கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1985.01

Page 1
MALLIKA PROGRESSIVE M
ஆ *の乙ん
 
 

ONTHLY MAGAZINE
Zില്ക്ക് ൧/
劃

Page 2
|- |- *モg』0 L 8 £ © ® : Buossa| |------ _wM之wコ MS NHuw「so XNWT 185 - ĶĪN-Hwf| "Œ"? Os HoNs)’AWT','$1');\? '&');"QJos Caes A. CINWX EG| * 53.), Oニに『モg* 331||OP田山P-) |
Å ATHOIW, NITHWYH WIWI "SYIHAN Nod () (), IWłIW HONVIW YN 'S "MIA |- | si=ujuta 5u15eues, |-||-| |§ & 10\L, } \' R H \I. NO, Ĵ – § łIGIŢI NIÐ NÆGI|- |-||}]]/ A一활AA & N學/2 ||『Y||}|CD{N} |-||ii|-上|-W||||||- | || T一활TAA一활A & N『WQ ||『Y|품|CDN『Y|MN studososvojdivos)foo$offs{f'(\\{\,
 
 
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி பாதியினேய கல்களில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் சனநி3ல கண்டு துள்ளுவார்"
'Mallikai' Progressive Monthly Magazine இ 5 ஜனவரி - 1985
다.
அன்புள்ள வாசகர்களே.
உங்களுடன் மனந்திறந்து நிறையப் பேச வேண்டும் போல இருக்கின்றது. மனதை வாட்டுகின்ற, வருத்துகின்ற, நெஞ்சை உருக்குகின்ற அத்தனே நெருடல்களேயும் வேதனேகளேயும் சொல் வித் தீர்த்துக் கொட்டிவிட வேண்டுமென்ற அவா நெஞ்சில் முகிழ் கின்றது. அத்தனே கனத்த நெஞ்சுடன் - ஒருவித பரிதவிப்புடன் தான் இன்று நான் இயங்கி வருகின்றேன்.
சிந்திக்கத் தெரிந்த-உற்று நோக்கி உன்னிப்பாகக் ாவளித்து யோசிக்கத் தெரிந்த - கஃலஞணுக இருப்பது எத்தனை மகா சிரமம்
என்பதை வேறு எந்தக் காலத்தையும் விட, இப்பொழுது நன்ரு
கத் தினசரி உணர்ந்து இயங்கி வருகின்றேன்.
சுற்றி வர வேதனைகள், சோதனைகள், துன்பங்கள், துயரங் கள், அவலங்கள், அல்லோவ கல்லோலங்களுக்கு மத்தியில் தினம் தினம் அவைகளேப் பார்த்து, உணர்ந்து, தரிசித்து வாழ வேண் டிய துர்ப்பாக்கிய நிலையில்தான் என்னைப் போன்றவர்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மற்றவர்களுக்கும் என்னேப் போன்றவர்களுக்கும் பார்வையில், கண்ணுேட்டத்தில் வித்தியாசம் உண்டு. மற்றவர்கள் பார்வையில் படும் காட்சிகளே, அவலங்களே மாத்திரம் கண்டு. உணர்ந்து, அதன் தினசரிப் பழக்கத்தாலேயே அவற்றை ஜீரணித்துக் கொள் வார்கள். ஆணுல் எம்மைப் போன்ற அறிவு ஜீவி நிலைக்கு உயர்த் தப்பட்டவர்கள் அவற்றை மிகைப்படுத்திக் கற்ப னே செய்து செய்தே தினசரி தம்மைத் தாமே சித்திரவதை செய்து கொள் வார்கள். - இந்த அவஸ்தையைத் தினசரி படுகின்றேன்!
தூக்கம் வராமல் விழித்திருந்து இரவுகளைக் கழிப்பது என்பது ஒரு வழக்கமாகி விட்டது. "இநதக் கொடூரங்களுக்கு ஒரு முடிவுவிடிவு- வராதா?" என ஏங்குவது என்பது தினப் பழக்கமாகி விட்டது.

Page 3
இருத்தும் நம்பிக்கையைக் கைவிட்டதில்லை தான் ஒருபோதும். நிச்சயம் சுபீட்சமான ஒரு விடிவு காலம் மலரத்தான் போகின்றது என உறுதியாக நம்புகின்றேன்.
இதுவரை பொங்கல் மலர்களில் சூரியன் சிவப்புச் சூரியஞகத் தான் உங்களுக்கும் எனக்கும் காட்சி தந்து வந்துள்ளான்.
ஆனல் இம்முறை அட்டையில் கதிர் வீசும் சூரியனைப் பாருங் கள்: 'கறுப்புச் சூரியன்!"
எனது உள்ளுணர்வுகளையும் சிந்தனைப் போக்கையும் துயர ஏக்கங்களையும் உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே- அதன் குறியீடாகவே- இந்த ஆண்டு பொங்கலுக்கு உதித்த குரிய ன் கருஞ் சூரியணுகவே உதயமாகிஞன் என்பதைச் சூ சக மாக ச் சொல்வியுள்ளேன்.
வழக்கம் போல, இவ்வாண்டும் பொங்கல், புத் தாண்டு வாழ்த்துக்களை வாசகப் பெருமக்களுக்கும், மல்லிகை அபிமானி களுக்கும் தெரிவிப்பதில் சற்றுப் பின் நிற்கின்றேன். காரணம் சோகமும் துயரமும் வேதனையும் மிக்க இப் பொங்கல், புத்தாண்டு சூழ்நிலையை மனதில் கொண்டு மகிழ்ச்சியான வாழ்த்துக்களைத் தவிர்த்துக் கொள்ள முயன்றுள்ளேன்.
சும்மா உலக ஒப்பனைக்குத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரி விப்பதில் எனக்கு நம்பிக்கையில்லே. எப்போவோ ஒரு காலத்தில் ஆராய்ச்சி மாணவன் பல்கலைக் கழகத்திலேயோ அல்லது நூலகத் திலேயோ மல்லிகைப் பொங்கல் சிறப்பு மலரை ஆய்வு நோக்கு டன் அணுகிப் படிக்கும்போது நுட்பமான துயரக் குரல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.அவனுக்கு இந்தக் கறுப்புத் திருநாளில் ஒலித்த நுட்பமான துயரத்தின் மென் ஒலிகள் தெளிவாகத் தெரிந்தி ருக்க வேண்டும்.
அதற்காகத்தான் இந்தக் கரிநாள் சம்பந்தமாக எனது கருத் துக்களை இங்கு பதித்து வைத்துள்ளேன்.
நான் என்னைப் பொறுத்தவரைக்கும் மனந்தளர்ந்து மிரளுபவன் அல்ல. எதற்குமே "கிறுங்க" மாட்டாதவன். எத்தனையோ பாரிய பிரச்தினைகள் நேருக்கு நேராகச் சந்தித்த போது கூட, அதை நேர்நின்று எதிர் கொண்டவன்.
ஆணுல் இப்பொழுது சூழ நடைபெறும் துயரச் சம்பவங்கள்
என் ஒருவன் சம்பந்தப்பட்டதல்ல. மக்களின் முழு உறுப்பினர் களையும் தினசரி பாதிக்கின்றது. அவர்களது மனித மனங்களை ஆழமாகப் புண்படுத்துகின்றது. н
* இருள் சுமந்த சோகங்கள் ஒவ்வொருவர் வீட்டு வாசல் கதவு களையும் இன்று தட்டிக் கொண்டிருக்கிறது.
அந்த மக்களின் ஒருவன் - அவர்களை மனதார நேசிப்பவன் என்கின்ற முறையில் இந்தக் குறிப்புக்களே இங்கு பதியவைத் துள்ளேன்.
டொமினிக் ஜீவா
ur : :க 234B, - கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். மல்லிகையில் வரும் கதைகள் "சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே

அரசியல் தீர்வுதான் பிரச்சனைகளைத் தீர்க்கச் சரியான வழிமுறையாகும்
வட்டமேஜை மகாநாடு இறுதியில் தோல்வியில் முடிந்து
Թւ.ւ-3.
இது பலராலும் முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுதான். தொடர்ந்து இனி அடுத்த கட்டம் என்ன?
பொருளாதார ரீதியாக நாடு நிலை குலைகின்றது. அரசியல் ரீதியாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன; இ ன ங் களு க் கி  ைடயே செளஜன்ய உறவு நில சீர்குலைந்து இன்று உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது:
தமிழ்ப் பிரதேசத்துப் பாமர, உழைப்பாளி மக்கள்- பொது வாகச் சகல மக்களுமே - மரண பயத்துடன் தினசரி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் வாழ்வில் பயமும் பீதியும் தொடர்கதையாகவுள்ளது. "எதிர் காலம் என்ன?" என்ற கேள் விக்குறி அவர்கள் முகங்களிலும் கண்களிலும் தெளிவாக நிழ லாடுகின்றது.
ராணுவ ரீதியாக இனப் பிரச்சினையை ஒருபோதும்ே தீர்த்து வைத்துவிட முடியாது. அது, பேரழிவையும் சர்வ நாசத்தையும் அவ நம்பிக்கையையும் முடிவில் கொண்டு வரும். இனங்களுக் கிடையே விரிசல் அக்ன்று கொண்டே போகும். நியாயத் தீர்வு தள்ளிக் போய்க் கொண்டேயிருக்கும்.
உலக நாடுகள் பலவற்றில் இப்படியான பல அநுபவங்கள் ஏற்பட்டுள்ளதை ஏற்கனவே பலரும் அறிந்து வைத்துள்ளனர்.
எனவே கூடிப் பேசித் தீர்க்கக் கூடியவர்கள் வெகு விரைவில் ஒன்று கூடி, பிரச்சினைகளை அரசியல் ரீதியாக ஆராய்ந்து, வெறும் வறட்டுக் கெளரவத்தை விட்டு விட்டு, பேசித் தீர்ப்பதுதான் இன்றைய கால கட்டத்தில் சரியான மார்க்கம் என்பதை நாம் வலி யுறுத்திக் கூற விரும்புகின்ருேம்:
காலம் தாழ்த்துவதால் பல பாரிய உயிர் இழப்புக்கள் இடம் பெறலாம் என அஞ்சுகின்ருேம். சிக்கல்கள் வேறு வேறு உருவெ டுக்கலாம் எனவும், அதனுல் மூலப் பிரச்சினையே திசைமாறி விடும் ஆபத்தும் ஏற்படலாம் என நினைக்கின்ருேம்.
ஆகவேகடிப்பேசி அரசியல் தீர்வு காண்பதுதாள் சரியான வழியாக அமையும். s

Page 4
அகில இலங்கைக் கட்சிகனின் பொறுப்புள்ள தென்னிலங்கை மக்கள் தஃலவர்கள் அரசியல் தீர்வு சம்பந்தமாகத் தத்தமது கருத் துக்களே மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கே. பி' சில்வா. "இன்றைய அரசு இனப் பிரச்சினேயைத் தீர்க்க ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. இது விடயத்தில் அது அலட்சியப் போக்கையே கிடைப்பிடிக்கின்றது. இந்த அலட்சியப் போக்கு பாரிய விளைவுகளுக்கே வழி வகுக்கும். எனவே தாமதியாது இனப் பிரச்சினேக்குத் தீர்வு காண அரசு முன்வர வேண்டும்' என உறு தியாகத் தமது கட்சி நிலையைத் தெளிவு படுத்தியுள்ளார்.
இலங்கை மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு விஜே குமாரணதுங்க இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் "இன்றைய சூழ்நிலையில் இனப் பிரச்சினேக்கு ராணுவத் தீர்வு ஒரு நிரந்தர பரிகாரமாக அமையமாட்டாது. இனப் பிரச்சினேக்கு சுமுகமான அரசியல் நீர்வே இன்று அவசிய தேவை. ஆகவே இது விடயத் தில் அரசு உடனடி அக்கறை செலுத்த வேண்டும்" எனக் குறிப் பிட்டுள்ளார்.
மக்கள் ஐக்கிய முன்னணித் தலைவர் திரு. தினேஷ் குணவர்த் தணு தெரிவித்திருப்பதாவது:
தமிழர்கள் இன்று பொருளாதாரப் பிரச்சினேகளே எதிர்நேரக் குகின்றனர். குறிப்பாக இஃாஞர்கள் விரக்தி அடைந்த நிவேயில் உள்ளனர். இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினேகளேச் சுமுகமாகத் தீர்க்கும் பணியில் காலதாமதமின்றி அரசு ஈடுபட வேண்டும். காலங் கடத்துவது பிரச்சினேகளுக்குப் பரிகாரமாகாது!"
இதைப் போலவே தமிழர் விடுதவேக் கூட்டணி நிர்வாகச் செயலாளர் திரு. ஆலாலசுந்தரமும், அகில இலங்கைத் திமிழ்க் காங்கிரஸ் உபதலைவர் திரு. மோதிலால் நேருவும் பிரச்சினே தீர் வுக்கு அரசியல் அணுகுமுறை தேவை என அறிக்கை விட்டுள்
TGIF".
பொதுவாகப் பார்க்கப் போளுல் கணிசமான அரசியல் கட்சி கன் ராணுவத் தீர்வைத் தவிர்த்து, அரசியல் தீர்வுதான் உடன டித் தேவை என வற்புறுத்தியுள்ளனர்.
தமிழ் மக்கள் சொல்லொணுத் துன்பத்தையும் துயரத்தையும் தினசரி வாழ்வில் அனுபவித்து வருகின்றனர். விடிந்தால், பொழுது பட்டால் என்ன ஏது நடக்குமோ என அச்சத்துடனேயே வீட்டி லும் வெளியிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பயங்கலந்த வாழ்வு பற்றித் தென்னிலங்கையில் வாழும் சிங்களச் சகோதரர் களுக்கு முற்று முழுதாகத் தெரியாது என்றே நாம் நம்புகிருேம். அவர்களும் இந்தப் பிரச்சிஃனயின் பாரிய தாக்கத்தைப் புரிந்து தமிழ் மக்களினது நியாய உரிமைகளே உணர்ந்து கொள்வது அவசியம்.-அதற்காகக் குரல் கொடுக்கவேண்டியது மிக மிக முக்கியம்!
அரசாங்கம் இந்தக் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு பிரச்சினேகஃளக் கூடிப் பேசித் தீர்ப்பதற்குக் கால்ந் தாழ்த்தாமல் ஆவன செய்ய வேண்டுமென வற்புறுத்திக் கூறிவைக்கின்ருேம்.

உங்கள் முன்னேற்றம் எங்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்
மேர்ச்சன்ட் பினுன்ஸ் 6űLf5 GoNLI’
4, மேல்மாடி, மொடல் மார்க்கட்,
யாழ்ப்பாணம்.
த, பெ, 63
శ్లో 24183

Page 5
மனிதஞல் வென்றே அமைக்கப்பட்ட ஒரு
மனிதனுக்காக
அற்புதக் களம்தான் சமூகம். இங்கே பல்வேறுபட்ட வாழ்க்கை முறைகளையும் பல்வேறு பட்ட
பிரச்சனைகளையும், உணர்ச்சிப் போராட்டங்களையும், நாற் ற மெடுக்கும் சில ஊறிப்போன
சம்பிரதாயங்களையும்
இந்தச் சமுதாயத்தில் அவற்றைப் ளும், சாக்கடை நீர் போன்ற மனிதர்களும் வாழ்கின்றர்கள். இவர்களுக்கு மத்தியில் எழுத் தாளனும் ஒரு அங்கத்தவளுகி ருன். அவனுக்கும் வாழ்க்கை, ஆசை, பிரச்சனைகள், போராட் டங்கன், உணர்ச்சிகள் இருக் கின்றன.
சந்தன
சாதாரண மனிதர்களைவிட எழுத்தாளன் என்பவன் சற்று வித்தியாசமான கற்பஞ சக்தி படைத்தவன். உணர்வுச் சுரப் பியில் ஊறும் கருத்துக்களை சித் தனையால் புணர்ந்து சிருஷ்டிச் கும் திறமை வாய்ந்தவன் எழுத் தாளன். ஒரு நாட்டின் முது கெலும்பு விவசாயி என்ருல், ஒரு சமுதாயத்தின் விழிப்புக்கு எழுத்தாளனே முதுகெலும்பு எ ன் ரு ல் அது மிகையாகாது. எழுத்தால் உலகை ஆழலாம். எழுத்தால் புதுச் சமூகத்தை
arububrrë - தினமும் தரிசிக்க முடிகின்றது.
போன்ற மனிதர்க,
ஒரு சமூகத்துக்கு 器 எழுத்தாளனின் பங்களிப்பு
மண்டைதீவு கலைச்செல்வி
உருவாக்கலாம். புரட்சி செய்ய லாம். எழுத்தால் உலக சாத &ar(3u. Gefür Kuan 5.
பாரதி எங்கிருந்தோ எழு திய பாடல்கள்தான் இன்றும் எம் மத்தியில் அவனை, அவன் பெயரை நிலை நிறுத்துகிறது. எழுத்தின் வல்லமை அத்தகை
u. " கண்ணிலே படும் காட்சியை நெஞ்சிலே நிறுத்தி, நேர்பார்த்து அழகுற அதை ஒர் காவியமாய் வடிக்கும் தன்மையைக் கடவுளா லேயே வழங்கப் பெற்றவனே எழுத்தாளாள். இத்தனை சக்தி மிக்க ஒரு எழுத்தாளன் தன் சமூகத்திற்கு எத்தகைய பங்க ளிப்பைச் செய்ய வேண்டும் என்று சற்றுச் சிந்திப்போம்.
எழுத வேண்டும் என்பதற் காக சீத ன க் கொடுமை பற் றியோ, தீண்டாமை பற்றியோ எழுதுவதுதான் இ க் கா ல ப் பாஷன். அ ப் படி எழுதிஞல் தான் மற்றவர்கள் மனதைத் தொடலாம் என்று வேண்டு மென்றே கருவைத் திணித்து அதற்கு வசன அலங் கா ரம்
கொடுத்து அதைப் பவனிவர
66 L G சீர்திருத்தவாதியென பெயரெடுக்கும் சிருஷ்டிகர்த்தாக் களும் இருக்கத்தான் செய்கிழுர்
 

ass பாரதியோடு சேர்ந்து "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பர்ர திக்குப்பிள் வந்த கவிஞர்களும், கலைஞர்களும் பாட்டளவில் தம் கருத்தை விட்டு செயலளவில் நின்றிருந்தால் இன்றைய சமூகம் தனிச் சந்தனவூற்ருகத் திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஆகவே, எழுத்து எழுத் தோடுதான். கருத்து கருத்தோ டுதான். மக்கள் அதைக் கலெயா கத் தங்கள் ரசனைக்கு அ  ைத விருந்தாக்கிக் கொண்டார்கள்.
ஒரு எழுத்தாளனுடைய பங் களிப்பு துக்குக் கிடைக்க வேண்டுமாளுல் அவன் முதலில் முழு மனிதஞக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவனுடைய சிருஷ்டிக ளும் முழுமை பெறும் 'நீ உன்
னைத் திருத்து மற்றவர்கள் தாஞ
கவே திருந்திவிடுவார்கள்" என்ற கருத்து இதற்குச் சா ல வும் பெருந்தும்.
இதை எழுதிகுல் மக்களி
டம் நல்ல வரவேற்புக் கிடைக் கும் என்று நம்பி வெறுமனே பெயருக்காகவும் புகழுக்காகவும் எ மது பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வுமின்றி, ஊறி ப் போன மட்டைகளை எடுத்துக் காட்டி மக்க% க் கவர முயல்பவன் ஒரு எழுத்தாளன் ஆகமாட்டான்,
சமூகத்திலே தடைபெறும் அநீதிகளைக் கண்டு மனம் கசிந்து அதற்காக தன் மனதை அலைத்
தளிந்து அந்த ஆவேசத்தில்
பொங்கியெழும் உணர்வுகளோடு பேனையைத் தூக்க முயலும் ஒரு ஒரு எழுத்தாளன் என்னுடைய Lu 6ðL-UL- எழுத்துக்கள்
தாக்கத்தையேனும் ஏற்படுத்தி ளுல் போதும், அதுவே திருப்தி என நினேக்கின்றவன். என்னு
இல்லையென்ருல் அன்
தரமாக ஒரு சமூகத்.
எங் காவது ஒரு மூலையில் ஒரு சிறிய
டைய கருத்துக்கள், கொள்கை கள் மக்களுடைய மனதிலே ஒரு பாதிப்பை, மாறுதலை ஏற்பத்த்த வேண்டும் என்ற இலட்சிய
வெறியுடன் எழுதுகின்றவன் நிச்சயம் தன்னுடைய கருத்துக் களுக்கு, இலட்சியங்களுக்கு,
நோக்கங்களுக்கு முன்மாதிரியாக வாழ்த்து காட்டிரூல்தான் சமூ கம் மெல்ல உருப்படும்.
நாம் புரட்சியாக எழுதுகின் ருேம், எம் கருத்துகளுக்கினங்க
எவளுவது வாழ்ந்தால், வாழ்ந்து பார்க்கட்டுமென்று நினைத்துக் கொண்டு கருத்தளவில் சீர்திருத் தவாதியாகி, செயளலவில் பின்
நிற்கும் கோழையாக ஒரு எழுத் தாளன் மாறக்கூடாது.
இந்தக் கருத்தைச் சமூகம் ஏற்குமா? இக் கருத்தை எவ்வி தம் மக்கள் மனதிலே ப தி ய வைக்கலாம், இது நடைமுறைக் குச் சாத்தியமா? என்று சிந்தித் துப் பண்பாடு கெடாமம் அழ குறத் தன் நோக்கங்களை எழுத் திலே வடிப்பது மாத்திரமன்றி தன் வாழ்விலும் யதார்த்த பூர் வமாக அவைகளைக் க ைட ப் பிடித்து சமூகத்தில் ஒரு முன்
மாதிரியாக வழிகாட்டியாக ஒரு
எழுத்தாவான் வாழ்வானேயா ஞல் அவனுடைய பங்களிப்பு சமூகத்துக்குப் பெரும் தீனியாய் அமைவது மாத்திரமன்றி அவன் மக்களாலே விரும்பப்படும் முழு
மனிதனுகவே வாழ்வான்.
ஒரு எழுத்தாளன் முழு மனிதஞக மாறினுல் சமுதாயம் முழுதும் விழிப்பை ஏற்படுத்த லாம் என்பது உறுதி. ஒரு எழுத்தாளன் தன் சமூகத்துக்கு பூரண பங்களிப்பை நல் கும் போது அவனே பண்பட்ட மனி தளுக, எழுத்தாளஞகிருன்,

Page 6
அந்தப் பழைய பக்கங்கள்.
எத்துணை நேரம் இந்த மெளனத்தையே முன்மொழிந்து கொண்டிருப்பது? கனவுகளைச் சில்லறைகளாக்கி செலவழித்துவிட்டு தனிமையில் எத்தனைமுறை தலைகுனிந்து நிற்பது? துக்கத்தின் தூதுவனகி விம்மல்களுக்கு விளக்கவுரை இன்னும் எத்தனை நெருப்பு நிமிடங்களை கடக்க வேண்டியிருக்கிறது?
எழுதியபடி
பூவை வருடிக்கொடுக்கும் போதெல்லாம்
உன்னிலேயே உட்கார்ந்திருப்பதுமாதிரி,
தென்றலின்
விசிறல்களில் வசப்படும்போது உனது பனிமுத்தம் பெற்ற கன்னமாகி கர்வப்பட்டு சிவப்பு வானத்தை நோக்கும்போதெல்லாப்
g-Golgi தேகத்தைப்பற்றிய நினைவுகளில் நீந்தி
இன்னும்
எத்தனை நேரம்
இந்த
மெளனத்தையே
- மேத்தாதாசன்
முன்மொழிந்து கொண்டிருப்பது?
அவஸ்தைகள் விஸ்பரூபமெடுத் ஆடிமருதது
கவலைகள் திருமணத் தேதியைத் தயாரிக்க... சந்தோஷங்கள் பழைய பரண்மீது படுத்துறங்க... துயரங்கள் . தோளில் உரிமையோடு கைவைக்க . . . பகலிலேயே இருட்டுக்களோடு நானும் இறந்துபோய்- என்னேயே மறந்துபோய்...
எனது விரல்களுக்கும் வீக்கம் உருவாகி விம்முகின்றன.
பேளுவும்
எழுதமுடியாது- அந்த சரித்திர தினங்களுக்குள் தேங்கி நிற்கிறது.
O
கலகலத்துப்போன உள்ளம் சிரிப்புகளோடு சம்பந்தம் கொள்ளாது.
6

அந்நியன்போல் தூசி படிந்திருந்தாலும்
:ನಿತಿನ್ತು பொக்கிஷமாகிப்போன
ந்து கிடக்கின்றன. ழுநது 8 ற அந்த தூககததை சோக கீதங்களை விலக்கிவைத்த பழைய ராகங்களைப் விழிகள் எல்லாம போட்டுக் கேட்டபடி.. தலையணையில் சப்தத்தை எல்லாம் மழையைப் பிரசவிக்கின்றன. கடைவீதிகளில்
S களைப்ப்ாற வைத்துவிட்டு - அமைதியையே iLífT(f í D (Dfi ேேயில்- உனது ஆடையாக அணிந்துகொண்டு கனக்கும் நினைவுகளைத் ரணங்களையே தூக்கிக்கொண்டு V பதக்கங்களாகிப் திரிகின்றேன். ܫ பெருமைப்பட்டுக் கொண்டு யாருமில்லாது. - கலகலப்புகள் துக்கம் விசாரிக்கவும் கண்ணுறங்கும் பொய்வார்த்தை மெளன வேளையில் பேசவும்கூட காற்று வீதியோடே யாருமில்லாது. கரைந்து
நான்மட்டும் போய்க்கொண்டிருக்கிறேன் ம
சந்தா புதிப்பித்தல் புதுச் சந்தாதாரராகுதல்
நடைமுறை நெருக்கடிகள், தினசரிச் சிக்கல்கள், வாழ்வுப் போராட்டங்களுக்கு மத்தியில் "மல்லிகை’ இதழ்கள் மாதா மாதம் தயாராகின்றன என்ற யதார்த்த உண்மையைப் புரிந்து கொண் டுள்ளவர்கள்தான் மல்லிகைச் சந்தாதாரர்கள் என்பது நமக்குத் தெரியும். மல்லிகையின் ஆளுமைய்ே அதுதான்.
ஆர்வத்தைத் தூண்டும் விதத்திலும் பாராட்டி, ஊக்கப்படுத் தும் தொனியிலும் கடிதங்கள் வந்து குவிகின்றன. வெறும் வார்த் தைகள் பெறுமதியில்லாதவை. புத்தாண்டில் சந்தாவைப் புதுப் பிப்பதை நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பு தி ய சந்தா சேருபவர்கள் உற்சாகத்துடன் எம்முடன் ஒத்துழைக்க முன்வர வேண்டும்.
இந்த மண்ணில் ஒரு நவ சிந்தனையை உருவாக்கிவிட வேண் டும் என்ற தணியாத ஆர்வமே மல்லிகையின் இ  ைட விட T த குறிக்கோளாகும்.
ஆசிரியர் سسسسست

