கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1981.07

Page 1
L
SS [ኘ"
தென்கிழக்கு ஆசியாவிலேே அற்புதமான நூல் நிலேயம் 4 பெற்ற யாழ்ப்பான பொ நீசர்களால் எரியூட்டப்பட்டுச் கும் காட்சியை ஒரேஷ்ட அர வில் ஒருவரான பீட்டர் கென துயரத்துடன் குனிந்து பார்சை
فيAZZAZZAھري
 
 
 

ܬܠܐ ܐܡܬܠܐܭܛܣܡܠܠܐ CNRSI MAGAZINE
ய மிகச் சிறந்த ானப் பாராட்டப் துசன நூலகம் சிதைந்து கிடக் இயல் தலவிரீஇ ாமன் ஆழ்ந்த வயிடுகிறர்.
تيريو عاصمة

Page 2
மென்மை சுவை தரமானவைகளுக்கு b போன்றவற்றையே தெரிந்து வாங்குங்கள்
பேர்ட் பேக்கிங் பவுடர் பேர்ட் ஜெலி கிறிஸ்டல் கடி
வேர்ட் கஸ்ராட் பவுடர்
தயாரிப்பாளம்:
Bird industries
77/12, Negombo Roa KANDANA.
. " ك شلالة,
அச்சுக்கலே ஒரு அருமையான கலை அதை அற்புதமாகம் செய்வதே எமது வேலை
கெள் மும்பில் அற்புதமான அச்சக வேலைகட்கு எம்மை ஒரு தட்வை அணுகுங்கள்
'ಫ್ರಿ தொலைபேசி. . . ' ';
. . . . .
露2, அப்துல் ஜப்பார் மாவத்தை,
கோழும்பு 2.

i
i
i
i
*B
es
S
s
155
17 வது ஆண்டு மலர் தயாராகின்றது
மலர் சம்பந்தமான சக் ல வேலைகளையும் ஆரம்பித்து விட் டோம் , X ,
எழுத்தாள நண்பர் கள், வியாபார நிலைய அதிபர்கள் மற் றும் சகலருடைய உதவியையும் கேட்டு நிற்கின்ருேம்.
ருறிப்பிட்ட காலத்திற்குள் pfäl (GGO) L-U படைப்புக்களே எமக்கு அனுப்பி உதவினுல் எமக் குப் பேருதவியாக அது அமை யும். காலம் பிந்திக் காத்திருந் த்ால் ஒரு வேளை மலரில் அவை இடம் பெருமல் போய் விடக் கூடும். r மலரில் இடம் பெறும் கதை, கட்டுரை, கவிதைகள் எப்பொழு துமே எல்லாராலும் பேசப்படத் தக்கவை என்பதை நினைவி ல் வைத்திருங்கள். எனவே காத்தி ருக்காமல் எங்களுடன் ஒத்துழை யுங்கள்.
வர்த்தக நிலை ய அன்பர் களுக்கு ஒரு வார்த்தை கடந்த காலங்களில் உதவியதைப் போல, எமக்கு விளம்பரம் தந்து உதவ முன் வாருங்கள். உங்கனில் பலர் ஆலயங்களுக்கு அள்ளிக் கொடுப் பவருண்டு. இதையும் ஒர் ஆல யத் திருப்பணியாகக் கருதி ஈழத்து இலக்கிய முயற்சிக்கு உதவ முன் வாருங்கள்.
- ஆசிரியர்
ipsis co
系 ()
படங்கள் எடுத்தவர்:
எஸ். சிங்கநாயகம்

Page 3
զած சுமந்த மெளனங்களும் மயானத் தெருக்களும்
மேமன் கவி.
சமாதான சேலையாக தீ கிணருய் வானம் சிறகடிக்க தணல்களைக் கக்கியது! கோபம் தணிந்த
ஆத்மாவாய் சூரியன் வேட்டை நாய்கள்ன்
கதிர்களை , "ேஜிப்களின் it try if LA) ULL. L. 93.5 ஒளிபரப்பும் வேளை புழுதிப் பூக்கள் ஆளும் துப்பாக்கிக்ள் வானத்தில் சாட்சியாய் ரவைப் பாடல்கள் சஞ்சரிக்க - இசைத்தன; நகரத்திலோஅத்தப் பாடல்களின் ராக புயல்களால் பத்ரிதிகை உதடுகள் மனித குடிசைகளின் தணிக்கைக் கத்திரிகளால் உயிர் கூரைகள் சிழிபட்டு - பறந்தன: ' (அவை என்றும்
கிழிக்கப்பட்டவைதான்)
egy 3)13F LT 5116085 L–1- மெளனம் கொண்டன;
பூட்டுக்ள் மிதிக்கும் பூட்ஸ்கள் நேச இதயப் படகுகள் நசுக்கும் நரகத்துக் கண்ணிர் இரும்புக் கம்பிகள்> கங்கையில் கரண்டிகளாக மூழ்கின:
ஜீவ ஈரல்களைச் சுவைத் தன காவல் வேலிகள்!
ஒ . . . . . அங்கே வடமண்ணின் தெருக்களோ
அறிவு விதைகள் புயல் சுமந்த 95000 புத்தகங்களின் மெளனங்களாய்
Loðvu frtir மயான தெருக்க்ாாகி ப்ரகாசித்த அழிவை அரவணைத்து நூலகபூமி விக்கி விக்கி யாக \ வள்வி வார்க்கும் அழுது கொண்டன. O
பாரதி நூற்றண்டு விழாவை நோக்கி.
நூற்ருண்டு விழா 1982 தயாராகுங்கள்,

நிறைவு அடுத்த ஆண்டு
மகாகவி பாரதியின் நூற்ருண்டு இந்த ஆண்டு டிசம்பர் மாதத் தில் ஆரம்பித்து அடுத்த வருடம் முழுவதும் உலகெங்கும் கொண் டாடப்பட இருக்கின்றது.
பாரதி மகாகவி ஒரு இனத்திற்க்ோ ஒரு மொழிக்கே ஒரு தேசத்துக்கோ உரித்தானவனல்ல. அவன் மனுக் குலத்தின் பொதுச் சொத்து.
தமிழ் மண்ணில் அவன் பிறந்திருக்கலாம். எட்டயபுரம் என்ற கிராமம் அவனது பிறப்பிடமாக இருக்கலாம். தமிழ் மொழியில் அவன் தனது கவிதைகளைப் புனைந்திருக்கலாம்
இவைகளல்ல பாரதி
பாரதியின் பொதுச் சிந்தனை இருக்கின்றதே அதைத்தான் கூர்ந்து பார்க்க வேண்டும். அவன் முதலில் தமிழில் சுதந்திரமா கச் சிந்தித்த சிந்தனையாளன். தமிழ் ஒரு சில பன்டிதத் திருக் கூட்டத்தின் சட்டைப் பைகளிலும் அரண்மனை வட்டார அந்தப் புரங்களிலும் சொகுசான வாழ்வு வாழ்ந்திருந்த காலகட்டத் தொடரில் பாரதி தமிழைப் பாமர மக்கள் மத்தியில் கொண்டு வந்து உலவ விட்டவன். தமிழைத் தமது மொழிப் புலவைக்குள் சிறை வைத்திருந்த கவிக் கூட்டத்தினர் கவிதையை வரம்பு கட்டி, எதுகை, ம்ோனை சீர், தளை என தளையிட்டுத் தங்களை விட்டுத் தமிழ்த் தாய் அகலச் சென்றுவிடக் கூடாது எனப் பாதுகாத்து வந்தனர், ܚ
இந்தக் கட்டுப்பாடுகளை மிக வன்மையாக உடைத்தெறிந்த முதல் தமிழ்க் கவி அவன்.
மன்னன், அரசி, -9էք35, வீரம், கொடை, சந்திரன், சூரி யன் எனப் பாட்டுப் புனைந்து கொண்டிருந்த அன்றைய உற்பத் திக் கவிஞர்கள் மத்தியில் மக்களைப் பற்றிக் கவிதை சிருஷ்டித்து மக்களைச் சிந்திக்க வைத்தவன் பாரதி.
அவன் கனவுலகில் நடமாடிவில்லே.

Page 4
நாடு அந்நியனுக்கு அடிமைப்பட்டிருந்தது. பாரத தேசம் பல கூறுகளாகப் பிளந்து போய்க் கிடந்தது. மாபெரிய தத்துவ தரிச னங்களையும் அடிப்படை நாகரிகத்தையும் கலைத்துவ வெளிப்பாடு களையும் உலகிற்களித்த அந்த மாபெரும் உபகண்டம் வெள்ளைய னிடம் சிக்கிச் சீரழிந்து போய்க் கிடந்ததைத் கண்ட பாரதி, சும்மா அழகையும் அற்புதங்களைhம் பாடிக் கொண்டு இருக்க வில்லை.
இந்திய சுதந்திரற்திற்காகப் பாப் புனைந்ததுடன் வாழ்வில் ஓர் அரசியல் இயக்கத்தின் தூதுவனுகவும் செயல்பட்டு உழைத்தான்.
பாரதி காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் எத்தனையோ கவிஞர்கள் தமிழகத்தில் வந்து போய் விட்டார்கள்.
பாரதியை உலக மகாகவி என மக்கள் குலம் அங்கீகரித்த அணவிற்கு மற்றக் கவிஞர்களை ஏற்றுக் கொள்ளவில்ல்ை என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. V
பாரதி தமிழிற் சிந்தித்த போதிலும் கூட, உலகத்தைத் தனது உள்ளத்தில் உருவகித்தான். பாரத சுதந்திரத்தை நினைத்து ஏங் கிய நேரத்தில் கூட, மனுக் குலத்தின் விடுதலையை நேசித்த அதே நேரத்தில் அவன் ஷெல்லிக்குத் தாசனுகவும் மொழிபெயர்த்தான்.
பாரதி ஒரு சகாப்தம் என்பது கூடச் சரியல்ல. பாரதி ஒரு யுகம்.
மொழியை நேசித்ததால் அவன் ஒரு மொழி வெறியனுக எப். பொழுதுமே ,இபங்கியதில்லை. தேசத்தை நேசித்த அதே சமயம் அவன் இயல்பாகவே ஒரு சர்வ தேசியவாதியாகவும் கவிச் சிறகடித் தான். ரஷ்யாவில் நடந்த நவம்பர் புரட்சி பற்றிப் பாடிய "ஆகா வென்று எழுந்தது பார், யுகப் புரட்சி ...!" என்ற அந்தக் கவிச் சிந்தனையின் வெளிப்பாடு இன்னும் பலரால் வியந்து பாராட்டப் படுகின்றது.
பாரதி நூற்ருண்டை மிகப் பரந்த அளவில் கொண்டாட சோவியத் யூனியனில் அலுவல்கள் நடைபெறுகின்றன. தாகூரின் வங்கம் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. கேரளம் முன் முயற்சி எடுத்து வருகின்றது. இந்திய மொழிகளின் தலைநகர் களில் பாரதி நூற்றண்டுக் கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நாமும் நமது நாட்டில் பாரதி நூற்ருண்டை வெகு சிறப்பா கிக் கொண்டாட முன்வர வேண்டும். பாரதியின் கருத்துக்களை நடை முறைப்படுத்த நமது மக்களைத் தயார் நிலைப்படுத்த வேண்டும்
பாரதியைப் புரிந்து கொள்வதால் நாமூம் நமது பிரச்சினை சுளுக்குத் தீர்வு காணமுடியும். h−
4233 6C 63 #000్యృంoo
* Ձo C
8.
@ః ፭° 0ం; :...» همه

அனுபவ முத்திரை
பேய்ச் சேட்டை
அப்பொழுது வாலிபப் பரு வத்தின் உச்சக் கட்டம்.
எந்த வேலைகளாயிருந்தாலும் ஒருவித துணிச்சலுடனும் பெ 1ங் கும் ஆர்வத்துடனும் செய்யப் பழகிக் கொண்டுள்ள சூழ்நிலை.
சுற்றியுள்ள இயங்கு ம் தோழர்கள் உருக்குக் கட்டுக் கோப்புடன் இயங்கிவந்த காவம்.
எவரும் சிறு வேலைகளைக் கூடப்
பொறுப் புணர்ச்சியுடன் கை
யேற்றுச் செய்யப் பழக்கப்பட் டிருந்தனர்,
வடமாகாணத்தில் இடது சாரி இயக் கம் வேர்விட்டு
வளர்ந்து வருவதற்கான வேலைத் திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன. தோழர் கார்த்திகேசன் அப்
பொழுது எங்களுக்கெல்லர்ம் ஒரு
ஞானகுரு மாதிரி. அவர் தான் யாழ் மாவட்டக் கட்சி க்கு ப் பொறுப்பாளராக இருந்தார். அவருடன் ஈேர்ந்து வேலை செய் வதென்ருலே எங்களைப் போன்ற இளைஞர்களுக்கெல்ல7 ம் தனிப் பட்ட உற்சாகம். எ வ் வள வு வளர்ந்தவராயிருந்த போதிலும் கூட, எங்களையும் தமக்குச் சம மாகப் பாவித்துத் தோழமை பூண்டு ஒழுகுவது அவரது இயல் LJfT6 FLT6)JL)
பசை வாளியும் நோட்டீஸ் களுமாக இரவில் சுவரொட்டி கள் ஒட்டப் போவது வழக்கம். கார்த்தியும், தோழர் எம். ஸி.
டொமினிக் ஜீவா
சுப்பீரமணியமும் எங்கிளுடன் சேர்ந்து வந்து ஒத்தாசை புரி வார்கள். திரு. ஜி. ஜி. பொன்
னம்பலம் கொடி கட்டிப் பறந்த காலம். அவருக்கெதிராகச் சுலோ கங்களைச் சு வ ரி ல் பொறித்த காலகட்டம் . .
50 க்கு 50 பேசி தேர்தலில் யு என். பி. மஆாதேவாவைத் தோற்கடித் துப் பின்னர் பாராளு மன்றம் சென்று பின்னர் சேன நாயக்கா மந்திரி சபையில் ஒரு மந்திரியாகப் பதவியேற்றிருந் தார் திரு. ஜீ. ஜி. திரு. செல்வ
நாயகம் பிரிந்து தனி க் கட்சி அமைத்திருந்தார். அரசாங்கத் தில் சேர்ந்ததை வன்மையாக
எதிர்த்து இயக்கம் நடத் தி க்
கொண்டிருந்தோம்.
• FirlÍ) சாமி. என்ற தினலே சரிதான் போய் மீன் பி டி என்ருராம் . 1" என்ற
பிரசித்தி பெற்ற பாடலை இப் பெழுது முதுபெரும் எழுத்தா ளரும் அப் பொழுது யாழ்ப்பா ணத்தில் சில காலங்கள் தங்கி யி ரு ந் த வருமான தி கு. கே. சணேஷ் எழுதித் தர அதனை அச்சிட்டு முக்கியமான தெருச் சந்திகளில் பெருங் குரலெடுத்து இசைப்பது மாத்திரமல்ல இர வில் அதனை லைட் கம்பங்களிலும் ஒட்டி இயக்கம் நடத்திய வேளை யில்.
ஒரு நாள்.

Page 5
நடுச் சாமத்தைக் கிடந்து விட்ட வேளை. இரவு ஒரு மணி இருக்கும்.
சுவரொட்டிகள் எல்லாமே ஒட்டியாகி விட்டது. சேர்ந்து வந்த தோழர்களான கார்த்தியும் எம். ஸியும் பிரிந்து தத்தம்து வீடு நோக்கிப் போய் 6?L"-Lille (Trio கள். நானும் இன்னெரு இளந் தோழரும் எமது வீட்டுப் பக்கம் நோக்கிச் சைக்கிளில் திரும்பி னேம். இப்பொழுது பல்கலைக் கழகமாக விளங்கும் பழைய பர மேஸ்வராக் கல்லூரிச் சந்தியில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக் கிப் பல பாலி வீதியால் வந்து கொண்டிருந்தோம்.
பக்கத்தே வந்த நண்பன் "கொஞ்சம் பொறுங்கோ’ எனச் சொல்வி விட்டுச் சைக் கிளே விட்டு இற ங் கி வேலியோரம் வேட்டியைத் தூக்கியபடி ஒதுங் கிப் போனன்.
நானும் 'சைக்கிளை நிறுத்தி
விட்டு எதிர்ப்பக்க வேலியோரம்
போனேன்.
நான் நெருங்கிப் போன வேலியோரம் சார்ந்து ஒரே ஒரு ஒலைக் குடிசை இருந்தது. அதை ஒட்டியே படுக்கும்
விளக்கொன்று எரிந்து கொண் டிருந்தது, இலேசர் கத் தெரிந் தது. கணவன் மனைவி இருவரும் அந்த நேரத்தில் குரலெடுத்து ஏதோ கதைத்துக் கொண்டிருந் தனர். நான் அணுகிய இடத்தி லேயே தகரப் படலையும் தென் பட்டது.
என்னுடைய குறும்புப் புத்தி விழித்துக் மொண்டது.
டொக். டொக். என என மூன்று தர்ம் அந்தத் தகரப் படலையில் தட்டிச் சத் தம் எழுப்பினேன்.
9 L– (Lp இருந்திருக்க வேண்டும். குப்பி
டொக்
பேச்கிக் குரல்கள் பட்டென்று நின்றன.
வீட்டுக்காரர். வீட்டுக் காரர். வீட்டுக்காரர். என மூன்று முறை அடித் தொண் டையால் குரல் கொடுத்தேன், மெளனம். ஒரே மெளனம். "கொஞ்சச் சுண் ணும் பு தாருங்கோ. கொஞ்சச் சுண் ணும்பு தாருங்கோ. கொஞ் சச் சுண்ணும்பு தாருங்கோ. . இதையும் மூன்று தடவைகள் விட்டு விட்டுப் பரிதாபகரமான குரலில் கேட்டு வைத்தேன்.
எரிந்து கொண்டிருந்த கை விளக்கு "சடா ரென்று அணைக் கப்பட்டது. ஒரு சத்தத்தையுமே கானவில்லை.
ஒழிக்கிடாம்ல் மெதுவாக நடந்து வந்து சைக்கிளை எடுத் துக் கொண்டு ஒரு ஐம்பதுயார் தூரம் வந்த பின்னர்தான் மலைத் துப் போய்த் தொடர்ந்து வந்த நண்பனுக்கு விஷயத்தை விளங் கப் படுத்தினேன். அந்த நடு நிசியிலும் எங்கள் சிரிப்பு நிசப்
தத்தைக் கலைத்தது.
ஒரு வேளை அடுத்த நாள்
அந்தப் பெண் தனது படலையடி
யில் வந்து நின்று பேயொன்று சுண்ணும்பு கேட்ட கதையைக் கதை" கதையாகச் சொல் 65 இருக்கலாம்.
அதற்குச் சாட்சியாக அவ ளது கணவனும்தான் தெளிவா கக் கேட்ட அந்தப் பேயின் குர லைப் பற்றியும் அது கேட் ட விதம் பற்றியும் விவரித்துக் கூறி இருக்கலாம்.
அந்த நடுநிசித் துணிச்சலில் உண்மையில் பேய் வந்திருந் தால் கூட அந்தப் பேய்க்கே கதை சொல்வியிருப்பேன்.

சில கருத்துக்கள்
17 - வது ஆண்டு மலர் தயாரிக்கப்படுகிறது என்ற செய்தி யைச் சென்ற இதழில் தகவலாகப் பார்த்தேன்.
17 ஆண்டுகள் ஓர் இலக்கியச் சஞ்சிகையை இங்கு - இந்த நாட்டில் - நடத்தி வெற்றிகரமாக முன் செல்லுவது என்பது ஒரு லேசுப்பட்ட காரியமல்லத்தான். அதை ஒரு சவாலாக ஏற்று இன்று புதிய ஆண்டில் காலடி வைத்துள்ள மல்லிகையின் சாத னைக்கு நான் முதலில் மதிப்பளிக்க விரும்புகின்றேன்.
மலர் இப்பொழுது தயாரித்துக் கொண்டிருப்பீர்கள். பழைய முகங்களைத் தவிர்த்து புதியவர்களின் படைப்புக்களுக்கு முக்கியத் துவம் கொடுப்பது சிறந்தது என்பதே எனது அபிப்பிராயமாகும். பழையவர்கள் சும்மா அரைத்த மாவையே அரைக்கப் பார்ப்பார் கள். அது இன்றைய புத்திலக்கிய எழுச்சிக்கு நன்மை பயக்குமோ என்பது எனக்குத் தெரியாது. புதுப் புதுத் திறமையானவர்களை மல்லிகை மூலம் அறிமுகப் படுத் துவது அவர்களைப் பலர் மத்தியில் அறிமுகப் படுத்துவதுடன் புதிய கருத்துக் களையும் வாசகர்களுக்குக் கொடுத்ததாக அமையும்.
தமிழகத்தில் எனக்குச் சில கடிதத் தொடர்புகள் உண்டு. பல இலக்கிய நண்பர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வது எனது இலக்கியப் பசிக்குத் தீனி போடுவதாகவே நான் கருதுகின்றேன். அவர்களில் பலர் தாங்களாகவே மல்லிகை பற்றியும் குறிப்பாக உங்களைப் பற்றியும் அடிக்கடி விசாரிக்கின்றனர். எந்தக் கருத்து வட்டத்தை - இலக்கியக் கருத்தோட்டத்தைக்’கே கொண்டிருந்த போதிலும் கூட், மல்லிகை பற்றி விசாரிக்கின்றனர். இதிலிருந்து ஒன்று தெரிகின்றது. மல்லிகை பற்றி இவர்கள் என்னை விசாரிப் பது எனது இலக்கிய ஆர்வத்தைக் கண்டு கொள்வதற்காகவே என நான் கருதுகின்றேன்.
வேலைத் தொந்தரவு உங்களை அழுத்தலாம். எனவே உங்க் ளது மெய்யான சிரமத்தை நான் உணருகின்றேன். ஆண்டு மல ரைத் தயாரிக்க முனைந்துள்ள இந்த வேளையில் புதுப் புது இலக்கி யச் சக்திகளை இனங்கண்டு எழுத வைக்க முனையுங்கள். தேடத் தேடப் புதிய சிந்தனைச் செழுமையுள்ளவர்கள் நிச்சயமாகக் கிடைப் பார்கள். எனவே தொடர்ந்து எழுதுகின்றவர்கள்தான் மல்லிகை எழுத்தாளர் என்பதை மறந்து புதியவர்களுக்குக் களம் அமைத்துத், தர உங்களது உழைப்பை அவசியம் நல்குங்கள்.
சில ஆண்டுகளுககு முன்னர் மல்லிகை பற்றி மனதில் மறை முகமாக எரிச்சல் உற்றிருந்தவர்கள் கூட, இன்று மல்லிகை பற்றி ஒரளவு நல்லபிப்பிராயம் கொண்டு கதைக்கின்றனர். இது உங்க ள்து சலியாத உழைப்பிற்கும் இலக்கிய நேர்மைக்கும் தொடர்ந்து, நிண்டு பிடிப்பதற்கும் கிடைத்த வெற்றியாகவுே ான் கருதுகின்mேன்.

