கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1978.11

Page 1


Page 2
  

Page 3
வள்ளத்தோலின் OC) வது ஜனன தின விழா
புகழ்பூத்த மலேயாளக் கவிருர் நாராயண மேனன் வள்ளத் தோலின் 0ெ-வது ஜன்ன்ர்விழ் மாஸ்கோ #ಣ್ಯೀ இல்லத்தில் ಬ್ಲಿ? விமரிசையாகக்கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிர
பல சோவியத் கவிஞரும். சோவியத் எழுத்தாளர் சங்கச் செய லாளருமான அலிம் திெஷ்கோவ் சிறப்புச் சொற்பொழிவாற்றிஞர். கெஷ்கோ தமது உரையின்போது கூறியதாவது: "வள்ளத் தோலின் ஜன்னதினத்தை நன்றியுள்ள இலக்கிய ரசிகர்கள் எப் போதும் மறவருது நின்ே கருவர்கள் அவருக்கென இறந்த தினம் ஒன்று இல்லே, ஏனெனில் அவரது உயிர்த்துடிப்புள்ள கவி தைகள் நின்று நிலத்து சிரஞ்சீவியாக வாழுகின்றவன்'
"வள்ளத்தோல் ஒரு தவிஞர் மட்டுமன்றி ஒரு சிறந்த நாட் டார் கல்ே ஆர்வலரும் இன் விமர்சகனுமாவார். இவர் கேரள கலாசார வாழ்வின் ஒரு சகாப்தம் முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்துகிருர்'இவ் விழாவில் ஜவஹர்லால் நேரு பரிசாளரும் பிரபல இந்தியவியலாளருமார்கவர்நிதி பெங்கன் செவிஷேவ்வும் உரை நிகழ்த்திஞர். *,"
"சேஜியூத் டிக்குள் ஒள்ளத்தோலுக்கு அவர் ஒரு கவிஞன் என்ற ரீதியில் மட்டுமன்றி சிதான இயக்கத்தின் நிறுவகர்களில் ருவர்'என்ற ரீதியிலும் அஞ்சலி செலுத்துகின்றனர். சுதந்திர இநீrதும்" சோவியத் யூனியனுக்குமிடையில் நட்புறவுப் பாலத்தை நிர்மாணித்து இருஷ்டிகர்த்தாக்களில் வள்ளத்தோலும் ஒருவர்" என் கலாநிதி செவிஷர் திமது நன்ரபிற் குறிப்பிட்டார்.
ருக்மணிதேவி
"புரோக்கன் புரோமிஸ்' என்ற முதல் சிங்கள்ப் படத்தில் நடித்து இலங்கைச் சினிம வரலாற்றில் இடம் பெற்றுவிட்டவ ரான் ருக்மணி தேவி அகாய் பரண்மடைந்ததைக் கேட்டு ஆழ்ந்த துக்கமடைகின்ருேம்,
இவரது மரண நிார்த்திலும் இறுதி நிகழ்ச்சிகளிலும் ஆயி ரக் கணக்கான பொது மக்கள் சுந்து கொண்டு தமது துயரத் தைத் தெரிவித்ததும் முடியாத சம்பவமாகும். பலதுறைக் கலேஞர்கள் மொழி. இம் மதம் ஆகிய உண்ர்வுத்ளேக் கடந்து ஒன்றுபட்டுச் ॥ ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். பொதுவாகத் தத்துர்து சம்பந்தப்பட்டவர்கள் இதிலிருந்து நிறையக் கற்றுத் த்ெளிட வேண்டியுள்ளது.
இலங்கையில் ஃகுள் பால் போதுமக்கள் காட்டும் ஆர்வ மும் அக்கறையும் அதிகரித்து விருது நல்ல அறிகுறியாகும். கலேஞர்களும் பொதுமக்ர் நங் நம்பிக்கைகளே செவ்வனே பெற்றுப் பிரபலம் இந்தத் திம்ம ஒழுங்காகத் தயார்ப்
படுத்துவதும் முக்கியாகும்
ருக்மணிதேவியின் இழப்பிற்காக மல்லிகை ஆழ்ந்த துக்க அஞ்சவியைத் தெரிவிக்கின்றது.
s ஆசிரியர்
 
 

நடைமுறைச் சாத்தியமாக ຫຼິ
சமீபத்தில் நமது வர்த்தக் அம்சந்திரு. லலித் அத்துலத் முதலி அவர்கள் பத்திரிதிைருந்து வெளியிட்ட கருத்துக்களப் பாராட்டி மனதார வரற்ேகின்ருேம் நாம்
இந்த நாட்டில் வெளியாகும் பூரங்கள் நசிகைகள், திரைப் படங்கள் போன்ற சுலேப் படைப்புக்கள் வெளிநாடுகளுக்கு= குறிப்பாகத் தமிழ் நாட்டிற்கு அறிமுகப் படுத்த வர்த்தக မှီငြှို႔ဂုံး ஆவன செய்ய முயற்சிப்பேன் என்ற நம்பிக்கை ர்ேக்குறுதியை இந்த நாட்டுக் கலேஞர்களுக்குப் பத்ரிரிகைச் செய்தி மூலம்
தளிவாகத் தந்துள்ளார், மந்திரி வர்கள்.
வரவு = செலவுத் திட்டம் வெளிவந்துள்ள இக் காலகட்டப் பின்னணியில் அம்ைச்சிர் அவர் இந் நாட்டுக் கலைஞர்களுக் குத் தந்த வாக்குறுதியை உடன்பர அழில் நடத்த முயற்சி வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகின்ருேம்.
சூழ்நில்களிலும் மனப் பான்மையிலும் ஒரு புதிய மாற்றம் ஆந்துள்ள இந்த நல்ல சந்தர்ப்பத்தில் இந்திய - இலங்கை மத் திய அரசருங்கு மட்டத்தில் இந்தப் பிரச்சினேயை மிக ஆக்கபூர் வமாகப் பேசி வெற்றிகரமாகத் தீர்க்கலாம் என்பதை நாம் மனப் பூர்வமாகவே நம்புகின்ருேம்.
எத்தரேயோ சிரமங்கள், இடர்பாடுகள், நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் இந்த நாட்டுப் படைப்பாளிகள், கல்ஞர்கள் தமது ஆக்கங்களே வெளிக் கொணரப் பாடுபடுகின்றனர். அதே சமயம் அவர்களினது சலியாத உழைப்பிற்கு எந்தவித உத்தரவாதமுமில் லாமல் முடிவில் சவிப்படைகின்றனர் விரக்தி அடைந்து ஒய்ந் போய் விடுகின்றனர். அதே சமயம் வெளிநாடுகளில் இருந் இங்கு வந்து குவியும் குப்பைகளால் தொடர்ந்தும் அவ்ல்ப்ப கின்றனர். மனம் தொந்து குமுறுகின்றனர்:
தகுதி அடிப்படையிலோ அல்லது விகிதாசார ரீதியாகவோ அதுவும் இல்லேயென்ருல் ஓரளவு க்ட்டாயக் கொள்முதல் மட்டத் திலேயோ நமது படைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என நமது அமைச்சர் நிலே எடுப்பாராக இருந்தால் அது இந்த நாட்டுக் கலேஞர்களுக்கு நிச்சயம் உற்சாகத்தைத் திரும் தைத் தெளிவாகக் கூ சக்கின்றுேம்.
வாக்குறுதிகளல்ல இங்து முக்கியம்; உடனடிச் செயல்பாடு தான் ஆத்தியாவசியமான் ரேண்டு

Page 4
SKAra-VamvamrAvrmr Mr.MVr MM MaaMaaMaaMaaMaaMaaMask
தாமரைக் காரியாலயத்திற் குப் புறப்படுவதற்கு முன்னர், காலையில் விஜயபாஸ்கரன், ரகு நாதன் தி. க. சி. , மாஜினி போன்ற சென்ற தல்முறையின் பிரபல இலக்கிய நண்பர்களை அவர்கள் வேலை செய்யும் நிர வனமான சோவியத் தகவல் நிலையத்தில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
கொழும்பில் படி க்க ட் டு ஒன்றி ல் சறுக்குப்பட்டதால் எனது இடது காலில் காயம் ஏற்பட்டிருத்தது. அதை நான் அவ்வளவாகப் பொருட்படுத்த வில்லை. திருச்சியில் கால் பதிந்த துமே எனது கால் விங்கிப்போய்
இருந்தது. அது சென்னைக்குச் சென்றதும் வலிக்க ஆரம்பித்து விட்டது.
மனித உணர்வை மீறி ய தோழமை உணர்வு மிக்கவர் தி. கரு சி. என்பதைத் தனது பரிவான பரிகாரத்தின் மூலம்
எனது வலியை மறக்கச் செய்து
விட்டார். டாக்டரிடம் போன போது அவர் கிட்டத்தட்ட 35 ரூபாய்களுக்கும் அதிகமான செலவில் மருந்து வகைகளை எழு தித் தந்திருந்தார். அதைப் பார்த்தபோதே எனது கால் வலி போய் மனவலி வந்து விட்டது:
வைத்திருந்த சொற்ப பணத் தில் மருந்து ச் செலவையும் செய்து விட்ட்ால் என்பாடு திண்
இலக்கியப் பயணத்தின் இனிமையான பல நினைவுகள்
எழுதிப்
4
டாட்டமாகிவிடும். இதை அனு
மானித்துக் கொண்ட தோழர் தி. க. சி. டாக்டரின் மருந்துத் சீட்டை வாங் கி வைத்துக் கொண்டார். அன்று இரவே எனக்குரிய மருந்துக் குளிகைகளை வாங்கி அனுப்பியிருந்தர்ர்.
இந்தத் தோழமை உணர்வு களிஞல் மன நெகிழ்ச்சி அடைந் திருந்த நான் நண்பர் கண்ண னைக் கண்டபோது இ ன் னு ம் மகிழ்ச்சியடைந்தேன். நண்பர் ஆர். கே. கண்ணனைப் பலதட வைகள் நான் சென்னையில் சந் தித்ததுண்டு. மிக அமைதியான வர். ஆனல் ஆழம் மிக்கவர். ஒருதடவை நண்பர் ஜெயகாந் தன் எனக்கும் அவருக்கும் தனது வீட்டில் விருந்து தந்தார். அப் பொழுது ஆர். கே. குரோம் பேட்டையில் இருந்தார். பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டு மூ வ ரா க மரீன பீச்சுக்குப் போய் பல கதைகள் பேசி அனு
பவித்ததை நான் ஞாபகப்படுத்
தினேன். அவரும் அந்தச் சென்றுபோன பழைய நினைவு களிலேயே லயித்துப் போயிருந் தார். ,
இதற் கிடையே "தூக்கு மேடை நிழலில்" என்ற நூல் பலரினதும் கவனத் தைக் கவர்ந்த தோழர் சி. ஏ, பாலன் தொலைபேசி மூலம் என்
 

னுடள் தொடர்பு கொண்டார்; இரவு 8 மணிக்குப் பாலன் இல் லத்தில் சந்திப் பதா க வும் சொல்லி வைத்தார்.
நண்பர் ஜெயகா ந் தன் தனக்கே உரியதான பரபரப் புடன் அறைக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் வட்டமாக
அங்குள்ளவர்கள் குழுமிவிட்ட னர்.
. பேச்சு, பேச்சு, பேச்சு!- ஒரே பேச்சும் சிரிப்பும்தான்
அங்கு நிலவியது. நேரம் எப்ப டிப் போனதென்றே தெரிய வில்லை. "ஜீவா நம்முடன் வாருங் கள் என்னுடைய இடத்திற்குப் போவோம்!” எனச் சொல்லிக் கொண்டு என்னையும் அழைத் தார் அவர்.
இருவரும் அவரது காரில் ஜே, கே. கிரியேஷன்ஸ் என்ற சினிமாக் காரியாலயத்திற்குச் சென்ருேம். மேல் மாடியில் சிறிய சில அறைகள். அமைதியான இடம். பல்வேறு வகைப்பட்ட அவரது நண்பர்கள் குழுமியிருந் த ன ர் அங்கே. என்னை அறிமுகப்படுத்தி வைத் தார் ஜே. கே,
டீ வந்தது வெற்றிலை வந்
தது. மீண்டும் மீண்டும் டீ : மீண்டும் மீண்டும் வெற்றிலை.
இரவாகி விட்டது.
நான்
இருப்பிடம் திரும் ப வேண்டு
மெனக் கேட்டுக் கொண்டேன். சஏன் இங்கேயே தங்கலாமே?! எனக்கேட்டார் அவர். தி. க. சி. கால்வலிக்கு மருந்து அனுப்புவ தாகக் கூறி இருக்கிருர். ஆன படியால் நான் அவசியம் போது வேண்டும் என விடைபெற்றுக் கொண்டேன்.
தனது காரிலேயே என்னைப் பாலன் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார் அவர்.
அவர்களுக்கு
முதல் சந்திப்பிலேயே நான் ரொம்பவும் அவதானித்தேன் நண்பர் ஜெயகாந்தன் மாறிப் போயிருந்தார். பழைய தடால டித்தனம் ஒதுங்கப் பொறுப் புள்ள ஒருவராகப் பல கருத் துக்களை அவர் சொல்லக் கேட்ட போது நான் அவர் மீது கொண் டிருந்த பல தவருன கருத்துக்
க்ளை மறுபரிசீலனை செய்ய முற் பட்டேன்.
"ஒரு படைப்பாளியைப்
பற்றி இன்னுெரு சிருஷ்டியாள னின் பார்வை" என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு மு ன் ஞ ல் நானெரு கட்டுரைத் தொடரை மல்லிகையில் தொடர்ந்து எழுதி வந்திருப்பதை இலக்கிய நண்பர் கள் இங்கும் அங்கும் அறிந்து வைத்திருக்கின்றனர். அக் கட்டு ரைத் தொடரை நான் எழுதும் போது கூட, மிக வலிமையான சொற் கூட்டத்தினுல் ஜெயகாந் தனைச் சாடி இருந்தேன். குற் றம் சுமத்தியிருந்தேன்.
இந்த அனுபவத்தில் இருந்து அந்தக் குற்ற ச் சாட்டுக்கள் அத்தனையும். சரியானவைதாஞ என்றவொரு நி யா யமான கேள்வி என்னுள் எழுந்தது.
எப்படித்தான் சொன்ன லும் அவரே அவரை நிராகரிக் கக் கூடிய கருத்துக்களை முன் வைத்தாலும் ஜெயகாந்தன் ஏ ன்ற படைப்பாளி "நம்ம" ஜெயகாந்தன்தான் என்ற உண் மையை நான் இந்தச் சென்னைப் பிரயாணத்தில் முற்ருகப் புரிந்று கொண்டேன்.
சரஸ்வதி, தாமரை, கலை இலக்கியப் பெருமன்ற ஜெய காந்தனைத்தான் நான் இந்தத் தடவை சரியாக இனங்காண முடிந்தது. அதை அவரிடமே நேரில் மனந்திறதுந்சொன்னேன் அட்டகாசமாகச் சிரித் தா ர் அவர். அந்தத் தோழமை உணரி

Page 5
வுதான் எங்கள் இருவரினதும் நட்புக்கு அடிச் சரடாக அமைந் திருப்பதை இருவருமே நினைவு கூர்ந்தோம்.
நான் பாலன் இல்லம் வந்த
போது எனக்காகத் தோழர் சி. ஏ. பாலன் காவல் இருந்தார். இருவரும் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந்தோம்.
தமிழ் நாவல்கள் பலவற் றைத் தா ன் மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளதாகவும், மலையாளத்திலிருந்து பல நாவல் களைத் தமிழில் மொழியாக்கம்
செய்திருப்பதாகவும் கூறினர் அவர். தகழியின் "ஏனிப்படி கள்" தான் செய்த தனக்குப்
பிடித்த மொழிபெயர்ப்பென்றும் கூறியதாக ஞாபகம்.
அடுத்த நாட் கா லை யி ல் இருந்து தொலைபேசித் தொடர் புகள் பல எனக்கு வரத் தொடங் கின. நானும் பல ரு டன் தொடர்பு கொண்டேன். அதில் ஒருவர் நண்பர் சோ. சிவப த drig5 prib, ஞாயிற்றுக்கிழமை
நண்பர் "சிட்டி" யைப் பார்க்கப்
போக வேண்டுமென முன்னேற் பாடு செய்து கொண்டோம்.
அசோகமித்திரன் வந்திருந் தார். கருத்து வித்தியாசம் உள் ளவர் அவர். ஆனலும் இலங்
கையின் இலக்கிய முயற்சிகள்
பற்றி மிக நல்ல கணக்கெடுப்பு வைத்திருக்கும் தமிழக எழுத் தாளர்களில் முக்கியமானவர் இவர். மதிக்கத் தெரிந்தவர். பண்டாகப் பழகும் நட்பு இதயம் வாய்க்கப் பெற்றவர்.
ஆல் இந்திய நிலையத்திலிருந்து ஓர் அழைப் புக் கிடைத்தது. 15 நிமிடப் புரோகிராம். ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றிக் கருத்துப் பேட்டி கேட்டனர். நான் முத லில் பேட்டி கொடுக்க விரும்ப
நியாயமான ஐயம்
கொண்டு வந்தார். ரேடியோ
வில்லை. காரணம் நமது நாட்
டில் படைப்பாளிகளின் பகைவ ஞகத் தன்னைத் தானே உருவாக் கிக் கொண்டு வி ட் ட தோ இலங்கை வானெலி என்ருெரு எ ன க கு உண்டு. எந்த அரசாங்கங்கள் மாறினுலும் வானுெவி சிருஷ்டி கர்த்தாக்களைப் பொறுத்தவரை பழை ய கறுப்பன் கறுப்பனே தான் என்ற கொள்கையைப் பின்பற்றி வருகின்றது. எனவே தான் ஆரம்பத்தில் த யங் கி னேன். நண்பர் தி. க. சி. வற் புறுத் தி ஞர். "இளைய தலை மு  ைற ப் படைப்பாளியான திரு. சு. சமுத்திரம் எ ன் னை நிலையத்தினர் சார்பாகப் பேட்டி
காண்பார். இது மிகவும் முக்கி
t? L )
நமது நாட்டைப் பொறுத்த வரை வானெலி நமது கலைஞர் களைக் கெளரவித்து மதிக்கிறது; அந்த மதிப்பையும் கெளரவத்
தையும் நா ம் பெருந்தன்மை யுடன் பேணி ப் பாதுகாக்க வேண்டும். எனவே இதைத்
தட்டிக் கழிக்காம்ல் ஒப்பு க் கொள்ளுங்கள்" என வற்புறுத் திக் கூறி என்னை ஒப்புக்கொள்ள வைத்தார் அவர்,
அன்று சாயங்காலமே எழுத்
தாள நண்பர் சமுத்திரம் என்ன
வானெலி நிலையத்திற்கு அழைத் துப் போனர். போகும்போது அவர் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புச் சம்பந்தமாகவும் மற் றும் பல்வேறு இலக்கியப் பிரச் சினைகள் பற்றியும் சம்பாஷித்துக் அ வ ர து ஆர்வத்தையும் நம்மைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென அவர் காட்டும் அக்கறையையும் நினைத்து என்னுள் திருப்திப் பட்டுக் கொண்டேன் நான்.
பேட்டி ஆரம்பமாகியது,

பல்வேறு பிரச்சினைகள் பற் றியும் எனது கருத்தை மிகத் தெளிவாகவே மனந் திறந்து சொன்னேன். சகோதர சிங்கள இலக்கியகாரர்களினதும் அன்ன ரது இலக்கிய முயற்சிகள் பற்றி யும் விவரமாகக் குறிப்பிட்டேன்.
வெளிநாட்டில் - அதுவும் தமிழ
கத்தில் - சிங்கள எழுத்தாளர், கலைஞர்கள் பற்றியும் அவர்களி னது உலக இலக்கியப் பங்களிப் புப் பற்றியும் ஒரளவு விரிவாகச் சொன்னேன். என்னைத் தவிர, அவர்களைப் பற்றித் தமிழில் கடல்கடந்து இவ்வளவு விரிவா கச் சொல்லப்பட்ட நிகழ்ச்சியை வேறு எவருமே இதுவரை செய்ய வில்லை என்பதைத் திடமாகவே கூறுவேன், நான். அது மாத்தி ரமல்ல, இப்படியாக வானெலி யில் 13 நிமிட நிகழ்ச்சியை இது வரை வேறெந்த ஈழத்து எழுத் தாளர்களும் சென்னையில் செய்ய வில்லை என்றே பலரும் கூறினர்.
தொடர்ந்து "இந் தி யன் எக்ஸ்பிரஸ்" நிருபர் என்னை எனது தங்குமிடத்திலேயே சந் தித்துப் பே ட் டி எடுத்தார். நானும் நமது தே ச த் தி ன் கருத்தை மிகத் துல்லியமாக அவரிடம் எடுத்துக் கூறினேன். தொடர்ந்து மக்கள் செய்தி, ஜன சக்தி, சாந்தி போன்ற பத்திரி கைகளின் நிருபர்கள் என்னைப் பேட்டி கண்டு கலந்துரையாடி 6t.
இங்கே ஒன்றைத் கெளிவா கக் குறிப்பிட விரும்புகின்றேன். எனது பிரபலமோ அ ல் ல து செல்வாக்கோ இங்கு முக்கிய மல்ல. நீண்ட நாட்களாக நமது நாட்டில் முற்போக்கு எழுத்தா ளர்கள் எந்தக் கோரிக்கையை, எப்படிப்பட்ட நோக்கத்தை
மூல வித்தாகவைத்துப் போராடி
ஞர்களோ அந்த அத்திவாரப் பிரச்சினைகளையே நான் முன்
னெடுத்துச் சென்று ஒரு பிரசா ரகளுகச் செயல்பட்டு உழைத் தேன் என்பதே எனது உண்மை நிலையாகும். எனவே எனக்குத் தமிழகத்தில் கிடைத்த பிரமிக் கத்தக்க சகல சந்தர்ப்பங்களை யும் நான் ந ம து கோரிக்கை களின் நியாயத்தை விளங்கப் படுத்தவே அதிகம் அதிகமாகப் பயன்படுத்த முயன்றேன்.
இந்தக் கட்டத்தில் நிச்சய மாக ஒன்றைக் கூற முடியும்.
இன்னும் ஒரு சில ஆண்டு களுக்குள் தமிழகத்திற்கும் நமக் கும் நல் ல ஆரோக்கியமான சூழ் நிலை ஒன்று முகிழ்ந்திடுமாக இருந்தால் அதில் எனது இந்தப் பிரய்ாணப் பங்களிப்பு மிகவும்
பெறுமதி வாய்ந்ததாக அமைந் திருந்தது என்பதைப் பலரும் ஒப்புக் கொள்ள வேண்டி ஏற் LIGшћ.
ஒரு சில நாட்களைத் தவிர நான் சென்னையில் தங்கியிருந்த 9 நாட்களில் பல இரவுகளிலும் பகல்களிலும் நண்பர் ஜெயகாந் தன் பாலன் இ ல் லத் தி ற் கு வருகை தந்து என்னுடன் உரை யாடிக் செல்வார்.
இருவரும் பலவேறு விவகா ரங்கள் பற்றிக் கதைத்தோம்: தற்போது தயாராகி வரும் தமிழகச் சினிமாப் படங்களில் இருந்து இரு தேச அரசியல் நிலை வரை நீண்ட நேரமாகத் தினசரி உரையாடினுேம்.
முன் ஏற்பாட்டின்படி அந்த வாரத்தில் வந்த ஞாயிற்றுக் கிழமையன்று திரு. சோ. சிவ பாதசுந்தரம் என்ன அழைத் துப் போக வந்திருந்தார். அப்
பொழுது நானும் தி. க. சியும்
அறையில் பேசிக் கொண்டிருந் தோம் இருவரையும் நண்பர் சோ. சி. அவர்கள் புதுமைப் பித்தன் காலத்து மணிக்கொடி
7

Page 6
எழுத்தாளரான சிட்டி சுந்தர
ராஜன் வீட்டிற்கு அழைத்துச்
சென்ருர்,
இந்தச் சிட்டி இருக்கிருரே. இவர் ஒரு சுவாரஸ்யமான மணி தர். தரமான ரஸிகர், சம்பா ஷணையில் நகைச்சுவை உரையாடுவதில் வல்லவர். இவ ரைச் சில மணித்துளி நேரந் தா ன் சந்தித்து உரைய்ாடிய போதிலும் கூட, இவரைப் பல
காலமாக அறிந்து தெரிந்து
வைத்திருந்ததைப் போ ன் ற மனப் பிரமை இன்னும் என் உ ண ர் வி ல் நிழலாடுகின்றது. மல்லிகையைப் பற்றி விசாரித் தார். அந் தச் ஈஞ்சிகையில் தான் ரஸித்த ம்சங்களைப் பற்றி மனந் திறநது பாராட்டி யவர்களுள் இவர் தலையாயவர்.
நாட்கள் இனிமையாக வெகு வேகமாகக் கழிந்து கொண்டிருந் தன.
நான் சென்னைக்கு வந்ததும் மு த ல் காரியமாக செய்திருந்தேன். அது, எங்களது நாட்டின் இலக்கிய நண்பர்களி னது அன்பையெல்லாம் தன துடைமையாக்கிச் இன்று ஓட்டப் பி டாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்
கிய இதயம் படைத்த நண்டர் ஆ. குருசுவாமி
அவர்களுக்கு
நான் தமிழகம்
செய்தியைத் தந்தி மூலம் தெரி யப்படுத்தி இருந்தேன்.
அவர் உடன் தகவல் தந் அத் துட ன் எப்
திருந்தார். பொழுது தமது ஊருக்கு வருகை தரமுடியும் என்பதையும் முன் கூட்டியே அறிவிக்கும்படி எழுதி
இரு ந் தார். தாம்பரத்தில் "ஆயன்" என்பவருக்குத் தான் கடிதம் எழுதியிருப்பதாகவும்,
அவர் என்னைச் சந்திக்க வருவார்
மிளிர
ஒன்றைச்
சென்று,
வந்திருக்கும்
எனவும் அக் கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார்.
ஆயன் மூலம் குருசுவாமி அவர்கள் செய்திருந்த ஏற்பாடு களைக் கண்டு நான் பிரமித்துப் போய்விட்டேன். இந்த ஆயன் இருக்கிருரே இவர் ஒரு விசித்திர மான அன்பு மனம் படைத்த வர். எனது தேவைகளை நான் உணருவதற்கு முன்னரே அதை உள் ளு ண ர் வாக ப் புரிந்து கொண்டு காரியமாற்றுவதில் அதி சமர்த்தர். அவரது அன்பு உபசரிப்பை ஏற்று ஏற்று எனக் குப் பயம் கூட ஏற்பட்டு விட் டது. எங்கே மனுஷர் என்னை எனது பிற ந் த நாட்டுக்கே போக விடாமல் தடுத்து விடு வாரோ என்ற அச்சம் கூட எனக்கு ஏற்படலாயிற்று.
*அண்ணுச்சி அப்புறம் என் னைத்தான் ஏசுவாரு. சரியாக உங்களைக் கவனிக்கவில்லை என்று அப்புறம் அண்ணுச்சி என்னைத் தான் திட்டுவாரு" எனச் சொல் லிச் சொல்லி விழுந்து விழுந்து உபசரித்தார் ஆயன். அவரே பின்னுல் நா ன் தூத்துக்குடி போவதற்கான படுக்கை ஆசன மொன்றையும் பதிவு செய்து வைத்திருந்தார்: v —
இதற்கிடையில் பழையபுதிய தலைமுறை எழுத்தாளர் கள் அத்தனை பேர்களையும் சந் திக்க முனைந்து செயல்பட்டு வந் தேன்.
"சிகரம் பேட்டியின் போது நண்பர் செந்தில்நாதனைக் கண்டு மனந்திறந்து பேசும் வாய்ப்பு
எனக்குக் கிட்டியது. அத்துடன் அக்கினி புத்திரன், செயப்பிர காசம், அறந்தை, ராசுகுமார் போன்றவர்களையும் சந்தி த் து உரையாடினேன்;
(தொடரும்

சிங்கள - தமிழ் இலக்கிய உறவு வலுவடைகின்றது
ஜவாத் மரைக்கார்
த மிழ் ப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளு1, இலக்கியவாதி களும் சிங்கள இலக்கியத்தையும், இலக்கிய திகளையும் தமிழ் பேசும் மக்களுக்கு அறிமுகம் செய்து வந்துள்clது போல, சிங்க ளப் பத்திரிகைகளும், இலக்கியவாதிகளும் தமிழ் இலக்கியங்களைச் சிங்கள மக்களுக்கு அறிமுகம் செய்வதில்லை எ குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது; இப்பணிகளில் மல்லிகை யின் பங்களிப்பு மிகப் பெரியது.
ஆஞல் இக் குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டு தமிழ் - சிங்கள இலக்கிய உறவும் தேசிய ஒருமைப்பாடும் வலுப்படக் கூடிய நம்பிக்கை முனைப்பு இப்பொழுது பரவலாகத் தென்படத் தொடங்கியுள்ளது:
சிங்களவர் மத்தியில் பெருமளவு விற்பனையாகும் முற்போக் குக் கலை, இலக்கிய விமர்சன ஏடான 'மாவத்த" தனது ஒவ் வொரு இதழிலும் தமிழ் இலக்கியத்துக்கென ஒரு பகுதியை ஒதுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிகின்றது. சுசில் சிறிவர்தன போன்ற சிங்களப் படைப்பாளிகள் ஐவரை ஆசிரியர் குழுவர்கள் கொண்டு வெளிவரும் இச்சஞ்சிகையின் இறுதியாக வந்துள்ள (ஏழாவது) இதழில், 'ஈழத்து முற்போக்குத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையொன்றும், தமிழ கப் ட ட்சிக் கவிஞர் "இன்குலாப்" பின் நீண்ட கவிதையொன்றின் மொழிபெயர்ப்பும் அறிமுகக் குறிப்புகளுடன் வெளிவந்துள்ளன. இதற்கு முன்னரும் "தமிழ் நாடகங்களில் முற்போக்கு வெற் "கள்" பற்றிய கட்டுரை யும் சிங்கள - தமிழ் முஸ்லிம் கலாச்சு:Tப் புரட்சி பற்றிய என். சண்முக்ரத்தினத்தின் கட்டுரையும் இ. சஞ்சிகையில் பிரசுர மாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமது சஞ்சிகைக்கு தமிழ் எழுத் தாளர்களிடத்திலிருந்து சிறந்த கட்டுரைகளும் படைப்புக்களும் (சிங்களத்தில் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பாக) கிடைத் தால் தாம் பிரசுரிக்கத் தயாராக இருப்பதாக சஞ்சிகையுடன் மிக நெருக்கமான தொடர்புடைய ஒருவர் கூறிஞர்.
இதுதவிர, ஈழ - இந்தியத் தமிழ்க் கவிதைகளில் சிலவற் றைத் திரட்டி சிங்கள மொழியில் புத்தகமாக வெளியீடும் முயற் கியும் நடைபெற்று வருகின்றது. பிரபல சிங்களக் கவிஞர்கள் பராக்கிரம கொடித்துவக்கு, சுசில் சிறிவர்தன ஆகியோர் இப் பண்ணியை மேற்கொண்டுள்ளனர். எம். ஏ. நுஃமானின் தாத்தா மாரும் பேரர்களும் தொகுதியுட்பட ஈழ - தமிழகக் கவிஞர்கள் பலரின் தனிக்கவிதைகளும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளதும், இன்னும் சில கவிதைகள் மொழிபெtர்க்கப் பட்டபின் வெகு விரைவில் தொகுதி அச்சுக்குச் செல்லும் என்பதும் நம்பிக்கை Numresor "GFuiu S656ïr.