Page 7
நேர்த்திக் கடன்
திக்குவல்லை கமால்
ஐந்து மணி.
இது பார்வையாளர்களுக்கு ரிய நேரமல்லவா? எ ங் கும் நோயாளர்களையே பார்த்துப் பார்த்து, அந்த நோயாலிகளில் ஒருவனக நானும் இருந்து களைத் துப்போன கண்களுக்கு இது ஒய்வு நேரம். ஏனென்ருல் இந்த ஒரு மணி நேரமும்தானே நோயா ளிகளை மறந்து சாதாரன மனித முகங்களைக் காணமுடிகிறது.
இதென்ன அதற்கிடையில் அணையுடைத்த வெள்ளம்போல வாட் நீ  ைற ந் து லிட்ட தே! வேதனை , ஆதரவு, ஆவல். அத் தனையும் ததும்பி நிற்கும் முகங் கள். தங்கள் அன்புக்குரியவர் களைக் கண்டு தீர்க்கும் வேகம். கைகளில் சுமைகள் வேறு.
வந்தவர்கள். இ ைட யி டையே என்னையும் எவ்வித உற வுத் தொடர்பும் அற்ற நிலையில் நோயாளியென்ற அனுதாபத் தில் மாத்திரம் பார்த்தனர். அவர்களின் முகங்களிலெல்லாம் ஒரு கேள்விக்குறி? அது என்ன வென்று எ னி க்கு ப் புரியாம வில்லை.
என்னைப் பார்க்க யாருமே வரவில்லை. ஒவ்வொரு பார்வை யாளர் நேரத்திலும் நான் அணு தையாகத்தான் இருந்து விடு
வேன். இடைக்கிடை என் நண் பன் ஒருவன் மாத்திரம் வரு வான். அவன் வந்தாலும் அழுது தலையைத் தடவி, கொண்டு வந்ததைப் பரிமாறி, இப்ப்டி எதுவுமே செய்யாததால் அவனை யாரும் கவனத்தில் கொள்வது மில்லை,
சுமார் நூற்றி ஐம்பது மைல் தொலைவிலிருந்து வந்து தலைநக ரிலே தொழில் புரிபவன் நான். சாதாரண க  ைடச் சிப்பந்தி தான். ஏதோ கி  ைட க் கும் நானூறு, ஐநூறை உம்மாவுக்கு அனுப்பினல், நால்வர் கொண்ட குடும்பத்தை ந க ர் த் த அது துணை நிற்கும்.
நீண்ட கசலமாகவே எனது வலது தொடையின் தோலுக் கடியில் உட்பக்கமாக உருண்டை
வடிவாக ஒரு தசை வளர்ச்சி இருந்தே வந்தது. பொறுக்க முடியாத வேதனையை அது தரு வதில்லை. அதனல் அதுபற்றிய
அக்கறையும் கொள்ளவில்லை.
கொழும்பு வந்தபின் அதனை ஒரு டாக்டருக்குக் காட்டிய போது, சிறியதொரு சத் தி ர சிகிச்சை மூலம் அதனை அகற்றி விட முடியுமென்றும், பெரியாஸ் பத்திரியில் மிகக் குறைந்த செல் வில் செய்து கொள்ளலாமென் றும் சொன்னர் அந்த ஏற்பாட்

டில்தான் மூன்று நாட்களுக்கு முன்பு வாட்டில் அனுமதிக்கப் பட்டேன்.
இதை உற்ருர் உறவினருக்கு அறிவிப்பதா? ஒபரேஷன் என் பது தற்காலத்தில் எவ்வளவு முன்னேற்றமடைந்துள்ளதென்ப தையெல்லாம் புரிந்து கொள் ளாதவர்கள் அவர்கள். என் னவோ ஏதோவென்று அடித்து விழுந்து கொண்டு ஓ டோ டி வந்தாலும் வந்துவிடுவார்கள். அதற்கு எவ்வளவு செலவு, சிர மம்! இதையெல்லாம் யோசித்த பின்புதான் யாருக்குமே அறிவிக் காமல் இங்குள்ள நண்பன் ஒரு வரோடு வந்து சேர்ந்தேன்.
*சாமில் எப்படி..?"
குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அங்கே நண்பன் நஸார், வேர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தான்.
"இ ன் டக் கி வரமாட்டா யெண்டுதான் நெனச்ச. ரம் பிஸியான நாளில்லயா?"
* மிச்சம் கஷ்டப்பட்டுத்தான் வந்தன். எப்ப ஒபரேஷன்?
"நாளக்கி வெள்ளன ஒம்பது மணிக்கு?
"ஒ. சின்ன விஷயந்தானே ரெண்டு நாளேல டிக்கட் வெட்டு வாங்க. சரி நான் நாளக்கி வாரன், இஞ்ச இதில பிஸ்கட் வாழப்பழமெல்லாம் ஈக்கி. அப்ப நான் வரட்டா"
“ ŠrIfi” எல்லோரும் வெளியேறும் நேரத்திலாவது அவன் வந்து போனதில் எனக்குப் பெரிய திருப்தியாக இருந்தது.
ஒன்பது மணி நெருங்கிக் கொண்டிருந்தது.
LIG
நேற்று இரவே சாப்பிடத் தராமல் வஸ்திபோட்டு வயிறு கழுவிவிட்டதால் பசி வயிற்றைத் தின்றது. இருந்தாலும் ஒருவித
பயம் அதனை மறைத் து க் கொண்டுமிருந்தது.
த்ொடைப் பகுதியெங்கும்
சுத்தம் பண்ணி அலாதியான வேட்டி, சேட், தொப்பிகளை அணிவித்துவிட்டார்கள். இங்கு வந்தபின் நண்பர்களாகிவிட்ட பியசோம,சிறிபால, வேலாயுதம் எல்லோரும் அதே தோற்றத்தில் தான் நின்றர்கள். எல்லா முகங் களிலும் கலக்கம்தான்
ஊசி மருந்தேற்றி ஒவ்வொ ருவராக தள்ளுவண்டியில் வைத் துத் தியேட்டருக்கு அழைத் துக் கொண்டு செல்ல ஆரம் பித்து விட்டார்கள். என்னையும் தான்.
ஒபரேஷன் தியேட்டர் ஒரு புதிய சூழ்நிலையாகத் த்ெரிந்தது; பச்சை உடுப்புக்க்ளோடு தாதி கள் நடமாடினர்கள். முகத்தை மறைத்துக் கட்டியபடி மேலணி யுடன் டாக்டர்களின் இயக்கம், மெதுவாகத் தலை  ைய த் தூக்கிப் பார்த்தேன். வரிசை யாக எத்தனையோ பேர் நம்பர் பார்த்தபடி ஒவ்வொருவராக உள்ளே அழைத்துக் கொண்டு போவது தெரிந்தது.
அடுத்ததோ, அதற்கடுத் ததோ நா ன். என்னுடைய தைரியமெல்லாம் வழிந்நுபோய் உடல் பல வீன ம  ைட ந் து கொண்டு வந்தது. தற்செயலாக ஏதும் நடந்துவிட்டால்...
"யா அல்லா என்னக் காப் பாத்துவாயாக’ மனம் பிரலா பித்தது.
இந்த விஷயம் எனது பெற் முேருக்குத் தெரிந்திருந்தால், எத்தனை நேர்த்திகள். ஒருவருக் குத் தெரியாமல் ஒவ்வொருவ

Page 8
ரும் அவரவர் நம் பிக்கைக்கேற்ப வைத்திருப்பார்கள்.
அவ்வியாக்களின் ஸியாரத் துக்குச் சென்று அன்னதான மளிக்க ஒருவர், உயரத்துக்கு ரொட்டி சுட்டு ஊரெல்லாம் பகிர்கின் ருெருவர் மெளலூது ஒதி சாப்பாடு கொடுக்க இன் ஞெருவர், இப்படியிப்படி ஒரு
சாதாரணக் காய்ச்சல் வந்தாலே மருந்தைவிட நேர்த்திகளிலேயே நம்பிக்கை கொண்டுள்ளவர்களா
யிற்றே அவர்கள்!
"நம்பர் இருபத்தி நாலு"
என் மண்ம் திக்கென்றது. இரண்டு பேர் வந்து கால்பக்க மாகத் தொங்கிய  ைபட்லை ப் பார்த்துவிட்டு தள்ளிக் கொண்டு கிசன்ருர்கள்.
*யா அல்லா, நீதான் பெரி யவன், சுகமாக இந்த ஒபரே ஷன் நடக்கோணும். யா அல்லா ஏழு பேரட, பசிதீத்து வெக்கி .றன்"
வேருெரு கட்டிலுக்கு மாற் றுவதோடு, நெஞ்சுக்குச் சற்றே உயரத்தில் பிரகாசமான குவி. விளக்குகளெல்லாம் ஒளிர்ந்தன. தாதிகள், டாக்டர் இப்படி எத் தனையோ பேர் சூழ்ந்து நின்ருர் கள். யா ரோ ஒரு நேர்ஸ், இடது பக்க முன்கையில் மருந் தேற்றுவது தெரிந்தது. அதன் பின்பு. . .
சாடையாகக் கண்மடல்கள் திறபட்டு, ஏதோவொரு தடு மாற்றத்தால் அல்லற்பட்டு, சிறிது சிறிதாக உணர்வு விழித் துப் பார்த்தபோது வாட்டில் பழைய கட்டிலிலேயே நா ன் இருப்பது தெரிந்தது. அசைய முடியாதபடி இடுப்புக்குக் கீழால் மெத்தையோ சேர்த்துப் போர் வையால் இறுக்கி வைத்திருந் தார்கள்.
*அல்ஹம்துவில்லாஹ் . என்னக் காப்பாத்திட்டாய்." மனம் மிகவும் லேசாக இருந்தது.
அப்போதுதான் நேரத் தைப் பார்த்தேன். சத் தி ர சிகிச்சை நடைபெற்று சுமார் நான்கு மணி நேரத்தின் பின்பு தான் எனக்கு விழிப்பு வந்தி ருந்தது. ܐܝܟ
'தம்பி எப்பிடி? டாக்டர்தான் வந்தார்.
உஷ்ண நிலை பிரசர் போன் றவற்றையெல்லாம், பரிசோதித் தார். உடல் நிலை பற்றி விசா ரித்தார். அவர்முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
'தம்பி. உங்களுக்கு நோம லாத்தானிருக்கு நாளக்கே டிக் கட் வெட்டலாம்.
அந்த வார்த்தைகள் எனக்கு அமுதாக இனித்தது. மீண்டும் மயக்கமும் தூக்கமும்தான்
6) π. 1 -
ஒப ரே சன் நடைபெற்று இன்று சரியாக ஒரு மாதம் பூர்த்தி. சிற்சில விஷயங்களில் கவனமாக இருக்கச் சொன்ன காலக்கெடுவும் இன்ருேடு நிறைவு பெறுகிறது.
‘ஏழு பேருக்குச் சாப்பாடு கொடுக்க வேணுமே இறுதிக் கட்டத்தில் நான் வைத்த நேர்த் திக்கடன் ஞாபகத்துச்கு வந்தது,
இதை வீட்டில சொல்வதா? ஒப ரே ஷ ன் முடிந்த பின்பே அவர்களிடம் சொன்னதுபோல, நேர்த்திக் கடனையும் நிறைவேற் றிய பின்பே சொல்வதுதான் நல்லதாகப் பட்டது.
தற்செயலாகவாவது சொன் ணுல், மெளலூாது பாத்திஹா என்று கிரியாம்சங்களெல்லாம் அதிகரித்து, பெரிய விஷயமாக அ ைத மாற்றிவிடுவார்களே!

அதையெல்லாம் அந்தந்தமுறைப் படி செய்யாவிட்டால், கோபப் பார்வை விழுந்து, இ ன் னு ம் துன்பங்கள் தொடரும் என்றெல் லாம் விளக்கங்களும் வேறு தொடங்கிவிடுவார்கள்.
T பகல் வேளைதான். சேட்டை அணிந்து கொண்டு டவுனுக்கு
வந்தேன். சேப்பில் ஐம் பது ரூபா இருந்தது.
தேடிய சாப்பாட்டுக்கடை
கண்களில் பட்டது. வாயிலிலே "தொர. ஐயா" பசிக்குரல்கள்.
‘யா அல்லா நான் வைத்த நேர்த்தியை நெறவேத்துயன்' என்ற எண்ணத்தொடு அந்தப் பசிக் கரங்களுக்கு அவற்றை நீட்டினேன். ஏழு பார்சல்களும் தீர்ந்தாயிற்று, எச்சிலிலை தேடி வந்த வர்களுக்கு இது எதிர் பாராத விருந்துதான்.
அவர்கள் அப்துல் காதர் களோ, அப்புஹாமிகளோ யார் யாரோ என்பது எனக்குத் தெரி. யாது. தெரிய வேண்டிய அவ சியமுமில்லையே! ஆனல் பசித்த மனித வயிறுகள் என்பது மாத்
திரம் எனக்கு நிச்சயம்.
நான் பூரண மனத்திருப்தி யோடு வீட்டுக்கு நடந்தேன். *
ஏழு பார்ஸல் 5Frt it int() வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.
கடிதம்
குறு நாவற் போட்டி சம்பந்தமாக டிசம்பர் மல்லிகை தாங்கி வந்த கட்டுரை மன நிறைவைத் தந்தது. முதற் பரிசுக் கதை என்னை மிகவும் கவர்ந்திருந்தமையால் பரிசளிப்பு விழாவில் நான் அதைச் சிலாகித்துச் சில வார்த்தைகள் ப்ேசியிருந்தேன். பின்னர் கண்டனக் குரல்கள் எழுந்தபோது இந்திரா பார்த்தசாதியின் நாவலை வாசிக்காததால் மட்டுமின்றி நடுவர் குழுவின் முடிவு இறு தியானது என்ற சம்பிரதாயத்தை மீற விரும்பாமையாலும் நான் தங்களுடன் தொடர் கொள்ள முயற்சிக்கவில்லை. ஆயினும் ஆற் றல் மிக்க ஓர் எழுத்தாளன் ஆரம்பத்திலேயே கருகுவதா என வேதனைக்குள்ளானேன். கதாசிரியர் குற்றமற்றவராயின் மல்லிகை அவருக்காக ஏன் வாதாடவில்லை என்பதும் புதிராகவே இருந்தது. இப்போ மகிழ்ச்சியே.
மல்லிகை புத்தாண்டில் புது மெருகுபெற என் வாழ்த்துகள்.
திருகோணமலை. வே. தில்லைநாதன்
காரை சுந்தரம்பிள்ளையின் கட்டுரை தொடர்பாக, ஈழத்து இசைத்தமிழ் நாடக வளர்ச்சி பற்றிய பயனுள்ள குறிப்புக்களை எஸ். தம்பிஐயா தந்துள்ளார். ஆராய்ச்சி மாணவர்கள் துருவி ஆராய வேண்டிய விடயம். -
மல்லிகை 19 வது ஆண்டு மலரில் வெளிவந்த ‘வெற்றுப் பக் கங்கள்’ திருட்டுமல்ல, சாயலுமல்ல அது ஒரு சுயம் என யாழ். இ. வட்டம் வெளியிட்ட அறிக்கையால், ராஜமகேந்திரனின் சிருஷ்டியுன் பால் ஏற்பட்ட பல எண்ணப்பாட்டை ஒரு தீர்விற் குக் கொண்டு வந்தது. படித்த சில கட்டுரைகளில் படித்த சில கருத்துக்களை கே. எஸ். எழுதினர். பயனுள்ள குறிப்புக்கள். இது போன்ற விடயங்களை எதிர்பார்கிருேம்.
சா. ஆசைத்தம்பி
மட்டக்களப்பு
محبر
18

Page 9
பிரபலங்களின் குறுக்கு வழிப்
பிரவேசங்கள்
- டொமினிக் ஜீவா
ܠܐ +
இந்தியத் தேர்தன முடிவு பற்றித் தாண் டி ல் பகுதிக்குக் கேள்விகேட்டிருந்தனர் அநேகர். இம்முறை தூண்டில் பகுதி சிறப்பு மலரில் இடம் இல்லாதபடியால் தனியாகப் பதில் சுருக் கி ச் சொல்ல வேண்டியேற்பட்டுவிட்டது. அடுத்த இதழுக்குப் பிரச்சினை ஆறிப்போன கஞ்சியாகிவிடும். எனவே அது சம்பந்தமான எனது கருத்துகள் இதுவாகும்.
தேர்தல் முடிவுகள் மக்கள் தீர்ப்பு. எனவே சரியாகவோ, பிழையாகவோ மக்கள் தீர்ப்பை அணுகிவிட்டால் அத்தீர்ப்)ை ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயகம் சொல்லும் முடிவு - Լոմ է: -
எனவே மக்கள் தமது தீர்ப்பைச் சொல்லி விட்டார்கள். ஒரு பக்கம் பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்டுச் சடுதியாக மறைந்த நிலை: இன்னுெரு பக்கம் முதல்வர் எம். ஜி. ஆர். சுகவீனமுற்ற அனுதாப அலை. இவை இரண்டுமேதான் தமிழகத்திலும் இந்திய உபகண்டத்திலும் தேர்தல் குருவளியைத் திசை திருப்பிய இரு சம்பவங்களாகும்.
எட்டாவது இந்தியப் பொதுத் தேர்தலே நிர்ணயித்த அம்சங் கள் பெரும்பாலும் இவை இர ண்  ைட யு ம் பொறுத்ததாகவே அமைந்து விட்டன.
தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றி நான் அதிகம் அலட் டிக் கொள்ளவில்லே. ஆனுல் சில தொகுதி முடிவுகளேப் பற்றித் தான் எனக்கு மன எரிச்சல் ஏற்பட்டதுண்டு. சென்னையில் ஜன தாக் கட்சிக்காரரான திரு. இரா. செழியன் தோற்றுப் போய் விட்டார். வென்றது சினிமா நட்சத்திரம் பூஜிமதி வைஜயந்திமாலா, பிரபல சினிமா நடிகர் அமிதாப்பச்சன் அலகாபரத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவரால் தோற்கடிக்கப்பட்டவர் பிரபல அரசியல் தலைவர் பஹூகுணு பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்க ளில் ஒருவரான மலானி என்பவர், நர்கிளின் கணவரும் பிரபல நட்சத்திரமுமான சுனில் தத்திடம் தோற்றுப்போய் விட்டார். இந்த மூன்று பிரபல சினிமா நட்சத்திரங்களுக்கும் தேர்தல் டி க்க ட் கொடுத்தவர் இன்றைய இந்தியப் பிரதமரும் இந்திரா காங்கிரஸ் தலைவருமான திரு. ராஜீவ் காந்திதான். வென்ற மூவரும் இந் திரா காங்கிரஸ் வேட்பாளராகவே வெற்றி பெற்றுள்ளனர்.
 
 
 

அரசியல் துறையில் காலங் காலமாகப் போராடி வந்த தனது அரசியல் மதிரிகள்ேக் களத்தில் குப்புற விழுத்துவதற்காகச் சினி மாப் பிரபலங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சாணக் கியத்தளம் புரிந்துள்ளார் பிரதமர் ராஜீவ் காந்தி.
இங்கே ஒரு பிரச்சினே எழலாம். சம்பந்தப்பட்ட சினிமா நடி கர்களும் இந்தியப் பிரஜைகள்தானே? அவர்களுக்கும் தேர்தலில் நிற்க உரிமை உள்ளதுதானே? சினிமா நடிகர்கள் எ ன் ப த ர ல் இந்த உரிமையை அவர்களிடமிருந்து பறிக்கலாமா என்ற் நியாய மான கேள்வியைப் பலர் எழுப்பலாம்.
தமிழக முதல்வர் திரு, சாம். ஜி. ஆர். ஒரு பிரபல சினிமா நடிகர்தான். காங்கிரஸ் பிரமுகரும் எம்பியுமான சிவாஜியும் ஒரு சினிமாப் பிரபலம்தான். இவர்கள் இருவரையும் யாருமே குறை சொல்ல முடியாது. நீண்ட காலமாக இவர்கள் இருவரும் தத் தமக்குச் சரியெனப்பட்ட கட்சிகளில் இஃணந்து பினேந்து செயல் பட்டனர். கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொண்டனர். இவர்கள் இருவரும் சினிமா நடிகர்களாக இருந்த போதிலும் கூட, மக்கள் இயக்கங்களில் நம்பிக்கை கொண்டு உழைத்து வந்தனர். எனவே வெறும் சினிமாப் புகழை மாத்திரம் வைத்துத் தேர்தல் களத்தில் குதித்தவர்களல்ல, இவர்கள் இருவரும்.
நமது நாட்டிலே கூட ஒரு பிரபல சிங்கள் சினிமா நடிகர் அரசியல் களத்தில் குதித்து போராட்டங்கள் நடத்தி வருகின்ருர், விஜேகுமா ரணதுங்கா முன்னுள் பிரதமரின் மருமகன் கூட. பூஜீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு பிரமுகராகவிருந்து தேர்தலில் போட்டி யிட்டுத் தோல்வி கண்டவர். பின்னர் கட்சியிலிருந்து விடுபட்டு இன்று மக்கள் கட்சி என்ற அமைப்பொன்றைத் தொடங்கி அதன் செயலாளராகவும் இருந்து மக்கள் மத்தியில் செயலாற்றி வருபவர். தோற்றிய கட்சியின் வேட்பாளராகச் ச மீ பத் தி ல் இடைத் தேர்தலில் நின்று மறுபடியும் தோல்வி கண்டவர்.
లైతే தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று சினிமா நட்சத்தி ரங்களின் அரசியல் வரலாறு இப்படிப்பட்டதல்ல. 'மே க் க ப்" ரூமிலிருந்து நேரே தேர்தல் மேடைக்கு வந்தவர்கள். பி ர பல பின்னணிக் காங்கிரஸ் தலைவரின் நேரடி ஆதரவுடனும் ஆசியுட னும் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துக் கொண்டவர்கள். நடிப்புலகில் கிடைத்த மக்களின் செல்வாக்கையும் புக  ைழ யு ம் திசை திருப்பி அரசியல் லாபம் தேட குறுக்கு வழி யி ல் உள் நுழைந்தவர்கள். மக்களின் மதிப்பைத் துஷ்பிரயோகம் செய்து அரசியல் களத்தில் கடந்த காலங்களில் போராடி வந்த பல தலேவர்களே மண் கவ்வ வைத்தவர்கள்.
எனவே சினிமா நட்சத்திரங்கள் தேர்தலில் மக்கள் தீர்ப்பை எதிர்பார்ப்பது ஜனநாயகப்படி தவருனதல்ல. ஆளுல் வேருேர் துறையில் கிடைத்த மக்கள் செல்வாக்கைத் திடீரெனத் திசை திருப்பிப் பிறிதோர் துறையில் நுழைந்து கினித்தட்டு ஆடுவது தான் விசனிக்கத்தக்கதாகும்.
ہے-==۔۔۔۔۔۔۔۔۔.=۔۔ ۔۔۔۔۔۔۔==

Page 10
இப்படியானவர்களின் வெற்றியால் பிரதமர் ராஜிவுக்கு எதிர் காலத்தில் நன்மை கிடைக்குமென நான் கருதவில்ஃப். கட்சிக்குப் பெருமை சேருமென நான் நம்பவில்லே. தேர்ந்தெடுத்த தொகுதி மக்கள் இவர்களேத் தேர்தல் முடிந்தபின் சந்தித்துக் கதைக்கக் கூடிய சந்தர்ப்பம் கூடக் கிடைக்குமோ என்பதை என்னுல் எண் னிப் பார்க்கவே முடியவில்வே, இவர்கள் தேர்தல் முடிவடைந்த பின்னர் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களேயே மறந்துவிடுவார்கள்.
திருமதி வைஜயந்தமாலா பாலி கணிசமான வயதைக் கடத் தவர். ஆணுல் அவ்ர் இதுவரையும் ஒரு தேர்தலிலும் தனது வாக் குரிமையைப் பாவிக்கவில்லை. அது மாத்திரமல்ல, அவரது நாமமே தேர்தல் டாப்புகளில் ஒரு இடத்தில் சுடப் பதியப்படவில்லே, கடைசி நேரத்தில் அவசர அவசரமாகத் தேர்தல் டாப்பில் அவ Jail பேபர் சேர்க்கப்பட்ட பின்னர்தான் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதுவும் அங்கீகரிக்கப்பட்டு வேட்பாளரானுர்,
அவ்வளவு பொறுப்புணர்ச்சியும் தேசியப் பற்றும் மிக்கவர்க ாோன இந்த நட்சத்திரங்கள் காலங் காலமாக அரசியல் களத்தில் நின்று போராடிய பலரை- அவர்களது கருத்துக்கள் எவ்வாருக இருந்த போதிலும் கூட-தேர்தலில் தோல்வி கானச் செய்தி ருக்கின்றனர் என்ருல் இந்த அரசியல் தப்பிவித்தனத்தை என்ன சொல்லி அழைப்பது?
சுஜலஞர்கள் மக்களேவிட உயர்ந்தவர்களல்ல. அவர்களும் மிக்க குளுக்குத் தொண்டு செய்ய வழி காட்ட உரிமை உள்ளவர்கள் தான். அந்த உரிமையை அவர்கள் மக்கள் மத்தியில் நின்று சேவை செய்து அதே மக்களிடம் அங்கீகாரம் பெற்றுக் கொள்ள வேண் டுமே தவிர, தமக்கிருக்கும் அமோக செல்வாக்கைப் பயன்படுத்தி மேலிடத்திலிருந்து மக்கள் பகுதிக்குள் திணிக்கப்படக் கூடாது என்பதே எனது துருத்தாகும்.
இந்தியப் பிரதமர் கொலே செய்யப்பட்ட அனுதாப அவயோ அல்லது தமிழக முதல்வர் நோய்வாய்ப்பட்ட ஆதரவு அலேயோ அரசியல் உலகில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கப் போவதில்லே.
ஆளுல் இந்த அநுதாப ஆதரவு அலேகளாலும் வேறு துறைப் பிரபலங்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஐந்து ஆண்டுக்லுக்குப் பதவி வகிக்கப் போகின்றனர். இவர்களே
நீக்குப் பிடிக்கவில்லை' எனத் நேர்ந்தெடுத்த மக்களும் இவர்க
*ளத் திருப்பி அழைக்க முடியாது. இவர்கள் மக்களே மறந்தாலும் பதவிச் சுகமும் இவர்களே இப்போதைக்குக் கைவிடாது.
கடைசியாக ஒரு செய்தியைப் பத்திரிகையில் பார்த்தேன். பிரபல கிரிக்கெட் வீரரும், முன்னர் இந்திய அணிக்கு கப்டனு கப் பணி புரிந்தவருமான கபில் தேவ் - இப்போதைய கப்டன்
கவாஸ்காருடன் மோதியதால் குழுவிலிருந்து விலக்கப்பட்டவர்
இந்திரா காங்கிரஸில் ஐக்கியமாகி விட்டாராம்.
இவையெல்லாம் ஆரோக்கியமான அரசியலில் பின்பற்றக் கூடிய முன் முயற்சிகளல்ல.
重母
 

அதிர்வுகள்
தோ ப் பி ல் வாழ்கின்ற அந்தச் சில குடும்பங்களிலேயே இருந்ாவின் குடிசைதான் மிகவும் சிறியது.
சிறிசுகள் நிறைந்து வாழ்வ தும் அங்கேதான். வபோதிபக் கண்களும் அங்குதான் அதிகம்.
எப்படியோ அந்தச் சின்னஞ் சிறு குடிசைக்குள் நீட்டி நிமிர்ந் தும் கணிக் குறுகியும் அவர் களுக்குப் பொழுது போய்த்தான் வந்தது.
தினக் கூலிகளாய் அவர்க னில் சிலர் ஆங்காங்கு சிறு சம்பாதிப்பதை
விட, அவ்வப்போது நிகழும் பரவச் சடங்குகளால்தான் ரந் தக் குடும்பம் கொஞ்சம் வயிரு ரச் சாப்பிடும். மற்ற நாட்களில் தங்கசாந்தி'யிலேயே பொழுது கீழியும் போகமும் கழியும்
இரு திர இன் எத்தரேயே
ing சந்தித்திருக்கி
(FGF. G-F5, Trif. || 4:3orf58 izrā, strikt. முடியாமல் தேம்பி அழுவான்ரத் தேற்றியுமிருக்கிருன் தேற்றவே முடியா நியிேல் தானும் ஒரு நான் அழுதே நீரவேண்டுமென்ற நிதர்சனம்ான் உண்மை, இந்த நாற்பத்தாறு வருடங்க க்ரி ல் இன்றுதான் அதுக்கு அனுப விக்கக் கிடைத்திருக்கிறது.
கன. மகேஸ்வரன்
வாசவில் புதிதாக முஃாத்த அந்தச் சிறு பந்தலின் ஒரு மரக் காலுடன் சாய்ந்திருந்த இருன ணுக்கு அதற்குமேல் இருப்புக் கொள்ள முடியவில்ஃப் அவனது கட்டுப்பாட்டையும் மீறி கண் ாள் பெரிதாக அழுது வடித்தன. சாம்பிய மனத்தின் வெம்பை, வீச்சான வத்து விம் மல ஈ ) வெடித்ததில் கே வித் தேவி அழுகை வந்தது.
இன்றைக்குக் காலேயில்தான் அவன் இளேயமகன் சொல்லா மல் கொள்ளாமல் ஒரேயடியாக மண்டையைப் போட்டு வி ட்
பஞ்சத்தின் வடுவில் அவள் மண்டையைப் போட்டதில் கூட இவனுக்குக் சுவயிேல்லே, ஏழில் ஒன்று போனுல் என்ன, குடியா முழுகப் போகிறது?
சிவனே" என்று விதியை நொந்து கொண்டு அதற்காக அல்ஞல் சிறிது நேரம்தான் அழ *、
அதற்கப்பால் இல் வள ஈ
நேரமும் குடிசைக்குள் ரூந்தி யிருக்கும் இவரது மூதாதைக் கிழம் மூன்றும் தான் இ வன் து
மனேவியையும் இன்னும் கொஞ் தும் நெருங்கிய உறவினர் என்ற பேரில் இருக்கின்ற சிவரையும் இழுத்திழுத்து நெஞ்சில் ப்ெரி நீாக அடித்துக் கொண்டு ஒப்
7

