்கிக் கொள்வேன் என்ற மனத் திடம் இருந்தால் வரலாம் ஆர்வம் இருந்து விட் டால் மட்டும் போ தா து எழுத்து வன்மை, கற்பண் மனே
ந; சத்தியழாலன்
Gerdeild alar
参
தர்மம், ஆற்றல் மிக்க சிந்தனை
ஆகியவை இதற்கு முக்கியம் தேவைப்படுபவை:
* மல்லிகை போன்றவற்றில்
வெளியாகும் முற்போக்குப் படைப்புக்கள் மொழி இலக்கிய aan 677 ff &- & u? Gij Gr6161605 uurrer
பாதிப்பை ஏற்படுத்தும்?
வதிரி கழரீரங்கநாதன்
மொழிப் பாதிப்பை மாத்தி ரமல்ல, சிந்தனைப் பாதிப்பை ஏற்படுத்துவதில் மல்லிகை எந் தளவிற்குத் தாக்கத்தை ஏற்ப டுத்தியுள்ளது என்பதும் முக்கிய மானதாகும்; இந்த நாட்டுப் படைப்பாளிகளிடையே ஒரு தன்னம்பிக்கையை வளர்த்தெ டுப்பதில் இதனது தாக்கம் பண் படுத்தியுள்ளதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும் இது வரை வெளிவந்துள்ள 119 இதழ்களையும் ஒருங்கு சேரப் படித்து நிதானமாகச் சிந்தித் தால் இக் கேள்விக்கு அந்த இதழ்களே பதில் சொல்லிவிடும்: பல்கலைக் கழக மாணவர்கள் மல்லி கையின் ஆக்கங்களைத்
&

Page 27
கள் இன்னும் சிறப்பாக அமைந் திருக்கும்
சில பாத்திரங்களின் குண் இயல்புகள் மிக நுணுக்கமாகக் சித்தரிக்கப் பட்டுள்ளன, சிமி யோன் முதன் முதவில் வாடி போட வள்ளத்தில் வந்திறங்கிய சமயம் கடலில் குதித்து, கடன் நீ  ைரத் தொட்டுச் சிலுவைக் குறியிடும் இடம் அப்படியொன் U(35 -
டைரக்டரும் கமராமேனும்
ரொம்பச் சிரமப்பட்டுத் தமது
செய்துள்ள்னர்
Lalonist. நமது பாராட்டுக்கள்
சுடலே சண்முகத்தைக் கடை
சியில் ஈட்டி முனேயால் குத்திக்
கொல்லும் த ட் டம் புருக்கு விளங்கவில்: இருக்கவில்லே.
குதிரையையே தன்து டயி
ராக நினேக்கும் விருத்தாசலம் தன்து காதல் தோல்வியை ஆந்த் வாயற்ற ஜி வ னு க்கு விளங்கப்படுத்துவதின் மூலம் இன்னும் மெருகேற்றியிருக்க
லாம். அதே போல, சுடப் சண்முகத்தை விரட்டிப் போகும் போது அதே குதிரையில் ஆக் ரோசத்துடன் பாய்ந்திருக்க GLT),
அதில் தெளிவு
படத்தில் மொழிப்பிரச்சினை ஆப்படியொன்றும் இடையூருக குடாநாட்டுப் பேச்சுத் தமிழைத்தான் பாத்தி
அமையவில்:
ரங்கள் பேசுகின்றன. இது கதை போட்டத்துடனும் 뉴 그 국 பமைப்புடனும் கலந்து வருகின்றபடியால் இயற் * 、
பேப் பிடிக்கும் பெண்ணுக்கு ஏற்பட்ட அந்த விபத்தின் உன்
மைக் கார ண் ம் தெளிவாகச்
சொல்லப்படாமல் போனதும் படக் கட்டுக் கோப்புக்கு ஒத்து வரவில்ல்ே.
Q) Q曹rü凸
போனுல் இலங்கையில் தயாரா கிய இலங்கைத் தமிழ்த் திரைப் படம் என்கின்ற பெயரைகுறைபாடுகள் இருந்தபோதிலும் கூட இந்த வான்டக்காற்றுத்
திரைப் படத்திற்குத் துணிந்து
சூட்டலாம்.
படத்தின் வெற்றிக்கு ஒரு
வலுவான கதையும் காத்திர மான் பாத்திரங்களும் இருந்ததே
பEது எமது நாட்டுத் தமிழ் சினிம த்துறையாளருக்கு முக்கி リリ エ- cmöshls
கின்ருேம்.
SSSMSSSMSSSLLLLL S
தொடர்ந்து மல்லிகையைப் படித்துவரும் தரமான இலக்கிய リリ 瓦、sr、 பொதுப்பொன்றுண்டு. இந்த ரிங் க்ர்த்திரமான கலே, இலக்கிய நாடக வளர்ச்சியை நீங்கள் மனதார வளர்த்தெடுக்க
வேண்டுமென் விரும்பிகுல் நமது நின்றகளே நண்பர்களுக்கு சுறுங்
கள் குறைகளே எமக்கு எழுதுங்
கள்.
i
விடுகிறது:
பேருங் காரணம் என்
 