Page 6
சென்ற ஆண்டு, ஆண்டு மலரில் நீங்கள் ஆசிரியற் தலையங்க மாக எழுதிய தனிப்பட்ட கடிதத்தைப் படித்து விட்டுத்தான் இந் தக் கருத்துக்களை இங்கு சொல்லி வைக்க முன் வந்துள்ளேன்.
உண்மையை வாய் விட்டுச் சொல்லப் போனல் உங்களுக்கிருக் கும் அ சா த் தி ய த் துணிச்சல் நமது நாட்டு இலக்கியத்குற்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். ஏனெனில் இப்படியான காரிய சாதனையுள்ள துணிச்சல்காரர்தான் இன்று நமக்கு நிறைய நிறை யத் தேவைப்படுகின்றனர்.
"மல்லிகைப் பந்தல்" கூட்டங்களில் நடந்ததைப் பத்திரிகை களில் படிக்கும்போது என்னுல் அக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடிவதில்லையே என்ற மன ஆதங்கப்படுவதுண்டு, காரணம் மல் லிகை பற்றிய" என்னுடைய மன எண்ணங்களையும் அக் கூட்டங் களில் பகிர்ந்து கொள்ளலாமல்லவா?
தூராந் தொலைவில் இருக்கும் எம்மைப் போன்றவர்களுக்கு உங்களுடைய சென்ற இதழ் தலையங்கம் பல தகவல்களைத் தெரி வித்திருந்தது. யாழ்ப்பாணமே நம் கண் முன்னல் எரிந்து கொண் டிருப்பதை அதில் வெகு துல்லியமாகச் சித்திரித்துள்ளீர்கள். துன் யப் படுகிறவர்களின் பக்கம் மவ்லிகை தோழனுக நிற்கின்றது என்பதை அதன் மூலம் காட்டியிருந்தீர்கள். என் போன்ற மலை பக இதயங்களின் அனுதாபங்களையும் அந்தப் பகுதி மக்களுக்குச் சொல்லுங்கள்.
ஹட்டன். செ! சிவசண்முகன்
சகலவிதமான தானிய வகைகளுக்கும் மற்றும் பொருட்களுக்கும்
204 காஸ்வேக்ஸ் வீதி, கொழும்பு - 11
g
கே. செல்வராஜா அன் கம்பனி
&
is MM MMM MJaMarmorok
8
 

አቅጁጵሯmጵኞቾጵሯቇሕሯኌሕጎኴሕኞጁጵጎኴአቅ›ሕ”ሯ}ጵ'ዖኴ
சேற்றில் விழும் சிறு மலர்கள்
S.
Tெங்கும் ஒரே கலகலப்பாக
இருந்தது சின்னஞ் சிறர்களோடு கூடிப் பிறந்ததுதானே இந்தக் க ல க ல ப் பு. அப்படியென்றல், சிருர்களைக் கொண்ட பாடசாலை யென்ருல் . கலகலப்புக்கு என் னதான் குனிற்ச்சலிருக்க முடியும்?
வருட ஆரம்பம் அல்லவா? ஒழுங்கு வேஃலகள் ஏ ர ஈ ள ம் • வ கு ப் ப  ைம ப் பு, தினவரவு
இடாப்பு, நேரகுசி இப்படியிப்ப டியான வேலைகளிலேயே இரண் டொரு நாட்களாக ஆசிரியர்
களின் கவனம் அழுந்திப்போயி
அவர்களில் ஒருவனுன எனக்
கும் எத்தனை வேலைகள்! "அப் பாடா" என்று நிம்மதிப் பெரு மூச்சு விட்டபடி ஒய்வறைக்குப் போய் அமர்ந்து கொண்டிருந் தேன். எனக்குரிய ஏ ற் பா ட் டு வேலைகள் யாவும் பூர்த்தியாகி விட்டதேயென்ற மகிழ்ச்சி! வேறு யாராவது மேலதிகமான அலுவல் கள் எதையாவது கொண்டுவந்து த லை யிற் கட்டிவிடுவார்களோ வென்ற பயம்.
அப்படி சாவகாசமாக அமர்ந் திருக்கும் போதுதான் “ஸேர்' என்ற குரல் ஒலித்தது. நான் முறைக் கதவுப் பக்கமாக என் கண்களைத் திருப்பினேன். அங்கே
ફેં ફ્લિક્કટ્સઝમ્સ સ્કિં k kl k kk:હિfક્ષ હિ திக்குவல்லை கமால்
சிரித்தபடி ஸியான நின்றுகொண் டிருந்தாள்.
"ஏன் வந்தீங்க?" நான் மெல் லிதமாக அவளிடம் கேட்டேன். ஏ தோ வகுப்புக்கு வரும்படி என்னை அழைக்கத்தர்ன் வந்திருக் கிருள் என்ற எண்ணததுடன,
“ஸேர்' என்று மீண்டும் சொன்னபடி இன்னும் ஒரடி முன் னுேக்கி வந்தாள் ஸியான.
*சொல்லுங்க என்ன விஷ யம்? அவளது தயக்கத்தைப் புரிந்து.கொண்ட நான் மீண்டும்
அவளிடம் கேட்டேன்.
ஸேர் நான் ஸ்கூல்லிருந்து விலகிட்டன். என்ன கொழும்பில ஒரு ஸ்கூலுக்கு எங்க வாப்பா விடப்போருர் ஸேர் . . “ அவள் தயக்கத்தோடும் சற்று பெருமிதத் தோடும் சொன்னுள். w
அப்பொழுதுதான் ஸியான என்னிடமிருது விடைபெற்றுக் கொள்வதற்காகத்தான் வந்திருக் கிருள் என்பது எனக்குப் புரிந் த தீ, இனி அவளுக்கு விடை கொடுத்து அனுப்புவதுதானே?
நல்லது ஸியான . இங்கி ருந்து விலகின்லும் வே ருெ ரு ஸ்கூலுக்குத்தானே போறிங்க
சரி. எங்குதான் போனலும் நன்
ருகப் படித்து பாஸ்பண்ணப் பாருங்க. அப்பதான் எங்களுக்கும் சந்தோஷம்" என்றேன் நான்.
Q

Page 7
அப்ப நான் பே7யிட்டு வாரன் ஸேர். . “ என்றவாறு கொஞ்சம் கவலை ப் பாங்கான முகத்தோடு என்னிடமிருந்து விடைபெற்ருள் அவள்,
அவள் அடுத்த வகுப்பறைக் குள் செல்வது எனக்குத் தெரிந் திது.
ஸி யா ன கொழும்புக்குப் படிக்கப் போகிருளாம், அவளுக்கு கொழும்புக்கல்ல கடல்?டந்தென் ருலும் போகலாம்தானே! அவ ளது வாப்பா அப்படி இப்படிப் பட்டவரல்ல. பெருத்த புள்ளி
ஏழாம் எட்டாம் வகுப்புக்
களில் இங்கில்லாத ப டி ப் பா அங்கே இருக்கப்போகிறது? இப் படியெல்லாம் செலவு செய்து
படிப்பிக்க அவளென்ன அவ்வளவு
திறமைசாலியா? படிக்கும் திற மையும் ஆர்வமுமிருந்தும் வாய்ப் பும் வசதியுமில்லாத எளிய பிள் ளைகள் ஏராளம் இருக்க ஸியான * வைப் போன்றவர்களுக்காக அள் ளியிறைப்பது அர்த்தமற்றதா
கவே எனக்குப் பட்டது. ஒன் றைக் கொடுத்து இன்னென்றைக் கொடுக்காமல் மனிதனைச் சிந்திக்
கத் துண்டுவதுதான இறைவ னின் சிரு ஷ் டி த் தத்துவம போலும்
வருட ம் முடிவடைவதோ டேயே ஏதேதோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு எத்தனையோ
பி 1ளைகள் பாடசாலைக்கு முழுக்
குப் போடுவது வருடா ந் தம் நடைபெற்றுவரும் உ ண் மை தானே! அப்படியாக சென்ற ஆண்டின் இறுதியோடு எத்த்னை பேர் இருந்துவிட்டார்களோ என் பதை "இனிமேல்தான் தெரிந்து கொள்ள முடியும். வகுப்புக்கும் பாடத்துக்காகச் சென்ருல், அங்கே காணுக முகங் சளை நினைவு மீட்டிப் பார்க்கும் போது அவர்களைப்பற்றி விசாரிக்
ஒவ்வொரு
பெரிய ஆக்களென்ன? ரையும்
கும்போது சிலவேளைகளில் சோக மும் மனதைப் பிழிந்தெடுப்ப துண்டு.
ஸியான சென்ற ஏழாம் வகுப்பில் படித்தாள். அந்த வ கு ப் புக்கு நான்தான் பொறுப்ப சிரியராகவும் இரு ந் தேன். அவளோடு படித்தவர்க ளெல்லாம் இந்த வருடம் எட் டாம் வகுப்பில் இருக்க வேண் டும். அவர்களெல்லாம் இருப்பார் களோ என்னவோ? எ ன க் கு அந்த வகுப்புக்குப் போக வேண் டும் போலிருந்தது. வேலை எதுவு மின்றிச் சும்மா இருப்பதைவிட, அவர்களோடு சென்று சும்புழா எதையாவது கதைத்துக் கொண் டிருப்பக நல்லதுபோல் பட்ட தால், இருக்கையிலிருந்து எழுந்து எட்டாம் வகுப்புக்குச் சென்ற டைந்தேன்.
வருடம்
நான் வகுப்புக்குச் தும் பெ ரி ப ஆரவாரமாக்ச் "ஸ்லாம்" சொல்லி என்னே வர வேற்றர்கள். நானும் பதில் ஸ லாம் சொல்லிக் கெ ண்டு அமர்ந்தேன்.
சென்ற
எல்லோருடைய முகங்களி லும் பெரிதும் மகிழ்ச்சி ததும்பி வழிந்தது. . சின்னஞ்சிறு விளை யாட்டுக்களை .. கதைகளையெல் லாம் கைவிட்டுவிட்டு பெரிதும் ஆர்வத்தோடு எ ல் லே ரா ரு மே என்னை அவதானித்துக் கொண் டிருந்தார்கள். அ வர் க ள து கண்களிலெல்லாம் ஏதோ ஆர் வம் மின்னிப் பளிச் சிட் டு க் கொண்டிருந்தது.
ஆ. இப்ப நீங்களெல்லாம் எட்டாம் 8 வகுப்பில்லியா? அப்ப எல்லோ பார்த்துச் சிரித் துக் கொண்டே நான் சொன்னேன்.
0.

"பெரிய ஆக்கள்" என்று நான் அவர்களை மிகைப்படுத்திச் சொன்னதற்கு, என்னென்னவோ அர்த்தங்களைக் கருதிக் கொண்டு ஒருவரையொருவர் தி ஸ் விரி ச்
சிரித்து வெட்கித்துக் கொண்ட்
னர்.
ஸேர் இந்த வருஷமும் நீங் களா எங்கட வகுப்புக்கு தன் பெரிய கண்களை உருட்டியபடி ஃபரீனு என்னிடம் கேட்டாள். கேள்வி அவளுடையதாக இருந் தபோதிலும், அதற்கு சாதக மா ன முடிவு வரவேண்டுமென்ற பாங்கில் எல்லோரும் ஒன்றித்து நின்றனர்.
"சிலநோங்களில் நான் வரு வன். வராமலும் அவர்களது எதிர்பார்ப்பைப் புரிந்து கொள் ளாதது போல இப்படி இழுத் தேன்.
"நீங்களே வாங்க ஸார்."
இப்படி ஒரேயடியாகப் பல வேண் டுகோள்கள். அந்த அன்பு வேண்
டுகோளிலிருந்து எனது ஆசிரியப் .
பணியை ஒரளவு திருப்தியாகச் செய்து வ ரு கிறேன் மகிழ்ச்சி எனக்கு
*சரி : வகுப்பில எல்லாரும் வந்திருக்காங்களா? இல்ல அடுத்த கிழமதான் எல்லாரும் வந்து சேர்வான்களோ? உரையாடலை வேறுபக்கம் திசை திருப்புவதற் காக நான் இப்படிக் கேட்டேன்.
“ஸேர், எல்லாரும் வந்திருக்
காங்க, இனி வரவேண்டி யாரு மில்ல" தனது தடிப்புத் தனத் துடன் சம்ஸ7ல் இப்படிச் சொன் (ள்ை. மனதில் பட்டதை சட் டென்று சொல்வதிலும் யாருக்
(கும் மடங்கிப்போகாமல் தர்க்கப் பண்போடு பேசுவதிலும் அவள் is), éal) 60) 60l 6ft é
எனற
என்ன சம்ஸுல் இனி வர் ர துக்கு யாருமில்லையென்று சொன்னிங்க், எனக்கென்ரு யார் யாரோ இல்லாதது போலத்தான். தெரியுது" உண்மையிலே சில முசுங்களை என்னுல் காண முடி யாததால்தான் இப்படிக் கேட் டேன்.
*ஸேர். ஸியானுவும் இன் றக்கி விலகிப் போயிட்டா.. விலகினவங்களத்தவிர மற்றவங்க ளெல்லாம் வந்திருக்காங்க ஸேர். இன்று வரயில வகுப்புக்கு வரா மலிருந்த நீங்களும் வந்திட்டீங்க"
அவள் சொல்லி முடிப்பதற் கிடையில் வகுப்பெங்கும் ፴፱ù. பொலி வெடித்தது.
அவர்களோடு சேர்ந் து நானும் சிரித்து, "உனக்குத்தானடி வெற்றி என்று ஒருவாறு சமா ளித்துக் கெரண்டேன். அதோடு என் கண்கள் காணுத முகங்க ளைத் தேடிப் பார்த்தன
வரிசை வரிசையாக ஸ்ரூதா, ஸரீஃபா, நளிமா, ஜெஸிமா இப்படியிப்படி எ ல் லோரும் அமர்ந்திருந்தார்கள். ஒ , அவள் அவள் . நான் கண்களைச் சுழற்றி எல்லா இடத்தையும் ஊடுருவிப் பார்த்தேன். எங்குமே அவளைக் காண முடியவில்லை. ஆமாம் உம்முக்குல்ஸும் . அவளைக் காணவேயில்லை. அவளும் விலகி விட்டாளோ . வரவில்லையோ.
என்னல் நம்பவே முடிய வில்லை. படிப்பேருமல் அவள் - விலகியிருக்க முடியாது. ஏனென் ருல் அவள்தான். வகுப்பிலேயே
கெட்டிக்காரியாயிறறே படிக்க வசதியில்லாமல் அவள் விலகி யிருக்க மாட்டாள். இந் த க்
கிராமத்தில் வந்துபோய்ப் படிக்க அப்படிய்ென்ன மொத்தச் செலவு
薰

Page 8
சந்தா விபரம்
ஆண்டுச் சத்தா 22 - 00
(மலர் உட்பட) தனிப்பிரதி l 50 سہ
இந்தியா, மலேசியா 35 ட00
(தபாற் செலவு உட்பட)
வரப்போகிறது? சி லவே இர
"பெரிய பிள்ளை' யாகி அதனல்
விலக்கிவிட்டார்களோ? அப்படி யும் இருக்க நியாயமில்லை. அதற்
காசுவெல்லாம் படிப்புக்கு முற்.
றுப்புள்ளி வைக்கும் வழக்கத்துக் குத்தான் எப்போதோ முற்றுப் புள்ளி வைக்கப்பட்டாகி விட் டதே.
‘என்ன ஸேர் ஒரு மாதிரியா யோசிக்கிறீங்க?" என் சிந்தனை யைக் கலைத்துக் கொண்டு இப் படியொரு குரல்.
அதுதான் சந்கர்ப்பமென்று,
நானும் 66ਰੰ சந்தே கத்தைத் ஆக்கிப் போட்டேன்.
சொன்னங்க.
"என்னென்டா . அ. . உம்முக்குல்ஸிமக் காணல்லியே அதுதான் யோசிக்கிறன் றேன் ஒரு மாதிரியாக,
Gføðf
'பாருங்கடி ஸேருக்கு அவள மட்டும் நல்ல நெனவு சற்றே பொருமை கவந்த ஃபர்சூனுவின் குரல்தான் இது
அவள் உங்க எல்லாரையும் விடக் கெட்டிக்காரியில்லயா. . அப்படியான பிள்ளகள எப்பவும் ஞாபகமிருக்கும்தானே. அதுசரி உம்முக்குல்ஸிம் உண்மையாகவே விலகிவிட்டாளா?" என் சந்தே கத்தைத் தெளிவாக்கிக் கொள்ள மீண்டும் கேட்டேன். .
"ஒம் ஸ்ேர் எல்லோரும் ஒரேயடியாகச் ரொன்ஞர்கள்.
பொறுக் கமுடியாத வேரை யுணர்ச்சி என் மனதில் இ ைழ யோடியது. ஏழ்மைப் பேய்தான் திறமைசாலியன அவளை இந் நிலைக்குக் தள்ளியிருக்க வேண்டும்.
திறமையென்பது மருந்துக்கு மில்லாத ஸியான? கொழும்புக் குப் படிக்கப் போகிருளாம். திறமையே உருவமான உம் முக் குல்ஸும், w
உம்முக்குல்ஸும் கொழும்பில ஒரு பெரிய ஹாஜி யார் வீட்டுக்கு வேலக்கி அனுப் பிட்டதாக அவங்க உம்ம் T அப்பிடி அனுப்பி ஞல்தானம் க ல் யா ண ம fr 6( מן நேரம் நெறைய உதவிபண்ணு வாங்களாம். ر•
இப்பிடி u TG3 TIT சொன்னது
பேரிடிபோல் என் காதுகளுக்குள்
அதிர்ந்தது.
"அப்படியா?" என்று கேட்
டபடி நான் வகுப் பி லிருந் து
வெளியேறினேன். அந்த நேரத் தில் அதைத்தவிர என்னல் வேறு
எதைத்தான் செய்ய முடியும். கு
 

ஒளியூட்டி
சி. சுதந்திரராஜா
a.
பத்துப் பதினெரு மாதங் களுக்கும் மே லா கி விட்டது. நிரந்தரமான அரசாங்கவேலேயை, கணிசமான வருவாயை, அந்தத் தொழிற்சங்க வேலை நிறுத்தத் தால் பலி கொடுத்தே விட்டான்.
அவன் வீட்டிலே மட்டுமா ே அவனைப் போல் எத்தனை எத்த னையோ பேர். அன்ருடம் வயிற்
றுப்பாட்டுக்குத் தேநீர்ச் சாயத்
துக்கேனும் வக்கில்லா வாழ்க்கை யில் உழன்று செக்கில் செம்மை யாக உழுது கொண்டிருக்கிருரர் கள். வெறும் வெற்றிலையைக் கூட மதிய உணவுக்குப் பதிலீ பண்ணவா முடிகிறது?
பழிவாங்கி விட்டதில் சிறு கும்பலுக்கு மட்டும் பரம திருப்தி. ஹெனப்பியர் பிரண்டி செம்மை யாகவே அந்தக் கும்பலுக்கு ஜீர னித்தும் இருக்கும், பி. ர ண் டி என்ன மனிதனின் குரு தி யா ஒட்ட மறுப்பதற்கும் ‘ஓ’ வகுப்பு என்று ஒட்டிச் சேர மறுப்பதற் கும்? -
அவனுக்கு ஐந்து குழந்தை கள். மனை பக் க த் தி லும் பொருள் வளப்பமில்லை. அந்த ஏழு உயிர்களும் ஒரே வருவாய் என்கிற வருண பகவானின் வஞ் சகமில்லா, வரத்துக்காகவே ஏங் கிக் கொண்டிருக்கின்றன.
Վ2
விட்ட குழந்தையின்
ஆரம்பத்திலே இ னித்த குடும்ப வாழ்க்கைதான். நாளேற நாளேற அடியொட்டக் கசக்கத் தொட்ங்கி இப்போது முற்றிய வேம்பாகி வி ட் டி ருக் கி றது. காரணி அவனுக்கு வேலையில்லை, அதுதான் அவன் செய்தி , க்கிற L frail b.
நாட்டிலே எல்ல்ாத் துறை களிலும் உற்பத்தித் தேக்கமிருந் த ல் நமக்கென்ன? அவனுக்கு மட்டுமா வேலையில்லை?
ஓயாத நச்சரிப்பை அவன் மனைவியும் வளர்ந்த பிள்ளைகளும் அவனுக்கு ஊட்டியபடி தானிருக் கிருர்கள். ـــــ۔
விமோசனப்
தெரியவில்லை.
சிறு விவகாரங்கள் எல்லாம் குடும்பத்தில் அசுரவாதப் பிரதி வாதங்களே உருவாக்கிக் கொண் டிருந்தன வேலைக்குப் போய் வந்த காலங்களில் அவனது அழு க் கடைந்த சட்டைகளைக் கழுவி உலர்த்தி ஒத்தாசை புரிந்த மனைவி இன்று நாற்றமடிக்கும் சட்டை, 'நிலை கண்டும் இயங்க மறுப்புக் காட்டியபடி இருப்பதை அவனுல் உணர முடிகிறது. மனதை அடக் கினன். துயரத்தைத் தேக்கின்ன். ஊட்டச்சத்துக்கள் இல்லா மையால் கடைசியாகப் பிறந்து உ ட ல் சூம்பிக் கூனிக் குறுகிக் கொண்டு வருவதை அவனுல் அவதானிக் காமல் இருந்திட முடியவில்லை. பலிக்கடாவுக்குக் கொம்பு வைப் பது போல அந்த மதலைக்கும் இப்போதுதான் பற்கள் முளைக் கத் தொடங்ளுகின்றன. பாலுக்கு ஏங்கி விரலைச் சூப்பிக் காட்டு கின்றது.
இப்படிச் ச லித் த அவன் வாழ்க்கையில் கோமானகி ஒளிர்வு காட்டியவன் தொழிற் சங்கச்
பாதை யே
8
声母