Page 7
உங்களது தமிழகப் பயணத்தைத் திடீரெனப் பத்திரிகை களில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. உங்களைப் போன்ற எழுத்தாள் - பத்திரிகையாள் நண்பர்கள் அடிக்கடி இந்தியாவுக் குப் போக வேண்டும். அப்படிச் சென்று வந்தால்தான் பரஸ் பரம் புரிந்து கொள்ள முடியும்.
உங்களது பயணத்தைப் பற்றி விரிவாக எழுதுங்கள். வேறு எந்த எழுத்தாளர்களுக்குமே கிடைத்திராத வரவேற்பும் பிர பல்யமும் உங்களுக்குக் கிடைத்ததாகக் கேள்விப்பட்டு மனச் சத் தோசம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்.
அத்தகைய வரவேற்பு தனி மனிதனுக்கல்ல. நமது நாட்டின் உண்மையான இலக்கியப் போராளிக்கே கொடுக்கப்பட்ட கெளர வமாகவே இதை நான் கருதுகின்றேன்.
அங்குள்ள தரமான இலக்கிய நண்பர்களுடன் பல விவகாரங் கள் பற்றியெல்லாம் பேசி இருப்பீர்களே, அவைபற்றியும் எங்க ளுக்கு அவசியம் சொல்லுங்கள்.
மாதகல், ஆர்; செல்லத்துரை
அண்மையில் மல்லிகை ஆண்டு மலர் படித்தேன். உள்ளடக் கமும் ஆரோக்கியமும் மெச்சத்தக்க வகையில் அமைந்துள்ளன.
举
குறிப்பாக "கொத்தன்" சிருஷ்டித்த "சங்கிலித் தொடர்கள் அறுகின்றன" சிறுகதை என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது. மண்வாசனை கமழும் அந்தக் கதையின் கதை மாந்தர் என்னுள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் பெண்பிள்ளைகளுக்கு அரைமுடி செய்வித்து அணிவிப்பதும் ஆண்பிள்ளைகளுக்கு வெள்ளி யிலான காறை அணிகலன்கள் 'அணிவித்து அழகுபார்ப்பதும் அந்தக்காலத்து வழக்கங்களில் ஒன்று என்பதை கதைஞர் கொத் தன் அவர்கள் வெளிக்காட்டியிருப்பதைக் கதையைப் படித்த பின்னர்தான் என்னுல் அறிந்து கொள்ள முடிந்தது. இப்ருகிம் அக்கிராசனர் வில்லுக்கரத்தையில் சாரதியாகவும், அதே வேளை ஏக பிரயாணியாகவும் ஆரோகணித்து, ஜல் ஜல் ஒலியோடு பிர யாணம் செய்யும் காட்சி ஒருவிதமான கிளர்ச்சியை ஏற்படுத்து கிறது. கொத்தனின் எழுதுகோலில் உருவான படைப்புகளோடு இக்கதையும் புதிய சமுதாயத்தை ஆசித்து வரவேற்கும் நெஞ் சங்களுக்குத் திருப்தி அளிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தக் கதை மல்லிகையில் பிரசுரமானதன் மூலம் மல்லிகையின் மனம் மேலும் ஓங்கி வீசுகிறது என்று சொல்லிக் கொள்வதில் நான் பெரு மிதப்படுகின்றேன். m s.
மருதமுஃ: வவலீகரன்
 

எல்லைக்
கோடுகள்
ܓܒܬܐ
தெணியான்
1றை முழங்குகிறது. குடிமக்களில் பிரேதம் தூக் குகின்றவர்கள் காலந்தாழ்த்தி வருவதுதான் வழக்கம். அவர் களும் இன்று நேரத்துக்கு வந்து விட்டார்கள்
வெள்ளைகட்டி கொண்டு வீட்டுக்குப் போய், சவம் எடுப்பதற்குச் சற்று முன் னதாகத் திரும்பி வந்து சேரும் சலவைத் தொழிலாளி இன்று திரும்பிச் செல்லாமல் அங்கேயே தங்கி நிற்கிருள்.
சவரத் தொழிலாளி அவன் கடமையை ஆரம்பிப்பதற்கு முன் நெரு ப் புக் கயிற்றை எடுத்து அங்கு வந்திருப்பவர் களுக்குச் சுருட்டு மூ ட் டி ச் கொண்டிருக்கிறன்.
இராமன் இரவோடிரவாகப் பனைகளில் ஏறிக் கள்ளிறக்கும் அவன் தொழில் முடித்துக் கொண்டு, அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்து ஒரு புறத்தில்
முடித்துக்
ஒதுங்கிக் கைகட்டி நிற்கிருன்,
மரணம் சம்பவித்திருப்பது சாதாரண இடத்திலல்ல, அத் தப்பகுதி மக்களின் எசமானன் என்று சொல்லத்தகுந்த சிவபாத
Σ
சுந்தரம் நயிஞரின் மனைவி சிவ பதமடைந்து விட்டாள்.
ஊர்மக்கள் அதிகாலையிலே வந்து கூடிவிட்டார்கள். அயற் கிராமங்களில் இருந்தும் கூட் டங் கூட்டமாக இன சனங்கள் வற்து கொண்டிருக்கிறர்கள்.
சிவபாதசுற்தரத்தின் மனை விக்கும் அவள் சகோதரிக்கும் பெற்ருேரால் முதி சமா கக் கிடைத்த வீடுவளவு சில வரு டங்களுக்கு முன்பு பாகப்பிரி வினைக்குள்ளாகி, முற்றத்தில் புதிதாக முளைத்திருக்கும் வேலி, வந்திருக்கும் சனக்கூட்டத்தை உள்ளடக்கத் தடையாக இருப்
பதால் படலைக்கு வெளியே தெருவெங்கும் சனக்கூட்டம் நிறைந்திருக்கிறது.
குடிமக்கள் அனைவரும் சிறு குற்றமும் தேர்ந்துவிடாமல் மிக எச்சரிக்கையாகத் தங்கள் கட மைகளில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிருர்கள். ஆளுல் இராம னுக்குமட்டும் இன்னும் கட்டளை பிறக்கவில்லை. அவன் தனக்குத் துணையாக வரச் சொன்னவர் கள் கூட வந்துவிட்டார்கள். அவ ன் நயிஞர்மாரின் கட்ட ளையை எதிர்பார்த்து நீண்ட நேரமாகக் கைகட்டி நிற்கிருன்

Page 8
* பொழுது கொஞ்சங் கொஞ் சமாகப் பணக்கு nலே ஏறிக் கொண்டிருக்கிறது.
சனக்கூட்டம் பெரு கப் பெருக பறைமுழக்கம் காதுச் சவ்வைக் கிழிக்கிறது:
சிவபாதசுந்தரம் அத்தப்" பகுதியிலே பிரபலமான ஒரு சைவப் பெரியார். அவருக்கு கல்வி போதித்த ஆசிரிய பரம் பரையின் தொடர்ச்சியில் அவர் நாவலர் வழிவந்த மரபுக்காரர்? அந்த மரபுக்கே சொந்தமான ஆ சா ர அபூட்டானங்களில் அணுவும் பிசகாதவர் என்ப தற்கு இன்றைக்கும் அவர் பிடரி யிலே தொங்கிக் கொண்டிருக் கும் நரைமயிர்க் குடுமியை விட வேறு சாட்சி வேண்டியதில்லை; அவருக்கு முடி நரைத்து உடல் தளர்ந்த ப்ோதும் மரபு பேணு வதில் அவர் என்றும் á(ELDTGPS பிடிவாதக்காரர்.
பொழுது ஏற ஏற, இரா. மனின் உள்ளத்திலும் ஒரேTபர பரப்பு. வெயிலில் அவன் தன் கடமைகளைச் செய்ய முடியாதே என்ற தவிப்பு. ^
இதுவரை மற்ற இடங்களில் என்ருல் இராமன் அவனுகவே முன்வந்து அவன் செய்ய வேண் டிய கடமைபற்றி விசாரிக்க ஆரம்பித்து விடுவான்; V.
அவனுக்கும் தெருவோர நிழல்
க் - ன் ற வர் கள் அருட்டைநசித்து நசித்துப் புகை விட்டுக் கொண்டும், வெற்றி&ல யைச்சப்பி மணலைக் கிளறித் துப்பிக்கொண்டும் இரகசியம்ாக ஆலோசித்து தம்முள் தர்க்கித் துக் கொண்டிருக்கிருர்கள்
இவர்கள் ஆலோசனை எப் போது முடியப் போகின்றது? இ ரா மின் தன் வேலையைத் தொடங்க வேண்டுமே!
.
கலந்து கொள்ளாமல்,
சிவபாதசுர்தரம் இவர் க ளின் ஆலோசனைகளிலெல்லாம் வீட்டு விரு ந் தை யி ல் சால்வையை விரித்து அவர் எலும்புக்கூட்டு உடலை அதில் ஒடுக்கிக் கொண்டு கிடக்கிருர், -
கடந்த இரவு அவர் மனைவி காலமான நேரம் முதல் அவரு டைய உள்ளம் அமைதி இழந்து குழம்பிக் கிடக்கிறது: மனைவி இறந்துபோய் விட்டாளே. என்ற துயரத்திலும் பார்க்க. "இந்த அவமானத்தைவிட நான் இவ ளுக்கு முந்திச் செத்திருக்கலாம். கடைசி நேரத் தி ல் , இவள் எனக்கு. . . “ என்று எண்ணி எண்ணி அவர் மனம் உழைத் தார்: "ஒரு பிள்ளையாவது இருந் திருந்தால் என் பிடிவாதத்தை நிறைவேற்றி இரு க் கலாம்" என்ற உள்ளூர ஏங்கினுர்,
இப்படியே ந: ன் கிடத் தால் இண்டைக்கு என்ன நடக் கப் போகிறது? நான் யார் பேச்சையும் கேட்டு நடக்காத பிடிவாதக்காரன் என்பதால் இத்த விஷயத்திலும் எல்லோ ரு ம் ஒதுங்கியிருக்கிருர்களோ!
நானுகப் போய். சீ.
சிவபாதசுந்தரம் எண்ணச் சுழிகளிலே சிக்குண்டு மூச்சுத்
திணறித் தி க்கு மு க் கா டி க்
கொண்டிருந்தார்.
அவர் இதுவரை காலமாக
தமிழ்ச் சாதியின் எல்ல்ேகளைப்
பேணிக் காக்கும் ஏகத் தலைவ
ஞகத் திகழ்ந்தவர். அந்த வரம்
புகளை உடைத்துக் கொண்டு சமூக நிலைகளில் மாற்றத்தைத் தோற்றுவிக்க யாராவது அந்தக் கிராமத்தில் முற்பட்டால் அவர் களைத் தனது எதிரிகளாகக் கண்டு போராடத் தயங்காத வர். காலத்துக்கேற்பக் கொஞ் சம் மாறினல் என்ன என்று
என்னும் மிதவாதிகள்தானும்

அவரை நெருங்க முடியாத நெருப்பு அவர்.
நான் கு வருடங்களுக்கு
முன்னர் இந்தப்பகுதி தாழ்த் தப்பட்ட மக் கள் மத்தியில் தோன்றிய எழுச்சியைக் கண்டு
அவர் கொதித்தார். பதினைந்து '
ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பா ணக் குடா நாட்டிலுள்ள ஆல யங்கள் சிலவற்றுள்ளே தாழ்த் தப்பட்டவர்கள் அனுமதிக்கப் பட்டபோது அந்தச் சம்பவம் இந்த ஊரில் எக்காலத்திலும் இடம்பெறப் போ வ தி ல் ை என்று திடசங்கற்பம் பூண்டிருக் கும் அவருக்கு அது ஒரு சோத னேக் காலம். அந்தவூர்க் கந்த சுவாமி கோயிலுக்குள் தாழ்த் தப்பட்டவர்கள் ஆலயப் பிரவே சம் செய்ய முயன்று நின்ருர் கள். அவர்களைத் தடுத்து நிறுத் திவிட வேண்டுமென்று ஆக்கி
ரோசத்தோடு கிளர்ந்தெழுந்த
உயர்சாதியார் சிவபாதசுந்த ரத்தாரைத் தங்கள் சாதியின் பிரதிநிதியாக் முன்நிறுத்தினர். தங்களது எதிர்ப்புக்கள் வெற் றிய எளி க் கா து என் ப ைத உணர்ந்த சிலர் கூறிய சமரச ஆலோசனைகளை எல்லாம் அவர் தூக்கியெறிந்துவிட்டார். இறுதி யில் கரவெட்டியிலுள்ள ஆலய மொன்றில் செய்யப்பட்டிருக் கும் ஏற்பாடு போல எல்லோ ரும் ஆலயத்திற்கு வெளியில் நின்று வணங்குவோம் என்று அவர் தெரிவித்த ஆலேசானயை தாழ்த்தப்பட்டவர்கள் நிராக சித்தார்கள். அவருடைய தந்தி Gurnt Lumru urås Gir araiv6avsTub Lu66) காமல் போகவே ஆலயத்துக் குள்ளே இரண்டு மண்டபங்க ளைத் தவிர்ந்து ஏனைய மண்ட பங்களுக்குள் எவரும் உட்பிர வேசிக்காத வண்ணம் இரும்புக் கேடர்களைப் பொருத்தி எல்லை வகுத்ததன் மூலம் அவர் மன ஆறுதல் கண்டார்.
அதுமாத்திரமா? அந்தக் கிராமத்தில் கல்லு ருேட்டுக்கள் உயர்சாதியாரின் குடியிருப்புக்களுடன் முடிவடை வதும், அண்மையில் கிராமர் தோறும் வழங்கப்பட்ட மின்சா ரம் தாழ்த்தப்பட்ட மக்களுக் குக் கிடைக்காமற் போனதும்
அ வர் வகுத்துக் கொடுத்த
எல்லைகள் தான்.
தாழ்த்தப்பட்ட மக் கள்
இருக்கிருர்களே- க ட ந் த
காலத்தில் அவர்கள் இவருக் கொரு பிரச்சினையல்ல. ஆனல் இந்தக் கரையாரச் சாதி இன் றைக்கும் அவருக்கொரு சவா லாகவே இருந்து வருகிறது.
கரையாரச் சாதியின்மேல் அவர் உள்ளத்தில் ஒருவகை யான இளமைக் கொதிப்பு நிரந் தரமாகவே உண்டு ஆலயங்க விலும் பொது இடங்களிலும் அவர்களுக்குச் சமத்துவம் உண் டென்ருலும் அவர்கள் தங்களை விடத் தாழ்ந்தவர்கள் என்பது தான் அவர் மனத்தின் கணிப்பு: அந்தவூர்க் கந்தசுவாமி கோயி லில் சப்பரமிழுக்க தேரிழுக்க, குரணுட்டம் உ ட ல் வலிமை யுள்ள அவர்கள் தேவைப்படு கிருர்கள். ஆணு ல் அவர்கள் சுவாமி தூக்கும் தொண்டைச் செய்யவிடாமல் நீண்ட கால மாகத் தடுத்து வந்திருக்கிருர் கள் சிவபாத சுந்தரத்தின் பகுதி யினர். அந்தத் தடையை மீறிக் கொண்டு பலவந்தமாக அவர் களும் சுவாமியைத் தூக்கிய கொடுமையைக் கண் டு சிறு பராயத்தில் saurtassjözprb கொதித்திருக்கிருர்,
அவர்களைத் த ங் களி ட மிகுந்து பிரித்து ஒதுக்கி தான் கள் அவர்களைவிட உயர்ந்தவர் s6it T ir Lu GBP 5 piakogs mr * GEub ஓரிடமாக இதுவரை காலமாக அவர்கள் பாதுகாத்து வருவது சுடலை ஒன்றுதான்.

Page 9
இந்தச் சுடகோன் இன்று அவருக்குள்ள ஒரே பிரச்சினை
பொழுது உச்சிக்கு வந்து விட்டது. பிரேதம் எடுப்பதற் கான அறிகுறியை காணவில்லே, ஒல்கியோங்கிப் பறை முழங்கியவர்களும் களைத்
gurui al-Tri Sair. origi
வந்திருக்கும் சனக் கூட மும் சும்மா குந்தியிருந்ததில்
சலித்து விட்டது.
இன்னும்
ό9τι ο
சுந்தரத்தாரின் சாதியார்
இராமன் மணஞ் சோர்ந்து
வேலியோரமாகக் 'ந்திவிட்
trfsir. .
felirl- G 5 tr LD * 5 és salgயிருந்து ஆலோசித்த உள்ளூர்ப் பிரமுகர்கள் இறு தி யி ல் ஒரு முடிவிற்கு வந்துவிட்ட கள்,
வேறெங்கே அந்தச் சுட லைக்குத்தான் போகவேணும்"
இந்த முடிவைச் சிவபாத
சுந்தரம் ஏற்றுக்கொள்ளுவாரா? அவர் பிடிவ்ாதக் காரராச்சே.! என்ற சந்தேகம் அவர்களுக்கு எழாமலில்லை.
அந்தச் சுடலை சிவபாதசுந் தரம் வீட்டிலிருந்து சிறிது தூரம்
கடலுக்குப் பாயும் வெளளம். செல்லும் வாய்க்கால் பெரிய தொரு கிடங்காகக் கிடக்கிறது. அந்த வாய்க்காற் கிடங்குதான் அந்தச் சுடலையை இரண்டாகப் பிரித்துவைத்துக் கொண்டிருக் கும் ஒரு எல்லேக் கோடு. அந்த எல்லைக்கு மேற்கேயுள்ள பகுதி
ufodio SP fit grrrenu nrug. A ur h.
அந்த மரத்துக்கு வடக்குப்பக் கமாக மணற்பரப்பில் சிவபா தி தங் கள் பிணங்களைச் சுடுகிருர்கள்: எ ல் லை க் கோ ட் டு க்கு க் கிழக்குத் தி க் கி ல் அடர்ந்த பூவரச மரங்களுக்கருகே கரை urité ant9urfair 96ori 56ir சுடப்படுகின்றன.
இவர்களில் யாரும் தங்கள் பிணங்களை அந்தச் சுடலையில் இடம்மாறிச்சுட வேண்டுமென்று விரும்பியதில்லை. அவர்களின் முன்னேரிகள் விழுந்த மண்ணில் பாரம்பரியமாகப் பிணங்களைச்'
சுடவேண்டும் என்ற உணர்வில்
தடந்தப்பாமற் போய்க் கொண் டிருக்கிருர்கள்.
பத்து வருடங்களுக்கு முன்
னர் கரையாரச் சாதியார் தங்
வடக்கு நோ க் கிச் சென்று
கிழக்கு மேற்காகக் கடற்கரை யோரம் நீண்டு செல்லும் பிர தான ருேட்டில் மிதத்து மேற் குத் திசையாகக் கால் மைல் தூரம் சென்றதும் ருேட்டுக்கும்
கடலுக்குமிடையே மணற்பரப்
பில் அமைந்து கிடக்கிறது. சிவபாதசுந்தரத்தின் மூதாதை யர் அந்தக் காலத்தில் தாங்கள் குடியிருக்கும் பகுதியி ல் சுடு காட்டை வைத்துக் கொள்ளக் கூடாதென்ற அந்தரங்க நோக் கத்தில்தான் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். சுடலைக்கு மத்தியிலே ருேட்டோ
ரமாகப் பெரிய தொரு மதகு.
அந்த மதகுக்கூடாக ஊர்மனைக்
அந்தச்
குள்ளிருந்து மழை காலத்திற்
14
கள் சுடலையைச் சுற்றிப் பதினைந் தடி உயரத்தில் ஒரு மதிலைக் கட்டி எழுப்பினர். புகையும், துர்நாற்றமும் த விர எரிந்து கொண்டிருக்கும் பிணம் ருேட் டாற் செல்பவர்களின் கண்ணிற் பட 1ா த வண்ண ம் அவர்கள் கெளரவத்துக்கு அது அரணுக அtைந்தது.
t; of Lurgs சுந்தரத்தின் bair ணில் அந்த மதில் பட்டபோது
எல்லாரையும் போல அவர் சும்மா இருப்பாரா? கரையா ரச் சாதியார் தங்களைவிடப்
பதினைந்தடி மேலே உயர்ந்து விட்டதாக அவர் மனதில் தோன்றுகிறது.