Page 11
பாரி வைக்கின்றன. இவர்கள் ரன் இந்தக் குழந்தை போன தின் பின் இனி வாழ்வே இல்லை யென்ற மாதிரி பெரிய காட்டுக் கூச்சல் போடுகின்றனர் என்று ஒருகணம் இவனுக்கு எரிச்சலா வும் இருந்தது. (9th Gubsp tumravuð vavrre avry
இருக்கிறது, அதற்காக அதையே
நினைத்துக் கொண்டு சதா புலம்பி அழ அவளுல் ரஞே முடியவில்லே,
இப்பொழுது அவள் புதிதா கத் தேம்பி அழுவதற்கு இவை யெல்லாம் பெருங் காரணமல்ல.
சற்றைக்கு முன் அவன் செவி யில் மூத்த மகன் சொன் ள anunry&subgenresiv Jay Ft Sorg Joy. Door தைக் கிளறி, வெம்மையை உண்டுபடுத்தியிருக்கிறது.
நாமு ம் பொழுதும் குடி அடிமைகளாய் இவன் மனைவியும் சில சிறிசுகளுமாய் மூத்ததம்பி உடையார் காலால் இட்ட ஏவல் க3ளயெல்லாம் தலையால் செய்து eup 19-53id, கஞ்சியோ தவிடோ பழசோ எதுவானுலும் தட்டா மல் வாங்கியுண்டு பொழுதைக் கழித்த வேளைகளை எண்ணி எண்ணி, அந்த மனிசன் சர்வ வல்லமையோடும் கடவுள் கடாட் சத்தால் நீடு வாழவேண்டுமென்று நித்தமும் மனதில் வேண்டிப்
பிரார்த்தித்த குற்றத்திற்காகவே பெரிதாக அழவேண்டும் போல்
அவனுக்குத் தோன்றியது.
"Al- umTs up af F T ! உன்ரை இன சனத்தின் சடங்கு களுக்கெல்லாம். ஏதோ என் வீட்டுக் காரியிம் போல் நின்று வேர்க்க விறுவிறுக்கப் பறை யடித்துக் கெளரவிப்பேனே. என்னைத் துக்கம் விசாரிக்க வர வேண்டாம் . . . பாடையில் போகப்போகும் என் மகனைப் பார்க்கவும் வரவேண்டாம். என் வீட்டுச் சடங்கிற்கு- என்
அவனுக்கு மட்
குலத் தொழிலாகிய பறையடித் தலையே செய்யக் கூடாதென்று கட்டளையிட நீயாரடா எனக்கு?" என்று கேட்டு, ஆவேசமாகக் கத்தி, அவன் குரல்வளையை நெரித்துக் கொல்ல வேண்டும் போன்றதொரு வெறி இருளளின் மனத்தில் பெரிதாக ஓங்கி ஒரு கணம் வளர்ந்தது. மறுகணமே இதெல்லாம் சாத்தியப்படா GS6ör Luis GLurray Laudas epulLorrừd asållavišg Ramos iš 5, Jawi தச் சிதைவின் வெளிப்பாடாய்த் தாள் அவனுக்குக் கண் ணி ர் பொங்கி வழிகிறது, விம்மல் விகம்பலாய்த் தேம்பும் பெருந் துயரால் கேவுகிறது.
இன்ளுெகு சமயமென்ருல் சாராயத்தை உள்ளே தள்ளி விட்டு "குப்" பென்று நா றும் வாயைத் தி ற த் து நாலு வார்த்தை அசிங்கமாய்ப் பேசித் திட்டியிருப்பான்.
ம்கனை இழந்த சோகத்தில் மனது கல்லாக, Log5 annu Truel படாத துப்பரவான வாயில் ஏஞே அந்த அசிங்க்மான வார்த் தைகள் புரள மறுக்கின்றன.
பறைய வீ.டில் பறையே அடிக்கக் கூடாதென்று யார் மூலமோ கட்டளையிட்டனுப்பி யிருக்கிருன். போகட்டும், தான்
Guy Gou svl-Tub... ... Al-Lom - வேலை செப்த டிமக்களையுமா வந்து கலந்து கொள்ள விடா
பல் தடுகக வேண்டும்?
இவனது மகன் சொன்ஞன்.
"எணை அப்பு, மூத்தாம்பி உடையார் எ ங் க  ைட தம்பி யின்ரை செத்தவீட்டுக்குப் பறை யடிக்க வேண்டாமாம். காதும் காதும் வைச்ச மாதிரி உடன
காரியத்தை முடிக்கட்டுமாம். குடுத்தனுப்புகிருராம். f
18

toddafar Gyrratarsaw artisans களே வாயைப் பிளந்துகொண்டு இருளன் மெளனமாகச் செல் மடுத்தாள்.
என்ன செய்வதென்று புரி 7 குழப்பத்தில் அவன் மனது கொஞ்ச நேரம் கல் வாய் சமைத்திருந்தது.
மகன் தொடர்த்தான்.
"உள்ளுேடை சேர்ந்து தொழிலுக்குப் போற இட்க்க ஒத்தாசையாயிருந்து as 65das iš Sifup Jayusuar பும் வாற வழியில் வழிமறிச்சு திருப்பிப் போட்டாராம்."
மகன் மாண்டு போனதை விட மகனின் இறுதிக் கிரியை கிளேக்கட சரியாய் ஒப்பேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் இப்போது அவனைப் பெரி தாக ஆட்டிப் படைத்தது.
தன்னை ஒரு ரனப் பிறவி யென்று தனக்குள்ளாகவே தாழ்த்திக் கொள்வதில் அவ னுக்கு இஷ்டமில்லையென்ருலும், ஏஞே அவன் மனம் அதையே அங்கீகரிக்குமாப்போல் தனக்குன் கும்ைந்து குமைத்து ஏ க் கப் பெருமூச்சாய்க் கண்ணிர் கத் கிறது.
அந்தக் கலங்கலுக்கிடையி Syub ubastir சொல்வது காதில் தெளிவாகக் கேட்கிறதுg
"அப்பு இண்டைக்கு முத லும் கடைசியுமாய்ச் சொல்லி றன் . . இண்டைக்கு என் ர தம்பியின்ர செத்த வீட்டுக்கு முடியாத பறை, இனி இந்த
வாருக்குள்ளை ஆர் செத்தாறும்
அடிக்கக் கூடாது. இதை மீறி நீ பறையைத் தூக்கிளுல் இந்த வீட்டில் இன்ஞெரு 'சா வீடு கெதியிலே வரும்?
புதிதாகத் தளிர்விட்ட இள ரத்தத்தின் கெர்திப்பைப் புரிந் தும் புரியாதவளுப் இருளணின் மனம் குழம்பிப்போயிற்று.
"ஒ" என்று பெருங்குரலில் வைத்து அழவேண்டும் பாலிருந்தது. வாருக்கெல்லாம் நானடிச்சேன் avasäas advur பேருக்குத்தான் தாளப்பன் பிறவிப்பயன்!" என்று
சொல்வி எல்லோர்க்கும் பறையடித்த ஏழையொரு பிறவி கல்லாய்ச் சமைந்திப்போ
கண்ணீர் வடிக்கின்ருன்
O
حیہ حصہ یہ حصحصہ صحمحمحه حمحہ حصحہ
È D66)
புதிய சந்தா விவரம்
1983 ரப்ரல் மாதத்திலி ருந்து புதிய சந்தா விவரம் பின் Al(5Lbrgy. 1.
தனிப்பிரதி 2 - 50 ஆண்டுச் சந்தா 35 - 00 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ரற்றுக் கொள்ளப்படமா டா
மல்லிகை
2346, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
Y LLLLSLLLLLLLL LLLLMLLML AMLSqSqAMA AMLMM MMLqLAL MLMLL ALMLMS Mqq MAM
፳፱

Page 12
நேரு பற்றி சோவியத் - இந்தியத் திரைப்படம்
"நேரு" என்ற சோவியத் - இந்திய சுட்டுத் தயாரிப்பான டாகுமெண்டரி திரைப் படம் அண்மையில் மாஸ்கோவில் திரையிடப் பட்டது. மூன்று பாகங்கடேக் கொண்ட இந் தப் படம் சோவியத் படத் ஆபாரிப்பாளர்கள், மற்றும் பொது மக்ாளிள் கவனத்தைக் கவர்ந்தது. இந்தப் படம் பற்றிப் பிரபல சோவியத் - இந்தியவியலாளரான ரோஸ் திலாஸ் ரிபகோவ் வெளியிட்ட கருத்து கீழே தரப்படுகிறது.
இந்தப் படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது. இது மிகவும் அதிகம். குதுவா? ஜோவிகள் மிகுந்த இத்தக் நாவித்தில் க் களே மூன்று E நேரம் சினிமாத் தியேட்டரிங் டிட்கார்ந்திருக் கும்படி செய்வது கிங்கம் கவர். பி படி நட்சத்திரங்கள் நடித்த கதைப் படமாக இருந்தால் கூட, திரைப்படப் பார்:பாளர்கள் ஒரு படத்தை இவ்வளவு நேரம் பார்க்க மாட்டார்கள். அதிலும் பெரும்பாலும் கருவூலங்களிலிருந்து எடுக்கப்பட்ட விஷயங்கள் அடங்கிய "டாகுமெண்டரி படம் என்ருல் அ ைத ப் பற்றிச் சொல்லத் தேவையில்லே.
இந்த நூற்ருண்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை மூன்று மணி நேரத்தில் காட்ட இந்தப் படத் தயா ரிப்பாளர்கள் முயன்றிருக்கின்றனர். இந்தப் படத்தின் கதாநாய
கன் வாழ்க்கை, இந்த எல்லா நிகழ்ச்சிகளுடனும் ஏதாவது ஒரு
விதத்தில் தொடர்பு உள்ளதாகும்.
இதில் வரும் பாத்திரங்கள் அத்தனேயும், நிகழ்ச்சிகளும் பார் ைேவயாளர்களுக்குத் தெரிந்தவை என்ற காரணத்தினுல் படத்தின் சுவை குறையாவில்லை. வரலாருசு ஆகிவிட்ட நிகழ்ச்சிகளே நாம் மேலும் நன்முகப் புரிந்து கொள்ள இந்தப் படம் உதவுகிறது.
ஒரு கதைப் படமும் இந்த விளேவை ஏற்படுத்த முடியும்: ஆனல்_ அது. இதில் பாதி அளவுக்குக் கூட உண்மைக்கு அந்த தாக இருக்க முடியாது. காந்தியின் கண்டி பாத்திரை பற்றி நீங் கள் ஏராளமான புத்தகங்களைப் படிக்கலாம். ஆஞல், அவர் மற்ற வர்கள் பின் தொடர முடியாத வேகத்தில் நடப்பதைக் காணும் இதுதான் சுதந்திரத்திற்கான அவருடைய உணர்ச்சி வேகம் புரியும்
இந்த டாகமெண்ட்ரிப் படம் வாழ்க்கை வரலாற்றுத் தன்:ை வாய்ந்ததாகும். கதாநாயகனின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய
ான நிகழ்ச்சிகளே இந்தப் படித்தில் காண்கிருேம் இஆரஞராக
இவர் அலஹாபாத்தில் வாழ்ந்த போது அவரை நாம் தாங்கி ருேம்; பொதுக் கூட்டங்களில் அவர் பேசுவதைக் கேட்கிறுேம்
அவருடிைய புத்தகங்களேயும் தம் சொந்த உபயோகத்திற்காகப்
sh
|

பயன்படுத்திய பொருள்களேயும் காலத்திருேம் அடைகியாக அவரு டைய வாழ்க்கையின் முடிவைத் திரைப்பட்ம் காட்டுகிறது.
நேருவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படம் தயாரிப்பது எளிதல்ல. அவர் எப்போதும் பொது துளின் பார்வையில் இருந்தார். 1947 ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் அவரைப் பற் றிப் பல படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஆளூல் நேருவின் உள் மன உலகத்தை அறிய விரும்புவோருக்கு இந்த வெளிப்புற நிகழ்ச்சிகள் திருப்தி கூட்டா உற்சாகமான, "மகிழ்ச்சிகரமாள் மக்களால் சூழப்பட்டிருக்கும் பொழுதும், சிந்த&ர்பில் ஆழ்ந் துள்ள அவருடைய முகத்தைப் பாருங்கள்.
நேருவிள் அறிக்கைகள், கட்டுரைகள், கடிதங்கள் முதலியவை இந்தப் படத்தின் திரைக்கதையிலும் உரையாடல்களிலும் பயன் படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நேருவாலேயே விமர்சிக்கப்படுகின்றன.
நேருவின் வாழ்க்கை வாாறு இந்தியாவின் வரலாருகும்
இந்தப் படம் கூட்டுத் தயாரிப்பாக இருந்த போதிலும், ரஷ்யர்களின் கண்ணுேட்டத்திலிருந்து மட்டும் நேரு  ைவ இது GT Gj, j, i ri T ". : si:1.
சோவியத் திரைப்பட டைரக்டர் ஒய், அஃதோரின்னும், இந்தியத் திரப்பட டைரக்டர் சிபாம் பெஈைலும் இந்த ப் படத்தை டைரக்ட் செய்திருக்கின்றனர். " န္ဒ္ဒန္တီး။
மாஸ்கோ பள்ளிக்கூடத்திற்கு இந்திரா காந்தியின் பெயர்
உலக அமைதி, சர்வதேச பந்தோபஸ்து, சோவியத் - இந்திய நட்புறவு. இவற்றை வலுப்படுத்துவதற்கு இந்திரா காந்தி ஆற்றி பள்ள மாபெரும் பங்கைப் போற்றி வரது நிஜாவைக் ேெளர விக்கும் முறையில், மாஸ்கோ பள்ளி ஒன்றக்கு இந்திரா காந்தி யின் பெயர் சூட்டப்பட்டது. "இந்திய நீக்களின் மாபெரும் புதல் வியான இந்திரா காந்தியின் ப்ெப்ரிடப் பெற்றுள்ள இப்பள்ளியில் பயிலும் 431 மாணவர்களுக்கும் இது பெரும் பேருகும்" என்று பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு பேட்டியில் கறிஞர்.
இந்திரா காந்தியின் பெயரிடப் பெற்றுள்ள இப்பள்ளி. கடந்து 23 ஆண்டுகளுக்கு மேலாக சேபவியத் இந்திய நட்புறவுச் சங் சுப் பணிகளில் வீறுடன் பங்காற்றி வருகிறது.
மாஸ்கோவிலுள்ள மிகச் சிறந்த கல்விக் கூடங்களில் ஒன்ருசன இப்பள்ளூரியில் கட்டுமே இந்தியும், உருதுவும் கற்பிக்கப்படுகின் றன. இந்திய வரலாறு, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகியவை இங்குள்ள இதர பாடங்களாகும். சஜ்

Page 13
கடவுள் ஒருவனல்ல
இடமாற்றம் கிடிதத்தில் "பன்குளம் தமிழ் மகா வித்தி யாலயம்" என்று போடப்பட் டிருப்பதைக் கண் ட வுடனே வேலையை விட்டாலென்ன என்ற
எண்ணந்தான் முதலில் தோன்
றியது.
நடந்து முடிந்த கலவரத்
தின்போது பன்குளத்திலிருந்து
அகதிகளாக வந்தவர்கள் கூறிய
கண்ணீர்ச் செய்திகளை GՓprւգաn
கவே கேட்டு எனக்குள்ளேயே
இரத்தக் கண்ணீர் வடித்தவன்
நான்!
பன்குளத்திலேயே பிறந்து.
வளர்ந்து குடும்பஸ்தர்களான பலர் இப்போது அந்த மண்ணே நினைக்கவே பயப்படுகின்றனர். அப்படியிருக்கும் போது என்ஞல் மட்டும் பன்குளத்திற்குப் போது முடியுமா? போகாமலும் இருக்க முடியாது. ஏனென்ருல்- கல்வி அலுவலகத்தின் பணிப்பு
நான் ஒரு ஆசிரியன்.
வழமைபோல் அரசியல் தலைவர் தொடக்கம், அலுவலக "பியுன் வரை சந்தித்தாகி விட் டது. முடிவு? தோல்விதான்!
கொழும்புவரை சென்று பார்க்கலாம். அவ் வள விற்கு எனக்குப் பலமில் 3,
Gas- ஆர். GLafatá
ஏதோ நடப்பது நடக்கட் ம்ே என் ற முடிவோடு இட மாற்றத்தை ஏற்றுக் கொண்டு விட்டோள்.
பன்குளம் தமிழ் மகா வித்தி யாலயம்- அதிபரின் அலுவல் கம்- கால் ஏழரை மணி. நான் அமர்ந்திருக்கிறேன்.
அதிபர் என்&ளச் சந்தேகத் தோடு பார்ப்பது எனக்குப் ւյժ, யாமலில்லை. முறையான இட மாற்றத்தை நான் பெற்று வர வில்ல. ஆதலால்தான் அவரி சந்தேகப்படுகின்ருர்,
வருடத் தொடக்கத்தில் தான் முறையான இடமாற்றங் கள் த  ைட பெறும். ஆஞல் எனக்கு மூன்ருந்தவ்ணே ஆரம்
பத்தில் - அதிலும் மாவட்டத்
துக்குள்ளேயே இடமாற்றம்
வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றம் ஏன் நடத்தது?
“ ašOsriř செல்வாக்கில்
லாத" வாத்திகள், வாத்துக்குச் சமமானவர்கள். வாழ்க்கை முழுவதும் சேறுதான் தஞ்சம்,
நான் ஒரு பட்ட தாரி, மன்ஞரில் வங்காலையைப் பிறப் பிடமாகக் கொண்டவன். நான் பிறந்த மண்ணிலிருந்து உயர்

கல்வி மேயப் புறப்பட்ட முதல் ஆத்மா நான்தான். வங் காலையிலேயே ஆசிரிய நியமனம், பெற்று, பின் திருகோணமலே யில் நிலாவெளிக்கு இடமாற்றம் பெற்று இன்று பன்குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளேன்.
"மாஸ்ரம் உங்கடை சொத்த இடம்"
"மன்ஞரில் வங்கால" "ஸ்பெஷல் செய்தீங்களா? "ஒம். அரசியல் விஞ்ஞா
னம்
"பேராதனேப் பல்கலைக் கழ கந்தானே?
*ஓம். .
"...அதென்ன திடீரென்று இடமாற்றம்" அதிபர் சுற்றி வளைத்து, தனது சந்தேகத்தை  ெமது ஓர் r க் த் திரை நீக்கம் செய்கிருர் .
"நான்தான் விரும்பி வந் தன் . . " ஆளுவ், மீசையில் மண்படயில்லை என்று கூறுவார் களே அதுதான்.
"மாஸ்ரர். இப்ப நடை முறையில் உள்ள 'ரைம்ரே பிளே" மாத்திறது கஷ்டம். இந்த வரு ஷம் முடிய இன்னும் மூண்டு மாந்தானே கிடக்கு ஒருமாதி ரிப் பாத்துச் சமாளியுங்கோ. புதுவருஷத்தோடை பாத்துச் செய்வம்" அதிபர் கூறுகிருர்,
முதல் பாடம் முடிகின்றதை அறிவிக்க ம ணி அடிக்கப்படு கிறது.
அப்போதுதான் ஐந்து ஆசி
சியைகள் ‘பூச்செண்டு" போல் சேர்ந்து வருகின்றனர். இவர் கள் துர ர இடங்களிலிருந்து
லம் கைப் போக்குவரத்துச் சபை வாகனங்களின் முகட்டில் உள்ள வெள்ளி நிறமான எலி
யோடிக் கம்பிாைப் பிடித்துப்
செய்து வருபவர்கள் என்பதை அவர்களது சோர்வு நில் காட்டுகிறது.
மிஸ் பரிமளகாந்தி. மிஸ் ருஜி, மிஸ் குமாரி, மிஸ் சுகிர்த ராணி, மில் நாகேஸ்வரி. அதி புர் அனைவரையும் எனக்கு அறி முகம் செய்கிறர்.
*அலம்பல் தடியால் அடிப்
பதுபோல் ஒரே சிரிப்பில் சகல
ரது அறிமுகங்களையும் ஏற்றுக் கொள்கிறேன.
* Lonrov priř, இண்டைக்கு நாலாம்வகுப்பு ரிச்சர் லீவு. இண்டைக்கு அந்த வகுப்பை." அதிபர் தனது கட்டளையைவேண்டுகோளாக்கிக் கூறுகிருர், நானும் ஏற்றுக் கொள்கிறேன்
பட்டதாரி என்ற பட்டயத் திஞல் இதுகாலவரை எ ன து கற்பித்தல் மேல்வகுப்புக்களுட னேயே நடந்திருக்கின்றன. இன் றுதான் முதல் மு  ைற ய ர க தாலாம் வகுப்பு!
நான் அதிபரிடம் விடை பெற்றுக் கொண்டு தாலாம் வகுப்பைத் தேடி நடக்கிறேன். தாலாம் வகுப்பு- முப்ப துக்கு மேற்பட்ட மாணவர்கள்.
ஆசிரியர் "சிங்காசனத்து" க்கரு கில் நிற்கிறேன்.
*வனக்கம் சேர். * Lorragorestr வர்களின் வரவேற்பு தானும் பதில் வணக்கம் கூறி, கதிரை
யில் அமர்கிறேன்.
நான்காம் வகுப்பு மான auri assifflest untrładau மட்டுமல்ல், அந்த மண்டபத்தில் நான்கு வகுப்புகள் அமைந்திருக்கின்றன. தொண்ணுாறு வீதமான மான வர்களின் பார்வை என் மீதே படிந்திருக்கின்றன. புதிாவனல் 66 irr? -
'இப்ப என்ன பாடம்??
"தமிழ்"
as

Page 14
ஒரு தமிழ் புத்தகம் தாருங்கோ ஒரு மாணவி தமிழ் புராமொன்றைக் கொண்டு வது என் மேசை மீது வைக்
ள்ெமுள்
எத்தாயாம் பாடம். நான் அவளிடம் கேட்கிறேன். அவள் புத்தகத்தை எடுத் து விரித்துக் கொடுக்கிருள்.
"நாற்பத்தேழாம் பக்கம்,
ஏழாம் பாடம், "உழைக்கும் கரங்கள் ந் த மாாவியே கூறுகிருள்.
சரி போயிருங்கோ" கற் பித்தலுக்கு முன் புத்தகத்தை பும், பாடத்தையும் விளங்கிக் ந்ொள்ள வேண்டுமே அந்த மாண்வி போய் அமர்கிருள்.
நாற்பத்தேழாம் பக்கத்தின் மூஃயை மடித்துக் குறிப் பு வைத்து புத்தகத்தின் முன் பகு தியைப் பார்க்கிறேன்.
அட்டைப்படம் ரமலரியால் த ப்ப பட்டுள் தனது அந்தப் படத்ஹத உணர்ந்து கொள்ள முடிகிறது. படத்தின் கருத்தே என்ருல் தங்கிக்க முடியவில்.ே அடுத்த பக்கத்தில் "இலவசப் புத்த சம்' அதைப் பற்றிம ருேவோ'Lமாரை விளக்க ந் இலவரப் புத்தக விநியோகம் இலங்கை மாண்வ சமுதாய வர வாற்றில் ஒரு மைல்க்கல், அடுத்த பக்கத்தில் புத்தகத்தை ஆக்கி போரிங் டு பயர் விபரங்கள் மிகப் பெரும் கல்விமான்கள், சிவர் எனக்கு அறிமுகமானவர் கள். நுண்வரும் இலக்கியப்பரப் பில் பெரும் ஆகமரங்கள்.
சமுதாய தீர்க்கதரிசனம் மிக்க எழுத்தாளர்களின் சங்க மிப்பிலேயே இப்புத்தகம் பிரச விக்கப்பட்டுள்ளதை நினைக்கும் பேரது என்மனம் சிவிர்க்கிறது. புத்தகத்திலே ஒரு பற்று ஏற்படுகிறது. உள்ளடக்க விப
ரத்தையும் பார்த்து பாடத் விரதப் புரட்டுகிறேன். மடித்து விடப்பட்ட பக்கம் "உழைக்கும் கரங்கள்"
பாடத்தை மேலோட்டமா படிக்கிறேன். பாடத்தைப் படித்துக் கொண்டிருக்ன்கயில், புத்தகத்தை உருவாக்கி டவிழத்த எழுத்தாளர்களே என் ம ன ம் பாராட்டுகிறது.
நபிகள் நாயகத்தின் வாழ்க் கையில் ஒரு சம்பவ த்வி த த் தெரிந்து அதனூடாக தேசியப்
பரப்பில் மிக முக்கிய அரு த் தொன்றை விளக்கியிருக்கின்ற EFF.
கடவுளின் மூ டிவு மாசற் தது, மாற்றமில்லாதது. அப்ப டிப்பட்ட ஒரு கடவுளின் வாயி விருந்து தொழிலாள் வரிக்கத் திற்கு நிலையானதொரு தனித்து வத்தை நிவே நிறுத்தியிருக்கிள் தரன்' ’。
தொழிவாளிக்கு மகளுகப் பிறந்து, தொழிலாளர் சமுதா பத்திலேயே வள்ர்ந்து, வக்காத் துப் போன் எனது மனதிற்கு இந்தப் பாடம் இதமாக இருக்கி றது. இந்த நான்காம் வகுப்பே ஒரு உயர்தர வகுப்பாக இருந் நீர்ல் மிகப் பெரும் விரிவுரை பையே நடத்தியிருப்பேன்
நபிகள் நாயகப் ஒரு தொழி வாரியின் கைகஃாப் பிடித்து முத்தமிட்டு ஆனந்தக் கண்வர் சிந்துகிருர்,
இதுதான் படத்தின் உள்ள டக்கம் மக்களின் வனக்கந்துக் குரிய கடவுளின் வவாக்கத்துக் குரியவன் இந்தத் தொழிவாளி டியர்ந்த உத்தி சமயத்திற் கும், தொழிலுக்கும் ஒரு பாலம். இந்தப் பாவந்தான் நாட்டின் பலும்,
சில நிமிடங்களுக்குள் வான வாாவச் சிறகடித்த என் மனம்
 
 