 
 
 

வாழ்வு
செ: frr:Transley GAUTI மத்திலுள்ள தனது யத்தை நேT க்கிப் பேய்க் சுவாமியாரின் முகத்தில் படிந்தி リ 革acm ->af エ அர்ச்சிய சிஸ்டர்காேரம் வேன்
டிக் கொண்டிருந்தார். எனினும்
அங்குள்ள மக்கள் மிக மிக ஏை
கிளான்தால் பணம் சேர்ப்பதில் அவருக்கு அவர்களால் தவ முடியவில்லே, புதிய தேவால பத்தை நிர்மானிக்க தனது பங்கு மக்களிடமிருந்து ஆயிரம் பெசனுக்களே மேற்றிரானியார் எதிர்பார்ப்பதை அவர் மன்ம் எண்ணிற்று
நிதி திரட்டு வதற்காக பிலோமினுே க்வாமியார் ஒரு விழா நடத்தினூர் சன்க்ட்டத் 臀 பிழையில் எல்லோ ருமே நன்ருகிக் குடித்தார்கள்
SSS YD D S D D S S D S D S C(er品、 Madelein Dan OD
அன்றிரவு எத்தனே செவ் விந்தியக் குடிவெறியர்கள் இருந் திருப்ாார்களென அவரால் நினேக்காதிருக்க முடியவில்லே, எந்தனே கற்பழிப்புகள், எத் த&ன சோரங்களெல்லாம் நடந் திருக்கும்.
சுவாமியார் தோள்களேக் குலுக்கிக் கொண்டார். அதைப் பற்றி இப்போதெதற்கு ஒரே
நாளில் தான் அறுநூற்றெழு பத்தி மூன்று பெசனுக்களேத் திர பட்ட வில் இல் பா சான்ன? அடுத்த கிராமத்து ஜோஷ் சுவா மியாரால் இது முடியுமா? தனது 鲇 Q、高rfü nāmL° 凸r、 uß Quā叶
படிப்பதில் மட்டும் குறைச்ச 鼬、。
மேற்றிராணி zaurio gidatorri
மினுே சுவாமியாரின் அரு ஞ் செய்ஃ அறிந்தால் நிச்சயமாக அதிமேற்றிராணியாருக்குக் கூறு
இந்த எண்ணமே அவருக்கு ஆறுதல்த் தந்தது. ஏனெனில் தனது இலக்கை எய்த ଶ୍ରେଣୀ:If மும் முன்னூற்றி இருபத்தேழு இது தனது
திால்வி என் ஒப்புக்கொண்டால் சென் மார்லிவோவில் (1988 குடிசன் கரிைப்புப்படி) சுமார்
தமிழில்: (LP. கனகராஜன்
ER
LIITLI TFI பேர்களிருப்பதால் 醬。 சுவாமியார் முயன் நிருந்தால் நல்ல பலன் கிடைத் திருக்கு மென கட்டாயமாக மேற்றிரானியார் சொல்லத் தான் சொல்லுவார்.
முயன்றிருந்தால்! பல சிந்தண்களோடு போய்க் கொண்டிருந்ததால் மு ன்கு ல் யாரோ வருவதைக்கூட சுவாமி
da