அடுத்த வாரமே மேற்குப் புறச் சுடலையைச் சுற்றி மதில்
கட்டும் வேல்கள் ஆரம்பித்து
விட்டன. அத்திவாரம் கட்டி முடிக்கும்வரை வேகமாக வேலை கள் நடந்தேறி வந்தன. ஆத்த் அத்திவாரத்தின் மேல் திொழி லாளர்கள் சிலவரி அடுக்கிவிட்டார்கள். மறுநாள் காலை வேலையை ஆரம்பிப்ப தற்கு வந்தபோது முதல்தாள் அடுக்கிக் கட்டிய கற்கள் நிலத் திலே விழுந்து சிதறிக் கிடந்தன. திரும்பவும் கற்களை அடுக்கிஞர் கள். அ டு த் த நாள் வந்து பார்த்தபோது பழைய கதை தான். சிலகாலமாக வேதாளம் சொன்ன கதையாக மதில் கட் டுதல் தொடர்ந்து கொண்டி ருந்த போது சிவபாதசுந்தரம் செய்வது இன்னதென்றறியா மல் திகைத்தார்.
seoprum tré F m g) um fi ár சூழல், அவர்களே எதிர்த்து நின் முல் யாருமே ஒன்றுமே சாதிக்க முடியாது எ ன் று சமரசப் பேச்சு வார்த்தைகள்
என்னும் சாணக்கியத்தில் சிவ
பாதசுந்தரம் இறங்கினர்.
"குடிசனப் பெருக்கம் அதி
கரித்து சுடலைக்கு அருகிலேயே குடியிருப்புகள் வந்துவிட்டன. அதஞல் இன்னெரு சுடலை கட்டு வது வீண்வேலை, எல்லோரும் ஒரே இடத்திலே சுடலாம்" என்று மறுத்துக் கூறிவிட்டார்கள்.
சாதி வெறியின் சரித்திரச் சான்ருக அந்த மதில் அந்த வாரத்தோடு நின்றுவிட்டது.'
சிவபாத கந்தரம் அன்றெ டுத்த பிரதிககினேதான் "இனி மேல் இந்தச் சுடலையில் நான்
கால்வைப்பதில்லை" என்பது இதுவரை அவர் தன் சாபத்தை நிறைவேற்றிக் கொண்டுதான்
வருகிருர், ஆனb *று.
கற்களையும்:
உணர்ந்து
மாட்டன்"
உள்ளூர்ப் பிரமுகர்கள் சிவ பாத சுத்தரம் தங்கள் முடிவிற்கு இணங்குவதைத் தவிர வேறு
"ர்க்கமில்லையென்று கருதினர்
கot அவரை அணுகி தங்கள் முடிவுக்கு இணங்கச் சொல்வது
ய T tர் என்ற கேள்வி எழுந்த
போது எல்லோருமே போவோம் 6 3 எழுந்தார்கள்.
அவர்கள் எழு ந் து செல்
வதை இராமன் கவனித்துக் கொண்டிருந்தான்
சிவபாதசுந்தரம் தன்ளைத்
தேடிக்கொண்டு வந்திருப்பவர்
களைக் கண்டு மெல்ல் எழுந்து உட்கார்ந்திருக்கிருர்,
பிரமுகர்கள் தாங்கள் செய் * 1ம் முடிவை அவருக்குத்
L 啤 கி ஆச் சற்று . كما ذكره فة الملاه h. وفي أم) .
நேரம் மெளனமாக் இருக்கிருர் கள் ஒவ்வொருவரும் Lמ ,)b ,ש வரைப்பார்த்து தங்கள் கருத்தை அவருக்குச் சொல்லுமாறு கண் சாடை , காட்டுகிருர்கள். இறுதி யில் ஒருவன் வாய்திறந்தான்.
"என்ன பேசாமல் இருக்
கிறியள்??
"ஏன் எ ன் ன விஷயம்?"
ஒன்றுமறியாதவர் போல ஒவ
பாதசுந்தரம் கேட்கிருரர்.
"இராமன் காத்துக் கொண் டிருக்கிருன்’
"இன்னும் அவனை
நீங்கள் அனுப்பவில்லையா?* V.
"எங்கே அனுப்புகிறது? "திக்கம் சுடலைக்கு."
இஞ்சை இருந்து மூண்டு மைல் தூரம்"
"அதுக்கென்ன, உந்தச் சுட லைக்குள்ளே நான் கால் வைக்க
"பக்கத்திலே உள்ள uruh பரையான சுடலையை விட்டுப்
ở Lurr til (, , , , , , o

Page 10
இ. உந்தச் சுடலையிலே சுடுகிறது போல அவமானம் வேறை ஒண்டுமில்லை. உலகம் எங்களைப் பார்த்துச் சிரிக்கும், தி க்கம் , சுடலைக்கொண் டால் இந்த வெயிலிலே சனம் வராது. இடையிலே திரும்பிப் போ ய் விடும், ஆக நாஇ பேரோடை பி ரே த த் தை க் கொண்டு போறது உங்களுக்குப் பெரிய மரியாதைக் கேடு. நீங் கள் கொஞ்ச ம் பொறுத்தி ருங்கோ நாங்கள் பாக்கிறம்" சிவபாத சுந்தரம் மேலும் பேசாதவண்ணம் முடிவு கட்டி விட்டு வெளியே வந்து இராம இனக் கூப்பிட்டார்கள். இராமா நீபோய் யிலே விறகை அடுக்கு,
சிஎந்தச் சுடலையிலேயாக் கும். ..?"
வேறை எங்கெயெடா.
வண்டி
புதிசாகக் கேள்வி கேட்கிருய்.
 ாேடாபோ. கெதியாப் போ' பொழுது மதியத்தைத் தாண்டி மேற்கு நோக்கி சரிந்து விட்டது. Ο я
பறைகள் ஓங்காரித்து துரித மாக முழங்குகின்றன. சவரத் தொழிலாளி கொள்ளிக் குடத் தைத் தூக்கிக் கொண்டு நடக் கிருன். " சலவைத் தொழிலாளி நிலபாவாடை விரிக் கி மு ன். சிவபாதசுந்தரம் மேலாப்புக்குக் கீழே பிரேதத்துக்கு முன் கொள் ளிச் சட்டி யைத் தூக்கிக்
கொண்டு நடக்கிருர்" பிரேத
ஊர்வலம் பிரதான வீதியில்
வந்து மிதக்கிறது.
சந்தியிலே திசை காட்டி
நிற்கும் கல்லின்மேல் சிங்களத் தில் காங்கேசன்துறை என்று எழுதப்பட்டிருக்கும் எழுத்துக் கள் பல வருடங்களுக்கு முன்பே தார்பூகி அழிக்கப்பட்டிருப்பதை அந்த இடத்துக்கு வருகின்ற
ஏத் தி வந்து
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 15 - 00
(மலர் உட்பட) தனிப்பிரதி 1 - 60 இந்தியா, மலேசியா 20 -00
(தபாற் செலவு உட்பட)
LMqLLAM MLMLLqLAL Lqq LAM LMqqLALAL MTqLM MqLMLLMqLM MMAqLSM
போதெல்லாம் பெருமையோடு
நோக்கிக் கொள்ளும் சிவபாத சுந்தரத்தின் கண்களிலும் அந் தக் கூட்டத்தின் பார்வையிலும்
இன்று தமிழ் எழுத்துக்களும் தார் பூசி அழிக்கப்பட்டிருப்பது
தென்படுகிறது.
அவருக்கும் அவர்களுக்கும்
ஒரே கொதிப்பு. 色所
இராவாடி மரத்துக்கருகில்
திறந்த வெளியில் அநாதைப்
பிணம்போல இ ன் று அவர்
மனைவியும். . .
ga at it π. Φ. சுத்தரம் தே குனிந்து போய்க்கொண்டிருக் &მდგfr,
பிரேத ஊர்வலம் மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கிறதுசாதிமான்கள் அ நா கரி க மாக அம்பலத்தில் வைத்துப் பிணஞ் சுடும் அந்தச் சுடலையை தோக்கி,
 

நெஞ்சுக்கு நெருக்கமான
ரவீந்திரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
தமிழ் நாட்டுப் பத்திரிகை முதலாளிகளால் கல். இலக்கிய
உணர்வின்றி, வெறும் இலாபத்.
தையே நோக்காகக் கொண்டு நடாத்தப்படும் நாற்றமெடுத்த சினிமாச் சகதிகளையும், காம வெறியூட்டும் போதைச் செய்தி களையும், கற்பனுவாத உள்ள டக்கங்களையும், விதண்டாவாதக் கருத்துக்களையும் தாங்கிவரும் சா க் கடைச் சஞ்சிகைகளையே நால்கள் எதிர்த்துப் போரா
கின்முேம்
இத்தியாவிலேயே அதிகமாக
விற்பனையாகும் தின, வார, வாரமிருமுறை வெளியாகும் இதழ்களில் அதிகம் விற்பனை
யாவது தமிழகத்தில்தான் உள் ளது எனவும் இவைகள் இந்தி யாவுக்கு வெளியே, எங்கெங்கே தமிழர்கள் உள்ளனரோ அங் கெல்லாம் உங்களது இதழ்கள் விற்பனையாகின்றன என வும் மார்தட்டியுள்ளீர்கள். நாம்
ஞானம் லெம்பட்
இதற்கு எமது ஆழ்ந்த அனுதா,
Jd96r.
இதிலிருந்து எம்மால் ஒன்றை மட்டும் புரி ந் து வைத்திருக்க முடிகிறது. பெரும்பாலான தமி ழகச் ஞ்சிகைகள் விற்பனையை மட்டுமே நோக்கமாகக் கொண் டிருக்கின்றன என்பதே அது. அவற்றிற்கு ஆரோக்கியமான உள்ளடக்கங்களில் உள்ளார்ந்த அக்கறையில்லை என்பதையும்
நாம் அறிந்து வைத்திருக்கின்
மறுக்கவில்லை. உங்களது பத்திரி கைகள் இந்தியாவுக்கு வெளியே
செல்ல எந்த அரசும் தடை விதிக்கவில்லை, மட்டுமல்ல, மூன் ருந்தர வாசகர்களை இலகுவில் மயக்கிவிடும் - நீங்கள் ஒப்புக் கொண்ட "செக்சும்’, பெண்
களின் பல்கோணப் படங்களும்
நிரம்பி இருப்பதனல் ஏற்படும் விற்பனை வெற்றியில் நீங்களும், உங்கள் சாக்கடைப் புத் தக முதலைகளும் பெருமைப்படலாம்:
7
ருே ம். இதனுலேயே எ ம து போராட்டமும்:
n vu sve
சஞ்சிகைகளின் போ ட் டி அ த ன் உள்ளடக்கங்களிலேயே இருக்கவேண்டுமேயொழிய அவற் றின் விற்பனையில் அல்ல.
சஞ்சிகைகளில் ஆரோக்கிய மான உள்ளடக்கம் இரு க் க வேண்டும் என்று கூறும்போது கைப்பணத்தைச் செலவு செய்து நட்டத்தில் இயங்க வேண்டும்" என்று பொருள்படாது.
"இன்றைக்கும் இந்தியாவில் எத்தனை எத்தனை வகையான வெளிநாட்டுப் பத்திரிகைகள் இறக்குமதியாகின்றன  ெத ரி யுமா? ஆனல் எனக்குத் தெரிந்த வகையில் எந்தத் தமிழகப் பத்தி ரிகையும் வெளிநாட்டுப் ப்த்திரி கைகளைத் தடைசெய்ய வேண் டும் என்று கூக்குரல் இட்ட தில்லை" என எழுதியுள்ளீர்கள்.

Page 11
இந்தியாவில் எப்பத்திரிகை யையும் தடை செய்ய வேண்டும் என்று தமிழ் ச் சஞ்சிகைகள் கூக்குரல் இடவேண்டிய அவசி யம் அவைகட்கில்லை என்பதைத் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிருேம். ஏனெனில்
அ வை கட் குப் போட்டியாகி வேறு நாட்டுத் தமிழ்ப் பத்திரி
கைகள் இறக்குமதி செய்ய அனுமதி க் கப்படுவதில்லையே. இதனல் வேறு நாட்டுத் தமிழ்ப் பத்திரிகைகளைத் தடை செய்யக் கோரி கூக்குரலிட வேண்டிய அவசியம் அவர்கட்குத் தான கவே இல்லாமலாகிறது.
இலங்கையில் தமது சஞ்சி கைகளை விற்பனையாக்க வேண் டும் என்று துடியாய்த் துடித்து, இலக்கியப் பரிமாற்றம் செய்கி ருேம் எனத் தம்பட்டம் அடிக் கும் தமிழகப் பத்திரிகைகளில் ஏதாவது ஒன்று ஈழத்துச் சஞ் சிகைகளும் தமிழகத்தில் இறக்கு மதி செய்யப்பட வேண்டுமெனக் குரல் எழுப்பியதுண்டா?
"இலங்கையின் தமிழ்ப் பத் திரிகைகள் தமிழகத்திற்கு வருவ தில்லை. வியாபார ரீ தி யா க இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை
கள் அனுமதிக்கப் படுவதில்லை3
இலங்கையில் இரு க் கும் ஒரு தமிழ்ப் பத்திரிகைக்குச் சந்தா கட்டுவதற்குக் கூட நமது அரசு
அனுமதிப்பதில்லை. வி ற் பனை ஏஜென்சி எடுக்க அனுமதிப்ப
@@&ນ”
இது என்ன நியாயம்? இலக்கியப் பரிவர்த்தனை என்பது ஒரு தரப்பினரின் சுரண் டல் அல்ல.
இரு தரப்புமே முறையான உற்சாகம் காட்ட வேண்டும்"
என்று அறந்தை நாராயணன் கூறியிருப்பதை (மல்லிகை, டிசம்
18
பர் 1970) உங்களுக்கு ஞாபக மூட்டுகிருேம்.
திரு. டொமினிக் ஜீவா கூறி யது போல, "கலை, இலக்கியப் பரிவர்த்தனை என்பது ஒருவழிப் பாதையல்ல"
*பத்திரிகை விற்பனைக்குப் படங்களும் மிகவும் உதவி செய் கின்றன. எனவேதான் தமிழகப் பத்திரிகைகள் பெண்களைப் பல் வேறு கோணங்களில் படமெ டுத்து வெளியிடுவதில் போட்டி இடுகின்றன, எ ன க் குறிப்பிட் டுள்ளீர்கள். இதிலிருந்து தமிழ கப் பத்திரிகைகள் பணம் பண் ணும் முதலாளித்துவ சாதனம் மட்டுமே என்பது புலணுகின்ற தல்லவா மட்டுமல்லாமலும் பெண்களை விற்பனைப் பொரு ளாகவும் பயன்படுத்துகின்றனர்" என்ற கீழ்ச் செயலையும் ஒப்புக் கொள்ளுகிறீர்கள்: − தொடர்ந்து, 'வாசகர்களும் அப்பத்திரிகைகளைத்தான் ஆர் வத் துட ன் வாங்குகிருர்கள்"
என்கிறீர்கள்.
இத்தகைய வா ச கர்களை உருவாக்கியது யார்? இவ்வாச கர்களின் உற்பத்தித் தளம் எது?
ஏகபோக உரிமை கொண்ட தமிழகச் சாக்கடைச் சஞ்சிகை களும் பத்திரிகைகளுமே இப்பாப நாச த்  ைத ப் பொறுப்பேற்க வேண்டும்.
இதற்காகத் தமிழகத்தில் தரமான கலை, இலக்கியங்களைத் தாங்கிவரும் சஞ்சிகைகள் இல்லை யெனவும் கூறமுடியாது. தமிழ கத்தில் எவ்வளவு நாற்றமெடுக் கும் சாக்கடைச் சேறுகள் உள் ளனவோ அவற்றின் மத்தியில் கலை, இ லக் கி ய உள்ளடக்கங் களைக் கனமாகத் தாங்கிவரும் ஆரோக்கியமான செந்தாமரை களும் அங்கு இருக்கின்றன. *

7ܗܩܝܢ
se
நிச்சயதார்த்தம்
teanse
சிந்திராவிற்கு இப்பொழுது நேரம் இரவு ஒரு மணிக்கு மேலாகிவிட்டிருந்தும் இன்னும் நித்திரையே வரவில்லை. சந்திரா ன்னும் கன்னி கழியாதவளாய் ருப்பதால், அவளுடைய நித் திரையின்மையின் காரணம் "அது" வாக இருக்கலாமோ என்ற எண்ணம் எழலாமெனினும் சந் திராவின் நிலையை உணர்ந்த வர்க்கு நிச்சயம் அது" வாக இருக்கமுடியாது - இல்லையென் பதுவும் தெரியவரும் வழக்க மாக, அன்ருட வீட்டு வேலைகளே முடித்துவிட்டு அவள் படுக்கைக்கு வரவே பன்னிரண்டு விடும். அந்த நேரத்திற்கு படுத் துப் பழக்கப்பட்டு இன்று ஒன்பது மணிக்கே "எனக் குத் தலையிடிக்கிறது அம்மா" என்று சொல்லிவிட்டு படுக்கப் போறன்" என்று தாய்க்குச் சொல்லியபோது தாய் பதறி விட்டாளாயினும் தலையிடி அப்
கொண்டவளாக, கின்ற இரவு வேலை
மணியாகி
விட்டவள்
படியொன்றும் பெரிதில்லை என்று சமாதானம் சொல்லி, அவளின்
பதட்டத்தைத் தணித்துவிட்
டாள்.
άρ
சந்திரா "தலையிடிக்கிறது" என்று சொல்லியபோது தானும் தனது அண்ணனும் கதைத்துக் கொண்டிருந்த கதை வ ள் காதில் விழுந்து தொலைத்துவிட் டதோ என்ற எண்ணம் அவளுள் துளிர்விட்டபோது அந்த நேரம் சந்திராவும் மற்றையதுகளும் வீட்டின் பின்னல் நின்றுகொண் டிருந்த சிலமனை அறிந்திருந்தேன் என்பது அவள் நினைவிற்கு வந் தது எனினும் அந்தக் "கதை" அவள் காதில் விழுந்திருந்தால் அப்படி என்ன நேர்ந்துவிடப் போகிறது. எப்படியாயினும் நாளைக்குச் சந்திராவுக்கும் மற்ற துகளுக்கும் தெரியவருந்தானே என்ற எண்ணம் எழ அவள்
தன்னை ஆசுவாசப் படுத்திக்
GadgFuii
மற்றது
ச. பாலசுப்பிரமணியம்
கள் விளையாட்டுப் பிள்ளைகள் எங்கே செய்யப் போகிருர்கள் என்ற எண்ணம் மேலிட அடுக் களைக்குள் சென்றுவிட்டாள்.
அடுக்களை வேலைகள் முடிந்து விட்டதும் கைகால்களை அலம்பிக் கொண்டு வீட்டிற்குள் வந்தவள். சந்திராவின் நெற்றியைத் தொட்
டு ப் பார் த் து "எப்படியம்மா இருக்கிறது" என்று கேட் ட பொழுது தாய் அறைக்குள்
வருகிருள் என்று அறிந்தவுட னேயே தான் நித்திரை என்று

Page 12
காட்டவேணுமென்று நித்திரை செய்த சந்திரா - "தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவது போல் பாசாங்கு செய்பவனை எழுப்ப இயலாது" என்ற பழமொழி நினைவிற்கு வரவே, எங்கே தன் னுடைய நித்திரையைத் தாய் உணர்ந்து விடுவாளோ என்று க்குற்றவளாய் - எனினும் ಙ್ಞಣ್ಣ நீதி செய்கின்றேன் . என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பியும், ஏதோ தாய் நெற் றியில் தொட்டதால் நித்திரை கலை ந் த து போல் காட்டிக் கொள்ள முயன்றவளாய் “ம்." என்ற முனகலுடன் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
சந்திராவின் LuirgortføOpis அறியாத தாய் சந்திராவின் தெற்றி வேர்த்திருக்கிறது என்று அறிந்தவளாய், "தலையிடி காய்ச் சலாகி விடலாம்" என்ற எண் ணம் காரணமாக ஏற்பட்டிருந்த இலேசான பயம் ஒன்  ைநற ப் போக்கிக் கொண்டாள். எனி னும் தான் சட்டிபானை கழுவிய போது அளைந்த நீர் காரணமாக தன் கைகள் குளிர்ந்திருப்பதனல் அவ்வாறு தோன்றியதோ என்று எண்ணியவளாய், தன் சுையை முந்தானையில் நன்முகத் அழுத் தித் துடைத்த பின்னர் மீண்டும் தொட்டுப் பார்த்தான்
தன்னுடைய பரிசோதனை யால் எந்தவித முடிவுக்கும் வர இயலாத தாய், 'எதுக்கும் விடி யட்டும் நாளைக்குப் பார்ப்போம்" என்று முடிவெடுத்துக் கொண்ட வளாய் சிறிது நேரம் கட்டிலில் அமர்ந்திருந்தவாறே தன் மூத்த மகளைக் கவலை மேலிட பார்த் துக் கொண்டிருந்துவிட்டு "ம்." என்ற நெடிய பெருமூச்சுடன் எழுந்து சென்றுவிட்டாள்.
சந்திராவும் இவ்வளவையும்
கண்திறந்து பார்க்காவிடினும் தாயின் ஸ்பரிசத்தாலும், பெரு
மூச்சாலும் அவளின் செய்கையை உணர்ந்து கொண்டாள். சந்தி ராவும், தனது தாய், தந்தை யுடன் கதைக்கப் போகின்ற விடயம் எந்த முடிவைப் பெறப் போகின்றதோ? அந்த முடிவில் தன்னுடைய, தனக்குப் பின்னல் வந்து சேர்ந்தவர்களின் நிலைகள் எப்படியிருக்கும் என்ற எண்ணத் தில் மூழ்க ஆரம்பித்து - மூழ் கிக் கொண்டிருந்து விட்டு. இப்பொழுது நேரம் ஒருமணிக்கு மேலாகிவிட்டதே, இவ்வளவு நேரமும் ஒன்றும் முற்றுப் பெரு ததால் ஏற்பட்ட மூளைச் சோர் வின் காரணமாகவும், அசதியின் காரணத்தாலும் அவள் நித்திரா தேவியின் வலைவீச்சுக்குள் இலே சாக அகப்பட ஆரம்பித்து விட்டாள்.
ஒவ்வொரு நாளும் இரவில் வீட்டிலுள்ளவர்கள் எல்லாரும் படுத்த பின்னர் தனது தாயும் தந்தையும் வழக்கமாக இருந்து கதைக்கின்ற - அன்றைய விலை வாசிப் பிரச்சினை, அக்கம் பக் கத்து மனிதர்களின் வாழ்க்கை பற்றிய கதைகளை அவளும் என்  ைறக் கு மே கேட்டிருந்தாள். அத்துடன் அவரிகள் கதைகளில் தன்னுடைய பிரச்சினையும் அடி படும் என்பதாலும். அவற்றை
அவர்கள் கதைக்கின்ற போது
தானும் மற்றைய சகோதரர் க ளு ம் ஆங்கிருந்தால் அவர்க ளுக்கு இடைஞ்சலாப் இருக்கும் எ ன் ப த ரா ல் அவற்றினின்றும் ஒதுங்கி, மற்றவர்களையும் ஒதுக்கி தன் கதையையும் அவர் க ள் கதைக்க சந்தர்ப்பத்தை ஏற்
படுத்திக் கொடுக்க அவள் பழகி
விட்டாள்.
இன்றைய தினம் அவர்கள் கதைக்கப்போகின்ற தன்னுடைய பிரச்சினை எந்த முடி விற்கு வரு மே 1ா என்று ஆவலாய்க் கேட்க விரும்பினுள், இரவு தாய்

அவளை வந்து பார்த்துவிட்டு சென்ற பின்னர் முன் மண்ட பத்தில் இருந்து பாக்கு வெட்டிச் சத்தமும், தாய் தந்தையின் குரல்களும் கேட்கவே மெதுவாக எழுந்து சென்று மறைவாக நின்று கேட்கலாம் என்ற முடி வுக்கு வந்தாள். சத்தம் போடா மல் எழுந்தவளுக்கு, தனக்குத் "தலையிடி" என்ற எண்ணம் மூளை யில் ஓடவே தன்னுடைய தவ றிற்காக நா க் கை க் கடித்த வாறு மீண்டும் கட்டிலில் வந்து படுத்துக்கொண்டாள்.
இன்றைய தினமும் கிளாக் கர் துரைசாமி வழக்கம்போலவே ஒன்பது மணிக்கே சாப்பிடடு விட்டு வந்து முன் மண்டபத்தில் இருந்த சாய்மனைக் கதிரையில் அமர்ந்து கொண்டார்.
அதிகாலை ஆறு மணிக்கே எழுந்து காலைக்கடன், சாப்பாடு என்பவற்றை முடித்துவிட்டு அவ சர அவசரமாக வெளிக்கிட்டு காலை எட்டு மணிக்கே ரவுணுக் குச் செல்கின்ற கடுகதி பஸ்ஸில் தொத்திக் கொண்டு சன நெரிச லில் அகப்பட்டு நெரிந்துகொண்டு செல்பவருக்கு, அதிலும் அங்கே நாள் பூராவும் வேலை, வேலை என்று மாய்ந்து மாய்ந்து உழைப் பவருக்கு காரியாலயத்திலிருந்து திரும்பி ஆறு மணிக்கு வந்த பின்னர் முகம் கால் கழுவி பின் னர் கடற்கரைக்குச் சென்று உலக உள்ளூர் அரசியல் விவகா ரங்கள் கதைத்துவிட்டு திரும்பி வந்த பின்னரே ஒய்வு பெற முடிகிறது.
கணவனுடைய அசதியைக் காணும் போதெல்லாம் கவலைப் படுகின்ற அவருடைய மனைவி, சந்திராவின் தா யா ர், "ஒரு நாலைஞ்சு நாளைக்குத்தன்னும் வீவு எடுத்து கொண்டு வீட்டிலை
இருங்கோவன்" என்று கேட்கிற பொழுதெல்லாம், அவருக்கும் அப்படிச் செய்தாலென்ன என்ற எண்ணம் எழும். ஆனல் லீவு எடுத்தா ஒழுங்காக வேலை செய் வதால் கிடைக்கக்கூடிய "இன்கிரி மென்ற் றுகளையும் பதவி உயர் வையும் அவர் நினைவில் கொள்வ தால் அப்படிச் செய்வதில்லை .
கல்யாணமாக? மூன்று வரு டங்களுக்கு முன்பே அவர் அர சாங்க சேவையில் சேர்ந்தார். வேலையில் சேர்ந்து செ ர ற்ப காலத்திலேயே, அவரு ைட ய தாயின் பேரப்பிள்ளை காணும் ஆசையினல் கல்யாணம் செய்ய நேரிட்டது. தாயும், சந்திரா பிறந்தபோது மகிழ்ந்து, பின்ன ரும் ஒரு பே ர ப் பெடியனைப் பார்க்க வேண்டும் என்று காத் திருந்து சந்திராவிற்குப் பிறகு வந்த ஐந்தும் பெண்களாக இருந் ததால் தன் ஆசை நிராசையாக, நோயிஞல் இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டாள்.
சந்திராவுக்கு பதி ஞ ன் கு வயது நடக்கும்போதே பெரியவ ளாகிவிட்டாள். அப்பொழுது முதல் அவருக்குத் தன் பிள்ளை களின் எதிர்காலம் என்ற ஒன் றைப்பற்றி சிந்த னை செய்ய ஆரம்பித்தது. அந்தச் சிந்தனை யின் பலனுகவே ஒருமாதிரி மிச் சம் பிடித்து இப்போது இருக் கும் இந்தப் புதிய வீட்டைக் கட்டிக்கொண்டார். அத்துடன் தன் ஒவ்வொரு பிள்ளைகளின்
எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்
துக்கொண்டதாலோ என்னவோ அவருடைய கருந்தலையில் வெள் ளிக் கோடடித்த மாதிரி ஆரம் பித்த நரை இன்று அவர் தலை யின் பெரும்பகுதியை வெள்ளை யாக்கி விட்டது:
சந்திராவிற்கு இருபது வயது வந்தவுடனேயே கிளா க் கர் சந்திராவுக்கு மாப்பிள்ளை பேச

Page 13
ஆரம்பித்தா: தான் அவருக்குச் சந்திராவின் விசயம் தெரிய வந்தது. இடிந்து போனுர் கிளாக்கர். இவ்வளவு நா ஞ ம் தனக்குத் தெரியாம லேயே இவ்வளவு தூரம் நடந்து விட்டதே என்று ஆத்திரம் கொண்டார், தான் பேசிவந்த மாப்பிள்ளையை என்று சந்திராவை - "அவள் தா  ையக் கொண்டு கேட்ட போதே அவருக்கு அந்த விசயம் தெரியவந்தது.
கிளாக்கரின் வீடு ருக்கும் இடம் அன்றும் சரி, இன்றும் சரி வாலிப உள்ளங்கள் வட்ட மிடும் இடமாகவே இருந்து வரு கிறது. "அடிமேல் அடி அடித் தால் அம்மியும் நகரும்" என் பார்கள் அது போலத்தானுே என்னவேர் தொடர்ந்து பல நாட்களாக சந்திராவை வட்ட மிட்டு சந்திராவின் மனதைக் கவர்ந்து கொண்டான். ஒர் இளை
ஞன். சந்திராவும் அவனை யே
மணப்பது என்று முடிவு செய்து கொண்டாள். இதைக் கேட்ட கிளாக்கரும், ‘ஆரைக் கேட்டடி அ வ னு க் கு ஒம் சொன்னணி" என்று தன்னைக் கேட்டு ஓம்" சொல்லி யிருந்தால் சரி என்று சொல்லி யிருப்பேன் என்பது போல் சீறி விழுந்தார். அவர் சீற்றமெல் லாம் பலிக்கவில்லை.
சில நாட்களின் பின் னர் தான் பேசிவந்த மாப்பிள்ளையை
விட்டுவிட்டு சந்திரா விரும்புகி றவனையே சந்திராவிற்குச் செய்து
வைப்பது என்ற முடிவிற்கு வந்
தார். அவர் அம் முடிவிற்கு வருவதற்குக் காரணமாக, அவ
னுக்குக் கிடைத்த உத்தியோக
மும் காரணமாக அமைந்தது: ஆரம்பத்தில் சந்திரா அவனைப் பற்றிச் சொல்லியபோது, அவன்
வேலையில்லாமல் ஊரைச் சுற்றிக்
கொண்டிருந்தான்.
அப்பொழுது
முடிக்கிருயா
சந்திரா மீது - ஏதோ
அ வ னு க கு உத்தியோக கிடைத்த உடனேயே ஒருமாதிரி சந்திராவின் விருப்பத்தை நிறை வேற்றிவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தார் கிளாக்கர். காரியம் முடிந்து விடவில்லை : மேலும் பிரச்சினைகளைத் தோற்று வித்து மாப்பிள்ளையின் உத்தி யோகம் - மாப்பிள்ளை வீட்ட வரை அதிக சீதனம் கே ட் க வைத்தது. கிளாக்கர் வெறும் கிளாக்கர்தானே! அவ ரா ல் அ வர் க ள் கேட்டவற்றைக் கொடுக்க முடியவில்லை. இங்கு மங்கும் ஒடித்திரிந்து "ஏதாவது" பிரட்டிவிட முயற்சித்தார்.
இவ்வளவிற்கும் வெளியே தெரிய வராத விசயம் - இவர் கிளாக்கர் எங்கே போயிட்டார்? கடற்கரைக்கு வழக்கமாக வரு பவரை ஐந்தாறு நாட்களாகக் காணவில்லையே என்று சகபாடி கள் யோசித்து, சந்திராவின் விசயத்தை ஒப்பேற்ற கிளாக்கர் தலையால் கிடங்கு கிண்டுகிருரி என்பதையும் சாடைமாடையாய் அறியவே காரணம் அதுதான்" என்று முடிவு செய்துகொண்ட போது - வெளியில் வந்தது.
அவர்களில் சில ர் அந்த விசயத்தை தங்கள் மனைவியர் களுக்குப் போய்ச் சொல்ல மனை விமாரும் அதை அயல் வீட்டுப் பெண்களுடன் கதைக்க, விசயம் அம்பலத்திற்கு வந்தது.
கடைசியில் க  ைத வேறு விதமாகவும் உருமாறி, திரிபு பெற்று விட்டது. சந்திராவும் அவனும், கிளாக்கர் வீட்டில் எல்லாரும் உறங்கிய பின்னர் ஒன்முகக் கதைத்துக் கொண்டி ருந்தார்கள் எனவும், அதைக் கிளாக்கர் கண்டதால்தான் இப் படி அவசரப்படுகிருர் என்ற மாதிரியும் முடிந்துவிட்டது.
அப்படிக் கதை முடிந்து விட்டதால்தான் இ ன்  ைறக்கு
sa