Page 9
செயலாளர் மாணிக்கமே. தினந் தோறும் அவனைக் கண்டு பேசி ஆருவிட்டால் இவல்ை இத்தனை நாட் பட்டினித் தாக்குதலுக்கும் நின்றுபிடிக்கத்தான் முடிந்திருக் gjudrr? .
அப்போதும் மா னிக் கம் மேசையோ லதானிருந்தான். நூல் கள் பல மேசைமீது விர விக் கிடந்தது. புதிய படமொன்று' சுவரிலே தொங்கியபடி இருந்தது.
படத்தில் - மப்பும் மந்தா ரமும் மூடுபனியும் இருளுமான சூழல். ஆற்றைக் கடந்து செல் லப் படகு தயாராகக் கரையில் நிற்கிறது. நிமிர்ந்த நெஞ்சோடு லெனின் ஸ்ர லினுக்கு கைகுலுக்கி விடை பெறுகிரு?ர். ஸ்ரலினின் முகத்தில் ஒளியும் நெஞ்சில் உர மும் அப்பட்டமாகவே தெரிந்தது. வல்லமையின் பிம்பங்களாக இரு வரும் தெரிந்தனர். கொடுமைகளை நிர்மூலமாக்கி வேர்பட்ச் சாய்த் திடும் பரர் வைக் கூர்ப்பு.
திமுதி முவென ஓடிவந்த ஒரு சகபாடி மாணிக்கத்திடம் மூச் சிளுக்கச் சொல்கிருன்.
‘இனியும் (οι ιπறுக்கேலா"
சும்மா போவியா; இதை  ெய ல் லா ம் பெரிது படுத்திக் கொண்டு என்கிற பாணியில் - நடை நடையாக அலைந்து திரியும் அவனையும் தாண்டியோடுகிற மீட்குமிசி ஃபோர்ட் கோர்ட்டிை ஊர்திகள் வானத்துச் சொர்க்க உலகம் வந்துவிட்டது இங்க்ே என்று பறை முழக்கம் \iபாடு கின்றனவா?
அவனுக்கு உழைக்கும் வலு வற்றிப் போகவில்லை. ஆனல் கூலி தரத்தான் அரசுமில்லை, யாரு மில்லை. உழைப்பு உயிர் பிழைக் கும் வழி யாகி மட்டுமல்லாது வாழ்க்கையின் முதற் பெரு ந்
என்ன செய்வது?
தேவையுமாகி விட்டபிறகு அவன் எவ்வாறு இன்னும் உயிர் தரித்தி ருக்க முடியும்? -
வீடியோ ரேப்பில் எதையோ யாரோ காண்பித்துக் கொண்டி ருக்கப் பல சிறுவர்கள் மொய்த் துக் கொண்டிருந்தார்கள். அவ னுடைய குழந்தைகள் கூட ச்
ச்ேர்ந்து அங்கே நின்நிருக்கலாம்.
அதனையெல்லாம் அவதானிக்கும் உளத்தென்பு அவனைப் பீடித்த தாயில்லை. இடாம்பீகமான வீட் டிலே ஆடம்பரமான துணிமணி போட்ட கலர்நாயகன் எதற்கோ இடிமுழக்கம் போட்டுக் கொண் டிருந்தான். அவன் வாழ்க்கை யில் - நிஜத்தில் இப்படிப்பட்ட வீட்டைக் கண் ண லே கண்ட தில்லை. இவன் போட்டிருக்கிற ஆடம்பர உடுப்பை எப்போதா வது சரி போட்டு அனுபவித்தது மில்லை. உண்மையில் இடிமுழக்கம்
போட்டுக் கர் ச் சிக்க அப்படி
என்ன நேர்ந்து விட்டதோ?
எல்லோரையும் திசை மாற் றிக் கனவுச் சஞ்சாரத்தில் ஆழ்த் திய வீடியோ G3r'9ait gita5afb அவன் மனுேநிலைக்கு முன்னல் பலமிழந்தது. சக்தியற்றுச் செய லிழந்தது.
வீட்டிலுள்ள பெறுமதி வாய்ந்த அனைத்தையுமே அவன் விற்றுவிட்டான். சேமிப்பில் மீதி மிச்சமிருந்த ஒற்றைக் காசுவரை மீட்புச் செய்து இத்தனை நாட் களை ஒ ட் டி வந்தான். இனி பூதாகரமாக வானம் தி ர ண் டு வருவதைப் போலிருந்தது. எதிர்ப்புச் சக்தி கள் எல்லாமே ஓடிப், பதுங்கி விட்டது போலிருந்தது.
குரூரம் அவன் வாழ்க்கையில் நர்த்தனமாடி விளையாட் டு க் கட்டிக் கொண்டிருந்தது:

குருட்டுப்
பார்வைகள்
பெ "ன்னம்பலம் வீட்டுக்
கோடிப்புறத்து மாலுக்குள் நாக கட்டப்பட்டுக் கிடந்தான்.
அறுவானுக்கேனிந்த Gmiడీ).
உழைச்சால் தின்னு nது. இல் லாட்டிப் பட்டினி கிடக் கின்றது. அதுக்காக. இப்படியா கழுத்தை ஒரு வெட்டு வெட்டி, கனகலட் சுமி திருப்புகிருள். கதை கதை யாக இருந்தாலும் கண், குசினிக்குள் புகுந்து அடுப் புச் செ. தியில் ஒரு ஆட்டு ஆட்டி விட்டு மீண்டும் வீராவேசத்துடன் வருகிருள். அவளது வரவுக்கா கவ்ே வாய் பிளந்து நிற்கின்றது ஊர். m
இப்படித்தான் கனகலட்சுமி
காரியத்தில்
காவலூர் எஸ். ஜெகநாதன்
கனகலட்சுமியின் சாதிசனம் திண்ணையிலும், உள்ளுக்குமாகசிலர் முற்றமும், தூரமுமாக எ ல் லா ரும் கனகலட்சுமியின் வாயே குறியாக நிற்கிருர்கள், வலுத்த நெருக்கங்கள். அவள் பின்னல் குசினிக்குள்ளும் போய் ந்ெததற்கென்ன. கனகலட்சுமி உள்ளே வாய் திறக்கவில்லை. வெளியே வந்து எல்லாருக்கும் பொதுவாக முற்றவெளிக் சுட் டம் போன்றுதான் பேசினள்.
"இண்டைக்கு ஆப்பிட்டதுக்
கென்ன? பல நாளைக் கள்ளன் . களவெடுத்தும் சீவிக்கலாமா.
எங்கட பரம்பரைக்கு siglos Tigil,..
. இப்ப இவன் நாகமணி"
விடிந்து இம்மட்டுக்கு நவரசத்
தையும் முகத்தில் மாறறி மாற்றி, வெளிவருவதும் வாய் பொழிவ தும் அடுப்புச் சமயலைப் பார்க்க ஓடுவதுமாக இருக்கிருள்.
ஒன்று இரண்டென்று கூடத்
தொடங்கிய ச ன ம் இப்போது
"பிள்ளையார் கோயில் வேட்டைத் திருவிழர்வையும்" வேன்றுவிட்
-gile
அவள் தொடர்கதையை அத் தியாயூம் பிரிக்கும் பத்திரிகாசிரி யர் போலாகி உள்ளே போய் விட்டாள்.
ஊர் கசமுசக்கிறது.
எட்டி எட்டி சனம் கலை நீட் டி நாகமணியைப் பார்க்க
முனைகிறது. மற்றவன் துயர் கண்டு. மகிழும் கீழ்த்தரமான
குணம் சில சமயங்களில் தலை
15

Page 10
நீட்டி - வக்கிரப்படுத்துகின்றது: நாக மணி திருடினுன்தான். கையோடு பிடிபட்டான்தான். அவனையே கட்டிவைத்து இந்தக் கா லத் தி லும் இப்படியொரு காட்டுமிராண்டித்தனம். அதை யும் இவர்கள் பார்த்துச் இரசிக்க முண்டியடித்து.
இங்காலை வாங்கோ. இது தானே சொன்னஞன். அவ ன் கோபம் கொண்டு அதை இதைச் செய்தால். என்று அதட்டி ஞள் கனகலட்சுமி.
காக்கிக் குரல் கேட் டது போல் எல்லேர்ரும் விழுந்தடித்து ஒடி வருகிரு?ர்கள். நாகமணி அப் படி ஒன்றும் அடங்காத சண்டிய னல்ல, த (ா னு ம் தன்பாடுமாக துயரத்தில் சாம்பிக் கிடக்கிருன். ஆஞல் அவனை மிகைப்படுத்தி ஞல்தான் தனது முக்கியத்துவம் பெருகும் என்பது கனகலட்சுமி யின் ஒணிப்பு.
ו"ו (?) –'j L_ו ו"וb ... ... *(3)^66hו* பாரன். எவ்வளவு கேவலம். அது வும் உள்ளூரிலே, குமரும் குட்டி யலுமாக இருந்த குடும்பத்துக்கு வசைதேடியிருக்கிருன் நானெண் டால் பாவம் பார்த்து விடச் சொல்லித்தான் எங்கட அவரைக் ாேட்டனன். அவர் எ ன் த யும் பொறுப்பார். களவெண்டால் கண்ணி லை காட்ட ஏலாது, பாடம் படிப்பிக்க வேணும் எண்டு நெருப்பெடுத்துப் போட்டார், கறி அடுப்பிலை.
கனகலட்சுமி குசினிக்குள்ளே
ஓடினள். O
பொன்னம்பலத்துக்கு நாலு பேரினுடைய வயிறு. இயல் பாகையால் ஒரு கை அதனைத் தடவ, மறுகையோ சிப் பது போன்ற பாவனையால் தலையி தடவ வெளியிலிருந்து நாலேந்து. ஊர்ப் பெரியவர்களுடன் முற்றத் துக்கு வந்து சேர்ந்தார்.
16
ஊர் அவரைச் சுற்றி வளைக்க பெரியவர்கள் விவக்குகிருர்கள். எதையும் மன்னிக்கலாம். களவு எண்ட விசயத்தை எ ன் ஞ லை மன்னிக்க ஏலாது. பாவம் பார்த் துச் சும்மா விடப்படாது. பிறகு எல்லாரும் துணிஞ்சிடுவான்கள். பொலிசுக்கு அறிவிச்க்ப் போட் டன். சட்டப்படி நடக்கட்டும். ஒரு பிரசங்கம் வைத்து முடித் தார் பொன்னம்பலம்.
கனகம் கனகம்
குசினியுள் இருந்து ஓடி வந் தாள் கனகலட்சுமி.
"சாப்பாட்டை எடு ég fl யான பசி, களவெடுத்துப் பிடி பட்டாலும் அவனும் மனித ன். நாகமணிக்கும் சாப்பாடு குடுக்க வேணும். சட்டப்படி நடந்தா லும் மனிதப் பண்  ைப மீற மாட்டன்
*எல்லாரும் போங்க . . . போங்க . . " ஊர்ப் பெரியவர் கள் ஊ  ைர விரட்டுகிறர்கள், காரணத்தோடு,
சில நிமிடங்கள் களைப்பில்
கரைகிறது.
மீதியாக நின்ற நாலைந்து பெரியவர்களும் பொன்னம்பல மும் வயிறு புடைக்கத் தின்று முடிந்தது. ஒரு தட்டிலே நாக மணிக்குச் சாப்பாட்டை எடுத் துக் கொண்டு "நான் அவனேட கதைச்சுப் போட்டு வா ற ன் இருங்க” என்றுவிட்டு நடக்கிருர், நாகமணியும் ச ாப்பி 5) -יו( முடித்தான். s
*நாகமண்' கலங்கிய கண்களுடன் அவன் நிமிர்கிருன் ,
“29шт......
s
'ஊர் ஒப்புக்கு நான் துள் ளிக் குதிக்கிறன் நீ பயப்படாத, பொலிஸ் கை வைக்காம நான் பார்க்கிறன். எல்லாம் ஒருமாதி ரிச் சரிப்பண்ணுவம்

சாகுமட்டும் நன்றி மறக்க ம"ட்டன். நாயா இருப்பன்'
எதிர்காலத்தில் தனக்கு சேவ
கம் செய்ய ஒர் அடி மை கிடைத்த
திருப்தியுடன் இவர் மீண்டும் முற்றத்துக்கு வருகிருர்.
O
நாகமணி தனது நிலைக்காக வருந்திக் கொண்டுதான் கட்டுப் பட்டுக் கிடந்தான். ፩
வஞ்சகம் இல்லாமல் உட லும் உழைப்புமாக தோட்டங் களில் வேலை செய்து கொண்டி ருந்தவன் "விரும்பினன் முடிச் சன்" என்ற அளவில் கல்யாணம் முடித்து வந்து பிள்ளைகளும் கல் யாணப் பருவம் வரை வந்து விட்ட இந்த நிலையில் ஒரு களவு கையோடு பிடி ட்ட நிலையில அவமானப்பட்டு , w
அதுவும் ஒரு விறுக்குத் தான். நா. க ம ணி "கள்ளச்சதை" வைக்காமல் மாடு மாதிரி உழைப் பதற்கென்ன நின்று நிதானிப்ப தில் ம்ட்டு மட்டு.
இல்லாவிட்டால் தோட்டக் கூலியாக தன் பிழைப்பை வைத்
துக் கொண்டு டசின வெல்லும்
பட் டி யலை ப் பிள்ளைகளாகப் பெறுவாஞ? பெற்ற அத்தனை யிலும் அவனுக்கு உயிர். இன்னும் தாயின் மடியை விட்டு இறங் காத கடைசிப் பிள்ளைக்கு பால் மா வாங்குவதற்குத்தான்
சங்கக் கடையில் கா சு ம் கையும க நின்று குன்ழவு. t 'தம்பி . . கைக்குழந்தைக்கு ஒரே ஒரு டின்'
சீறிவிழும் மனேஜர். "சும்மா இருக்க ஏலாது. வருசம் தவருமல் பெத்துப்போடு றது" A.
நாகமணிக்கு ஆத் தி ர ம் பொங்கி வந்தது. "நான் பெறு கிறதை நீ ஆரடா கேட்கிறது? ஒரு நேரம் சோறு போடுருப்பில
எ ன் று எரிந்த மனேஜர் டெ ன் று
ஒரு மாட்டின் வேணும்.
என்று பாய்ந்துவிழத்தான் மனம் உந்தியது. பால்மாவின் தேவை தடுத்தது.
'தம்பி பெரும் உதவியாக இருக்கும் :
'இல்லையெண்டிறன். இல்லா ததை உண்டாக்க ஏ லு மே” சட் குளிர்நிலையடைந்து
* வாங்க வாங்க" என்கிருர்.
நாகமணி திரும்பிப் பார்த்தான்
வந்தது ப்ெ1 ன்னம்பலம்.
"ஐயா வாங்க நா க ம ணி என்று ஒரு வ ன் நிற்பதையே மறந்த ர் மனேஜர்.
'தம்பிமார் நிற்க நேரமில்லை, ur af GT வீட்ட போறன்"
மனேஜர் எழுந்து கடதாசியில் சுற்றிக் வந்து கொடுத்தார். நெருப்புத் துண்டங்களரகி, மூச்சு இவனிடம் சீறியது.
"எத்தினை தரம் இல்லையெண்டு சொல்லிறது. இடத்ன்த மினக் கெடுத்தாதை’ என்ருர் மனேஜர். பொன்னம்பலம் பலநோக் குக் கூ டுறச் சங்க நிர்வாக ச பைத் தலைவர். *டிமான்ற் ஆன சாமான் எது வந்தாலும் அவர் வீட்டுகுத் தா னு க வே
போய் கொண்டு கண் கள்
சுடு
போகும்.
சந்தையில் ஏதும் தட்டுப் பாடான கறுப்புச் சந்தைக்கு எது தேவையோ அது மூட்டையா. கவே இவர் கைக்கு வந்து பண மாகப் புரளும்,
அது கொள்ளே. பொதுமக்க
ளின் வயிற்றிலை அடிக்கும் பகற்
கொள்ளை. அவற்றில் பெ ரும் பாலான மக்களுக்குத் தெரியாது. தெரிய வருவதையும் த வ ரு க நினைக்க மாட்டார்கள். தவருக நினைத்தாலும் பொன்னம்பலத் துக்கு எதிராகச் செயல்பட மாட் டார்கள். பொன்னம்பலம் சங் கக்கடைத் தலைவர் மட்டுமல்ல,
aw
7

Page 11
ஊரின் பலப்பல விசயங்களில் தலைமை ஆள்.
அவர் செய்தால் நீதியாகத் தான் செய்வார் என்பது ஊரின் பெரும் நம்பிக்கை.
O
நாகமணிக்குத் தாங்க முடிய வில்லை. தனக்குப் பால்மா இல்லை என்றதும், தன் முன்னலேயே பொன்னம்பலத்தாருக்கு எடுத்துக் கொடுத்ததும், அதையும் பொறுத்
துவிடுவான். . .
அதை ஒருவிதக் கூச்சமும் இல்லாமல் இயல்பாகவே... . தன்னை ஒரு பொருட்டாகவும் மதியாமல்.
நினைக்க நினைக்க ம ன ம் அவனை வெறிபிடித்து உந்தியது. ஒருடின், ஒரே ஒரு டின், கள வென்ருலும் எ டு த் து விடுவது தான்.
இரவு புலத்திருந்தது. சங்கக்கடை ஒடு பிரித்து. உக்கிய மரச்சட்டம் முறிந்து. பிடிதவறி டமார் அடுக்கியிருந்த ஈயச் சருவங்களின் மீது விழுந் தான் நாகமணி. -
"கள்ளன் கள்ளன்? விழித்து விட்டது.
நாகமணி  ைகயோ டு பிடி பட்டு பொன்னம்பலம்தான் கையைப் பிடித்திருந்தார்.
"குமருகளைப் பெத் துப் போட்டு சீதனத்துக்கு கொள்ளை யடிக்க வெளிக்கிட்டிருக்கிருன்,
உழைச்சுத் தின்னிறது இல் லாட்டி பட் டி னி கிடக்கிறது" பிள்ளை குட்டியளுக்கு  ை ைச தேடிப்போட்டான். W
ஊர் பலதும் பேச பொன் னம்பலத்தின் குரல் மூத்தது.
"நான் எதையெண்டாலும், மன்னிப்பன் களவு விசயத்தை மன்னிக்க மாட்டன். எனக்குக் கண்ணிலே காட்ட ஏலாது"
8
என்று சொன்னல் நம் அதுவும் இந்த ஊர்.
எண்டு
பொன்னம்பலத்துக்கு
வேலை செய்வான்"
அடி அடிக்கவேணும்'
நாகமணி ஒன்றுமே பேச வில்லை. ஒரு பால்மா டின் னுக் காகத் தான் ஏறிக் குதித்தேன் ԼվԼDIT Զ@nri ,
is பொலிஸ் வந்தது.
"நல்ல செப்பமாக சாப்பாடு விழும் என்று ஊர் வேடிக்கை பார்த்து நின்றது. அடி விழா மலே செய்து அனுப்பினர் பொன்னம்பலம்.
"ஸ்ரேசனிலை முறை uι πέ5 விழும்" என்று கூறித் திருப்திப் பட்ட ஊர், பொன்னம்பலம் மீது வாழ்த்து மழை பொழிந்து கலைந்தது.
"பொன்னம்பலத்தார் இருந்த படியா களளனுக்கு முறையா பாடம் படிப்பிச்சார்' எண்டா லும் அவருக்கு பெரிய மனசு. கள்ளனெண்டாலும் ம னி சன் தன்ர  ைசயா லை யே கொண்டுபோய் சாப்பாடு குடுத் 5rrif.
r
பொன்னர் இருக்கு மட்டும் . ஒருத்தர் களவை நினைக்க மாட் டினம்’
கோட்டடிக்குப் போய்வந்த வலுத்த சந்தோஷம்.
"மூண்டு மாதம் மட்டிலை தீர்ப்பாங்கள். திரும்பி வந்த பிறகு நாகமணி நமக்குத்தான் ஊழியம் செய்வான்"
"புத்தி மழுங்கி களவெடுத் ததுக்கென்ன. அவன் மாடுமாதிரி எ ன முள் கனகலட்சுமி.
கனகம் முக்கியமான விச யத்தை மறந்து போனன். வரு சப் பிறப்போட மைசூர்ப்பருப்பு வருகுதாம் சங்கத்துச்கு. ஒரு O

ஈழத்து கிராமிய நாடகக் கலை
தியாக இராசகோபால்
இன்று பார்வையிடும் நவீன நாடகங்கள், அன்று எம் முன், னேர்களால் போற்றி வளர்க்கப்பட்ட கூத்துக்களின் படிமுறை வளர்ச்சியின் உச்சகட்டமேயாகும். கிராம மக்களின் உள் ளத்தையும் உணர்ச்சி வகைகளையும் வெளிக்காட்டுவதே நாடகம். நாட்டை அகத்தில் கொண்டதே நாடகம். எமது நாட்டையும் நாட்டின் ' பண்பையும் கலை, கலாச்சாரங்களையும் சட்டிக்காத்த பெருமை கிராமிய மக்களையே சாரும். அந்தக் கிராமிய மக்கள் வளர்த்த அழகுக் கலையே கிராமிய நாடகமாகும். கிராம மக்களின் உள்ளக் கருத்து குணப் பண்பாடு வாழ்க்கை முறை என்பவற்றை பிரதிபலித்துக் காட்டுவதுதான் கிராமிய நாடகக் கலை. அந்த மக்களால் போற்றப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்தக் கிராமிய நாடகம் என்னும் அழகுக் கலை தற்போது மேலைத்தேய கலப்புக் களால் அழிக்கப்பட்டும் சிதைவுபடுத்தப்பட்டும் குன்றி வருகிறது. இந்தக் கிராமிய நாடகங்களை நாம் உயிரூட்டி வளர்க்காது விடின் நாளைய சந்ததியினருக்கு எமது கலை, கலாசாரம், பண்பாட்டை எடுத்துக்காட்டாது குழி தோண்டிப் புதைத்தவர்களாவோம்:
கிராமிய நாடகச் கலையின் தோற்றத்தை ஆராயும் போது அது மனிதனுக்கு ஏற்படும் முக்கிய உணர்ச்சிகாான் பசி, காதல், விளையாட்டு என்பதில் விளையாட்டு உணர்ச்சியினல் எழுந்ததுதான் என்பதை கண்டறிய முடிகின்றது. ஆதியில் மனிதன் மரத்தால் பாவை செய்து கூத்தாட்டிப் பார்த்து ரசித்தான் தனது ஆராய்ச் சியின்படி மரப்பா வைக் கூத்தை விட்டு துணிகள் மூலம் பொம்மை கட்டி பொம்மை ஆட்டத்தை ஆட்டி ரசித்துப் பார்த்தான். காலங் கள் கடந்து செல்ல மேலும் ஒரு படி முன்னேறி, தோலில்ை, பொம்மை செய்து பொம்மையாட்டத்தை ஆட்டிப் பார்த்து மகிழ்ந் திருந்தான். காலங்கள் மாற மாற சண்டு பிடிப்புகளும் அதிக்மா கும். அதன்படி பின் நிழற்பாவைக் கூத்தை ஆடி விளை யா டி ரசித்த ரசிகர்களுக்கு நிஜமாகவே தாம் உடைகளை உடுத்து ஆடி ரசித்தால் என்ன? என்ற ஆர்வம் உண்டாயிற்று. அதன் படி வளர்ந்து வந்த கலைதான் கிராமிய நாடகக் கலை.
w இனி இலங்கையில் கிராமிய நாடகக் கலை பற்றி சிறிது நோக்குவோம். முற்காலத்தில் யாழ்ப்பாணம், மன்னர், மட்டக் களப்பு, சிலாபம் ஆகிய பிரதேசங்களில் கிராமிய நாட்டுக் கூத்துக் சுள் நட்ைபெற்று வந்தன. யாழ்ப்பாணத்திலும், சிலாபத்திலும் இப்பொழுது மிகவும் குறைவுபட்டு வந்துவிட்டது. யாழ் குடா நாட்டிலும், முல்லைத்தீவு பிரதேசத்திலும் ஆங்காங்கே காணப் படுகின்றது
瞿刚