Page 28
தேடித் தேடிப் படிப்பதையும் குறிப்புகள் எடுப்பதையும் பார்க்கும் போது அவர்களினது அந்த முயற்சிகளிலேயே பதில் தொக்கி நிற்கின்றது
ழ் தங்களது பத்திரிகையைப்
புத்தி ஜீவிகள் மாத்திரந் தான் படிக்கலாமா?
சங்கானே, பி, ராஜயோசி இல்லே சகல மட்டத்திலுள்
இாவர்களும் படிக்கலாம். ஏதோ
சாதாரணமானவர்களுக்கு மாத்
திரம் விளங்க வேண்டும் என்ப
தற்காக மாத்திரம் சஞ்சிகையை நட்த்த முடியாது அவர்கள் கட்டம் கட்டமாகத் தமது அறிவை விருத்தி செய்வதற்கும்
சிறிது சிரமப்பட வேண்டும்
மல்லிகையில் வரும் விஷயங்கள் சொகுசு வர்க்கத்தினரின் சல் Fil FT LI JIRREG JEFFir-ria-Friu GIJI EFFETTILI புதிய சமுதாயத்தை உருவாக்க முசோயும் இன்றைய வெளிப்பாடு களேயாகும்.
ழ் மல்லிகைத்கும் தொடர்
ாதைக்கும் மாஸ்தாபமT
பதுளே எஸ். ரரோஜினி
துப் படியொன்றுமில்ஸ் மாத இதழில் தொடர்கதை ாடுபடுமா என்பதே கேள்வி பர்ட்சார்த்தமாக கூடிய சீக்கிரம் ரு குறுநாவசித் தொடராதி 器畿 LIFIFig, El TL GTiā பது உத்தேசம்
டி நீங்கள் யாரை மதிக்கிறீர் கள் யாரை வெறுக்கிறீர்
HTF?
ຫຼິນ. மதயாளன்
மனித குல மேம்பாட்டுக் கரக தான் திெயும் பகுதிகளில் இருந்து தொண்டு எந்தவிதமான சுயநல் ர்ோக்கமுமின்றி மெழுது
 

வர்த்தியாகத் தள்:னத் தானே டிருக்கி அழித்துக் கொண்டு சேவை ஆற்றும் மனிதர்கரேஅவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் சரிாநான் மன திற்குள் அவர்களே வண்ங்குகின் றேன்
அடிப்படை நோக்கங்களேயே விட்டொழித்து, க தின ர யி ன் மீது கொண்ட நீண்ட நாள் பாசத்தை மனதில் கொண்டு தற்காலிக சில வாய்ப்பு வசதி களுக்காகத் த டம் புரண்டு உயிரின் மீது கொண்ட அதித ஆசையால் மாபெரும் இலட்சி யப் பாதையை விட்டுச் சறுக்கி விழுந்து. விழுந்து கொண்டி ருக்கும் அர சி ய ல் தப்பிளி" கர்ேத்தான் நான் நெஞ்சார வெறுக்கிறேன்.
* ஒரு சராசரி மனிதனிடம் என்னத்தை முதலில் எதிர் பார்க்கிறீர்கள்? ஒரு முதிர்ச்சி புள்ள மனிதனிடம் எதை முத விங் எதிர்பார்க்கின்றீர்கள்?
வேனே க. திரவியம் மனிதத் தன்மையை செழு மைப்பட்ட மனிதப் பண்பை * மிருகங்களுடன் பழகி இருக்
கிறீர்களா? மாதகல் மநவசோதி பழகியிருக்கிறேனு -ா அப்பு டிப்பட்ட மனிதர்களுடன் பழகி யிருப்பது போதாதா என்ன? ஜ் த வாது வாழ்க்கையில்
நீங்காேப் பாதித்த புத்தி கல்களில் முன்றைச் சொல்ல
முடியுமா? ஜாயலே எஸ் செல்யோ வீரம் விளேந்தது தூக்கு
மேடைக் குறிப்பு சாவுக்குச் சவால்
轟