வகுப்பில் இறங்குகிறது என்ன நிசிவப்படுத்திக் கொள்கிறேன்.
"எ ல் R T ரு ம் எழும்பி வாருங்கோ. " சகல மாவன வர்களும் எழும்பிவந்து எனது மேசையைச் சுற்றி அரைவட்ட மாக நிற்கின்றனர்.
ஒரு மாணவி பாடத்தை மிகவும் அழகாக வாசிக்கிருள். நான் இடையிடையே விளக்கம் கொடுக்கிறேன். வாசிப்பும்நேரோட்டமான விளக்கமும் முடிகிறது.
"நபிகள் நாயகம் என்பவர்
பார் முஸ்லிம்களின் வணக்கத் துக்குரியவர். அந்த ந பிங் ஸ் நாய்கம் கடவுளிடம் என்னத்தை வேண்டிஞர்"
ஒரு நீல்வி பின் கைகளிேக் காட்டும்படி"
நல்ல தொழிலாளியின் கைதினோ நபிகள் நாயகம் எப்படி அறித்து கொண்டார்? தொழி நாள்சியின் கைகள் மரrதுப் போயிருந்தன"
எனது கேள்விகளுக்கு மான வர்கள் சரிவரப் பதில் கூறிக்
கொண்டிருப்பது கற்பித்தலில் இலகுவையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
மரத்துப் போயிருந்து அந் தக்  ைககளே க் கண்டவுடன் நபிகள் நாயகம் அவர்கள் என்ன செய்தார்கள்" பாடத்தின் உயர் நி3)யைத் தொட்டு நிற்கிறேன்! கைகளே முத்தமிட்டு ஆனந் தக் கண்ணா சிந்தி மற்கித் தரர்" அத் தி க்
ரு தோழில்ாளியின் மரத்துப் Li kif கேகன் முத்தமிட்டு, ஆனந்தக் கண்ணீர் சிந்தி மதிக கிருர், இல்க்யா? மூலக்
கருத்தை தெளிவு படுத்தி நிக்
நிறுத்த வேண்டுமென்பதற்காக அவர்களால் கூறப்பட்ட பதில் கேள்வியாக்கிக் கேட்கிறேன்.
தொழிலாளி,
திருத்துதரே
"இதிலிருந்து நீங்கள் சான் எனத்தைப் புரிந்து கொள்கிறீர்கள்
சங்வரும் தென்னமாக நிற் கின்றனர்:
அனுபவச் சாயவே படாத இளம் இத யங் விi Ամճl வித்துக்கள் விதைக்க வேண்டும். ! !!! !!! முளேக்க வைக்க வேண்டும். அதுதான் ஆசிரியப் பரிே1
மாதா பிதா குரு" தெய் வார்த்தையாவில்ாவது குருவுக்கு ஒரு மதிப்புண்டு
* g s Gir 5 TIL er til தொழிலாளியின் கைதுளே முத்து மிட்டு ஆனந்தக் r, tour of FF சிந்தி மகிழ்கின் முரே இதிலிருந்து நீங்கள் என்னத்தைப் புரிந்து கொள்கிறீர்கள்" நான் திரும்ப வும் கேட்கிறேன்.
முன்புபோல் சகல மாணவர் களும் மெளனமாயூவே நிற்கின் றனர். அவர்களால் சித் து கொள்ள முடியவிங்டுே
சரி. நபிகள் நாயகம் 山rf?*
"முஸ்லீம்களின்." "முஸ்லீம்கள் நபிகள் நாய சு த்  ைத பின்பற்றுகின்ருர்கள் இவ்யோ!" |
*ஆம்.
"அந்த நபிகள் irrus (3. ஒரு தொழிலாளியைப் போற்றி
ஒல் மற்றவர்களா தொழி
Förfurf Guif? "
தொழிலாளிதான் பெரிசு சேர்" பார்கன் கூறுகின்ற னர்
"grin}} | lt || 'null; F G + Tଛି!ନା) லாம், தொழிலாளர் கடவுளுக் கும், கடவுளேப் போன்றவர்கள் இல்க்யா"
ஓம் சேர்"
முக்ளக்குமா , '
அந்தத்

Page 15
"அப்படித்தான்"
சேர்.
"என்ன. நான் அவனது முகத்தைப் பார்க்கிறேன். அவள் m) I ii ITTRI II a நிற்கிருன், ஆரூஸ் அவன் எதையோ கேட்கத் துடிக்கிருன் என்பதே என்னுல் உணர முடிகின்றது.
டங்காட டேரென்ன?" அந்த மாணவனே நான் கே" கிறேன்.
"நவநீதன்"
நவநீதன், நீங்கள் எதை
பம் கேட்கலாம். பயப்படாமல் கேளுங்கோ" நான் அவனே உற்
சாசிப்படுத்துகிறேன். ஆப் ட் என்னேயும் பார்த்து ஒரதுே பு மாணவர்களேயும் பார்க்கிருன்,
கண் குளித் தசைக்கள் சுழல் கின்ற அவன் கண்கவரிதுே படி உணர்வு
"நவநீதன் கேளுங்கோ.
சேர்.
"கேளுங்கோ."
"தொழிலாளிதானே ஆகப் பெரிய கடவுள்"
"ஓம்."
"அந்த ஆகப்பெரிய கடவுள்ே ஆராவர சட்டுக் கொல்லுவாங் či T' , ordigij திள் தளத்து, ஒவ்வொரு சொற்களும் துன்பப் பாளியில் புதைந்து, நாறி, பி ப்த்து வருகின்றன. கண்க னிலே மெல்வி கண்ணிர்த்திரை.
"ஆசுப் பெரிய தி டவுளே
ஆராவது சு ட் டு க் கொல்லு வாங்களா?" அவன் கே ட் ட கேள்வி எனது செவிப்பறைகள்
போர்ப் பேரிகையின் தோலாப்
அதிர்கிறது.
இவன் ஏன் இந்தக் கேள்வி யைக் கேட்டான்? இவன் ஏன் கலங்குகிருன்
எனது சிந்த்னேச் சங் கி ரி எல்லேயின்றி நீள்கிறது. முடிவு தோன்லி என்பது பார்வை இப் போது நவநீதவில் குத்தி நிற கிறது
சிறுத்து மெலிந்த தோற் நம் என்னேயின்றி பஞ்சடைந்த ri , சு பாஃக்காரரின்? שם 5%ait, கண்களேப் பால் வெளூறிய கண்கள். அழுக்கடைந்து கிழிந்த களிசான் சே'.
இரத்தம் கசிகின்ற வறு பைப் புவியின் கீறல்கள் எனது இந: வ என து உருவத்தை உறிஞ்சி உள்ளத்தைத் தொட்டு நிற்கிறது. அவனது கரைஆதரில் பணித்த கண்ணீர் கீழ் இம்ை சளில் வரம்பு கட்டி நிற்கிறது.
"சேர் இந்தப் பள்ளிக்கூட ருேட்டாலே போய் பெரிய் ருேட் டிலே ஏறிறம், அந்த மூஃபிஐ ஒரு கோட்டில் இருக்கு, அது தான் நவநீதன் வீடு'
நவநீதன்ரை அப்பா பாவம்
சேர். இஞ்சையிருந்து வண்டி விவே காட்டு க் கு ப் போய்  ெஅ ஸ்ளி நறிக்க ஏத்திக்
அப்ப 1ெழிலாளி எப்ப டிப்பட்டன்
"கடவுளுக்கும் தி டவு ன்" சகல மாணவர்களும் கூறுகின் நறனர்.
சேர், அப்பிடியெண்டால்
தொழிலாளிதான் ஆகப் பெரிய கடவுள் இல்ஃபா சேர்' இது
வரை கொண்மாக நின்ற ஒரு
மானவன் கேட்கிருண்.

ਲ விந்து விக்றெவர்: ਨ। ஆத்தையும் நீாண்டித் தான் தேர் கீாட்டுக்குப் போக வேணும். ஒருதரும் பயந்து போறதில்: நவநீதன்ரை ஆப் பாவுக்கு எத்தினேதரம் பாம்பு கடிச்சிருக்கு அவற்றை கையில் ஆணி வெச் சு கட்டியலால் ஐடிச்சாலும் அவருக்கு நோகாது
சேர். கொள்ளி இது தி தி க் கொத்தி அவள்வுக்கு மரத்துப் போத்து
இந்த இடமெல்லாம் ரவி ஒபள் நடந்திதே, அண்டைக் குச் சேர், நவநீதன்ை அப்பா I, IT "LEĠ5" sF. urtar" | Garr Girarf த்ெ தி க் கொண்டு வந்தார். கரைச்சி ஆத்தையும் தாண்டி பெரிய ருேட்டுக்க வந்து, அந்த முருகன் கோயிலடியில் ஆரோ שה"חבלי ש"חתEL) ו"ש (). יש 35, F *"יל-5יו#5= கள் அவர் அந்த இடத்திஐயே செத்துப் போஞர்"ஒருTமான வின் மிக ஆம் வேதரேயோரு சுறி முடிக்கிருள்.
அதுக்குப் பிறகு என்ன நடந்தது" மானவளுள் நிறுத் 4, L'il a sing *ಇಶ್ಕ್ಲೆ:àL தொடர வைக்கிறேன்.
"அதுக்குப் பிறகு TBF EFF த்ெதவீடும்" செயே லாது. நாலேஞ்சு பேர் சேர்ந்து நவநீதன்னா அப்பாவைத் துர்க் 5ñ?ái: GtaG.TGafit (5I (3. irri“ தாட்டுப் போட்டு வந்தவை" அந்த மான் வன் கதையை முடிக்கிருண்.
"ஆகப் பெரிய ர டவுளே l:TTElf 5 5. L_ 晶 கொல்லு ta' FTIT " நவநீதன் ரன் அே " Tங் என்பது இப்போது தான் புரிகிறது.
நபிகள் நாயகம் கட்டி முத்த மிட்டு ஆன் த் தக் கண்ணீர் வடித்த அந்தத் தொழிலாளிக் திம், நவநீதன் விர அப்பாவுக் தம் வித்தியாசம் இஸ்லே
நவநீதன் ரை புதுப் பாது ஆக ப் பெரிய கடவுள்தான்
அந்த ஆகப்பெரிய கடவுளின் முடிவு?"
சேர். நவநீதன் என்சு அழைக்கிருன்,
நான் அவனேப் பார்ச்சி றேன்.
சேர் தொழிலாளிதானே ஆஃப் பெரிய கடலின் sy'n aty. பெண்டால் என்ர்ை அப்பாவும் ஆகப்பெரிய கடவுள்தானே?
ஆப்பெரிய கடவுளே ஆராவது
கடுவாங்களா சேர்? நீங்கள் பொய்தாதுே சொல்றீங்க?"
நவநீதன் சிறுபிள்ளைத்தன
மாகித்தான் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டது. ஆளுல் அந்தக் கேள்வியின் அடிநாதக் கருத்து, தேசிய நிக்ன்ே மொத்த வடிவம்
நவநீதனின் அப்பா. அவ
ரும் "ஆகப்பெரிய கடவுள்தான்
அந்த ஆசுப்பெரிய கடவுள்தான் சுடப்பட்டார். ஆ இ ல் ஆகப் பெரிய கடவுள் இந்த மண் ஒருவனல்லு
நவநீதனின் கேள்விக்குரிய இந்த ப் பதில் கருவண்டாய் எனது இதயத்தைக் குடைவின் ಗೆ?:
இந்தப் பதில் நான் ஆஸ் ஜிடம் கூறிவிடலாம். அவளுல் இத்தப் பதிலேப் புரிந்து கொள் அவஞல் முடியுமா?
நான் மெளனம்ாக இருக்கி றேன். எ ன் து "ஆசிரிய அ. மையை" என்ருே ஒரு தாள் காலம் நிறைவேற்றும்
பாடசாஃ) மணி ஒலிக்கி
E F THE கஃகின்றன.
החווה, זהבEחחחו
முடிந்து

Page 16
i
ஜோதி
ஆசிய
ஜாதி
நேருஜி
ஆசிய ஜோதி என்னும் அடைமொழிக்கு உகந்த யுக்புரு ருஷராகக் கெளதம புத்தாை இந்தியா உருவாக்கி உலகெங்
கும் அவரது சீலங்களை ஒளி
வீசச் செய்தது
அதன் பிறகு பன். ஆண்டுகள் இந்தியாவின் சரித் திரத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிக னால், உலகையும் இந்திய வாழ் வையும் பாதித்த *கழ்ச்சிக னால், ஏற்றமும் வீழ்ச்சியுமான மாற்றங்களால் இந்தியா தாழ்
வுற்று வறுமை மிஞ்சி விடுதல்
தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற, இருண்ட காலத் தி ல் பாரதத்தில் மீண்டும் ஒர் ஆசிய ஜோதி எழுந்தது: உலகெங்கும் ஒளி வீசியது. இருண்டு கிடந்த, உறங்கி விழுந்து கொண்டிருந்த, அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடந்த கீழ்த்திசை உ ல க மே இந்த ஆசிய ஜோதியிஞல் மீண் டும் புதிய வெளிச்சம் பெற்றது.
ஜவாஹர்லால் நேரு தம்
மோடு சமகாலத்தில் வாழும் பேறு பெற்ற எல்லா இந்தியர் களையும் - அரசியல் சமூக,
ssarrerg sogluras மட்டுமின்றி, சொந்த வாழ்வில்கூடப் பாதித் திருக்கிறர்.
எமது இளம் பருவத்தில் நாங்கள் காந்திஜியைத் தாத்தா என்றும், நேருஜியை மா உர
- ஜெயகாந்தன்
என்றும் பரிச்சயம் கொண்டவர் கள். ஆசிய ஜோ தி என்று
வரை உலகம் அறிகிற அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தை பபும் தன் சொந்த "ச"சா
என்றே இதுவரை உணர்ந்தனர்.
1916 ஆம் ஆண்டில் ஜவா ஹர்லால் நேரு தடையை மீறித் தமது பூர்விக நகரமான காஷ் மீருக்குள் நுழைய முயன்றபோது காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியபோது - அவர் மார் ல் துப்பாக்கிச் ச னிய வின் முனை சிறிதே கீறிவிட்டது.
அப்போது இத் த நாடே சிலிர்த்து எழுந்ததை ஏதோ ஒரு சிற்றுாரின் ஆரம்பப் பள்ளி மான வஞக இருந்த நானும் உணர்ந்து அதைக் கண் டித் து நடந்த ஆர்ப்பாட்டங்களில் 8 லத் து கொண்டது. நி3ளவில் பசுமை யாய் இருக்கிறது. i
அக்காலத்தில் பள்ளியில் பயின்ற சரித்திர நாயகர்களை யெல்லாம் விட சமகாலச் சரித் திரத்தை உருவாக்குகின்ற நாய கஞன நேருஜியைப் பற்றிய பர வசமூட்டும் மெய்யான நிகழ்ச்சி களை அக்காலக் குழந்தைகளும், இளைஞர்களும் மேன்மையாக அறிந்திருந்தனர்.
மெய்யாகச் சொல் ல ப் போளுல் இந் த நேரு காலா
t

தா ன் இந்தியர்களுக்கெல்லாம் தலைசிறந்த சரித்திர ஆசிரியரா கத் திகழ்ந்தார்.
இளம் வயதிலேயே பள்ளிப் படிப்பை இழந்து நின்ற என் இனப் போன்ற கோடானுகோடி ஏழை மாணவர்களுக்கு- நாங் கள் கற்றுக் கொண்டிருக்கின்ற கல்விக்கு, ம்றிவுக்கு, ஏராள மான பூகோள, சரித்திர ஞானங் களுக்கெல்லாம் தவின ஆசாளுப் fleirgy ஹர்லால் நேருதான்.
எனது பதினேற்தாவது வயது முதற்கொண்டு நான் நேருவின் நூல்களோடும் கருத்துக்களோ டும் பரிச்சயம் கொண்டு, அவ ாது வழியே இந்தியாவின் எதிர் கால வழி என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அவர் மூலம் நான் பெற்ற முதல் போதனை - செய்தி, இத்தியசோவியத் நட்புறவு என்பதே.
நான் முதலில் படித்த நூல் *உலக சரித்திரம்" சுதந்திரப் போராட்ட காலத்தில் நை
டால் சிறையில் அடைபட்டிருந்த
போது பதின்மூன்று வயதான தமது மகள் இந்திரா நேருவுக்கு எழுதிய கடிதங்கள். ஒரு தத் தைக்குத் தன் மகள் மீதுள்ள நேசமாக மட்டு மா நம் முன் விரிந்து கிடக்கிறது?
அந்தக் கடிதங்கள் தேசத்து மதுகளையெல்லாம் தனது அன் பிற்கினிய குழந்தைகளாக்கி எதி ரில் நிறுத்திக்கொண்டு வாழ்க்கை பற்றிய ஞானங்களை நாப் arrgh மண் ணு லகி ன் வர
ாைற்றை, தேசம் தேசமாய்ப் பிரித்தும், கண்டம் கண்டமாய் வகுத்தும், காலங்கள் வாரி
யாய் தொகுத்தும் ஒரு ஞானத் தந்தையின் பொறுப்பு உணர்ச்சி 6ாடு, மேதாவிலாசத்தோடு. பாடம் சொல்லிப் பயிற்சி தந்து இந்தியாவில் ஒரு புதிய தலை
போதிக்கிறவர் ஜவா
முறையையே அந்தத் தலமுறையைச்
salsa 5rrsăr என்பதைப் மிதத்துடன் உணர்கிறேன்.
உருவாக்கிற்று. Garrř 5 பெரு
எனினும் அவர் எழுதியது வெறும் சரித்திரப் பாடநூல் அல்ல. சரித் திர ம் என்பது வாழ்க்கையையும் அனுபவத்தை யும் போராட்டத்தையும் கற் துத் தருகின்ற ஒரு பா - ம் உலகு தழுவிய கண்னேட்-த்தை உருவாக்குவதற்கான் ஒர் -qıştü படை எதிர்காலத்துக்கு வழி காட் டி என்பதஞலேயே வர லாறு என்கிற இறந்த காலம் அவரைப் பெரிதும் கவர்ந்தது.
அவரே சொல்லுகிருர். *சரித்திரத்தில் எனக்குள்ள ஈடு பாடும் ஆர்வமும் எப்போதோ நடந்துபோன பலதரப்பட்பழங்காலச் சம்பவங்களேப் ւսւգւն பது மட்டுமல்ல, நிகழ் காலத் தோடு அதற்குள்ள சம்பந்தங் களை அறிவதன் பொருட்டே இந்த ந்ோக்கில்தான் சரித்திரம் எனக்கு உயிருள்ளதாய்த் தெரி கிறது"
சரித்திரத்தின் மீது கனத்து மூடிக்கிடக்கும். காலத்திரையை ஒவ்வொன்ருய் விலக்கி, உலகு பற்றிய, உலகில் பல பாகங்க வில் தோன்றி எழுந்து வாழ்ந்து வீழ்ந்த நாகரிகங்கள், அரசுகள் பற்றியெல்லாம் இந்தியர்களுக்கு அறிவை ஏற்படுத்தி உண்மையை உணர்த்திய ஒரு முழுமையான நூல் அவர் எழுதிய உலக sis திரம் அதன் Lo mr anser au rf is air நாங்கள்
ஜவாஹர்லால் நேரு அடிப்ப டையில் ஆழ்ந்த கவியுள்ளம் கொண்ட் ஓர் எழுத்தாளர் ஆவார். அவர்(காங்கிரஸ் மகா சபையின் அக்கிராசனராக, இந் திய மக்களின் மாபெரும் அரகி யல் தலைவராக, ஓ கியாவின்
‘鳍射

Page 17
பி த ந ர ஒர்புரியிருக்அவரது முத்துக்களினுங் கட் டுமே நடவசத்தையும் இ நேசந்தையும் இதே அள்வுக்குக் கவர்ந்த மாபெரும் இந் தி பு முத்தாளராய் நேருஜி நிகழ்ந் திருப்பார் என்பது திண்ண்ம்.
நேருஜி இந்தியாவின் இறந்த காலச் சிறப்புக்கும் எதிர்காவர் சிறப்புக்கும் முழுவான் பிரதி
நிதியாகத் தின்ந்தார். இமயம்
முதன் குமரிவர இந்தத் தேசம் முழுமையும் ஒன்வோரு மூடி முடுக்கும் அதன் பிர்த் துடிப் போடு அவருக்குத் தேரியும்
நீர் இந்தியாவின் விடுதி விக்காக பட்டுமல்லாமல் நடி ப்ேபட்டுக் கிடந்த : வா விடுதல்ே தாகவும் பாடுபட்டார்.
அக்காலத்தில் காங்கிரஸ் மகாசபையிலும் மக்களிடையே யும் மார்க்விசம், துெவினிசம்
சோஷலிசம் பற்றிய தமது நம் Lolities II அவர் பிரகடனப் படுத்திக் கொண்டார்.
மார்க்கியம் பற்றி ஜவா ஹர்லால் நேரு எழுதுகிருர்: "பார்க்கவியம் என்கிற சித்தாந்த மும் தத்துவமும் எனது அறிவின் இருண்ட பகுதிகளேப் பிரகாமாக்கிற்று வரவாற்றப் பற்றி அதன் பின்னர் எனக்கு ஒரு புதிய அர்த்தமே புலனுயிற்று. அது சரித்திரத்தையும் தற்கால நிகழ்ச்சிகளேயும் ஒரு புதிய வெளிச்சத்தில் பார்க்க உதவியது. சரித்திர சமூக பார்ச்சி நாள்
கின்ற நீண்ட சங்கிவித் தொடர்
அர்த்திமுடையதாப், தொடர் புடையதாய்த் தோன் வாயிற்று
தெளிவற்றிருந்த
புவிப்பட்டது
நீடேமுறையாக்குவதே
சாருளே இருண்டு
சோஷலின்பம் ஒரு தத்துவ மாக பட்டும் ஆவார ஆட் *)、 ETT
ாேதும் அண்டிராத முறையில் உலகம் புத்தம் புதிதாப் புனர் நிர்மானம் செய்யப்படுகிற பிரம் மாண்டமான சாதாேயை விஞ் ஞான சோஷலிஸ் வாழ்க்கை முறை சோவியத் யூனியனில்
ான்னெதிரே கண்டார்.
நான் ர்ே நடித் ஆட்சியில் மலர்ந்து வரும் புதிய ருஷ்யா வின் ட்ரிபூரணமான ಘ್ನFarraf குரீேன் சோவியத் யூரிபவரின் հlլ է 5 ք. եւ
ந்ேதில் ஒளிமயும் நடந்தத்
| L மாய்த் திகழ்கிறது சான்று
நேரு,
1923 ல் தம் தந்தையுடன்
சோவியத் யூனியனுக்கு முதல்
முறையாகச் சென்ருர் நேருஜி. அப்போது சோவியத் புரட்சி பற்றி நேருஜி இவ்ாறு விரிவித் 盛方序。
"சோவியத் புரட்சி மனித சமூகத்தை ஒரே பாய்ச்சவில் ஆதி உன்னத நிவேக்கு உயர்த்தி யிருக்கிறது. அனேயர் ஜோதி பாக ஒரு மாபெரும் வட்சியத் தையும் அது உலகறியக் கையில் இந்தி நிற்கிறது. உலகம் முழு வதும் முன்னேறி Wடைய வேண் டிய ஒரு புதிய சமுதாய நாகரி த் க்கு அது ஆஸ்திவாரம் அமைத்து விட்டது.
மாபெரும் வேனியின் மூர்த் நிகரத்தின் மீது அவரது செயல் முன்றகளின் மீது ஜவாஹர்ஸ்ால் ஆர்ந்த ஈடுபாடு கொண்டிருந் தார்.
193ரில் லக்னுேவில் இத்திய தேசிய காங்கிரஸ் அ ட் சி நி ஸ் மாநாட்டில் அப்போதே அவர் மிகத் தெளிவாகப் பிரகடனப்
 
 

படுத்திஞன். உலகத்தின் பிரச் சினேகளுக்கும் இந்தியாவின் பிரச்சித்ருக்கும் முக்கியமான தீர்வுகான ஒரே விடை, iarraig,
தனிதாபிமானப் போ சூ வில் பயன்படுத்தவில்லை. இதனே விஞ் ஞான பொருளாதார அர்த்தத் தில் பயன்படுத்துகிறேன் வதும்ை பரந்த வேயிேல்லாத் திங் டாட்டம், இந்தி ப மக்க எளின் இழிநிலே ஒடுக்கப்படுதல் ஆகியவற்றே முடிவு சுட்டுது தற்கு சோஷவிஸத்தைத் தவிர வேறு ஒரு வழியும் எலக்குந்
சுருங்கக் கூறின் தந் கர்வ முதலாளித்து முன்நகவி மறுபட்ட நாகரிக
புதிய என்று
ஜனநாயகம் சோஷ்விம் எள் கிற மாபெரும் லட்சியங்கள் மேல் புதிய இந்தியாவை நிர் திட்டங்கள் நீட்டி, செயலாற்றிக் கொண்டிருந்த
ரவரின் இந்தியாவின் சார்பில் பெரும் புவளியாற்றிய நேருஜி.
தந்திர இந்தியாவின் பிர
விளிம்தான் என்று நாள் : 5Tப் அவர் 'ಸ್ತ್ರ್ಯ cmmァ「エリGリ、「エ பதினெழு ஆண்டுகள்
:": தோதயே மிக்கவை. பிரிவின் “Gь уг அதைத் தெளிவில்லாத குெப்புவாதம் மத வேதி
மாநிலு வேதி, மொழி வெறி போன்று எண்ணற்ற சிவால்: யும் இடர்களேயும் எதிர்ப்பு:ள் பும் நேருஜி சந்தித்த போதிலும் அபிஜாப் பற்றி தேசப் பிதா சந்திஜி கூறியதற்கு ஒப்பு (}, 0);
பின் இசுகளில் இந்தியா மிக் பின்ப் பாதுகாப்பா இருந்தது.
சோவியத் யூவியரின் முன்
வேற்றத்திக்காவு, "பொரு இTவளர்ச்சிக்கரன் ஐந்தாங் | தீட்டி, தொழில் வளம் கிண்டு, பாபி பரும்
பொதுத்துவிற நிறுவனங்களே தற்குப் பொருள் *ူကြီးချကြောန္တိခေါ်ဖုံးမှီ நேரு
அன்றைய அடிமை இந்தி 型。
பரவுக்குப் பதிலாகச் சுதந்தி: கந்திர இந்தியூ ஈ
அனேகளேயும் ஆண்க: பும் இந் தியாவின் புதிய கோயில்கள் என்று அக்பர் வர் சிைத்தார்.
في بين . لم يتم الهرم السابق الته لتلك التاسعة
நீதி விந்து பின்பற்றியும் தெரிவித்து, தற்குப் பொருள் 上
: ஒழிந்தில் என் சோவியத் யூனியனின்
T :-ஆம் தொழில் முன் | T
arr . リ リアcm。 உலக நிவேகழகள்ேயும் கெர்ரவித்தத் கவனித்துக் கொண்டி ஒரு நாடு இன்ருெரு *L、 இந்தி அந்த அரசியல் |- இரண்டாவது உலக பு இது, ட ம. நாடுகளுங்கிடையே வெடிப்பதற்கு முன் ஒவேயே Tப் பரிவர்த்தவே ஆகிய :ளில் ஈடு பகு: ஆகிய அரங்கில் பட்டிருந்த ஜெர்ரிய ஜாஜிகளே | Fr ÇÑa பு:மும் யும், இத்தாவி பாவிஸ்டுகள் கரகொவும் செய்யுமாறு பஞ்ச யும் எதிர்த்துக் |- பதிர்வின்ப உயர்த்தியவர் செய்து காங்கிரஸ் மகாசபிைல் நேருஜி. தீர்மானங்கள் நிறைவேற்றிஞர்
/, ); சாங்கிரஸ் மான்ய இத் உலகில் பல் பங்களிலும் நியா நிகழ்ந்து கொண்டிருந்த விடுத ya 13 AL LA2ain yn y Girlfri arrer லேப் பேராட்டங்களுக்கு ஆதி வெளிநாட்டுக் கொள்

Page 18
வகுத்திருந்தது சுதந்திரத்துக் குப்பின் நேருஜியின் வழிகாட்டு
தலில் அ நீ தி வளிநாட்டுக் துெள்தை மேலும் ஏகாதிபத்
திய எதிர்ப்புத் தன்மையும், சோவியத் ஆதரவு" நிலப்பாடு
களும் கொண்டது.
நேருஜியின் வெளிநாட்டுக் கொன்கையையும் சோவியத் ஆத ரவு நடைமுறைகளேயும்
தகர்க்கவும் சிதைக்கவும் gilydd கொள்கையின் வெளிநாட்டுஉள்நாட்டு எதிரிகள் முயன்ற னர். இன்றுவரை முயன்றும் வருகின்றனர்.
ஜவாஹர்லால் நேருவிஞல் அரசியல் போதமும் சரித்திர ஞானமும் சோஷலிஸப் பிடிப் பும் சோவியத் நட்பும், எகாதி பத்திய - எதிர்ப்பும் கற்று த் தேர்ந்த இந்திய மக்கள் இன்று வரை உறுதியாக அவர் வகுத்த கொள்கைகளைப் போ ரா டின்
தரப்பாற்றி வருகின்றனர்.
கட்டுச்சேரா
நேரு
ஆசியாவையும் பிறகண்டம் அளேயும் சேர்ந்த பின்தங்கிய நாடுகளுக்கும் வளர்முக நாடு களுக்கும் புதிய உலகப் பொரு
எாதாரம் என்கிற கோ ஷ ம் உருவாகியிருக்கிற இக்காலத்தில் நேருஜியின் தீர்க்க தரிசனம் மேலும் நமக்குப் பலருகின்றது
Πη இந்த மனிதன் இந்தியா வையும், அதேபோல் இந்தியா இந்த மனிதனேயும் நேசித்தனர்
என்று தன்னைப் பற்றிக் கூறப் படுவதையே தாம் விரும்புவ தாக நேருஜி குறிப்பிட்டார்.
காலம் கூறுகிறது:
ஜவாஹர்லால்
... தஈடுகளின்
அணியைக் கூட்டிய முன்னுேடி
2م
ஜவாஹர்லால் நேரு என் கிற பளிங்கு உள்ளம் படைத்த இந்த மனிதரை அவர் நேகித் தது போலவே சமாதானத்தை விரும்புகிற உலக மக்கள் அன்ே வரும் நேசிக்கின்றனர்"
இந்த ஆசியஜோதியின் பிர /காசம் உலக அ  ைம தி க்கும் மேலும் வழிகாட்டுமாக 婷 LTS LS LS LS YM LSL S0 MSLS 0SLS LMLSMLYYMYYYZYYTT TeT
ஒரு மனிதனுடைய வீரத் விதயும், சுயநலமற்ற உழைப் பும் உண்மைக்காகவும் மக்க வின் சந்துஷ்டிக்காகவும் அவன் செய்யும் தியாகங்களேயும் பற்றி தம் உள்ளத்தில் பதித்துள்ள ஞாபகங்கள் எல்லாம் அழிந்து மறைய வேண்டும் என்று விரும் பிஞலொழிய அவன் இறந்து விட்டதாக ஒருபோது சொல்ல (A929-&BLUFFĝilo WOW MORA
O
இக்காலத்தில் அடிமைப்பட் டிருக்க வேண்டாம் என்று என் ணுகிற ஒவ்வொருவரும் அறிவுரை சொல்வத்தை விட்டு விட்டு, வெறும் பொருளேச் சேர்த் து வைக்க வேண்டியது அவசியமா யிருக்கிறது. ஆனல் ஜனங்கள் பேராசையை அழித்து, தாங்க் ளும் அடிமைப்படுத்தும் வேலை யிலிருந்து விடுதமே பெற்றுவிட் டால் நிலேமை மாறிவிடும்.
நட்சத்திரம் பொன்மயமான இரணங்களோடு இருப்பதுபோல் நானும் ஒளிமயமான செல்வம் பெற்றுவிட்டேன். நான் எல் லோரையும் சகித்துக் கோள் வேண், எல்லோரையும் தாங்கு வேண் ஏனெனில் எண் உள்ளத் திலுள்ள ஆனந்தத்தை யாரும் ஒழித்துவிட முடியாது. இந்த ஆனந்தத்தில்தான் எல்லையற்ற வலிமை நிறைந்திருக்கிறது,
•↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔s*•
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 19
சூரியனும்
வின்றித் தவிக்கும்
வானுக் கடியில் முளைத்தெழும் அலேகள்
மெதுவாய் ஒடி பளிங்கு ஒளி நாவாய் பாங்குடன் அகம்வர
வெயிலில் குளித்தது
வெயிலில் தோயும்
வெகுதுர இந்தியா
அனுப்பிய அருமை நேயச் செய்தியோடு அசாதா ரவினமான
சரக்கையும் ஏற்றி விசித்திர விலங்குகள் இரண்டுடன் வந்தது. ஒதெஸ்ஸாவில் அவைதாம் வந்து இறங்கியகால்
| 10***ir s.t.t.tn
மலேபோல் உயர்ந்த மர்ச்செண்டுடனே இளம் பயனீர்களே முன் இருத்தி வரவேற்றனர்.
ୋl fl'); பண்டங்களுடே அதிதொலே
விந்தையிை ஒதெல்லாவில்
சந்திரனும்
ஸாமுவில் மாஷாக்
நெடு தொலே
போருள்
எம்முடன் சோவியத் நா
சந்திர சூரியர் வந்திறங்கி ' !
அவற்றிற்கு நெடு துர நாட்டு
இல்லவே മുണ്ട്ല. இவை
அந்த இரு யானேக் கன்றுகட்கு இடப்பட்ட பெயரே.
இவ்விரு இந்திய
விருந்தினர் தாமும்
மோன அமைதியில்
மூழ்கி நிற்கும்
இமைதியில் இருப்பது இயல்பு சோவியத் சிறுவர் சிறுமியர்க்கு
இந்தியா பெயரால் நேரு இசைத்
தளித்த பரிசு இவை,
இந்தியா சடுதியில் அனுப்பிய கடிதம் ஒன்றைக் கொணர்ந்த அவையே அவை தாம் அமைதியின் தூதுவர் எனவே எத்துணைத் தெளிவாய் இயம்புதக் கடிதம்
அமைதியாய் லயத்துடன் அடிவைத்து நடித்து
துதிக்கை முன்ே தொங்கி ஆழ் சூரியர் சந்திரர் கப்பலேவிட்டு
சிறிதின்றி சிற்புதக் காட்சியாய் அவை எம் வீடுபோல பெரிதாய் வரும்
[ဒု ၏). கனிந்த வரவேற்பு
விருந்தினரன்ருே நம் இரு நாட்டின் Gjarrigjigj GLIrë) வார், வளர்.
நேச உறவு
AG 3962
ಕಣ್ಣೀ:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଶtଶିk); அகஸ்தியர் σταρέδι, 'கோபுரங்கள் சரிகின்றன'
a Fre
சிருஷ்டி எழுத்தாளர் முன்னுக்குப் போகவேண்டும் வர் விமர் சகர் பின்னுக்கு வரவேண்டும் என்று அண்ம்ைக் காலமாக இலக் கிய ஆக்கங்கள் பற்றிக் குறிப்பிடுவோரின் குறிப்புகள் சில காதில் அடிபடுகின்றன. விமர்சனமும் ஒரு சிருஷ்டித்துறை என்பது ஒரு புறமிருக்க ஒருவர் முன் செல்ல மற்றவர் பின் வரவேண்டுமென்று அடுக்குக் காட்டுதல் வெறும் பூர்சுவா அணுகு முறைதான் இரு வரும் ஒன்றினேந்த தோழமை போகமே மண்ணேயும், மக்களையும் நேசிக்கும் இலக்கியத்தின் கனிவு எழுத்தாளன் - தொழிலாளர் உறவு நிறுவன அமைதி வாழ்நில அனுபவங்களிவிருந்து தத்து வங்களேத் தரிசித்தல் என்பவற்றை உள்ளடக்கிய கந்தசாமி என்ற எழுத்தானைத் துணைப் பாத்திரமாகவும் முழுப் பாத்திரமாகவும் கொண் டு புனேயப்பட்ட கதை அதுஸ்தியரின் கோபுரங்கள் சரிகின்றன. ,"
தமிழ் எழுத்துலகில் அ. ந. கந்தசாமியின் பாத்திரம் இன்ன மும் முழுமையாக ஆராயப்படாத பாத்திர்ம்தான். இலக்கியப் புனேவுகளை வாழ்நிலையின் அடிவயிற்றிலிருந்து வளர்த்தெடுத்த ஓர் எழுத்தாளரூக மாத்திரமன்றி கொடும்ை கூர் பொல்லாப்புக்களேத் தமது எழுத்தாக்கங்களாற் கட்டுப் பொசுக்க எண்ணிய சிருஷ்டி யாளனுகவும், விமர்சகஞகவும் விளங்கிய அ. ந. கந்தசாமியை நினைவு கூரும் வண்ணம் கதையின் எழுத்தாளர் பாத் தி ரம் அமைக்கப்பட்டுள்ளது.
அ. ந. கந்தசாமியின் எழுத்தும் வாழ்க்கைப் பதிவுகளும் சோவியத் எழுத்தாளர் மாயகோவ்ஸ்க்கியுடன் ஒப்பிட்டு ஆராயத் தக்க சோடிச் சதங்கைகளாக இருப்பதும் கதையை வாசிக்கும் பொழுது மனத்தின் நெருடலாக எழுந்தது.
உணவுச் சாலைகளிலே வேலே செய்யும் தொளிலாளர் கொடுர மான சுரண்டலுக்குள் மாட்டிக் கொள்வதையும் அவற்றிலிருந்து
விடுதலே காண்பதற்குரிய உபாயத்தையும் கோபுரங்கள் சரிகின்றன?
கதைக் கரு வாகக் கொண்டுள்ளது. உள்ளூர் உணவுச் சாலே
அமைப்பு முறைக்கும் நட்சத்திர ஹோட்டல்களின் ஒழுங்கமைப்
புக்குமிடையே வேறுபாடுகளைக் காணமுடியும் நட்சத்திர ஹோட்
டல்களிற் பணிபுரிவோருக்கு ஒப்பீட்டளவிற் கூடிய சம்பளமும் வசதிகளும் வழங்கப்படுவதால் சுரண்டலின் பண்புகளை நேரடியாக அறிந்து கொள்ள முடியாதவாறு ஒருவித பந்தல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நவகுடியேற்ற வாதத்தின் முலாம் பூசிய
。 வடிவமாக நட்சத்திரக் ஹோட்டல்கள் விளங்குவதிவிருந்து மேற்
படி பண்பைத் தெளிவு கொள்ள முடியும் உள்ளூர் உண வுச் 鷲 ாலகள் அவற்றிலிருந்து வேறுபடுத்தத்தக்கவாறு தேசிய தனி புரிமைப் பண்புகளுடன் இனேந்தவை முதலாளி துரைச்சாமியின்

Page 20
கவருங் மயைப் பிரசார இருக்கின்றனர்.
ங்களிலும்
E''S''
இலக்கியம் இ
ரிட்ட கிணுகிலுப்பைக் காண்லாம் வெறும் பொரு
சன்துறை விதி
கோயிலடி ,
 

நண்பர்களிடம் செய்தியைச்
சொன்னுன்
தியை எப்படிக் கொண்டாடுவ இரண்டு ரூபாவில் பத்கத்தில் தென்றே தெரியவில்லே உள்ள கடையில் பால் தேநீருக் காக ஒன்றைம்பது செலவழித் தான் மீதி முப்பது பிறகு தரு வதாகச் சொல்லிவிட்டு சிகரெ ஒன்றை இழுத்துத் தீர்த்தான்
எத்தனே துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் முடிவு வந்து விட்டது. நினைத்தபோது ஒரு ஆழ்ந்த பெருமூச்சை எல்லாத் MT鷺 துயரங்களுக்கும் தொடுப்பாக வெள்ளிக்கிழமை ஜம்மா Qa*- *
*、 வந்தபோது இந் 。 。 @リ தக் கடிதம்தான் இருந்தது: டம் மா வைத்த ழுதுங்கைப் பதுபோல் ஒத்தாள் வயலுக்கு பாலானத்தையும் சோற்ஜ இருந்தடித்து விட்டுத் திரும்பிய | TLD ಆ#್ನತಿ, ஸ்வாஹிரி பிசி மேளத்தாகிப் போனுன் ட்ம் சொல்வதற்காக ஒடிஞன்
: A: தங்கச்சியும், இரண்டு தம்பி στώδεύ ಕ್ರಿಶ್ರಿಸಿ மார்களும் பொறுப்பில் வந்த வேர்கள் தந்தை அறியாத சரித்திரத்தலே காலத்திலேயே மி ளுேடுை மண்
ஞனவர் பாதத்தின் பக்கமே த
# முடியாத இந் © # ಕ್ಷೌಆ ற்றி அரிசி கச் சம்யத்தில் ஆசிரியர் பதவி விற்ருே வேறு ೧gಛಿಡಿoಗ್ శ్రీర్తి ாருக வந்து ஒட்டிக் கொள்வ பத்து நடத்தும் ஆலப்படுத் ன்ெருல் சூழ்நிலையிலுள்ள தாயதகுரு
அவன் ஆண்டவனுக்கு நன்றி முடியவில்லே தெரிவித் துக் கொண்டான், . ாழுதான். நீண்ட நேரம் அவன செய்வது ைெள் பள்ளிவாசலுக்கு வந்து தவறுதான்
## ನ್ತಿತ್ಲೆÂ யோடும் தேநீரோடும் வந்தாள்
எதிர்வரும் 1984
#@#ಣ'ಛೋಕ್ಲೆನ್ಸಿ
蠶
87,
■

Page 21
Ul4-åg ayard 69th Luis துக்கு அது தாங்காது. படித்து
எள்ள செய்யப் போகிருப் என்று
சொல்வதையேல்லாம் உதருே உதறு என்று உதறிவிட்டு, குடும் பத்துக்கு அரை கால் வயிற்றில் சாப்பாட்டு வழிவிட்டு விட்டுப் lugstrait.
சாதாரண தரத்தில் ர. எல்ெ updas algu aerejães Rio கிடைத்தது:
radar, 7.9L audirlry வது கஷ்ரப்பட்டு ஒரு தொழில் எடுத்துப்போடு. இனி நமக்குப் படிக்கக் கஷ்டம். புள்ள கரிமா வும் கிடக்குது. நமக்கும் வேறு சொத்துப்பத்து இல்லே. வயகம் போய்க் கொண்டிருக்கு" என்று தாய் முன்னெச்சரிக்கை செப் தாள்:
*altieubrr, Agrár u. Ig d a முன்னுக்கு வாறது ஒங்களுக்கு arfog"Ljuffdivruunt? Lugšpirr iš Sirrativ இப்ப தொழில் எடுக்கேலும். நிம்மட ஊர்ல ஆரு இப்ப படிக் காம இரிக்கான். நீங்க ஒறுப் பக்கூட பயப்பிடத் தேவையில்ல. As iš a jö ár u as 7 G av rî iš 6 sp. பொறுப்ப நாள் கூடவே மாட் t-eir'*
இவ்வளவு சொன்னதோடு தாய் அடங்கிப்போப் விட்டாள் Assirgio Llu algar Gurar alb மின் வியர்வையின் ஒரு பகுதியை அவனுக்கும் சிந்த இசைத்தாள்.
முதல் தரம் சுகவீனம் வற்து ஒருவரும் ஏ. எல். எடுக்காமல் வினே போனது. அடுத்த முறை ஏ.எல். எடுத்த போது தங்கைக்கு இருபத்தொரு வயது; அவனுக்கு இரண்டு எல்.
கொஞ்சம் மனச தளர்ந்தது தான் மீண்டு ம் எடுக்கின்ற போது வீடு மிகவும் கஷ்டமான நிலையில் தத்தளித்துக் கொண்டி குந்தது. உம்மா சமாளிக்க முடி யாமல் மூச்சுத் திணறிஞன்.
தம்பிமாரின் டிப்புச் செலவு, வாப்பா .g.d. 6 இப்போது சிதைந்து போயிருக்
கும் வீட்டைத் திருத்துவதற் கான செலவு பழைய கடன் கள் இப்படியாக எல்லாவற்றுக் gub Gupevnrásů uganou svové) லோடு நிறுத்திவிட்டு கல்யாணத் துக்கு சாத்திருக்கும் தங்கச்சி asdfuor
முடியவில்ல்த்தான். என்ரு லும் பல்லேக் கடித்துக் கொண் reiv. aGpai sešvari augš கும் உள்ளங்களைப் பார்த்துக் கொண்டே, பொங் கி வரும் துயரங்களே அடக்கிக் கொண்டே es' asawai Gras enākivu?ổv apavši துக் கொண்டு பா'சிரிரண்டு ஒரு மணி வரை படித்த, ன்- சோர் வில்லாமல் முயற்சி செய்தாள்.
Jayu'üGL unfopgswsnrdir Jey au 6ir இரண்டாவது தவனேயும் செய் தான்.
யாழ் பல்கலைக் கழகத்துக் குத் தெரிவாகி பட்டதாரியாகி வெளிவந்ததன் பின்தான் படிப் பது போன்ற மூட்டாள்தன மான வேலையில் ஏன் இறங்கி ளுேம் என்று கவலைப்பட்டான்
வேல் கிடைப்பது அவ்வ ளவு சுலபமான காரியமில்ல என அவளுல் உணர முடிந்தது.
எத்தனே வர்த்தமாளிப் பக் கங்கள் புரட்டப்பட்டன. உம் மாவை அரித்து அரித்து விண் ணப்பங்கள் தயாரிப்பதற்கும் ரெஷிஸ்டர் பண்ணுவதற்கும் எவ்வளவு காக செலவழிக்கப் பட்டது.
தற்கையைத் தகுத்த ஒருவ னுக்கு மனமுடித்துக் கொடுத் தல், வீடு திருத்துதல், படிப்ப தற்குப் பட்ட க் - ன் க ளே த் தீர்த்து முடித்தல் எதிர்கால poluuuerra MungidaI
(8

இவ்வாறெல்லாம் பல்கலைக் கழகத் தி ல் படிக்கும் போது கண்ட கனவுகளெல்லாம் கற்ப னெக் கோ ட் டைகளெல்லாம் கானல் நீரா கிக் கரைந்து வரைந்து
psirūpy muldasdy
கரிமா முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தாள். வனும் வேல்தேடி ஏருத இடமெல்லாம் ரறிக் கொண்டிருந்தான். தற் காலிகமாவது ஒரு வேல் கிடைக் காதா என்ற நப்பாசை. ஏன் வ்வளவு தற்டப்பட்டுப் படித் தாம் என்ற கவலே. வெள் எாம்ை வெட்டவாவது பழகி யிருக்கலாமே என்று. தோழர்கள் தினம் முப்பது நாப் பது உழைத்துக் கொண்டு செல் ம் போது ஏற்படும் விரக்திப் பருமூச்சு, குறைந்து கொண்டு போகும் தாயின் உழைப்பு.
அவன் இக்ாளுளுக இல்ல்: (s ::שמשל S&D மிலேயே இருத்தான்;
பஸ் நிலையங்களில் வேமெக்கு செல்வதற்காக, பளிச்சிடும் சப் பாத்துக்களோடும், புத்தம் புது aairarrasCarr(i aarab மனிதர்களைக் காணும்போது ரற்படும் தான முடி யாத Gavirvasb.
இவர் கனெல் லாம் கை நிறையச் சம்பளம் வாங்கிக் எவ்வளவு மகிழ்ச்கியாக வாழ்க் வகையை ஒட்டிக் கொண்டிருப்
urritassir !
நாமோ படித்தும் பிரயோச ாமில்லை. வேலை இல்லை. விண் மணப்பித்தாலோ தே ர் முக ப்
; P.-laupar av Gärna S67369)LL'IL நாடகம் நடிக்கிருர்கள். பசை புள்ாவனுக்கும். ஆளுள்ளவனுக் 器 Ginučiv -- iš Ga i rr dir gp
மடத்துவிடுகிறது
வொரு இரவும் குமுறிக் குமுடி அழுதழுது வீம்கிப்போன
கன்கள் தரளவாவில் கண்ணிருக் கும் பஞ்சம் தொடங்கி விட்டது.
எல்லாம் ஒரு கன வாக இருந்தது.
நடந்து போனவற்றையெல் வாம் கெட்ட கனவாக மறந்து போய் விடவேண்டும். இனி ஆக Bausirgu smrtifiului siðbmr umri i5 வேண்டும். இப்படி மனம் எண் விக் கொண்டது.
அவன் இந்தப் ப த விக்கு விண்ணப்பித்த போது மனதில் சொற்பனவுகூட நம் பிக்கை இருக்கலில்லை.
நான்கு ரூபா அறுபது சதம் கட்டி, சம்மாத்துறை கடைத் தெரு தபாற் சந்தோரில் அப் ளிக்கேசன் அஞ்சலிட்டபோது அவியாயக் காசு, வீட்டிற்குக் கொடுத்தால் அரைக் கொத்து அரிகியாவது வாங்கலாம் என்று மனம் நினைத்துக் கொண்டது. உம்மாவும் அப்படித்தான் சொள்ளுள்.
தேம்பி மனே, வீன வேலக் கிம் கஷ்டப்பட்டு அலேயிறதவிட கிள்ளுெரு கடையப் போட்டுக் கொண்டு இரி. இல்லாட்டி எங் கையாவது காணிய குத்தகைக்கு எடுத்து வெள்ளாம செய். இப் பிடிக் காசக்கரியாக்குறது எனக்கு ஒலுப்பம் கூட புடிக்கல்ல"
அவனுக்கும் பிடிக்கவில்லைத்
தான். ஆஞல். கடை தடத்து வதிலுள்ள கெளரவப் பாதிப் Golub படித்துக்கொண்டே
இருந்ததால் வெள்ளாமை செய் வதிலுள்ள அனுபவமின்மையை யும் எப்படி வெட்கமில்லாமல்
எடுத்துச் சொல்வது?
*உம்மா இது கடைசி முற இதுக்கும் கெடைக்காட்டி நீங்க சொல்றபடி என்னெண்டாவது செய்றன்"
கடைகி முறை என்று சொல் விப் போட்டு, மறந்துபோன assiramuluůLuizosfátov Gisarapatao Rí

Page 22
யாருக்கு ஏற்கனவே வேலே நிச் விக்கப்பட்டுள்ளது என்பதை அவளுல் உணர்ந்து கொள்வ
யென்று செ
வதையும் வெயில்
கிடுகு வான் கும் தேவைகள்
ந்திருந்த ஒவ்வொருவரை தன்மூகப் பார்த்துக் கொன் ான் வந்திருப்பவர்களில் யார்
வழமைபோல் பியோசேப் ார்த்து கடிதம் வந்ததா என்று ஆேட்டதும் அவ ன் இல்லே
fräv 657 a.C. (Ez a C3b.ufrgs.
கென்று ஒலியெழுப் ######,Ç
திேற்கென் இடைஇேடை வரும்
இப்பக்ைேட வரும் நோன்பு ஹஜ்ஜுப் பெருநாட்களின் அச் கறுத்தல்கள் ... I
எதி όγραμμέφώιμου
லாம் அமைய வேண்டும் என்று
Ge.
யாசிக் பாரில் பிழை என்ற
மல் விடிே | air at L
கழித்துவிட்டு
@@䲁g,
KAO
வேற்றிவிட
களேயெல்லாம் நிறை
முடியாது என்ற உண்மை நெஞ்
சில் உறைக்க எல்லாவற்றுக்கு
வேலையெடுக்க வேண்
நன்ரூசு உழைத்து தன்னு
டைய தங்கையை நல்லெ
இடத்தில் கல்யாணம்
GR3AH7QZp) ாழ்க்கையை கண்குளி
ரப் பார்க்க வேண்டும் என்றெல்
லாம் தொகுத்து வைத்திருந்த
திட்டங்கள் கருவிலேயே நிற்க
இந்த ஆசிரியப் பதவியைப் பொறுப்பேற்ற S S S S S S S S S S S SS SS S S S S S S S S களுக்குள்ளு வுமே செய் என்ற ஆதங் குமுறியது
வேலே தேடும்போது ஏற்ப தலைவலி, படிந்து வேலே லும் எல்லோருக்கும் லே தாளு என்று
விடையே இல்லா வ இல்வாமல் இரவு மண்டை விறைத்து, தல
விண்ண்ேறு இடித் தி து: தாக்க மாத்திரையொன்றை
விழுங்கிளுன்
|bágeir Láren'L GLifr(5)Gilgsb | di air. Tiga gigi சரி பாரியாகச் செல்கிருர்கள்
y LJ GOSCIBILI ABADES
அற்புச் சந்தோஷத்துக்காக ஆழ்ந்த நித்திரக்கு ஜேன் அவள் இந்த நேரத்தில் அது தான் அவனுக்கு தல்லதாக
@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடத்தை வாதமும்
இலக்கிய ங்களும்
FLIA- (ogUng
ஒரு பெருந்தனத்தின்மீது சதுரங்க ஆட்டத்தின் பெயர்த்தி
"அது வெறுமனே
நாடி யோட்டமன்று
மனக்குகையை அறிய kւpւց:
பாவிடிலும், அந்தப் பெருமூச் ம் நாடித் துடிப்பும் சும்மா ருெக்குமா?
- நடத்தை வாதம் (பிகே வியறிசம்) மனிதனது
மயலே நடத்தைகளால் அறி பும் அளக்கவும் முயலுகின் உள்ளத்தை எவ்வாறு மிவது? என்ற நீண்டகாலத்
ாடர் ஒட்டத்தின் விளைவாக
ாக வாதத்தைக் கோபுர
உளவியல் முயற்சி ா உதவியது.
மனிதனது நடத்தைகள் را به زبان (I)1() (ii) |
ாளும் நீண்டகால அவ்
() உள்ளாக்கப்பட் அறிவியல் வளர்ச்சிக்கும் ய முயற்சிகளுக்கும்
மிலயங்கள்ாக அமைந்
பாவகளும், விலங்குகளும்
ாண்டிகளுக்கு எவ்
| || || ALIA, GG) கொள்ளுகின் பாயின் நிபந்தண்ேகளுக்கு சீராக்கம் செய்து
f) Gör i
விலங்குகளின்
கொள்ளுகின்றன், தமக்கு வீடுக் கப்பட்ட தாக்கங்களுக்கு எவ் வாறு பொருத்தப்பாடு செய்து கொள்ளுகின்றன என்ற அவதா னரிப்பு முயற்சி நடத்தைகளை அறியவும், விளங்கவும் முயன்ற நடவடிக்கைகளாக அமைந்தன.
அதன் தொடர்ச்சியும் வளர்ச்சி
யுமாக மனித நடத்தைகள் பற் றிய அவதானிப்பு வளர்ந்தது உளவியற் பரிசோ த இன முறையாகக் கூடுகளில் அடிைக் கப் பெற்ற எலிகளுக்குப் பசி, கோபம், பாலுணர்ச்சி போன்ற வற்றை ஏற்படுத்தி அவற்றின் ஆடலியக்கங்களிலே ଘ ଶ}} − ''a'); படையாக எத்தகைய மாறுதல் கன் ஏற்படுகின்றன என்பதைப் புறவயமாக அறிய முயன்றனர். அத்தகைய ஆய்வு முயற்சிகள், படிப்படியாகச் சிறு வர் க ள் மீதும் எறிவு செய்து பார்க்கப் பட்டன. ஞல் விலங்குகளே ஆய்வு கூடப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவது போல் மனிதர் களப் பரிசோதிப்பது அத்துணை | Gir. Göygöl Gör limov
4I