Page 12
மேற்குத் தேச கலப்புக் கள்வந்து நாகரிகம் என்ற ஒரு பே ர்வை மாட்டியதன் பயணுக யாழ்ப்பாணத்திலும், சிலாபத்திலும் கிராமிய நாடகக் கலை மிகவும் அருகிவிட்டது. அத்துடன் சினிமாக் கலை வளர்ச்சியும் இதன் தாக்கத்திற்குக் கா ணமாகும், யாழ்ப்பாணத் திலும், சிலாபத்திலும் குறைந்து போனலும் மட்டக்களப்பும், மன்னரும் இன்றுவரை இக் கிராமிய நாடகக் கலையை கட்டிக் காத்து வளர்த்து வருகின்றன. மன்னுரிலும் மட்டக்ளப்பிலும் இக் கிராமிய நாடகக் கலை குறைவுபடாமல் இருப்பதற்குக் கார ணம் அவ்விரு பிரதேசங்களின் பொருள தார வளமேயாம். இவ் விரு பிரதேசங்களின் முக்கிய பொருளாதாரம் விவசாயம். ஆகவே நெற்சாகுபடி செய்வோர்க்கு லீவு நாட்கள் கூடுதலாகக் கிடைக் கும். ஒரு போகம் அறுவடை முடிந்து மறுபோகம் வரும்வரை மாதக் கணக்காக வேலையற்ற நாட்கள் உண்டு. அந்த நாட களில் நாட்டுக் கூத்துக்கள் பழகவும் ஆடவும் போதிய வ ச தி யு ன் டு அதன் காரணத்தால் அவ்விரு பிரதேசங்களிலும் இன்றுவரை நாட்டுக் கூத்துக்கள் அழிவுபடாமல் நிலை நின்று நடைபெற்று வருகின்றன.
இனி மட்டக்களப்பு நாட்டுக் கூத்துகள் பற்றி நோக்குவோம். இன்று மட்டக்களப்பிலே தென்மோடி, வடமோடி, வி லா சம் என்ற பிரிவுகளால் கூத்துக்கள் மேடையேற்றப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மக்கள் கிராமிய நீாட்டுக் கூத்துக்களிலடங்கிய தாள அமைதி, கலைபிறழ்வு. பொருளமைவு என்பனவற்றை விளங் கிக் கொள்ளக் கூடிய ஆற்றலுள்ளவர்களாக இரு க் கி ன் றன ர். இங்கே நடைபெறும் நாட்டுக் கூத்துக்கள் இந்தியாவில் மலையாளப் பகுதியில் ஆடப்பட்டு வரும் நாட்டுக் கூத்துதுக்களைப் போல் சிறந்த முறையில் ஆடப்பட்டு வருகின்றன. இங்கே ஆடப்பட்டு வரும் வடமோடி, தென்மோடிக் கூத்துக்களில் பெரிதும் வேறு பாடுகள் காணப்படுகின்றன. கதைக் கரு, கூத்து தொடங்கல் முடிவு. உடையலங்காரம், ஆடல், பாடல் என்பன்வற்றில் இரு மோடிகளிலும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. வடமோடிக் கூத் துக்கள் போரில் வெற்றிகாணும் முடிவையும் தென்மோடி காதலில் வெற்றிகாணும் முடிவையும் கொண்டு நடைபெறுகின்றன. உதார ணமாக வடமோடி கிர்ாமிய நாடகம், வீரகுமார நாடகம், தரும் புத்திர நாடகம், பப்பிரவாக நாடகம், 1 ம் போர், குருசேத்தி ரன் போர், சூரசம்காரம் என்பனவற்றில் போர்கள முடிவுண்டு. தென்மோடியில் அநிருத்த நாடகம், பவளவல்வி நாடகம், அலங் கார ரூபன் நாடகம், வாகைபிரமன் நாடகம் என்பன காதல் வெற்றியில் முடிவடைகின்றன. வடமோடி அமங்கல முடிவையும், தென்மோடி மங்கல முடிவையும் கொண்டு முடிவடைகின்றன.
உடம்பினுல் புறப்படும் மெய்ப்பாடுகள் ஒன்பது வகைப்படும். அவை வீரம், அச்சம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகைகோலம், நடுநிலைமை என்பனவாம். இந்த ஒன்ப்து உடல் மெய்ப்பாட்டுக ஆலிருந்து' பன மகிழ்ச்சியும், சிரிப்பையும் அதனல் புறப்படும் இன்பத்தையும் உள்ளடக்கிய கருக்கொண்ட கூத்துத் களை அகத்தினை கூத்துக்களெனவும் எனைய மிகுதி உடம்பு மெய்க் பாடுக்களாலான கூத்துக்களை புறத்தினைக் கூத்துக்களெனவும் வகுப் தள்ளார்க்ள். இதை சுவாமி விபுலானந்த அடிகளார் அகத்தை "வேத்தியல்' எனவும் புறத்தை பொது இயல்" எனவும் மறஸ்க

சூளாமணி'யில் குறிப்பிடுவதைக் காணலாம். இவ்வாறு கருத்துக் கொண்ட கூத்துக்கள் தயாரிக்கப் படுகின்றன.
கூத்துக்கான ஒலைகள் தயாரிக்கப்பட்டு நன்னளில் அவ்வூர்ப் பெரியவரொருவரினல் தகுதி காணப்படும் நடிகர்களுக்கு அவரவர் பாத்திரத்துக்கான கூத்து ஒலை கையளிக்கப்படும். அவர்கள் மன னம் செய்தபின் இரவுவரை கூத்துக்கள் பழக்கப்படும். பின்பு அவர் கள் எல்லோரையும் அழைத்து "சலங்கை அணிதல் நடைபெறும் முதற் தொடக்க சுத்தாக இருப்பின் சலங்கை அணிதல் ஒர் வைப வமாகக் கொண்டாடப்படும். சலங்கை அணிந்தபின் கிழமைக்கு ஒருமுறை கூத்து பகலில் ஆடிப் பழகிவருவார்கள். இது கிழமைக் கூத்து எனப்படும். கிழமைக் கூத்து பழகி முடிந்தபின் உ  ைட் அணிந்து இரவு முழுக்க ஆடிப் பார்ப்பார்கள். இது "அடுக்குப் பார்த்தல்" எனப்படும். அடுக்குப் பார்த்தபின் கூத்து ஒர் நன் நாளில் மேடையேறும். மேடை ஏற்றல் அநேகமாக முழுநிலவு காலமாக இருக்கும்.
கூத்து பெரும்பாலும் அவ்வூர் கோயில் வீதிகளிலேயே மேடை யமைத்து நடைபெறும் மேடை மூன்றடி உயரத்துக்கு மண் நிரப்பி உயர்த்தி வைக்கோல் அல்லது புற்களால் ஆடுவதற்கு இலகுவாக அமைக்கப்பட்டிருக்கும். மேடையைச் சுற்றி பதிஞன்கு உயரமான கம்பங்கள் நாட்டியிருப்பார்கள். மேலே கம்பங்களுக்கு தொடர் பாய் சீலைகள் கட்டி சீலை சளால் முகட்டை வேய்ந்திருப்பார்கள். பதினன்கு கம் நீங்களுக்கும் அரை உயரமுள்ள பாதைக் குத்திகள் நறுக்கி நாட்டப்பட்டிருக்கும். அவற்றின் மேற்பகுதியில் சிரட்டை வைத்து சீலைப்பந்தம் செய்து விடிய விடிய நெய்விட்டு, எரிப்பார் கள். இது நடிகர்க%ள சபையோருக்குத் தெரியப் படுத்துவதற்கு வெளிச்சம் பெறும் நோக்கிலேயாகும். முதலில் களரியில் தோன்று பவருக்கு முன்னும், பின்னும் தீப்பந்தம் பிடிப்பது வழக் மாயிருந் தது. நடிகர்கள் முதலில் மே  ைடயி ல் தோன்றும் போது சீலே பிடிப்பது வழக்கமாயிருந்தது. இப்போது அற்றுப்போய் விட்டது. ந ன்கு பக்க மும் மக்கள் இருந்து கூத்துப் ப்ார்ப்பார்கள். மக்கள் பாய் தலையணைகளுடன் வநது விடிய விடியப் ப*ர்ப்பார்கள்.
கூத்துக்களைப் பழக்குபவர் ‘அண்ணுவிமார்' என அழைக்கப் படுவர். கூத்தாடும் மேடை "இயங்கக் கூடம்" எனப்படும். கூத் தாடும் அரங்கு களரி" யாகும். கூத்துத் தொடங்கும் போது கட்டியகாரன் முதலில் தோன்றுதல் பொதுவான வழக்கம். கூத் தின் தலைமைக் கதாநாயகனுன பேரரசனுடைய சபைக் கட்டிய காரன் அவன். அவன் முதலில் தோன்றி தன் வர்வையும் தன் பின்னல் வரப்போகின்றவர்கள் விபரத்தையும் அரசனுடைய சிறப் பாற்றலையும் ச ையோருக்கு எடுத்துக் கூறி அமைதியாக இருந்து கூத்தைக் கண்டுகளிக்குமாறு சொல்லிப்போக கூத்து ஆரம்பமாகும்.
அர்சன், அரசி, மந்திரி, பிரதானிகள் என்போர் கூட்டம் கூட்டமாக வந்து ஆடுதல் மரபு. இவர்களுடைய கூட்டம் கொலு" என வழங்கப்படும். நடிகருடைய முதந் தோற்றத்துக்கு "வரவு' என்று பெயர். "வரவு வரும் பாதும், தனிப்பட்ட "கொலுவோ? கூட்டமான் கொலுவோ வரும்போது திறமையான ஆட்டம் ஒன்று இடம் பெறும். தாளம் பிசகாது மத்தளம்' அடிப்பவருடைய திற

Page 13
ம்ையினல் “வரவின் போது மேடை அதிர்ந்து விளங்கும். அண்ணு வியார் மத்தளகாரனுடன் 'சல்லரி என்ற தாளத்துடன் நிற்பார், பக்கப்பாட்டுப் படிப்போரும், கூத்து ஏட்டுப் பிரதி படிப்போரும் இவர்களுடன் மேடையில் இடம் பெறுவர். இவர்களை "சபை யோர்" என்று கூறுதல் மரபுாகும். வரவின்போது வேறு வேறு தாளங்கள் மத்தளத்தில் ஒலிக்கும். அத்தாளங்களை ஒலி வரிசை யாக வாயாற் சொல்லுதற்குத் தாளக்கட்டு" என்று பெயர். அர சன் வரவு, மகாராணி வரவு, சேனதிபதி வரவுகளுக்கு வேறு வேறு ஆட்டங்களும், தாளங்களும் உண்டு. இந்த ஆட்டங்களும் தாளங்களும் தென்மோடியிலும், வடமோடியிலும் தனித்தனி வேறு வேறு வகையிற் செல்வன.
வடமோடிக்காரர் தானே தன் வரவைக் கூறுவர். தென் மோடிக்காரர் வரவின்போது ஆட்டம் கூடுதலால் களைப்படைந்து விடுவார்கள், ஆணப்டியால் அவர் வரவுக்கு அவர் பாடலுடன் பக்கப் பாட்டுக்காரர் உசாராகப் பாடி உதவி செய்து அவர்களைப் பைப் போக்குவார்கள். வடமோடியார் தம் விருத்தங்களை அதிகம் நீட்டி இசைக்கார், தென்மோடியார் அவற்றை நீட்டி இசைபட இழுத்துப் பாடுவது வழக்கம். வடமோடிக்காரர், பாட்டைப் படிக்க பக்கப் பாட்டுக்காரர் பிற்பாட்டுப் படிப்பார்க்ள், தென்மோடியில் தோன்றுபவர் பாட்டைப் படிக்க பக்கப்பாட்டுக்காரர் க  ைட சி வரியை மட்டும் பாடுவர். . அத்துடன் தருவைப் படிப்பார்கள். *தரு என்பது கூத்துப் பாட்டுக்களைப் படிக்கும் முறையை அமைத் துக் காட்டும் ஒருவித சொற் சேர்வு. ஆகும்.
நடிகர் தம் வரவு, ஆட்டம் பாட்டு முடிந்து களரியைவிட்டுப் போகும் போது துரிதமாக ஆடுதல் வடமோடியார் வழக்கமாகும். இது தென்மோடியாருக்கில்லை.
*தகதித்தா தெய்யத் தெய் தெய்
தாத்தெய்யத் தோம் தகதித்தா' என்ற தாளக்கட்டு முத்லில் பாடப்பட்டு எட்டு முறை தொடங்கி பன்னிரண்டு முறைவரை உ லா ஆட்டம் ஆடப் பாடப்படும். அதன் பின் பொடியடி, வீசாணம், எட்டு முதலிய ஆட்டங்கள் இடம் பெறும் அதன் பின் நடு அரங்கில் ஆடி இறுதியாக அதன் பின் நடு அரங்கில் ஆடி இறுதியாக,
*தாம் தாம் தக தந்திரிகிடதக
திந்தாரத் தில்லா ைசந்தரி தகதை சுந்தரி தநிமிந்த கிடதெய தவங்கு திக்திக தகதிங்கினதோம் தகதிங் தணதோங், தகதிங்கண்தோம்" தள்ளக்கட்டிற்கு ஏற்ப முன்களரியிலும் பக்கங்களிலும் சென்று ஆடுவர். முடிவுறும் போது "தகதிங் கணதோம்" என்ற கடைசித் தாளம் இரண்டு முறை மத்தளத்தில் இறுக்கி அடிக்கப்படும். இது தாளம் தீர்த்தல் எனப் படும். "தாளக்கட்டு மட்டக்களப்பு நாட் டுக் கூத்தின் உயிர் நாடியாகும்.
வடமோடி அரசருடைய முடி கீரீடம் ஆகவும், தென்மோ டியாருடைய முடி பூ முடியாகவுமிருக்கும். வடமோடி நடிகர் பெரிய

கரப்பு' உடுப்புக்களை அதாவது இடுப்பில் ஒடுக்கமாகவும் கீழ்ப் பாகம் அகண்ட வட்டமாகவும் கரப்புப் போல் தொங்குகின்ற வட்ட உடைகளை அணிவர். தென்மோடியர் உடைகள் பெரும் பானும் பட்டுத் துணியாலும், மணிகளாலும், வேட்டி, ’ சேலை என்பனவால் உடுக்கக் கூடியனவாயுமிருக்கும். சந்நியாசிகளுக்குரிய "மரவுரி இரு மோடியாருக்கும் ஒத்துள்ளன. இவ்விதம் அரங் கேறும் போது இடம் பெறும் இவ்வித உடை அலங் கிா ரம் *சோடனை" எனப்படும்.
கதைப் போக்கு, சுவை, ஆடல், அபிநயம், பாட்டு, இசை, உடை, நடை என்ற பல துறைகளிலும் வேறுபட்டு நடக்கும் வட்மோடி, தென்மோடி, நாட்டுக்கூத்துக்கள் சுமார் 25 க்கு மேற் பட்டன மட்டக்களப்பில் உண்டு.
- வடமோடி, தென்மோடிக் கூத்துக்களை விட 'விலாச மென்ற வகையிலும் கூத்துச்கள் இடம் பெறுகின்றன. "விலாசம்’ என்ற கூத்து வகையில் பூதத்தம்பி விலாசம், அரிச்சந்திரா விலாசம், கண்டிராசன் விலாசம் என்பன சிறந்தவைகளாகும்.
மன்னரைப் பொறுத்த வரையில் அங்கே வடபாங்கு, தென்' பாங்கு, சபாக்கள், வசபாக்கள் என்ற முறையில் கிராமிய நாட கக் கலைகள் உள்ளன. வடபாங்கு, தென்பாங்கு என்பதை முறையே, யாழ்ப்பாணப் பாங்கு, மாதோட்டப் பாங்கு எனவும் அழைப்பர். மன்னர் கிறிஸ்தவ அடிப்படையில் அமைந்து பாடப் பட்ட கதைகளே கூத்துக்களாக ஆடப்பட்டு வருகின்றன. மட்டக் களப்பில் இந்த அடிப்படையில் கூத்துக்கள் இல்லை என்றே கூறு தல் வேண்டும். கிறிஸ்தவ் ஆதிக் 1ம் மன்னரில் நிறைய இருந்த காரணத்தினலே அங்கு கிறிஸ்தவ அடிப்படையிலமைந்த கிராமிய நாடகக் கலைகள் எழுந்தன. w -
இங்கே யாழ்ப்பாணப் பாங்கெனும் வடபாங்குக் கூத்தில் கட வுள் வாழ்த்து விருத்தப் பாவிலமைய மாதோட்டப் பாங்கெனும் தென்பாங்கு கூத்தில் கடவுள் வாழ்த்து வெண்பாவிலமையும். தென்பாங்கில் பாத்திரங்களுக்கு “தரு' கிடையாது. அத்து டன் கதையின் சுருக்கமும், கதைப் பொருளும், தெய்வ வணக்கமும்" கூறும் "தோடயம்’ என்னும் பாவகையும் தென்பாங்கில் இல்லை. தென்பாங்கில் பாக்கள் வல்லோசையுடையனவாயும், வடபாங்கில் பாக்கள் மெல்லோசையுடையனவாயுமிருக்கும். தென்பாங்கில் ஒவ் வொரு பாத்திரமும் தத்தம் நிகழ்ச்சிகள் முடிய மூடிய போய்வரும். லரவுக்கும் செலவுக்கும் தனித்தனி ஆடல் வகைகளும், சிந்துக்க ளும் உண்டு வடபாங்கில் ஒரு பாத்திரத்துக்கு ஒரு வரவு உண்டு. பாத்திர நிகழ்ச்சி மீண்டும் இருந்தால் "வரவு' இல்லாமலும் ஆடல் 'கரு' இல்லாமலும் வந்து கலந்து கொள்ளும்.
நாடகங்களில் சுருக்கமாக அமைவது வாசகப்பா. ஒரு நாடகம் வசனமாகவும், வாசகப்பாவினலும் ஆடப்படும். வாசகப் பா என்பது வசனத்துடன், கூடிய பாக்களாகும். உதாரணமாக "அந்தோனியார் ந்கடகம்', 'அந்தோனியார் வாசகப் பாவிஞலும் அமையும். ஒரே நாடகத்தில் ஒருவன் தென்பாங்கில் பாட இன் னெருவர் அதே நாடகத்தில் வட்பாங்கில் பாடுதலும் உண்டு.
23