சந்திராவிற்கு முப்பது வயதாகி,
யும் - சந்திராவின் "அவ ன்" ந ல் ல சீதனங்களுடன் வேறு இடத்தில் போய்ச் சேர்ந்து பத்து வருடங்களாகிய பின்னரும்கூட, சந்திராவின் திருமணப் பிரச்சி னையில் இன்னும் ஒரு முடி வு ஏற்படவில்லை.
மனைவி பாக்கைச் சீவித்தர அதை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார் கிளாக் கர். இவ்வளவு நேரமும் அவர்களி டையே நிலவிய மெளனத்தைக் க லைக் க விரும்பியும், தனது அண்ணன் சொல்லியவற்றைக் கணவனுக்குத் ,ெ . பியும் கதையை ஆரம்ப :ாள். *சந்திரா. தலையிடியெண்டு உள்ளை படுத்திருக்கு" என்ருள். அப்போதுதான் கிளாக்கருக்குத் தான் சாப்பிடும் போது சந்திரா வைக் காணவில்லை என்ற விசயம் ஞ (ா ப க த் தி ற் கு வந்த து. "அப்பிடியோ" என்று கேட்பது போல் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டவர், "ஏன்?" என்ருே, "எப்படி" என்ருே கேட்கவிரும்பி யவர் போல முகபாவத்தை மாற்றிக் கொண்டு மனைவியைப் பார்த்தார்
. . . . . . ) to
கணவனின் முகக்குறிப்பை அறிந்த வ ள், ‘தெரியேல்லை, இண்டைக்கு வெள்ளனவே படுத் திட்டுது" என்ருள்  ெசா ன் ன பின்புதான் கணவ னின் ஏன்?" என்ற அர்த்தமற்ற கேள்விக்குப் பதிலே யோசித்துப் பார்த்தாள். "இண்டைக்கு இந் தப்பிள்ளை கிணற்றடியில் கன நேரம் நிண்டுவிட்டுதோ" அல்லது "மாமன் சொல்லிக் கொண்டிருந் தவற்றைக் கேட்டுவிட்டுதோ"
என யோசிக்க ஆரம்பித்து ஒன்
றும் முடிவாகாததால் கணவ னுக்குச் சொல்ல நினைத்ததை இனிச் சொல்லுவோம் என்று முடி வு செய்தவளாய் "இண்
அப்படிச்
டைக்குப் பாருங்கோ என்ரை
அண்ணு வந்தவர்" என்ருள்.
குறுக்கே நிற்கிறது:
கிளாக்கருக்கு தன்னுடைய மனைவியின் சகோதரனைப்பற்றிய எண்ணம் எழுந்தது. கிளாக்கர் மனைவிக்கு ஒரே ஒரு சகோதர ரான அவருக்கு - கிளாக்கருக்கு இருப்பதைப் போலல்லாவிடினும் ஒரேயொரு மகளாவது இருக்க வேண்டுமே. ? ஒரு புத்திர பாக்கியம் அவருக்கு. அதனல் தான் என்னவோ தன்னுடைய தங்கையின் புதல்விகள் மேல் அவருக்கு அளவுகடந்த வாஞ்சை ஏற்பட்டது. எப்படியாயினும் தன்னுடைய மகனுக்கும் கிளாக் கர் மகளுக்கும் முடிச்சுப்போட்டு விடவேண்டும் எ ன் று முடிவு செய்து கொண்டார். வீடுவா சல், கடை என்றெல்லாம் சற் றுப் பசையுள்ளவராக இருந்த அவர் கிளாக்கரிடம் எந்தவித சீதனத்தையோ, ரொ க் க த்  ைத யோ எதிர்பார்க்கவில்லை. தன்னுடையவை எல்லாம் தன் மகனுக்கு என்று முடிவும் செய்து விட்டார். வேறு வாரிசுகள் இருந்தால்தானே வேறு முடிவு எடுப்பதற்கு
கிளாக்கருக்கும் அந்த முடி வில் சந்தோசம்தான் என்ரு அலும் அதை ஈடேற்ற இந்தச் ச ந் தி ரா வின் பிரச்சனைதான் அ  ைத த்
தீர்த்த பின்னர்தானே இரண்
டாவது மகளைப் பற்றிய முடிவை எடுக்கலாம். கிளாக்கர் முடியு மானவரை முயன்று பார்த்து விட்டு இயலாததால் "அவரவர் தலைவிதி" என்று தன்னுடைய  ைத யும் சந்திராவினுடையது
மான தலைவிதிகளை நொ ந் து
கொண்டார்.
கிளாக்கர் சாய்கதிரையில் இருந்து எழுந்து வெற்றிலையை துப்பிவிட்டு வந்து மீண்டும் கதி ரையில் சாய்ந்தவாறே "என்ன
28

Page 14
Loadwań
வாம்" என்ருர், அவர்
வீட்டினுள் பிள்ளைகளின் நட மாட்டம் இருக்கிறதா என்று காதைத் தீட்டி வைத் து க்
 ெகா ண் டு அவதானித்தாள். ஒருவரினதும் சிலமெனக் காண வில்லை.
se
வாருங்கோ அண்ணு. இருங்கோ" என்று வரவேற்ற சந்திராவின் தாய், வழமையாக ஞாயிற் று க் கிழமைகளிலும் விசேஷ நாட்களிலும் மட்டுமே வருகின்றவர் இன்று வந்ததில் ஏதோ விசயம் இருக்கிறது என்று ஊகித்துக் கொண்டாள். அதைக் கேட்கு முன்னரே அவராகவே கதைக்க ஆரம்பித்தார்.
"தங்கச்சி உள்னேடை ஒரு 西GDé········ இதுகள் எங்கே போட்டுதுகள்?.. 娜
"ஏன் அண்ணு" என்று கேட் பது போல் அவரைப் பார்த்து விட்டு வீட்டிற்குள் திரும்பிப் பார்த்தாள். சந்திராவும் மற்றது களும் வீட்டின் பின்வளவிற்குள் நிற்பது தெரிந்தது:
பின்னுக்கு நிற்குதுகள்" என்ருள் சந்திராவின் தாய்.
"இஞ்சை தங்க ச் சி இண் டைக்கே நீயும் உன்ரை புருச
னும் சேர்ந்து எனக்கு ஒரு முடிவு சொல்லிப்போட வேணும். .)
என்ருர் சற்றுப் பதட்டமாகவே,
அவளுக்குத் தன்னுடைய ஊகத்தில் தவறில்லை என்றே பட்டது. தமையனின் பதட்டத் தைக் கண்டு தன் மனதில் ஏற் பட்ட சிறு பயத்தைப் போக் காட்ட முடியாதவளாய் என்ன அண்ணு நடந்ததை வடிவாச் சொல்லுங்கோவன்" என்று கேட் liter.
அவரும் த ன்னு  ைடய மகனைப்பற்றி அன்று கேள்விப் பட்டவற்றைச் சொல்ல ஆரம் பித்தார். ம க ன் கொழும்பில் கூட வேலை செய்கிற பெண்களு டன் அடிக்கடி சினிமா கோல் பேஸ் என்றெல்லாம் சுற்றித்திரி கிருன் என்றும், அவ னு க் கு வயது இருபத்தெட்டு ஆன பின் னரும் க ல் யா ண ம் செய்து கொடுக்காமல் இருந்தால் பிழை என்று ம், ஆதலால் சந்திரா விற்கு நேரே அடுத்தவளைத் தன் னுடைய மகனுக்கு *எழுதி" வைத்துவிட வேண்டும் என்றும்,
கல்யாணத்தை அ ப் புற மா க
வைத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னர்
சந்திராவின் தாய் இருதலைக் கொள்ளி எறும்பு போலானுள், ஒரு பக்கம் சந்திராவின் பிரச் சனை. மறுபக்கம் இப்போது எழுந்துவிட்ட இந்தப் பிரச்சனை. இரண்டுக்கும் இடையில் நின்று என்ன சொல்வது என்று தெரி யாமல் திணறிப்போஞள்:
அவளுடைய தமையனும் அ  ைத உணர்ந்தார். சற்று நேரம் அவளையே மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தன்னுடைய முடிவினுல் அவ ளுக்கு ஏற்பட்டுவிட்ட சிக்கலைத் தீர்க்க யோசனை சொல்ல ஆரம் பித்தார்.
தங்கச்சி. இஞ்சை பார். எனக்கு உங்கடை நிலை தெரி யாது எண்டு நினைக்கிறியோ.. நானுந்தாள் உன்ரை மூத்தவ ளின்ரை விசயத்தை ஒரு மாதிரி
ஒப்பேத்திப் போட வேணும்
என்றுதான் நிண்டனன். என்ன நடந்துது. ஒண்டும் சரிவரா மல் போச்சுது. இப்ப நீ என்ரை மகனுக்கு -- சந்திரா குமரா இருக்கிறவரையிலே எப்
A4

பிடி அடுத்ததை முடிச்சு வைக் கிறது எண் டு யோசிக்கிருய் என்ன. அப்பிடித்தானே?"
"ஒம் அண்ணு’ "இஞ்சை பார். நீ இப்பிடி நினைக்கிருய் எண்டா அதுக்குக் காரணம் இந்த ஊர்ர்ச்சனங் சுள் தானே... தா ளை க்கு ஊரிலை பாரடா கிளாக்கரும்
அவற்றை பெண்சாதியும் சேர்ந்து மூத்தது ஒண்டு குமராய் இருக்
கேக்கை இரண்டாவதின்ரை கல் யாணத்தை நடத்திப் போட்டு துகள் எண்டு கு  ைற வ ப் ப் பே சுங் கள் எண்டுதானே நீ யோசிக்கிருப்? இந்தச் சனங்களை ஆரெண்டு ஒருக்கா யோசிச்சுப் பார். சந்திராவின் விசயத்தில் இல்லாதது பொல்லாதது எல் லாதது எல்லாத்தையும் உண் டாக்கி விட்ட சனம்தானே இது கள். இதுகளைப் பர்த்தா இஞ்சை ஒண்டும் நடக்காது: நானும் என்ரை பெ டி யனை இப்பிடியே விட்டிட்டு இருக்க
முடியாது. ஏனெண்டா அவன்
நாளைக்கு வெளியிலை இருந்து எவளையெண்டாலும் கூட்டிவந்து எனக்கு முன்னலை நிப்பாட்டி, "இவள்தான் உன்ரை மருமகள்"
எண்டு சொல்லிவிடுற நிலைமை
ஏற்படக் கூடாது. இண்டைக்
குக் கூட வேலை செய்யிறவ
ளோ  ைட படத்துக்கு கோல் பேசுக்கு எண்டெல்லாம் திரியிற வன் நாளைக்கு இதையெல்லாம் செய்யமாட்டான் எண்டு எப்பிடி நம்புறது?
நாங்கள் நாலு சுவருக்குள்ளை பத்திரமா வைச்சு வளக்கிறது கள் எல்லாம் எங்களுக்குத் தெரி யாமலே பெடியன்களுக்குக் கட தாசி எழுதுதுகள். காதல் கீதல் எண்டு உயிரையும் விடுது ës67', இருக்க ஊரைவிட்டு இருநூறு முந்நூறு மைல்களுக்கங்காலை
தெரிவிச்சா நான் மக
இதுகளெல்லாம் இப்பிடி
தனிய, குடும்பத்தின்ரை கைக் குள்ளை இராமல் இருக் கிற பெடியனை என்னெண்டு நம்பு கிறது?.. 露
纽
a s & a s s
"அதுதான் நான் யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திட்டன். நாளைக்கே மகனுக்குத் தந்தி அடிச்சுக் கூப்பிட்டு எழுத்தை முடிச்சு விடுறது. . . இதைக் கேட்டு சந்திரா கண்கலங்கிச்சுது அல்லது முகம் சுளிச்சுது எண்டு தெரிஞ்சா மெல்லமா எழுத்தை எங்கடை வீட்டில் நடத்திவிடு வம். எழுத்துக்குப் பிறகு வேணுமெண்டா தானும் மச்சா னும் எப்பிடியும் சந்திராவிற்கு ஒரு சம் பந்த ம் முழுமூச்சா நிண்டு நடத் தி ப் போடுவம் என்ன?..."
நீங்கள் இதுக்கு மறுப்புத்
is a பிட்டு ஊரிலை அவனுக்கு ஒரு
கல்யாணத்தைச் செய்து வசிசி
டுவன். அவனுக்குத்தானே இப் பவும் நா லே ஞ் சு இடத்திலை இருந்து கேட்டபடியே இருக்கு துகள். நானும் உன்னை ஏமாதி எண்டதுக்காகத் தான் தட்டிக் கழிச்சுப்போட்டு இருக்கிறன். என்னவோ நீயும் மச்சானும் சேர்ந்து என க்கு நாளைக்கிடையில் ஒரு முடிவு சொல்லிப்போட வேணும். நான் நாளைக்கு வாறன்." என்று சொல்லியவராய் அவர்களின் மறுப்பையோ சம்மதத்தையோ உடனடியாக லதிர்பார்க்காதவ ராய் எழுந்து சென்றுவிட்டார்.
喙·
சந்திரா நித்திரை கலைந்து எழுந்தபோது விடிந்து அதிக
盛每

Page 15
நேரமாகி விட்டதை அறிந்தாள் அதிகாலையில் வழக்கமாக அவள் செய்கின்ற வேலைகளைத் தாயே செய்தாள்g
சந்திரா - தாயும் தத்தை யும் தன்னுடைய பிரச்சினையைத் தள்ளி வைத்துவிட்டு இப்போது எழுந்திருக்கும் பிரச்சினையைத் தீர்த்து விடுவதாகவும் அதனல் எழக்கூடிய மனக்கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வதென்றும் பிற ர் சொல்லிக் கொள்ளப் போகும் குறைகளைப் பொருட் படுத்துவதில்லையென்றும் எடுத் துக் கொண்ட முடிவை அறியா தவளாய், அறையின் உள் ஜன்
னலினூடே தெரிகின்ற அடுக்
களையினுள் தன் பார்வையைச் செலுத்தினள்
தாய் பாடசாலை செல்கின்ற கட்ைசி மூன்று பெண்களுக்கும் காலை உணவை பரிமாறி க் கொண்டிருந்தாள். சந் திரா, தந்தையினுடைய ஆ ள ர வத் தைக் காணுததால் அவர் காரி யாலயத்திற்குச் சென்று விட் டதை உணர்ந்தவளாய் எதிரே மண்டபச் சுவரில் இருந்த மணிக் கூட்டைப் பார்த்தாள்
மணி ஏழரையாகி விட்டது.
சந்திராவின் எண்ணங்கள் மீண்டும் மாமனர் சொல்லிவிட் டுச் சென்ற சொற்களிலேயே சென்று பொருந்தின. டைய வருகையை அறியாமல் அவர் சொல்லிக் கொண்டன வற்றை அவளும் கேட்டிருந் தாள்.
அவருடைய முடிவிற்குத் தந்தையும் தாயும் உடன்படும் பட்சத்தில் தனக்கு ஏற்படக் கூடிய - தான் தள்ளிவிடப்படப் போகின்ற ஒர் புதிய நிலைக்கு அவள் தன்னை ஆயத்தப் படுத்
6
அவளு
திக் கொண்டான் ஆகுலுழ் அந்த ஆயத்தத்தில் தன் மனம் கோணிப்போகின்ற, நின்று கவு லைப்படப் போகின்ற - வாழ் விலே நொந்துபோய் நிற்கின்ற பெண்ணுெருத்தி 6. Sf 10 nf G வாழ்வு வாழ்ந்து கொண்டிருச் இன்னுெரு பெண்ணைப் ஏங்கிக் கொள்கிறதை ஒத்த - நிலை களை எண்ணிப் பார்த்து ஆந்த எண்ணங்களைப் புதைத்து விட்டிருத்தான்,
சந்திரா அந்த அறையிலி ருந்த கண்ணுடியொன்றில் தன் னுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டாள் கண் ணு டி யில் தெரிந்த அவளின் பிம்பத்தில் அவள் ஆழப்புதைத்து விட்டி
ருந்த - அப்படி நினைத்திருந்து
எண்ணங்களின் சாயல் கவ ரேகைகளாக அவள் மூகத்தில் இழையோடுவதைக் கண்டாள்
தன்னுடைய சம்மதத்திற் தான், அதுவும் பூரணமாக இரு க் கி ன் ற பட்சத்தில்தான் தன் தங்கைக்கு வாழ்வு கிடைக் கும்; அதற்காகவே தான் சத் தோசமாக சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணிய வளாய், தாய் தன்னேக் கேட் கிறபொழுது எப்பிடிச் சிரித்துக் கொண்டு “சரி” என்று சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்பவளாக கவு லையின் ரேகைகளை முகத்திலி
ருந்து அழிக்கவேண்டிச் சிரித் தாள்:
கண்ணுடியும், நீ அப்படி
முயன்று கொள்வதெல்லாம் பொய்; உனக்கு நடக்கப்போவ தில் பூரண சம்மதம் என்பது வெளி வேஷம். அதை நானறி வேன்" என்று சொல்லி பதிலுக் குச் சிரித்தது.

சோஷலிச எதார்த்தவாதம் என்றல் என்ன?
சோஷலிச எதார்த்தவாவம் என்பது கலை மற்றும் இலக்கி யம் பற்றிய ஒரு முறையாகும்.
சமுதாயம் மற்றும் கலையின் முன்னேற்றத்திற்கு விரோதமாக அல்லாத, சோஷலிச சித்தாந்தத்தை எதிர்க்காத, கலையின் சிதை வுடன் சம்பந்தப்படாத அனைத்தும் ஒருங்கிணைந்தது, சோஷலிச எதார்த்தவாதம். , •v
அது வாழ்க்கையிலிருந்து, கலையின் வளர்ச்சியிலிருந்து, எழுந் துள்ள அது முற்றிலும் தத்துவார்த்த விஷயமல்ல. அது, முத லாவதாக இடையருது வளருகின்ற, தன்னைத் தானே செழுமைப் படுத்திக் கொள்கின்ற, படைப்பு முயற்சியாகும். வேறு விதமாகச் சொன்னல், சோஷலிச எதார்த்தவாதம் என்பது ஒரு கலையி பல் கொள்கை மட்டுமல்ல; சோஷலிசக் கருத்துக்களால் ஊக்குவிக்கப் பெற்றதும், 20 ஆம் நூற்ருண்டுப் புரட்சிகர எழுச்சிகளாலும் மாற்றங்களாலும் உயிராற்றல் பெற்றதுமான கலை இலக்கியப் படைப்புக்கள் சம்பந்தப்பட்டதாகும்.
விக்கு, கார்க்கி, மயrகோல்ஸ்கி, ஷோலகோவைப் படியுங்கள்" என்று விடையளிக்கப்படும் பொழுது வெறும் ஆலோசனைகளை மட்டும் விரும்புவோருக்கு, அது ஏமாற்றமளிக்கக் கூடும். சோவி யத் எழுத்தாளர்கள் ஆணைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் கீழ்ப் கள் என்று பல ஆண்டுகளாக ஓயாமல் , கூறிவரும் "கலாசார சுதந்திரத்தின் பாதுகாவலர்களுக்கும், அது ஏமாற்றமளிக்கக் கூடும். அவர்களுக்கு நாம் மீண்டும் கூறுகிருேம்; ஆலோசனைகள் அல்லது கட்டளைகளுக்கு இணங்க, எவரும் இலக்கியம் படைக்க இலக்கியத்தைப் பற்றிய நமது கோட்பாட்டை விரிவு படுத்த உதவ வேண்டும். கலை மற்றும் இலக்கியத்தின் பாலான உயிருள்ள கண்ணுேட்டம், கலை இலக்கியப் படைப்புக்களாலேயே உருவாக் கப் படுகிறது
சோஷலிச இலக்கியம் என்ருல் என்ன? அது எவ்வாறு பயன் படுத்தப்பட் வேண்டும்? இதற்குத் திட்ட வட்டமான விடை தேவை" என்று தம்மிடம் கேட்கப்பட்ட பொழுது, சோவியத் எழுத்தாளர் கான்ஸ்தாந்தின் பேதின் இவ்வாறு கூறினர்:
டான்குவிஜோட் எவ்வாறு எழுதப் பெற்றது என்று ஓர் லக்கிய விமர்சகர் எழுத முடியும்; ஆல்ை அவரது ஆய்வுரையி ருந்து "டான்குவிஜோட்" என்ற் நாவலை எவ்வாறு எழுதுவது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது"
அதீதக் கற்பணு வாதம், உணர்ச்சிமயவாதம், குறியீட்டு வாதம் ஆகியவற்றுக்குச் சூத்திரங்கள் உள்ளன. ஆனல் படைப்பு ஆற்றலைச் சூத்திரத்தால் விளக்க முடியாது. கலையும், இலக்கிய மும், கணிதம் அல்ல. சோஷலிச எதார்த்த வாதம் என்ற முறை யின் சாராம்சத்தைப் புரிந்து கொள்வதற்குச் சிறந்த வழி, சோவி யத் இலக்கியத்தின் சிறந்த படைப்புக்களைப் படிப்பதே ஆகும். *
Af

Page 16
சர்வதேச சமூகவியலாளர் மகாநாடு
மனித குலத்தின்
எதிர்கால மார்க்கம் என்ன?
சர்வானுகூல வாதிகளுஞ் சரி, வியாகூல வாதிகளுஞ் சரி, நவீன கண்டிடேக்களுஞ் சரி, கலந்தராக்களுஞ் சரி வேறெந்த விஷயங்களைப் பொறுத்து அபிப் பராய பேதங் கொண்டிருந்த பொழுதிலும், ஒரு விஷயத்தி னைப் பொறுத்து கருத்தொருமை கொண்டுள்ளார்கள், அதாவது, நாம் வாழும் சகாப்தம் மாறு கின்ற இயல்புடையது என்ற உண்மையை ஒப்புக் கொள்கின் றனர். ስ:
நன்மையின் பொருட்டோ, அன்றித் தீமையின் பொருட்டோ உலகம் துரிதகதியில் மாறி வரு கின்றது. இந் த க் கணத்தில் வெ DY LD (3 ar பூராயத்தினைக் கிளறி விடுகின்றதாக உள்ள விஷயமொன்று அடுத்த கணம் ஒரு அவசியமான சமூக, அரசி யல் தேவையாக மாறி விடுகின் றது. ஒரு சரியான அரசியல் தேவையாக மாறிவிடுகின்றது. ஒரு சரியான அரசியல் சமூகப் பாதையினைத் தேர்ந்தெடுப்ப தற்கு உலக வளர்ச்சிப் போக்கு களை இடையருது ம தி ப் பீடு செய்வதும், சாலோசிதமான முறையில் அவற்றினைச் சரி செய் வதும் அவசியமாகின்றது.
இவ்விடத்தில்தான் சமூக வியலாளர்களின் சேவை முக்கி யத்துவம் பெறுகிறது. எமது மனித நாகரிகத்தினை வெறுமனே ஆராய்ந்து விளக்குவதோடு மட் டும் நின்றுவிடாது மனித சமா ஜம் எதிர்கொள்ளும் பிரச்னை
A.
வாகியுள்ளது"
எஸ். எப். எம் ஸ்வாஹிா
களைச் சமாளிப்பதற்கும் மேம் பட்ட எதிர்காலமொன்றினே நிர்மாணிப்பதற்குமான வழி
வகைகளைச் சிபார்சு செய்யவும் சமூகவியலாளர்கள் கடமைப்பட் டவர்கள்.
அண்மையில் சுவீடனிலுள்ள உப்ஸ்லா நகரில் ஒன்பதாவது உலக சமூகவியலாளர் மகாநாடு நடைபெற்றது. இதில் ஏறத் தாழ 3,010 பிரதிநிதிகள் கலந்து கொண்டமையே சமூக வி ய ல் விஞ்ஞானத்தின் வளர்ச்சியினை யும் செல்வாக்கினையும் வெளிப் படுத்துவதாக இருந்தது.
இம் மகாநாட்டில் கலந்து கொண்ட அறிஞர்கள் மத்தியில் நடைபெற்ற சூடான வாதப் பிரதிவாதங்கள் இறுதியில் அவ ரவர்களின் அரசியல் நோக்கு களினலேயே நிர்ணயிக்கப் படு கின்ற வேறுபட்ட அணுகுமுறை களைப் பிரதிபலிப்பதாக இருந் தன. "விஞ்ஞான உண்மைகளை அடிப்படையாகக் கொள்ளாத பல தத்துவங்களில் விரக்தியுற்று ண்டும் மார்க்ளினது கோட் பாடுகளின்பால் பலர் திரும்பத் தலைப்படும் போக்கு ஒன்று உரு நாட்டில் உரையாற்றிய பல அறிஞர்கள் சுட்டிக் காட்டினர் :
கொலம்பியா (அமெரிக்கா( கல்வி மன்றத்தின் இயக்குநருக் பொகொத்தா தேசிய பல்க?லத் கழகத்தினது சமூகவியல் பீடம் தலைவருமான பேரா சி ரியர் 6Qfif6Unyarifsr Guamr dßé tu- mt éä) . 6fi) . —

போர்தா
மார்க்ஸ் சமூகவியலாளர்களுக் கும் பெரிதும் பயனுள்ளவர்? எனத் தமது உரையின்போது குறிப்பிட்டார்.
பிரைட்டன் (பிரிட்டன்) பல்கலைக் கழகப் பேராசிரியரும் சர்வதேச சமூகவியலாளர் சங் கத்தின் முன்னுள் தலைவருமான டொம் பொட்டொமோர் தமது உரையின் போது பின்வருமாறு ஒரு சமயம் குறிப்பிட்டார்: "இர்ண்டாவது உலக யுத்தத்துக் குப் பின்னரும், களிலும் சமூகவியலானது பெரு மளவுக்கு அமெரிக்கமயப் படுத் தப்பட்டது. மார்க்ஸியத்தையும் உள்ளடக்கிய ஐரோப்பிய சமூக வியல் மரபுகள் ஒதுக்கப்பட்டன. மார்க்ஸினது பெயர் இல்லாத சமூகவியற் பாட நூல்களைப்
பிரசுரிப்பதிலும் சிலர் வெற்றி
கண்டனர். மார்க்ஸினுக்கு இவ் வகையிலான மரியாதையைச் செய்வது மேற்கத்தைய அறிவு லக வரலாற்றினைப் பரிகசிப்ப் தற்கு ஒப்பாகும் அண்மை ஆண்டுகளில் மார்க்ஸிஸத்தில் சமூகவியலாளர்கள் புது ஆர்வங் காட்ட த் தலைப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமொன்று எனப் பேராசிரியர் பொட்ட மோர் குறிப்பிட்டார்.
உப்ஸ்லா (சுவீஸ்) பல்கலைக் கழகப் பேராசிரியரும், சர்வ தேச சமுகவியலாளர் சங்கத் தலைவருமான உல்ஃப் ஹிம்மல் ரா ன் ட். உரையாற்று "கயில் குறிப்பிட்டதாவது: மார்க்ஸி ஸம் தற்போது அதிகப் பட்சம் இனங் காணப்பட்டு வருகிறது: முன்னர் கூட சமூகவியற் பரப் பில் மா ரீ க் ஸ் புலப்படாத வராயே இருந்தார். இதற்குக் காரணம் மார்க்ஸுக்கு விரோத மான பல ஆலோசனை சூத்திரங் கள் உருவாக்கப் பட்டிருந்த மையே ஆகும்"
வேறெந்தத் தத்து வார்த்தங்களைக் காட் டி. ஆலு ம்
30-ம் ஆண்டு '
முதலாளித்துவம்
தற்போது அமெரிக்க சர்வ தேச தகவல் பரிவர்த் தனை ஏஜன்ஸியினுல் வெளியிடப்படும் டயலக்" என்று மும்மாத சஞ்சி கையிலும் மேற்குறிப்பிட்ட குத் திரங்களின் மறுவார்ப்புகளாகப் பல கட்டுரைகள் இன்று வெளி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. உப்ஸ்லா சமூகவியலா ளர் மகாநாட்டின் நிமித்தம் "எதிர் காலத்துக்கான மார்க் கங்கள் எவை?" என்ற மகுடத் தின் கீழ் மேற்படி சஞ்சிகை சில கட்டுரைகளை rெளியிட்டுள்ளது: ஹவார்ட் (அமெரிக்கா) பல்க
லைக் கழகப் பேராசிரியர் டானி
யல் பெல் இ ச் சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் "நவீன சமுதாயங்களின் சிக்க லான கட்டமைவினை விளக்கு வதற்கு முதலாளித்துவம் சோஷலிஸம் என்றவாருண் தனி யொரு கல்லால் சமைக்கப்பட்ட கருத்துருவங்கள் பயன்படுத்த முடியாது" என்று குறிப்பிட்டுள் ள துட ன், "தொழிற்துறைப் புரட்சிக்குப் பிந்திய சமுதாயம்" பற்றியும் "இதற்கமைந்த சமூக வளர்ச்சி முறை" பற்றி யும் பிரஸ்தாபித்துள்ளார்.
முதலாளித்துவ வழிப்பட்ட சமூக வளர்ச்சிப் பாதையா அல் லது சோஷலிஸ் வழிப்பட்ட சமூக வளர்ச்சிப் பாதையா என்ற கேள்விக்சுான வி ைட யினைப் பூசி மெழுகும் விதத்தில்,
முதலாளித்துவப் பாதையினை "தொழிற்துறைப் புரட்சிக்குப் பிந்திய சமுதாயம்" அ ல் ல து
"தொழில்நுட்பப் புரட்சிச் சகாப் தம்", "ஜனநாயகம்" என்ற போர்வைகளில் மு ன்  ைவ க் க டானியல் பெல் தமது கட்டுரை யில் முனைந்துள்ளார்.
ஆ  ைல், rானிய்ல் பெல் எனக்குப் பேட்டி பளித்த சமயம்
சர்வாதிகா ரத்துடன் ஒத்திசைவுடையது

Page 17
முதலாளித்துவம் ஜனநாயக ரீதி யானதாக இருக்க வேண்டுமா, இல்லையா என்பதுபற்றி நியமம் எதுவும் இல்லை" என்று கூறிஞர். yelf ட்லரை உதாரணமா கச் சுட்டிக் காட்டிவுஞ் செய் தாரி
ஒருவர் தனது பாதையைத் தேர்ந்தெடுக்கின்ற பிரச்னை தற் போது முனைப்பானதொரு பிரச் GruЈmraft untry aqјSpg. grGear ளில் மனிதகுலம் சுற்ருரடல், சக்திவளம், உணவு முதலான உலகளாவிய பிரச்னைகளை எதிர்
கொண்டுள்ளது" என உப்ஸ்லா
மகாநாட்டில் சுட்டிக் காட்டப்
ull-gile
*e-svæsrnresu 19gréður æsir
முதலாளித்துவ உற்பத்தி உறவு கணினுல் , உருவாக்கப்படுபவை
யாதவிஞல், முதலாளித்துவ உற
வுகளை முற்ருரக அகற்றுவதன் மூலமே மனிதகுலத்தின் சமூக வளர்ச்சியினை எய்தவும் எதிர் காலத்துடனுன மோது தலைத் தவிர்க்கவும் முடியும் என மகா நாட்டில் உரையாற்றிய சோவி யத் சமூகவியலாளர்கள் கட்டிக் காட்டினர்.
எதார்த்தவாதமே எனது
கலைக் கோட்பாடு
ஜெங்கிஸ் அய்த்மதோவ்
"சோஷலிச உழைப்பு வீரர்? என்ற சோவியத் யூனியனின் பெரு மதிப்புவாய்ந்த விருது கிர்கீஸ் எழுத்தாளர் சிங்கிஸ் அய்த்ம்தோ வுக்கு வழங்கப் பெற்றுள்ளது. r
"அய்த்ம்தோவின் கலையானது, ஒரு மனித னின் ஆன்மாவைப் பிரகாசிக்கச் செய்யும் தீபம்ாகும்" என்று உலகப் புக்ழ் பெற்ற நாவ லாசிரியர் ஷோலகோவ் கூறினர்.
"அன்னை நிலம்" "குல்சாரி வெள்ளைக் கப்பல் முதலிய அய்த்ம் தோவின் நூல்கள் சோவியத் யூனியனிலும் உலகிலும், பல மொழி களில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளன.
*எதார்த்தவாதம்ே எனது கலைக்கோட்பாடு; அ  ைத த் தவிர வேறென்றுமில்லை. இதற்கு முன்பு இவ்வுலகம் இவ்வளவு சிக்கலாக இருந்ததில்லை: இவ்வளவு பிரமிக்கத்தக்க மாற் றங்களைக் கண்ட தில்லை; இவ்வளவு அற்புதமான வாய்ப்புக்களையும் தனது வாழ்வுக்கு இவ்வளவு கடுமையான அச்சுறுத்தல்களையும், இதற்கு முன்கு மணி தன் கண்டதில்லை. எனவே, வரலாற்றின் நிதானமான தீர்ப்புக்கு விடமுடியாத சில விஷயங்கள், இப்பொழுதே பேசப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளன. அவற்றுள் மிகப் பெரிய விஷயம், சம்ாதா சைத்திற்கான போராட்டமாகும். சமாதானத்தைப் பேணுதற்கு மக் களை ஊக்குவிக்கும் கலைஞனின் சொற்கள், நாளைவரை காத்திருக்க முடியாது இப்பொழுதே நடவடிக்கை தேவை. வேதனையூட்டும் உலகப் பிரச்சினைகளைச் சந்திக்க, எழுத்தாளர்களாகிய நாம் தயங்கு வதில்லை. இவ்வுலகில் வாழ்வின் அம்சங்களைப் பாதுகீர்க்கி, நம்மில்
{°;íွှမြို့ நம்மால் இயன்றவரை, பணியாற்றுவோம்’ என்
畿 ஐயமில்லை" என்று கிஸ் அய்த்மதோவ் கூ

ஈழத்து நவீன தமிழ்க் காவியங்கள்
எம். ஏ. நுஃமான்
பொதுவாகக் காவியும் என் னும்போது ராமாயணம், மஹா பாரதம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி மணி மே கலை போன்ற பாரிய இலக்கியப் UGlülésłn Gau prub AD67b கொள்கின்ருேம். தமிழில் மட்டு முன்றி உலகின் பல்வேறு மொழிகளில் ஒரு குறிப்பிட்டி காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயச் சூழ்நிலையில் இத்த கைய பாரிய காவியங்கள் தோன் நியதை உலக இலக்கிய வரலாற் றில் இருந்து நாம் அறிகின்ருேம்: நிலப்பிரபுத்துவ சமூக் அமைப் பும், அரசும் உச்ச நிலையில் இருந்த சோழர் ஆட்சிக்காலத் திலேயே தமிழ் மொழியில் இத் தகைய பெரிய காவியங்கள் பல தோன்றின. சோழர் காலத் தைத் தமிழின் காவிய காலம் என்றும் ஒல வரலாற்று ஆசிரியர்கள் அழைப்பர் அந்த வகையில் காவியம் நிலப்பிரபுத் துவ சமூகத்துக்குரிய ஓர் இலக் கிய வடிவம் என்றும் அவர்கள் கறுவர்.
இவ்வாறு தோன் றிய பழைய காவியங்களுக்கென்று சில பொதுப் பண்புகள் உள்ளன. தண்டியலங்காரத்திலோ அல்லது வேறு அணியிலக்கண நூல்க ளிலோ காவியத்துக்குக் கூறி ay dir Syr வரைவிலக்கணங்கண் ராசன் இங்கே கறவேண்டியது
அவசியம் இல்கி ஆயினும் இர் காவியங்களின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் காணப்படும் சில பொதுப் பண்புகளை நாம் பின்வருமாறு தொகுத் துக் apontub. ka
1. இவை செய்யுள் நடையில்
அமைந்துள்ளன.
g அளவில் பெரிதாக உள்ளன:
3. ஒரு மையக் கதையையும் பல கிளை க் கதைகளையும் கூறுகின்றன.
புறம்பானதாகவும் இயற்கை இ கந்த சம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் கூறு வன வாகவும் உள்ளன.
5. சில குறிப்பிட்ட அறநெறி களையும், சமூக நீதிகளையும் போதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
8. அவதார புருஷர்கள், அர சர்கள், உயர்குலத் தோன் றல்கள் போன்ற இலட்சிய மயப்பட்ட தலைமைப் பாத் திரங்களைக் கொண்டுள்ளன
இத்தகைய பண்புகள் எல் லாவற்றையும் கொண்ட காவிய வடிவம் இன்றையக் காலகட்டத் தில் இன்றையச் சமூகச் சூழலில் தோன்றுவது சாத்தியம் அல்ல

Page 18
என்பதை நாம் அறிவோம்: நிலப்பிரபுத்துவ சமுதாய உச் சக் கட்டத்தில் அச்சமுதாய உள்ளடக்கத்தைக் கொண்டு தோன்றிய கோவியம் ஆச்சமு தாய அமைப்பின் நலிவோடு மறைந்து போன ஓர் இலக்கிய
வடிவமாக மாறிற்று. ராமாய
ண்ம் போல் அல்லது பாரதம் போல் அல்லது சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம்' ஆகியன போல் இன்று ஒரு காவியம் படைப்பது சாத்தியம்' அல்ல என்பதோடு அவ்வாறு படைக்கப்பட்டால் அது காலமுரணுக அமையும் என்பதும் வெளிப்படை
எனினும் இலக்கிய வளர்ச் சிப் போக்கின் அடிப்படையில் நோக்கினுல் காலப்போக்கில் ஏற் படும் புதிய சமூகச் சூழ்நில் களுக்கு ஏற்ப முன்னிருந்த சில இலக் கி ய வடிவங்கள் வழக் கிறந்து போவதைப் போலவே முன் இருந்த சில இலக்கிய வடி வங்கள் மாற்றம் அடைவதும் இயல்பாய் இருக்கக் காணலாம். * தமிழில் தோன்றிய எந்தனேயோ பிர பந்த வகைகள் இப்பொழுது வழக்கிறந்து போயின. நிதி நூற்ருண்டில் பிறந்த போதிலும் பத்தாம், பதினேந்தாம் நூற் ருண்டுகளில் வாழ்ந்து கொண் டிருக்கும் சில புலவர்களேத் தவிர வேறுயாரும் பிள்ளிேத் தமிழ் கலம்பகம் 'உலா ॥ போன்ற இலக்கிய வடிவங்களே இப்போது கையாள்வதில் இவ்வாறு சில இலக்கிய வடிவங் கள் வழக்கிறப்பது போலவே வேறு சில இலக்கிய வடிவங்கள் மாற்றம் அடைகின்றன. உதா ரணமாக நாடகத்தை எடுத்துக் கொள்ளலாம். நாடகம் தொன் மையான இலக்கிய வடிவங்களுள் ஒன்று, ஆயினும் கிரேக்க நாட கிங்களில் இருந்தும் காளி தாசன், சேக்ஸ்பியர் போன்ற
As
வர்களின் நாடகங்களில் இருந் தும் தற்கால நாடகம் அதன் உள்ளட்க்கத்திலும் உருவத்திலும் எவ்வளவோ மாறிவிட்டது. சங் ககாலத்' (தனிக்) கவிதைகளில் ருந்து தற்காலத் (தனிக்) கவிதையும் அவ்வாறே மாறியுள் ாது. ஆரம்பகால நாவல்களில் இருந்து தற்கால நாவல்களும் அதுபோலவே மாற்றம் அடைந் துள்ளன. அவ்வகையில் பழைய காவிய வடிவத்தில் இருந்து பெரிதும் வேறுபட்ட இருபதாம் நூற்ருண்டுக்கே உரிய புதிய காவிய வடிவம் ஒன்றும் தோன்றி வளர்ச்சியடைந்துள்ளதை நாம்
காண்கின்ருேம். பழைய சமூக நிலேமைகளுக்கும் புதிய சமூக நிலமைகளுக்கும் இடையே
உள்ள அடிப்படையான வேறு பாடுகளே இலக்கிய வடிவங் களில் ஏற்படும் இம் மாற்றங் களுக்கான காரணங்கள் ஆகும், நவீன தமிழ்க் கவிதையின் முன்ளுேடியான பாரதியே இத் தகைய நவீன தமிழ்க் காவியத் தின் முன்னுேடியாகவும் அறி கின்ருர், பம் ஆண் டிஸ் பதிப்பிக்கப்பட்ட பாரதியின் 'ಲ್ಲಿ" சபதம், குயில்பாட்டு - "MET ELU ாண்டும் இத்தகைய நவீன காவிய வடிவத்தின் முதன் முயற்சிகள் எனல்ாம் பாஞ்சாலி சபதத்துக்கு எழுதிய முன்னுரை பில் பாரதி' பின்வருமாறு கூறுகிருன்
farsifŽIL JAE išsir. எளிய நம்ப எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுசன்ங்கள் விரும்பும் மெட்டு இவற்றின்ே உடைய காவியம் ஒன்று தற்காலத் திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய பிரித்தருவோணுகி முன்"
 
 

பாரதியின் இக் சுற்றில் இருந்து "மொழி எளிமையும், ஓசை ஏ
மை மே நவீன காவியத்தின் அடிப்படைப் பண்புகள் TIGT பாரதி கருதியதாகத் தெரிய வருகின்றது. இவை தவிர்ந்த வேறு முக்கிய பண்புகளைப் பாரதி சுட்டிக் காட்டவில்ஃ. எனினும் பாரதியின் பாஞ்சாலி சபதமும், குயில் பாட்டும் தம் மர்வில் நவின் தமிழ்க் காவிய வடிவத்தின் பல பொதுப் பண்பு களுக்கு இலக்குன்னமாக உள்ளன. பாரதியின் இவ்விரு காவியங் க3ள்யும் அடியொற்றி பாரதி தாசல் முதல் பார்வதிதாக சிவம் விர பல்வேறு கவிஞர் நூற்றுக்ங்க்ள் ரவி பங்கிப் பாத்துள்ளனர். இடைகளின் L、 Լիլլի பல்வேது வகைப்படினும் இவற் றின் பொது வான் உருவ அ  ைம ப்பை நிர்ணயிக்கின்ற
களே நரம் சுட்டின் காட்டம்
. அந்ாத்தும் செய்புள்
நடையில் அமைந்திருத்தில் 23 ஒரு குறிப்பிட்ட கதையைக்
கூறுதல் பழைய காவியங்களுடன் ஒப்பிடுகையில் அளவில் சிறி பதாக இருத்தல். 4. உள்ளடக்க ரீதியான உருவ
ரீதியான வரையறைகள் அற்றிருத்தல்
2.
இத்தகைய பன் புகளே க் கொண்ட் புதிய இலக்கிய வடி வத்தையே நான் நவீன காவி பம் எனக் குறிப்பிட்டேன். இப் பதப் பிரயோகத்தைப் பொறுத் தவரை சில_கருத்து வேறுபாடு 'கள் நிலவுகின்றன். ஆகவே
ܵ
晶
அதுபற்றி இங்கு கருக்கமாக வேனும் கூறுவது அவசியமாகும்
ஆ1912-ல் வெளிவந்த பாரதி பின் குயில்பாட்டு முதல் அண் பிங் வெளியிடப்பட்ட டுே கையனின் ஆதிபகவன் வரை உள்ள இத்தகைய படைப்புக் சுஜாத் காவியம் எனல் பொருந் தாது என்றும் காவியம் எனில் சிவப்பதிகாரம் போல் சீவக சிந்
தாமணிபோல், கம்பராமாய
பொருட்பரப்பு நடையதாகி
இனம்யவேண்டுமென்றும் ஆகவே இத்தகைய சிறு படைப்புக்குளே நெடுங்கவிதை" என்பதே பொருத்தர் என்றும் சில நிர் Fiர்கள் கூறுவர்.
ஆகு நெடுங்கவிதை என்ற பிரயோகம் இப் படைப்புக்களின் ஒரு அம்சத்தை மட்டும் - அதா துெ நீளத்தை மட்டுமே கவனக் கொள்கின்றது" என்பதை நாம் நரிக்க வேண்டும். இவ் போது கொள்வதில்ே சில இலக் ng F G Tad பிரச்சினேகள் பள்ளிட்
(1) நீர்த்த நாம் எவ் வாறு நிர்ணயிப்பது? (சாதா ரன விதைக்கும் நெடுங் கவி தைக்கும் இடையே கோடு வரைவது எப்படி? எத் தனே வரிக் கு உட்பட்டவை கவிதை எத்தனே வரிக்கு மேற் பட்டவை நெடுங்கவிதை என்று அழைக்கப் படலாம் Tür LIGHT போன்ற கேள்விகள் எழுதின் நன. இதற்குத் திட்ட வட்ட மான ஒரு வரையறையைக கொடுத்தல் சாத்தியம் அல்ல;
(9) (சாதாரண) கவிதிையில் இருந்து நீளத்தில் மட்டுமன்றி தன்மையிலும் வேறு படுகின்றன. இவை தம் அடிச் சரடாக ஒரு கதைப்பின்னலேக் கொண்டுள்ளன. பரித்திரங்களின்

Page 19
நடத்தைகளையும் நிகழ்ச்சிகளை யும் கூறுகின்றன. ஒரு பரந்த
களத்தில் வாழ்க்கையை அணுகு
கின்றன. அந்த வகையில் நீள வேறுபாடு அன்று தன்மை வேறு பாடே இங்கு பிரதான அம்ச மாகின்றது.
உதாரணமாக அகநானூற் றில் உள்ள ஒரு அகத்திணைப்
பாடலையும், நக்கீரரின் நெடுநல் ஒப்பிடலாம்.
வாடையையும் நெடுநல் வாடை 18 8 அடிகள் கொண்டது. ஆயினும் ஒரு சிறிய அகத்திணைப் பாடலுக்கும் அதற் கும் தன்மையில் அதிக வேறு பாடு இல்லை. இரண்டும் (5 குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் மன உணர்வுகளையும் சித்திரிக்கின் றன. ஆகவே நமது நோக்கில் இவை இரண்டும் கவிதை யே. ஆனல் நீள வேறுபாட்டைக் சுட்ட வேண்டுமெனில் ஒன்றைக் கவிதை என்றும் மற்ற  ைத நெடுங்கவின்த என்றும் அழைக்க லாம். எனது தாத்தாமாரும் பேரர்களும் ஒவ்வொரு கணமும், கோபியின் வெளியே, நீலவாணனின் பாவம் வாத்தியார் என்பதையும் நெடு
நல் வாடை போன்ற நீண்ட அல்லது நெடுங்கவிதை என்று அழைக்கத்தக்கன. ஆயின் நெடு
நல் வாடை அல்லது மேற்குறிப் பிட்ட நீண்ட கவிதைகளுடன் முருகையனின் நெ டு ம் பகல், பாரதியின் குயில்பாட்டு, ப்ாஞ் சாலி சபதம் ஆகியவற்றை ஒப் பிட்டால் இவை அனைத்தும் நீள மானவை என்று அம்சத்தில் ஒற்றுமை கொண்டிருப்பினும் உள் அமைப்பில் அதிகம் வேறு
பட்டிருப்பதைக் காணலாம். இத்தன்மை வேறுபாட்டைச் சுட்டுவதற்கு நெடுங்கவிதை
என்ற பதப்பிரயோகம் பயனற் றதாகப் போகின்றது: −
உலகப்பரப்பின்
வேறு சில விமர்சகர்கள் நெடுங்கவிதை என்பதற்குப் பதி லாக "கதைப்பாடல்" என்ற பதத்தால் இவ்விலக்கிய வடிவத் தைச் சுட்டுவர். இது ஒரளவு பொருத்தமாகத் தோன்றினும் நாட்டார் இலக்கிய மரபுவழி வந்த கதைப்பாடல்களில் இருந்து புலமை நெறிசார்ந்த ந வீ ன கா வி யங் களை வேறுபடுத்து வதற்கு இப்பதப் பிரயோகம் தவறிவிடுகின்றது. நாட்டார் இ லக் கி ய மரபு வழிவந்த தேசிங்குராஜன் கதை, நல்ல தங்காள் கதை, கட்டபொம்மு கதை கண்டிராஜன் ஒப்பாரி. சைத்துரன் இஸ்ஸா போன்ற வற்றுக்கும் புலமை நெறிவந்த் பாரதியின் பாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, முருகையனின் நெடும் பகல் ஆதிபகலன், மஹாகவி யின் சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் ஆகிய வற்றுக்கும் இடையே இலக்கிய ரீ தி யான வேறுபாடுகள் பல உ ண் டு என்பதை நாம் அறி
வோம். ஆகவே இவ்விரு வகைப்
படைப்புக்களையும் கதைப்பாடல் என்று அழைப்பது பொருத்த மற்றதாகவே தோன்றுகின்றது.
இவைதவிர "குறுங்காவியம்" என்ற பெயரா லும் இவை அழைக்கப்படுகின்றன. நெடுங் கதை என்பதுபோல் இதுவும் நீளத்  ைத அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடே ஆகும். பழைய காவிய மரபிலும் பெருங் காப்பியம், சிறுகாப்பியம் என்ற பாகுபாடு உண்டு என்ப
தையும் நாம் மனம் கொள்ள வேண்டும். சாலை இளந்திரையன்
இவற்றைக் "கவிதைக் கதைகள்' என்று சொல்வதே பொருந்தும் என்பர். கவிதையையும் செய்யு ளையும் ஒன்றென மயங்கும் மயக் கத்தின் பிறிதொரு வெளி ப்
பாடே இது எனலாம். ஆகவே

நெடுங்கவிதை, கதைப்பாடல் குறுங்காவியம் கவிதைக் கதை போன்ற சொற்தொடர்கள் இத்தகைய இலக்கிய வடிவத் தைக் குறிக்கப் போதுமானவை அல்ல என்பது வெளிப்படை நவீன காவியம் என்ற பெய ரால் அழைப்பதே பொருத்த மானதாகத் தோன்றுகின்றது. செய்யுள் நடையில் அமைந்திருப் பதும் கதைகூறும் இயல்பு கொண் டிருப்பதும் பழை ய காவியங் களுக்கும் இவற்றுக்கும் இடையே உள்ள பொதுப்பண்புகள் ஆகும். ஆகவேதான் இவை காவியம் எனப் படுகிறன. ஆயினும் உள்ளடக்கத் , லும் உ, றை யிலும் உ ரு வ ப் பரப்பிலும் பழையவற்றில் இருந்து இவை பெரிதும் வேறு படுகின்றன. ஆகவேதான் இவை நவீன காவியம் எனப் படுகின்றன.
3
தமிழ் நாட்டிலே இத்தகைய நவீன காவிய வடிவம் பார யின் பாஞ்சாலி சபதம், பா ட் டு ஆகியவற்றுடனேயே ஆரம்பிக்கின்றது என்று ஏற் கனவே குறிப்பிட்டேன். பாரதி யைத் தொடர்ந்து பாரதி தாசன், தேசியவினயகம்பிள்ளை, கண்ணதாசன், ச. து. சு. யோகி யார், சுத்தானந்த பாரதியார், ந்ாமக்கல் கவிஞர் முடியரசன் சுரதா போன்ற பல்வேறு கவி ஞர்கள் தரத்திலும் தன்மையி லும் வேறுபட்ட அநேக காவி யங்களைப் படைத்துள்ளனர். ஆனல் அவை எல்லாம் ஏதோ ஒருவகையில் கற்பனை உலகு சார்ந்தவையாகவே இருப்ப தைக் காணலாம். தமிழ் நாட் டில் தோன்றிய நவீன காவி யங்களே அவற்றின் உள்ளடக்கம் கருதி மூன்று பிரிவாகத் தொகுத் துக் கூறலாம்:
குயில்
(1) பழந்தமிழ் இலக்கியக் கதை
களைக் கூறுவன. பா ர தி
தாசனின் கண் ண கி புரட்சிக்
காப்பியம், மணி மே கலை வெண் பா, கண்ணதாசனின் ஆட்டன் அத்தி போன்றவை இப்பிரிவுள் அடங்கும். (2) அரச கற்பனைக் கதைகளைக் கூறுவன. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு போன்றவை இப்பிரிவுள் அடங்கும்3
(8) சமூகக் கற்பனைக் கதை களைக் கூறுவன. பாரதி தாசனின் எதிர்பாராத முத்தம், நாமக்கல் கவிஞரின் அவனும் அவளும் போன்றவை இப்பிரி வுள் அடங்கும்.
தேசிக வினயகம்பிள்ளையின் நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் சமூகப் பிரக்ஞை உள்ள அங்கதமாகத் தனித்து நிற்கின்றது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஈழத்து நவீன தமிழ்க் காவியங்களிலே இத்தகைய போக்குகள் காணப் படுவதோடு இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட காத்திர மான ப  ைடப்பு நெறிகளும் காணப்படுகின்றன எ ன் பது குறிப்பிடத் தக்க ஓர் அம்ச மாகும்.
4.
தமிழ் நாட்டிலே , உள் ள பாரகாவியங்களைப் போல் ஈழத் தில் எதுவும் தோன்றவில்லை என்பது நாம் அறிந்த உண்மை. அந்தவகையில் நமக்கு என்று ஒரு பழைய காவிய மரபு இல்லை. சிலப்பதிகாரத்தைத் தழுவி எழு தப்பட்ட கண்ணகி வழக்குரையே ஈழத்தில் தோன்றிய பெரிய காவியம் என்று கூறலாம். திருச் செல்வர் காவியம், இரத்தவம்சம் Gurt Gör sp மொழிபெயர்ப்புக்க ளும் இங்கு செய்யப் பட்டன:

Page 20
T ஈழத்து இலக்கிய மரபிலே காவி
யம் என்ற சொல் பொதுவாக பாடலே அல்லது செய்யுளேயும் குறித்து நிற்கின்றது என்பதை
நாம் இங்கு மன்ம் கொள்ள வேண்டும் மழைக் காவியம் மானிக்க கங்கைக் காவியம்
என்பன இதற்குத் தகுந்த உதா ரணங்களாகும், மழை பெய்ய வேண்டி கடவுளே இரந்து பாடு வது மழைக்காவியம். மாணிக்க சுங்கை பெருகி வருமாறு பாடி யது மாணிக்க கங்கைக் காவி பம் ஈழத்துத் தமிழ் நூல் வர லாறு எழுதிய வித்துவான் எவ், எக்ஸ்.வி. நடராசா அவர் கள் இவ்வுண்மையைக்கவனத்தில் கொள்ளாது மானிக்க கங்கைக் காவியத்தைக் காவியம் என்ற பிரிவுள் அடக்கி இருப்பது வியக் கத்தக்கது. இது எவ்வாறு இருப் பினும் ஈழத்திலே ஒரு காவிய மரபோ, ஒரு காவிய காலமோ இருக்கவில்ல்ே என்பதை நாம் மன ம் கொண்டால் போது LDFTGIETY.
ஆணுல் 19 -ெம் ண் டு களில் இருந்து இங்கே "நவீன காவிய வகை ஒன்று தோன்றி, இலக்கிய முக்கியத்துவம் உட்ைய ஒரு துறையாக வளர்ச்சியடைந் திருப்பதை நாம் காண்கின்ருேம், பேராசிரியர் கணபதிப்பிள்ளே முதல், காரை செ. சுந்தரம் பிள்ளை வரை பல்வேறு கவிஞர் கள் இத்துறையில் பல ப" புக்க இள வெளியிட்டுள்ளனர். நான் ஏற்கனவே குறிப்பிட்டுள் ளது போல தமிழ்நாட்டின் நவீன கா வியப் பாணியில் அமைந்தனவும் ஆ வற்றில் இருந்து பெரிதும் வேறுப்ட்டன லுமான பல காவியங்கள் இங்கு தோன்றியுள்ளன.
இவ் வேறுபாட்டின் தன் இமயை இங்கு சற்று விளக்கிச் தொல்வது அவசியம் என்று நிளேக்கின்றேன் கற்பனே நடவ
சுச் செய்திகளே வைத்தே காவி பம் படைக்கலாம் என்ற எழுதா மரபு ஒன்று நமது நவீன தமிழ்க் கவிஞர்கள் மத்தியிலே பலகால் மாசு நிலவி வந்தது. நாம் காணும் அன்ருட வாழ்கை அணு பவங்களும், நிகழ்ச்சிகளும் நவீன உலகுபற்றிய சிந் த ஃன்களும் காவியத்துக்கு உரியதல்ல என்று அவர்கள் கருதி வந்த னர் போலும், சிலர் தங்கள் படைப் புக்களில் சமகால்ப் பாத்திரங் களேக் கையாண்ட போதிலும் அவர்களே மனுேரம்மியக் காதல் உலகிலும் கருத்துலகிலுமே நட மாட விட்டனர். தேசிக விஞய கம் பிள்ளேயின் மருமக்கள் வழி மான்மியமும் அதை அடி ஒற்றி எழுந்த பேராசிரியர் கண்பதிப் பிள்ளேயின் சீதனக் காதையும்
இப்பொது மரபுக்குப் புறம்பான
முறையில் நடைமுறை வாழ்க்கை உண்மை களுக்கு வடிவம் கொடுக்க முன்ந்தன எனினும் கவிமணியின் அதீத நொய்மை பும், பேராசிரியரின் புதிய உள் ளேடக்கத்துக்குப் பொருந்தாத பழைய மொழிநடையும் அவற் றின் இலக்கிப்த் தகைமையைப் பெரிதும் ஊறுபடுத்தி விட்டன. ஆனுல் 1980-ம் ஆண்டின் பின்
னர் ஈழத்தில் எழுந்த சில காவி
பங்கள் நவீன வாழ்க்கை பற் றிய பிரக்ஞையையே தமது அடிப்படையாகக் கொண்டிருப்ப
துடன் உருவத்திரம் உள்ளடக்
கத்திலும் முற்றிலும் நவீனத்
ਸi।
॥ நவீனவாழ்க்கைப் பின்னணியிலே உலக மனிதனின் எதிர்காலம் பற்றிய உணர்வும் அவற்றின் பொருளாக உள்ள்ன், இவ்வாறு பொருள் அடக்கத்தில் மட்டு மன் றிக் காவியத்தின் உருவ அமைப்பிலும் புதிய மாற்றங் களே இவை காட்டின. செப்யுள் நடையிடும் ஒரு கதையைக் கூறிச்
TE
 

செல்வதே காவி யம் என்ற நிலேயை இவை மாற்றின. நவீன உரை நடை இலக்கியங்களான நாவல், சிறுகதை போன்றவற் றின் உத்திமுறைகளையும் கலை
நுட்பங்களேயும் .ו ו ו והם הה raiז படுத்தின. அதை கூறும் முறை யிலே புதிய அமைப்பு முறை கள் கையாளப்பட்டன. இவ்
வாறு ஈழத்துக் காவிய உலகிலே நுட்பமான கலப்படைப்புக்கள் சில உருவாகின. இவ்வாறு நவீன தமிழ்க் காவியத்துக்கு ஒரு புதிய பரிமானம் கொடுத்தி வர்களுள் மஹாகவி, முருகை யன் ஆகிய இருவரும் முக்கிய மாகக் குறிப்பிடத் தக்கவர்கள். இவ்வகையிலே மஹாகவியின் சடங்கு கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித் திரம், கந்தப்ப சபதம் ஆகிய வையும், முருகையனின் நெடும் பகல் ஆதிபகவன் ஆகியவையும் முக்கியமான படைப்புக்கள் ஆகும். உண்மையில் முழு அர்த்
தத்தில் இவையே நவீன தமிழ்க்
காவியம் என அழைக்கத்தக்கன என்பதையும் நான் இங்கு குறிப் பிடவேண்டும். றி
இந்த ப் பின்னணியிலே ஈழத்து நவீன தமிழ்த் காவியங் களே நாம் இரண்டு பெரும் பிரி வுக்குள் வகைப்படுத்தலாம்:
( )
( ፵)
நடைமுறை உலகு சாரிந் # incl/.
கற்பனே உலகு சார்ந்த காவியங்களே நாம் மேலும் மூன்று வகைப்படுத்தலாம்.
(1) அரச கற்பனேக் கதைகளே அல்லது வரலாற்றுக் கற்ப ளேக் கதைகளே உள்ளடக்க
ாகக் கொண்டவை.
இந்தவகையிலே கா ைது செசுந்தரம்பிள்ளேயின் "சங்கி
கற்பனே உலகு சார்ந்தவை.
வியம், பண்டிதர் ஆ.சபாபதி எழுதிய் 'விடுதலே வேட்கை" ஆகியவற்றைக் குறிப்பிடலாம்: சிங்கிலிய்ம்'சங்கிலி மன்னனப் பற்றிய ஒரு வரலாற்றுக் கற் ப3 விடுதலே வேட்கிை போத் துக்கேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றைச் சுற்றிப் பின்னப்பட்ட கற்பனே
(2) காதற் கற்பனேக் கதை
கரிேக் கூறுபவை ,
இவ்வகையான கா நிய நீ களே"பெரும்பாலும் எழுதப்பட் டுள்ளன. மனுேரதியப் Lirildi.Tör துல் விவகாரங்கள் இவற்றில் சித்திரிக்கப் படுகின்றுன. திமி ஈல்த் துமிலனின் கொப்பாக் கவி சு ஸ்" இ நாகராசனின் குயில் வாழ்ந்த கூடு' சா வே பஞ்சாட்சர்த்தின் "எழிலி", எம். சி. எம்.சுபைரின் மலர்ந்த வாழ்வு, பார்வதிநாதசிவத்தின் காதலும் கருனேயும் Gristir றவை இத்தகைய காவியங்களுக் குச் சிறந்த உதாரணங்களாகும்
(8) விநோத கற்பனைப் புனே
வுகள்
இவை பெரும்பாலும் கல்வி நிகழ்ச்சிகளாகவே த்திரிக்கப் படுகின்றன. கன்வுக்கே உரிய விநோதிப் பண்பு இவ ற்றின் அடிப்பிடையாகும். பாரதியின் குயி ல் பாட்டை இத்தகைய முயற்சிகளுக்கு முன்னேடியாகக் கருதி வா ம் அந்தவகையில் மஹாகவியின் கல்லழகி" திமி ல்ேத் துமிலனின் நீரரமகளிர்" ஆகியன இங்கு குறிப்பிடத் தக்கன்
நடைமுறை உவிதி சார்ந்த தாவியங்களே நான் முன்பு இழி பிட்டதுபோல் உண்மை பில் இலக்கியப் பெறுமானம் உடைய னவாக உள்ளன. சம கால வாழ்க்கை பற்றிய பிரத்இை இவற்றிலே நன்கு வெ விக்காட்

Page 21
ممبر ہیبسبرہ:مہم جیمیمہ حسيسحصص۔ حمحمخمصحصحجم
குருஷேத்திரம்
மேக்ப் பெண்ணின் வயிற்றில் ஜனனித்த மழைக் குழந்தையின் அழுகை, குடிசையின் வெளியே கேட்கும் மனித விதைகளின் அறுவடைப் பயிர்கள் ಅಜ್ಜಮ್ಪಿ; உள்ளே குளிரில் முணுமுணுக்கும்! இருமேகத்தின் ಙ್ಗಹಅ வானத்தில் நடக்கும் ஒட்டைகள் கிழிச்சல்கள்! நிறைந்த போர்வை அங்கே இருக்கும்! அதைப் போர்த்த மூன்று ஜீவன்கள் குடிசையினுள்ளே ஒரு குருஷேத்திரம் 'நடாத்தும்!
*மேமன்கவி
«Mr MMr MMA MM- MAI 'ra ara ara
டப் படுகின்றன. இன்றைய வாழ்க்கையைத் துருவி ஆராயும்
போக்கும் இவற்றிலே காணப் படுகின்றது. இது ஈழத்துக் காவி பங்களுக்கே உரிய ஒரு தனிச் சிறப்புப் 1ண்பு ஆகும். 'த்த கைய ச - வி: "எ யும் ம்ெ றின் பொருள் மட்டை ناساهين -
நாம் மூன்று வகையாகப் படுத்தலாம்.
(1) சமுதாய அங்கதம்.
சமுதாய வாழ்விலே ஊறிப்
போய்க் கிடக்கும் தீமைகளையும் மூடத்தனங்களையும் நகைச்சுவை புடன் கிண்டல் செய்யும் கா வி யங் களை இப்பிரிவுள் அடக்க லாம். கவிமணியின் நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான் மியமே இத்தகைய ப்டைப்புக்
தனது சரித்திரம்",
lur (5
களுக்கு முன்ளுேடியாக உள்ளது: இதை அடியொற்றி ஈழத்தில் எழுதப்பட்ட பேரா சி ரி ய ர் கணபதிப்பிள்ளையின் சீ த ன க் காதை, அப்துல் காதர் லெவ் வையின் செயினம்பு நாச்சியார் சதகம் ஆகிய ன இப்பிரிவுள் அடங்கும். சமுதாய அங்கதம் என்றவகையில் இவை இலக்கிய முக்கியத்துவம் உடையனவாகும். (*) சமூக யதார்த்தப் படைப்
புக்கள்:
அன்ருட சமுதாய வாழ்வை யும் அதன் முரண்பாடுகளையும் இயல்பு குன்ருமல் சித்திரிக்கும் படைப்புக்கள் இச்தவகையுள் அடங்கும். மஹா க வி யின் "சடங்கு", "ஒரு சாதாரண மனி "கண்மணி யாள் காதை ஆதியன இப்பிரி
;&####aaa;
தொடர்ந்து மல்லிகை இதழ் படித்து வரும் நண்பர்களுக்கு இதைச் சொல்லுகின்ருேம். தனி இதழ்களைத்
தவற விட்டு விடாதீர்கள். "ஏனெனில் பின்னர் . " உங்களது தொகுப்புக்குக் {PGPLáé5;" ?) (? E. à 17 s ou or lib. «straotb செல்லக் * , & IT গোিল விகையின் பெறுமான 5ரியும். அ: உள்ளடக்
கம் சேமித்து வைத்துப் பயன்படுத்த வேண்டியதாகும். குறிப்பாக உயர்கல்வி கற்கும் மாணவர்கள் இதில் கவனமாக இருக்க வே ண் டு ம். பின்ன ல் எத்த னேயோ சிரமப்பட்டும் கி  ைடக் காத இதழ்களை மாதா மாதம் மிகப் பொறுப்
பாகச் சேமித்து வைக்கப் பழகுங்கள்.
பின்னல் அது உங்களுக்கு உபயோகமாக விளங்குவதை அனுபவ பூர்வமாக உணரு வீர்கள்.
-ஆசிரியர்
※乐乐z瓣杀乐
 

வுள் அடங்கும் இவ ற் றில் இருந்து சற்று வேறுபட்டு குறி யீட்டுப் பாங்கில் அமைந்திருப் பினும் அண்மையில் வெளிவந்த முருகையனின் "ஆதிபகவனும்" இப்பிரிவிலேயே அடங் கும்
இவை தமிழிலே முன் உதார ணம் இல்லாத படைப்புக்கள ஆகும். இவற்றின் பொருள் வீச்சினலும் கலை முறையினலும் நவீன செய்யுள் இலக்கிய உல
கிலே இவை முதல் இடத்தைப்
பெறுகின்றன.
(8) விஞ்ஞானக் கற்பனை ப்
புனைவுகள்:
இவ்வகையில் ஈழ த் தி ல்
எழுந்த இரண்டு படைப்புக்கள்
மு க் கி ய கவனத்துச் குரியன ஒன்று முரு ை பனின் .' sெ b பகல்" மற்ற மஹ' 'வி 3
*கந்தப்ப சட தடம்" இவை இயல டையும் மேலோட்டமா சப் பார்க் கும்போது இவை நடை முடி0) ) உலகுடன் சம்பந்தம் அற்றவை என்று தோ ன் ற க் கூடும். இவற்றை ஆழ்ந்து நோகAஞ . துரிதமான விஞ்ஞான .9ז ) * ,h(tb .b தியும், இயந்திர நாகரீகத்தின் வளர்ச்சியும், ஏ கா தி பத் தி ய அணு ஆயு த க் கெடுபிடியும்
மிகுந்த இன்றைய நவீன உல.
கிலே எதிர்கால மனிதனைப் பற் றிய அச்சத்தின் பிரதிபலிப்புக் களே இவை என்பதைக் காண லாம். அவ்வகையில் இ  ைவ இரண்டும் முன்பிரிவில் கூறிய வற்றைப் போலவே முன் உதா ரணம் அற்ற படைப்புக்களா கும். நவீன விஞ்ஞான அபிவி ருத்தியிலும் இடையருத மனித முன்னேற்றத்திலும் இவை அவ நம்பிக்கையை வெளிப்படுத்து கின்றன என்ற வகையில் இவ் விரு படைப்புக்களைப் பற்றியும் நமக்குக் கருத்து வேறுபாடுகள் இருப்பது நியாயமானதே, ஆயி னும் இவற்றின் இலக்கிய முக்கி
குருதிப் புனல்
மேனியைகொள்கைக் காமுகன் Gr 6006ld
விஞ்ஞானத் தேடலின் ஜனனிப்புகள் மோதும்! மனித ஆன்மாக்களின் செவிக்கடலில்சப் தப் படகுகள் ஒட எழும் ஒலம்! மண்ணின் கருவறையின் நாபிக்கொடி அறுத்து குருதிப் புனலாய் Lurru quid ! சதைப்பிண்டங்கள் சந்தைப் ப்ொருள்களாய் சரிந்த கட்டிடங்களாய் வீழ்ந்தே மாயும்
*மேமன்கவி
• MMara VM, MN- **VYN "--INMry ^مسلمہ حسبریہ حسیہ ۔سیرہ
யத்துவத்தை யாரும் மறுக்க (էքէգ-Ա-1 * 5l.
ந - ன் 'மலே குறிப்பிட்ட }ரண்டு பிரிவுகளிலும் அடங் கும் சாவியங்கள் நவீன தமிழ்க் காவிய உலகின் இ லக் கி ய முதிர்ச்சியைக் காட்டுகின்றன இவற்றுக்குச் சமதையான இலக் கிய மதிப்புடைய ஒரு காவி யத்தை பாரதிதாசனே அல்லது வேறு எந்த தமிழகத்துப் பிர பல கவிஞனுே படைக்கவில்லை என்பதை நாம் துணிந்து கூற லாம். அந்தவகையில் மஹாகவி யும் முருகையனும் நவீன தமிழ்க் காவிய வடிவத்தை வளப்படுத் திய இரு பெரும் கவிஞர்கள் எனலாம். தேனருவி சஞ்சிகை யில் இவர்கள் இருவரும் சேர்ந்து பரிசோதனை முயற்சியாக எழு திய "தகனமும்" குறிப்பிடத் த கு ந் த ஓர் நவீன காவிய மாகும

Page 22
61-வது ஆண்டு விழா
அக்டோபர் சோஷலிஸ. மகா புரட்சி நினைவாக
சோவியத் யூனியனில் 89 மொழிகளில் புத்தகங்கள் பிரசுரிக் கப் படுகின்றன; 68 மொழிகளிள் வானெலி நிகழ்ச்சிகள் நடத் தப்படுகின்றன.
1918-க்கும் 1977-க்கும் இடையே சோவியத் எழுத்தாளர் களும் அயல் நாட்டு எழுத்தாளர்களும் எழுதிய நவின கதை களும் நாவல்களும், பண்டைய இலக்கியங்களும் மொத்தம் 112000 கோடி பிரதிகள் வெளியிடப்பட்டன. S.
40
 

கலை மக்களின் சொத்து
*ரரஜன்"
அக்டோபர் புரட்சியை உடனடுத்து சோவியத் நாட்டி சோஷலிஸ் கலாசாரம் மலரத் தொடங்கிய தருணத்தில் ஆ6 மீகச் சம்பத்துக்களைப் பேணுவதும், சிறந்த கலாசாரத் தர களையும் மரபுகளையும் வியாபிதப்படுத்துவதும் சோவியத் அரசி முக்கிய பணிகளில் ஒன்ருக இருந்தது.
ாழுதவும் படிக்கவும் மட்டுமன்றி இசையின்பத்தை அனுட வித்து மகிழவும், எழிலார்ந்த ஓவியங்களை ரசிக்கவும், தம்மைச் சுற்றியுள்ள அழகான எதையும் உணர்ந்து அனுபவிக்கவும் சோவியத் மக்களுக்குக் கற்றுக் கொடுக் கப்பட்டது.
கலைச் சின்னங்களைப் பேணுவதற்கும், புனரமைப்பதற்கு மான பணியில் லெனின் தீவிர சிரத்தை காட்டினர். இவரது முன் முயற்சியின் பேரிலேயே கிழக்கத்தைய கட்டடக் கலை மகத் துவத்தைப் பறைசாற்றும் ஸ்மஸ்கந்த் பள்ளிவாசல் புனரமைக் கப்பட்டது. தற்சமயம் உஸ்பெக்கிஸ்தானில் 5,000-க்கும் மேற் பட்ட புராதன கலைச் சின்னங்கள் அரசாங்கத்தினது பாதுகாப் பில் உள்ளன. சோவியத் 'ட்சியின் ஆரம்ப நாள் முதல், கடந்த நூற்ருண்டுகளின் கலை, இயக்கிய சிருஷ்டிகள் மிகக் கவனமாகப் பேணப்பட்டு வருகின்றன.
ஒரு புதிய மனிதனை உருவாக்கும் பணியில் பெரும் பாத்திரம் வகிக்கிறது, மத்திய ஆசிய ருஷ்ய ம. சின் செழுமிய சாஸ்திரீய கலாசாரப் பாரம்பரியங்களின் செழும் அத்திவாரத் தில் தோன்றி வளர்ந்த உஸ்பெக் இலக்கியம் :ம் ஒரு சிறு வட்டத்தினரின் ரசனைத் தேவைகளைப் பூர்த்து செகய்வன வாக இருந்ததில்லை. உஸ்பெக் இலக்கியத்தின் பிதாமனும் சிறந்த கவிஞரும், நாடகாசிரியரும்ான ஹம்ஸா சிறந்த புரட்சி கர பாட்டாவிவரிக்கக் கவிதை மரபுகளைப் பின்பற்றினுர் இவ ரது நேரடியான போஷணையின் கீழ்த்தான் சர்வதேசியப் புகழ் பெற்ற கபூர் குல்யாம் ஹாமீத், அலி ஜான், அலீபெய்க் போன்ற எழுத்தாளர்கள் உருவாகினர்கள். மக்களால் பேணப் பட்டு வந்த கலை, கலாசார மரபுகளை இவர்க்ள் அறிந்து புரிந்து கொண்டிருக்காவிட்டால், இவர்களால் இத்துணே உன்னதமான படைப்புக்களை சிருஷ்டித்திருக்க முடியாது.
பல உஸ்பெக் இலக்கிய சிருஷ்டிகள் இதர ;ே வியத் மொழி களில் பெயர்க்கப் பட்டுள்ளன. 50 ஆண்டுக முன்னர் உஸ்பெக்கிஸ்தானில் திரைப்படத் தொழி துறை இருக்கவில்லை இன்று உஸ்பெக் திரைப்படத் தயாரிப்பi - :ர்கள் மிகச் சிறந்தி திரைப்படங்களை உருவாக்குகின்றனர்.
கல, இலக்கியம், திரைப்படம் யாவுமே ன்ே சை அபிலாஷைகளைச் சித்திரிக்கின்றன; இதனல் - ப மகளின் சொத்தாக உள்ளன:
41

Page 23
புரட்சியின் இலட்சியங்களுமே கம்யூனிஸத்தின் தாரக மந்திரம்
ரஞ்சன்"
"நான் ரஷ்யாவுக்குச் சென்றேனு என்ரு கேட்கிறீர்கள்? சரி பாதச் சொல்வதானுல் நான் நிஜத்தில் எதிர்க்ாலத்தினுள் பிரவேசித்துவிட்டு மீண்டுள்ளேன்"
1919-ல் ருஷ்யாஅக்குச் சென்று திரும்பிய பிரபல அமெரிக் கப் பத்திரிகையாளர் விங்கன் ஸ்டிஃபான்ஸை பேர்னுட் பருச் வினவியபோறு ஸ்டீஃபான்ஸ் இவ்வாறுதான் பதில் கூறிஞர்."
பிரபல யிரிட்டிஷ் எழுத்தாளர் சார்ள்ஸ் பி. ஸ்னுேவினுள் "இருபதாம் நூற்ருண்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி" என்றும், பிரபல அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோன் ரீட்டினுல் உலகைக் குலுக் கி ய புரட்சி' என்று வர்ணிக்கிப்பட்டதுமான் மாபெரும் அக்டோபர் சோஷலிஸ்ப் புரட்சியினுல் ருஷ்யாவில் ஜனனம் கொண்ட நவயுகம் விங்கன் ஸ்பேன்விடம் இத்தகைய தொரு மனப்பதிவினேயே, நிகழ்காலத்தில் எதிர்காலத்தைத் தரி சிக்கும் மன்ப்பதிவினேயே ஏற்படுத்தியிருந்தது.
ஒரு செல்வச் செழுமை மிக்க முதலாளித்துவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கலிபோர்னியப் பல்கக்ே கழகப் பட்டதாரி யான பேர்லின், ஹைட்பேர்சி, ஸ்ோர்பேஸ்கு ஆகியவற்றில் மேற்கல்வி பயின்ற லிங்கன் ஸ்டீபன்ஸ் முதலாவது உலக யுத்தத் தினுல் வாழ்க்கையின் பச்சையான் எதார்த்தங்களே உன் ரத் தலப்பட்டிருந்த ஒரு தறுவாயில்தான் முதலாளித்துவ ஜனநாய கத்தின்போவிப் படாடோபங்களில் சலிப்பேற்பட்டிருந்த தரு ணத்தில்தான் ரஷ்யாவுக்கு விஜயகு செய்தார். புரட்ன்: ருஷ் யாவில் காலாவதியாகிவிட்ட எதார்த்தங்கள் மறைந்துபோல் தையும் எதேச்சதிகாரத்தின் நூற்றுண்டுக் காலக் குப்பை கூழங் கள் துடைத்தெறியப் படுவதையும் பல்வேறு இடர்கள் மத்தி பிலும் அரசும் மக்களும்_நிர்மானப் பணிகரே தன்னலமற்ற தியாக உணர்வுடன் மேற்கொள்டு வருதையும் விங்கன் ஸ் பன்ஸ் நிதர்ஜனமாகக் கடார். இநகுல் கம்யூரினத்தில்ே எமது பிரச்சினகளுக்கு நீர்வுகர்கின் முடியும்" என் வர்தி. நம்பிக்கையுடன் கூறினுர்
எதிர்கால நிகழ்வுகளே முன்கூட்டியே அநாவசிக்கக் பீ. துரதிருஷ்டியாற்றல் படைத்த பிரன் ஜபொன்றினப் LIPPER L -AiRi மைக்காக இன்று அமெரிக்கா பெருமைப்பட முடியும், ஆஞல், அன்று ஸ்டீபன்ஸ் கூறிய வார்த்தைகள் சோவியத் விரோதிTபிர சாரங்களின் மத்தியில் ஒலி மங்கி அமிழ்ந்து போன். அக்டோ பர் புரட்சி நடைபெற்று ஒருசில ஆண்டுகள் கட் கழியாதிருந்த தருணத்தில் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிான "சோவித்துக் களும் போல்ஷிவிக்குகளும் பண் கவ்வுவது நிச்சயம் எச்ராத் குருவிபோல் ஆரூடம் கூறியது. பல மேற்குலக அவதாரிகள்
 
 