Page 23
தூண்டி - துலங்கல் என்ற தொடர்புகளேச் சிறு சிறு அலகு ரிலே தொடர்புபடுத்திப் பார்த்தலேப் பல சந்தர்ப்பங்களி லும் பல நிலைகளிலும் விரிவு படுத்தியும், பொதுமைப்புடுத்தி யும் பார்க்க முடியாதிருத்தல் நடத்தைவாதச் செயற்றிட்டத் தின் பிரதான குறைபாடு என் பதையும் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
மேலும் மனித நடத்தை களின் மாறுபடுமியுல்பும் கருத் திற் கொள்ளப்பட வேண்டியுள்  ாேது, அச்சில் வார்த்தெடுத்தல் போன்று குறித்த துரண்டலுக் குரிய நடத்தைகள் என்றும் எப்பொழுதும் ஒரே மாதிரியாக அமைவதில்ஃப், நடத்தை க ள் வெகுமதிகளிஞலும் தண்டனே களாலும் மாற் று ப் படலாம் என்பதையும் நடத்தைவாதிகள் நோக்கினர்
இவக்கியங்கள் நடத்தைக ஒளின் அவதானிப்பை நயப்படுத்தி வெளியிட்டு வந்துள்ளன. கதர் பாத்திரங்கள் சமூக நடைமுறை கிளின் மத்தியில் இ ையந்து செல்ல முடியாத பன முறிவும், மன முறிவின் நேரானதும் எதி
ாானதுமான தாக்கங்கள் கீதைச்
புலங்களிலே
இடம் பெறுகின் நிறன்
முதலாம் உங்கப் போரைச்
சூழவுள்ள காலப்பகுதியில் நடத்
தைவாதம் கோட்பாடு அடிப் படையிலே வளர்ச்சி கொள்ளத் தொடங்கியது. ஐக்கிய அமெரிக் காவில் அதன் பரவல் வேக
மடைந்தது, தனி மனிதனும் நிகழ்ச்சிச் சூழலும் என்ற வகை
யில் அதன் வளர்ச்சி தி  ைச கொண்டது. இலக்கியக் கல்வி பின் "சந்தர்ப்பங் கூறுக?' என்ற
கேள்வி விடுக்கப்பட்டமைக்கும், நடத்தை வாதக் கோட்பாட்டின்
தொடர்பு
செல்வாக்ருக்கும் காணப்படுகின்றது. குறித்த பாத்திரத்தின் வளர்ச்சி குறிப்
பிட்ட குழ லில் எத்தகைய முஃனப்பை மேற்கொள்கின்றது என்பதைச் சந்தர்ப்பங் கூறும்
கேள்வி ஆய்வுக்கு உட்படுத்தப் படுகின்றது.
ې = | இந்த ஆய்வு இரு வழித்
தொடர்புடையது. இ த ஃன
இடைவினேத் தொடர்பு என்றுங்
கூறலாம். நிகழ்ச்சிச் சூழல் பாத்திரத்தின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதென்
பது ஒரு புறத் தொடர்பு மறு
புறம் அமைவது பாத் திர ம் நிகழ்ச்சிச் சூழலே எவ்வாறு தாக்கியதென்ற தொடர்பு.
அண்மைக் காலத் தமிழ் எழுத்தாக்கங்களில் ஆதிக் அளவு
உளவியற் கருது கோள்கிளேப் பயன்படுத்தி எழுத்தாளர் இந்திரா பாதசாரதியவர்கள் குறிப்பாக பற்குலக உளவிய வில் மிகைபர்க்கஞ் செலுத்திய பிராய்டிசக் கருது கோள்களே
யும், பாலியல் விகார உணர்வு
தயப்புக்களேயும் தமது எழுத் தாக்கங்களில் அதிக அளவிற் பயன்படுத்திய எழுத்தாளராக
ஓம் அவர் விளங் கு கிமு ர். வேஷங்கள்', 'மனக் குகை' போன்ற நாவல்களில் சடிப்பஸ், LL LLLLLL TYYS TLL TTTu Y K T S TTT Tu கப்பட்டுள்ளன. சுதந்திர பூமி என்ற நாவலில் நடத்திைவாதப் பண்புக் கோலங்களுக்கு அழுத் தங்கள் கொடுக்கப் பட்டுள்ளன்.
நடத்தை வாத உளவிய
சிறப்புப் பண்பு நடத்
தைசளே அவதானிப்பவர் நிகழ்ச்
சிக் களத்தின் வெளியில் நின்று
பார்க்கும் குணவியல்பு த வித
மாந்தரிலும் நின்று பிரிந்த புறம்
盟岛
 
 
 
 
 

நி3லயில் ஆசிரியர் கூறல் இவ்வகை யிலமைகின்றது. தமிழகத்தை விட்டுப் பிரிந்து டெல்கியில் வாழும் இடைவெளி இந்திரா பார்த்தசாரதியின் புறத்தே நின்று அவதானிக்கும்" பண்பின் புவியியல் இடப் பெயர்ச்சியைக் காட்டுகின்றது. டெல்கி சூழலில் எழுதப்படும் அவரது கதைகள் கூட அவதானிப்பு நியமங்களேக் கொண்டுள்ளது.
போக்கான் நின்று கணித
புவியியல் மாத்திரமன்றி, சமூகவியல் நோக்கிலும் இவ் வாருன, இடைத் தாரத்தைப் பல எழுத்தாளர்களிடம் விக்க முடியும்: நிகழ்ச்சிப் | |слЈгѓ இயங்கும் சமூகக் ਛi த்தின்
வெளியில் நின்று எழுதுதல் இவ்வகையிலே குறிப்பிடத்தக் சது . -
5 km cm cm Gurr7ー。副。 ளோடு ஒன்றினேந்து இயங்கி எழுதப்பெறும் எழுத்தாக்கங்
சுள், அத்தகைய போராட்டங் களுக்கு வெளியில் நின்று அவ தானிப்பாள்ளுசு இயங்கி எழு தப்பெறும் எழுத்தாக்கங்கள் என இருவகையாக இலக்கியங்களேப் பாகுபாடு செய்யலாம் வெறும் அவதானிப்பாளராக இயங்கும் நி3ல ம ஞே உணர்வுகளையும் நுண்ணிய மனவெழுச்சிகளையும் முற்று முழு தாக அறிந்து கொள்ள முடியாத பகுதித் தன் மையை உருவாக்கும்.
நடத்தை வாத உளவியல் திரைப்படம், ஓவியம் ஆகிய கலேத் துறைகளிலும் செல்வாக் குச் செலுத்தியுள்ளது. திரைப் படக் கருவிகளேத் தெருவுக்கும். தொழிற்சால்களுக்கும். சந்தைக் கும். விடுதிகளுக்கும் சென் று
டனும் சமூகப்
வருவதுடன்
நட்ப்பவைகளேத் திரைப்படமாக் கும் செயற்பாடுகளும் வளர்ந் தன. கலேயர்த்திலே செயற்கை பான முறையிலே படங்களைத் தயாரிக்கும் வார்ப்பு முறைக்கு முரணுனதாகவும் இந்த நோக்கு அமைந்தது.
நடத்தைத2ளக் கொண்டு உளக்கோலங்களே விளங் கி க் கொள்ள முற்படுவதுடன் மட் டும் பணி முடிவடைந்து விடப் போவதில்லே. அல்லது வெகுமதி களே மருந்து வில்ஃவிளாக்வி நடத்தைகளே மாற்ற முயல்வது பணி நிறை வேறிவிடப் போவதில்லே. சமூ' தர் க.தைப்பை விளங்கித் கொள்ளுதலும், அடிப் ப ைட மாறுதல்களுக்கான உபாயங்களே முழு அளவிலே செயற்படுத்த வரம் வல்ல நடவடிக்கைகளுக்கு நடத்தை வாதம் எவ்வகையிலே உதவ முடியும் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்ற வண்ண முள்ளது.
நடத்தைகளின் அவதா னிப்பு சமூக இயங்கியலுடன் தொடர்புபடுத்தப்படாவிடத்து, "எய்தவன் இருக்க அ ம்  ைப நோவான் ஏன்' என்ற பழங் கதையாகிவிடும்.
அண்மை க் கால மா து போதைப் பொருள் நுகர்ச்சி இலக்கியங்களில் இடம் பெற்று ஒழுக்கவியலில் அதற்கு எதிரான சுவரொட்டி கள் தூக்கப்படுகின்றன. ஆளுல் போதைப் பொருள் நுகர்ச்சி வயத் தூண் டி விடும் சமூக அமைப்பின் இரத்த நாளங்கள் சுட்டிக் சாட்டப்படாதவிடத்து நடத்தைவாதம் விதையைவிட்டு நழுவிய சருகாகிவிடும்.

Page 24
தமிழியல் பற்
ரஷ்யாவில் நிய சிந்தனேகள் தோன்றி 1984 உடன் இரு நூறு ஆண்டுகள்
முடிகின்றன என்ற உண்மை இங்குள்ள பல தமிழ் நெஞ்சங் களுக்குத் தெரியாது. கி. பி. 1785 ஆவணி 15 ல் கெராசிம் செயிண்ட் லெப்தேவ் பான்ற ரஷ்ய மனித இன வரலாற்று அறிஞர் சென்னேக்கு விஜயம் செய்தார். இவர் ஒரு பிரபல மான பாடகரும் கூட இவர் தமது பாட்டுத் திற  ைம ைய வெளிப்படுத்தி சென்னே மக்களே மகிழ்வித்ததுமல்லாமல் அவர் கள் நாட்டு மொழியாம் தமி ழிகின இரண்டாண்டுகள் தங்கி பிருந்து கற்று ரஷ்ய எழுத்துக் களின் பின்னணியில் தமிழெழுத் துக்களின் ஓசையை உச்சரிக்கக் கூடிய ஒலியமைப்பையும் தோற் றுவித்தார். இவரது வருகையுட்
னேயே "ரஷ்யத் தமிழ் ஆய்வு
ஆரம்பமாகிறதெனக் கொள்ள
. נr Frחות.
இவருக்கு முன்னர் கி.பி 1469 அளவில் கள்ளிக்கோட்டை வந்த அபஞசி நிகிதின், முன்று கடல்களுக்கு அப்பால் மேற் கொண்ட பயனக் கட்டுரைகள் என்ற தமது குறிப் புக ளில் தென்னிந்தியா பற்றி எழுதியும்
ரஷ்யாவில் தமிழியலின் 200 ஆண்டுகால வளர்ச்சி
| ""4a.
சூ யோ பற்றிமாகரன்
மற்றும் தமிழ்ச் சொற்கள் சில வற்றைப் புகுந்தியும் இருந்த போதிலும் இவரின் விபரிப்புகள் ஒரு பிரபாகரியின் அனுபவமா களே போய் விடுகிறது. இதற் குப் பின்னர் 17 ம் நூற்ருண் டின் ஆரம்ப கால சமஸ்கிருத ஆய்வாளர்களான டி. இஸ்ட் பேயர், டி. ஜி. மெஸ்ஸர்ஸ்மிட் போன்ருேர் 'தமோள்' பற்றி குறிப்பிட்டாலும் அவை குறிப் புரைகளாகவே நிற் கின்ற ன. அ வ் வாறே *”岛的一高9品 தொகுக்கப்பட்ட சகல மொழி கள் மற்றும் பேச்சு வழக்குகளின் ஒப்பு அகராதிகளில் வரும் தமிழ் பற்றிய விபரங்களும் துனே க் குறிப்புகளே. எனவே லெபதெவ் உடன் அறிவியல் ரீதியான ரஷ்ய - தமிழ் ஆய்வு ஆரம்ப மாகிறதெனக் கொள்வது பெருந் துமெனலாம்.
லெபதேவ்வுக்குப் பின்னர் மனித இன வரலாறு, மொழி பியல் விற்பன்னரான டாக்டர்
அலெக்சாந்தர், எம். மெர்வர்க் I 1974 — 78 ; GGT) I L' LI TIL EGYaYji; வில் இலங்கை, இந்தியாவுக்கு
வருகை தரும்வரை தமிழியளின் ரஷ்ய மண்னிலான வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்ட ஒன்ருகவே இருந்தது ப்வேல் பா பெக்சேவ்,
 
 
 
 
 
 

செர்சி. கே. புலிச் போன்றவர்
களின் நூல்களில் வெளிவந்த குறிப்புகள் மற்றும் சாம்ராஜ்ய ரஷ்ய பூகோன கழகத்தின் சஞ் சிகையில் வெளிவந்த கே. கிரா லும் வழக்கொழிந்த Tభ L மொழியில் தமோள் மொழியும், கே. கிராலுப் இந் தி யாவில் தமோன் ஆராய்ச்சிகளும் போன்ற கட்டுரைகளும் மட் டுமே லெபதேவ் காலத்துக்கும்  ெமர்வர் க் தோன்றலுக்கும் இடைப்பட்ட தமிழியல் ஆய்வு களாக க் காணப்படுகின்றன. டாக்டர் அலெக்சாந்தர் எம். மெர்வர்க் இலங்கை, இந்தியா வில் தமிழ் ஆய்வில் ஈடுபட்ட பின்னர் நாடு திரும்பியதும் Galili ". "1f一直"J岛品 இந்தியாவில் மேற்கொண்ட பனித இன வரலாற்றிய ல் ஆராய்ச்சிப் ப யன ம் என்ற நீண்ட அறிக்கையும், "தமிழ்ப் பேச்சு வழக்கு மொ ழி யின் இலக்கணம்" என்ற திராவிட மொழியியல் நூ லும் அயல் இலக்கிய சஞ்சிகையில் வெளி யிட்ட பரமார்த்தகுருவும் அவ ாது சீடர்களும் போன்ற நாடோ டிக் கதைகளும் தமிழியல் ஆப் வுக்குப் புத்துணர்வு ஊட்டியது. சுருக்கமாகச் சொன்னூல் லெனின் கிராட்டு கீழை நாட்டியல் கல்லூ ரிப் பேராசிரியரான ஏ. மெர்லத் தமிழியல் ஆய்வின் நிறுவலரா கப் பரிண்மித்தார்.
இதன் தொடர்நிலை வளர்ச் சி யாக 1950 - 60 களுக்குப் பின் மாஸ் கோபல் கலேக் கழ கத்தின் கீழை நாட்டு மொழிகள் கல்லூரியிலும் சர்வதேச உறவு களுக்கான மாஸ்கோ அரசுக் கல்லூரியிலும் லெனின் கிராட் அரச பல்கலைக்கழகத்தின் கீழை நாட்டியல் பிரிவிலும் தமிழியல் ஆய்வுகள் வேகமாக ஆரம்பமா யின. செமியோன் ஜி. ரூதின்,
மிகையில் எஸ். ஆந்திரனேவ், அலெக்சாந்தர் எம். துபியான் ஸ்கி, அலெல் இப்ரகிமோவ், வி. பி. பூர்னிக்கா, எல்.வி புச் சிக்கி ,ை இ. பி. செவிவுேவ், விலம்கிர் ஏ. மகரெல்கோ, ஐ: ஸ்மிர்னுேவா போன்ற ரஷ்யத் தமிழறிஞர்களின் தோற்றத் தால் தமிழியல் ஆய்வு கிடை வளர்ச்சி நிலையில் இருந்து நிலைக் குத்து வளர்ச்சி நிலே யி னே அடைந்துள்ளது.
முதல் தமிழ் - ரஷ்ய அக ாதித் தயாரிப்பாளரான டாக் டர் செ மியான் ஜி ரூதின் வெனின் ரொட் பல்கலைக் கழ கத்தின் ைேழ நாட்டியல் பீட இந்தியப் பிரிவில் விரிவுரையா எராகத் திகழ்ந்தவர். சோவியத் பல்கஃக் கழகங்களில் தமிழ்த் துறை தோன்ற அ ய ரா து உழைத்த அறிஞரான இவருக்கு பாரதி தங்கப்பதக்கம் அளித்துக் கெளரவிக்கப்பட்டது. இவரின் சிறுகதை விமர்சனங்களே ரஷ்ய புனேகதையாளர்கள் தமிழ் எழுத் தாளர் பற்றி அக்கறை செலுத்த வித்திட்டது. துரதிர்ஷ்டவசமாக இவரின் மறைவு ரஷ்ய - தமிழ் ஆய்வுத் துறைக்குப் பேரிழந்பாகி விட்டது.
இ ன் று 33 வயதினரான டாக்டர் எம். எஸ். ஆந்திரனுேள் ஆரம்பத்தில் வங்க மொழிதமிழ் மொழி ஆய்வாளராக மாஸ்கோ கீ  ைழ நாட்டியல் ஆராய்ச்சிக்கல்லூரியில் திகழ்ந்து முதுகவேமாணிப் பட்டத்தைப் பெற்ருர், பின்னர் தமிழ் மொழி யில் அக்கறை காட்டித் தற்கா லத் தமிழ் மொழியில் வினேச் சொல்வின் அமைப்பியல் என்ற ஆய்வினே மேற்கொண்டு கலா நிதிப் பட்டத்தைப் பெற்ருர் தொடர்ந்து, தமிழ் இலக்கணத் தின் முறையமைப்புப் பற்றி ஆய்வு செய்து டி. இவிட் பட்

Page 25
உரிபை"
டத்தைப் பெற்றுக் கொண்டார். இவரின் "தற்கால பண்டைச் காலத் தமிழ் மொழி இலக் கணம் என்ற நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக் ஈழப் பரிசினேப் பெற்றது. சென்னே பில் கலைக்கழக ஆய்வு மானவ ராக இருக்கையில் தமிழ் நாட் டின் தலைசிறந்த தமிழறிஞர்க னின் நெறிப்படுத்தஃப் பெற்ற ரஷ்பராக இவர் திகழ்ந்தார்.
மாஸ் கோபல் 'கலேக்கழக தமிழ் மொழி - இலக்கிய விரி அரையாளரான #3 வயதுடைய டாக்டர் அலெக்சாந்தர் சாம். துபியான்ஸ்கி "முல்ஃவத்தினேப் பகுப்பு" பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டத்தைப் பெற் ரூர்'இவரின் தமிழ் மொழி
வரலாறு:தமிழியலுக்கு ஐரோப்
பிய அறிஞர்கள் ஆற்றிய பங்கு
மரபும்"
கலாநிதி அலெவ் இப்ரகி மோவ் ஈழத்துச் சிறுகதைகளே ரஷ்ய மயப்படுத்திய பெருமைக் குரியவர். இவரின் வாழ்வதற்கு என்ற ரஷ்ய நூலில் ஈழத்தவர்களான இராஜ ஆரிய ரத்தினம், வரதர், டொமினிக் ஜீவா, கே. டாரியல், ரை, து. இராசரத்தினம், கனக செந்தி நாதன் போன்றவர்களின் ஆனது கள் மொழிபெயர்த்து வெளி பிட்டார். இவரின் மற்ருெரு ரஷ்ய நூலான "தேநீரின் நிறம்" என்ற தொகுதியில் செ. கனேச விங்கன், இலங்கையர்கோன் உட்படப் பல இலங்கையர்களின் கன் த க ஃா மொழிபெயர்த்து துேரிபிட்டார்.
தமிழகப் பித்தன் எ ன்ற
போன்ற விரிவுரைகள் பிரசித்தமானவை:
ஞகத் தமிழ் பயின்று கலாநிதிப் பட்டம் பெற்று மாஸ்கோ முன் னேற்றப் பதிப்பக ஆசிரியராகப் பஈரிபுரிகிருர், மதிம்புரைகள் மூலம் தமிழ் எழுத்தாளர்களே படைப்புக்களேயும் ரஷ்யர்கள் அறிய உதவும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டு ன் ரக ஃா ப் படைத்த அறிஞராகத் திகழும் இவர், ராஜம் கிருஷ்ணன், ஆதவன், அகிலன், ஜி வா ஜெய காந்த ன், கோ. மா. கோதண்டம், பொன்ஜரிவன், கோ. சு. பலராமன், எம். கே. ஜகந்நாதராஜா போன்ற தென்
விரிந்தியப் GELL' Lurr GMT riaf Gär படைப்புக்களேயும், AG TGI GYTrif TFT"-IFF'SITT செ. யோகநாதன்.
ஏர்ஸ் அகஸ்தியர் போன்ற ஈழத்தி iன் படைப்புகளேயும் மொழி பெயர்த்த பெருமைக்குரியவர். இவரே பேராசிரியர் கா. சிவத் தம்பியவர்களின் "ஈழத்தில் தமிழ் இலக்கியம்" என்ற நூல் புற்றி வளரும் நாடுகளின் இலக்கியங் கள்" என்ற சஞ்சிகையில் மதிப் புரையும் வழங்கியுள்ளார். இவர் திரு. மெளனகுரு, சித்திரலேகா
மெளனகுரு, எம். ஏ. நுஃமான் ஆகியோர் எழுதிய "இருபதாம் நாற்றுண்டு ஈழத்தில் தி மிழ்
இல்க்கியம் என்ற நூல் பற்றி யும் விமர்சித்துள்ளார்.
திருமதி இரினு, என் ஸ்மிர் ஒேவ்ாவின் மறைவுக்குப் பின் ரஷ்ய - தமிழ் ஆய்வின் ப்ெண் ஆய்வாளராகத் திகழ்கிருர்4ே வயது நிரம்பிய டாக்டர் FoGLITT பேரில் புச்சிக்கிஞ புதுமைப் பித்தன் சிறுகதைகள் பற்றி ஆய்வு செய்த இப் பெண், ஆய் வாளர் மதுரை 1981 தமிழ் மாநாடு, அறிஞர்கள் மகாநாடு போன்ற
புஜ'பெயரைய்ே தமதாக்கிக் வற்றில் கலந்து சிறப்பித்தார்.
கொண்ட டாக்டர் வித்தாவி
பெத்ரோவிச் பூர்ணிக்கா, டாக் மாஸ்கோ கீழை தாட்டியூல்
டர் மு. வரதராசனின் மாண்வு ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆசிய
晶茵
வாரணுகி சமஸ்கிருத
|

மக்கள் இலக்கியங்கள் பிரிவின் தஃவரான டாக்டர் என் தெளி பேத்ரோவிச் செவிஷேன் ஒப் பீட்டுரீதியில் தமிழ்க் கவிஞர் பற்றிய ஆய்வுகள்ச் செப்து ஆறிஞராகத் திகழ்கிருர். இவ ரின் சுப்பிரமணிய பாரதியின் கவிதை - இந்திய இலக் கி ய வளர்ச்சியில் புதிய போக்குகளுக் கோர் எடுத்துக்காட்டு என்ற சுட்டுரை இவரின் நுண் ணிய ஒப்பீட்டு ஆய்வுக்குச் சிறந்த
உதாரணம்.
Gao Sr. Ta எனது இக்கட்டு ரையை ாேழுதுவதற்குச் சான்ரு
அTமாக அமைந்து என்னேத் ஆண்டிய "சோவியத் தாட்டில் பாரதியும் வள்ளத்தோளும்"
என்ற கட்டுரையை எழுதிய டாக் டர் விளநீமிர் ஏ. மக ரெங்கோ எனும் :
அறிஞரின் பணி பற்றிக்
பிடுதல் அவசியம்
 ேIது
குறிப்
1983 டிசம்பர் 8 ல் பிறந்து 4ே வ ய தி ல் பொருளாதார முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்ற மகரெங்கோ $ଞ!.!!!
ஆவது வயதில் வில் காலநிதிப் பட்டத்தைப் பெற்று அகராதிகள் வெளியிடும் அரசுப் பதிப்பக பிரதம ஆசிரி
பராகனம் மாஸ்கோ பல்கக்ே கழக சஞ்சிகையான நீழைநாட்
டியல் ஆராய்ச்சி என்ற ஏடன் ஆசிரியராகவும் கடமையாற்றி ஆர். தற்போது மா єії (; * т. பல்கலைக்கழக தென்கிழக்காசி நாடுகளது மொழியியல் பிரிவின் துண்த் தலைவராகத் திக மும் இவர் சோவியத் பத்திரிகையா ஒரு யூனியன் உறுப்பினருமாவர், இவர் தமிழ் - ரஷ்யன் அகராதி தொகுப்பாளராகவும், தமிழர் களின் ஞான தீபம் என்ற ப்ெபு ዘlsኽ வள்ளுவம் பற்றிய ஆய் கிரை எழுதியவராகவும் தற்
மொழியிய
*ாலத் தமிழ் சிறுகதை வளர்ச்சி, தமிழ்நாட்டின் மகாக்வி போன்ற ஆய்வுக் கட்டுரைகளே ஐராகவும் நிகழ்கிருர், இவரால் தொகுக்கப்பட்ட தற் கா 3: இந்தியச் சிறுகதைகள் T என் 凰 தொகுப்பில் தமிழ்ச் சிறுகதை களும் இடம் பெற்றன.
இவ்வாருக இன்று ரஷ்யா வில் தமிழ் இயில் வளர்ச்சியா இது வேக பார்க் வளர்கின்ற நேரத்தில் ஈழத் தமிழராகிய திரும் இந்த ரஷ்ய ட் தமிழ் இலக்கியத் தொடர்புதான் ஈழத் தமிழ் இலக்கிய உலகின் ['Tଶ! சிற்பிகளான அமரர் பேராசிரி யர் த. லாசபதி, பேராசிரி யர் கா. சிவத்தம்பி போன்ற ஆய்வாளர்களையும் அவர் வழி வந்த ஆய்வாளர்களையும் டானரி ல் டொமினிக் ஜீவர் இளங் கீரன், ரெ. கள்ே ச விங்"கள் இச. யோகநாதன், தெளியான் போன்ற யதிார்த்தப் படைப் பாளிகளேயும் அவர்வழி வந்த படைப்பாளர் குழாத் ை தயும் தோற்றுவித்தது எ ன் ப தை நீள்மியுடன் நின்வு சுரக் கட் மைப்பட்டுள்ளோம்.
நாம் எல்லோரும் துன்பத் கால் சூழப்பட்டிருக்கின்ருேம். நாம் துன்பத்தையே முசி க் காற்ருகக் கொண்டிருக்கிருேம். துரத்தையே
அணிந்திருக்கிருேம் ஆஞ ல், அதேப் பற்றி உங்ஃாயிட்டுக்
கொண்டிருக்க வேண்டிய அவசி
ம்ே இன்ஃ.
மனிதன் தன் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள ஒரு கருவி யாகக் கருதும் ஒரு சமூகம் மனித வர்க்கத்திற்கே பகை யானமானி நீர்மத்திற்கே எதிரா
47
எழுதிய
orಳಿ - U T #