Page 14
மன்ஞரில் கிராமிய நாடகக் கஃல குன்ருமலிருப்பதற்கு கிறிஸ் தவ மதமும், அதன் வளர்ச்சியும் ஒரு காரணமாகும் "சந்நொம் மையார் நாடகம்' மூவிராசாக்கள் நாடகம், எஸ்தாக்கியார் நாட் சம், ஞானசவுந்தரி நாடகம், எண்றிக்கு எம்பரத்தோர் நாடகம்
என்பன மன்னுரில் அதிகம் வழகமாக உள்ள நாடகங்களாகும்.'
யாழ்ப்பானத்தில் நெல்லியடி, கரவெட்டி, வட்டுக்கோட்டை, அளவெட்டி. காங்கேசன்துறை. கச்சாய், குப்பிழான், ஏழாஃப், கரையூர், முல்ஃலத்தீவு ஆகிய கிராமங்களிலே கிர மிய நாடகக் கலேகிள் உள்ளதென்றலும் மிகக் குறைவாகவே நடைபெறுகின்
றன. ஒவ் வாரு கிராமத்திலும் வருடத்தில் ஒர் கூத்தாவது இடம் பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வூர்களிலே பவள வல்லி நாடகம், அல்லி அரசாணி, அரிச்சந்திரா, அரிச்சந்திரா மயானகாண்டம் பரீவள்ளி, காத்தவராயன் கூத்து, பவளக் கொடி, பக்த நந்தனுர் போன்ற கூத்துக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று எந்துள்ளது.
இங்கே நடைபெறும் கூத்துக்ளில் ஒரு பாத்திரத்துக்கு ஒரு
நடிகர்தான் என்ற நடைமுறை இல்லே, ஓர் அரசனுக்கு அல்லது அரசிக்கு இரண்டு நடிகர்கள் அல்லது மூது நடி:ர்கள் நடிப்பார்
கள். உதாரணமாக அரிச்சந்திரா நாடகத்துக்கு முன் அரிச்சந்தி:
ரன் பின் அரிச்சந்திரன் என இரு நடிகர்களும், பூறி வள்ளி நாட கத்தில் வேடன், விருத்தன், முருகன் ஆகிய பாத்திரத்துக்கு வேட ஞக ஒருவரும், விருத்தகை ஒருவரும் முருகனுக ஒருவருமாக மூன்று பேர் நடிப் பார்கள்.
இந்த 'ஏற்பாடு, நடிகர்கள் தமது பாத்திரத்திற்கான பாடல் 'க: மன்னம் செய்ய இலகுவாக்வும், களேப்பு இன்றித்தம் நடிப்பு ஆற்றலே பூரண்ம க வெளிக்காட்டவும், பாத்திரத்துக்கான உடை, சோடனே அணிவதற்கு நேர வசதிக்காகவும், சுத்துத் தொடர்ந்து நடைபெற இலகுவாக இருக்குமென எண்ணியே கடைப்பிடிக்சப் பட்டுள்ளதென உணர முடிகிறது.
மேலும் காங்கேதன் துறை வைரமுத்து குழுவின் நூற்றுக்கு
மேற்பட்ட மேடைகளில் மேடையேற்பி நடித்த கூத்துக்களும் தற் போது உண்டு. இவருடைய அரிச்சந்திரா மயானகண்டம் ஈழத் தில் பிரசித்தமானதொரு நாடகமா சம். ஈழத்துக் கிராமிய நாட 'க்': அறுபதிலிருந்து பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களின் தலையீட்டால் கிராமிய நாடகக் கலே நகரத்தார்களும் பார்த்து ரசிக்கும் வண்ணம் மேடை ஏற்றப்பட்டது. படிப்பு இல்லாத க்ாதி குறைந்தவர்கள்தான சுத்தாடும் வழக்கமென்றில்லாது சாதி முன்ற அகிற்றியும், பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும், மேடை சீன்களுடன், ஒளி, ஒளி அமைப்பு ஏற்படுத்தியும், அண்
ஞறவிமார், மத்தாகரர், மேடையில் தனியிடம் வழங்கியும்,
(முன்பு மத்தளகாரரும் அண்ணுவிமாரும் நடிகருடன் மேடையில் சேர்ந்திடுவார்க்ள்) விடிய விடிய நடந்த சுத்தை இரண்டரை. மூன்று மணித்தியாவங்களுக்குள்ளும், ஆட்ல் பாடல் குளறுபடிகளே நீக்கி ந ட பாணியில் நாடகப் பண்பு, ஆடல் பண்பு பேணப் பட்டும், நவீன நெறிப்படுத்தி ஈழ மக்கள் யாபேரும் கண்டுகளித்து ரசிக்கும்படி நடைமுன்றப்படுத்தினுர், கிராமிய நாடகக் கஃல் அழிவுபடாமல், தாளக்கிட்டு அழிவுபடாமல் தமிழர் கலே கலாச்
i
1+1
韶
, " .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாரம் பேணப்பட பேராசிரியர் வித்தியானந்தன் செய்த சேவை ஈழ மக்களால் போற்றப்பட வேண்டிய ஒர் சேவையேயாகும்.
பேராசிரியர், கதையில் மாற்றம் இல்லாமலும், சம்பிரதாயங் கள் நீக்கப்படாமலும், மரபுகள் பாதுகாப்பாக இருக்கும்படியும் நவீன நெறிப்படுத்திஞர். இவர் பின்னுல் வந்த திரு. சி. மெளன் குரு, இவரின் மானுக்கன். இவர் மட்டக்களப்பு "வடமோ டி' கூத்தையொட்டி "சங்காரம்" என்ற நாடகத்தை எழுதி மேடை யேற்றினூர், இது வடமோடிக் கூத்துவகை பேணப்பட்ட போதும், கதை சமூகமய்ம ன கதையாக இருந்தது. ஆகவே பாம்பரையாக வந்த வடமோடியில் தற்கால சமுதாயக் கதை அமையப் பெற்று ஈழ ந்ாடகக் கஃலயில் புதுப் பொலிவு திகழ்ந்தது.
நெல்லியடி 'அம்பலுத்தாடிகள்' நாடகக் குழுவினர் காத்தவரா பன் கூத்து மெட்டுக்களே வைத்து "கந்தன் சுருனே" என்று சமுக மயமான கதையை எழுதி மேடையேற்றினர்.
"சாதியிலே சுந்தா பள்ளர் என்று பள்ளர் என்று
சாத்திவிட்டார் சுந்தா கதவுகளே. கதவுகளே"
காத்தவராயன் மெட்டு இங்கே வருவதைக் காணலாம்.
KSMLSMSSEEaSESSSMSESMMaaSMMSMMEESaaSSSSaTMSMMMMSLLLLY
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த இராஜ பாஃாயம் எழுத்தாளர்களான பன்மொ ழி ப் புலவர் ஜெகநாதராஜா அவர்களுக்கும், படைப்பாளி கோமா கோதண்டம் அவர்களுக்கும் பல்விதைப் பந்தல் கொழும்பில் வரவேற்பு அளித்தபோது ஆசிரியர் டொமினிக் ஜீவா பேசுகிருர், தலேமை வகிப்பவர் திரு. எம், ரங்கநாதன்
器岳

Page 15
தேவனின் குழந்தைகளே!
எஸ். முத்துமீரான்
மயிலாசனங்களில் அமர்ந்து கோலோச்சும் தேவனின் இனிய குழந்தைகளே! எங்கள் ஒலைக் குடிசைகளில் எரியும் குப்பி விளக்குகளில் நிறைந்துள்ள எண்ணெய் வற்றித் தீரும் வரை, சாக்கடைகளில் துயரத் தோணிகளிடும் எங்கள் தோழர்களின் குருதியோட்டங்கள் சக்தியிழந்து ஸ்தம்பிதமாகும் வரை, சேரிகளில் கானம் இசைக்கும் , கலைஞர்களின் வீணை நரம்புகள் உடைந்து தெறிக்கும் வரை, களனிகளில் இரவும் பகலும் உதிரம் சிந்தும் ஏழை விவசாயிகளின் மண்வெட்டிகள் தேய்ந்து மழுங்கிச் சிதையும் வரை, விடியற் சாமத்தில் வெறும் வயிற்ருேடு வயல்களைத் தேடி ஒடும் இளம் வனிதையர் வாழும் வரை, ஆலைச் சங்கின் ஆணைக்கு அடிபணிந்து வாடிய முகங்களோடு ஒடுமெங்கள் தோழர்களின் பெருமூச்சு ஒயும் வரை, குளிரோடு போராடிக் கண்ணிர் சிந்தும் லயங்களைச் ஜீரணிக்கும் தோட்டப் பெண்களின் துயர கீதங்கள் மறையும் வரை, குளிரூட்டப் பட்ட அறைகளில் கும்மாளம் போடும் உங்கள் சந்ததிகளை எம் சந்ததிகள் கபஸ்ரீகரம் செய்யும் வரை, உங்கள் இரு புப் பொட்டிகளில் தூங்கும் எ5 கள் உழைப்புக்கள் விழித்தெழுந்து உண் ைமக்காய் போராடும் வரை, உங்கள் கடவுள்களின் வேதநூல்களின் பிற்போக்கு வாதிகளுக்காக தோத்திரமிடும் ஜீவனற்ற அத்தியாயங்கள் ஒழியும் வரை, புது உல ை) ப் படைப்பதற்காக போரிடும் நவீன ஆத்மாக்களின் படைகள் உங்கள் கிழட்டு வீரர்களை வெல்லும் வரை, இருடடைந்த உங்கள் ஆலயங்களில் சத7 தூங்கிக் சுொண்டிருக்கும் கடவுள்கள் வெளியில் துதிபாடும் எம்மைப் பார்க்கும் வரை, நீங்கள் சிருஷ்டித்த உங்கள் தேவர்கள் எங் ஸ் போராட்டங்களின் வெற்றிக்காக சிரம்தாழ்த்தி இரஞ்சும் வரை , உங்களால் படைக்கப்பட்ட எங்கள்
26

இறந்த காலங்களைப் பற்றிய சரித்திர நூல்கள் உங்களாலேயே எரிக்கப்படும் வரை, எங்கள் ஜீவமரணப் போராட்டங்களின் தூய வெற்றியின் சின்னங்கள ன சத்திய நூல்கள் உங்களாலேயே வெளியிடப்படும் வரை, م சத்தியத்திற்காக நாங்கள் விடும் கண்ணீரைக் கண்டு
இவ்வுலகில்
இதயம் திறந்து அழுவதற்காக
ஒரு தேவன் உயிர்த்தெழுந்து வரும்வரை, உங்களுக்கு எதிராகப் பிரகடனப் படுத்திய
எங்கள் போர்க்களங்களில்
இருந்து
பீரங்கிகள் முழங்கிக் கொண்டே இருக்கும். w . O
இனிக்கும் நினைவுகள்
இவான் கல்யோஸ்னிக்
காட்டில் கனிந்திருக்கும் "பெர்ரி ப் பழங்கள் பறிப்பதற்காய் சின்னஞ்சிறு வயதினிலே சிறுவர்கள் நாம் சேர்ந்து செல்வோம். காட்டில்உயர்வான வெளியின் கீழே மலையடிவாரத்தே காணும் ஊசியிலைச் செடிகள் யாவும் சோகமே உருவாய் நிற்கும். காட்டுக்கோழி க்த்தும் இளமான் கன்று ஒன்ருேடும் பனிபடர்ந்த பாதையோடு நம் முன்னலே - . வளைந்து செல்லும். விடியலின் செந்துளிபோல் சிவந்திருக்கும் கணிகளெல்லாம் மரவையாலான எங்கள் வண்டிகளில் ஏற்றிச் செல்வோம்.
வழிநெடுக
பறித்தெடுத்த பழங்கள் யாவும்
சுவைத்து நாம் முடித்ததாலே வழியிலே கொஞ்சநேரம். நெஞ்சு தடுமாறிக்கொள்ளும் ஆயினும் சாக்குப்போக்காய், வீட்டிலே கேட்கும்போது "பழுத்ததாய் இல்லை" என்று ஈம்ாளிப்பாய்ச்சொல்லிவந்தோம்.
கல்லூரிக் காலம் வர - எமது பழைய
பாதையில் நீ
உடன்வந்து வழியனுப்ப. காட்சி கண்ட கதிர்களெல்லாம் காற்றுக்குத் தலைவணங்கி பீதியுடன் சலசலத்த ஒலி இன்னும்
நெஞ்சை நெருடும்:
கல்லூரிக் காலமும்தான் எவ்வளவு நாட்கள் நீளும், கிராமத்திலிருந்து இன்னும் எவ்வளவு காதம் நீளும்! ஆனலும் இதோஉயர்கல்வி முடித்து நானும் உறுதிகொண்ட நெஞ்சினனுய்
இனிக்கும். நல் நினைவுகளுடன்
உன்னிடமே வருகின்றேன்.
சூரியக் கதிரொளிபோல் சிரிக்கும் செவ்விதழ்களுடன்
பழகிய அந்த வீதியிலே
நீயும்தான் ஓடிவருவாய்3
இன்றும்
இணைந்து நாம் ஒடும்போதும்
ரகசியமாய்க் குசுகுசுப்பேன்:
"என் கண்ணே, கொஞ்சம் பொறு அதோ, கனிந்த பெர்ரிப் பழங்கள்!"
தமிழில்: 西兰 கலாமணி
墨7

Page 16
மல்லிகைப் பந்தல்
‘மலேயகச் சிறப்பிதழ்" அறிமுக விழா
எஸ். செல்வம்
தமிழனின் அறிவு, இலக்கியம், கலை, பொருளாதாரத்தைச் சிதைக்கும் வகையில் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நாச சக்திக ளால் மேற்கொள்ளப்பட்ட அனேக சம்பவங்கள் முற்றக மறையு முன்னர், இலக்கிய வேட்கை கொண்டோரின் கூட்டம் 2 - 6 - 81 சனிக்கிழமை மாலை டா ம் வீதியிலுள்ள அராலி ஆனந்தனின் வசிப்பிடத்தில் "மல்லிகைப் பந்தலின் கீழ்" "மலையகச் சிறப்பிதழ்" அறிமுக விழாவாக நடாத்தப்பட்டது.
திரு. எம். ரங்கநாதன் தலைமையில் நடாத்தப்பட்ட் இக் கூட் டத்திற்கு எஸ். செல்வம் வரவேற்புரை வழங்கினர். இந்த விமர் சனக் கூட்டத்தில் இம் மலரைப் பற்றிப் பல்ரூம் வெவ்வேறு கோணங்களில் நின்று விமர்சித்தனர்.
முதலில் பேசிய முருகபூபதி இம்மலர் பூரணத்துவம் பெற வில்லை என்றும் தான் யாழ். அசம்பாவித சம்பவங்கள் கடந்த பொழுது அவ்விடம் நின்றதாகவும், ஜீவா எவ்வளவோ சிரமத் தின் பின்னணியிலும் மலரைத் தயாரிக்கும் உத்வேகத்தை அவதா னித்து வியந்ததாகவும் சொன்னர். இதில் தன்னை முழுமையாகக் கவர்ந்த அம்சம் மாத்தளைக் கார்த்திகேசுவின் "புதைகுழிமேல் நோட்டீஸ்" என்ற துணுக்குத்தான் என்றும் சொன்னுர்.
எஸ். வி. தம்பையா மலையக மலரில்" என்னைக் கவர்ந்த அம் சம் அதன் தலையங்கம்தான். இதை வாசித்த பொழுது எனது கண்கள் பனித்தன. ருறிப்பாக "நாய்க்கு எந்த இடத்தில் கல்லெறி பட்டாலும்" எனவரும் பகுதியைப் படித்து வியந்தேன் என்ருர்
அடுத்துப் பேசிய அந்தனி ஜீவா, மாத்தளைக் கார்த்திகேசுவை விமர்சிக்கைபில் இவர் நீண்ட காலமாக எனது நண்பர், பண்பா ளர், எழுத்தாளர். இருந்தும் இம்மலரில் எழுதிய கட்டுரை ஏற்க னவே கலைக்கோலம் நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட கட்டுரையாகும் இது என்று கண்டித்தார். பெரும்பாலும் ரேடியோ நிகழ்ச்சி யில் உரை நிகழ்த்துவோர். ஈழத்து எழுத்தானர் பலரை இருட்ட டிப்புச் செய்வது ஏனே? என மனம் நொந்தார்.
பழம்பெரும் எழுத்தாளர் என். எஸ். எம். ராமையா இரத்தி தினச் சுருக்கமாக, ஜீவாவின் வேண்டுகோள் பொறுக்க முடியா மல் சுமார் ஏழு வருடங்களின் பின்பு எழுத முயற்சித்தேன். பேணு எழுத மறுக்கிறது. என்ன செய்வது என வெதும்பினர்.
மு. நித்தியானந்தம் இல்லாதிருந்தால் எனது "நாமிருக்கும் தாமேஷ் வெளிவந்திருக்க முடியாது. அவர் பல வகையிலும் மலை
岛份

யக எழுத்தாளர்களின் எழுத்துக்களை நூலுருவில் கொண்டுவர முன்னின்றவர் என தெளிவத்தை ஜோசப் பாராட்டினர். நான் இன்று மலையகத்தில் இல்லாதபடியினல் அம்மண்ணின் பிரதேச மணத்தினை வெளிக் கொண்டுவர முடியவில்லை என்றும் சொன்னர்.
அடுத்துப் பேசிய ஈழவர்ணன் தனது அழகு தமிழில் "நான் இத்தியாவில் நின்ற பொழுது வானெலிப் பேட்டியில் பல சிறு கதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்களின் பெயர்களைச் சொல்லி, எவ்வளவுதான் இருந்த போதிலும் அவர்களிடம் இங் குள்ளது போல் பாகுபாடுகள் இல்லை" என்று கூறியதாகச் சொன் ஞர். அந்தந்தப் பிரதேசத்தின் மண்ணைச் சுவாசித்துக் கொண்டே அங்கிருந்து வெளிவரும் பிரதேசப் பிரதிபலிப்பே உண்மையான எழுத்தென்றும், ஒரிடத்தில் இருந்து கொண்டு இன்னேர் சூழ் நிலையைப் பிரதிபலிக்கும் பம்மாத்து இலக்கியம் எமக்கு வேண்டாம் என்றும் கண்டித்தார்.
ஈற்றில் சிநரம் வைத்தாற்போல் எல்லோருக்கும் பதிலிறுக்கும் வகையில் பேசிய ஜீவா "நான் இறந்தாலும் மல்லிகை வருமென் பது கூடத் தவறு. நான் இறந்தாலும் இன்னெரு ஜீவா எனது பிணத்திலிருந்தும் பிறப்பான் என்ருர். மேலும் மலரைப் பற்றிக் குறிப்பிடுகையில், இது உண்மையில் பூரணத்துவம் பெற்ற மலரல்ல என்றும், இது ஒரு மலைய சுத் தகவல் குறிப்பு என்றும் , தான் மலையக எழுத்தாளர்கள் பலரை ஏற்கனவே அட்டைப் படமாகப் பேட்டவன் ஒன்றர். யாழ்ப்பாண சம்பவங்கட்கு மனம் வெதும்பி
நாசஎரிப்பாய9ரின் மிலேச்சத் தனங்களைக் கண்டித்த7ர். O
onu““ኻmmዞ"ክካimttዞ"ካካuaሡ"ካካutዞዞ"ካካጬምካካtuህዞ"ካካutዘዞከካካ፡mዞሠ"ካካuዘፀዞጣዛካሠዞዞ"ባካuሠዞ"ካuጁg
忠
JASE INSTITUTES STANLEY ROAD, JAFFNA
பொறியியல் (இலண்டன் பரீட்சை) இரசாயன விசேட பட்டப்படிப்பு படவரைஞர் பட்டப்படிப்பு சிற்றி அன்ட் கில்ட்ஸ் (இலண்டன் பரீட்சை) பட்டயக் கணக்காளர் (PRELM) பரீட்ச்ை
ஆகிய துறைகளில்
1981, 82 - to வருடத்துக்கான விரிவுரைகள் இப்பொழுது நடைபெறுகின்றன.
விபரங்களுக்கு:
‘கல்விப் பணிப்பாளர்?
冠
l ዛዛuuuሠዞ"ዛዛuulዞዞ"ዛካዛክህዞሡllካካበlህህ"lባuluህዞ"ባዛዛuዘዞ""ካካuዘዞዞ"ዛዛዛlዘዞዞሠዛዛዛJuዘዞዞዛዛዛumህዞ"ዛዛዛtህህህ"ቫዛዛ፱፱ዞ]"
霹

Page 17
மீண்டும் யாழ்ப்பாணம்
எரிந்தது!
யாழ்ப்பாணம் சத்திாச் சந்தியில் நிறுவப்பட்டிருந்த திருவள்ளுவர் சியிேன் தலே கொய்த நிலை,
 
 

· į sodīt5s3), sistelooŋ LITT sillaesuɑiso -ugelir: , qī£ și so so so nɛ wo oko 『Age:Tu府北3 는 「T 니T.A.T モg」g g g 制与可"역TrTig는rm 혼는 후 **g』g増コ gE『』に

Page 18
slūs
Ľaeir5, this ir stof, i'rısı
며,* aurga학記事sguB 57력
விதியி
部
லுள்ள03&FTru_rr部曲的pr-u.Jug. கப்பட்டுள்ள சாட்சி
 
 
 
 

, *
சத்திரச் சந்தியில் கொளுத்தப்பட்ட கடை? யான்றின் பரிதாபக் காட்சி,

Page 19
யாழ் நகர் பழைய சந்ன்
巧
也
연 (朝
2仁
관試.
용현
的IT
取T
ir- r
TIT i Tri - n.n.
 
 
 

தீயிட்டு முற்குகப் பொசுக்கப்பட்டுள்ள யாழ்ப்பான எம்.பியின் வீடு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 禺 - - انقلاب به نام а ғанаға
யாழ் பொது நூல் நிலையத்தின் மற்ருெரு பகுதி எரிவுச் சிதைவுகளுடன் தரும் காட்சி.
置占

Page 20

『』gg引コdショJJg fss Je* シgg『Je @『g園magg mggg F』 f」ョ
85%:

Page 21
[ଗ
£āṁ sāṁ
s_sās:
- *
 

கலாயோகியும் சிவ நடனமும்
ந. இரகுநாதன்
சுலாயோகி என்று எண்ணியதும் எம் மனதில் முதலில் படும் பெயர் ரிலாடியாகி ஆனந்தக் ( மாரசுவாமி ஆகும். அவ்வளவு துரத்திற்கு அவர் கீழைத தேயக் கல்களுக்கு புது மெருகு ஊட்டி புள்ளார் என்ருல் மிகையாகாது. இந்து மதத்தின் பெருமைய்ை 183 ம் ஆண்டு செப்டம்பர் "நீ திகதி அமெரிக்காவில் இக் காகோ நகரத்தல் நடந்த "சர்வதே மகாநாட்டில்" இந்துக்கள் ஆல்லாத மற்றைய மதத்தினர்க்கு எடுத்து விளக்கிய }5{ו JJתשונה ל சுவாமி விவேகானந்தரையே ராரும். சுவாமியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நமது கீழைத் தேச ரீலே, கலாக்சாரங்களை மேலே நாட் டிர்ைக்கு துலாம்பரமாக விளக்கிக் காட்டி, ஈழநாட்டின் பெரு மையை உயர்த்திய பெரியாரே கலாயோகி ஆனந்தக் குமாரசாமி ஆவர் அன்ஜரின் பிறந்த மதமாகிய (88.8-81) அம்மாதத்தில் அள்ளூரின் கலா ரசனையை "மல்லிகை" மூலம் நாமும் பகிர்ந்து கொள்வோம்:
கீழைத் தேயக் கண் 4 &ளப் பற்றி பீன்வரும் சுட்டுரைகளை அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
சில நடம், பத்திம காலச் சிங்களக் கஃ. இந்து பெளத்த புராணக் கதைகள், இந்தியக் கை வினேஞர்கள். இந்தியக் ஃலேயின் நோக்கங்கள். புத்தரும் புத்தரின் கொள்கை களும், இந்தியக் கஃகளும் கைத் தொழில்களும். ராஜபுத்திர ஓவியங்கள்.
இவற்றுள் சில நடனம்" என்னும் சுட்டுரை சிவரின் 2. li. தத் துவத்தை மிகச் சிறப்பாக விளக்கிக் கட்டுகின்றது. சில் நடாேத் தின் ஆதி வரலாறு எவ்வாறிருந்தாலும் காலப் போக்கில்ே 呜点门 கடவுள் கிருத்தியத்தின் தெளிவrது உருவகமேயென மக்கள் விளக் கம் கொடுத்தனர். இவ் விளக்க்கம் எந்தச் சமயமும் எந்தக் கல் பும் பெருமைப்படக் கூடியதொன்ருகும். கலாயோகி சிவ 岳山一 எத்தை மூன்று வகையாக வகுத்துள்ளார்.
முதலாவது நடனம் இமயத்திலே மாலே நேரத்தில் தேவர்கள் பல்லியம் இயம்ப ஆடியதொரு நடனம், இந்த நடனத்திலே சிவன் இரண்டு கையோடு விளங்குகிருர், இந்திாாதி தேவர்கள் பலவகை வாத்தியங்களே முழங்குகின்றன்ர்: "சிவனுடைய பாதத்தின் கீழ் முயலகன் இல்லே.