இந்த சோவியத் பரிசோதனை"க்கு எதிர்காலமில்ல எனக் கூறி
னர் போல்சுழிவிக்குகள் பால் அனுதாபம் கொண்டிருந்த எச்.ஜி. வெல்ஸ் போன்ற தூரதிருஷ்டியிாற்றல் மிக்க புலவர்கள் கூட சோவியத் அரசின் நீண்ட கால'பொருளாதாரப் புனர் நிர்மா ண்த் திட்டங்கள் வெற்றி பெறுவது பற்றி சந்தேகங்களே வெளி பிட்டார். ஆணுல் நிதி - எச். ஜி. வெல்ஸ் இரண்டாவது தட வையாக சோவியத் தேசத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது தனது சந்தேகங்கள் ஆதாரமற்றவை என்பதை அவர் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார்.
நிஜத்தில், இன்று மூன்றும் உலக நாடுகளுக்கு கலொனியவி ஸ்ம் விட்டேகிச் சென்றிடக்கூடிய மோசமான பிதுர்ராஜிதத்தை விடப் பன்மடங்குமோசமானவற்றை புரட்சிகர ருஷ்யா முன் ன்ேய சாம்ராஜ்யத்திடமிருத்து பிதுரார்ஜிதமாகப் பெற்றிருந்தது: அக்காலகட்டத்தில் சோவியத் ருஷ்யர்வில் பெரும்பாலாஞேர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர். மத்திய ஆசியாவில் ம்ட் டும் 94 சதவீதமானுேர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர். இரண்டு யுத்தங்களினுல் பொருளாதாரம் சீரழித்த நிலையிலிருந் தது, பணவீக்கம், வேதியில்வாப்பிரச்னே, பரவலான பஞ்சம் ஆகியன் உச்ச நிலேயிவிருந்தன.
ஆகுள் அக்டோபர் புரட்சி நடைபெற்று 13 ஆண்டுக் காலத் தினுள் சோவியத் ருஷ்யாவில் வேலேயில்லாப் பிரச்னை முற்ருக இல்லாதொழிக்கப் பட்டது.
புரட்சி நடந்த நாள் முதல் இற்றை நாள்வரை சோவியத் னிப்ளில் நடைபெற்று விரும் முக்கிய நிகழ்ச்சிகள் புற்றி அம்ெ 醬 முற்றிலும் தவருன கருத்தையே கொண்டிருந்து வந் துள்ளனர்" என அமெரிக்கப் பேராசிரியர் ஃப்றெட் 'நீவ் கூறுகி முர் ஜெர்மனியர்கள் சோவியத் யூனியன்மீது படையெடுத்த போது, ஆறுவார காலத்துக்குக்கூட ருஷ்யர்கள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என அமெரிக்கர்கள் ஆரூடம் கூறினர். ஒருவாறு ருஷ்யர்கள் யுத்தத்தைச் சமாளித்துக் கொண்ட பொழுது, ஏற் பட்ட நஷ்டங்களிலிருந்து அவர்கள் தஃவதுர்க்க மாட்டார்கள் என அமெரிக்கர்கள் கூறினர் ஆணுல் அசாத்தியமானதைச் சாதிக்கும் ஆற்றல் பெற்ற நாடு" என பிரான்ஸினுல் வர்ணிக்கப் பட்ட சோவியத் யூனியன் எவ்வளவு துரிதகதியில் மீண்டும் தலைநிமிர்ந்தது என்பதை உலகறியும்
அக்டோபர் புரட்சியின் 50-வது ஆண்டு நிறைவுத் தருணத் தில் சார்ள்ஸ் பிரஸ்னுே பின்வருமாறு எழுதிஞர். "எவ்வளவோ இடர்பாடுகள் மத்தியிலும் சோஷலிஸ் ராஜ்யமான சோவியத் யூனியன் இத்துணை சாதனைகளேச் சாதித்தனம் வரலாற்று முக்கி பத்துவம் வாய்ந்ததாகும். சில வேளைகளில் இதனே இன்னும் ஒரு விரிந்த வரலாற்றுக் கட்டுமானத்தில் வைத்து எம்மால் ஆராயாமலிருக்கலாம். இந் நூற்ருண்டின் இறுதியில் எமது புதல் வர்களாலும், பேரப் புதல்வர்களாலும் இந்த இராட்சத சாத இனகள் எம்மைக்காட்டிலும் மிகத் துல்லியமாக் ஆராயப்படலாம்: அந்நேரத்தில் சோவியத் சாதனேகள் புதிய மட்டங்கள்ே எய்தி இருக்கும்"
| =
靛

Page 24
மணிவிழா பற்றிய ஒரு குறிப்பு
அட்டைப் படம்
தமிழின் வளம் பெருக்கும
6T6 TD
திருநெல்வேலி மாவட்டத் திலுள்ள நான்குநேரி என்ற ஊரிலுள்ள திருமால்கோயிலின் மூர்த்திக்கு வானமாமலை என் பது க்ஷேத்திரநாமம். திருநெல் வேலிச் சீெமையின் . சிறப்பையும் தமிழகக்தின் பொதுமையையும் இணைத்து நிற்கும் நான்குநேரிக் கோவில் மூர்த்தியின் பெயர், GR u r mr già iffi uu li 5nr. 6)u rreocca Lonr o ù è g5 அமைந்துள்ளமை பொருத்தமாகவேயுள்ளது. பிர தேச வாய்நெறிப் பாடல்களின் ஆர்வலர், ஆராய்ச்சியாளர் என உயர் கல்வி மட்டத்தில் முதன் முதலில் தெரிந்துகொள்
ளப்பட்ட நா. வா. இன்று, psAwu Lerr tiluuGÓđiv மாத்திரமல் லாது வரலாற்றியல், மெய்
பியல், இலக்கிய ஆய்வு முதலிய பலதுறைகளில் தமது ஆராய்ச் கியை அகட்டி, அதே வேளையில் மக்களியலில் தனக்குள்ள ஸ்திர மான பிடிப்பை விடாது. தமிழ கம் முழுவதும் போற்ற வேண் டிய அளவுக்குப் புலமைச் சாத னேயும் உடையவராக, தமிழ் ஆராய்ச்சித் துறையில் நிலை பேறுடைய ஒரு மலையாக, அவ் வா ராய் ச் சி களுக்குக் களம் அமைக்கும் ஒரு மாமலையின் இயக்குபவராக மூ கி ழ்ந்து ள் sarmrif,
மலையையும் வனத்தையும் அருகே நின்று பார்த்து மதிப் பிட்டுவிடல் முடியாது, அவற்
TLożs)
கார்த்திகேசு சிவத்தம்பி
றின் பூரண பொலிவை தெரிந்து அறிந்துகொள்வதற்கு அவற்றை முழுமைப் பரப்புத் தோற்றமும் புலனுகத்தக்க அளவு தூரத்தே நின்று நோக்கல் வேண்டும். இப்பணியை இலங்கை யின் "மல்லிகை செ ய் வ தி ல் ஒரு பெ ரும் பொருத்தமுள்ளது. வானமாமலை அவர்களது உலக நோக்கையே கொண்ட் "மல்லி கை" க்கு வனமாமிலேயை இனங் கண்டு கொள்வதும், அவரது சேவை மதிப்பீட்டைச் சொல் வதும் சுலபம். மல்லிகையின் இலக்கிய நோக்கு வானமாமலை யின் முக்கியத்துவத்தை விளங் கிக் கொள்ளும். வானமாமலை யின் பன்முக முக்கியத்துவம் மல்லிகைக் கும் அ வ ரு க் கும் பொதுவான முற்போக்கு இலக் கியத்தின், முற்போக்கு இலக்கி யம் வழங்கும் அறிவுப் பார்வை
யின், தீட்சண்ணியத்தையும், அத்தியாவசியத்தையும் வற்பு றுத்துவதாகும்.
மல்லிகை, மணிவிழா நாய கர் பேராசிரியர் நா. வானமா மல்ை அவர்கள்ை வாழ்த்துகிறது.
egy g) LJ és வருடங்களைக் கொண்ட ஆண்டுப் பிரிவினை யுடைய ள ம து umrTubulifau காலக் கணக்கின்படி அறுபதா வது வ ரு ட வாழ்க்கையைத் தொடங்கும் ஒவ்வொருவரும் புதிய ஒரு வாழ்க்கை னட்டத்
44

தினுள் புகுகின்றனர் என்பதே நமது நம்பிக்கையாகும். இதுவே சஷ்டியப்த பூர்த்தி விழாவின் éFelpés, மானிடவியலடிப்படை யாகும். புராதன சமூக பொரு ளாதாரச் சூழலில் அவ்வயதினை ாட்டுவதே ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. இ ன் று அது சடங்காக உள்ளது. ஆளுல் பேராசிரியர் வானமாமலையின் LOGasasf?6?ypur68?6Ä) 6Qu mr 6asr up mt LD 8s) என்ற தனிமனிதர் ஒருவரின் அறுபதாவது ஆண்டு பூர்த்தியை மாத்திரமல்லாது, அறுபது ஆண்டுக் கால வரையயைக்குள் அத்தனி மனிதர் தனியொருவ ராக நின்று ஆற்றிய சாதனை களே மாத் தி ர ம ல் லா து, நா வாணமாமலையுடன் தொடர் புற்று நிற்கும் சமூகண வரலாற்று இலக்கியக் கோட்பாடுகள் தமிழ் நாட்டில் ரற்புடைய கருத்துக் களாக ஏற்றுக் கொள்ளப்படும் பிரதேச அறிவு முதிர்வினையும் கொண்டாடுகின்ருேம்.
• “GBupurnir Grffurff exagor Gaer Lonr:Ložia) யின் மணிவிழா சித் துறை யி ல் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தின் "பூப்பு விழா"வாகவும் அமை கின்றது?"
இலக்கிய ஆக்கமும் ஆய்வும்
இணைந்து நிற்கும் தலைசிறந்தி எழுத்தாளர்கள் பலர் திருநெபி வேலிப் பாரம்பரியத்திலிருந்து
முகிழ்ந்துள்ளனர். புதுமைப்பித்
தன் ரகுநாதன் பெயர்கள் இத் துறையில் முக்கியமானவை. அப்பாரம்பரியத்தின் ஆராய்ச்சி முனைப்பே பேராசிரியர் நா. வா. அவர்கள்.
எம்மிற் பலரைப் பொறுத்த
வரையில், பேராசிரியர் வான மாமாலையைச் *சரஸ்வதி யே முதன் முதலில் அ_றி மு க ஞ் செய்து வைத்ததெனலாம்.
தமிழ் இலக்கியம், தமிழகச் சமு
தமிழாராய்ச்
தாயம், தமிழ் மக்களது நாட் டுப்பாடலில் ஈடுபாடு கொண் டுள்ள பலரில் ஒருவர் என்ற மனப்பதிவே மேலோங்கி நின்ற தென்று கூடச் சொல்லலாம். ஆணு ல் 1960-ல் வெளிவந்த 'தமிழ் நாட் டு ப் பாமரர் Lint L-6) J56ir"' Grair Go indi), pistor fu fair தனித்துவத்தையும் தமிழகத்தின் ஆராய்ச்சிப் பொது மையினின்றும் வேறுபட்டு நிற் கும் அவரது புறநடைப் போக் கையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்தது: ، " * .
** 1960 -இல் புற நடை யாகவிருந்த ஒரு சமூக- இலக் கிய நோக்கு, ஒகு ச்மூக  ைவர லாற்றுக் கண்ணுேட்டம் 1978-ல் எவ்வாறு தமிழகத்து உயர் கல்வி மாணவர்களிடையேயும் ஆராய்ச்சியாளர் சிலரிடையே
யும் இலக்கிய விளக்கத்துக்கான
அத்தியாவசிய அறிவுப்பார்வை யாக முகிழ்த்துள்ளது என்பது பற்றிய ஆய்வு Gl grm 6?flutf நா. வாளமாமலையின் அறிவு நோக்கின் தாக் கம் பற்றிய ஆய்வாகவும் அமையுமென்பது மறுக்கமுடியா உண்மையாகும்**
நா. வா. அவர்கள் இசி சாதனையை இருமுனைப்பட்ட நடவடிக்கைகளிஞலே சாதித்
துள்ளார். (அ) தமது சொந்த ஆராய்ச்சிகள் மூலம் ஏற்படுத்திய கருத்துப்பரவல் (ஆ) ஆராய்ச்சி மாணவர் பலரை நேரடியாக வும், மறைமுகமாகவும் ஊக்கு வித்தமை காரணமாக ஏற்பட்ட அறிவுப் பரவல். இவையிரண்டுக் குமே "ஆராய்ச்சி" த ள மாக
அமைந்ததெனலாம்: முக்கிய மாக (ஆ) வின் தாக்கம் இச் சஞ்சிகையிஞலேயே ஏற்பட்ட தெனலாம்.
பேராசிரியர் நா. வா. அவரி களது எழுத்துக்களே இருபெரும் பிரிவுகளுக்குள் வகுத்துக் கூறல் வேண்டும்:
4.

Page 25
KI) ஆய்வாழமுடைய ஆராய்ச்
சிப் பங்களிப்புகள்.
)ே சனரஞ்சக மட்டத் தி ல்
எழுதப்பெற்றவை,
இரண்டாவது பிரிவைச் சேர்ந் தவை ஜனசக்தி போன்ற வார ஏடுகளில் வெளியானவை. "சரஸ்வதி" தாமரை போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்த சுட்டு ரைகளிற் பலவற்றையும் விஞ் ஞானம் பற்றி எழுதிய கட்டுரை கள்ேயும் இதிற் சேர்த்து க் Girirgitat.
ஆஜல் nروښناييnوار 嵩 AFT
வா:ஆய்வறிவுத் துறை யில்
பெறும் முக்கியத்துத்துக்குக் காரணமாக இருப்பவை முதல் வது பிரிவைச் சேர்ந்த கட்டுரை களே. நாட்டாரில்,
எாதார வரலாறு, தத்துவம்,
லக்கி ய விமர்சனம் எனத்
தனித்தனியே பல்வேறு துறை கள் பற்றி எழுதியிருப்பினும், தொகுத்து நோக்கும் பொழுது நா. வா. அவர்கள் தமிழகத்
தின் சமூக வரலாற்றுக்கிான் சான்றுகளேக் கோவைப்படுத் வந்துள்ளார் என் பதும், அச் சமூக வரலாற்றினே எழுதுவதற் கான நெறி முறைபற்றிய சிந்த னேயைத் தமிழ்நாட்டி வள்ர் வந்துள்ளார் என்பதும் தெரிய வரும்
இத்தகையூ ஒரு முகிழ்ப்பு வரலாற்றுப் பாருள் முதல் வாதத்தைத் தமது சித்தாந்த மாக வரித்துக் கொண்டவர்களி டையே காணப்படுவதாகும்.
மார்க்விஸ்த்தின் நாற்றுக்களி லொன்ருன் வர வாற் று ப் பொருள் முதல் வாதத்தின்
அணுகுமுறையாகக் கொள்ளும் போழுது, அங்கு தெரிவிக்கப் பெறும் வரலாறுதளிலே அரச பரம்பரைகளின் வரலாருகவோ அரசியல் வர லா ரு க் வோ அமைந்து விடாது ஒவ்வொரு
பொரு
சமூக-பொருளாதாரக் கட்ட மைவுள்ளும் மனிதர்களது சமூக, பொருளாதார உறவுகள் எவ் வாறு அமைந்திருந்தன் அந்த உறவுகளின் வளர்ச்சியும் முரண் பா டு ம் எவ்வாறு அச் சமூக பொருளாதாரக் கட்டன்மவின் தோற்றம், வளர்ச்சி சிதை விக்கு உதவிற்று என்று நோக்கு
வதே இவ்வரலாற்றணுகுமுறை
யின் முக்கிய இயல்பாகும் இத் தகைய நோக்கில் வரலாற்றை அணுகும் பொழுது, சமூக - பொருளாதார உறவுகளே விளங்
கிக் கொள்வதற்கு ஏற்கனவே
உள் வரலாற்றுச் சான்றுகள் போதாதனவெனும் உண்மை புரூகும் நூற்கனவேயுள்ள வர லாற்றுச் சான்றுகாேப் புதிய கோணத்திலே பார்த்தலும் புதிய சான்றுகளேப் பெறுதலும் இதனுல் அத்தியாவசியமாகின் ரது வரலாற்றுப் பொருள் முதல் வாத வழிநின்று வர வாற்னேற நோக்கும் பொழுது வரலாறும் சமூகவியலும் ஒருங்
கிரேயும் தன்மையினேக் கான லாம். வரலாற்றை மன்னர் நடவடிக்கைகளாகக்
கொள்ளாது மக்களின் வாழ்க்கை
முறை அபிவிருத்தி அவ்வபி விருத்தியின் வளர்ச்சி தய்வு கள் எனக் கொள்ள விரும்பு
பவர்கள் இக்ன்ேனுேட்டத்னத் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்க னாகின்ருர்கள். நா. வா. அவர் கள் நடுகற்கள், சோழர்காலத் துப் பேரரசாட்சியின் ஒடுக்கு (LPSF GOD கதைப்பாடல்கள். புராதன தமிழ் இலக்கியங்களின் தத்துவப் பின்னணி புதுக்கவி விதயின் தோற்றத்துக்குக் கார ண்மாகவிருந்த சமூகப் பராதீன னேர்வு ஆகியன பற்றி எழுதி புள்ள கட்டுரைகளேயும் நூல் களேயும் ஒருங்குசேர வைத்து நோக்கும் பொழுது தமிழ் நாட் டின் சமூக வரலாறு பற்றிய பிரக்ஞை ஏற்படுவதைக் கTள்
4

லாம்: ருெமிலா தர்ப்பாரின் இந்திய வர்லாற்றியல் பற்றிய நீண்ட கட்டுர்ைன்ய iT. El T. அவர்கள் வர டுரா றும் விக்கிரங் சூளும் என்ற தலுப்பில் மொழி பெயர்த்து ஆராய்ச்சியில் கட்டு ரைத் தொடராகவும் பின்னர் நூலாகவும் வெளியிட்டுள்ளார் என்பதனே நாம் மறந்துவிடலா காது. ருெமிலா தாப்பருடன் இக்கட்டுரையாசிரியர் உரையா டிய பொழுது தமிழ் நாட்டி ஆஸ்ள பல்கலைக் கழக'வரலாற் பெரும்பாலா ஞர் வரலாற்றை இன்னும் தான் அரசியல், ஆட்சிமுறைமை இாாருளாதாரம், மதம், சமூகம் பொழுதுபோக்குக்கள் எனத் கணித்தனியே கூறுபோட்டு எழு தும் பண்புடையவர்களிகள்ே காணப்படுகின்றனர் என்றும், அத்தகைய பெரும்பான்மைக் கொடுங்கோன்மை நிலவும் ஓர் ஆய்வுத்துறையில் ஒருவர் தம்து சிட்டுரைத் தடரைத் தமிழில் வளியிட முன்வந்தது தனக்கு மிக்க ஆச்சரியத்தையும் மகிழ்ச் சியையும் ஏற்படுத்தியது என்திக் கூறினுர்,
தமிழ் நாட்டுப் பு:த் கழகங்களிற் காண்ப்படாத ஆய பல் நோக்குகளே மேற்கொண்டு புதிய துறைக்ளிலிறங்கியும் புதிப் தகவல்கள்ே வ்ெரிக் தும் ஆராய்ச்சி செய்து தொன்
டிருக்கும் தா. இவைத் தமிழ்
I"կլall"կռել"ltiոլոուլոզոlainոր IIIեր
சென்னையில்
சென்னை கிறிஸ்தவ இலக்கிய சங்
கீத்தினர் ஜனவரி 79ல் இலங்ை
எழுத்தாளர்களின் படைப்புக
ளேப் பற்றிய ஒரு கருத்தரங்கிக்
நடித்தமுயர்கின்றது.இதற்கான முயற்சிகள்ே ஆங்கிய ஆர்வு
புள்ள இரு பாக்கியமுத்து மேற் கொண்டு வருகிருர்,
"կնամ"կարելու նկար"վերբուլղարարակավայր
ட்ரிக்டர் சி. வே. சுப்பிரமளி யத்தைத் த்லேவராகக் கொன் அனேத்துவசுத் தமிழாராய்ச்சி மன்றத்துள்ள்ே பர்வத்தொடங்கி புள்ளது உண்மையே என்பதை அேர்த்தும் வகையில் அம்மன் றத்தில் நா. வார் சுட்டுரை கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையன் என்ற @ಪೌ யில்ே நா வர ஏவரி:
ஆராய்ச்சிப் பங்களிப்பின் நேர்க்
தம் பொழுது தமிழ்கித்துப் பல்கவேக் கழகத்துத் தமிழா 『エリ エ விரி அவர் களது ஆராய்ச்சியை இனத்து நேர வது தவிர்க்கமுடியிாதி தாகி விடுகின்றது. ட்ர்க்டர் படத்துக்கான பொருளாதார ந்ேதுதல்கள் அதிகரிக்க அதி பிரிக், அதன்ே T Tir ஒரு வாய்ப்பாடு முன்றன்ம்யும்
、 தனிமைப்படுத்த
巫L@马、
வி' கர்நாடக துலேக் கழகங்கள் முதன்முதல் @匣、 த. வர் வின் ஆராய்ச்சி ஏற் Hஇடமேயையும் தமிழகத்துப் பல்கவேச் சூழகங்களின் சிடு
இவாற்றுக் கண்ணுேட்டம் றக்
கியத்துவம் பெருதிப்பதையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்து கின்றது @击、 ஆய்வு , க்கு
துக்குள்ளேயே
விடும் தன்மையும்
ஈமு,
பட்ட ஆய்வுக்
rைேட்ட நெறியும் எனு
இவற்றுடன் திரி
தேங் (நின்று தேங்கி வளர்ந்து செல்வதைக் கானப்படுகின்றன: இத்தகைய ஆய்வுகள் நிரல்து 蠶 பத்வி முதன்மை பாண்வரின் அடிப்படையான அறிவுப் பசி
ப் : கப்படும் பொழுது, இவையே
நின்துவிடும்
εν

Page 26
ஆராய்ச்சி மரபை நிர்ணயித் துச்' செல்வனவாகவுமுள்ளன. இந்த விஷ்ச் சுழியிலிருந்துவிடு ப்ட்ட ஒருவராக் விளங்குபவர் நா.வா. அவர்கள். ஆராய்ச் சிக் கட்டுரைகளின் பொருள் பன்முகப்பாடும் ஆழ மும் அவரை மாணவர் விரும்பி
வாசிக்கும் ஆராய்ச்சியாளனுக்கி
புள்ளது.
சோழப் பேரரசின் (Illuintir பெற்ற
உத்தி
கவிச்சக்கரவர்த்தி"
களான ஒட்டக்கூத்தர் ஜெயங்
கொண்டார் ஆகியோர் பெயர் களுடனல்லாது, அப்பட்டத்தை உத்தியோகபூர்வமாகப் பெருத கம்பனுடைய பெயருடனேயே கவிச்சிக்கரவர்த்தி எனும் விருது நாமம் சேர்த்துப் பேசப்படுவது போன்று நா. வா. அவர்களும் உத்தியோக ரீதியில் தமிழ் நாட் டின் பல்கலைக் கழகங்களிலோ பல்கலைக்கழகக் கல்லூரிகளிலோ
பூர்வமான சன்னதுப்
பேராசிரியராக விளங்காவிடி லும் பேராசிரியர் என்ற அடை அவர் பெயருடன் மதிப்பார்த் தத்துடன் இணைக்கப்பெற்றுள்
ஒளது. நா வா தமது படிப் பால், ராய்ச்சி முக்கியத்துவத் தாற் பராசிரியர் ஆனவர்
திருநெல்வேலியில் அவர் வளர்த்
துவரும் ஆராய்ச்சி மாண்வரி குழுவின் கண்ணுேட்டவளத்தை பும் ஆசிரிய பக்தியையும் சென் னே பிலும் மொஸ்கோவிலும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டிற்று,
நா. வாவின் மணி விழா தமிழ் வரலாறு இலக்கியத் துற்ைகளிற் புதிய சிந்த்ண்ேகளுக் குக் கிட்டி ய வெற்றிவிழா விழா நாயகன் தாமிரவர்ணி ஆற்று மனவினும் பலகால ஆண்டுகள் வாழவேண்டுமென் பது வாழ்த்து மாத்திரமன்று வரலாற்றியலின் வேண்டுகோ
மாகும்
நேர்மையான ஸ்தாபனம்
உறுதிக்கும், உத்தரவாதத்திற்கும்
ஒடர் நகைகள் குறித்த நேரத்தில் சிறந்த முறையில் செய்பவர்கள்
சிவயோக நகை மாளிகை 54, செட்டியார் தெரு, (ո):ETԱքլDւ|- 11.
 
 
 
 
 
 
 

GLT வெறியைத் துண்டுவது குற்றமாக்கப்பட்டுள்ள நாடு
கென்னடி கெராசிமோவ்
சோவியத் யூனியனுல் அபாயம் ஏற்படுவதாக மேலே நாடுகளில் இடையருது பிரசாரம் செய்யப்படுகிறது. இது வெறும் பொய் என்பது பின்வரும் உண்மைக்ளேயும் புள்ளி விவரங்களேயும் பார்த் தால் விளங்கும்.
உலக யுத்தத்தில் 8 கோடி சோவியத் மக்கள் உயிரிழந்தன்ர். அவர்களில் பலர் பெண்களும் குழந்தைகளும் என் முலும், போர் முனேயில் போராடி உயிரிழந்த ஆண்களின் தொகை தான் அதிகம். இதன் விளேவாக, சோவியத் யூனி ய னரின் மக்கள் தொகை அமைப்பு அடியோடு சீர்குலேந்துவிட்டது.
1989-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், எல்லா வயது கோஷ்டிகளிலும் ஆண்கள் தொகையும் பெண்கள் தொகை பும் கிட்டத்தட்டச் சமமாக இருந்தன. ஆனூல் 1959-ம் வ்ருட்க் கனக்கெடுப்பில், நிலேமை முற்றிலும் மாறிவிட்டது.
புத்தம் மூண்ட பொழுது முதலில் போர் முனேக்குச் சென்ற வர்கள் 18 வயது முதல் 27 வயது வரையுடையவர்களாவார்கள். (1914-ம் ஆண்டுக்கும் 1938-ம் ஆம் ஆண்டுக்கும் இடையே பிறந் தவர்கள்) பொது வெற்றிக்காசு முதலில் ஆயிர்த் தியாகம் செய்து வர்கள் இவர்களே இந்த வயதுடைய 100 பெண்கள் இருந்தன ரென்டுல், அதே வயதுடைய ஆண்கள் 62-64 பேர்தான் இருந்து தாக 1959-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து தெரிகிறது.
1924ம் ஆண்டுக்கும் 1938-ம் ஆண்டுக்கும் இடையே பிறந்து, புத்தம் ஆரம்பமான பின் ராணுவ சேவை வயதை எட்டியவர்களில் கனிதமான்வர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இந்த வயதுக் கோஷ்டியில் 100 பெண்களுக்கு 83 ஆண்கள் வீதம் தான் இருந் தனர். புத்தத்தில் பங்கு கொள்ளாத, பிந்திய தலேமுறைகளில், ஆண்-பெண் சமநிவே சாதாரணமாக உள்ள்து.
1934-ம் ஆன்டுக்கும் 1938-ம் ஆண்டுக்கும் இடையே பிறந்த பெண்கள் அதிருஷ்டக் குறைவானவர்கள் என்று கூற வேண்டும். ஏன்ெனில், அவர்களே மண்க்கக்கூடிய வயதுடைய (அவர்களுக்கு முன்குள் ஐந்து ஆண்டுகளில், அதாவது 1919ம் ஆண்டுக்கும் 1923ம் ஆண்டுக்கும் இடையே பிறந்த ஆண்களின் தொகை மிகவும் குறைவாகும் உள்நாட்டு புத்தம், அந்நிய்த் தலேயீடு, யுத்தப் பிற் காலச் சீர்குவுே ஆகியவற்றின் காலத்தில் அவர்கள் பிறந்தனர். அப்பொழுது மக்கள் குடும்பம் அமைத்துக் குழந்தைகள் பெ. தவிர, வேறு பல விஷயங்களேப் பற்றிச் சிந்திக்க டிே: 'தழ்ட ஈடாக அதிகக் குழந்தை பிறப்பது 1934-ம் ஆண்டு
1928-ம் ஆண்டுக்கும் இடையேதான் நிகழ்ந்தது.

Page 27
1924-ம் ஆண்டுக்கும் 1928-ம் ஆண்டுக்கும் இடையே பிறந்த பெண்கள், இரண்டாவது உலக யுத்தத்தினுல் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்தின வயது கோஷ்டியில், ஆண்கள் தொகை குறைவு: 1924-ம் ஆண்டுக்கும் 1928-ம் ஆண்டுக்கும் இடையே பிறந்தவர் களை, யுத்தத் தீ கவிந்து கொண்டது. யுத்தம் நின்ற பொழுது 1924-28-ம் ஆண்டுகளில் பிறந்த பெண்கள் தொகை 100 என்ருல், அவர்களை விட ஒரு வயது முதல் 5 வயது வரை அதிகமாக இருந்த ஆண்கள் தொகை 43 தான்.
யுத்தப் பிற்காலத்தில் திருமண வ ய து ைட ய ஆண்களின் தொகையைவிட, விதவைகள். மற்றும் கன்னிகைகளின் தொகை மிகவும் அதிகமாக இருந்தது. விதவைகள், தந்தையில்லாத தங்கள் குழந்தைகளை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டனர். திருமணம் ஆகாத பெண்கள் கன்னி கழியாமலே வாழ்ந்தனர். மண வாழ்க்கையின் ஸ்திரத் தன்மையை இந்த நிலை எதிர் மறையாகப் பாதித்தது. திரு மணங்களின் அமைப்பு முறை இதனுல் தானுகவே மாறத் தொடங் கியது.
பெண்களின் துயரத்தை அறிய, அவர்களின் பல்வேறு வயதுப் பிரிவுகளிலும், திருமணம் ஆகாமல் இருந்தவர்களின் சதவிகிதத்தை கவனித்தால் போதும். 1959-ம் ஆண்டில், 55 வயது முதல் 59 வயது வரை ஆன பெண்களில் 43 சதவிகிதம் பேருக்கும், 50 வயது முதல் 54 வயது வரை ஆன பெண்களில் 48 சதவிகிதம் பேருக்கும், 45 வயது முதல் 49 வயது வரை ஆன பெண்களில் 55 சதவிகிதம் பேருக்கும்தான் திருமணம் ஆகியிருந்தது.மற்றவர்கள் தனிமையாக இருந்தனர். பெண்க்ளைவிட ஆண்கள் சீக்கிரம் இறந்து விடுகின்ற னர் என்ற காரணத்தினுல், மனைவி இழந்த ஆண்களின் தொகையை விட, கணவனை இழந்த விதவைகளின் எண்ணிக்கை எப்பொழுதுமே அதிகமாக இருந்து வந்திருக்கின்றது. ஆனல் சோவியத் யூனியனில், ம்ேலே விளக்கப்பட்ட அசாதாரணமான நிலைமைக்குக் காரணம், போர் முனையில் ஏராளமான ஆண்கள் உயிர் இழந்தே ஆகும்.
யுத்தம் நான்கு ஆண்டுகள்தான் நடைபெற்றது; ஆனல் அதன் தீய விளைவுகளை சோவியத் மக்கள் இன்னமும் அனுபவித்து வருகின் றனர். நிலைமை சீர்பட இன்னும் சிறிது காலம் பிடிக்கும்.
யுத்தம் மூளாமல் இருந்திருந்தால். 1959-ல் சோவியத் யூனிய னில் மக்கள் தொகை 25.7 கோடியாக இருந்திருக்கும் என்று மக்கள் தொகை இயலாளர்கள் கருதுகின்றனர். ஆஞல் அந்த ஆண்டுக் கணக்கீட்டின்படி மக்கள் தொதை 20.88 கோடி தான். சாதார ணமாக இருந்திருக்க வேண்டியதை விட இது 4.8 கோடி குறைவு. யுத்தத்தினுல் சோவியத் மக்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதத்தை இது காட்டுகிறது.
யுத்த பயங்கரம் சோவியத் மக்கள் மனத்தில் ஆழப் பதிந்துள் ளது. யுத்தக் கொடுமைகளை அவர் கள் அனுபவித்திருப்பதால், யுத்தத்தை வெறுக்கின்றனர். "சோவியத் ஆக்கிரமிப்பு ஆசை பற்றி மேலை நாடுகளில் விவாதம் கிளப்பப்படும் பொழுதெல்லாம், யுத்தத்தில் கணவன்மாரை இழந்த விதவைகளின் சோகக் கதைகள் தான் என் நினைவுக்கு வருகின்றன. சோவியத் மக்கள் யுத்தத்தை விரும்புகிறர்களா என்ற கேள்விக்கு இவர்களின் கண்ணிர்தான் தக்க பதில்,
50

சோவியத் யூனியனில் விமர்சனம்: ஓர் உரிமை, கடிமை
விக்டர் கஷ்ச்சின்
புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் சோவியத் மக்ச ளுக்கு உத்தரவ தம் செய்யப்பட்டுள்ளது உரிமைகளும், சுதந்திர களும் "முழுமையானவையல்ல" என்று மேல்நாட்டு விமர்சகர்கள், குறைகூறுவதை அடிக்கடி கேட்க முடிகிறது. சோஷலிசம் "ஜனநாய கத்திற்கு விரோதமானது' என்றும், 'கருத்துச் சுதந்திரத்கை" அது அழிக்க முயலுகிறது என்றும், 'விமர்சிக்கும் உரிமையைத் தர மறுக்கிறது" என்றும் கூறி, சோஷலிசத்தைச் சிறுமைப்படுத்துவதே இத்தகைய குற்றச்சாட்டுகளின் நோக்கமாகும்.
இது உண்மையா? சோவியத் வாழ்க்கை முறைண்ய ‘வெட்ட வெளிச்சம்' ஆக்குவதாகக் கூறும் மேற்கத்தியஜிரசாரம், சோவியத் பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களையே அதற்கு ப் பயன் படுத்துகின்றது; இதில் வித்தை என்னவென்முல், சோவியத் சமுதா யம் விமர்சனத்தை அடக்கி ஒடுக்குகிறது என்று எங்கள் மீது 'குற் றம் சுமத்தும்" மேற்கத்திய விமர்சகர்கள், எங்கள் சுயு விமர்சனத் தையே அதற்குப் பயன்படுத்துகின்றர்கள் இத்தகைய்வர்களிடம் விவாதம் செய்வதில் பயன் இ ல் லை. ஏனெனில், அவர்களுடைய துர்நோக்கம் நமக்குத் தெரியும்.
சோவியத் யூனியனில் தனிமனித உரிழைகளுக்கும் சுதந்திரங்க ளுக்கும் எதிராக நிலவுவதாகக் கூறப்படும் "நியாயமற்ற கட்டுப் பாடுகள்" குறித்து வருந்துகின்றவர்கள், தம்முடைய முதலாளித்துவ சமுதாயத்தின் அளவுகோலையே எங்களுடைய வாழ்க்கைத் தரத்தை அளப்பதற்கும் பயன்படுத்துகிருரர்கள் என்பதைத் தெளிவாக்க விரும் புகிறேன்.
வெறும் கோபம்
அவர்களுடைய சமுதாயத்தில் "யாரையும், எதையும்" விமர்ச னம் செய்யும் உரிமை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் எண்ணுகி ழுர்கள். ஆனல் இந்த உரிமையின் மறுபக்கத்தை அடிக்கடி மறந்து விடுகிருர்கள். அதாவது, அவர்களது விமர்சனத்தின் விளைவு, வெறும் கோபத்தை வெளியிடுவதோடு நின்று விடுகிறது; மேற்கத்தியப் பத்திரிகைகளில் அடிக்கடி பிரசுரமாகும் கடிதங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், மற்றும் நிரந்தரமாக உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவற்றைச் சாடுகின்றன; ஆனல் இப்பி ரச்னைகளின் மீது ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துகின்றனவா? இக்கடிதங்கள் கோபும், விரக்தி, எதிர்காலத்தைப் பற்றிய கவலை ஆகியவைகளை வெளிப்படுத்துகின்றன. ஆனல் முதலாளித்துவ சமு தாய அமைப்பு, இவற்றைப் பொருட்படுத்துவதில்லை.
சில சந்தர்ப்பங்களில், பொதுஜன அபிப்பிராய நிர்ப்பந்தத்தின் காரணம்ாக, ஜனதிபதிகள் பதவியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறர் கள், ம் ந் தி ரி க ள் பதவியிழந்துள்ளனர்; அல்லது மந்திரிசபைகள் மொத்த்மாக ராஜினமா செய்துள்ளன என்பது உண்மையே; சில

Page 28
வேளைக்ளில் 'புனிதத்திலும் புனிதமான" - ராணுவ நிறுவனங்கள் ஒற்றர் ஸ்தாபனங்களின் ரகசியத் திட்டங்கள் - ஆகியவை, பெரிய முதலாளித்துவ நாடுகளில் க்டுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி யிருக்கின்றன. ஆனல் காலப்போக்கில், முதலாளித்துவ நாடுகளில் வரலாறு மீண்டும் திரும்பி விடுகிறது; அதே குறைபாடுகள் மீண்டும் தலைதூக்கின்றன. ஏன்? இதற்கு விடையளிப்பது மிகவும் சுலபம்; தனிச் சொத்துடம்ை, பணத்தின் முழு ஆதிக்கம், பொருளாதார, சட்ட இன, கலாசாரத் துறைகளில் ச1 க்துவமின்மை ஆகியவை முதலாளித்துவ சமுதாயத்தில் "இயற்கை விதி'களாகக் கருதப்படு கின்றன. எவ்வளவு, கடுமையான, கூர்மையான விமர்சனமானலும், சுரண்டல் சமுதாயத்தில் தீவிரமான சமுதாய, அரசியல் மாற்றங்க ளைக் கோராத வரையில், அது ஆபத்தாக இருக்க முடியாது என்று முதலாளித்துவ சமுதாயம் கருதுகிறது. ஆனல் தீவிரமான மாறுதல் கள் கோரப்படும்போது, முதலாளித்துவ நாடுகளின் ஆட்சியாளர்கள் சுதத்திரத்தின் மீதுள்ள "காதலை" உடனே மறந்து விட்டு, அரசியல் அடக்குமுறை, **தீவிர சக்தி"களுக்கெதிரான மிக்க கொடிய சட் டங்கள், 'அரசாங்கத்திற்கு எதிரான சதி" என்ற பெயரில் பொய்க் குற்றச்சாட்டுகள் போன்ற நடவடிக்கைகளின் மூலம், முற்போக்கு எண்ணங் கொண்ட மக்க் ள் அனைவரையும் ஈவு இரக்கமின்றிப் பழிவாங்கத் தவறுவதில்லை: - .
சோஷலிச யதார்த்த்ம்
மனிதனை மனிதன் சுரண்டுதல் இல்லாத, இன, தேசீய அடக்கு முறைகள் இல்லாத, அறிவுத் துறையினரை அடிமைப்படுத்தல் இல் லாத சோஷலிச நாடுகளில், விம்ர்சனம் என்பது உழைக்கும் மக்க ளின் நலனுக்காகவும், உண்மையான சமத் துவ ம், நீதி ஆகிய கொள்க்ைகளினடிப்படையில் சமுதாயத்தைக் கட்டுவதற்கும், உதவு வதாக இருக்கிறது. விமர்சனம் என்பது சோஷலிச சமுதாயத்தின் இயற்கையாக அமைந்துள்ளது.
சோஷலிச உறவுகளின் வளர்ச்சிக்கு தடையுண்டாக்குவதையும்" சிக்கலுண்டாக்குவதையும், உயர்ந்த பட்ச பொருளாதார வளர்ச்சி யைத் தாமதப் படுத்துவதையும், 'மனிதனுக்கு மனிதன் - நண் பன், தோழன், சகோதரன்' என்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டுள்ள கம்யூனிச அறநெறிகளை எதிர்ப் ப ைதயும் நோக்க ம்ாகக் கொண்டுள்ள எல்லாவற்றையும் நாங்கள் விமர்சிப்போம். எங்கள் சமுதாயத்தில் நியாயமாக விம்ர்சனம் செய்து, வாழ்க்கை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களை, நேர்மையான விமர்சகர் கள் என மதித்து, வரவேற்கிருேம்; அவர்களது விழிப்பு உணர்ச்சிக் காக நன்றி கூறுகிழுேம்,
சோஷலிச ஜனநாயகத்தைப் பழி கூறும் மேற்கத்தியர்கள், சோவியத் அரசிய்ல் சட்ட்மானது, சோஷலிசத்திலிருந்து’ விடுதலை, பெறப் போராடுவதற்கும், அந்நிய தூண்டுதலின் பேரில் சோவியத் அமைப்புக்கெதிராகவும் ஒட்டுமொத்தச் சமுதாய நலன்கள் மற்றும் உரிமைகளுக்கு எதிராகவும் போராடுவதற்கும், “சுதந்திர' மும் உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனல், ஏராளமான தியாகங்கள் மூலம் பெற்ற சோஷலிச ஆதாயங்களை ருடைய திருப்திக்காகவும் விட்டுக் கொடுத்து, அவர்களை மகிழ் விக்க எங்கள்ால் முடியாது.
愿罗

புலவர் மணி
ஈழத்தில் முதிர்ந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவரும் குழந்தை உள்ளம் படைத்த பெருங் கவிஞருமான புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளை அவர்களினது இழப்டை இந்த நாட்டுக் கலைஞர்க ளின் மிகப் பெரும் பேரிழப்பாகவே நாம் கருதுகின்ருேம்.
புலவர் மணியவர்கள் உயிருடன் இருந்த பொழுதே அன்ன ரது உருவப் படத்தை முகப்பில் தாங்கி, சென்ற ஆண்டு ஜூலை இதழ் வெளிவந்துள்ளது என்பதையும் அத்துடன் அன்னரது கருத்துக்களையும் பேட்டி முறையில் வெளியிட்டு அவரைக் கெளர வித்துள்ளது என்பதையும் இலக்கிய ஆர்வலர்கள் இதுவரை மறந் திருக்க மாட்டார்கள். தெரிந்திராதவர்களுக்கு இதைச் செய்தி யாக அறியத் தருகின்ருேம்.
கிழக்கு, வடக்கு, மலையகம், கொழும்பு எனப் பிரித்துப் பேசி இலக்கியத்தை ஒரு வட்டாரச் சிமிழுக்குள் அடக்குவதை யும் கலைஞனை குறுகிய கூட்டுக்குள் அடைப்பதையும் நாம் வன்மை யாக எதிர்க்கின்ருேம்; அதே சமயம் இந்த மண்ணைத் தனது கருத்துக்களால் செழுமைப் படுத்தும் சகல கலைஞர்களையும் நாம் மனதாரப் போற்றிப் பாராட்டுகின்ருேம்:
அப்படியானவர்தான் நமது புலவர் மணி. d
- ஆசிரியரி
as
பிரபல முற்போக்கு எழுத்தாளர்,
கண்ணீர் செ. யோகநாதனின் விட்டே குறுநாவல்கள், ! வளர்த்தோம் சிறுகதைகளின் தொகுதிகள்
பதினன்கு சிறுகதைகளடங்கிய அழகிய தொகுதி. விலை ரூபா எட்டு,
ஒளி நமக்கு வேண்டும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற குறுநாவல் தொகுதியின் இரண்டாம் பதிப்பு. விலை ரூபா மூன்று.
காவியத்தின் மறுபக்கம் மூன்று குறுநாவல்களின் தொகுதி. விலை ரூபா ஐந்து.
V− தொடர்புகள்:
*ஜெயபாரதி” 4/4 மூத்தவிநாயக்ர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.

Page 29
கேள்விகள் புதுமையாக இருக்கட்டும். தரமானவையாக அவை அமையட்டும். உங்களது கேள்வியின் ரசனை எமது பதிலுக்கு உற்சாகமூட்டட்டும்.
* ஜெயகாந்தன்வரும் ஜன
வரி மா த ம் வருவதாகச் சென்ற மல்லிகை இதழில் குறிப் பிட்டிருந்தீர்களே, அவர் வந்
தால் மட்டக்களப்புப் பிரதேசத்
துக்கு வருவாரா? அதற்கான ஏற்பாடுகளை நீங்க ளே முன் னின்று செய்து தருவீர்களா?
த ராஜவேலு
எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஜனவரி யில் வருவதாகவும் நண் பர் மூல ம் எனக்குத் தனிப்பட்ட தகவல் ஒன்றைத் தந்துள்ளார் நண்பர் ஜெயகாந்தன், "பாவம் அவள் ஒரு பாப்பாத்தி" என்ற அவரது குறு நாவலை நாடகமாக் ஆக்கிக் கொண்டு இங்கு வந்து மேடையேற்றப் போவதாகவும் அவர் தகவலில் கூறியுள்ளார். அவர்வந்தால் நிச்சயம் இலங்கை பூராவாகவும் போக விரும்பு வார். அப்பொழுது உங்களது ஆசையையும் அழைக்கும் நிறுவ னத்தினரிடம் கூறி வைக்கின் றேன்.
* இந்த நெருக்கடியான நேரத் திலும் இப்படியான் துணிச்ச
மட்டக்களப்பு:
op ற்போக்கு
புவதும் இல்லை.
Gerdah 4 gaf
லுடன் மனம் சோராமல் மல்லி கையை நடத்தி வருகின்றீர் களே, அந்தத் துணிச்சலின் அடி மந்திரத்தை எமக்குச் சொல்லு Goias Grir?
மன்னர் 6rsh). gaufSGBurst
இது ஒரு பெரிய மாயம் மந்திரமல்ல. தன்னம்பிக்கை எ ன து குணும்ச வளர்ச்சியில் ஓர் அம்சம். எந்தப் பிரச்சினை யையும் நான் பாரதூரமாகக்
கருதுபவன் அல்ல. இதற்குப் போய் அசுர துணிச்சல் என நாமம் சூட்டுவதை நான் விரும் வார்த்தைகளை விட்டுவிட்டால் இ  ைத விட மேலான சாதனைகளை நாளைக்கு நான் செய்யும் போது உங்க ளு க் கு வார்த்தைப் பஞ்சமல் லவா வந்துவிடும்? இதில் மந்திர முமில்ல்: ஒரு புடலங்காயும் (ggiaul
* சென்ற அரசாங்க காலத்
தில் சில மந்திரிகளை வலம் வந்த இலக்கியகாரர்கள் இன்று முகவரி இல்லாமல் இருக்கிருர்
களே, அ வரி க ள் இப்போது எங்கே? ή கொக்குவில், Lo Sgair
 

அப்பொழுது ஆல் பழுத்தி ருந்தது, இப்பொழுது ஆ சீ பழுத்திருக்கிறது. சந் த ர்ப்ப வாதச் சகுனிக் கூட்டத்திற்கு அரசாளுபவர் ஒள்தான் முக்கி பமே தவிர, அடிப்படையான கொள்கை உடன்பாடு தேவை யில்லை. அந்தத் தரித்திரக்கூட் டத்தை நீங்களும் நானும் இனங் கண் டு வைத்திருக்கின்ருேமே. அதுவே போதும். நாளைக்கு இந்த அரசாங்கம் மாறி அம்ம அரசாங்கம் வந்தால் வால் பிடிக்க இந்தக் கட்டம் y ட்ென்று நிறத்தை மாற்றிவிடும். டி தமிழகத்திற்குச் சமீபத்தில் போனீர்களே, qLufTịr[T 6ì! śỉ பிரபல நடிகைகளைப் பேட்டி கண்டு வந்தீர்களா?
ஜாயலை ஆர். சற்குணம்
நல்ல வேளை ஏன் முன்னுல்
நீங்கள் இல்லை. ரு ந் தா ல் முகத்தில் ஓங்கிTஅறைந்திருப் பேன். இந்தக் கேள்வியை என் னிடம் 'ேட்க - மல்லிகையிடம் கேட்க - உங்களுக்கு வெட்க
மாக இல்லையா? ଏଠୁଁ ஈழத்தில் வெளிவந்த புதுக் கவிதைத் தொகுதியில் உங் களுக்குப் பிடித்த தொகுதி எது? கொழும்பு - 12 கலை நாடன் பல புதுக் கவிதைத் தொகுதி களை நான் படித்திருக்கின்றேன். பிடித்தமானது என்பதை ச் சொல்வதை விட, இலக்கியத் தாக்கத்தை இத் தொகுதிகளால் ஏற்படுத்த முடியுமா? என்றே இன்று விவாதிக்கப்படும் கேள்வி. இதுவும் ஓர் இலக்கிய உருவமா? என்பது சர்ச்சை. இப்படித் தான் சிறுகதை, நாவல்களைப் பற்றியும் பண்டிதத் திருக் கூட் ட்ம் ஒரு காலத்தில் சொல்லி வந்தது. ஈ ழ த் தி ல் வெளிவந் துள்ள புதுக் கவிதைத் தொகுதி
என்பதை
கள் சில இலக்கிய உணர்வு வெளியீட்டு உருவங்கள்தான் மெய்ப்பிக்கின்றன. அதுதான் முக்கியம்.
* திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பதற்கு ஒரு பாடலின் முதல் வரிகளைத் தேர்ந்தெடுக் கும் பலவீனம் ஈழத்திலும் உன் டாகி விட்டதே! இதைப் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?
erdð. சரோஜி வி
பாடலி ன் முதல்வரிகளை மாத்திரமா. சகல முறைகளி லும் ஈயடிச்சான் கொப்பியாகச் சென்னைப் படங்களை இங்கு தயாரிக்க முனைகிருர்கள் பலர். இது மாற்றமுமல்ல முன்னேற்ற
பதுளை,
முமல்ல நாம் விரும்பியது, விரும்
பிப் போராடுவது நமது படல் களில் ந ம து பாத்திரங்கள் -
தமது தனித்தன்மை வாய்ந்த
பிரதேச அம்சங்கள் நமது கருத்துக்கள் வெளிவர வேண்டு மென்பதற்காகவே தவிர, இப் படியான கொச்சைத் தனமான சினிமாக்களை உருவாக்குவதற் காகவல்ல. சென்னையில் இருந்து வருவதற்குப் பதிலாக யாழ்ப் பா ண த் தில் தரக்குறைவான படங்களை உருவாக்குவதால் இந்த நாட்டுக் கலை இலக்கியப்
போராளிகளைத் திருப்திப்படுத்தி
விட முடியாது என்பதைச் சம் பந்தப்பட்டவர்கள் உணர்வது நல்லது. ஏனெனில் மரபுப் படங் களுக்கே இன்று தமிழகத்தில் மார்க்கட் இல்லை. அங்கும் இத் துறையில் கணிசமான மாற்றங் கள் ஏற்பட்டு வருகின்றன.
* ஈழத் து ச் சஞ்சிகைகளைப் புற்க்கணித்துவிட்டு வெளி நாட்டுச் சஞ்சிகைகளுக்கு முதலி
டம் கொடுப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
கொழும்பு - 2, ஈழக் கணேஷ்
55

Page 30
அவர்களைப் பற்றி இருக்க டும். முதலில் உம்மைப் tirri Gulruð. அ தென்ன து ஈழக் கணேஷ்? முதலில் உமது பெய ரையே தனித் தன்மையுடன் கொப்பியடிக்காமல் எழுதப் பழ கும். இந்த மனப்பான்மைதான் அந்த மனமயக்கக்காரர்களிட மும் இருக்கின்றது. கேள்வி கேட் பதற்கு முன்னர் உம்மைப் பற் நியே நீர் யோ த்துப் பார்த் திருக்க வேண்டும்.T
* பல முற்போக்கு எழுத்தா ளர்கள் மாக்ஸிசம் பேசுகின் றனர். சோஷலிஸம்தான் தமது வழி எனப் ப்றை சாற்றுகின்ற ர்ை ஆஞல் பலர் உதிரிகளா கவே இருப்பது போல எனக்குப் படுகின்றது. சோஷலிஸத்தை அடைய உதிரிச் சொல்வீச்சுக் காரர்களால் (1Քւգպւ0ո ? அ" புரம், ஆர். முகமது தாவூத் சோஷலிஸம் பேசு வ து இன்று ஒரு தனிப் பாஷன்! இப் படிப் பேசுகிறவர்களைப் பார்த்து மாத்திரம் நீங்க ள் ஏமாந்து விடாதீர்கள். அவர் களி ன து செயல் என்ன என்பதைக் கூர்ந்து நோக்குங்கள். இப்படியான Ag
ரிகன் நான் \ எப்பொழுதுமே
மதிப்பதில்ஃ வார்க்கிள் முக மூடி இலக்கிய உலகில் இன்று அவர்களுக்குத் தேவை.
S /~~va 8. இது இருந்தால் (இங்கும் இந்தியா இ40. புகழ் பரப்பலாம் ஆணுல் பாவம் இவர்கள்! இவர்களினது இந்த முகமூடியே இவT
ன்று காட்டிக் கொடுத்து விட்
து சோஷலிஸத்தை அட்ை கட்டுப்பாடான, உறுதியான, செயலூக்கமுள்ள அமைப்பில்
தன்னையும் ஓர் அங்க மாக இணைத்துக் கொள்ள வேண்டும்; செயல்பட வேண்டும். உ தி ரி களால் இது இயலாது. எனவே சுய இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ள சுயேட்ச்ை சோஷலி
கருத்து முரண்பாடு
வன்.
படுவதுண்டு
ஸம் உதட்டளலில் பேசக் கற் றுக் கொண்டுள்ளார்கள் காலத் துக்குக் காலம் ஆட்களை விட்டு ஆள் பிடிக்கும் பரத்தைத் தனம் தான் இவர்களது அரசியல் தொடர்பு நிலை. இந்த நாட்டில்
ந்த "யாவாரம் விலைபோகாது. ஏனெனில் நீங்களும் தாங்களும் மிகவும் விழிப்பு இருக்கிருே மல்லவா?
喙、 அரசியல் அபிப்பிராய பேத
முள்ளவர்களை. அல் ģ
கொண்ட் வர்களை நீங்கள் அணுக முயன்ற துண்டா? அவர்களைப் பற்றி உங்
களது அணுகு முறை எப்படிப்
ill-gi. இரத்தினபுரி, ம. மீதேவன்
கருத்து வித்தியாசங்க%,
அ பிப் பிராய (psT6ăT L. Jfr GBS &r
நான் கெளரவிப்பவன்; மதிப்ப கருத்தொற்றுமை உள்ள வரிகள் என நம்பும் பலரிடம் நான் நெருங்கிப் பழக அச்- ப் காரணம் து ரு த் தொற்றுமை இருக்கட்டும், அடிப் படை மனித நேர்மை da L
இவர்களிடம் இருப்பதில்லையே
* தமிழகத்திற்குச் சென்றிருந் தீர்களே, அப்பொழுது உங்
களின் அபிமான நண்பர் திரு. இேருவாமி அவர் க இ' சந்தித்தீர்களா?
புறக்கோட்டை எஸ். பரஞ்சோதி
பயணக் கட்டுரையைப் படித் துப் பாருங்கள் ஜனவரியில் தமிழகம் போகிறேன். திராவர மாக அவருடன் மனந்திறந்து
பேச அப்பொழுது வாய்ப்பு ஏற்
படும். அருமையான இலக்கிய நெஞ்சத்துக்குரிய அவர், நட்புக்கு ஒர் இலக்கணம்
56

SLLMLeeLeLeLqMeSDJJeeYkekSAeAALLeekeSkSeSeeLeLJS
مجھی جنخ،سمبھا.ومہم... ۔۔ہ:
வாங்கிப் படியுங்கள் Judasů 328ásti i
சோவியத் நாடு
Søj 68fsfluð yssusflát W
' && ★ 高●r●方gü yl sgade
விஞ்ஞான ஆ. சமூக முன்னேற்றத்தைச் aááslé வண்ணப்படங்கள் கொண்ட மாத இதழ்
ஆண்டொன்று sus bavapai, 5-09 for is do.
CesA GQ6ôGTUvb , , தத்துவமும் நடைமுறையும்
இது மனிதகுல் வரலாற்றின் sosigaT ungkuta jiébiuyub இன்றைய உலகில் மார்க்ஸிய , லெனினியத்தின் சிறப்பையும் சோவியத் சமுதாய வாழ்வையும் வளர்முக நாடுகளின் இன்றைய நிலமையையும் உலக மக்களின் சமாதானப் போராட்டத்தையும்
:
தெட்டத் தெளிவாக ஆராயும் மதி @@虹 ஆண்டொன்றுக்கு தயாற்செலவு கு. 3-99 Los AA geol இன்றே தபாற் செலவைச் செலுத்துங்கல்
| "சோவியத் காடு” அலுவலகம்
.هیه :
7. கேம்பிரிட்ஜ்டெரல்,
கொழும்பு - 7.