Page 26
நமது காலத்தின் தனிச் െട്ടു.
இந்தியவியலில் பிரத்தியேகக் கவனம் செலுத்திவரும் விஞ்ஞானி கள் சமூக விஞ்ஞான நிபுணர்கள் எழுத்தாளர்கள் ஆகியோரைக்
தின் பிரதிநிதிகளை மதிப்பதன் மூலமாக அவர் அன்று மாலைப்
குறித்து அவர் என்னிடம் கேட்டார். பின்னர் நாங்கள் சேர்ந்து
நான் எனது மிகவும் அரிய பொக்கிஷமாகப் போற்றி வருகிறே
யூத் பாடகரான ரஷீத் பெய்புலோவையும் தமது இல்லத்தில் வர
ருக்கிறது. அது பற்றி நாங்கள் குறிப்பிடவும் செய்தோம் இந்திரா காந்தி இலக்கியம் நாடகம் திரைப்படம் ஆகியவற்றை
பிரதிநிதியாக விளங்கியவர்
சிங்கிஸ் ஐத்மதேவ்
இந்திராகாந்தியின் சோக மரணம் பற்றி அறிய வந்தபோது அது உலக வரலாற்றில் இழைக்கப்பட்ட மிகவும் நீசத்தனமான குற்றங்களில் ஒன்ருகும் என்றே நான் நினைத்தேன் பீதியால் நடுங் கிய உலகம் முழுவதும், மனித சமுதாயத்தின் அடிவயிற்றுக்குள் பயங்கரவாதத்தையும் அதி தீவிரவாதிகளையும் இன்னும் க்ரினல் முடிந்தது என்பதையும் ஒரு மாபெரும் நபரைத் தமது மிருகத் தனமான நலன்களுக்காக அவர்கள் கொல்லவும் முடியும் என்ப தையும் கண்டது.
நமது காலத்தின் ஒரு தனிச்சிறப்பு மிக்க நபர்ான இந்திரா காந்தியின் மரணம் சோவியத் மக்களுக்கு மிகப் பெரும் வேதனை அளிப்பதாகும்.
இந்தத் துயரம்மிக்க தருணத்தில் ஒருவர் தம்து சோந்த
அனுப்வத்தை நினைவு கூர்வது பொருத்தமே. நான் இந்தியாவுக்கு முதன் முதலில் 1966 ஏப்ரலில் சென்றேன். சோவியத் கலாசாரத்
தின் பிரபல ஆடவர் பெண்டிரான நடிகர்கள் நடிகைகள் மற்றும்
கொண்டு ஒரு பெரும் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைவராகச் சென் றிருந்தேன். இந்தியாவில் நாங்க ள் ஒரு மாதம் முழுவதும் தங்கினுேம்
எங்களது கூட்டம் ஒன்றுக்கு இந்திரா காந்தி அழைக்கப்பட் டிருந்தார். என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தன்ர் அவர் எத்தனை அடக்கமும் எளிமையும் மிக்கவராக விளங்கிஞர் என்பதைக் கண்டு நான் வியப்படைந்தேன் சோவியத் சுவாசாரத்
பொழுது முழுவதையும் எங்களோடு கழித்தார். அவர் எங்களோடு பேசிஞர் எழுத்தாளன் என்ற முறையில் எனது திட்டங்களைக்
புகைப்படம் எடுத்துக் கொண்டோம் அந்தப் புகைப்படத்தை
இதன் பின் விரைவிலேயே இந்திரா காந்த arch && այլք: சோவி'
வேற்று எங்களுக்கு தேநீர் விருந்தளித்தார். அங்கு மேசூைதி ருந்த சமோவார் ரஷ்ய சமோவாராக இருந்தது எனக்கு நினைவி ஆயி
இனும் நாங்கள் மிக முக்கியமான பிரச்சினைகளே விவாதித்தோம்
48.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முற்றிலும் உணர்ந்து பாராட்டினர்; வியந்தார் மிகுந்த கல்வி
ஞானம் பெற்ற நபரான அவர், சோவியத் யூனியனில் கலைகளை யும் நன்கு தெரிந்து கொண்டிருந்தார். இந்திய மக்களின் தற் காலத்தின் தனிச்சிறப்பு மிக்க பிரதிநிதியான அவரோடு நான் இவ்வாறுதான் பரிச்சயமானேன்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் நான் அவரை டில்லியில் நடந்த ஆயெ - ஆப்பிரிக்க எழுத்தாளர் மாநாட்டில் சந்தித்தேன். எங்க விாது மாநாட்டின் தொடக்க விழாவில் இந்திரா காந்தி கலந்து கொண்டார் அவர் மிகவும் உத்வேகமிக்க உரையை ஆற்றினுர், தத்துவார்த்த ரீதியில் ஆழமும் ஜனநாயகத்தில் நம்பிக்கையும் குடி கொண்டிருந்த அவரது வார்த்தைகள் வியக்கத்தக்கவையாக இருந் தன் கலேகளையும், இலக்கியத்தையும் அவர் அணுகும் முறையும், மிகவும் சிக்கலான விஷயத்தைக் குறித்தும் மிகவும் நாளுவிதமான பாந்துபட்ட சபையோருக்குத் தங்கு தடையற்று உரையாற்றுவ தற்கு அவருக்கு உதவிய அவரது அறிவாற்றலும் அவ்வாறே இருந் தன. வளரும் நாடுகளின் சிரமங்கள் மிக்க நமது காலத்தின் இலக் கியங்களே எதிர்நோக்கும் அதியவசரமான பிரச்சினைகள் பலவற்றை யும் குறித்து அவர் சிரம்ங்கள் ஏதுமின்றி அநாயசமாக உரையாற் றினர் ,
இலக்கிய விஷயங்கள் சிலவற்றைக் குறித்த எனது அணுகு முறையானது, அங்கு அவர் கூறியதைக் கேட்டு மாறிவிட்டது என்றே நான் கூறவேண்டும் எனக்கு மிக முக்கியமானவையாக விளங்கிய அவரது கருத்துக்களால் நான் வளமடைந்தேன் என்ப தையும், அவை பின்னுல் நான் மேற்கொண்ட இலக்கிய நடவடிக் கைகளில் எனக்கு உதவிகரமாக இருந்தன என்பதையும் சொல்லத் @g@aßa, இந்திராகாந்தி 20 ஆம் நூற்ருண்டின் ஒரு மாபெரும் பிரதி நிதியாக விளங்கினர் அவர் ஆன்மிக விடுதலைச் சகாப்தத்துக்கு மணிமுடியாக விளங்கினர். இந்திரா காந்தியின் தி ரு நாமம், இந்திரா காந்தியின் ஆளுமை இந்திரா காந்தியின் லட் சி யம் ஆகியவை குறித்து ஒருவர் உண்மையிலேயே பெருமிதம் கொள்ள முடியும் அவர் மிகவும் சுதந்திரமானவராகவும், துணிச்சல் மிக்க வராகவும் மனிதத் தன்மையும் விவேகமும் மிக் கவராகவும் விளங்கினர் மாபெரும் நாடான இந்தியாவை அவர் வழிநடத் திச் சென்ருர் அவர் அவரது மக்களின் காலத்தின் தனிச் சிறப்பு மிக்க புதல்வியாவார். அவரது மரணம் அவரது மக்களுக்கும் காலத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் அவரது மரணம் மனித குலத்துக்கு ஈடுசெய்ய முடியாத ஓர் இழப்பாகும். s:
சத்தியம் உலகத்தில் ரகசியமாகச் சஞ்சரித்துக் கொண்டிருக் DION இறது. ஜனங்களின் நடுவே தங்குவதற்கு அதற்கு ஒரு கூடு
a firCBL).
நல்லவர்களுக்குத் தனிமை என்பது கிடையாது அவர்களைச் பற்றிப் பத்துப்பேர் கடிவிடுவார்கள்
魯8

Page 27
சிறுகதை y gaewr sâupủge:rẻ, ''x''
ஆண்ட பரம்பரை
நெல்ல கரேன்
கடந்த 20 ஆண்டுகளாக மல்லிகை" என்ற இலக்கிய மாசி கையை மனந்தளராமல் நடத்தி வெற்றி கண்டுள்ளவர், இன் றைய காலகட்டத்தின் முதிய எழுத்தாளர், இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசு பெற்றவர் ஈழத்து - இந்தியத் தமிழ் எழுத தாளர்களின் நட்புறவுப் பாலமாகத் திகழ்பவர் ஆகிய இத்தனை கெளரவங்களுக்கும் பாத்திரமான திரு. ட்ொமினிக் ஜீவா மல் லிகை இருபதாவது ஆண்டு மலரில் எழுதிய ஆண்ட பரம்பரை என்ற சிறுகதையை எனது விமர்சன ஆய்வுக்காகத் தெரிவு செய் ததில் வாசகர்களாகிய உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்று நம்புகிறேன். 。
இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் தேவ ராசனும் பரம்பரைப் பணக்காரரும் நல்லூர் ராசதாணியை ஆண்ட பரம்பரையில் வந்த சிவஞானபூபதி என்பவரின் மகன் இராசேந்திர பூபதியும் சமகால நண்பர்கள். ஒருநாள் தேவராசன் இராசேந்திரனைத் தேடி அவன் வீடு சென்று நட்புரிமையோடு இராசேந்திரன் என்று ஒருமையாகக் கூப்பிட்டது பரம்பரைக் கெளரவங்களைப் பாதுகாக்கும் சிவஞானபூபதியாருக்குப் பிடிக்க வில்லை. இதனை அவரது வார்த்தைகளில் என்னது? பல பட்ட ற்ையளைக் கூப்பிடுறது மாதிரிக் கூப்பிடுகிருய்? நீ ஆர்? எங்கை விடுவதன் மூலம் கதாசிரியர் வார்த்தைகளில் பாத்திரத்தின் குண இயல்பை ஏற்றிவிடுகின்றர்.
மகனைக் கண்டபடி நண்பர்களுடன் பழகவிடாமல் (அப்படிப் பழகவிடுவது கெளரவம் இல்லை என்ற காரணத்தால்) கட்டுப் பெட்டியாக வளர்த்து அவனைச் சுதந்திரமற்றவனுக ஆக்கிவிட் டார் பூபதி அவன் மதிய உணவு உண்பதைக்சுட மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்று தடை விதித்தார் பல்கலைக்கழகப் படிப்பும் கிடைத்தது. ஏழை தேவராசனுக்குத் தேர்வுக்குத் தகுந்த புள்ளி எண்கள் கிடைக்கவில்லை எங்கோ கம்பணிகளில் வேலை செய்து பார்த்தான். இவனே நம்பிய இரண்டு குமர்களின் சுமை அழுத்தவே சவூதிக்குப் பயணமாகிருன் இன்றைய யாழ்ப்பாணத் தின் "டிருவ்ட் பொருளாதாரச் சூழ்நிலையை (ஒரு காலத்தில் கொழும்பு மணியோடர் பொருளாதாரமாக இருந்தது) ஆசிரியர் சித்தரிக்கின்ருர் இரண்டு வருடங்களில் நாடு திரும்பிய தேவராசு னுக்கு யாழ்ப்பாண்ச் சூழல் அடியோடு மாறியதை உணரக்கூடிய தாக இருந்தது. ஆசிரியரின் வார்த்தைகளில் சொல்வதாஞல், எவரைப் பார்த்தாலும் அவர்க்ளது முகங்களில் பயங்கலந்த பிதி
யும் ஒருவிதமான அச்சமும் நிழலாடின
சிறுகதை எழுத்தாளன் யதார்த்தவாதி என்பதற்கு இந்த வரிகள் சான்று பகரும் தேவராசன் யாரிடமோ இராசேந்திரனைப்
0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4ற்றி விசாரித்தபோது அவனது தகப்பஞர் இறந்து விட்டதாகச் சொன்ஞர்கள். ஒருநாள் குளத்தடிச் சந்திக்கு அருகாமையில் அரச மரத்தடிப் பக்கமாகவுள்ள பிள்ளையார்கோவிலுக்கு அருகாமையில் சனக்கூட்டம் இருப்பதைக் கண்ட தேவராசன் அங்கு சென்று விசாரித்தபோது ஒன்றுமில்லைத் தம்பி ஏதோ பெரிய இடத்துப் பொடியனுப். ஹிரோயின் சாப்பிட்டுப் போட்டு முகத்தைப் பிளேட்டால் கீறிப்போட்டு விசரன் மாதிரி நிற்கிருன் என்ருர்கள் தேவராசன் போய்ப் பார்த்தால் அது யாருமில்லை, அவனது நண்பன் இராசேந்திரன்தான் 。 ANIMA VOIDAADWAR
ஜீவாவின் எழுத்துக்கள் பரம்பரை வெறி கொண்ட சிவஞான பூபதியின் மகனைப் பின்வருமாறு எள்ளி நகையாடுகின்றன.
அங்கே
பைத்தியக்காரனப் போல, வெறித்த பார்விையுடன், கோல மெல்லாம் மாறி, முகமெங்கும் இரத்தம் வழிந்தோடி ஈ க்க ள் மொய்க்க, ஒரு வித அலட்சியச் சிரிப்பு உதட்டோரம் ெேநளிய, ஆத்ம சாபல்யம் பெற்றுவிட்டவனைப் போன்ற மோன தோரணை யில் இவனது பள்ளித் தோழன் இராசேந்திரன் - சிவஞானபூபதி யின் மகன் இராசேந்திரபூபதி நின்று கொண்டிருந்தான் இத்து டன் கதை முடிகிறது. |
நிலமானிய சமூக அமைப்பின் சாதிவெறியையும் பரம்பரைப் புகழ் பாடும் வெறியையும் வேரோடு பிடுங்கி எறியும் தர்மீக
ஆவேசம் கதையில் தொனிக்கிறது. இக்கதையில் காதல் இல்லை.
ஆனுல் சமூகப் பார்வை இருக்கிறது. அடக்கு முறையில் வளரும் பிள்ளைகள் அழிவுப் பாதையை நோக்கிச் செல்லும் ஆபத்தைப் பற்றிய எச்சரிக்கை விடுக்கப் படுகின்றது. போதை வஸ்துவின் பாரிய தாக்கம் புலப்படுத்தப் படுகின்றது. ஆண்ட பரம்பரையின் இன்றைய அ வ லமும் அலங்கோலமும் சித்தரிக்க்ப்படுகின்றன. மாறிவரும் சமூகச் சிந்தனைகளின் எடுத்துக் காட்டாகவும் நேர்மை யான சமூக மறுதல்களுக்கு வழிகாட்டும் முதிய எழுத்தாளனின் அனுபவ முத்திரையாகவும் இக்கதை விளங்குகிறது.
'கோபாலன் வந்தான் கோட்டைக் கழற்றினன். கமலா காப்பியைக் கொண்டு வந்தாள். அத்தான் என்ருள். அப் புறம் க்ளுக்" என்ற சிரிப்பொலி இன்றைக்கு என்ன சினி மாவுக்குப் போக வேண்டும்? என்று குழைந்தாள்' இப்படி யாகக் குமுதம், விகடன் பாணியில் கதைகளைப் படிக்கும் பொழுதுபோக்கு வாசக நேயர்களுக்கு டொமினிக் ஜீவாவின் இந்தக் கதை வேப்பங்காயாக இருக்கும் கலை, இலக்கியம் மனதைத் தொடும் அழகுச சாதனம் மட்டுமல்ல; சமூகத்தை மாற்றியமைக்கும் கருவியும் கூட என்ற கருத்தில் நம்பிக்கை யுள்ளவர்களுக்கு இது போன்ற கதைகள் வரவேற்பாக இருக்கும். எவ்வாருயினும் இன்றைய யதார்த்த உலகின் பாத்திரமான இராசேந்திரனை வெளியுலகிற்குக் காட்டி நம் சிந்தனையைத் தூண் டிய ஜீவா பாராட்டிற்குரியவர். இவரது கதா பாத்திரங்கள் இன்றும் வாழ்பவர்கள். இதனுல் இவரது இலக்கியம் என்றும் உயிருள்ளதாக இருக்கிறது'எனலாம் 瀏

Page 28
அந்தனி ஜீவா
மலையக மக்களின் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை அவர்களின் மறைவின் நிழல்கள் நினைவைவிட்டு மறைவதற்கு முன்பே மற் றெரு தமிழறிஞரான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளே அவர்
கள் எம்மை விட்டு மறைந்துவிட்டார்.
தமிழ் மொழி மீது நீங்காது பற்றுக் கொண்டிருந்த தமிழறி
ண்டின் இறுதியில் 28 12 84 அன்று :
இவரது இறுதிச்
தமிழறிஞர் மு. க. வை நினக்கையில் அவரைப் பற்றி பசுமை
யான ஒர் நினைவு நெஞ்சில் என்றும் மறையாமலிருக்கிறது. அப் பொழுது நான் பாடசாலை மாணவன். ஆர்வத்துடன் இலக்கியக் கூட்டங்களில் பங்கு பற்றுவது வழக்கம் திரு கனக செந்திநாதன் எழுதிய ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றி இ லக் கி ய உலகில் பெரும் புயல் உருவாகியது. 。
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நூலைப் பற்றிய விமர்சன க் கூட்டத்தில் தமிழறிஞர் மு. க. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் காணப்படும் குறைகளைக் கடு ைம ய விமர்சித்தார் நியாயமான நேர்மையான மு. க. வின் விமர்சனத் தைப் பலரும் ஏற்றுக் கொண்டனர்.
பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தமிழ் இலக் கிய மதியுரைக் குழுவின் இலங்கை எழுத்தாளர்களின் முகவரி தொகுப்புப் பணியை திரு. மு. க செய்து வந்தார். இந்த ப்
பணி முற்றுப் பெற்று நூல் அச்சில் இருப்பதாக இவரது இறுதிச்
சடங்கில் கலந்து கொண்ட அமைச்சர் இராசதுரை தெரிவித் துள்ளார் 。
அவரது நினைவாக இந்த எழுத்தாளர் முகவரித் தொகுப்பை விரைவில் வேண்டியது அமைச்சின் கடமையாகும்
இதையும் தள்ளிப் போடாமல் தமிழ is a リ(lp cm。 %၇၉:#''' நினைவு நிலைக்கும் வண்ணம் உடனடியாக இதனைச் செயல்படுத்த்
வேண்டும்
 

கடிதங்கள்
உண்மை இலக்கியச் சிற்றேடான மல்லிகையின் 1984 நவம்பர்
களை நிமிரச் செய்கிறது.
விரும்பாத மகா சுரண்டல் பேர்வழிகளின் சதி பக்கக் கட்டுரை சூட்சுமமாக வெளிப்படுத்துகிறது
கவிஞர் சி. வி பற்றிய கட்டுரை நல்ல எழுத்தாளர்களை மல்லிகை தன் வாசகர்களுக்கு இனங்காட்டுகிறது என்பதற்குச் #rós LóóD匈,
யக்கா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பைப் பார்த்ததும் என் இது யம் அழுதது. கண்களை இழந்தும் இலக்கியத்தில் அவர் விடாப்
பற்முக நிற்பது எழுதத் துடிக்கும் எனக்கு புத்தூக்கத்தை அளிக்
கின்றது.
மட்டற்ற மகிழ்ச்சிகள் நாட்டின் பிரச்சினைகளுக்கும் நெருக் கடிகளுக்கும் மத்தியிலும் முயற்சித்து நவம்பர் - டிசம்பர் இத்
ழைத் தந்தமை தங்களின் உழைப்பின் வெற்றியையும் துணிவின்
அடையாளத்தையும் எமக்கு விளக்குகின்றது.
இலக்கிய இதயங்கள் சார்பில் நன்றிகள் பொங்கல் இதழை முடிந்த அளவு சிறப்பானதாகத் தருவதாக மல்லிகையில் தெரிவித்
துள்ளீர்கள். சந்தோசமாக இருக்கிறது. வருகின்ற 1985 ல் மல் விகை இன்னும் பல புதுமைகளைச் சாதனைகளாக்கும் என நம்பு N。
கின்றேன். இயக்கச்சி. எஸ். கருளுகரன்
நாட்டின் 6) Pono Lólar, Garrior: இருந்த போதும் மல்லிகை தொடர்ந்து வந்து கொண்டிருப்பது குறித்து மகிழ்ந்தேன். உங்க ளது பணி எந்த நிலையிலும் தொடரும்
விழிசிட்டி மகேந்திரன்
扈
தொடர்ச்சியான குமுறல்கள் கொந்தளிப்புகளின் மத்தியிலும் டிசம்பர் இதழ் வெளிவந்தது எங்கள் இலக்கிய ஆர்வ நெஞ்சங் அட்டையிலே சமாதானத்தின் தலைவி இந்திரா காந்தியின் படம் இக்கால கட்டத்திற்குப் பொருத்தமாகத்திரனுள்ளது: அக்
சமாதானப் புருவின் சிறகுகள் துண்டிக்கப்பட்டது, சமாதானத்தை ன்பதை உட்
இருளை ஊடுருவேன் பகுதி நெஞ்சத்தைத் தொடுவதாய் மைந்துள்ளது சகோதர இன எழுத்தாளரான ஜி. பி சேனதா
கோண்டாவில் மேற்கு சிவா பொன்னுத்துரை

Page 29
- சோளைக்கிளி
காற்றில்லை கடற்கரையில்.
பேயறைந்த தென்னயெல்லாம் ஊருவாய் கழுத்தை வெட்டி வாங்கிய வாதக் காரன்போல் நிற்கிறது மூஞ்சை நீட்டி சொத்தையைப் பார். இந்தக் கடற்கரைக்கும் என்மீது கோபம். வாலாந் தவக்கையையும் செப்பலிக் குஞ்சினையும் வளர்த்த குட்டைபோல் வாடிப்போய் விட்டதுவே. என் முகத்தில் முழிக்க இதற்கும் முடையாக்கும் ||| VIII (3LIT. . . . . . . .
எனது செடிகளும் பூப்பதில்லை
ஜன்னலால்;
காற்று லருவதும் கிடையாது.
எனக்கென்ன்.
உஷ்ணத்9ேதச் சுவாசித்து உயிர்வாழும் பிராணி கடற்கரையே. ” வாயையும் பொத்து
கொட்டாவி விடும்போது
குவீர். 。
அதுவும் விடாத்ே
உன் வயிறுதி வெடிக்கட்டும். சொத்தையைப் பார்.
நான்- * உஷ்ணித்தைச் சுவாசித்து உயிர்வாழும் ஜீவன் காற்றுக்காய் உனது காலடியில் விழமாட்டேன்.
என் முகத்தில் 。 முழிக்க எல்லோர்க்கும் முடையாக்கும் (3. 。 புருக்கால்கள் கீறிப் புடவை கிழியாது
 

தெ மிகவும் அமைதி யாக இருந்தது. அவள் தெரு
வில் இறங்கி நடக்கத் தொடங் கிஞள் அவளது ஒவ்வொரு பாது அடிகளும் தெருவில் நிதா
னமாகப் பதிந்து கொண்டிருந்
கேற்ப அசைந்து கொண்டிருந்
தது மார்புடன் அனேந்திருந்த கைகளில் இறுக்கம் இருந்தது. பார்வைகள் நிலத்தை நோக்க, அ என் சிந்தனை வயப்பட்டிருந்
தான்
இந்தச் சிந்தனே ஏன் முன்
னமே வரவில்லையென்று சிந்தித்
துக் கொண்டிருந்தாள். தன்ன்ை
இாலத்தை எண்ணிச் சிந்தித்துக் கொண்டிருந்தாள், அவளுக்குத்
தலே வலித்தது. அழவேண்டும் போல் மனம் குறுகுறுத்தது.
குறுக்கே வந்த தெருவைக் க க்கு f பொழுது 。 நிமிர்ந்த வளின் கண்களுக்கு அந்தத் தம்
பதிதள் தெரிந்தனர். த Τη η ούτ
கைப் பற்றி நிற்கும் குழந்
ரும்
ε και ஜாவை வளர்த்தார்கள் வளர்த் தர்கள் எ ன் று சொல்வதுை
சந்திரா தியாகராஜா
சிரித்துக் கொண்டு
"பஸ் ஸ்ை சிபார்த்து னர். அந்தக் இ அவளே என்ன இே செய்தது : டென்று கண்களைத் தாழ்த்திக் கொண்டான் I E. f. fTVg5 nÄigi; aş# ്കTLijട്ടു சைந்து கொன் டிருந்தன. மனம் மட்டும் தடங்
நின்ற
கொண்டிருந்தது fr
# ம்பவங்கள்ை நினைத்துப் firfig.5
பிறந்து
முதல் பாட்டியும் பாட்டாவுமே
தந்தையுமாக நீரா
விட பூவாய் மலர்வித்தார்கள் அவளேச் சுயமர்ஆ இ ந் தி க்க ിt': 'G மூளை நொத் து போய் விடுமென்று தடுத்த:ே பணத்தை வாரி, டி. பொற் 6) მიჩ Lu 17 35 P) உருவாக்கிஞர்கள்
ਪ67 என்ன? துன்பம் என்ருல் என்ன? என்tf
தெரியாமல், பருவக் குமரியிலும்
பச்சைக் குழந்தையாக இருந்
தாள் அவள் தங்களது ஒரே
வளர்ந்து நாள்

Page 30
மகளுக்குள் உருவான நீரஜா ான்ற ஒரே வாரிசுவைப் பெற் ருேர் இல்லையென்ற குறை தெரி யாமல் வளர்த்துவிட வேண்டும் ான்ற அவா பாட்டிக்கும் பாட் டாவுக்கும். "கார் விபத்தில் இறந்து போன தங்கள் செல்ல கேர்ளின் மீதும், மருமகள் மீதும் வைத்திருந்த அளவுக்கு மீறிய அன்பும் பாசமும் நீரஜாவின் மீது வெறியாகவே தி கும் பி விட்டது
马蹄马 வெறியின் விள ஆ தான் இப்பொழுது அகி
சுரமாகவே சிந்திக்க வைத்து விட்டது
தீரஜாவிற்குப் பூ தி குது
வயது நிரம் பிய பொழுதே பாட்டியும் பாட்டாலும் அவளைக் கல்யாணக் கோலத்தில் பார்க்க
சைப்பட்டார்கள். துள்ளித் செல்வக்கிணியை "என்ஜி வியர் பிரகாஷிற்கு கட்டிவைத் தார்கள். அவனுக்கு ஒரு udżtୋକ பாக வாழ்வதைவிட, ஒரு குழத்
G25 EIUJTIM வாழவே அவளால் முடிந்தது. இருந்தாலும், LIדה ההו மும் வசதியும் இருந்ததால் அவ
னது மன்ேவிச் சேவைகளே விட, அவளது குழந்தைத்தனத்தையே அவனும் விரும்பினுன் வஞ்சக மில்லாத நீரஜாவின் உள்ளத்தை மனப்பூர்வமாக நேசித்தான். அன்பையும் பாசத்தையும் அள விக்கதிகமாகவே அவள் மீது சொரிந்தான். பூவாகப் பேணி அவளே மகிழ்வித்தான். அவளது ந்ேத அன்பும் பாசமும் பற்று தலும் 馨蠶 தங்களிட பிருந்து பிரித்து விடுமோ என்று பாட்டியும் பாட்டாவும் கலங்கி குர்கள். நாட்கள் நகர்ந்து மரதங்களாகி, மாதங்கள் நியூ கடந்த் பொழது, பிரகாஷிற்கு இநீரிக்கா ப்ோகும் வாய்ப்புக் கிடைத்தது அமெரிக்காவுக்குப் போகும் பொழுது நீரஜாவை யும் கூட்டிச் ச்ெல்லவே ஆசைப்
I "LITT, அப்பொழுதுதான் பாட்டியும் பாட்டாவும் பொங் கியெழுந்தார்கள்.
"எங்கட நீருவை நாங்கள் ஒருநாளும் பிரிஞ்சு இருக்க மாட் டம். மாப்பிள்ளே, ஒரு மூண்டு வருஷம்தானே நீங்கள் மட்டும் போயிட்டு வாங்கோ" பாட்டி முந்திரிக் கொட்டையாய் அவ எனது ஆன சக் த த் all (Birit "LTir.
பிரகாஷிற்கு அது பெரிய
மனக்குழப்பமாகவும். சர். ழாகவும் இருந்தது. தனது வென்று இருக்கும் தன் இளம்
மனைவியை விட்டுப் போக அவன் மனம் இடம் தரவே இல்ஃ. அவளது பாட்டி பாட்டாவுடன் போராடிஞன். அவர்களிடம் இருந்து துளி இசைவுமில்ஃ.
"நீரு, பயட்டிக்கும் பாட் டாவுக்கும் என் ன தெரியும்? அவையள் கிழடுகள் அலுையள் சொல்லுறதைச் சொல்வட்டும்: நீ என்கட் வந்திடம்மா' அவன் செல்லமாக ஆவலாகக் கேட் Լ. Tցմ:
ஐயையோ வேண்டாங்க பிறகு . பாட்டியும் பாட்டா வும் ரொம்பவும் அழுவினம்" அவள் குழந்தையாக மறுத்தாள்.
"அப்பு. நான் மட்டும் அழமாட்டனு'
என்னங்க? அவையள் பெரி ப ைவ ய ன் சொல்லுறதைக் கேட்டு நடக்கிற து தானே நல்லது
அவையள் பெரியவர்கள் த்ான். ஆஞல், இந்த நீருவுக்கு நான்தானே பெரியவன். நான் உன்னேக் கட்டின புருஷன் வரச் சொன்குல் வரத்தானே வேணும்'
 
 

"அதுக்காக அம்மம்மாமை அம்மப்பாவையும் த் எனியா த் தவிக்க விட்டிட்டு வரலாமா?" அவள் சிணுங்கினுள்.
"என்ன ஒரு மூண்டு
ஷம்தானே?"
FICE
"அப்பிடியெண் டால் என்ன? ஒரு மூ வண்டு வருவும்தானே. நீங்களும் தனிபாப் ப்ோயிட்டு
7hurrfißuér, GirsÉir"
அவளது அந்த அலட்சிய வார்த்தைகள்தான் அவனே அள விக்கு மீறவைத்தது.
"அப்ப. நீ என் கூட வரவே மாட்டியா?"
அவள் "இல்ஃ' என்று தஃ) பசைத்தாள், அவ ன் சீறிக் கொண்டு புறப்பட்டான். அவள் மீதுள்ள அளவுக்கு மீறிய அன் பும் பாசமும் அவனேக் கோபத் கனலாக்கியது. போ ன வ ன் போனவன்தான்; திரும்பி வர வேயில்லே இடையில் அவளே வரும்படி ஒரு கடிதம் எழுதி பிருந்தான். அதற்கும் அவளது மறுப்பே பதிலாகக் கிடைத்த பொழுது, அவன் வெறிபிடித்த சிங்கமாஞன். விவாகரத்துக் கோரிஞன்.
"இவ்வளவு திமிர் பிடிச்சவ னுேட நீ வாழ்ந்தால் சந்தோச மாய் இருக்கவே ஒரவாதம்மா" என்று கூறிய பாட்டியும் பாட் டாவும் அந்த விவாகரத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவளே மீண்டும் பூரணமா தமக்கே சொந்தமாக்கிக் கொன் டார்கள். அவளுக்கு அந்த ச் சம்பவங்கள் மற்றய பெண்களேப் போல் பல ம i ன அதிர்ச்சி ைேயயோ, அதிக கவலேயையோ கொடுக்கவில்வே, கொடுக்காத விதமாகப் பாட்டியும் பாட்டா வும் நடந்து கொண்டார்கள்
என்ருல் கும்.
பொருத்தமாக இருக்
அவள் தன் மனதைப் பழை யபடி குழந்தையாக்கி, தன்னேக் குமரியாக்கிக் Grifftiau Tsit, அவள் சிரித்த பொழுது ஊர் சிரித்தது உறவுகள் பழித்தது!
"அவள் சரியான ஒரு அசடு கட்டின புகுஷன் ஆசையாய் வரச்சொன்னுல் போறதுதானே. அப்பிடிப் போக ஏலாதெண் டால் முதலே கல்யாணம் பண் ணுமலே இருந்திருக்க வேணும். என்னதான் ஊட்டி வளர்த்த பாட்டி பாட்டாவாக இருந்தா லும் பிள்ளேயின்ரை எதிர்காலத் தைப் பற்றியும் கொஞ்சமாவது
FluffTårlig för öET LT fir?"
"நீ ஒண்டு, பாட்டி பாட்டா தடுத்தாலும் நீருவுக்கு எங்க புத்தி போச்சுது பதினெட்டு வபசாச்சுது! இன்னமும் செல் லம் கொஞ்சிக் கொண்டு திரிபி ருள், கிழவனும் கி ழ வி யும் சொன்குனூல், தனக்கெண்டு ஒரு போசினே வேண்டாமே? கிழவ னும் கிழவியும் செத்தபிறகு, நடு ருேட்டிலே நிண்டு ஆடப் போருளாக்கும்"
காலம் நகர்ந்த பொழுது, இந்த நார்ப் பேச்சுக்கள் அவளைக் கலங்க வைத்தன முதல் முதல் அவளேச் சுயமாகச் சிந் தி க்க வைத்தன தன் தவறை உணர்ந்து கொண்டு. யாருக்கும் தெரியா மல் மனதிற்குள்ளேயே குமுறிக் குமுறி அழுதாள். திரும்பவும் பிரகாஷ் உடன் வாழ மிகவும் ரகசியாக ஆசைப்பட்டாள்
அவள் பிரகாஷிற்கு மன்னிப் புக் கேட்டு கடிதம் எ ழுதிய பொழுது அவன் இலங்கைக்கு வந்துவிட்டதாக அறிய முடிந் தது. அவனே நேரில் சந்திக்க் வேண்டும் என்று துடித் த பொழுது அவன் இன்னுமொரு