Page 22
இரண்டாவது நடனம் 'தாண்டவ' நடனமாகும் இது சிவனு டைய காமசி க மூர்த்தமான வைரவர் அல்லது வீரபத்திரர் ஆடும் நடனம். இங்கே பூத கணங்கள் சூழப் பத்துக் கரங்களயுடைய சிவபெருமான் தேவியே"டு சுடலையில் நடனமாடுகிருர். புவனேசு வரம். எல்லோரா, எலிபண்டா ஆகிய இடங்களிலே இந்த நட னத்தைக் காட்டும் பழைய சிற்பங்கள் பல உண்டு, தாண்டவ நடனம் ஆரியக் கடவுளர்க்கு முன்னுள்ள பாதிக் கடவுளும் பாதிப் பூகமுமாயுள்ாதொரு தெய்வத்தின் நடனமாகும். இக் கடவுள் நள்ளிருளில் மயானத்தில் பூத கணங்களோடு செய்யும் நடனம், தாண்டவமாகும்.
சிவனுடைய மூன்றுவது நடனம் 'நாதாந்த நடனம் இது தில்லைச் சிதம்பர பொற் சபையில் நடைபெறுவது விசுவத்தின் மத்திய ஸ்தானமாயுள்ளது தில்லை. தாரு காவனத்து முனிவர்களைப் பணிய வைத்த பின்னர் அவர்களும் தேவர்களும் கூ டி பி ரு ந் த பொன்னம்பலத்தில் நடராசன் இந்த நடன தரிசனத்தை அவர் கட்கு அருளியுள்ளார். தில்லையில் ஆடிா நாதாந்த கடனமே தென்னிந்திய வெண்கலச் சிலைகளாயமைந்த து இவற்றில் பல வகை அமைப்புகளுண்டு.
* எண்ணிய & ஸ்னணியாங் ெஎய்துவ எண்ணியர்
திண்ணியராகப் பெறின் என்ற வள்ளுவர் வாக்கிற்கு இ லாங்க கல 1ா யோ கி அவர்கள் உயர்ந்தவற்றையே எண் xfர்ை. எண்ணியதோடு மட்டுமல்லாமல் தாம் எண்ணியவற்றை கீழைத்தேய மக்கள் மட்டுமன்றி, மேலைத் தேய மக்களும் அறியும்படியாக அவற்றை நூல் வடிவில் ஆங்கி லத்தில் வெளியிட்டார். அன்னரின் உயர்ந்த நூல்களை நாமும் கற்று, எமது பண்டைய கலை கலாச்சாரங்களை பேணிக் கொள் வோமாக. ܖ O
S0 ல் - சிறந்த நாவல் ‘குருதிமலை’
1980 ஆம் ஆண்டினுள் வெளிவந்த ஈழத் தமிழ் நாவல் இலக் கியத்துள் "வீரகேசரி வெளியீடான, திரு தி. ஞானகேகரனின் *குருதி மலையே அதிசிறந்தது எனத் தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) தெரிவு செய்துள்ளது. வேறெந்த நாவல்களும் பரிசுத் தரத்தை எய்தவில்லை என்பதினல், இந் நாவலாசிரியருக்குத் தக் வம் இவ்வாண்டு நாவல் பரிசுக்கென ஒதுக்கிய மொத்தத் தொகை யான ரூபா 300 ஐயும் வழங்கும்.
புலோலியூர் க. சதாசிவத்தின் நாவல் நாணியம்’ தகவத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது இந் நாவலாசிரியருக்குச் சன்மான மாசுத் தகவம் ரூபா 100 வழங்கும். V நாவலாசிரியர்களுக்கான சன் மா னம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதப் பிற்பகுதியில் தகவம் கொழும்பில் எடுக்கும் ‘இலக்கிய விழா` வில் வழங்கப்பட்டு, நாவலாசிரியர்கள் கெளரவிக்கப்பட நட வடிக்கை கள எடுக்கப்படுகின்றன எனத் தகவப் பொதுச் செயலர் திரு. வேல அமுதன் தெரிவிக்கின்றர்.
40

திகில் படங்கள்
உயிரோடு புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் முனகல் குரல் சவப் பெட்டிக்குள் இருந்து கேட் கிறது - ஒரு மிருகம் ஒர் அழகி யைச் சித்திரவதை செய்கிறதுவெட்டப்பட்ட தலை ஒன்று தரையில் உருள்கிறது பினங் கள் நகர மக்களைத் தாக்குகின் றன . இவை போல் இன்னும் பல கோரக் காட்சிகள், அண்மை யில் பாரிசில் நடந்த பத்தாவது சர்வதேசத் தி ை"ப்பட விழாவில் காட்டப்பட்ட படங்களில் வந் தன. 'திகில் தொழில் பற்றி விமரிசகர்கள் எழுதுகின்றனர்; சமூகவியலாளர்களும் இந் த ப் பயங்கர ப் போக்குப் பற்றிப் பேசுகின்றனர். சினிமாக் கலை யில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத" திருப்பத்தின் காரணங்களுக்கு அவர்கள் விளக்கம் கூற முயல் கின்றனர்.
அமெரிக்காவிலும், ஐரோப் ப ா வி லும் தயாரிக்கப்பட்ட, மகிழ்ச்சிகரமான முடிவுடன் கூடிய படங்களைப் பழைய தலைமுறை யைச் சேர்ந்த திரைப்பட ரசி கர்கள் நினைத்துப் பார்க்கின்ற னர். அந்தக் காலத்தில் திரைப் படங்கள் மட்டுமின்றி இலக்கி யம், மற்ற நுண் கலைகள் எல் லாமே 'மகிழ்ச்சிகரமாக' த்தான் முடிய வேண்டும்.
ஏழை சிண்டெரெல்லா இள வரசனை மணப்பாள்: go l uu li குணம் படைத்த ஒரு துப்பறி வோன், கடத்திச் செல்லப்பட்ட பெண்ணைக் கண்டுபிடித்து அவளை மணந்து கொள்வான். ஒவியங்
41
காவ்ரில் பெத்ரோஸ்யான்
களும் அமைதி நிலவும் காட்சி
களாக இருக்கும்.
ஆணுல் இன்று மகிழ்ச்சிகர மாக முடிவடையாத தி கில் படங்கள் ஒடுகின்றன. அரக்கத் தனம் வாய்ந்தவ களையும் பேய் களையும் பற்றிய கதைகள் வரு கின்றன. திரைப்படம் பார்ப்ப வர்கள், புத்தகம் படிப்பவர் சள் ஆகியவர்களின் இன்ன்றய மன நிலைமைக்கு நம்பிக்கையினமை உகந்ததாயிருப்பதாக மேலை நாடு களைச் சேர்ந்த கலாசாரத் துறை நிபுணர்கள். கருதுகின்றன்ர் இந் தக கூற்று ஓரளவுக்கு உண்மை.
இந்த நம்பிக்கையின்மைக் கும், பயங்கரங்களின் நாட்டத் திற்கும் காரணம் என்ன?
"இன்று மக்களைச் சிரிக் க்
வைப்பதைவிட அவர் களுக்கு
திகில் ஊட்டுவது எளிது, லாப கரமானதும் கூட" என்ற பிரிட் டனில் 'திகில் மன்னன்" என்று புகழ்பெற்ற ஜான் ஸ்கூன்ஸ் என் பவர் கூறுகிருர். "மகிழ்ச்சிகர
மான முடிவு', "திகில் உற்பத்தித் தொழில் இந் த இரண்டுமே * பாமரக் கலாசாரம் என்றழைக் கப்படுவதால் உற்பத்தி செய்யப் படுபவைதான். அரசியல்வாதி களும் வியாபாரிகளும் நடத்தும் நாடகத்தில் இந்த ‘பா மரக் கலா சாரம்’ திட்டவட்டமான s
ši * காற்றுகிறது.
கலாசாரத் துறையில் ஈடுபட் டுள்ள சோ வியத் நிபுணர்கள் பாமரக் கலாசாரம் என்ற கருத்

Page 23
தையே கண்டிக்கின்றனர். மக்க
ளைப் "பண்டிதர்" என்றும் "பாம்
ரர்? என்றும் பிரிப்பதே உண்மை அறிவாளிகளுக்கு எரிச்சலூட்டு கிறது. கலாசாரத்தை இரண்டு தரங்களாகப் பிரிப்பது முறை கேடான செயலாகும்,
"பாமரக் கலாசார ஆதரவா ளர்கள் என்ன சொன்ன போதி லும், அது மக்களின் கவனத்தை உண்மைப் பிரச்னைகளிலிருந்து திசைதிருப்பி, அவர்களைச் செய லற்றவர்களாகச் செய்து விடுகி றது. இலக்கியமும் கலைகளும், அரசியல், பொருளாதாரம் என்ற இரட்டை லாபம் சம்பாதித்துத்
கொடுக்கும் வியாபாரச் சரக்கு கள் ஆகிவிடுகின்றன. இந்தக் கலாசாரத்தை ஒருவன் எவ்வள
வுக்கெவ்வளவு அதிகமாக நுகர்
கி ரு னே அவ்வளவுக்கவ்வளவு அவன் கருத்துச் சுதந்திரத்தை இழக்கிருன், பூர்ஷ்வா நுகர்வு சித்தாந்தம் அவன் மனத்திற்குள் புகுகிறது:
பழைய காலத்தில் ம்க்களுக் குப் போலித்தனமான நம்பிக்கை ஊட்டப்பட்டது. அப்பொழுது அது லாபகரமாக இருந்தது நெப் போலியன் காலத்தில் ஒவ்வொரு சிப்பாயும் ஒரு மார்ஷல் ஆக ஆசை - பட்டான். ஆனல் அந்த பிரெஞ் சு சக்ரவர்த்தியிடம் இருந்த 0 இலட்சம் துருப்புக் கள் அடங்கிய ராணுவத்தில் 0 மார்ஷல்களுக்கு மேல் இல்லை, உலகத்தில் கோடிசுவரர்கள் பலர் இருக்கின்றனர். ஆனல் அவர் களின் எண்ணிக்கையுடன் வேலை யற்றவர்களின் எண்ணிக்கை ஒப் பிட்டுப் பார்க்க முடியாது எனி னும் மகிழ்ச்சியும் அதிருஷ்டமும் பெறுவது சாத்தியமே என்ற பிரமையை பாமரக் கலாசாரம் உறுதிப்படுத்தியது. வேலையில்லா தவர்கள் தாங்களும் செல்வந்த ராகலாம் என்று நம்பிச் செய
லற்றவர்களாயினர். அதே சமயச்
தில் வியாபாரிகள் தங்கள்
தைக் கூட்டிப் பார்த்தனர். மக்
கிள் கவனம் அரசியலிலிருந்து திசை திரும்பியது பற்றி அரசியல்
வாதிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனல் இப்போது காலம் மாறிவிட்டது: aD. 6n)5C4Aoub tibTAn5) விட்டது. மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்ை குறைந்து வருகிறது. w
பாதரச நச்சு ஏரியில் தோன் றிய ஒரு பயங்கர பூதம், பாத ア字 விஷம் வைத்த தண்ணீரைக் குடித்த ஒரு லட்சம் ஜப்பானி யரின் கதியை மறந்துவிட் உதவு கிறது. அதேபேல் கண்டங்க ளேயே அழித்துவிடும் பிரம் Liffert
வடிகள் திரைப்படங்களில் காட் டப்படுகின்றன. ஹிரோஷிமாவி லும் நாகசாகியிலும் வெடித்த "சிறிய அணுகுண்டு வெடிகளை மக்கள் மறந்துவிட இந்தக் காட் சிகள் உதவுகின்றன: பயத்தின் அளவைக் குறைப்பதற்கு திகில் காட்சிகள் பயன்படுத்தப் படுகி றது. வாழ்க்கை பற்றிய அச்சம், தன்னம்பிச் கையின்மை, மற்றவர் கள் மீது அவநம்பிக்கை, மக்க ஞககு ஒருவகை ஆன்மீக வாத நோய், தன்னைச் சுற்றியுள்ள உல கத்தைப் பற்றிய அலட்சியம், கணமூடி த் தனமான பணிவு உணர்ச்சி, மனத் தளர்ச்சி ஆகிய வற்றை இவை ஏற்படுத்துகின்றன
திகில் தொழிலைப் பொறுத்த வரையில், தன்னைப் படைத்தவ னையே அழித்த ஃப்ராங்கன்ஸ் டீன் என்ற பூதத்தின் கதையை இப்பொழுது நினைவுபடுத்திக் கொள்வது பொருந்தும். பாமரக் கலை அதை உற்பத்தி செய்பவர் களையே அழித்துவிடும்.
aa

நான் ஒரு
கவமண்ட் ஸேவண்ட்
நான்"ஒரு கவமண்ட் ஸேவண்ட் W நாலு மணிக்கு வெளிக்கிட்டு ஏழு மணிக்கு வீடுவரும் நான் ஒரு கவமண்ட் ஸேவண்ட்.
நிட்டம்புவ டியாரோவில் வேலைபார்க்கும் கிளாக்கரையா நான் ஒரு கவமண்ட் ஸேவண்ட்
பாய்பதித்த தழும்புகளை பாளங்களை பறைத்துவிட சலவைக்காரன் பலஇலக்கம் பதித்த வெள்ளைச் சட்டையுடன் தேய்ந்துவிட்ட காரணத்தால் தொய்ந்துவிட்ட பின்புறத்தில் வேய்ந்துவிட்ட நூல்சிடுக்கை முனைப்பெடுத்த களிசானுடன் தீய்ந்துபோன பொக்கட் மூன்று வெறுமை மூச்சு உதிர்க்கின்ற 残,” நான்ஒரு கவமண்ட் ஸ்ேவண்ட்.
சந்தியிலே கால்கடுக்கக் காத்துநின்று பஸ்ஸெடுத்து உந்தியிழுத்துப் பந்தாட்டம் போடுகின்ற பயணத்தில் அந்தியினும் அவதிப்பட்டு பரட்டைமயிர்த் தலையுடனும் வரட்டிவிட்ட நாக்குடனும் வருகையிலே வாசல்தனில் சிரட்டைபோல மூஞ்சைவைத்து முறைத்துப் பார்க்கும் மனைவி உடைய நான் ஒரு கவ்மண்ட் ஸேவண்ட்,
மாதமுடிவில் சம்பளத்தை மூன்றுபக்கட்டில் பகிர்ந்து போட்டு ஊருவந்து இருகடைக்குத் தாரைவார்த்தும் கடன் கணக்கின் மீதம் தீர்க்க வழிதேடிக் கன்னத்தில் கைவைக்கும் நான்ஒரு கவமண்ட் ஸேவண்ட்
வாரத்தில் இருதினத்தைப் பெண்டு பிள்ளை குட்டியுடன் வாஞ்சையுடன் கழிக்க எண்ணி நாள் முழுதும் இருந்துவிடின் துறவாகத் துவங்கிவிடும் காரசார வாக்குவாதம் சீறுகின்ற புயலாகும்! காற்றில் பறக்கும் தட்டங்கள் நான் ஒரு கவமண்ட் ஸேவண்ட்
கஹட்டோவிட்ட மொஹமட்
愈副

Page 24
மாஸ்கோ திரைப்பட விழா சம அந்தஸ்துடையவர்களின் அரங்கம்
12 - வது மாஸ்கோ சர்வ தேசத் திரைப்பட விழா ஜூலை 7 முதல் , 2 வரை மாஸ்கோ வில் நடைபெறுகின்றது. ஒவ் வொரு மாஸ்கோ திரைப்பட விழாவும், உலக திரைப்படத் துறையின் வளர்ச்சியில் ஒரு முக் கியமான நிகழ்ச்சியைக் குறிப் பதுடன், தேசிய கலாசாரங்+ளி டையே பரஸ்பர பரிமாற்றத் தின் வளர்ச்சியையும், பல்வேறு நாடுகளின் திரைப்படத் துறை களிடையே சர்வதேசத் தொடர் புகளையும் குறிக்கிறது.
மாஸ்கோ சர்வதே ச த் தி  ைரப் பட விழாவின் புகழ் தொடர்ந்து பெருகி வருகிறது. 1959 ல் நடைபெற்ற முதலா வது லிழாவில் 48 நாடுகனே பங்கேற்றன. 979 ம் ஆண்டில் நடைபெற்ற 1வது விழாவில் 102 நாடுகள் பங்கேற்றன. வர விருக்கும் திரைப்பட விழாவில் சர்வதேசத் திரைப்படத் தயா ரிப்பாளர்கள் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர் எ ன் ப  ைத விழாவின் பொது நிர்வாகக் கமிட்டிக்கு வந்துள்ள எண்ணற்ற கடி தங்க ள் காட்டுகின்றன. ஜூன் மாத ஆரம்பத்தில் கிட் டத்தட்ட 90 நாடுகளும், ஐ. நா., யுனெஸ்கோ பாலஸ் தீனிய விடுதலை இயக்கம் மற் றும் சிலியின் தேசபக்த இயக் கம் ஆகிய நான்கு ஸ்தாபனங் களும் விழா நிர்வாகத்திடம் விண்ணப்பங்களை அனுப்பியுள் ளது.
உலகின் பல்வேறு நாடுகளி
லிருந்து வரும் முழு நீள, குறு
44
தி9ைரப்பட விழாவில்
கிய மற்றும் குழந்தைகளுக்கான திரைப்படங்களை விழா வில் கலந்து கொள்பவர்களும், விருந் தினர்களும், பொதுமக்களும் கண்டு களிப்பர். விழாக் காலத் தின் போது நட்ைபெறும் கருத் தரங்கில் த வீன திரைப்படக் கலை மற்றும் அதன் வளர்ச்சி யின் முக் கி யப் பிரச்சினைகள் குறித்து முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர்கள் விவாதிப்பர்.
மாஸ்கோ சர் வ தே ச த் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ல த் தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் விரிவான அளவில் கலந்து கொள்வது ஒரு குறிப்பிடத்தக்க
அம்சமாகும். திரைப்படத் தயா
ரிப்பில் முன்னணியில் இருந்த நாடுகளுக்குச் சமமாக வளரும் நாடுகளின் திரைப்படத் துறை பங்கு கொள்ளும் வாய்ப்பையும் அவர்களுடைய மக்களின் வாழ்க் கைகனின் பல்வேறு கோணங் களே எ டு த் துச் சொல்லும் வாய்ப்பையும் அளித்த முதலா வது விழா மாஸ்க்ோ கிாைப் பட விழாத்தான்.
மாஸ்கோ விழாவில் இளம் திரைப்பட நிபுணர்சள் கலந்து கொள்வதால், அவர்களுடைய திரைப்படங்கள் உலகத் திரை யரங்கிற்குச் செல்லும் வாய்ப் பைப் பெறுவதுடன் அவர்களு டைய ஆக்கபூர்வமான வளர்ச்
சிக்கம் வகை செய் கி றது.
மாஸ்கோ விழாவில் கலந்து கொண்டதன் வாயிலாகப் பல திரைப்படத் தயாரிப்பாளர்கள்

உலக திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளனர். அவர் களில் இந்தியர்வைச் சேர்ந்த மிருஞள் சென், பங்களாதேஷின் எஸ். தத்தா மற்றும் ஆப்கானி ஸ்தானின் எம். லத்திஃபி ஆகி யோர் அடங்குவரி, அவர்கள் அனைவரும் மாஸ்கோ விழாவைப் பாராட்டியுள்ளனர்.
மாஸ்கோ விழாவில் நிலவும் சூழ் நிலை மனதிற்கிணியதாக உள்ளது என்ருர் எஸ். தத்தா. பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங் களுக்கான சிறந்த சூழ்நிலைசள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. வேறு எந்த நிகழ்ச்சியிலும் இல் லாத அளவுக்கு மாஸ்கோ விழா வில் உலக முற்போக்கு திரைப் படக் கலையுடன் பரிச் ச யம் செய்து கொள்ள முடியும், சம காலத்திய ஜீவாதாரப் பிரச்சி னைகளைச் சித்திரிக்கும் திரைப் படங்களையும், அமைதி, சுதந்தி ரம், மகிழ்ச்சி, சமுதாய முன் னேற்றம் ஆகியவற்றிற்காகப் பாடுபடும் கலைஞர்களின் படைப் புக்களையும் இந்த விழா சமர்ப்
பிக்கிறது. A
ஆப்கன் தேசிய திரைப்படத் துறை இப்போது பெரும் சவால் களைச் சந்தித்துக் கொண்டிருக் கிறது என்கிருர், எம். லத்திஃபி. புதிய வாழ்க்கை முறைகளைப் பாதுகாத்து, தக்க வைத்துக் கொள்வதற்கு நாங்கள் உதவுவ துடன், எமது புரட்சியைப் பற் றிய உண்மைகளை உ ல குக் கு எடுத்துக் கூற வும், கடந்த காலத்தின் சொல்லொனப் பிரச் சினைகளைச் சமாளிக்கும் வழி களைப் பற்றிக் கூறவும் வேண் டும். ஆகவேதான் மாஸ்கோ திரைப்பட விழாவின் ஆக்கபூர் வமான, நிர்வாக அனுபவங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவை urgubo 676šof Jyari.
雷g
"மனிதாபிமானம் மற்றும் உலக அமைதிக்காகப் பாடுபடும் முற்போக்கான கலையின் வளர்ச் சியை யார் தடுத்தாலும் அதன் எதிர்காலம் வெற்றிகரமாகவே இருக்கும்" என்று குறிப்பிடுகிருர் மிருஞள் சென். உலகம் முழு வதிலுமுன்ள திரைப்படங்கள் மாஸ்கோ விழாவின் வெள்ளித் திரைகளில் பிரதிபலிக்கும்போது நான் மேலும் அதிக நன்னம் பிக்கை அடைகிறேன்" என்ருர்,
வளரும் நாடுகளில் திரைப் படத்துறை நிச்சயமர்ன முன் னேற்றத்தை அடைந்து கொண் டிருக்கிறது. பெருமளவிற்கு மாஸ்கோ சர்வதேசத் திரைப் பட விழாத்தான் இ த ற கு க் காரணம் என்று ஆசிய, ஆப் பிரிக்க, லத்தீன் அ மெ ரிக்க
நாடுகளிள் திரைப்படத் தயா f'ul u Torti ssir குறிப்பிடுகின்ற னர். *
வரவேற்பு
என் படைப்பை பாராட்டி பகிரங்க வரவேற்பு! நிறைவான உளத்தோடு இல்லத்துள் நுழைகையிலே. *உலைவைக்க அரிசியில்லை உதுக ளென்ன தேள் வைக்கு?* 6 TOT முழங்கி; இல்லத்தில் என் தேவி வலு இங்கிதமாய் வரவேற்ருள்
(33ạn&6óTsẳự

Page 25
சோவியத் இலக்கியங்கள்
LorraibGasnt முன்னேற்றப் பதிப்பகம் வெளியிடும் நூல்க ஃாப் பற்றி 130 நாடுகளில் தெரி யும். இது வெளிநாட்டு இலக் கியங்களின் மொழி பெயர்ப்புக் கலை வெளியிடும் மிகப் பெரிய பதிப்பகமாகும். இப்பொழுது 60 வது ஆண்டு விழாக் கொண் டாடும் இந்த வெளியீட்டகம் 13 இந்திய மொழிகள் உள்பட 51 அந்நிய மொழிகளில் நூல் கள் வெளியிடுகிாது.
இந்த வெளியீட்டகம் நிறு வப்பட்டதிலிருந்து பல ரஷிய இலக்கியங்கள் தமிழில் வெளி யிடப்பட்டுள்ளன. மிக ஈ யி ல் லெர்மாண்டோவ் எழுதிய "நம் காலத்து நாய்கன்" இவா ன் துர்கனேவ் எழுதிய "தந்தைய ரும் தனையர்களும்", ஃபியோ தர் தாஸ் த ரா யெ ல் ஸ்கியின் "வெண்ணிற இரவுகள்" முதலி யவை இந்த வரிசையில் அடங் கும். 19 ம் நூற்ருண்டின் ரஷிய மக்கள் வாழ்க்கையை, இவை பிரதிபலிக்கின்றன, இவற்றில் எழுப்பப்பட்டுள்ள தார்மிக, தத் துவார்த்தப் பிரச்சினைகளும் அளவுக்கு இந்தியர் களுக்கு மிகவும் நெருங்கியவை யாகும். அதனுல்தான் இந் த நூல்களுக்குத் தென் இந்தியா வில் இவ்வளவு ஆதரவு உள்ளது. அலெக் ஜாந்தர் புஷ்கின், லியோ டால்ஸ் டாய் ஆகியவர்களின் பேரிலக்கியங்களை முன்னேற்றப் பதிப்பகம் பன்முறை ளெளியிட் டுள்ளது. இந்தியாவில் மிக அதிகமான ஆதரவைப் பெற்ற ஐ ரோ ப் பி ய ஆசிரியர்களில் 683urt .Takahyl rriti 6 (gj Gu fr
கருத்துக்
ா ன்று ஜவாஹர்லால் நேரு
எழுதிஞர்.
அண்டன் செக் கா வின் படைப்புக்களேப் படிக் கவும் தமிழ் வாசகர்களுக்கு வாய்ப் புக் கிடைத்துள்ளது". அவரு டைய சிறுகதைகளும் சிறு நாவல் களும் இருமுறை தமிழில் வெளி யிடப்பட்டுள்ளன.
19 ம் நூற்றண்டில் வாழ்ந்த ரஷ்ய எழுத்தாளர்களின் படைப் புக்க்ள் அடங்கிய "ரஷ்ய அமர இலக்கிய ஆசிரியர்கள்" என்ற தொகுப்பும், சோவியத் எழுத் தாளர்களின் எழுத்துக்களைக் கொண் ட "ரஷ்ய சோவியத் இலக்கிய ஆசிரியர்கள்" என்ற தொகுப்பும் ரஷ்ய ம ற் று ம் சோவியத் இலக்கிய வளர்ச்சி யைத் தெளிவாகத் தமிழ் வாச கர்களுக்கு எடுத்துக் காட் டு கின்றன.
மாக்சிம் கார்க்கியின் "தாய்" நாவலைப் போல் எல்லாக் கண் டங்களிலும் பேராதரவைப் பெற்ற நூல் உலக இலக்கியத் திலேயே வேறு ஒன்றும் இல்லை எ ன ல |ா ம். 1903 ம் ஆண்டு நிகழ்ந்த முதலாவது ரஷ்யப் புரட்சியை ஒட்டிய வரலாற்று நிகழ்ச்சிகளே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் தமிழில் மொழி பெயர்க் கப்பட்டிருக்கிறது.
தமிழில் மொழி பெயர்ச்கப் பட்டுள்ளவற்றுள் அ  ெலக் சி டால் ஸ்டாயின் நூல்களுக்கு ஒரு முக்கிய இடம் ஆண்டு. "அக்கி
雀鲷

- S.
冢 ല്ല, *) 2. కడతకడం అడవ
மல்லிகை கடந்த 16 ஆண்டுகளாக வெளிவந்து 17 - வது ஆண்டை அண் மித்துக் கொண்டிருக்கின்றது,
தானே சுபாவமாக விரித் துக் கொண்ட திசை வழியில் நடைபோ டும் இச் சஞ்சிகைக்கு எதிர்ப்புக்கள் பல வழிகளிலும் இருந்து வருகின்றன. பொச்சரிப்புக் கொண்ட ஒரு கூட்டம்
மல்லிகையை விமர்சிப்பதிலேயே மனத்
திருப்தி அடைகின்றது. தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் இடைவிடாமல் வெளிவருவது கூட, இந்தத் திருக் கூட்டத்தின் மன எரிச்சல்பாட்டுக்கு 獲)@ காரணமாகும்"
மாருக நாளுக்கு நாள் மல்லிகை யின் இலக்கியப் பெறுமதி அதிகரித்து வருகின்றது. நமது நாட்டில் மாந்திர
மல்ல, தமிழகத்திலும் இதன் கருத்தும்
வீச்சும் பல நெஞ்சங்களிடம் சென்ற டைகின்றன. இ ன் று மல்லிகையை எதிர்க்கோ அல்லது ஆதரிந்தோ இலக் கியக் கூடடங்களில் பேசப்படுகின்றன. அத்தனைக்கும் அதனது பலமே கருக் துத் தளந்தான்,
மல்லிகையும் அது பரப்பி வரும்
கருத்துக்களும் சரித் திர் கட்டத்துக்குரி யவை. நூறு ஆண்டுகளுக்குப் பின்ன
ரும் மல்லிகை பேசப்படும். இதை அடி
நாதமாக்க கொண்டு தான் மல்லிகை தயாரிக்கப்படுகின்றது. அதற் கான கடும் உழைப்பு நீர் பாய்ச்சப்படுகிறது. ஆரம்ப காலத்தில் பலர் வந்தார் கள் : (த.பாஞர்கள். மல்லிசைப் பந்தலே அணுகி நிற்பவர்கள் இலக்கிய உலகில் என்றும் பெயர் சொல்லத்தக்கவர்களாக நிலேத்து நிற்பார்கள். போனவர்கள் போனவர்களேதான்,
நெரு க் க டி. கள் இடையிடையே கலேகாட்டும், ஆனல் பிரயாணி தனது இலக்கை நேt க்கிப் போய்க்கொண்டே
பிருப்பான்.
உடன் நிகழ் காலத்தில் மல்லிகை யின் பெறுமதி விளங்காமல் இருக்க லாம். சேமித் து வைப்பவர்களுக்கு அதன் பெ ரு  ைம (தளிவாகத் தெரியவரும்.
貌
y ◊ ኟ. Sasa" సఢళ్ల
、翰
காலக்கிரமத்தில
னிப் #: அழி வுக் கதிர்? கியை x。。芝、线 ° isiana. வ அவற்றில்
4. அலெக்ஜாந்தர் d3GLu(Oscar வின் (முறியடிப்பு ஜியோர்வி மார்க்கோவின் ச ைசேே மி யில் ஷோலக்கோவின் விதி முதலியவை சோவியத் யூனியனிண் வீர வரலாற்றைக் ஃறும் நூல்களில் சில
சோவியத் கிர்கீசியாவின் பிரபல எழுத்தாளரான செங் கிஸ் ஐத்மித்தோவின் சிறந்த படைப்புக்களாகிய குல்சாரி" , "ஜமீலா', 'அன் ைவல் லியவை 2ந்தியாவில் விசேஷப் l.. urTiTr7 L " (3935 ăaj பெற்ற ன் இவை தமிழில் மொழி பெயர்க் கப்பட்டிருக்கின்றன.
குழந்தைகளுக்கான சிறந் நூல்ே வெளியிடுவதில் 3. ந? ௗாகவே மு ன் னே ந் ற ப் பதிப்பகம் புகழ் பெத்றுள்ளது. பல்வேறு வயதுக் குழந்தைகளுக் காகவும் புகழ்பெற்ற சோவி யது எழுத்தாளர்களால் 67 CpG ut பட்ட குழந்தை இலக்கியங்கள் தமிழில் மொழி பெயர்த் து வெளியிடப்பட்டிருக்கின்றன. දී; "நல்லது என்ருல் என்ன? *சர்க்கஸ்", சஏ li $छ "விளையாட்டுச் oż: *மறைந்த தந்தி" முதலியவை பாகும்.
முன்னேற்றப் பதிப்பகம் தன் பொன் விழாவைக் கொண் டாடும் வகையில் அலெக்ஜாந் தர் புஷ்கினின் தேர்ந்தெடுக்கப் மட்ட நூல்கள் சிலவற்றைத் தவிழில் மொழி பெயர்த்து இரு தொகுதிகளாக வெளியிட்விருக்
கிறது. இவான் துர்க்கனேவின்
களை'யும் தமிழில் வெளியிட இருக்கிறது: O
47

Page 26
స్ట్రో*********. *. భార్ధాశ్చ్యాA,""
மலையகச் சிறப்பிதழாக வெளியிட்ட மல்லிகை இன்னமும் மணத்துக் கொண்டுதான் இருக்கின்றது. எத்தனையோ பிரச்சினை களுக்கு மத்தியில், அப்பாவிப் பாட்டாளி வர்க்கத்தினருக்கென இச் சிறப்பிதழை வெளியிட்டுள்ளீர்களே என் இதயபூர்வமான நன்றி. அதேவேளை மல்லிகிை, ஏன் மலையக மக்களுக்கான இத ழாக விளங்காமல், ஈழத் தொழிலாளர் அத்தனை பேருக்குமாக மணக்கக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோளாகும்.
மேலும் யாழ்நகரில் மே 31 ம் திகதியிலிருந்து சுமார் ஒரு வாரகாலமாக நஸடபெற்ற காடைத்தனத்தை தங்கள் ஆசிரியத் தலையங்கத்தில் விளக்கமான முறையில் சித்திரித்தீர்கள். அதன் விசேஷ முறை என் 65 வெனில், நடந்த சம்பவங்கள் யாவற்றை யும், மிக ஆழமாகவும், வ பரமாகவும், மெய்மையாகவும் எழுதி, கண்ணுல் பார்க்காத ஒருவருக்கு, சம்பவ 5 கள் தன் முன்னே நடைபெறுகின்றன என எண்ணி, அ கல்ை உணர்ச் கிவசம்படும் அளவிற்கு வெகு சிறட்பாக எழுதியிருந்தீர்கள், செய்திகள் யாவற் றையும் அறிந்த உடனே எவ்வளவு சடணர்ச்சிவசப்பட்டோமோ, அந்த அளவிற்கு மீண்டும் உணர்ச்சியைத் தூண்டியது உங்களின் தலையங்கம். எத்தனையோ பேப்பர், பத்திரிகைகள் மூலம் இந்தச் செய்திகளை அறிந்தோம் ஆஞல் அதில் எதிலும் இவ் வள வு தூரம் சிறப்பாக விமர்சிக்கப்படவில்லை, மூன்று பக்கங்களுக்குள்,
இதை வாசித்த பின்னரும். உங்கள் எழுத்துக்களை அதன் நோக்கத்தை, அத்துடன் உங்கள் நெஞ்சத்தை யாராலது புரிந்து கொள்ள முடியாதாஞல். அன்றி, ஒரு நியாயமுள்ள மனித னின் இதயத்தை தட்டியெழுப்பாதேயானுல் . அளர்களின் பிழையல்ல; முற்பிறப்பிற் செய்த பாவமாயிருச்கலாம்: கொழும்பு - 10. என். சந்திரபோஸ்
தங்களின் மல்லிகை மலையகச் சிறப்பு இதழ் படித்தேன். அண்மையில் யாழ்ப்பாண மக்கள் அனுபவித்த சொல்லொணுத் துயரத்திற்கு மத்தியில் எவ்வளவோ கஷ்டப்பட்டு இம் மலரை உருவாக்கியமைக்கு எனது மனப்பூர்வமான நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்தோடு யாழ்ப்பாணத்தில் மே மாதம் 31ந் திகதியிலி ருந்து தொடர்ச்சியாக ஒரு வார காலம் இடம் பெற்ற நாச வேலைகளை எவ்விதக் கூட்டு குறைப்பின்றி தத்துவ ரூபமாக மிகச் சிறப்பாகத் தலையங்கம் தீட்டி இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, குவைத், லண்டன் போள்ற இடங்களில் வாழும் வெளிநாட்டு மக்களுக்கும் இந்
48
 
 

நிகழ்ச்சிகளை தேசிய வைத்தமைக்கு என் நல்லாசிகளைத் தெரி வித்து, தங்களின் தமிழ்ப் பணி மேலும் பல்லாண்டு தொடர இறையருள் கிட்ட வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
கொட்டாஞ்சேனை. நா. இரகுநாதன்
O
இதைப் போலப் பல கடிதங்கள் எமக்கு வந்துள்ளன. கடந்த மாதம் வெளிவந்த மல்லிகை இதழின் தலையங்கத்தைப் பாராட்டி வெவ்வேறு விதமான முறையில் பலர் எழுதியுள்ளனர்.
தேரில் பாராட்டுத் தெரிவித்தவர்கள் பலர். குறிப் பாகச் சிலரைச் சொல்லலாம். மில்க் வைற் அதிபர் நேரில் தேடிவந்தே தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் அந்த மாத மல்லிகை பின் தலையங்கத்தைப் பலரும் அவசியம் படித்துப் பார்க்க வேண் டும் எனத் தான் வற்புறுத்திக் கூறியதாகவும் சொன்னுர். மற் றும் அதே இதழைத் தான் பர்மாவில் உள்ள தனது நண்பருக்கு உடன் அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறினர். அண் Gas TL LS அதிபரும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்து, ਕੋ கட்ச் சுடப் பிரச்சினைகளைத் தெளிவாக எழுதுவதால்தான் தான் மல்லிகை மீது அ பி மா ன ம் வைத்திருப்பதாகவும் கூறினர். கொழும்பில் நடந்த மல் லிகைப் பந்தல் கூட்டத்தில் தம்பையா என்ற அன்பர் தான் தலையங்கத்தைப் படித்துவிட்டு அழுது விட்டேன் எனச் சொன்னர். மாத்தளைக் கார்த்திகேசு, பி. பால சிங்கம் என் இரகுநாதன் போன்றவர்களும் தலையங்கத்தைப் பாராட்டிச் சொன்னர்கள்.
நீண்ட காலமாக மலாயாவில் வசித்து வந்த அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் அன்பர் மில்லிகைத் தலையங்கத் தைப் படித்துப் பார்த்ததின் பின்னர் தான் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ள கொடுமையைத் தான் முற்று முழுதாகப் புரிந்து கொண்டதாக நேரில் வந்து பாராட்டு தெரிவித்தார், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த செழியன் பேரின்பநாயகம் பிரச்சினையின் மையக் கருத்தைம் புரிந்து கொண்டு மிகத் தெளிவாக எழுதப் பட்டுள்ள காத்திரமான தலையங்கம் எனத் தனது கருத்தை க் கூறினர். கச்சேரியடியில் சைக்கிளில் போன முன் பின் தெரியாத ஒருவர் சைக்கிளைச் சட்டென்று நிறுத்தி இறங்கி வந்து யாழ்ப் ம்ை பத்தி எரிஞ்சது பற்றி எத்தனையோ எழுத்துக்களைப் பேப்பரில் படித்ததாகவும், இப்படியான எழுத்தில்தான் நெருப் பின் குட்டைத் தனது நெஞ்சு உண்மையாக உணர்வதாகவும் கூறிஞர். -
அனுபவங்கள்தான் எழுத்தின் உயிர், எழுத்தை ஒரு யாக மாகச் செய்யும் பொழுது அதில் உண்மையும் உணர்வும் பளிச் சிடுவது தெரியும். மல்லிகை தக்க தருணத்தில் தக்க முறையில் தனது போர்க் குரலை எழுப்பும். மக்களின்தார்மீக ஆதரவைப் பெற்று வரும் மல்விகையின் வளர்ச்சியே இந்தப் பசளையில் தான், அதன் ஜீவ சக்தியில்தான் தங்கியுள்ளது.
- ஆசிரியர்
49

Page 27
அதி புத்திசாலிகள்
இரண்டு பெரும் வியாபாரப் புள்ளிகள் கொழும்பில் சந்தித் துக் கொண்டனர். பேச்சு வாக்கில் தங்களது வேலைக்காரர்கள் பற்றியும் பேச்சு வந்தது.
"பார்க்கப் போனல் உலகத்திலேயே அடி முட்டாள் என்று சொல்லப்படத் தக்கவன் என்ரை வீட்டு வேலைக்காரன்தான்" என்று சொன்னர் ஒருவர்.
*அதெப்படி அப்படிச் சொல் லிவிட்டீர்கள்? உலகத்திலேயே மிகப் பெரிய மோடன் ஒருவன் உண்டென்ருல் அவன் என்னுடைய வேலைக்காரன்தான்' எனச் சொல்லிவைத்தார் மற்றவர்.
இருவருக்கும் இதில் பெரிய விவாதமே வந்துவிட்டது. கடைசி யாக அதைச் சோதித் துப் பார்த்துத் தெரிந்து கொள்வது என முடிவுக்கு இருவரும் வந்தனர்.
முதலாமவர் ஒருநாள் தனது வேலைக்காரனை அழைத்து ஐம்பது சதக் காசை கொடுத்து "இதைக் கொண்டு போய் பக்கத்துக் கடை யிலே ஒரு ஹொண்டா மோட்டச் சயிக்கிள் ஒன்றை வாங்கிக் கொண்டு வா" எனச் சொன்னர். அவனும் காசைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டான்.
மற்றவர் தனது வேலைக்காரனைக் கூப்பிட்டு "ஒருக்கா வீட்டுக் குப் போய் நான் இருக்கிறேனே எண்டதைப் பாத்திட்டு உடனே வா!" என்ருர். அந்த வேலைக்காரனும் வீடு சென்று விட்டான்.
நாற்சந்தியில் அந்த இரு வேலைக்காரர்களும் சந்தித்துக் கொண் டனர். ஒருவன் மற்றவனிடம் சொன்னன்; "பாத்தியே? உலகக் திலே எங்கட ஐயாதான் பெரிய மோடன், ஐம்பது சதத்தைக் தந்திட்டு மோட்டச்சயிக்கிள் வாங்கிக் கொண்டுவரச் சொல கிருர், இண்டைக்கு ஞாயிற்றுக் கிழமை. கடைகளெல்லாம் பூட்டிக் கிடக் கும் என்பது கூட அவருக்குத் தெரியேல்லை" என்ருன்.
அதற்கு மற்றவன் சொன்னன்: 'உன்ரை ஐயாவை விட என்ரை ஐயா புத்தியில்லாதவர். வீட்டிலையும் டெலிபோன் இருக்கு, அவர் இருக்கிற இடத்திலையும் ரெண்டு மூண்டு டெலிபோன் இருக்கு. தான் வீட்டிலே இருக்கிறஞேவெண்டு டெலிபோனிலை விசாரித்துத் தெரிஞ்சு கொள்ளுறதை விட்டிட்டு என்னைப் போய் மினக்கெட்டு அறிஞ்சு வரச் சொல்லுருர், பெரிய முட்டாள் இவர்
-عجيم
eqt"11 Ifی سے

சபையில் சரத் சொன்ன சிரிப்புக் கதை
"உண்மையைத் தேடிப் புறப்
பட்ட ஒருவர் கையில் விளக் ,
கொன்றை ஏந்தியபடி இங்கிலாந் தின் பிரதம ரின் வாசஸ்தலம் உள்ள டவுணில் வீதியில் சுற்றித் திரிந்தார். அவரது நடமாட்டத் தில் சந்தேகம் கொண்ட இரகசி யப் பொலிசார் அவரைப் பிடித் துச் சென்று திருமதி தட்சரின் முன் நிறுத்தினர்.
திரும்தி தட்சர் காரணம் கேட்டபோது "தான் உண்மை யைத் தேடித் திரிகிறேன்" என அவர் பதிலளித்தார்,
"இங்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எனவே நீர் இங்கு உண்மையைத் தேட முடியாது. அமெரிக்காவுக்குச் சென்று தேடிப் பாரும்" என திருமதி தட்சர் அவரிடம் கூறினர்.
அந்த ஆலோசனையை ஏற்று அவரும் அமெரிக்காவுக்குச்சென்று அமெரிக்க ஜனதிபதியின் வாசஸ் த லத்துக்கு அருகில் நடந்தார். அப்போது அவரைக் கைதுசெய்த பொலிசார் ஜனதிபதி ரீகன் முன் கொண்டு செனறு நிறுத்தினர்.
"நான் உண்மையை வதற்காக இங்கு திரிகின்றேன் என அவர் திரு. ரீ க னரி - ம் கூறினர்.
திரு. கார்ட்டர் எல்லாவற் றையும் குழப்பிவிட்டுப் போயி ருக்கிறர். ந ர னு ம் சூடுபட்ட தால் குழம்பிப் போயிருக்கின் றேன். நீர் இந் தி யா வுக் கு ச் சென்து தேடிப் பாரும் உண்மை கிடைக்கலாம் என திரு. ரீகன் சுழியிருக்கிறார்.
கைக்கு வந்தார்.
அதற்கேற்ப அந்த மனித ரும் இந்தியாவுக்குச் சென்று உண்மையைத் தேடித் திரிந்தார். பிரதம ரின் வாசஸ்தலத்துக்கு அரு கில் அவர் திரிந்தபோது பொலிசார் பிடித்துக் சென்று திருமதி இந்திரா காந்தியின் முன் நிறுத்தினர்கள்.
அப்போது தாம் இந்தியா வுக்கு வர நேர்ந்த காரணத்தை அவர் கூறினர்.
எனது மகன் சஞ்சாய் காந்தி இறந்ததிலிருந்து நானும் குழம்பி விட்டேன். எனது நாட்டுக்குப் பக்கத்தில் தார்மிக ஆட்சி நில வும் இலங்கை இருக்கின்றது. அங்கு ப்ோய்த் தேடிப்பாரும். உ ண் மை கிடைக்கலாம் என திருமதி காந்தி அவருக்கு ஆலோ சனை கூநியுள்ளார்.
அதன்படி அவரும் இலங்
பாராளுமன் றம் அமைந்துள்ள காலி வீதி வழியாக அவர் நடந்து திரிந்த போது, அவரிடமிருந்த விளக்கு பறிபோய்விட்டது.
இங்கு அவரைப் பிடித்து விசாரித்தபோது நான் உண்மை யைத் தேடி இங்கு வந்தேன். உண்மையைத் தேடியபோது என்னிடமிருந்த விளக்கைப் பறி கொடுத்து விட்டேன். இப்போது எனக்கு என்னுடைய விளக்கைத் தேடித் தந்தால் போதும் என அவர் பதிலளித்திருக்கிருர்,
திரு. சரத் முத்தெட்டுவக மவின் இந்தக்கதை ச பை யில் பலத்த சிரிப்பை ஏற்படுத்தியது.
艇集
&