Page 31
GJILJrs. La செய்துவிட்டான் என்ற தகவல் கிடைத்தது. அப் பொழுதுதான் அவள் வாழ்க் கையிலேயே முதற் தடவையாக மனம் திறந்து, வாய்விட்டு அழுதான். தன் எதிர்காலத்தை
Tవాf ஏங்கினுள் அவளது குமுறுலேப் புரிந்து கொண்ட பாட்டியும், LI IT li ' l - IT say Lr பொறுக்க முடியாதவர்களாகி
அவசரம் அவசரமாக ஒரு ஆசிரி பரைக் கட்டிவைக்க ஆயத்தமா ஞர்கள். அந்த முடிவு நீரஜா வுக்கும் ஒ ர எா வு விருப்பமாக இருந்தது. தான் ஒரு பொறுப் புள்ள நல்ல மனேவியாக வாழ வேண்டும்; தன் எதிர்காலம் சந்தோசமாய் அமைய வேண் டும் என்ற ஆசையால் அவள் அந்த முடிவை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டாள்.
pGTSOLO ILTET
துடிப்போ ஆவலோடும்
டும் ராசுவரேக்
கரம் பிடித்தாள். ஆணுல் அவள்
நிக்னத்தது போல் அந்த வாழ்க் கைப் பயணம் இதமாக இருக்க வில்லே கரடு முரடாகவே இருந் தது. காரணம், அவன் பிரகா ஷைப் போல் மென்மையானது மன ம் படைத்தவன் இல்லே. இருந்த்ாலும் அவள் அவனேப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப் வாழத் தஃப்பட்டாள். - 교 எாது அந்த மனப்பக்குவம் கூட கடவுளுக்குப் பிடிக்கவில்ஃவயோ என்னவோ புதிய த னை வ ன் i rrug:LITEJ T si i ri i syt i ri T ? விட்டரின் வாழ்ந்தது நான்கு மாதங்கள்தான்; அவன் மரண ாகி விட்டான் வேத ஃபால்
anor lorris ill Terr.
அவள் இப்பொழுது "மிளஸ் ராகவன்" என்ற விதவை நீரஜா அவளுக்கு அந்த வி த வைக் கோலம் பிடித்தது தான் மனம் நொந்தாளோ இல் :ே யோ மனுள்ளின் மனம் நோகாமல்
S
நான்கு மாதங்களாவது வாழ்ந்து விதவையாகியதில் அவளுக்குத் திருப்திதான்,
இப்பொழுது சாரார் அவனே ஒரு மரியாதைக்குரிய விதவை யாகவே பார்த்துக் கொண்டார் கள். அதுவே அவளது ஆத்மா விற்கு ஒரு வித நிம்மதியைத் - ألقي التي تقوم
அவள் நடந்து கொண்டிருந் தாள். பாதங்கள் ஒரே சீராக நிதானமாக அசைந்து கொண் டிருந்தன.
சட்டென்று அருகில் கிறிச் சிட்டு நின்ற அந்த "கேம்பிறிஜ்" காரைக் கண்டதும் திடுக்குற்ற அவள் இரண்டடிகள் பின்வாங் கினுள், காரினுள் பிர கா விஷ் இருந்தான். அருகில் ஒரு மூன்று வயதுக் குழந்தை சி ரித் து க் கொண்டிருந்தது.
அவள் தஃவகுனிந்தாள்:
"நீரு." அவன் குரல் தோய்ந்து வந்தது. நிமிர்ந்து நோக்கிய அவள், அந்தக் குழந் தையைப் பார்த்தாள்.
"என் பிள்ளேதான் தாயில் வாத பிள்ஃ: அவன் குரல் அதே தேட்டிடன் ஒலித்தது. சட்டென்று பிரகாவுை நோக் கிட அதுள்
பிரயன்' அதிர்ந்தாள். அவள் கண்கள் கலங்கின. கார னம் அவளுக்குப் புரியவில்லே அறுந்துபோன் பந்தத்தில் அப்படி பென் ைஈடுபாடு? அதுதான் அவளுக்குப் புரியவில்லே முதல் முதல் தொட்டுத் தாலிகட்டிய ஆண்மகன் என்ற சொந்த பந் தயோ? அதற்கு இவ்வளவு சக் நியோ? அவள் சட்டென்று கண் கஃாத் துடைத்தாள்.
 

போராடி.
iš tik, 3 IT FTIT JA #*ka, Illinois, gwir, Gŵyr, i'r gan yr h ar iâr துன் டயவளாக ஆக மாட்டியா?" அவன் தலகுணிந்தவாறே கேட்
*நீரு .
டான். அவள் திடுக்குற்ருள். அவளது நரம்புகள் அதிர்வது போலிருந்தன!
அவள் இப்பொழுது முன் னேய குழந்தைத்தனமான நீரஜா
இல்லே, சுயமாகச் சிந்திக்கப் பழகிவிட்டாள். பாட்டி வந்தா வென்ன, பாட்டன் வந்தா
லென்ன, அவளே, அவளது விருப் பங்களே மாற்றமாட்டாள். தன் நிம்மதியைத் தானே குலேத்துக் கொள்ள மாட்டாள். அவளது நிம் தி  ை உறங்கவைக்கும்
SAAA SqASASAS SSASASASLSSASLSASSASLSASSSLSLSASSSLSLSLeS
மன வuல்
வறுமையில் எரிந்த வயிறுகளாக அந்த வயல்கள் காய்ந்து கிடக்கின்றன. வாழ்வுத்தேரை நகர்த்த அந்த வயலுடன்
போராடி. வறுமைக் கடலினுள்ளேயே அஸ்தமிக்கும் வாழ்வின் வடுக்கள். நம்பிக்கை தந்து
ரனவடுக்கள் ஏமாற்றத் தீயினுல் இன்னமும் வருடப்பட்டாலும் போராடத் துடிக்கும் புரட்சிப் பறவைகள். ஏழ்மைப் புதர்களே எழுப்பிவிட்ட எதிர்பார்ப்புக் கறையான்களின் இடைவிடாத தாக்கங்கள். .
உடலின் சூனியக் காட்டினிலே LLL山口、TT、 எலும்புக் கட்டுகளின் வெளிநீட்டங்கள்
எந்த் உறவுகளுக்கும் அவன் தஃகுனிய மாட்டாள். அவள் தீர்க்கமாக அவஃளப் பார்த்தாள்
"பிரகாஷ், நான் மிஸஸ்
ராகவனுகவே வாழ ஆசைப்படு கிறன், தயவு செய்து என்னேக்
குழப்பாதீங்கோ'
அவள் நடந்து கொண்டி ருந்தாள். அந்தச் சம்பாடினே
யில் அவள் த்னக்குள் தானே உறுதியடைந்து விட்டவள்போல் உணர்ந்து கொண்டாள்.
தன் எதிர்காலத்திற்கு ஒரு நியாயமான பாதை மனதார வ குக் கப் பூ ட்டு விட்டதைப் புரிந்து கொண்டாள். O
می
வீ. தருமகுலசிங்கம்
உழைப்பிற்கு உயிர்தந்து விடியலேத் தேடிய
மனிதப் புழுக்கள் தேய்ந்து தேய்ந்து பனக்காரச் குருவளிகள் நகர்த்தி விளையாடும் பகடைக்காய் குடிசையிலே குப்பி விளக்கில் குளிர்காய்கிறது. தன் வியர்வைத் துளிகளே விதைகளாக்கி ஏழ்மை விடுதலே gygygnJ G37 – Ĝĝ, H 7 li ! ஒரு சாம்ராஜியம் முடிவைத் தேடி சரிகிறது.
நெருப்பிற்கு விருந்துவைக்கும் நாள் நிச்சயமாகுமுன் GyGrasãT AF ET33-Trigory. I'r r 35 வாழ்வில் ፵(ù
தென்றலே.

Page 32
முதலிப் பழம்
을원, ற் ற ங் கரையோரமாக அவர்கள் இருவரும் வெகுதூரம் நடந்து வந்துவிட்டார்கள். ஆற் றின் இரு மருங்கு ஆளி லும் அடர்ந்த காடு கவிந்து கிடந்தது. அவர்களைக் கண்டதும் மெது வாக உறுமிய ஆற்று மந்திகள், 35 hib Gajo LD மரக்கிளைகளுக்குள் மறைத்துக் கொண்டன.
'குடியிருப்பில் இரு ந் து மூன்று நான்கு மைல் வந்திருப் பம் போலக் கிடக்குது, தகரை, இடம் உனக்குத் தெரியுமே?” என்று சண்முகம் கேட்டான். காட்டில் நடந்த களைப்பு அவ னில் தெரிந்தது. அவ ன த் தகரை திரும்பிப் பார்த்தான். இருவரும் பதினைந்து. பதினறு வயதுச் சிறுவர்கள்.
காட்டில் முதலிப்பழங்கள்
சிவிர்த்திருக்கின்ற செய்தியை முதன் முதல் கிராமத்திற்குக்  ெக n ன் டு வந்தவன், தேன் எடுக்கப் போன கணபதியா வான். பாலை ப் பழங்களைப் போல, முதலிப்பழங்கள் ஒவ் வொரு வ ரு ட மும் காய்ப்ப
தில்லை. மூன்று நான்கு வருடங் க ஞ க்கு ஒரு தடவைதான், முதலி மரங்கள் பூத்துக் காய்க் கின்றன. மு தி லிப் பழங் க ள் காய்த்திருக்கின்ற செய்தி அவர் களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத் தது:
கடகத்தையும் கத்தியையும் தாக்கிக் கொண்டு முதலிப்பழம்
செங்கை ஆழியான்
-டுங்குவதற்கு முதன் முதல் புறப்பட்டவன் தகரை தான். அவன் தன்னுடன் துணை க்கு சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்,
காட்டில் அலைந்து திரிந்து பழக்கப்பட்ட தகரைக்கு முதலி
மரங்கள் நிற்கின்ற இடங்கள் தெரிந்திருந்தன. சண்முகத்தின் கேள்வி அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது.
*இடம் தெரியுமோ என்று என்னைக் கேட்கிருய். என்ன? இந்தக் காட்டில் எந்த இடம் எனக்குத் தெரியாது? மூலை முடுக் கெல்லாம் எனக்குத் தெரியும் இன்னும் கொஞ்சத் தூரத்தான், வா. பயப்படாமல் . ."
"எனக்கொன்றும் ய்யமில்லை, காலுளையுது அவ்வளவுதான். முதலிப்பழம் எப்படியடா இருக் கும்?"
தகரை அவனை வியப்புடன் பார்த்தான்.
"உண்மையாய்த்தான் தெரி யாதா?...?
"மெய்யாத்தான்'
ச ண் மு கம் பட்டினத்தில் விடுதியிலிருந்து படி ப்ப வன். தெரிந்திருக்க நியாயமில்லைத்
தான் எனத் தகரை எண்ணிக்
(ostrøstrl-røðr.
90

"புளியம்பழம் மாதிரி நிறம்,
உருண்டையான பழம்'
"அப்ப புளிக்குமா?"
°G手伊..., சரியான இனிப்பு? ஒட்டை நீக்கிவிட்டுப் பார்த்தால் டுவண்கணியாகப் பழம் தெரி யும். கறுத்தக் கொட்டை. அப் படியே வாயில் போட்டால், பழச்சதை கொட்டையைவிட்டு அப்படியே க ைர ந்து வரும்" நாள் முழுவது தின்னலாம், சண்முகம்’
"ஒ. ஒ. நான் முந் தி ச் சாப்பிட்டிருக்கிறன்' என்ருன் சண்முகம். அவர்கள் ஆற்றங் கரையைவிட்டு விலகி, வடக்குப் புறமாகக் காட்டிற்குள் புகுந் தார்கள். வானளாவிய மரங் கள், வெயிலின் ஒளிக்கதிர் ஆங் காங்கு சிறுசிறு திட்டுக்களாக நிலத்தில் படிந்திருந்தன. பாதை யில் யானைகள் நின்ற த ற கு அடையாளமாக லத்திக் கும்பல் கள் காணப்பட்டன.
தகரை அவற்றினைக் கடந்து
தடந்து ஒரு வெட்டை வெளி யில் ஏறிஞன்.
"அதோ... அங்கதான் முதலிமரங்கள் நிற் கி ன் ற ன? என்று ஓரிடத்தைச் சுட்டியபடி பயத்துடன் அப்படியே தன் விரல்களை மடக் கி க் கொண் டான். அவ்விடத்தைப் பார்த்த சண்முகத்தின் முகமும் பயத் தரல் வியர்த்தது.
முதலிமரங்களின் கீழ் நான்கு ஐந்து சுருந்திரளைகள் தெரிந்தன.
"கரடிக் குட்டிகள். முதலிப் பழங்கள் பொறுக்கித் தின்றது
கள். மரத்தைப் பார்த்தியா. தாய்க்கரடி இருக்குது. Gar 2 லுப்பிப் பழங்களைக் குட்டி
ஞக்குக் கொடுக்குது'
முதலிக் கிளையில் பெரிய தொரு காடி அமர்ந்திருப்பது தெரிந்தது
தகரை, சண்முகத்தை ரக் கத்துடன் பார்த்தான்கு
அதுகளைத் துரத்திப்போட் டுப் பிடுங்குவமா, தகரை"
கரடிகளையோ? உ  ைக் கென்ன விசரே? குட்டியளோட இருக்குது. கிட்டப் போஞல் காணும். அப்படியே. நல்ல
காலம் நாங்கள் காற்று வளத் தில இல்லை. எதிர் வளத் தி ல நிக்கிறம். அதனுல அதுகளுக்கு தாங்க நிக்கிறது தெரியவில்லை. வா, போவம். எனக்கு இன் ஞெரு இடம் தெரியும். அங்க முதலிப்பழம் பிடுங்குவம்" என்ற படி த கரை அவதானமாகப் பின்வாங்கி நடந்தான்,
"பொல்லாத சனியன் இது கள்தான். மற்ற மிருகங்கள் மனிதரைக் கண்டால் தன்பாட் டிற்கு விலத்தி ஓடிவிடுங்கள். இதுகள் மனித வாடை தெரிற் தால் மரத்துக்குப் பின் ஞ ல மறைஞ்சிருந்து திடீரெனத் தாக்
குங்கள், கெட்ட சனியன்கள்."
அவர்கள் மீண்டும் காட்டி னுள் ஒரு மைல் நடந்தார்கள்.
மீண்டு ம் அவர்கள் ஒரு வெட்டை வெளியின் முடிவில் முதலி மரங்களைக் கண்டார்கள், சண்முகத்தின் முகம் மகிழ்வால் மலர்ந்தது. வாய் ஊறியது. முதலிப்பழத்தின் இனிமையை யும், விதையைவிட்டு பழச்சதை கழன்று கரையும் சு  ைவ யும் நாக்கில் நீர் ஊற வைத்தது.
அவர்கள் அவதானமாக நடந்து மரங்களை நெருங்கிய போது மரங்களில் குரங்குகள் ஏராளமாக அமர்ந்திருப்பது  ெத ரிந்தது. முதலிப் பழங்கள் மரங்களில் சிலிர்த்திருந்தன.

Page 33
அதைப்போல கிளைக்குக்கிளை குரங்குகள் அமர்ந்திருந்து பழங், களைப் பிடுங்கி வாய்களில் அதக் கிக் கொண்டிருந்தன.
அவற்றின் மகிழ்ச்சி ஆரவா ரம் காட்டில் மெது வாக க் கரைந்து கொண்டிருந்தது.
"என்ன தகரை, யோசிக் கிருய்? குரங்குகளைத் துரத்தி விட்டு முதலிப்பழங்களைப் பிடுங் குவம். நீ மரத்தில் ஏறிக் கிளை கிளை வெட்டிப்போடு. நா ன் பிடுங்கிக் கடகத்தில் சேர்க்கின் றன்" என்ருன் சண்முகம் ஆவ லுடன், குரங்குகளை எறிந்து விரட்டக் கீழே குனிந்து கற்க ளைப் பொறுக்கிய தகரை தயக் அத்துடன் நின்முன்.
அவர்களின் வரு கை  ைய
அறிந்த கடுவன் குரங்கு ஒன்று எச்சரித்தது.
"இங்க வேண்டாம் சண்மு கம். . .
,குரங்குகளுக்குப் பயப்பிடு கிறியா? ஒரு கல்லை விட்டெறிந் தால் எல்லாம் காட்டிற்குள்ள ஓடிவிடுவினம்"
"அதுக்கில்லை, ம ன து க்கு ஏஞே சங்கடமாக இருக்குது. வா இன்னுெரு இடம் இருக்குது அங்க பிடுங்குவம்"
தகரை அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். சண்முகம் ஒன்றும் புரியாதவளுக அவனை ப் பின் தொடர்ந்தான். அவர்கள் இன் னெரு இடத்தில் முதலிப் பழங் களைக் கடகம் நிரம்பப் பிடுங்கிக் கொண்டனர்.
முதலிப்பிழங்களை வாயில் இட்டு அதக்கிக் கொண்டபோது நடந்த களைப்பு ம  ைற ந் து போனது. தகரை கடகத்தைத் தூக்கித் த லை யி ல் வைத்துக்
கொண்டு கிராமத்தை நோக்கி
நடக்கத் தொடங்கினுன்.
ஆற்றங்கரையை அடைந்து குடியிருப்பை நோக்கி நடக்கும் போது சண்முகம் கேட்டான்: "கரடிகளைத்தான் துரத்த முடி யாது. குரங்குகளை ஏன் துரத்த மாட்டன் என்றணி?’
"எனக்குத் தெரியவில்லைச் சண்முகம் காரணம்’
"எனக்குத் தெரியும்" என் முன் சண்முகம். "கரடிகளைத் து ரத் த முடியாததாலதான், குரங்குகளைத் துரத்த உனக்கு மனம் வரவில்லை’
"இருக்கும்’ என்ருன் தகரை வெகு நேரத்தின் பின்னர்.
ஆற்றைக் கடந்து கிராமத் துள் நடந்தார்கள். O
மெல்லியலார்
நெடுந்தீவு லக்ஸ்மன்
அவர்கள் மென்மையான இதயம் படைத்தவர்கள் என்பதால் * மெல்லியலார் என்பது
எங்கள் எண்ணம் அவர்களிடம் மென்மை மட்டுமல்ல வீரமுமுண்டு அங்கே புரட்சிக்கான மனிதவளங்களின் மகத்தான சக்திகள் ஆண்களுக்கு ஈடான அராஜக எதிர்ப்புக்கள் சுதந்திர வேட்கைகள் அனைத்துமே உண்டு. ஆம் அவர்கள் தாங்கள் நினைப்பதுபோல் வெறும் மெல்லியலார் மட்டுமல்ல சந்தர்ப்பம் கிடைத்தால் வீராங்கனைகளாவதுமுண்டு,

பிடித்த ஒர் ஆங்கிலப் படம்
எ மேன் ஃப்ஓர் ஒல் சிஸன்ஸ்
i
கே. எஸ். சிவகுமாரன்
ரொபர்ட் போல்ட் என்பவர் ஒரு பிரபல பிரிட்டிஸ் நாடகா சிரியர். அவர் எழுதிய நாடகங்களில் மேடையேற்றத்திலும் குறிப் பிடத் தகுந்த ஒன்று "எ மேன் ஃப் ஒர் ஒல் சீஸன்ஸ் டொக் டர் ஷிவாகோ, லோரன்ஸ் ஒவ் அரேபியா போன்ற தலைசிறந்த திரைப்படங்களுக்கும் இவர் வசனம் எழுதியிருக்கிருர்,
ரொபர்ட் போல்ட்டின் "எமேன் ஃப் ஓர் ஒல் சீஸன்ஸ்" தலை சிறந்த பிரிட்டிஸ் படங்களில் ஒன்ருகச் சுமார் 15 வருடங்களுக்கு முன் வெளிவந்தது. "ஹை நூன்". "ப்ரொம் ஹியர் டு இட்ட னிட்டி" போன்ற சிறப்பான படங்களை நெறிப்படுத்திய ப்ரெட் ஸின்னமான் இப்படத்தை நெறிப்படுத்தியிருந்தார்.
தோமஸ் மூர் என்ற முக்கிய பாத்திரத்தை போல் ஸ்கோ யீல்ட் ஏற்று நடித்தார். மற்றும் ஓர்ஸன் உவெல்ஸ் ரொபர்ட் ஷோ, சூலணு யோர்க் போன்ற திறமைவாய்ந்த நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். '
பிரித்தானிய வரலாறு, 16 ஆம் நூற்றண்டு, எ ட் ட'ா வது ஹென்றி என்ற ரியூடர் மன்னன் ஆட்சிக்காலம். தொமஸ் மூர் என்ற ஒரு மேதையும் அக்காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்தார். அவர் வழக்கறிஞர், தத்துவவாதி. எழுத்தாளர், கல்விமாஞகவும் விளங்கினர், அவர் எக்காலத்திற்கும் பொருந்தியவர் என்பது ஒரு நாடகாசிரியரின் கருத்து. அந்த நாடகாசிரியர் அக்கருத்தை மைய மாக வைத்துத் தீட்டிய நாடகத்தின் திரைப்பட வடிவம் "ஏ மேன் ஃப்ஓர் ஒவ் சீஸன்ஸ்"
தொமஸ்மூரின் வாழ்க்கைப் போக்கும் அவர் எவ்வாறு மரண ம்ாஞர் என்பதையும் காட்டுகிறது கதைப்போக்கு. வோர்ட் சான் சிலராகவும், எட்டாவது ஹென்றி மன்னனின் நண்பனுகவும்
விளங்கிய தொமஸ்மூரின் கடைசி ஏழுவருட வாழ்க்கையையும்
படம் சித்தரிக்கிறது. மூர் இறந்த விதம் பரிதாபகரமானது
அவர் கொலை செய்யப்பட்டார்.
தனது கோட்பாடுகளுக்காக மூர் இறந்தார். எட்டாவது ஹென்றி மன்னன் தனது சகோதரனின் கைம்பெண்ணுகிய கத்தர் னைத் திருமணம் முடித்தும், அவள் நான்கு ஆண் குழந்தைகளை பெற்றிருந்தும் அவை பிறந்த போதே இறந்து போனதஞழ வாரிசை முன்னிட்டு மன்னன் அவளை விவாகரத்துச் செய்துவிட்டு

Page 34
ஆன் பொலீன் என்ற நடிகையை மணக்க விரும்பினன். இதனை மூர் ஆதரிக்கவில்லை. A
இங்கிலாந்தில் தேசியவாதம் எழுந்த காலம் அது. அத்தரு ணத்திலும் மூர் ரோமாபுரிப் பாப்பரசர் ஏழாவது கிளமன்றுக்கு விசுவாசமாக இருந்தார். கத்தோலிக்கத் திருச்சபையுடன் உறவு களை முறித்துக் கொள்ள மன்னன் விரும்பினன், எனவே மூர் தனது பதவியிலிருந்து விலகிஞர்.
இங்கிலாந்து மத பீடத்தின் உயர் தலை வன் இங்கிலாந்து மன்னனே என்பது பற்றியும், மன்னனின் விவாகரத்து விவகாரங் கள் பற்றியும் ஏதும் பேசாது மூர் மெளனம் சாதித்தார். அது தொடர்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும்படி கேட் கப்பட்ட பொழுது மூர் கைது செய்யப்பட்டார். லண் டன் கோபுரத்தில் அவர் மறி ய லில் வைக்கப்பட்டிருந்தார். தேசத் துரோகி என்று குற்றஞ் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின் னர் சிரச்சேதம் அவருக்குத் தண்டனையாக விதிக்கப்பட்டது.
எட்டாவது ஹென்றி மன்னனுக்கும், தொமஸ் மூருக்கும் இடையே உள்ள போராட்டத்தை விபரிக்கப் புகுந்த சேர் வின்ஸ் டன் சேர்க்சில் "மத்தியகாலக் கோட்பாடுகளில் உன்னதமானவற் றைப் பேணிக் காப்பதில் மூர் கவனம் செலுத்தினர். அக்கோட் பாடுகள் உலகப் பொதுமை கொண்டவை என்பதை வரலாற்றில் எடுத்துக்காட்டும் பிரதிநிதியாக த்ொம்ஸ் மூர் வாழ்ந்தார்'
எட்டாவது ”ஹென்றி மன்னன் தனது கொடிய கோடாரி யால் ஆற்றலும் அறிவும் நிரம்பிய ஒரு சட்ட அறிஞரை மாத்தி ரம் அளிக்கவில்லை. ஓர் அமைப்பு முறையையும் அவன் அழித் தான். அவ் அமைப்பு முறையின் லட்சியங்கள் நடைமுறையில் தோல்வி கண்டாலும் மனித இனத்திற்கு நெடுங்காலமாக உன் னத கனவுகளை அது உண்டாக்கித் தந்திருக்கிறது என்று கூறி இருக்கிருர், e)
மனதார வாழ்த்துகிறேம்
சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்குச் சமீபத்தில் பொன் விழா வெகு கோலாகலமாக நடைபெற்றது. அன்ஞர் தமிழுக்கும், சைவத்திற்கும் செய்து வரும் அளப்பரிய தொண்டை இந்த மண் மாத்திரமல்ல, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற கடல் கடந்த தேசங்களும் கடந்த காலங்களில் கெளரவித்துப் போற்றி வந்துள்ளன. A.
அன்னரது மக்கள் தொண்டு மேலும் சிறப்புற மல்லிகையின் சார்பாக அவரை நெஞ்சார வாழ்த்துகின்முேம்,
- ஆசிரியர்
6A

f
|COMMISSION AGENTS
|ESITTAMPALAM&SONS
ESTATE SUPPLIERS
VAR ET ES OF - CONSU NER GOODS OLMAN GOOOS
TN FOODS GRANS
TE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR ܫ N E E D S
WHOLESALE & RETAIL
Dial: 26587
To
s
COLOMBO - 11.

Page 35
Massika:
REGISTERED AS A
With Best Compliments of:
PRL. S. W. SJEVNU
140, ARMIC
COLO
cm - 2 - 2
Bਲ வப்பவரும் ஆசிரியரும் வெளியிடுப பள்ளிாக சாதனங்களுடன் யா
ー cm =リ幸。
 

January
NEWSPAPER IN SRI LANKA
im WALLPANELLING CHIPBOARD & TIBER
GANCIETIA
1றை வீதி, யாழ்ப்பாாம் முகவரிபி வருமான் டொமினிங் வ ل ہوئی۔Te=======
|L * கந்திலும் அச்சிடப்பிடது.