Page 28
எந்தப் பிரச்சினைகளானுலும் கேள்விகளே கள் சும்மா ஏனே தானே என்ற ரீதியா
கேள்விகள் அஞ்சலட்டையில் எழுதப்பட்டிருக்க வேண்
இருப்பது அவசியம்.
டும். முகவரி தெளிவாக இருப்பது முக்கியம்.
it is 6ir
அறிந்து கொள்ள வாய்ப்பு:ாக அமையும் என்பது
டொமினிக் ஜீவா
途
0 சமீபத்தில் மறைந்த எழுத் தாளர் திரு. ஜி. நாகராஜ னைச் சந்தித்துள்ளீர்களா? அவ்
ரைப் பற்றி உங்கள் க ரு த் து என்ன?
உடுவில். த தவராசன்
இருபது ஆண்டுகளுக்கு முன் னா அவரைச் சந்தித்து உரை யாடியிருக்கிறேன். அ வ ர து
எழுத்தின் மீது எனக்கு ஒர் அபி
மானம். அன்று அவர் ஒரு மார்க் விசக் கருத் தோ ட்ட முள்ள படைப்பாளி எனக் கணிக்கப் பட்டவர். அதன் பின்னர் சந்திக் கவேயில்லை. சென்ற தடவைக்கு முதல் தடவை தமிழகம் சென்றி ருந்த பொழுது ஜெயகாந்தனு
டன அவரது ஆள்வார்பேட்டை
மேல்மாடியில் ஒரு பகல் பொழு தில் இருவரும் பேசிக் கொண்டி ருந்தோம் திடீரென ஒருவர்
52
த் தாராளமாகக் கேளுங்கள். கேள்வி
இல்லாமல் காத்திரமானவைகளாக
இளந் தலேமுறைச் சிந்தனேயச
இந்தத் தளத்தைச் சரியாகப் பன்படுத்திவந்தால் பல தகவல்களே
ଝୁଛି ୱିtବ୩t lis.
- ஆசிரியர்
படியேறி வந்தார். ஒரே அழுக்கு உடை. உடலில் இருந்து வெடில் அடித்தது. வந்தவர் ஜெயகாந்த னிடம் பணம் கேட்டார். நான் யா ரோ பிச்சைக்காரன் என நினைத்துப் பேசாமல் இருந்தேன். இருவருக்கும் தர்க்கம் ஏற்பட் டது. வந்தவர் ஆங்கிலத்தில் ஏசினர். முடிவில் ஒருவழியாக றங்கிப் போய்விட்டார். அவர் பான பின்னர் ஜெயகாந்தன் :இவரைத் தெரியுமா?* 6. För என்னைக் கேட் டார். நான் 'இல்லை" என்றேன். இவரை உங் களுக்கு நல்லாகத் தெரியும்.
இவர்தான் ஜி. நாகராஜன் என்
றர். 'இவரை உங்களுக்கு அறி
முகப் படுத்தி இருப்பேன். இந்
தச் சூழ்நிலையில் அது தோதுப் படவில்லை என்ருர். நான் மன தில் உருவகித்து வந்த அந்த மாபெரும் படைப்பாளி அந்தக்
 
 

கணமே என் மனதில் மரணித்து விட்டார்!
அடுத்துச் சென்ற தடவை தமிழகம் சென்ற பொழுது சி. எல். எஸ், மாடியில் நானும் நீல. பத்மநாபனும் இரவிரவா கப் பேசிக் கொண்டிருந்தோம்.
நாகராஜன் பிரச் சினை வந்த
பொழுது அவர் திருவனந்தபுரம் வருவதையும், வந்து அங்குள்ள இலக்கிய நண்பர்களை நச்சரித் துப் பணம் பெற்றுப் பின்னர் நடைபாதைகளில் விழுந்து கிடப் பதையும் சொல்லி வருத்தப்பட் டார். ஒரு தடவை ஒரு நண்ப ரைத் தேடிப் போஞராம். இவ ரது கோலத்தைக் கண்ட அவ ரது மனைவி ஏதோ பைத்தியக் காரன் என்ற பயத்தில் கதவைப் பட்டென்று சாத்தினராம், கதவு நிலை யி ல் கை வைக்கப் போன நாகராஜனது விரல்கள் நசுங்கிப் போனதையும் அவர் மன வேதனையுடன் ரொன்னர்.
அடிப்படைத் தத்துவ நோக் கில் வளர்ந்த கலைஞர்கள், எழுத் தாளர்கள் சீரழிந்தால் அதல பாதாளத்தில்தான் போய் முடி வார்கள் என்பதை நாகராஜன் முடிவு எடுத்துக் காட்டுகின்றது. நாகராஜன் போன்ற மேதா விலாசம் பொருந்திய எழுத்தா ளர்களின் சீரழிவுக்கு இந்த ச்
சமூக அமைப்பும் ஒரளவு கார
ணம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
நாகராஜனின் மறைவு அவ ருக்கே நல்லது. O ஐரோப்பிய நாடுகளுக்குப் போய் சகல சுசு போகங் களுடனும் வாழும் சிலர் அடிக் கடி இங்கு வந்து நமக்கு உபதே சம் - அதிலும் ஆங்கிலத்தில் -
செய்ய முற்படுகின்றனரே, இவர்
கள் பற்றி. . புலோலி
வெளிக்கிட்டு
இந்த நாட்டில் எத்தனையோ து யரங்கள் நடைபெற்றன கொடுமைகள் இடம் பெற்றன.
அழிவு நாசங்கள் தொடர்ந்தன.
அப்பொழுதெல்லாம் வெகு குசா லாக இவர்கள். இவர் க ள து தாய் நாடு என நம்பும் ஐரோப் பாவில் வாழ்ந்துவிட்டு- அறிவை அந்நியனுக்கு விற்றுப் பிழைத்து விட்டு, இங்கு வந்து ஆங்கில உபதேசங்களை எமக்கு அன்பளிப் புச் செய்ய விழைகின்றனர், நாம் கஷ்டப்பட்ட போது நம்முடன்
கின்ருர்களா? இல்லை. நாம் சொல்லொணுத் துயரத்தால் துன்பப்பட்ட போது நமக்குத்
தேறுதல் கூறிஞர்களா? இல்லை. நமது மக்கள் அழிவின் உச்சத் துக்கே சென்ற பொழுது ஏதா வது ஆறுதலாக நாலு வார்த்தை பகர்ந்தார்களா? இல்லை. இன்று ஆங்கிலத்தில் உபதேசம பண்ண இருக்கிருர்கள். எத்தனையோ அனுபவங்களைப் பெற்று தங்களையே நெருப்பிலிட் டுத் த ங் க ளது அழுக்குகளைப் போக்கிக் கொண்ட மக்களுக்கு இவர்களது ஆங்கில உபதேசம் வெறும் தூசுக்குச் சமானம்.
இன்னுெரு வருங்கால உண் மையையும் சொல்லி வைக்கின் றேன். இந்த நாட்டுத் தொழி லாளி வர்க்கத்தினர் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் சோவு லிஸத்தைக் கட்டி வளர்க்க முற் பட்டு உழைத்து வருகின்றனர். நாளைக்கு இவர்களது சளையாத உழைப்பின் நிமித் தம் இந்த மண் ணி ல் சோஷலிஸ் சமூக அமைப்பு உருவாக்கப்படும்பேயது ஐரோப்பாவில் அல்லது அமெ ரிக்காவில் இருந்து நான் மேலே குறிப்பிட்டவர்கள் " அ ல் ல து அவர்களின் சந்ததியினர் இங்கு வருகை தந்து, சோஷலிஸத்தை வெற்றிகரமாக எ ப் படி முன் கொண்டு செ ல் வது எனப்
க. ராமலிங்கம் போ தி க்க முன் வருவார்கள்
üᎸ

Page 29
இப்படியானவர்களை இந்த நாட் டுத் தொழிலாளி வர் க் கம் உதைத்து விரட்டும் என்பதும் திண்ணம். m
0 சமீபத்தில் நீங்கள் படித்த
நல்ல நாவல் பற்றிச் சொல்ல (ւpւգ սյւDrr?
சித்தன்கேணி. அ. தயாபரன்
புலோலியூர் க. சதாசிவம் "நாணயம்" என்ருெரு நாவல்
எழுதியுள்ளார். சமீபத்தில் படித்துப் பார்த்தேன். கரவெட் டிக் கிராமமே எனது, சண் முன் ஞல் க்ாட்சி தருகின்றது. நான் படித்த நல்ல நாவல் இது.
O) தமிழகத்திற்குச் சமீபத்தில்
போகும் உத்தேசம் உண்டா?
போனல் யாரைச் சந்திப்பீர்கள்? பதுளை. க. ராமநாதன்
17 வது ஆண்டு மலர் முடிந்த பின் தமிழகம் செல்ல உத்தேசம். ஜூலை நடுப்பகுதியில் போ க் முன்னர் திட்டமிட்டிருந்தேன். அழைப்பொன்றையும் ஏற்றிகுந் தேன். மலர் வேலை குறுக்கிட்ட தால் போக வசதிப்படவில்லை. எனவே ஆகஸ்ட் கடைசிப் பகு தியில் போவதாகத் திட்டம்.
எல்லா இலக்கிய நண்பர் களையும் ச ந் தி க்க உத்தேசம். புதிய பகுதிகளுக்கும் போ க எண்ணம், முக்கியமாக இந்தத் தடவை போகும் போது "மல்லி கைப் பிரசுரம் சம்பந்தமாக ஓர் ஆரோக்கியமான முடி வுட ன் தான் போக எண்ணியுள்ளேன்.
O பெண் ஒருத்தியை அவளின் குடும்பத்தினரின் சம் மத மின்றிக் கூட்டிக் கொண்டு செல்
லும் ஆண்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? சரeாலை, க, சிவசங்கரநாதன்
醇禽
பெண்ணின் குடும்பத்தின ரின் சம் மதம் இருக்கோ இல் லையோ பெண்ணின் சம்மதம் இருந்தால் போதும், அவளைக் கூட்டிச் சென்று விவாகம் செய்து கொள்ளலாம் என நமது பண் டைய இலக்கியங்கள் பகர்கின் றன. எனவே கூட்டிச் செல்லும் ஆண்கள் தாம் விரும்பும் பெண் ணின் பூ ர ண சம்மதத்தைப் பெற வேண்டும்.
O ம்லேயக மக்க ளின் மனக்
கொந்தளிப்பை விளக்கும் இலக்கிய ஏடான 'கொந்தளிப் பைத் தாங்கள் படிப்பதுண்டா?
அவ்விதழைப் பற்றிக் குறிப்பி டாதது ஏன்?
எல்ல. ராம்ஜி
கொந்தளிப்பு என்ற பெயரை நீங்கள் எழுதத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை, நான் பார்க்காததை - படிக்கா
ததை - எப்படிக் குறிப் பி ட
முடியும்?
O இருபதாம் நூற்றண்டில் ஈழ த் து எழுத்தாளர்கள்
நாவல், சிறுகதை போன்றவை களில் வளர்ச்சியுற்றது போல, கட்டுரை, விமர்சனம், நாடகம் போன்ற துறைகளில் அதிக அக் கறை காட்டுவதில்லையே, இதன் அடிப்படைக் காரணம் என்ன?
சரமாலை. கே. எம். மனுேகரன்
சிறுகதை, நாவல்) புதுக் கவிதை என்ற தடத்திலேதான் எழுத்து, படைப்பாக மதிக்கப் பட்டு வந்துள்ளது. எனவே எத் தத் துறையில் புகுந்து புகழ் பெற அனைவரும் விரும்பினர் கள் முயன்றர்கள் இன்று அறி வுத் துறையும் படைப்புத் துறை யும் விரிந்து பரந்து வளர்ந்து வருகின்றது. எனவே ஏனைய துறைகளிலும் தமிழ் காத்திர மாக வளர்ந்தால்தான் தமிழ்

மொழி வளர்ந்து வருவதற்கு அறிகுறியாகும். புதிய இளந் தலைமுறை இன்று பல் வேறு துறைகளில் கைவைத்துப் பரி சோதிப்பது ஆரோக்கியமான நல்ல அறிகுறியாகும்.
O தமிழர்களுக்கு இவ் வள வு இடர்கள் வந்துள்ள இந்த வேளையில் கூட சிலர் சாதி அசம் பாவத்துடனும் சாதிக் கொழுப்பு டனும் ஒரு பகுதி மக்களை அடக்கி ஒடுக்கி நசுக்கக் காரணமாக இருக்கின்றனரே, இவர்கள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
அ. தவசிப்பிள்ளை
வசாவிளான்.
பஞ்சமா பாதகம் செய்பவ
னைக் கூட ஒரு வேனை மன்னிக் கலாம்;
இப்படியான சாதி வெறித் தமிழனை மன்னிக்கவே மன்னிக்கக் கூடாது. இளைஞர் கள் இந்தச் சாதிச் சனியனை ஒழித்துக் கட்டுவதில் முன் நின்று உழைக்க வேண்டும். அவர்கள் எந்த அரசியலை நம்பினுலும் சரி, த மிழர் சமுதாயத்தில் புரை யோடிப் போயுள்ள இந்தச் சீர ழிவுப் புண்ணை முற்முகக் களைந் தெறிவதற்குத் துணிச்சலுடன்
முன் வர வேண்டும். சாதி வெறி
யர்களைப் பகிரங்கமாக அம்பலப் படுத்த வேண்டும். கட்சிகளுக் குள்ளும் இந்தச் சாதிச் சண்டா ளர்கள் ஊடுருவி உள்ளார்கள்: வெளியே வேஷம் போடுகின்ற ତotଟot fit வேடத்தைக் கலைத்து கட்சிகளை விட்டு இவர்களை விரட்ட லேண் டும். முழுத் தமிழர்களின் அவல நிலைக்காக உலகத்தைச் சுற்றிக் கண்ணீர் சிந்து ம் தலைவர்கள் தமிழர்களாலேயே ஒரு பகுதியி னர் பரம்பரையாசுக் கொடுமைப் மடுத்தப்படும் இந்த இழி நிலை பைப் பகிரங்கப்படுத்தி இவர்க ளுக்காகவும் உ ரத் துக் குரல் கொடுப்பதுடன் இவர்களுக்காக
இவர்களது இரட்டை
வும் உண் ைம யில் கண்ணிர் சொரிய மூன்வர வேண்டும். இந்தச் சாதிச் சனியன் தமிழர் சமுதாயத்தை விட்டு நீங்கிஞல் தர்ன் முழுத் தமிழர்களுக்கும் விமோசனம்.
O இறைவன் உங்கள் கனவில் வந்து ஒரேயொரு வரத்தைக்
கேள் தருகிறேன் என்ருல் என்ன
கேட்பீர்கள்?
எஸ். எம். கருணுநிதி
உரும்பராய்.
மனித குலத்தை எல்லாம் படைத்தவன் நீதான் என நமது புராணிகர்கள் அடித்துச் செல்லு கின்றனர். அப்படி,மனுக் குலத் தைப் படைத்தவன் நீ தா ன் என்ருல் சமீபத்தில் யாழ்ப்பா ணத்தில் வன் செயல் நடந்த போது இங்குள்ள பொது சன நூலகத்தைத் தீயிட்டுப் பொசுக் கிய சண்டாளர்களையும் நீதானே படைத்திருப்பாய்? இப் படி ப் பட்ட மிலேச்ச மனம் படைத்த
நீசர்களைச் சிருஷ்டித்த உனக்கு
எனக்குக் கேட்ட வரம் தருவ தட்கு எ ன் ன யோக்கியதை இருக்கிறது? என அந்தக் கனவு இறைவனை நான் கேட்பேன்.
O உங்கள் மகன் பிற்காலத்தில் ஓர் இலக்கியக்காரனக வரு வதற்குரிய சாத்தியக் கூறுகள் உண்டா?
கருணுநிதி
அதற்கேற்ற கல்வியையும் பழக்க வழக்கங்களையும் தினசரி கற்றுத் தருகின்றேன். அரசன் மகன் இராசகுமாரன் எ ன் ற பரம்பரையில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அவன் ஓர் இலக்கியவாதியாக பரிணமித் தால் மிக்க மகிழ்ச்சி கொள்வேன். வயது வந்த பின்னர் அவ ன் என்னவாக விரும்புகின்ருனே
உரும்பராய்,
55

Page 30
அதற்குரிய சுதந்திரம் அவனுக்கு உண்டு. இன்னும் இரவில் இரு வரும் ஒருவர் தோளுக்கு மேல் ஒருவர் கைபோட்டுக் கொண்டு பேசும் பொழுது நான் சொல் வேன்: நீயும் நானும் நல்ல நண் பர்களாகவே பழகுவோம். எந் தப் பிரச்சினை என்ருலும் மனம் விட்டு என்னுடன் பேசு; நானும் சகல பிரச்சினைகளையும் உன்னு டன் விவாதிக்கின்றேன். நா% யாரையாவது காதலித்தால் கூட என்னுடன் கலந்து பரிமாற வேண்டும் என இன்றே அவனுக்கு ஆலோசனை கூறியுள் ளேன். அவனுக்கு வயது 14.
கு யசழ்ப்பாணம் எரிந்ததற்குக்
கண்டனம் தெரிவிப்பதன் மூலமாகத் தமது தார்மீக எதிர்ப் பைக் காட்டத் உள்ள சகல கட்சிகளும் ஊர்வ லமும் பொதுக் கூட்டமும் நடத் தினவே, இவைகள் அங்கிருந்து வரும் வார் சஞ்சிகைகளில் எதி ரெர்லித்தனவா? பரந்தன். ஆர். சிவகுரு
யாழ்ப்பாணத் தமிழர் க ளுக்கு நடந்த அநீதி பற்றி நடந்த கூட்டங்கள், கண்டனங் கள் போன்றவைகளைப் பத்திரி கைகள் மூலம் அறிந்தே ன் ஆன ல் இங்கு வரும் பிரபல சஞ்சிகைகள் கல்கி தவிர மூச்சே காட்டவில்லை. தினமணிக் கதிர் ஒரு கார்டூன் போட்டிருந்தது, அவசர காலத்தைச் காட்டி. விகடன் சிறு குறிப்புப்
போட்டு அமிர்தலிங்கம் அவர்
களின் படத்தைப் பிரசுரித்திருந் தது. அங்கு அவரது கூ ட் டக் குறிப்பைப் பற்றி. நான் படித்த
வரை கல்கி ஒன்றைத் தவிர, வேறு சஞ்சிகைகள் கண்டனம் தெரிவிக்கவில்லை.
D இலங்கையில் தமிழ்த் திரைப்
படங்கள் வளர்ச்சி பற்றி
ளர்களில் சிலர் படங்களைத் திரையிட
கருத்துப்
தமிழகத்தில்
சொல்லப்படுகின்றதே,
சு ட் டி க்
என்ன கருதுகின்றீர்கள்?
புலோலி. கி. ரெ. பி. குலசிங்கம்
பல திரைப் படங்கள் இது வரை நமது நாட்டில் வெளிவந் திருந்தும் அவைகள் வெற்றி பெருததன் நோக்கம் நமது மக் களின் மனப்பான்மையேயாகும். அடுத்து தியேட்டர் உரிமையா நமது தமிழ்ப் அக்கறை காட்டுவதில்லை. நமது நாட்டில் தமிழ்ப் படங்கள் தயாரிப்பவர் கள் தொடர்ந்து முயற் சிப் ப தில்லை. தொழில் நுட்ப சாதன கையாள்கையில் போதிய அனுப மின்மை. மூல காரணமான கதை யம்சங்களில் அலட்சிய மனே பாவம். இவைகள்தான் நமது தமிழ்த் திரைப்படங்கள் வளர் வதற்கு எதிரான அம்சங்கள்.
G நீங்கள் சமீப கால மாக
சிலரை ஒதுக்கி நடப்பதாகச் * சட்டை யுசிப்பு' அதைத் தான் சொல் லாமல் சொல்வதாகக் கூறப்ப படுகின்றதே, அது உண்மையா?
சுன்னுகம். எஸ்.தனேந்திரன்
பொது வாழ்க்கையில் ஈடு பட்டு, உழைத்து வரும் என் னைப் போன்றவர்கள் சு லத்துக் குக் காலம் சட்டையுரிக்க வேண் டிய கட்டாய தேவை ஒன்று ஏற்படுவது நல்லது. அதற்காக யாரையும் வெறுப்பதோ துவே சிப்பதோ எனது நோக்கமல்ல. சும்மா வாயளந்து கொண்டு சந் திக்குச் சந்தி நின்று பேசிக்கொண் டிருக்க நான் தயாராக இல்லை. பாரிய பொறுப்புக்களை ஏ ற் று நடத்த என்னை நானே தயாரித் துக் கொண்டிருக்கிறேன். எனவே
ஒதுக்கி நடப்பது என்ற பேச் சுக்கே இடமில்லை. வேலையை மினைக்கெடுத்துபவர்கள் நண்பர் களல்ல.
56

W. T. A.
Phone: 33 86 4. 3 S 68
s
Cable; NAGAMMAL
WIJAYATRADINGAGENCY
- *్క.
GENERAL MERCHANTS COMMISSION AGENTS
tics raas HTw
*• శిట్క
No. 229, 5th CROSS STREET, COLOMBO - II.
, : انداز: