கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1985.05

Page 1


Page 2
RANI GRINDING MILLS 219, MAN STREET MATA LE.
PHONE: O S 6 - 2.425
女
大
VIJAYA GENERAL STORES
(AGRO SERVICE CENTRE )
DEALERS:- AGRO CHEMCALS, SPRAYERS. FERTIZER & VEGETABLE SEEDS.
No. 85, Sri Ratnajothy Sarawanamuthu Mawatha, (wolfendhal Street, ) COLOMBO-3,
Phone: 270

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியிஇணய கலைக்ளில் உள்ளம் சடுபட்டென்றும் நடப்பவர் பிறர் சனநிலை கண்டு துள்ளுவார்"
*
"Malikai' 'Progressive Monthly Magazine 8S மே - 1985
இன்னமும் மூன்று மாதங்கள்தான் இடையில் உள்ளன. ஆகஸ்ட் மாதம். மல்லிகை ஆண்டு மலர் மாதம். இம் மூறையும் ஆழம் நிரம்பிய தரமான ஆண்டு மலர் ஒன்றைத் தயாரிக்க விரும் புகின்ருேம். இலக்கிய நண்பர்கள் பூசண ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இதையே மலருக்தெழுதும் நண்பர்கன் அன்பாணையாகக் கருதி மல்லிகையைச் கெளரவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளு கின்ருேம். ~
பொதுவாக இப்பொழுது சில் மாதங்களாக மில்லிகையில் இடம் பெறும் சர்ச்சைக்குரிய கட்டுரைசன் பற்றி பல கருத்துக்கள் பல முளைகளில் பேசப்படுகின்றன. தமக்கும் சொல்கப்படுகின்றன: அக் கருத்துக்கனை எழுத்து வடிவில் வேளியிடச் சம்பந்தப்பட்ட வர்கள் ஏளுே பிள் நிற்கிரூர்கள்: தெவிநுவில்லே,
எந்தக் கருத்தாக இருந்தாலும் உங்களது மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எழுதுங்கள். அது தமது மண் சு மக்கும் கருத்துக்கக்ளச் செழுமைப்படுத்த உதவும்.
பூவ்விண்கயில் என்னென்ன புது அம்சங்களேச் சேர்க்கலாம் எவற்றைத் தவிர்க்கலாம் என்பதையும் எல்ச்கு அறியத் தாருங்கள்
கல்விகையின் எதிர்கால வளர்ச்சியில் நம்பிக்கையுள்ள அனே வருடனும் மல்லிகை நேசக்கரம் நீட்டிக் கொண்டேயிருக்கின்றது. ஒரு புதிய காலகட்டத்தில் எதையெதையெல்லாம் ம்ல்லிகை சதிக்க வேண்டுமென விரும்புகின்றீர்களோ அதை ரமக் குத்
தெரிவியுள்கள்.
- ஆசிரியர்
udalamas 234 B -- S GAS GT ań). GS9, Lurrybu'Lumrawuh. மல்லிகையில் வரும் கதைகள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே:

Page 3
நெஞ்சார நெகிழ்ந்து போனேன்
மிக்க அன்போடு தாங்கள் அனுப்பி வைத்த மல்லிகை நிதழ்கள் கி கடத் தன. கட்டற்ற மகிழ்சிச்சியடைந்தேன். எனது நாட்டின் மிகப்பொய புரட்சி வா தி யு ம், சர்வதேசியவாதியுமான மகாகவி தராஸ் வெவ்சேன்கோவின் * மரண சாசனம் என்ற கவிதையின் மொழிபெயர்ப்பையும் கட்டுரையையும் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில் லே, நெஞ்சு நெகி ழ் ந் து போனேன். இலங்கையில் தராஸ் வென்சேன்கோவைப் பற்றி முதன் முத லாக அறிமுகம் செய்த திரு. சாந்த னும் மல்லிகையும் பாராட்டுக்குரி வர்கள். மிகப் பெரிய உக்ரேகரியக் கலைஞரை இலங்கைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள். நானே உக்ரேனினைச் சேர்ந்தவன் என்ற முறையில், எங்கள் கவிஞரைப் பற்றி உங்கள் இதழில் படித்த போது எனது மகிழ்ச்சி இரட்டிப்பானது. மல்லிகையின் ஆசிரியர் என்ற முறையில் உங்களுக்கும். கட்டுரையாசிரியர் திரு. சாந்த னுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகிழ்ச்சிதரும் இந்த நிகழ்ச்சி குறித்தும் மல்லிகை ஆற்றிவரும்
இலக்கியப் பணிகள் குறித்தும் உக்ரேனிய மொழியில் கட்டுரை
வெளியிடுவேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகின்றேன்.
வரும் 1986 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் தான் செவ்சேன் கோவின் 125ஆவது இறந்த ஆண்டு வரவிருக்கிறது. அந்நினேவை
போற்றும் பங்குப் பணியில் உங்கள் மல்லிகையும் பங்குபெறும் என நம்புகிறேன்.
மாஸ்கோ Ln. விதாலி ஃபூர்னிகா
மவ்லிகையின் இலக்கியப் பணி பற்றிக் கேள்விப்பட்டிருக்கின் றேன். இதுவரை பார்த்ததில்லே. படிக்க வெகு ஆவல் சமீபத்தில் கோயமுத்தூரில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் மல்லிகை பற்றி யும் பிரஸ்தாபிக்கப்பட்டதை நண்பன் எனக்கு அறியத் தந்திருந் தான். சில மாதங்களுக்கு முன் அசோகமித்திரன் கணேயாழியில் மல்லிகை பற்றியும் உங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்து அகமகிழ்ந்தேன். -
தமிழகம் வரும்போது திருச்சிக்கும் வந்து போங்கள் வசதி யாக என்னுடன் தங்கலாம். உங்களே உபசரித்த பெருமையும் என்னைச் சேரும்.
திருச்சி. என். ராமதுரை
 
 
 
 

வெட்கப்யடத்தக்க
அநாகரிகம்!
И
முதல் முதலில் ஒன்றைத் தெளிவாகச் சோல்லி விடுகின்ருேம். சமீபத்தில் கிழக்கு மாகாணத்தில் ஒரே சகோதரர்களுக்கு மத்தி வில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களேயிட்டு ரொம்பவும் மனம் புண்பட்டுப் போயிருக்கின்ருேம்.
நல்ல தெஞ்சு படைத்தவரிகள் யாராக இருந்தாலும் ja i துயரச் சம்பவங்களே எண்ணிப் பசர்த்து நெஞ்சம் புண்ணுகி இருப் பூசர்ன்ே என்பது திண்ணம்,
ஒன் இற்கு ஆவல நில் ஏற்பட்டது? இதை ஆதமாகச் கிந்தில் வேண்டும் இணைச் சகோதரர்கள். நேற்று வரைக்கும் ஒன்ரூக வார்த்து, ஒன்ருக இருந்த ஒன் மூகச் இந்தித்து, ஒன்gசஆழைத்த இரு இனத்தவர்களுக் இன்று பகைவர்களாக மாறி வீட்டார்கள் என்ருல் சம்மால் நதி வ முடியவில்லே.
பரஸ்வரம் குற்றஞ் சாட்டுவது இருக்கட்டும். இனி மே ல் தொடர்ந்து வாழ வேண்டியவர்களான இந்த உழைப்பாளிப் பெரு இக்கள் - தமிழ், முஸ்லிம் ர்ேகள் - இந்த அனுபவங்களில் இருந்து புதுபோடம் படிப்துடன் புதுக் கோணத்திலும் இந்திக்க முதுல 6Babahov GAž,
இத் துயர நிகழ்ச்சிகன் சம்அரிதமாக அறிக்கை புத்தங்கரன் நமது தினத் தான்களில் இடம் பெற்றதையும் நாம் அவதானித் இருந்தேர்ம் செய்தி ஏடுகளில் இத்தகைகளில் இல இட்டுக் கட்) டப்பட்டவை என்பது தமக்குத் தேரியும். வேறு சில வேண்டு மென்ராற இத்துக் கறப்பட்டவை என்பதையும் தாம் உணர்ந்து தானுன்னோம்
இருந்தும் அங்கு நடத்து வந்த மனித சக்கார நிகழ்ச்சிகள் ஆத்தனே யும் செய்யல்ல பச்சை உண்மைகள்,
இந்தக் கொடுமைகளில் இருந்து நாம் ஆனேவரும் புதிய அறி வைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இனிமேல் இந்த மண்ணில் இப்படியானதொரு திகழ்ச்சி நடை பெருமல் பாதுகாப்பதே தாம் தமிழுக்குச செய்யும் பெரிய காரிய மாக அமையும்
இதைப் புரிந்து கொண்டால் இந்து நாட்டுச் சிகோதரச் இறு : இனங்கள் மேலும் மேலும் நெருக்கமாகச் செயலாற்ற @ಡ್ಲಿà:
ܓܠ

Page 4
சிங்களச் சிறுகதை எழுத்தாளரில் முன்ஞேடி திரு. ஜி. பி. சேனநாயக்கா அவர்கள். சமீபத்தில் மறைந்து விட்டார். இவரது கதைகள் மு ன் ன ர் மல்லிகையில் வெளி வந் துள்ளன.
இவரது இலக்கிய வாழ்க்கை பற்றிய கட்டுரை ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் மல்லிகையில் வெளிவந்தது.
டாக்டர் சரத் சந்திர்வின் அக் கட்டுரையை
திரு. கே.
ஜீ. அமரதாஸா தமிழில் மொழி பெயர்த்திருந்தார்.
கலைஞர் என்ற முறையிலும்,
மனிதன் என்)
ரீதியிலும்
முழு மனுக் குலத்தையும் நேசிக்கத் தெ ரித்த வ ரா க
ஜி
கடைசிவரையும் வந்தார்.
திரு.
. சேனநாயக்கா வாழ்ந்து
கலைஞர்களை மொழி கடந்து, இனங் கடந்து, தேசங்
கடந்து தமிழ் மக்கள்
மதிப்பவர்கள், நேசிப்பவர்கள்.
அதை நினைவு படுத்தும் முகமாக மறைந்த கலைஞரை மல்லிகை கெளரவிக்கின்றது.
எழுத்தை நம்பியே
இருபதாம் நூற்ருண்டுச் சிங்கள இலக்கியப் பரப்பில் தம் செல்வாக்கைப் பல்வேறு விதங் களிற் செலுத்திய சிரேஷ்டரான குணத்திலக்க பண்டார சேஞ நாயக்க, 1985 மார்ச் 16 ந் தேதி மறைந்தார். ت*
இலக்கியப் படைப்புக்களுக் காக மாத்திரமன்றி. வாழ்க்கை
யின் ச வால் களு க்கு முகங் '
கொடுத்த தீரத்திற்காகவும் அவர் மக்களால் போற்றப்பட வேண் ц.шемrѓ.
இதற்கு அவர்
- ஆசிரியர்
வாழ்ந்தவர்
- தங்கதேவன்
எழுத்தை மட்டுமே தம்பி
வாழ்ந்தவர் என்பதோடு தம்
வாழ்வின் கடைசியில் மூன்று நான்கு ஆண்டு களை அவர் பார்வை இழந்தவராகவே கழிக்
கவும் நேர்ந்தது.
பார்வை இருந்தபோது ஒன் பது நாவல்களை எழுதிய ஜி. பி
அதை இழந்த பின்னர் பதிஞறு படைப்புகளை - தம் சகோதரி
யின் கையெழுத்தில் - நிர்மா ணிப்பதில் வெற்றி கண்டார். சொன்ன கார
 

னக் குசிகரமானது, ந்ேதிக்கத் ஆக்கது. 'புறப்பார்வை இழந்த பின் என்முன் புத்துலகிொன்று திறக்கக் கிண்டேன்
சிறுகதை, கவிதை, நாவல், திறனய்வு ள்ன்று பல துறைகளி அலும் தம்மை இனங் காட்டிய ஜி. பி. பள்ளியில் பயின்றதுகொழும்பு ஆனந்த வித்தியால பத்தில் - எட்டாம் வ் குப்பு elyenly pl. GGub.
எழுத்தை நம்பி வாழ்ந்த தால் அவர் கலையைக் காசாக்கி வாழ முயன்ருரென்றில்லை. எந்த
டத்திலும் சுய மரியாதையை விட்டுக் கொடாமல் - ஒரு கலை ஞனுக்குரிய ஆத்மாபிமானத் தைக் காத்து - வாழ்ந்தவர். இதனல், வாழ்வின் ப்ொருளா தாரக் கஷ்டங்களுக்கு நெடுக முகங் கொடுக்க நேரிட்டது.
இந்தப் பொருளாத்ாரக் கஷ்டம் போல ஜி பியை அவ ரது இலக்கிய வாழ்வில் இம்சைப்
படுத்தியவை. அவரை நோக்கி விடுக்கப்பட்ட சாட்டடிவான விமர்சனங்களாகும்.
ஜி பியின் சிறு க ைத க ள். மேலைத் தேய ஆசிரியர்களின் படைப்புக்களுக்குச் சம மா க வைத் தெ ன் ண த் தக்கவை யென்று சிங்கள இலக்கிய உல கிற் பேசப்படுகிறது. அவர் மனி தர்களைப் பற்றி எழுதினர், வாழ்வில் நம்பிக்கையை ஊட் டும் எழுத்துக்கள் அவருடையவை என்று கூறப்பட்ட அதேவேளை யில், சமூக யதார்த்தத்தை மீறியவை என்ற விமர்சனமும் அவரது எழுத்துக்கள் மீது வைக் கப்பட்டதுண்டு.
வாழ்வு, தம்மீது சுமத்திய இருளையெல்லாம் இதயத்து வலி வோடு, இலக்கிய விழி க ள் மூலம் ஊடுருவ முயன்ற தீரர். இறப்பதற்கு முதல் நாளிரவுகூட
"ராஜா வி’ என்ருெரு கவிதையை எழுதிக் கொண்டி ருந்தார்.
வெசாக் மலர்
தமிழ்க் கலைஞர்கள் மீது பேரபிமானம் கொண்டவரும் மல் லிகை சஞ்சிகையின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவருமான @・ கே. ஜீ. அமரதாசாவை ஆசிரியராகக் கொண்டு தமிழில் வெளி வந்த "வெசாக் மலர்' கிடைக்கப் பெற்ருேம்.
அதி அற்புதமான அச்சமைப்புடன் எளிமையும் அதே சமயம்
கவர்ச்சியும் பொலிகிறது. இம் மலரில் பலர் எழுதியுள்ளனர். கட்டுரைகளை அமரதாசாவே தமிழ்ப்படுத்தியுள்ளார். தொண்டில் தமிழின் மீது அவர் கொண்டுள்ன் பாசமும் நேசமும்
தொனிக்கிறது.
66) 、勢 al アgs
P
பல கசப்பான, துயரமான, வேதனை மண்டிய சம்பவங்களுக் கிடையே இந்த இனிமைசுான அணுகுமுறையைப் பார் க் கும்
போது,
சிக்கலான தீர்வுகளுக்கும் பொருந்தும் என எண்ணத் தோன்றுகின்றது.
N.
இந்த அணுகுமுறை சாலப் - ஆசிரியர்

Page 5
கலை இலக்கியங்களும் சமூகச் சக்திக் s காப்பு விதியும்
சபா. ஜெயரர்சய
அந்த நெடும் பயணத்தின் ஒவ்வொரு காலடியும் முடிவிலாச் சிக்கன உருண்டைகளாகவேயிருந்தன.
இலக்கிய உருவங்களுக்கு வினைத்திறன் ஊட்டும் செயற்பாடு கள் காலத்துக்குக் காலம் நடைபெற்று வந்துள்ளன. சமூக இயங் கியல் பற்றிய உணர்வு இலக்கிய வினைத்திறன் ஊட்டலை ஆழமாக வும் வேகமாகவும் செயற்படுத்தி வந்துள்ளது. வினைத்திறன் ஊட் டல் என்பது 'சக்திக் காப்பு விதி' என்ற அறிவியற் செயற் பாட்டுடன் இணைந்தது. சூழலுக்குரிய பூரணமர்ண இயக்கப்பாடு கொள்ளும் பொழுது குறைந்தளவு சக்தியைப் பயன்படுத்துதலும், உபயோகமற்ற முறையிலே சமூகச் சக்தி வெளியேருமல் நிறுத்து தலும் சக்திக் காப்பு விதியின் விளக்கங்களுள் ஒன்ருக அமை
கின்றது.
இலக்கிய உருவங்கள் சமூகச் சக்திக் காப்பு விதியின் வடிவங் கள். கவிதை இந்தப் பணியை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வைக்கின்றது.
பரந்து விரிந்த பிரமாண்டமான அனுபவம் கட்டுச் செட்டாக ஒரு சில அடிகளிலே அடக்கி நிறைத்து ஆற்றவென பொதிந்து தருதல் கவிதையின் செயற்பாடு. கவிதையின் செயற்பாடு சுருக்க விழத் தொடங்கிய நிலையிற் சக்திக் காப்பு விதியின் தொழிற் பாடாகத் தோன்றியதே புதுக்கவிதை என்று கொள்ள முடியும்.
பொதுவாக, மொழியின் அனைத்துக் கூறுகளிலும் சமூகச் சக் திக் காப்பு விதி தொழிற்படுவதைக் கூர்ந்து அவதானிக்க முடி யும். எழுத்தமைப்பு, சொற்பயன், நீண்ட வசனங்கள் குறுகுதல், சொற்புணர்ச்சி, பேச்சு மொழியின் சிக்கனவியல்புகள் முதலீயவை மேற்குறித்த பண்பைக் காட்டுகின்றன.
இவற்றை நான் கூறிக் கொண்டிருக்கும் பொழுது, இரவிர வாக நமது கிராமங்களிலே ஆடப் பெற்ற கூத்துக்கள் கால அள
(s
 

விலே சுருங்கி ஓரிரு மனித்தியால நாடகமாக மாறியதும் இந்தச் சக்திக் காப்பு விதியின் செயற்பாடாகக் கொள்ளத்தக்கது என்று எனது நண்பர் ஆமோதித்தார் இங்கு ஒரு பிரதான கருத்து நினைவு கொள்ளத்தக்கது. சக்திக்காப்பு விதியென்பது சமூக இயக் கத்துடன் இணைந்து கொள்ளாத தூய விஞ்ஞான விதி என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. ஏனெனிற் காவியமும், நாவலும் போன்ற மொழிப் பருமன் கூடிய இலக்கிய உருவங்களும் கானப் படுகின்றன. அவற்றை மேலோட்டமாகப் பார்த்து, சக்திக்காப்பு விதிக்கு முரண்பட்ட வடிவங்கள் என்று தீர்ப்புக்கூற முடியாது.
நிலவுடைமைச் சமூகவமைப்பின் பரந்து பட்ட, பல் முகத் தோற்றங்கள் கொண்ட தொகுதியைக் காட்டுவதற்குக் காவிய வடிவமும் கைத் தொழிற் புரட்சியுருவாக்கிய வெகு சிக்கலாகிய சமூகவமைப்பின் பரந்துபட்ட உணர்ச்சியதிர்வுகளைக் காட்டுதற்கு நாவல் என்ற இலக்கிய வடிவமும் தோன்றின. , இங்கு தேவைக் கேற்ற உருவம் தோன்றிய தொழிற்பாட்டைக் காணலாம் ஆளுல் இலக்கியத்தை வெறும் பொழுது போக்குப் பந்தலாக்கும் பொழுது சமூகச் சக்திக்காப்பு விதி மீறப்படுதலைச் சட்டிக் காட்ட வேண்டி யுள்ளது. எதிர்ப் புரட்சி இலக்கிய ஆக்கங்களும், விமர்சன முறை களும் இந்தச் சக்திக்காப்பு விதி யை மீட்ட முடியாத முடம் விழுந்த ஆக்கங்கள்தாள். w ”
இதனை விளக்குதற்கு முறையியல் பற்றிய சில கருத்துக்களை இணைத்துக் கூறவேண்டியுள்ளது. சமூக மாதிரியை நேரடியாகப் பிரதிபலித்துக் காட்டுகின்ற வேளை நேர் வலுவும் எதிர்வலுவுங் கொண்ட முரண்பாடுள்ள பாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. முரண்பாடுகளின்றி இலக்கியவோட்டத்தை நகர்த்திச் செல்ல முடி யாது. முரண்பாடுகளைக் கண்டறிவதிலும், ஃாேழுங்கு படுத்த லிலும், மார்க்ஸிய ಕ್ವೆಣ್ಣ:ಅಶ್ವಿ ஏனையோருக்குமிடையே அடிப்படை வேறுபாடுக நோக்க முடியும். வரலாற்றுப் பொருள் முதல் வாத நோக்கு இந்த வேறுபாட்டைச் சுடச் சுடரும் உலோ கம் போன்று மினுக்கிக் காட்டும்.
யதார்த்தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூறையில் படிம வாயிலான சிந்தனை வேகப்படுத்தப் படுவதுடன், அந்தச் சிந்தினை " விளைவுக்கு" செயற்பாடாக மாற்றப் படுகின்றது. சமூக நோக் குக்கு மாறுபாடான இலக்கியங்கள் விளைவுதரு சிந்தனையையோ, செயற்பாடுகளையோ உருவாக்கமாட்டா. விளைவை உருவாக்க முடியாத சிந்தனை, சமூகச் சக்திக் காப்பு விதிக்கு அடிப்படையில் முரணுகி விடுகின்றது. சிந்தனை விரயத்தை உருவாக்கும் கலை இலக்கியங்கள் சக்தி விரயத்தை உண்டாக்குகின்றன.
சமூகச் சக்திக் காப்பு விதியுடன் இணைந்த ஒரு செயற்பாடாக "கட்டுப்பாடு" விளங்குகின்றது. இசையின் அடிப்படைகள், ஏழு சுரங்களாகச் சுருக்கப் பெற்றமை பரந்து வியாபித்துச் செல்லும் இசையைக் கையடக்கமாக்கிய சமூகச் சக்திக் காப்பு விதியின் செயற்பாட்டைக் காட்டுகின்றது. இங்கு நேர் அசைவு எதிரசை வாற் கட்டுப்படுத்தப் படுகின்றது. ஏறு முறையாயும் இறங்கு
7

Page 6
முறையாயும் ஆரோகண அவரோகனம் அமைதல் இந்தச் சுட்டுப் பாட்டை எளிய முறையிலே காட்டுகின்றது.
கதையாக்கங்களிலே கதைப்பு:ம் பாத்திர வார்ப்பு, சம்ப வங்கள், மொழிநடை என்பவற்றைத் தெரிவு செய்வதிலும், இயக் குவதிலும் கட்டுப்பாடுகள் நிகழ்வதை அவதானி க் + முடியும். கருத்து வளத்தையும் உணர்ச்சிச் செறிவையும் கட்டுச் செட்ட்ாகக் காட்டுவதற்குரிய முன்னேய அனுபவ அறிவுத் தொகுதிகள் கட்டுப் பாடுகளாக விளங்குகின்றன.
இவற்றை விரிவுபடுத்தி நோக்குவதாயின் இலக்கியவாக்கங்க ளின் சிக்கனமற்ற நோக்குகள் விமர்சனங்களினுற் கட்டுப்படுத்தப் படுதலேயும், மதுபுறம் விமர்சன முறைமைகளின் ஒவங்கு, கஃ யாக்கங்களினுற் கட்டுப்பாடு கொள்வதையும் விளக்க முடியும். அறிவியலிலே கட்டு ப் ப டு என்பது நடக்கு முறை" என்ற பொருள் தரமாட்டாது இங்கு ஒழுங்குபடுத்தல் என்று எண்னக் கருவே கட்டுப்பாடு என்ற அறிவியற் பதத்தினை விளக்கி நிற் கின்றது.
எமது நடன முறைகளிலும் இசையிலும் கட்டுப்பாடு என்ற பணி தாள முறைமைகளினுல் மேற்கொள்ளப் பெறுகின்றது. கட் டுப்பாடு என்பது சமூகச் சக்திக் காப்பு விதியின் இன்றியம்ைபாத செயல்முறை என்பதை நிரோஜ சுரும் பொழுது கலே இலக்கி பங்களிலே பயன்படுத்தும் மாதிரியுருவம் பின்பற்றல் முறைக்ளேயும் இனத்து நோக்க வேண்டியுள்ாது.
சமூகத்தின் மாதிரிபுருவங்களே நாடகங்களிற் பின்பற்றப்படு கின்றன. சிற்பங்களிலே மாதிரிபுருவங்களின் பின்பற்றல் ofಷ್ರ??! மேற்கொள்ளப்படுகின்றன. மாதிரி உருவத்தையும், "செயலேயும் செய்து பார்த்தல் நிஜ இயக்கம் ஒன்றினே Ĝici ! hறிகரமாகச் செயற் படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் கிந்துரே நடவடிக்கையாகின்றது.
புராதன மனிதருடைய ஆடல் முறைகள் வேட்டையாடல், விவங்குகளே வீழ்த்தல் போன்றவற்றின் பாவனே முறை னா அமைந்தன் நிஜம் ஒன்றின் நிழல்ாக விளங்கிய அந்தச் செயற் பாடுகளின் எறியத்தை இன்றைய இலக்கியங்களிலும் காண முடி யும். கொடுமைகளே அடிதபோது மாற்றியமைத்தல், பொல்வா மைகளே வேரும் வேரடி மண்ணுமின்றி ஒழித்தல் என்றவாருன மாதிரிச் செயற்பாட்டினேக் கலே இலக்கிய்ங்க்ளிலே காட்டுதல் நிஜமான தொழிற்பாடு ஒன்றினே இயக்கும் முயற்சிச் சிக்கனத்தை வருவிக்கும் சக்திக் காப்பு நடவடிக்கை
அண்மையிலே நாடகக் கலஞர் மஞேகர் தமது அனுபவம் களேக் கூறும் பொழுது, மாதிரிச் சிற்றுருவமாக அமைக்கப் பெற்று மேடையொன்றிலுே இயக்க முறைகளே முன்சுட்டியே செயற்படுத் திப் பார்த்தல் நிஜ நாடகத்திலே தமக்குரிய பணிகளே இலகு வாக்கி விடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சமூகச் சக்திக் கர்ப்பு விதி கலே இலக்கியங்களிலே பற்பல தளங்களிற் தொழிற்படுத் ஆக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு, 壘

"சிண்களுக்கு ரப் என் தும் கி து : 岛志 ாகுதி சென்ற வருடம் : ாயிலிருந்து வெளியானது. நந்தி மார் இருபத்தைந்து வருட rt எழுதி வருபவர், ! !!! !! !!" மக்ேகொழுந்து, கச்சியம் என்ற இரு நாவல் வெளியிட்டுள்ார்": ாழுந்து (1983) சமீபத்தில் | ர எண் ட | வ து பதிப்பாகவும் ரிவந்த 、 நம்புLT 08) அவரது இன்ஞேர் ஒரு ாகத் தொகுதி ஆகும். தத்தி ாவல் - சிறு கணித ஆசிரியர: னேக் காட்டிக் கோள்ளினும் ரது எழுத்துத் தேர்ச்சியை ம் முதிர்ச்சியையும் வெரி
LLఇD - சிறுகதைகஒோமா சிதுகதையாசிரியர் என்ற ாயில்தாள் "5.58;ii'ilsir இலக் ஆளுமை சிறப்பாக வெளிப் ட்டுள்ள்து என்ப்து எனது அபிப் ாயம். இந்த இலக்கிப் --:it:
ாயத் தரிசிப்பதற்கு :
கு அப்பால் என்ற இத் குதியிலுள்ள பல கதைகள்
ன்றன.
இச் சிறுகதைத் தொகுதியில் ாந்தம் பதின்மூன்று கதைகள்
நந்தியின்
கண்களுக்கு அப்பால்
சித்ரலேகா மெளனகுரு
உள்ளன. அறுபதரம் ஆண்டுகளி விருநீது எண்பது சுள் விவர எழு திய அதிைகளாகும். இவற்றை ஒரு தொகுதியில் காணும்போது தந்தியின் வளர்ச்சியையும், கதை ாளின் பொதுத் தன்மையையும் இலகுவிவ் காண முடிகிறது.
நந்தியின் கதைகள் காட்டும் E? grey; 54 işı T.A.Diğ5 pis glir (35% lur?ğa" ET I மாாத நிகழ்ச்சிகள் எமது ஆன் முட ஒபவித்துக்குட்பட்டவை. பாத்திரங்கள் நாம் பெரும் பாலும் மாதிர்ப்படுபங்சி, அப்படி பாகுல் பழகிப்போன ஈமக்குத் f3" E rí) # 5 of In Tj Frgroñasät Guy இவை திருப்பிக் கூறுவதாளுல்இவற்றில் என்ன பயன்? இவற் றைப் படிக்கும்படி எ ம்  ைம த் ஆாண்டுபவை யாவை? நந்தியின் இலக்கிய ஆளுகையை விளங்கிக் கொள்வதில் இது ஒரு முக்கிய மான விருவாகும்.
நாம் காணும், தாம் பழகும் நாம் அறியும் நிகழ்ச்சிகள், மனி தர்கள் ஆகியவை பற்றியே தந்தி கூறுகிருர், ஆஞல் இப்புல உலக நிகழ்ச்கிகள் அவரது அக உலகில் பட்டுத் தெறிக்கும் போது அந் நிகழ்ச்சிகளின் பரிணுமம் ஆழ் மும் அசலமும் அடைகின்றது. எமது ஊனக் கண்களுக்குப் புலப் டட"தி ஒரு டிரண்டை, '$úጃ

Page 7
முரண்பாடு அல்லது ஒவ்வாமை ஒரு அவலம் தந்தியின் சிறு அதைகளூடாக இந்நிகழ்ச்சிகளை நோக்கும்போது எமக்குக் கிடைக் கிறது யாழ்ப்பானத்துப் பாரம் பயே ஆசாரங்களுக்கும் விழுமி யங்களுக்கும் நவீன வாழ்க்கைக் கும் அல்லது கால மாற்றத்துக் கும் இடையே ஏற்படும் ஒன்வா மையைத்தான் லுல சுதைவிேல் நந்தி காட்டி மூவற்கிக்கின்மூர், இந்த ஒவ்வாமைகள் கில சமரசம் அவை அகற்றப்பட வேண்டியன என்ற உணர்வைத் தோற்றுவிக் கிறது
நீத்தம் இவற்றைக் கண்ட போதும் அல்லது கண்டும் காணு மல் இருந்த போதும் ஏற்படுத் தாத தாக்கத்தை தந்தியின் கீதை கனேப் படிக்கும்போது உணர்கி மே சி ரு ஷ் டி கர்த்தரவின் ஆணர்திறன்தான் குறிப்பிட்ட நிகழ்வின் ஜீவ நாடியைக் காண் கிறது. இந்த உணர்திறனும் அதன் வெளிப்பாடும் ஒரு கிருஷ்டி கா ததஈவை இனங்காட்டுவதில் னவை ஒரு துளிதா
* நீ ஆதி உருகல்இ க்கு தார்ச் ச லேயில் இரு இலே சுளும் ஒரு பூவுமிாய் மு த்து நின்ற ஒரு புல மக கவி என்னும் கவிஞனின் * னர் திறனில் பட்டுச் ஆவிதை ய போது (சிறுபுல்) எமக் ன்ே வி ப பு லண் i க் சி ஒன்றை இத்தொகுதி yr ar 15:15, 3) will gåg as&acto gigs (sir) லு ஏற்படுத்துகின்றன. அசுரனின் தலேகள் என்ற இதை யாழ்ப்பாணத்துச் சாதி யாசாரத்தின் இறுக்கத்தையும், நவீன நிலேகளால் ஏற் ப டு ம் தேவைகளால் அது துனரும்படி திர்ப்பந்திக்கப்பட்ட போதும் இனஞேர் வடிவில் அது தன்னே வெளிக் ட்டுவதையும் பிரதி பலிப்பதாகும். இந்த நிலையைக் காட்டுவதற்கு ஒரு தரவல் கட
it.
و این آنها
எழுதலாம். ஆணுல் நந்தி சிறு கதைக்ளில் இறுக்கம் குறையா மல் இச் சமூகவியல் உண்ம்ை Sauð á að rgur?á6)usórey frið. &sog யின் பிரதான பாத்திரம் அந்தப் பின்னே நந்தியின் வஈர்த்தை களிற் சொல்வதாளுல் கற்தப் பிள்ளை, யாழ்ப்பான திதில் ஒரு பேசிய அலுவலகத்தில் ஹெட்
கிளாக்காக இருந்து ஓய்வு பெற்
தவர். அவர் வேலே பார்க்கும் காலத்திலே, பாலேயில் வந்ததும் பத்திரிகை படிப்பார். பத்திரி
கையில் கோவின்க்ளேத் தாழ்த்த
இட்ட மக்களுக்குத் திறந்துவிடும் செய்தி அல்லது பிரச்சனே ஏதும் காணப்பட்டால் மனித மலத்
இல் மிதித்தவர் போல் துள்ளிக்
குதிப்பஈர். இத்தகைய இறுக்க மான சாதியாசாரம் கொண்ட கந்தப்பிள்ளே தனது மகனுக்கு வேலே தேடும் முயற்சியில் தனது நோயிலேத் தாழ்த்தப்பட்ட மக் களுக்குத் திறந்துவிட வேண்டிய தாயிற்று, கொழும்பிலிருந்து ஆத்ததாயக்க என்னும் அரசியல் வாதியையும் கோயிலேத் திறந்து விடும் வைபவத்துக்காக அழைத்து த ன து முற்போக்கைப் பறை சாற்ற வேண்டியதாயிற்று. இத் தகைய சந்தர்ப்பத்திலேயே தனது மகனின் வேலே உயர்வு பற்றியும் குறிப்பாக அவர் கூறிவிடுகிருர், ஆளுல் க  ைத இங்கு முடிய வில்லே. முடிந்திருந்தால் அது * அகரனின் தலைகள்" ஆக வும் இருந்திருக்க முடியாது மகனது வேலேக்காகத் தனது கோயிலேத் திறந்துவிட்ட போதும் இன்ஞெரு வடிவில் தனது சாதியாசாரத் தைக் கந்தப்பிள்ளே கடைபிடிக் இஒர். வேட்ட வெட்டத் தளைக் கும் அகரவின் நலகrால் சாதி
உணர்வும் வேறு வேறு வடிவங்
களில் வெளிப்படுகின்றது. கோவி
இலத் திறந்து விடும் வைபவம் முடிந்து அத்தநாயக குடும்பம்
காரில் செல்லும்போது தாழ்த்
தப்பட்ட மக்களின் கோவிலில்
 
 
 
 
 
 
 
 
 

இயகமுரசுரத் திருவிழா நடக்கி றது. அத்தநாங்காவின் புதல்வி ஆதகிசப் பார்க்க ஆசைப்படுகி ருல் ஆஞல் அதனே மறுத்து விடுகிருர் கந்தப்பின்னே. க  ைத பின்வருமாறு முடிகிறது. "சீ" என்ருர் சுந்தப்பிள்ளே "எல்அள் கோவிலில் இது மாதிரி சூரன் போர் தடக்கும்போது இடங்களே அழைக்கிறேன் வந்து பாருங்கள்"
"ஏன் அன்கின் இ  ைத யே டிார்க்கலாமே? எ ன் று கேட் டஜன் குசுமா. இல்லே பிள்ளை அன், நாங்கள் இந்தக் கோவிலும் குப் போவதில்லை" எ ன் ரு ர் இந்தப்பிள்ளை ஐயா,
இதே போலத்தான் "கண் களுக்கு அப்பால்" என்ற கதை யும். இக்கதையில் இம் முரண் பாடு தெளிவாகவும் வலுவாக வும் இடம் ேெறுகிறது. அடி வனவு அன்னமின்கு என்ற கதை யும் முரண்நகையும் சோகமும் தருவது வெறும் வ ர ட் டு கெளரவம் எவ்வாறு தனிம்வி தர் வாழ்க்கையைப் பாதித்து விடுகிறது :கண்பது இதில் வெகு அநாயாசமாகச் சொல்லப்பட்டுள் a
ஒரு பகலும் ஒரு இரவும் எனும் கதை தவீன ஆ இ கில் சம்யத் தொழிற்படும் தன்மைக் குச் சிறந்த எடுத்துக்காட்டா கும், நந்தியின் நுண்ணிய அவ தாலிப்புகள் கதையில் அங்கதச் கவை ஒன்றையும் தோற்றுவிக் கின்றன. சொன் தணிகாசம்ை இக் கதையின் பிரதான பாத்தி நரம், கொழும்பில் மிக உயர்தர அரசாங்க உத்தியோகம் வகித்து ஒய்வு பெற்றவர். தேர்தலில் க பேச்சை :ங்கத்தவராகப் போட்டியிட்டு ஆட்டுக் காசைப் பறிகொடுத்தவர், தற்செயலாகக் கிராமம் ஒன் றில் அகப்பட்ட சிவலிங்கத்துக்இெனக் கே வில் நிஜவித் தொண்டு கெtது இரு
தணிகாசலம்,
பவர். கொழும்பு வாழ்க்கையைத் துறந்துவிட்டு, மது, மாமிசம் முதலியன தவிர்த்து கோயிலருகே ஒலே வீடு கட்டி அதற்கு க் குடிசை எனப் பிளாஸ்டிக்கில் பெயர் எழுதி ம்ாட்டி வசித்து வருகிருர் ஆளுல் அவரது மக ணும் அவனது குடும்பத்தினரும் கனடாவிலிருந்து இலங்கை திரும் பும்போது இஸ்டம்ஸ்காரரைப் பிடின்பதற்கு" கொழும்பு செல்கி ரூர், அடுத்தநான் கிவராத்திரி. அவர் தனது கோயிலுக்குக் கிரr மத்திற்குத் திரும்ப வேண்டி உள் வrது. இச் சந்தர்ப்பத்தில் நந்தி யின் பார்வை பற்றியும் அதில் தொனிக்கும் அங்கதம் பற்றியும் கதையின் இறுதிப்பகுதி நன்கு எடுத்துக் காட்டுகிறது,
காப்பாட்டுக்கு முன் மெல்ல மாக மகன் டெரக்டர் நேதன் ஆங்கிலத்தில் கேட்டார்.
தகப்பஞரே மிகவும் களைத் திருக்கிறீர்கள், மருத்து போல் கொஞ்சம் பிரண்டி குடியுங்கள்" கொஞ்சம்' என்ருர் பொன்.
சூரியன் உதிப்பதற்கு முள் அவர் தனது கோயிலுக்கும் குஜராத்திற்கும் ப்ோக வேண்டும். ஆவகுக்கு முதலில் மச்சம் இல் இாத உணவு போடிப்பூட்டது.
திருமதி தணிகாசலம் அவரு டைய பேட்டிக்குள் அவருக் இென வந்த பொருட்களே அடுக் கினர். ஒரு காவிநிற சுவெற்றர். ஒரு தேமோஸ் பிளாஸ்க், ஒரு
ஷேஃபர் பேணு, பட்டரி இயக்
கும் சவர மெஷின்,
வெளிநாட்டு வெள்ளைத் துணியில் நீளமான சில துண்டு களே வெட்டி அவசரமாக ஓரங் களைத் தைத்து தாயிடம் கொடுத் தாள் இடைகி ம்கள்? அவள் இவற்றையும் பூக்குவ87இ இக்
f

Page 8
தப் பெட்டிக்குள் tn L 或 墅 வைத்தாள்
இக்கதைழின் தொடக்கத்
தைப் படித்தால்தரின் வெளி நாட்டு வெள்ணேத் துணி யில் வெட்டப்பபிட் தீளமான துண்டு களில் அடங்கியிருக்கும் கிண்டல் புரியும்,
தந்தியின் கதைகன்ேப் பற் றிக் கூறும் போது குறிப்பிட வேண்டிய் இன்னுேர் ஆ ம் ம் அவற்றில் காணப்படும் ஒருமைப் பாடு அல்லது ஒருமை திலேதான். சிறுகதை எனும் இலக்கிய இடி வத்திற்கு இது அத்தியாவசிய மானது. இதஞல் கிறுகதையைத் தனிநிஇக் கவிதையுடன் ஒப்பீடு வது உண்டு. நத்தியின் கதை தவில் 0ொதுவாக மன உள்ை ஆகன் அன்றி ச ம் பே வங்க ள் நிகழ்வுகனே இடம் பெறினும் அவை குறிப்பிட்ட நோ க்கு ம்ையத்தை சுற்றியே அமைகின் றன. இங்கு கதை கூறு வ து தந்தியின் பிரதான நோக்கமல்ல. அவ்விவரங்கள் அல்லது நிகழ்வு கன் பற்றிய தனது பார்வைகை. கரு த்ன் த வெளிக்கசட்டுவது தான். எனவே இதற்குத் தேவை வான அளவுதான் நிகழ்த்சிகளே யும், லீடிங்களேயூம் பாத்திரங் அளேயும் தேர்ந்தெடுக்கிருர் நந்தி. இதனுல்தான் நிகழ்ச்சிகளே ஒரு மைப்பாடு கிதையால் ஒழுக்கில் கொண்டு செல்லவும், முனைப்பான கிருத்தைத் துல்லி யமாக உணர்த்தவும் முடிகிறது.
நந்தியின் உணர் திறனும் அவருக்குக் கைவந்த சிறுகதை வடிவமும் அவரிடமிருந்து மேலும் இறந்த கதைகளை எம்மை எதிர் பார்க்க வைக்கின்றன. நந்தி இன்று தமிழ் மக்கன் மத்தியில் கர்மையடைந்திருக்கும் அரசியல் பிரச்சrேபை என்வாறு கையா
வார் ஏ ன எதிர்பார்ப்பது 藥
கதையின்
翼霹
ܣ
ஒரு மெளனத்தின்
egasii
| Goto, aggia
ஆங்கில் உரசும் காற்றின் இனிமைபோல் நினேவில் என்றும் வியாபிக்கும். ஆசானின் ரூபம்ாய் ஒரு மானுடன் ஆரவாரம் அனேக்காத பஞ்கமேனி அது
இவன்பேணு நாசியில் "அக்னி" தாள் வர்த்தைகள் வாரித்தது கடினம் தோறும் கலா போதையில்
சுழன்ற விழிகள் இருந்தும் தவனே முறையில் மெளனம் அனுஷ்டித்த
இலக்கிய மானுட
இயக்கும் அவர் இவர்stajgirl Gurrow வித்துகள் தான் இன்று ஓடக் குழல்களாய் மழையினா ம்ேகங்களாய் இயந்திரச் சூரியகுய் எழுந்து அக்னியை நீக்கிக் கொள்கின்றன, கவி உதடுகள் மூலம்
னெனம் கூட மணிக்கும்" எனும் துயர் நிறை
| 6 && !/&ୋତS
ஒரு மார்ச் மாதத்தின் பதிஞன்காம் நாள் ாகவதமாக்கிச் சென்றது! அந்த நாவீன் தேரகுத் துர்ஆன் மனதைக் கீறி அழியா ரணத்தை உருவாக்கிவிட்டன! இருந்துமென்ன அந்த தர்ம ராஜாவின் ஞாபகச் சுவடுகளில்தான் இந்த "அக்னி யுகத்தில் நாங்கள் தலா சரித்திரம் : "
 
 

செங்கை ஆழியான் ಹ6ö5
மூங்கில் ஆறு
ஆற்றின் இறுரயேரம குடியிருப்பிலிருந்து மூன்று இமல் கள் தூரம் நடத்தால் முங்கில் காட்டை அ  ைடய முடியும். அடர்ந்த காட்டினூடாக இந்திக் காட்டாறு பாய்ந்தது. அந்த ஆற்றின் கரைகளில் மூங்கில்ஜீன் செறிவாக வளர்த்திருந்ததால் போலும் அந்த ஆறு மூங்கில் ஆறு என்ற பெயரைப் பெற்றது. ஆற்றில் வருடம் முழுவதும் பெரும்பாலும் நீர் பாயும், கடுங் தோடையில் இது வேதிவில் ஆற்றில் மெலிந்த அளவில் நீர் கானப்பட்ட போதிலும் முற் ஆ நீர் இல்லாது போனது இடியாது. காட்டு விலங்குக எல்லசப் பருவத்திலும் பாதியளவு நீர் கானகத்தில் கிடைத்ததால் அவை குடியிருப்பு கலுக்குள் வருவதும் இறைவு.
நண்பகல் பொழுதில் மூன் கில் ஆற்றின் கரையோரமாக வைக்கல் நடந்து கொண்டிருந் தான், அவன் சரத்தில் காட்டுக் கத்தியேசன்றும் மடியில் கூர்மை யஜுன சிவ ல் கத்தியொன்றும் gGSITAT U LILL- GRT...
ஆக்கிஓஈமத்தில் ெேத்திர மான பெயர்கனில் அல்ன் பெய ரஈன வைக்கலும் ஒன்று ஏன் எப்டி ஆப்ஜெச் ൈജു
வந்தது என்பது அவனுக்குத் Ggáltjai cibás), அவன் பெயர் சிறுவயதிலேயே மறைந்து இன்று வைக்கல் என்ற பெயரே நிலத்து விட்டது.
அவனுக்குக் குடும்பம் என்று ஒன்றில்லே. அதனுல் ஆவ மின் தவிக் கட்டேடிதல்வன் இறு வயதிலேயே அவனைப் பெற்றவள் மரனமாகி விட்டதால் தக் கை யின் அரவணைப்பில்தான் வ வார் ந் த ர ன் தமக்கையும் பாம்பு தீண்டி இறந்ததால் அவ ளுடைய மூன்று பின்வேர்களேயும் காப்பாற்றும் பொறுப்பு அவனில் விழுந்தது.
தகப்பனற்ற பிள்ளைகளல்ல. தனப்பன், மனேவியின் துடக்குக் கழிவதற்கு முன்னமே இன்குெ குத்தியின் குடிசையில் புகுந்து விட்டான். அதஞல் அக்காவின் குழந்தைகளுக்கு அவனே எல்லா மானுன்
அதன் பிறகு ஐந்து வருடங் கள் ஓடிவிட்டன.
அவனுக்கு 66) தெரிந்திருக்கவில்லே. ஒரேயொரு தொழில்தான் தெரிந்திருந்தது. மாத்தறையிலிருந்து குடியிருப் பிற்கு வந்து வெகு காலமங்க சிங்கள் பாஸ் ஒருவர் வசித்து இந்தஈர், அவர் கா ட் டி ல்

Page 9
  

Page 10
96U 85 இளைஞர் விழாவுக்கான மாணவர் திட்டம்
அலெக்சாற்தர் ஜ்வார்ஜின்
1983 ஜஉலே 27 முதல் ஆகஸ்டு தீ வரை ம7ல்கோவில் தடை பெறவிருக்கும் 12 ஆவது உலக இன்ஞர் மாணர் விழாவுக்கான மாணவர் திட்டத்தை வகுப்பதற்காக, சோவியத் தயாரிப்புக் கமிட்டிக்குள் ஒரு விசேடக் குழு நிறுவப்பட்டிது.
முத்திய விழாக்களின், முதன்மையாக 1978 ல் றவானுவில் நடத்த 11 ஆவது விழாவின் அனுபவத்தை ஆராய்வதன் மூலம் நாங்கள் எங்கள் பணியைத் தொடங்கிறேம். நானும் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் பல உலக விழாக்கருக்கான தயாரிப்புக் களிலும் அவற்றை ஏற்பாடு செய்து நடத்துவதிலும் பங்கெடுத் திருந்தால், எனது சொந்த அனுபவமும் கைகொடுத்து உதனியது. மாணவர் திட்டத்தை வகுக்குக் போது தாங்கள் எங்கள் பணி ஓடி, அயல் நாட்டு தேசிய மாணவர் சங்கங்களும் தேசியத் தயாரிப்புக் கமிட்டிகளும் சமர்ப்பித்திருத்த யோசாகனின் அடிப் படையில் அமைத்துக் கொண்டோம். மேலும் சென்ற கோடைப் பருவத்தில் உலக ஜனதாயக இளைஞர் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவும், சர்வதேச வானவர் சங்கத்தின் செயற்குழுவும் வல் கோவில் ஒரு கூட்டத்தை தடத்தி மாணவர் திட்டம் சம்பந்தப் La L- Lus Gurrgårsånho alavrršišSgA)sa.
ஹவாளுவில் நிகழ்த்ததைப் போலவே பல்வேறு மன்றங்களே யும் கமிஷன்கரேயும். ககுத்தரங்குகளையும் கொண்ட ஒரு சர்வதேச மrாவர் கேத்திரம் மாஸ்கோ விறஈவில் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கிழுேம். இவற்றில் பங்கொடுப்பவம்ாள் பாடத்திட்டங் agai7, to r7a7airř awuu சிவாக வடிவங்சன், சுற்றுப்புறச் சூழல் LLCLTTTTYtLaSL0LLLTTuTTT Y0LSLLLLT CLTLTTTS LLLTTTLLLLLTLL S LTTTL LLSL0TT LLLTTTTLLL STTT LLTLLLLLLLLkLSS S LLL T L L L tT LLTTLLTL விவாதிப்பர்.
இதைத் தவிர சோவியத் மாணவர்கள் எவ்வாறு வாழ்கின்ற வார், படிக்கின்றனர் என்பதைக் கண்டறிந்து கொள்ளும் வாய்ப் பையும், ஏனைய நாடுகளிலிருந்து வந்துள்ள மாணவர்களுக்கு விழா வழங்கும்.
TT TTLS TTLTMLML HTTTT0LLLL0LLLTT LLTTTTSS LLCLCLTLT S LMML நிகழ்ச்சிகள், விஞ விடைப் போட்டிகள் பிற போட்டிகள் ஆகி பவை உள்ளிட்ட ஒரு பரந்த கலாசாரதி திட்டமும் வழங்கும். சோவியத் மற்றும் அயல் நாட்டுப் பிரதிநிதிகளேத் தவிர, சோவி யத் யூனியனிலுள்ள மேற்கல்வி நிலையங்கவில் சற்றுவருக் ஆயல் நாட்டு மாணவர்களும் விழாவில் செயலூக்கமாகப் பங்கெடுப்பர். நடப்புக் கல்வியாண்டில் 140 நாடுகளைச் சேர்ந்த கமார் ஒரு லட் சம் இனம் 苓* பென்டிரும் சோவியத் யூனியனில் கல்வி கத்து வருகின்ற்னகி s
6

1984 என்ற நூல் 19.3 ஐ ல் எழுதிய நவயுக தீர்க்கதரிசி எனப் ாராட்டப்பட்ட 67(pásmarrý ஜோர்ஜ் ஓவெல் என்ற புனே பெயரில் எழுதிய எரிக்ஆதர் t:5CJarrauri.
ஸ் பெயினி ல் காரத்தை எதிர்த்துப் போரிட்ட ழ ற்பேன் க்கு தோளோடு தோள் நிள் f பாரிட்டார். அவர்களிடையே நிகழ்ந்த போட்டி, பொருமை, ஒடுங்கிய கட்டு பற்று. கட்சிக்குள் இல்லாதவர் தம்மே ஒத்த இலட்சியமும் G6/rst sns பற்றும் உள்ளவர்கள் என்ருலும் வெறுத்து இது க் கிப் பின்னே தள்ளிவிடும் போக்குப் போன்ற வற்ருல் மனம் வெதும்பியவர் 2மது மத்தியதர வர்க்கத்தினர் தொழிலாளி வர்க்கத்தினருக்கு தலம் ஏதும் செதயாது நட்டாற் றில் கைவிட்டனர். அதற்குத் Anth Luisror தேடவேண்டும் என்று நம்பியவர். அ த ஞ ல் இங்கிலாந்திலுள்ள (7
கைவிடப்பட்ட கீழ்மட்டத்தின பழகிஞர்.
-ன் நெருங்கிப் a) விடுதிகளில் தங்கிஞர். *கப்பட்டவர்களுடனும் சமு காயத்தின் கீழ்த்திட்டு மக்களுட றுேம் புழங்கிஞர். :வின் துறைக் இப் போகும்விதி
Ayari தொழிலாள வர்க்கத்தின்
சர்வாதி
வாதிகளுடன்
தம் ,
என்ற நூலில்
ஜோர்ஜ் ஒவெல்
- காவல்நகரோன்
வாழ்க்கை எனத் தரம் கருதிய வற்றைப் படம் பிடித்துக் காட் Lajoňravrnrtř.
ஜோர்ஜ் ஒவெலின் Galého
என்ற கட்டுரைத் தொடர்பில்
பி. பி. வி. விமர்சகர் மல்கம் மகறிஜ் கூறுகிமுர், "தான் அவு ருக்குச் சில வ்ேகாகவில் குறிப் பிட்டுச் சொன்னது போல,அவ ருடைய வர்ணனைகள் Ο Β τις அவதானிப்பின் மூலம் பெற்ற அனுபவங்களின் பிழிவு அல்ல். அவர் வாசிக்கும் 'நியூஸ் ஒவ் த வேர்ள்ட்" பத்திரிகை, கடற் கரைப் படத் தப்ால் அட்டை கன், டிக்கன்ஸ் போன்ற நாவ லாசிரியர்கள் மூலம் பெற்றவை களின் சாரவாகும்
984 முழுவதும் அவரைப் பற்றிய கட்டுரைகள், நூல்கள் லவெளிவந்தன. 1983 என்ற சினிமாப்படம் தி ன் று வெளி வந்துள்ளது. ஓவெலின் "மிருகப் பண்ணை" பாடநூலாகியுள்ளது. தமிழிலும் க.த.ச. அதன்ன அறி முகம் செய்துன்னார். வேறு மொழிபெயர்ப்பும் வந்துள்ளது.
அவரின் சில கருத்துக்கள்:
*எல்லா- எழுத்தாளரும் கர் ;
வம், சுயநலம் 'சோம்பல் ஆகிய தீய குணங்கள் R-609 - Lu Galířssir. 'அவர்களுடைய நோக்கம் ஒவ்
17

Page 11
வொன்றிலும் ஏதோ ஒரு மர் மம் அடிப்படையாகக் கிடக்கும். நூல் எழுதுவது என்பது ஒரு ஐயங்கரமானதும் களைப்புத்தருவ துமான போராட்டம். ஒரு நோய்மிக்க நோய் நீண்டகாலம் நிலைததிருப்பதைப் போன்றது. ஓர் எழுத்தாளன் ஏதோ ஒரு பி சா ச் ஞ ல் தூண்டப்பட்டு, அதனை எதிர்க்கவோ விளங்கிக் கொள்ளவோ முடியாமல், அப்ப டியான எழுத்து வேலையை ஆரம் பிக்கிருள். ஒரு குழந்தை தன் மீது மற்றவர்களின் கவனத்தைத் திருப்பும் பொருட்டு வீரிட்டுக் கத்துவது போன்ற செயற்பாட் டையே இந்தப் பிசாசும் எழுத் தாலானுக்குள் இருந்து செய்யத் தூண்டுகிறது. ஆனல் یےy)زینت சமயம் ஒருவன் தன் ஆளுமையை இடைவிடாது துடைத்து அழித்து விடாமல், மற்மையோர் விரும்பி வாசிக்கத்தக்க எந்த ஒன்றையும் எழுத முடியாது என்பதும் நிச் சயமான உண்மை. நல்ல வசன நடை என்பது ஒரு ய ன் ன ல் கண்ணுடி போன்றது.
ஏன் எழுதுகிறேன்
இடது சாரி இலக்கிய விமர்
சனம் விடயத்துக்கு முக்கியத்து
வம் கொடுப்பதை வற்புறுத்தி லந்தது பிழையல்ல. நாம் வாழும் யுகத்தைக் கருதும்போது, இலக் கியம் முதலாவதாகப் பிரசார மாகவே இருக்க வேண்டும் என அது வற்புறுத்தி வருகின்றதும்
பிழையில்லை. அது எங்கே பிழை
விடுகிறது என்ருல், அரசியல் இலட்சியங்களுக்காக இலக்கியத் தீர்ப்புகளை வழங்குவதில்தான். ஒரு கரடு முரடான உதார ணத்தை எடுப்பதஞல், எந்தப் பொதுவுடமைவாதி பகிரங்கமாக ஸ்டாலினிலும் பார்க்க ட்ருெ
ஸ்க்கிமேலான எழுத்தாளர் என
ஒப்புக் கொள்வான்? மான எ(1 க்காளன்,
"ஒரு தர (6 9ق) }
அவன் அரசியல் எதிரி, நான் என்ருல் ஆனமட்டும் அவனை வாய்மூடச் செய்ய வேண்டும்" என்று சொல்கதில் தீமையில்லை. அவனைத் தட்ப 1க்கியால் வாய் மூடச் செய்திடல் கூட அறிவுக்கு எதிரான பாவத்தை ஒருவன் செய்யவில்லை; ஆனல் மா பாத கம எது என்ருல் 'எனது அரசி பல், விரோதி, ஆகவே அவன் ஒரு தரமான எழுத் தாள ன் இல்லை" என்று இவக்கிய முடிவு கட்டுவதாகும். இலக்கியமும் இடதுசாரியும்
இளவேனிற் காலம் வருவ
தில் இன்பமடைவது, பருவகால மாற்றங்களைக் கண்டு பூரிப்பது
கொடியவர்களின் செய்கையா?
இன்னும் தெளிவாகக் கூறுவதாக இருந்தால், நாம் எல்லாரும் முதலாளித்துவம் என்ற விலங் கில் கட்டுண்டு தன்பத்தால் முனகிக் கொண்டு இருக்கு ம் டுவளையில் ஒரு குயிலின் பாட் அக்காக, ஐப்பசியில் மலரும் ஒரு லஞ்சல் எ ல் ம் மரத்துக்காக, பல்லது காசு பணம் செலவில் ாேததும். இடதுசாரிப் பத்திரா திபர்கள் வர்க்கக் கோணம் உள் வாவை என ஒதுக்கிவிடாததுமான ஒரு இயற்கையின் அற்புத நிகழ்ச் சிக்காக வாழ்வு என்பது சுவைக் கத்தக்கது (மணிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே) எனக் கருதுவது வெறுத்து ஒதுக் கிவிடத் தக்கதா?
நான் விரும்பியபடி எழுதுகிறேடி
சோஷலிஸ்ற் ஒருவன் தன் பிள்ளைகள் போர்வீரன் பொம்
மைகளுடன் விளையாடுவதைக் கண்டு பொதுவாக ஆத்திரம் அடைகிமுன், ஆளுல் சிப்பாய்
பொம்மைகளு?குப் ப தி லா க எதைக் கெ. டுக்கலாம் என்று அவனுடைய நினைவில் ஒன் இம்

(3 sreirya Saway. GurGr Gavair டாம் என்னும் அதறிம்சாவாதி யின் பொம்மை சரி வ ரா து: லறிற்லர் தமது மகிழ்ச்சியற்ற உள்ளத்தில் மி A த் தீவிரமாக உணர்கிருர். ஆதலால் மனிதர் கள் வசதிகள், பாதுகாப்புக் குறைந்த வேலை நேரம், சுகாதா ரஏ கருத்தடை, பொதுவாக நோக்கிஞல் பொது விவேகம் ஆகியவற்றை மட்டும் நாடுகிருர் கள் என்பதில்லை. அவர் கள்  ைட யி டையே ஆகிலும் urt prrrl -- as LutfjSurry th ஆகியவற்றையும் விரும்புகிருர் கள். (போர்ப் பறை கொடி, விசுவாச ஊர்வலங்கள் ஆகிய வற்றைப் பற்றித் தான் பேசாமல் விட்டாலும் பறவாயில்லை, ஹிட் லரின் மெயின் காய்ம்ப் விமர் சனத்திவிருந்து நம்முன் பலருள் தேங்கி நிற்கும் ஒரு நம்பிக்கை ஒவ்வொரு தேர்வும். ஒவ்வொரு அரசியல் தேர்வும் தீமைக்கும், நன்மைக்கும் இடையிலேயே, ஒரு விஷயம் அவசியமானது என்ருல் அது சரியானது என்ப தாகும். இது குழந்தைப் பரு வத்துக்குரியது. இந்த தம்பிக் கையை நாம் கைவிட வேண்டும் என்பது என் கருத்து. அரசிய வில் ஒருவன் செய்யக்கூடியதெல் லாம் இரண்டு தீமைகளுள் எது குறைந்த தீமை எனத் தீர்மா னிப்பதே . சில சந்தர்ப்பங்களி லிருந்து ஒரு வன் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ருல் ஒரு பிசாசு போல அல்லது பைத்திய காரன் போலச் செயலாற்றுவதை விட வேறு வழியில்லை, எழுத்தாளரும் அரசு என்ற மகரத மீனும்
எமது சமுதாயம் இன்னும் பொதுவாகப் பேசு மி டத் து (விபரல்) சாராண்மைச் சமுதா யமே. ஒருவன் தனது பேச்சுவன் மையைப் பயன்படுத்துவதாகுல்
அவன் பொருளாதார அழுத்தங் கக்ரத் தாக்கதல்களைச் சமாளித் தாக வேண்டும்; பொதுஜன அபிப்பிராயத்தில் பலம் வாய்ந்த பகுதியினன்ர எதிர்த்து நிற்க வேண்டும். இரகசியப் பொலி சrரை எதிர்த்து நிற்க வேண் டிய ஆபத்து இன்னும் வரவில்லே. எங்கோ ஒரு மூலைக்குள் ஒரு வளைக்குள் சொல்வதாய் அல்லது எழுதி அச்சடிப்பதாயிருந்தரல் செய்து தொலைக்கலாம். அக்கிர மம் என்னவென்முல், சுதந்திரத் 59 div alaria) и ћајиота, швезе eur74sdr uurrGradRaij, uinroesjägé கதந்திரம் மிகமிக அவகியமா னதோ அவர்களே. பொதுமக்க ளுட் பெரும்பாலோர் எப்படி யிருந்தாலும் எமக்கு என்ன என் பறிருப்வர்களே. அவர்க்ள் மாறு பட்ட கருத்துடையவர்களைத் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணமில்லாதவர்கள். அப்புரட் சிக் கருத்துடையவர்களே ஆறரிக் கவும் முன்வந்து உழைக்கமாட் டார்கள். புத்திஜீவிகளிடமிருந்தே அறிவுத் துறையில் சமநிலையைநலனே நாடுபவர்களுக்குத் தாக் குதல் கிட்டுகிறது.
இலக்கியத் தடுப்பு
கண்ணியம், போலிவேடம், சிற்தரையில்லாம்ை, சட்டத்தை மதித்தல், சீருடையை வெறுத் தல் ஆகியவை "புடிங்" உணவுப் பனிப்புசார் மூடிய வாளமும் போல, என்றும் நின்று நிலவும் ஒரு தேசீய பண்பாட்டை அழிக்க வேண்டுமால்ை, அற்றியருக்கு ff Går u as mr av tih gay" ..GO DYLJ or são
போன்ற மாபெரும் தே சீ ய ஆபத்து நிகழவேண்டும் பங்க ம7ற்று நிலையம் இடிக்கப்பட
லாம் கலப்பை உ ழ வுக் கு ப் பதில் இழுபொறி வாலாம், கிரா மப் பெருநிலக்கிழாரது மாளி கைகள் கிறுவர் விடுமுறை விடு basarasarab.
2.

Page 12
அவை எல்லாவற்றையும் விட நான் அடிக்கடி தடவும் உனது தமுதழுத்த உதடுகளைப் போட்டுவிட்டு தெருவில் படிகின்ற இரத்தம் சிவப்பாக இருக்கிறது.
அதை
முள்ளுத் தின்று ஒராவாய்ப் போன நாய்கட முகராமல் வாயைக் கொகவி விலகுகையில் என்செய்வேன். . .
நீ
C esoj6)?enu', Gurre.
2 ,
4.
இலக்கங்களின் கூனலைப் போல மூக்கைச் சீறித் தலையணையில் தேய்த்துவிட்டு கும்பகருணியாய்
RL-Lurri aver g.
உன் விழிகளின் இம்ைகளுக்கு எத்தனை உரோமங்கள் எனக் கணக்கெடுத்து
என்பெயரை f உள்மூச்சுத் தொங்கவில் முடிந்து கட்டிவிட். எனக்குத்
2ákurrearr uirgid?
மழைப் பழங்கள்
தவிர்க்க முடியாத திரையிழுப்பும், திணிக்கப்பட்ட ஒத்திவைப்பும்,
அறிவிக்கப்படாத
கோளாறும்தான்.
கண் செருகலையும்
የቛ»Gይ . கலா பூர்வமாகச் செருகக்கூடிய செருக்கல்காரியே--
a இந்தக் குறிகளினே எடுத்துவிடு எதற்கும்தாம் கடற்கரைக்குப்
போனது போலும்,
நீ வீட்டாருக்குத் தெரியாமல் எழுதின அத்தலே இனங்களையும் விற்பமாகச் செதுக்கி
காதற் கடிதங்கள் படைப்பது போலும்,
7 upurius air aseps udmru இருந்தால்தான் காற்றுக் கட்டியாப் இருக்கும். இங்கே . . .
‘அண்ணுர்ந்து பார்த்தாலும்
எங்கோ எவஞே கொழுத்திய நெருப்பின் துணிநாக்கு 'உரசிய கொதிப்புக் தணியாமல் நட்சத்திரக் குஞ்சுபொரிக்கும்
apay Guðs taaaðmrt
 

பாராண்டிக் கொண்டு சாரி வழுகுவது குவீர்க்ாற்றை எதிர்பார்த்து போலாச்சே.
அழுகிறது. 编虎 இந்தப் பாலவனத்து சின்னசென்ழுலும் ஒரு கடுகு வெக்கைக்குள் சுருக்கட்டிக் கண்விடுத்து
சச்சை மரதிழலும், இல்லாத ஒட்டகைக்கு வருவதுபோல்
மனக்குரங்கைப் У
பிடித்துச் சரிப்படுத்தி இறகடித்து மழைப் பழங்களை மடல்செய்தல் எழும்பி
•drಳ್ಗUra உனது இடுப்புக்குச் வந்ததென்று. 喙·
வானம் தரைக்கு
கழுகு இறகு
அண்மையில் காலஞ்சென்ற புகழ்பெற்ற சிங்கள எழுத்தா
ளர் ஜி. பி சேஞநாயக்க அவருடைய இறப்புக்குச் சில மணி நேரத்துக்கு முன் எழுதிய இறுதிக் கவிதை இதுவே.
//////wwwwwwwww^^^^^***^^^^^^^^
தமிழாக்கம் கே. ஜி. அமரதாச
வெண் முகில்கவிஞல வானம் நிறைந்துள்ளது. அவற்றுள் சாம்பல் நிறமுள்ள முகிலொன்று சிறிது சிறிதாக கீழே இறங்கும் தோற்றமளிக்கிறது. மலைகள் தொலையில் வரிசையில் உள்ளன.
வீட்டுமேல் வானத்தில் கழுகு ஒன்று பறக்கிறது வட்டமிட்டு வட்டமிட்டு கீழே வருகிறது வீட்டு முற்றத்தில் இருந்த ஓர் உழவன் அதனைக் கண்டுவிட்டு
மலேயுச்சியில் கழுகுகள் வாழ்கின்றன" என்று சொன்னுன் ரன்க்குள்.
ஏதோ ஒரு பொருள் வாணிவிருந்து வத்தி உழவன் பாதத்தருகில் சட்டென்று விழுந்தது அப் பொருளைக் கையில் எடுத்தான் உழவன் அது என்னவோ? ஒரு கழுகின் சிறகே சிறப்புக் கலந்த மாநிறம் கொண்ட அவ்விறகில் பழுது எதுவுமில்லை.
கழுகு என்பது பறவை வர்க்கத்தினது அரசே அளவில் பெரிதானது: வலிமையில் மிகுந்தது.
இறகைச் சோதித்த உழவன்.
அதை வீட்டினுள்ளே எடுத்துக் கொண்டுபோய்,

Page 13
ஒரு மேசையின் மேல் பயயPதியோடு ன்துத்தான்.
*கழுகின் இறகு தானே?" உழவனின் மனைவி கேட்டாள் மகிழ்வோடு. ““ás(páòdy ĝ3) Apero 1 கழுகின் இறகு" குழம்பிய சிறுவர்கள் கத்திஞர்கள். அருகாமை வாழ் பிள்ளேகளும் குவித்து
Dososů uprrřšas வேண்டிருவிகள்,
ம்றுத்ாள் கழுகு வந்து விட்டினருகே இருந்த கோழிக்குஞ்சு ஒன்றிசை கெளவிப் போனது. உழவனின் மனைவி மேசையின்மேல் வைத்திருந்த கழுகு ፪፻ግ። எடுத்து முற்றத்தில் வீசிஞள்.
egpavadsår ubåtref கோழிவளர்த்தலில் ஈடுபடுவாள். இரு தாள் கழிந்ததும், வானத்திலிருந்து திடீரென இறங்கிய கழுகு இன்னுெரு கோழிக்குஞ்சு ஒன்றி&ள கெள்விப் போனது,
அத்தக் கழுகுக்கு வெடிவையுங்கள்"
வேண்டிஞன் மனைவி. *கட்டுப்போடும்கன், கட்டுப்போடுங்கள்" என்ருர்கள் குழந்தைகள்.
Stjum
Wd Fraubarrah,
"இதோ šCip65 வருகிறது"
கத்திஞர்கள் பிள்ளைகள். உழவன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, கிடுகுக் குடிசையொன்றில் மறைத்து கட்டான்,
காயப்பட்டு விட்டு முற்றத்தில் விழுந்தது கழுகு. இறகுகளை அடித்து அடித்து அது உயிருக்குப் போராடியது. *" நெல்லி மாத்தடியில் கழுகைப் புதைத்துவிடுங்க?" வேண்டிள்ை மனைவி, "அது இன்னமும் இறக்கவில்லை" என்ருன் உழவள். "sry fou udivay, புதைத்துப் போடுங்கள்?? எல்லோரும் சேர்ந்து sGp6pali Jos Aösntasair. வீட்டுனுள் வைத்திருந்த கழுகு இறகும் இக்கணம் முற்றத்துச் சேற்றில் மிதிக்கப்பட்டது; O
MM- AINM ANIMIRANMraMNuwe AMMIN MALa حصہ
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திலி ரூந்து புதிய சந்தா விவரம் பின் வருமாறு.
தனிப்பிரதி 2 - 0 ஆண்டுச் சந்தா 33 - 00 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா
மல்லிகை
2348, கே. கே. எஸ். வீதி யாழ்ப்பாணம்,
AMqLM MMLMLMLMLiMLTLMLLiATLTLM LLMMLMLML ML LLMLLLSS MM
 

பாரதி நூற்ருண்டை நினைவு கரும் நோக்கத்துடன் பதின் நான்கு சிறுகதைகளே உள்ளடக்
கிய ஒரு தொகுதியாக வெளி
பிடுவதத்குத் திட்டமிடப் பெற் றிருந்த சிவகுமாரன் கதைகள்" இரண்டாண்டு காலத் தாமதத் S67 96ö767 ro gvp as and 5 as åker மாத்திரம் கொண்ட ஒரு நூலாக வெளிவந்துள்ளது. மொருயலின் JAy yp é@ au களுவாஞ்சிக்கு ஜிவா பதிப்பகம் :: இச் சிறு கதைத் தொகுதியினுள்ளே பார யின் ஒரு புகைப்படமும், சிறு கதைகள் ஒவ்வொன்றின் ஆரம் பத்திலும்- கதைகளுக்கு மேற் பாரதியின் கவிதை வரிகள் சில வும் இடம் பெற்றுள்ளன. ஈழத் தீன் பிரபல விமர்சகர் ஒருவரின் சிறுகதைத் தொகுதியொன்றி னைப் படிக்கப் போகின்ருேமென் னும் ஆவலுடன் பதிப்பகத்தார் உரையை நோக்கும்போது எமது ஆவல் பின்வருமாறு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
"ஒரு விமர்சகன் இலக்கியம் படைப்பானேயாளுல் அவ்விலக் கியம் ஒரு பூரணத்துவம் மிக்க ஆக்கமாகவே அமையும். ஏனெ னில் சமுதாயத் தி ற் கு எது தேவை, அதை எப்படி அளிக்க
முன்னேவியத்துடன்
பிரபல விமர்சகர்
சிவகுமாரன் கதைகள் ஒரு குறிப்பு
கந்த நடேசன்
முடியும் என்பதை அவன் பவித்து அறிந்திருக்கிருன், அந்த அனுபவத்திள் வடிகால்களாக பெருக்கெடுக்கும் படைப்புக்கள் சமுதாயத்திள் குறைகளை ವ್ಹಿಗ್ಗೆ ಹಣ Gefeili anyth cwest56fedarsawr கு 魏
பதிப்பகத்தார் உரையைத் தொடர்ந்து நூலாசிரியர் முன் னுரையில் இன்றைய பிரபல விமர்சகர் கே. எல். சிவகுமாரன் அவர்கள், 1959 முதல் 1965 வரையுள்ள ஓர் ஆறு வருட காலத்துள் வெளிவந்திருக்கும் அன்றைய தமது சிறுகதைகள் பற்றித் தெரிவித்திருச்கும் "அவை அடக்கமான கருத்துக்கள் எமது கவனத்தை ஈர்க்கின்றன.
*பத்திரிகை ரகக்கதைகள்" "சில கதைகள் உளவியல் சார்) தவை", "பெரும்பாலான கதை கள் கொழும்பு வாழ் மேல்தட்டு பர்த்திரங்களேத் தீட்டுபவை", "சுவாரஸ்சியமாக அமைய வேண் டும் என்பதற்காக எழுதப்பட் டவை இக்கதைகள்".
"இக்கதையை 7 cup gir as பொழுது வாழ்க்சையை T ஆழ மாக நோக்க வேண்டும் என்ற எண்னம் எனக்கிருக்கவில்இல், அறுபதுகளில் "முதிரா இக்ாளு

Page 14
ஞகவே" இருந்தேன். அக்கால கட்டத்தில் எமது நோக்கு எவ்
வாறிருந்தது என்பதையறிய இக்கதைகள் உதவும்". v
சிவகுமாரனின் கருத்துக்க
வால் எம்மை நிதானப்படுத்தி சுதாகரித்துக் கொண்டு கதை களை நோக்கிலுல் அவரது கூற் றுக்களை அங்கீகரிக்கச் செய்பவை கனாகவே இத் தொகுதியில் இடம் பெறும் சிறுகதைகள் அமைகின்றன,
பொதுவாக எல்லாக் கதை களும் உளவியல் சார்ந்த அம் சங்களை உள்ளடக்கியவையாகப் படைக்கப்பட்ட போதும் உறை விடம் மேலிடம் தாழ் வு மனப்பான்மை, இழை ஆகிய மூன்று கதைகளிலும் உணவியலே அடிதாதமாக விளங்குகின்றது. "இனம் இனத்துடன். . * என்ற கதை ஒருவகையான மனப்பாங் குடையவர்கள் ஒன்று சேருவர் என்னும் பொருள்பட 'இனம்" ண ன்னும் சொல் மொழிகின்றது. மாணவ உலகத் தின் தெளிவற்ற, அதே சமயம் வீம்பு கொண் பட உல்லாசப் போக்கினே அவர்கள் " உ லக ம் சித்தரிக்ன்ெறது. "ப க ட் டு" பழைமையான கற்பு நெறி பே தம் "நவீன கண்ணகி" க் கதைதான். குறிஞ்சிக் காதல்" அகந்துறை சார்ந்த சங்க இலக்கி யக் காட்சி ஒன்றினை அல்லது திண்ப்புனத்திற் காவல் காக்கும் வள்ளியைச் சந்திக்கும் முருகனின் நாடகக் காட்சி ஒன்றினை மனத் திலே விரிக்கின்றது.
இத் தொகுதியில் இடம் பெறும் கதைகள் "முதிரா இளே ஞன் ஒருவரால் எழுதப்பட்ட "பத்திரிகை ரக க் கதைகள்" இருந்த போதிலும் ஜனரஞ்ச கப் பத்திரிகைகள் - சஞ்சிகை
களில் வெளிவரும் தரக்குறை
வான வெறும் டுபாழுதுபோக்குக் கதைகளல்ல இவை ஒரு கிறு
இரட்டுற
கதை எழுத்தாளன் பல்வேறு வகையாகக் காதைக் கருவை உள் வாங்கிக் கொண்டு, பின்னர்
அதனைச் சிருஷ்டியாக உருவாக்கு
கதைகளுக்கேற்ற
கின்றன். அவனது நெஞ்சிலே  ைத த் த ஒரு கருத்தைக் கரு வாக்கி, அக்கருத்தை rெeளிக் கொணருவதற்கேற்ற பாத்திரங் களை உருவாக்கி சிருஷ்டி இலக் கியமாகப் படைப்பதும் அதில் ஒரு வழி. சிவகுமா ர னின் பெரும்பாலான கதைகள் இவ் வழியில் உருவானவையாகவே தோள்துகின்றன. இத்தகைய 6C-- வாசகனைக் கவரத்தகுந்த மொழி நடை சிவகுமாரனுக்கு கைவரப் பெற்றது என்பதும் கவனத்திற் கொள்ளப்ப8. வேண்டியதாகி
له أكث9
ஓர் எழுத்தாளனின் ஆரம்ப காலப் படைப்புக்களில் அவள் தனது மு ன் ஞே டி களாகக் கொண்டிருக்கும் அல்லது அவனை மிகவும் கவர்ந்திருக்கும் படைப்
பாளிகளின் பாதிப்பு பெ ரும்
பாலும் இடம் பெறுதலுண்டு. இப் பொது விதிக்குச் சிவகுமார னும் விலக்கல்ல.
அவன் முகச் சரும இழை கள் - பிச்சமூர்த்தி என்ற தமிழ் சிறுகதையாசிரியர் சு நூற வே து போல - நெட்டிப் பூ தண்ணிரில் விரிவது போன்று பிரிந்தன், விரிந்தன. மங்க்னான ஒளி அவன் முகத்தில் வீசியது. குமைந்த
, வதனத்தில் குமின் சிரிப்பு மொட்
டவிழ்ந்தது" (உறைவிடம் மேவி
டம்) என எழுதுவதன் மூலம் தா மே
பெருந்தன்மையாகத் தம்மை வெளிக்காட்டியுள்ளார். கதைகளைக் கூறும் உத்திமுறை u9aá) eyp: av . Gí96siT u nT S50 li L ib பளிச்சென வெளிப்படுகின்றது.
இத்தொகுதியில் தம்மைப்
பற்றி ஆங்காங்கு பலரும் வெளி
யிட்ட குறிப்புக்களைச் சிவகுமா ఏ இணைக்காம்ல் இருந்திருக்க
SV) i
A4

படைக்கப்பட்ட போது ம். உறைவிடம் மேவிடம், தாழ்வு லாம். அவை இத்தொகுதயில் இடம் பெறுவது இன்றைய சிவ குமாரனுக்கு எந்தவகையிலும் சக ஆக அமையாது. அவற்றுக் குப் ப தி லா க இரண்டொரு கதைகளேச் சேர்த்திருக்கலாம்.
இத் தொகுதியில் இடம் மெறும் வல்லிக்கண்ணன் விமர் சனத்தில் (?) "முற்போக்கு இலக் கியவாதிகள் பற்றி அவர் கண் ணிர் வடிப்பதனை அநுதாபத்து டன் "இடம்" கருதி ஒதுக்கிவிட் டாலும், பதிப்பகத்தார் உரை யில், "ஈழமே ஒரு இலக்கியப் பாலைவனம். அதிலும் மட்டக்
கிளப்பு மிகக் கடும் இலக்கிய வரட்சியுள்ள பிரதேசம்" என்ற கருத்தினை மலைப்புடன் குறிப்பிட் டுத்தாளுக வேண்டும்.
அறுபதுகளில் சிவகுமா ன் போன்றேரது சிருஷ்டி இலக்கி யம் எப்படி இருந்தது என்பதன் அறிந்து கொள்வதற்கும். சுவா ரஸ்யமான உளவியற் பாங்கான படைப்புக்களைச் சுவைப்பதற்கும் յ8 ծ ց: Այ ւb த்தொகுதியினைப் படித்துப் பார்க்கலாம். ஆயினும் ஆரம்ப காலச் சிருஷ்டிகளை உள்ளடக்கிய இத்தொகுதியினுல் இன்றைய பிரபல விமர்சகரான சிவகுமாரனின் பெறுமானம குறைவுபட்டு விடாதென்பதே
676 67 yw 67 a'r Gwerth . O'
EELLLLLEELAMMLLEELLLLEEELLSLLLLCCLEELL AAAASSLLMLSEESLLrM AETSiEELAAEEASMMAAEAiE ESLMMMYS EASiMM
சகல சோவியத். புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
உஹகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான விஞ்ஞான. தொழில் நுட்ட நூல்கள், மற்றும் நவீன வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகளுங்களும் இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட்
، مسسہ. -- l 卤 த 6 JF s TC6 40. சிவன் கோயில் வடக்கு வீசி யாழ்ப்பாணம். 124, குமாரன் ரத்தினம் ருேட், கொழும்பு
*Կարմ"ուսում":Կամ՝ مدرسيا متسسوده ካጦuuu፡፡፡""''ካuሠu፡፡፡"“'ዛዘ።ዞ፡፡፡"“"ዛuuዛሠ'” “ካሪ „፡፡፡፡” “ካu፡፡፡፡'' ̊
95

Page 15
  

Page 16
பிள்ஃாகளிடமிருந்து தப்பு வது அவளுக்கு இலேசான விட யமாகப் படவில்லை. அதே நேரத் தில் இப்படியான "சோறு"களை பிள்ளைகளுக்கு கனவில்கூட அவள் கொடுப்பதுமில்லை.
:இங்க இது மையத்தூட் டிரலTகொணர்ந்த சோ று. தித் திண் டா மெளத்தாட் போறதாம். சின்னப் புள்ளகள் தின்னப்படாது. வெளங்கி ன இங்க பாருங்க உம்மத்தின்னல்ல"
கண்களை உருட்டிப் புரட்டி, திட்டி இழுத்து புதிய வியாக்கியா எமொள்றை ரினேஸா சொன்ன போது, இரு வரும் மருண்டு GBun au aứu ..Garriř.
: "எனக்கு வாளும் மா வான" போட்டி போட்டுக் கொண்டு இருவருமே பின்வாங்கிவிட்டனர்.
ரினேஸாவிற்கு மகிழ்ச் சி பொறுக்க முடியவில்லே. இறந்த வ்ர் நினைவாக வழங்கப்படும் அன்னதானம். அதை விரும்பி உண்ணுதவர்களைத்தாளு போய டைய வேண்டும்.
செய்னம் செப்னம்பு’ "என நோனு? ரிஞேஸாவின் அழைப்புக் குரலைக் கேட்டதும் உள் ளே யிருந்து ஒடோடி வந்தா ள் செய்னம்பு.
'சாப்பாடாகி முடிஞ்சா"
எல்லாம் போட்டு வெச்சிட் டன் நோஞ" அவள் கட  ைம உணர்வோடு சொன்னள்.
*அப்ப ரெண்டுபேரும் சோறு தின்னவாங்க, அ கை மொகம் கழுகினு"
" உம்மா இப்படிக் கேட்டதும் இருவரும் கை கழுவிக்கொள்ள சென்ருர்கள். இதுதான் சந்தர்ப்
மொன்று பார்த்து. . .
அஞ்சலி
மறைந்த கவிஞர் ஈழமோம் பக்கிரித்தம்பி அவர் க ளின் இழப்பை எண் ணி மல்லிகை தன்து ஆழ்ந்த துக்கத்தை தொ வித்துக் கொள்ளுகின்றது.
- ஆசிரியர்
இந்தா செய்னம்பு அந்த மேசக்கி அடீல மையத்துரட்டு சோத்துக் கிடுகு ஈக்கி. அது அப் பிடியே எடுத்துக் கொண்டுபோ!
ரெய்ன ம்புவின் மனம் குளிர்ந்து போய் விட்டது. இது அவள் சற்றுமே எதிர்பார்க்காததொரு ஆ தி ர் ஷ் ட மில் லே யா. இனி மகிழ்ச்சி இருக்காதா என்ன?
"நல்ல நோன’ சோற்றுக் கிடுகைத் தூக்கிக் கொண்டு செய்னம்பு பின்புற மாக இறங்கி நடந்தாள்.
' o bum artia) Gan ay isa5 வங்க எங்களுக்கு தரல்லியே இது எங்காளயனும்மா கிடைச்ச?
குழந்தைகள் கே ள் விக்கு என்ன பதில் 2ொல்வதென்று அவளுக்குப் புரியவில்லை. அதற் கான பதிலை எதிர்பார்த்து அவர் கள் காத்திருக்கவுமில்லை.
à... .. .. Girris aumãs தின்னேம்"
வீட்டுக்குள் புகுந்ததும் மூவரும் எல்லாமே மறந்துபோய் விட்டார்கள். வயிறு நிறைய
முன்பே கண்கள் நிறைந்து
விட்டன.
மையத்து வீட்டுச் சோறு தான் ஆஞல் அவர்சளுக்கோ அன்று பெரும் கொண்டாட்ட மான விருந்து

இசை நாடக வளாசசிக்கு வடமராட்சியின் பங்களிப்புப் பற்றிய
மேலும் சில தகவல்கள்
2 ஆவது ஆண்டு மலரில் இசை நாடகம் பற்றி நா ன்
எழுதிய கட்டுரை தொடர்பாக
திரு எஸ். தம்பிஐயா எழுதிய கட்டுரையை வாசித்ததும் அதற்கு ஒரு பதில் எழுத வேண்டிய அவ சியத்தைச் சில வாசகர்கள் வற் புறுத்தினர். ஆளுனல் நான் மலை நாட்டில் தொழில் புரிந்து கொண் டிருப்பதன் தாட்டு நிலமை காரணமாகவும் குறிப்பிட்ட சில கலைஞர்களேச் சந்தித்துத் தகவல்கள் திரட்ட முடியாமல் போய்விட்டது. அத ஞல் இக்கட்டுரை சிறிது தாமத மாகி வெளி வரவேண்டியதா யிற்று.
*வடமராட்சியில் ஒடுக்கப் பட்ட மக்கள் மத்தியிலே இக் கிராமியக் கல்கள் வளர்ந்த விகம் நுணுகி ஆாாயப்பட வேண்டியது. மேலோட்டமாக நோக்கும் போது இது ஆராய்ச் சியாளரின் பார்வைக்கு அகப்ப டாமல் போவதும் ஆராய்ச்சியா ளரின் தவறன்று என்னும் பீடி கையுடன் கட்டுரையாசிரியரி திரு. எஸ். தம்பிஐயா, ஈழத்து இசை நாடக வளர்ச்சியில் வட மராட்சியில் உரிமைகள் மறுக்கப்
காரணத்தாலும்,
- Gstartu
பட்ட மக்களின் பங்கினை ஆரா
யத் தொடங்குகிமுர்,
காரை செ, சுந்தரம்பிள்ளை
ஈழத்து இசை நாடக வளர்ச் சியில் வடமராட்சியின் ப கு மிகவும் காத்திரமானது, அ திை மறுப்பதற்கு யாருமில்லை சபத் திரை, ஆழ்வார் போன்ற சுண்டி எடுத்த இசை நாடகக் கலேஞர் கள் வாழ்ந்த மண் வடமராட்சி. கட்டுரையாசிரியர் சொல் லு கின்ற தமிழில் சொல்வத" ஞல் உரிமைகள் மறுக்கப்பட்ட மக் கள் மத்தியில் உதித்த இசை நாடகக் கலஞர்கள், குறிப்பாக வடமராட்சிக் கலைஞர்கள் ஆற் றிய 'பணி யும் மகத்தானது. நான் எ மு தி ய கட்டுரையில் இதனை எவ்விடத்திலும் மறுக்க வுமில்லே மறைக்கவுமில்லை. அக் கட்டுரையில் வடமராட்சி பற்றிக் குறிப்பிடும் போது, நான் சொல் விய்தைவிட மேலாகச் சொல்ல அவசியம் ஏற்பட வில்லை. ஏனெனில் அக் கட்டுரை யைப் பொறுத்த மட்டில் அவ் வளவு தகவல்களும் போதுமான வையே. ஆன ல் திரு. எஸ். தம்பிஐயாவின் கட்டுரையை வாசித்த பின்னர் அவர் கூறத் தவறிய சில விடயங்களைக் கூற வேண்டிய அவசியமேற்பட்டுள் ளது. கட்டுரையாசிரியர் பெரும் UIT gyth g5tball 62) Du LD FT a வைத்து எழுதிச் சென்றுள்ள
மையால் அக்கட்டுரை அகவயக்
8鼻

Page 17
தன்மைக்குட்பட்டு வி ட் ட து. அவருக்கு முன் ன ர் வாழ்ந்த சை நாடகக் கலைஞர்களுடைய Lu rr fi au Lurårssyfu'ju kar - ya Jiř ernuă satlasul-rrri.
காங்கேயன் துறையில் அண் ணுவி வைரவி உருவான அதே காலத்திலேயே வடமராட்சியி லும் அண்ணுவி புதியார், பெரிய பொடி அண்ணுவியார், பூசாரி அண்ணுவியார் போன்ருேர் உரு வாகினர் என்று கூறுகின்ற கட் டுரை ஆசிரியர் அவர்களுடைய பங்களிப்பிளேயும், அவர்களுக்குப் பின் வந்த கலைஞர்களுடைய பங்களிப்பின்யும் -CDrrurgij, மிகவும் காலத்தால் பிந்தியதாள தம்முடைய பங்களிப்பினை மட் டும் கூறி கட்டுரையை முடித்தி ருப்பது பெ ரு ங் குறையாகப் பலரால் எனக்குச் சுட்டிக் காட் டப்பட்டது.
அண்ணுவி புதியார், பெரிய பொடி அண்ணுவியார் போன் ருேர் வடமராட்சி கலைஞர்களுள் முன்னேடிகளாகத் திகழ்ந்தனர். இன்றைய பிரபல தமிழ் வித்து வானும், முன்ஞன் ஆர்மோனிய சக்கரவர்த்தியாகத் திகழ்த் கவரு மான குண்டுமணியின் பேரனுரே அண் ணு வி புதியார். இவர் சிறந்த காந்திய வா தி யான இரத்தின உபாத்திய "யரின் பேர னுமாவார் காவடி, நாட்டுக் கூத்து ஆதி ய ன வ ற் றிலேயே பெரும்பாலும் இக்கலஞர் தம் வாழ் நாட்களைக் சழித்து வந் தார். அத்துடன் இசை நாடகங் களிலும் இவர் கவனம் செலுத தலாஞர்.
அண்ணுவி பெரியபொடி என்பவர் அக்காலத்தில் மதிப்பு மிக்க கலைஞராகத் திகழ்ந்தார்.
இவர் சிறந்த ஆர்மோனிய வித்
துவானுமாவார். இசை நாடகக் as abwirft áðuLu 07 . 9. sayar S2 srál A.JPrůmrt je s Aumo
இவரென்பதும் குறிப்பிடத்தக் கது. அண்ணுசாமி உபாத்தியாயரி புகழ்மிக்க கலைஞராகத் திகழ்ந்த மைக்கு பெரியபொடி அண்ணுவி யாரே கார ண கரித்தாவாக அமைந்தார். இரத்தின உபாத்தி யாயரின் தந்தையாராகிய தம்பி ராஜா என்பவரும் அக்க லத்தில் சிறந்த இசை நாடக ஆசிரிய ராக விளங்கினர்.
19 5th a lar a di முதன் முதலில் மேடை அமைத்து திரைகள் கட்டி இசை நாடக மாடிய பெருமையும் இக்கலைஞர் களுக்குண்டு இந் நாடகத்தை "டிராமா' என்னும் பெயரில் இவர்கள் முகவில் அழைத்ததா கந் தெரிகிறது. எனவே நாட்டுக் கத்தினின்றும் இவை வேறுபட் டனவாகக் காணப்பட்டமையால் அக்கால சுவைஞர்களுக்கு இந் நாடகங்கள் புதுமையாக அமைத் திருந்தன.
1915 ஆம் ஆண்டளவிலேயே அல்வ ப் வடக்கைச் சேர்ந்த குருக்கட்டுப் பொன்னர், syant( டைய தம்பியார் சிதம்பதி, பூமாஞ் சோல் சீனன் கந்தையா ஆகியோர் இசை நாடகங்களே வடமராட்சியில் ஆடிவந்தனர்.
இவர் க ள், சத்தியவான் சாவித்திரி, கோவலன் வண்ண,ெ பவளக் கொடி அல்லி அருச்களு ஆதிய நாடகங்களையே பெரும் பாலும் மேடையேற்றி வந்தனர். இவர் களுள் பூமாஞ் சோலே 967sir 4jagun Qgrvuri. டாக நடிப்பது வழக்கம். அவரு டைய ச ரீச வளமும், கம்பீர மான தோற்றமும் அவரை இசை நாடக நட்சத்திரமாகவே திகழ வைத்தன.
குருக்கட்டுப் பொன்னரின் மகஞகிய சின்னையா அண்ணுவி யார் சிறு வயதில் இருந்தே சிறந்த கலைஞராகத் தி கழர் ?? 1990au Gwi
፴0

ஆன வில் இவரும் இவருடன் சேர்ந்த கலைஞர்களும் "பிரபலம் பெற்று விளங்கினாகள். வள்ளி திருமண நாடகத்தில் சின்னை யா அண்ணுலியார் விருத்தஞகவும் திருநாவுக்கரசு வள்ளியாகவும் நடிப்பது வழக்கம் இக்கால கட் டத்தில் த ன் னே ச் செல்லேயா என்பவர் மிருதங்க வித்துவான கவும், குருக்கட்டு பொன்னர், த பிராசா, சிதம்பரி ஆகியோர் ஆர்மோனிய வித்துவான்களாக வும் திகழ்ந்தனர்.
அண்ணுவியார் சவலை பூசாரி அண்ணுவியார் வதிரி செல்லப்பா, கிருஷ்ணபிள்ளை மஸ்ேடர் ஆகி யோர் ஆற் றிய பங்களிபபும் மகத்தானது. இவர்களுள் அண் ளுவி சலவை தன்னிகரற்ற கலை ஞராக விளங்கினர். அவருடைய தோற்ற அமைப்பும், குரல் வள மும் பலராலும் வியக்கப் பெற்ற தாகத் தெரிய வருகிறது.
பிரபலமான இசை நாடக மாக இவர்கள் காலத்தில் பவ ளக்கொடி விளங்கியது. அந் நாடகத்தில் சீனன் கந்தையா அருச்சுனனுகவும், வல்வி பவளக் கொடியாகவும், ஆறுமுகம் புலேந் திரனுகவும் நடிப்பது வழக்கம். இவரிகள் காலத்தில் பிரபல பக் கப்பாட்டு a igi GymraisaTrras அண்ணுவி பூசாரி, முத்துத்தம்பி ஆகியோர் விளங்கினர். உடுப் பிட்டி அண்ணுவி வேலு என்ப வர் மிருதங்கமும், உடுப்பிட்டி இர யப்பு ஆர்மோனியமும் இவர் களது தாடகங்களுக்கு வாசிப் பது வழக்கம்.' 11 2* ஆம் ஆண்டு தொடக்க* 19 18 ஆம் ஆண்டு வரை இசை நாடகங்கள் மிக வேகமாக மேடையேறலாயின. "அரிச்சந்திரா மக்கள் மத்தியில் செல்வாக்கையே பெறலாயிற்று. மேலே குறிப்பிட்ட கலைஞர்கள் அளித்த பங்களிப்பின் விளைவா Gau 'anar Agnru-sib mv.-luopymru
வற்றில் இருந்து
போன்ற  ைச வ க்
. பகுதியில் எம். பி. அண்ணு
சாமி உபாத்தியாயர் போன்ற பிர பல கலைஞர்களால் பிற்காலத்தில் மேலும் வளர்க்கப்படலாயிற்று.
கட்டுரையாசிரியர் திரு எல் தம்பிஐயா, வடமராட்சியில். உரிமை மறுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்ட இசை நாடக வளர்ச்சிக்கு இரண்டு காரணங் களை வ லித் து கூறியுள்ளார். ஒன்று  ைசவப் பாரம்பரியம் இரண்டாவது தேவரையாளிச் சமூகம் அல்லது தேவரையாவிச் சைவ வித்தியாசாலை. சைவப்
பாரம்பரியம் ஒரளவு இந்நாடக வளர்ச்சிக்குத் துணைபுரிந்ததென்
பதை மறுப்பதற்கில்ஃ. எனி னும் சைவப் பாரம்பரியம் என் பதை விடுத்து இந்துப் பாரம் பரியம் என்பதே சாலப் பொருத் தம். ஏனெனில் இசை நாடகக் கதைகள் பெரும்பாலும் இதிகா art prrrará sends kT alg. ப  ைட யா க க் கொண்டவை. பாரதம். இராமாயணம் போன்ற எடுக்கப்பட்ட கதைகள் வைஷ்ணவக் கதைகன். வள்ளி திருமணம், அரிச்சந்திரா கதைகள. சைவமுப்,  ைவ ஷ் ன வ மும் இணைந்த காரணத்தினுல் ஓரளவு இந்து ப் பாரம்பரியம் இசை நாடகங்களால் பேணப்பட்ட தெனலாம். கட்டுரையா கிரியர் கூறுகின்ற சைவப் பாரம்பரிய ஆரம்பத்துக்கு முன்னரே இத் நாடகங்கள் மலரத் தொடங்கி விட்டன.
கட்டுரையாசிரியரின் கருத் துப்படி 19 7 ஆம் ஆண்டு பயிற்சி பெற்று வெளியேறிய அல்வாயூர் கவிஞர் மு. செல்லேயாவின் "Všumva” gnr L-las iš Sair uair னர், அதாவது கட்டுரை ஆசிரி யர் அந்நாடகத்தில் த டி க்க த் தொடங்கிய பின்னர்தான் இசை நாடகங்கள் பூத்துக் குலுங்கத்

Page 18
தொடங்கின. ஆளுல் அக்கருத்து முற்றிலும் தவருவது. இதற்கு முன்னரே எத்தனையோ இசை நட்கங்கள் வடமராட்சியில் இம் மக்களால் மேடையேற்றப்பட் டன. இதே போலத்தான் தேவ ரையாளிச் சைவ வித்தியாசாலை யின் தோற்றத்துக்கு முன்னரே பல இசை நாடகக் கலைஞர்கள் இச் சமூகத்தினரிடையே தோன்றி
விட்டார்கள். பெரிய பொடி Jay Gör Sv) au unrif, குருக்கட்டுப் பொன்னர், அண்ணுவி சவல்,
மாஞ்சோலே, சீனன் கந்தையா
பான்ருேர் தேவரையாளி சைவ வித்தியாசால் உருவாகுவதற்கு மு ன் ன ரே உருவானவர்கள். தேவரையாளிச் சமூக ம் என திரு. கா. சிவத்தபபி கூறிய பரந்த பொருள் கட்டுரையாசிரி யரின் கூற்றுக்குப் பொருந்துவ தன்று.
தேவரையாளி  ை"வ வித்தி யாசாலையின் தோற்றத்தின் பின்
னர் இசை நாடக வளர்ச்சி மேலும் இம்மக்கள் மத்தியில் அதிகரித்ததெனலாம். இதற்கு
முக்கிய காரண கர்த்தாவாக அமைந்தவர் அல்வாய் வடக் கைச் சேர்ந்தவரும், தேவரை யாளி சைவ வித்தியாசாலை ஆசி ரியருமாகிய திரு, எள்பவர். இவர் சங்கரதாஸ் கவாமிகளுடைய ஒரு சில நாட கங்களேயும். நாடகங்களையும் நெறிப்படுத்தி மேடையற்றி வெற்றி கண்ட வர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் மேடையேற்றப்பட்ட ராடகங்களுள் வள்ளி திருமணம், பாம்ா விஜயம், அல்லி அருச் சுஞ. மதிவதனு, சததியசீலன், சிறுத்தொண்டர். மனுநீதி கண்ட சோழன், மனேகர மனேன்மணி, சகுந்தல் என்பன முக்கியமா னவை. இவற்றுள் சில கிழக்கு
மாகாணத்திலும் குறிப்பாக
நிருகோணமயிைலும், மன்னர்,
மகனும்,
கி. முருகேசு
தாமே ன மு தி ய
முல்லைத்தீவு போன்ற இடர்களி லும் பல தடவைகள் மேடை யேற்றப்பட்டன. . Gh d cu if க. முருகேசுவுக்குத் துணைபோக பிரபல அண்ணுவியார் கின்னேயா துனே புரிந்து வந்தார். அண்ணுவி 6sirãwurr gay gri-asá sa) ஞர். குருக்கட்டுப் பொன்னரின் நடிகமணி வி. வி. வைரமுத்துவின் மாமஞருமாவர்.
இக்காலத்தில் இசை நாட கங்களில் பங்கேற்று தடித்த நடி கர்கள் பலர். ருவாளர்கள் திருநாவுக்கரசு, பூமாஞ்சேலை, வல்லிபுரம், ம. முருகேசு, சோமு. மrர்க்கண்டு, கிருஷ்ணபிள்கின, மாகிலாமணி, வி. வி. வைரமுத்து ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் கள். நடிகமணி வி. வி. வைர முத்துவைப் பட்டத் தீட் டி ச் சிறந்த தடிப்புலக மாணிக்கமாக ஆக்கியவர் வளர்ப்புத் தந்தை பாகிய திரு. க. முருகேசு ஆசி MuLuiř Frairuans unrauQb , Japó) வர். இதை நிரு. வி. வி. வைர முத்து இ ன் றும் நன்றியுடன் நினைவு கூர்கின்ருர், நடிகமணி
தமக்கு எடுக்கப்பட்ட மணிவிழா
வின் போது, பட்டு வேட்டி சால்வை என்பவற்றைக் காணிக் கையாக வைத்து தன்னுடைய வளர்ப்புத் தந்தையும், ஞானத் தந்தையுமாகிய திரு. க. முருகே கவின் காலில் விழுந்து வளங்கி uGPB as air L- a ti S T GLouiù சிலிர்க்க வைத்தது. கட்டுரை யாசிரியர் திரு. எஸ். தம்பிஐயா தம்மிடம் வைரமுத்து சிறுபாத் திரம் தரும்படி கேட்டதாகவும் தாம் அவ்வாறு கொடுத்து முதன் முதவில் வைரமுத்துவை மேடை யேற வைத்ததாகவும் கூறியதில் எள்ளவும் உண்மையில்லே, வைர முத்து சிறு சிறு பாத்திரங்களில்
பல தடவைகள் மேடையேறி
அனுபவம் பெற்றிகுந்த கால கட்டத்தில்தான். திரு. நம்பி ஐயா கூறிய மதிவதஞ. சத்திய

லனில் நடித்தார். அது வும் ஆசிரியர் திரு. க. முருகேசவால் அப்பாத்திரம் வழங்கப்பட்டதே யொழிய திரு தம்பி ஐயாவால் வழங்கப்படவில்ல்ே எனச் சம்பர் தப்பட்டவர்கள் மூலம் தெரிய வருகிறது. -
திரு எஸ் தம்பிஐயா நாட சமாடிய கால கட்டத் தி ல் கொடிகட்டிப் பறந்தவர் எனக் டிறப்பட வேண்டியவர் கலா கம்ளுேதன் எம். பி. அண்ணு சாமி ஆசிரியர். வர் பயிற்றப் பட்ட தமிழாசி சர். சங் கி த ஞானம், சாரீர 7மும், நாடக புத்திகளும் நன்கு தெரிந்தவர். ல் வாய், வதிரி, கரவெட்டி
ஆகிய இடங்களில் அ% காலத்தில்
நாடகமாடிய அத்தனை பேர்களு டனும் இணைந்து இராசபார்ட் டாக நடித்துப் புகழ் பெற்றவர்.
திரு. எம். பி. அண்ணுசாமி யிடம் உயர்ந்த பண்பு ஒன்று சானப்பட்டதாக ந டி க ம ணி வி. வி. வைரமுத்து கூறுவஈர். . காவது ஆற்ற மிக்க இளை களே ஊக்கு:த்து தtடகக் லஞர்களாக ஆக்க வேண்டு மென்ற ஆர்வமே அப்பண்பா கும். இவருடன் இனத்து ஸ்திரி
பார்ட்டாக நடித்த மாசிலாமணி
பரம், பபூஞக நடித்த சீனுபனு
.ண்பவரும், திரவியம் போன (முரும் முக்கியமான நடிகர்க an tresAus?.
ஆசிரியர் அண்ணுசாமி அவர் தள் காரைநகரில் ஆகிரியப் பணி புரிந்த போது பல இசை நாட சங்ககினப் பயிற்றி அங்கே மேடை யேற்றிஞர். இவர் இராசபார்ட் டாகவும், நலலேய்ா ஸ்திரி பார்ட்:ாகவும் நடிபபது வழக்கம். இவருடன் ஆசிரியர் திரு. ஆ. முருகேசு ஆ. வைர முத்து தோ, செல்லையா. நலல தம்பி ஆதிய கலைஞர்கள் இளந்து நடித்தனர்.
என்பவர் :
இவர்கள் வள்வி
திருமணம் சாரங்கதாரா, காவி தான் சத்தியவான் சாவித்திரி ஆதிய நடகங்களை ம்ேஸ்ட யேற்றினர். ஆசிரியர் என். ரி. முருகேசு ஆர்மோனியமும், திரு. பொன்னுக்கண்டு மிருதங்கமும் இந்தாட்கங்களின் போது வாசிப் பது வழக்கம்.
ஆசிரியர் அண்ணுசாமியுடன்
வி வி. AUDVP išgayub a r b Lu காலத்தில் இணைந்து நடித்தார். வைரமுத்துவின் வளர்ச் சிக்கு ஆசிரியர் அண்ணுசாமியின் பல் களிப்பும் முக்கியமானது. நிரு. கிண்ணுசாமி அவர்கள் சிறந்த ஒவியரும், ஒப்பனைக் கலைஞரு மாக விளங்கியவர் என்பதும், பல இந்தியக் கலைஞர்களுடன் இணேந்து நடித்தவர் என்பதும் நோக்குதற்குரியது. ஆர்மோனி யம் வாசிப்பதிலும் இவர் ஆற் றல் உடையவர்.
இவருடைய காலத்தில்
கிருஷ்ணபிள்ளை மாஸ்றர், திரு.
குண்டுமணி போன்ருேர் இசை நீ-க வளர்ச்சிக்கு அரிய பஹரி புரிந்து வந்தனர். கிருஷ்ணபிள்&ள மாஸ்ரர் ஆர்மோனிய வித்துவா ஞகவும், இசை நாடகங்களைப் பயிற்றி, மேடையேற்றி வெற்றி கண்டவராகவும் விளங்கிளுர்,
திரு. குண்டுமணி அவர்கள் ஆக்காலத்தில் மேடையேற்றிய சை நாடகங்கள் அனைத்துக் கும் பெரும்பாலும் ஆர்மோனிய வித்துவானகத் திகழ்ந்தார். கரு நாடக இசையறிந்து மிகச்சிறந்த கலைஞரான இவர் இச்சமூக மக் களுக்கு ஒரு கொடை என்றே கூற வேண்டும்.
வி. வி. வைரமுத்து நாடக உலகில் பிரவேசித்து பெருமை பெறத் தொடங்கியது வடமராட் சிபில்தான் என்று கூறலாம். இவருடைய மாமஞர் சின்னேயா
33

Page 19
அண்ணுவியார், ஆசிரியர் @@
கே திரு அண்ணுசாமி ஆஇ
யே குடை பக்தி மூத் வை ஊக்கிய Ge i golf
து சிடமிருந்த மிகச் சிறந்த ர ளம், சங்கீத ஞான் நடிப்பாற்றல், நாடக யூத்தி :னம்ெ மேலும் அனுசரனே யாக அடைந்தன. திரு. வைர
முத்துவிடம் உள்ள இன்னுெரு
பண்பையும் கூருமல் @、 முடியாது சக கலே ஞர் : இர ଜୁ ଜୟ ($୫ ଜ୍ଣ୍ଣ ଓ எவ்வளவு அறி
ஆற்றல் உள்ளவர்களாக இருந்
தாலும் ம தி க்கு மி தைைம அவரை மேலும் உயர்த்தியது. புரட்சியைச் ச்ோர்த் தி தோமாவி சின்னத்துரை $ gf':
வெட்டி தற்குணம் ஆகியோர்
நீண்ட காலம் இவருடம் நிலத்து நிற்பதற்கு இதுவே முக்கிய
贏7剪@ Las@L孚。
தரவேட்டி தற்குளம் மிகவும் இறந்த கலேஞர் சிறந்த சாரீர இந் பொருந்தி இவர் விவர முத்துவின் இது த்ெ கை போலத் திகழுபவர் என்பதை இசை 為『Lg * நன்கறியும்.
கட்டுரை ஆசிரியர் திரு. எஸ். தம்பி ஐயா அவர்களும் இக்காலகட்டத்தில் சில கிலேஞர் சேர்த்து நாடகங்கள் این قیچی 龜導 a蔥「 ଶ}} (} ଛାତି !!-- {{...! இரண்டு மூன்று நாடகங்களை நானும் திரு ஆ : செல்லத் துரை உபாத் இாயரின் மகன் சபாவுமாகப் பார்த்திருக்கிருேம் திரு எம். பி. அண் ஞசாமி உபாத்தியாயரும் பின்னர் நடிக
ஓரி' வி. வி. வைரமுத்துவும் இசை நாடகத்
துறை யி ல் ாலூன்றி நிலேத்தீது போல இவ ரால் நிலைக்க முடியவில்லே கார
ஒனம் இ ரா ஐ ஈர் ட்டுக்குரிய தோற்றமின்மையும் rg serš
குறைவு மாகும் କ୍ରୀ’ର୍ଣ୍ଣ l & Liଔ୯୬ டைய கருத்தாகும். இதற்கு
வ்ேருெரு காரணத்தையும் கூற
லாம் திரு. அண்ணுசாமி ஆசிரி
அர்ெகளும் திரு. வி. வி. வைரமுத்துவும் சிறந்த நாடகப் பாரம்பரியத்தை 2_óL鼠索 *命。 இரு அண்ணுசாமி அவர்கள் பிர பல அண்ணுவி பெரியபொடியின் என்பதும் திரு. வி. வி. வைரமுத்துவின் தந்தையாரும், பேரஞருமே சிறந்த இசை நாடி
கக் கலைஞர்கள் என்பதும் முக்கி
மாலு அம்சங்களாகும் கலவா மல் பாதி கலே வித்தை என்ப தற்கேற்ப் அவர்களுடைய இரத் தத்திலேயே இசையும், நாடக மும் கலந்து விட்டன. இப்பாரம் பரிய சூழல் திரு. தம்பிஐயா அவர்களுக்கு இருக்கவில்லை.
ಟ್ರೀಷ್ರ (೪೩g காரணத்தையும் இதற்குக்கூறலாம். திரு அண்ணு சாமியும், திரு. வைரமுத்துவும் சிறந்த இசை நாடகக் கலேஞர்
களாய் நெறிப்படுத்தப்பட்டவர்
கள் சங்கீதத்தை முறையாகக் கற்றவர்கள் இந் நெறிப்படுத் துகை திரு தம்பிஐயாவுக்கு இருக்கவில்லை. இதற்கு அவரு
டய கட்டுரையே சான்று பது
ரும் இசை நாடகத்தில் எனக்கு உண்டான மிகுந்த பற்றுதலிளுல் என் பராயத்தினரையும் இயே வர்களேயும் சேர்த்து தாளுகவே நாடகங்களைப் பழக்கத் தொடங் கினேன். செல்யோ ஆசிரியர் என்னிடமுள்ள திறமையைக் இ இண் டு அவ்வப்போது தனது ஆலோசனைகளேயும் வழங்கி வத் தார்" என்பதை உதாரணமாகக் கூறலாம்
என்னுடைய தந்தையின் இடத்தில் வைத்து மதிக்கு ம் அல்வாய் கலேஞர் மு. செல்லேயா தலை சிறந்த கவிஞரேயொழியூ இசை நாடகக் கலேஞர் அல்லர்
அவர் சில நாடகங்களே எழுதிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடசாய நடத்திலேயே பெரும் Lurrgjtë மேடைே 1ற்றிஞர் என் பது பலரது கருத்தாகும்.
திரு. தம்பிஐயா கூ றிய வேறு சில கருத்துக்களையும் நான் ம ந க்க வேண்டியதாயுள்ளது. ஆராய்ச்சியாளன் என்ற வகை யில், திரு. தம்பிஐயா கூறுகின் றது போல் நுனிப்புல் மேயக் கூடாதல்லவா.
திரு. க. இரத்தினம் அரியா லேயூர், வே ஐயாத்துரை போன் ருேர் தம்து பட்டறையில் வளர்ந் தவர்கள் என்று கட்டுரையாசிரி யர் கூறுகிருர் அவர்கள் இருவ ருடன் சேர்ந்து இரண்டொரு நாடகங்களில் நடித்தார்களே யொழிய இவருடைய பட்டறை பைச் சேர்ந்தவர்கள் அல்லர். திரு. க இரத்தினம் த மது வளர்ச்சி முழுவதற்கும் வி வி. வைரமுத்துவே காரணமென்று நன்றி ப் பெருக்குடன் கூறிக் கொள்கிருர், திரு. அரியாலையூர் வே ஐயாத்துரை, ஆரியகுளம் ஆறுமுகத்திடமும், கலட்டி கன பதிப்பிள்ளை அண்ணுவியாரிடத் தும் வேறு சிலரிடத்திலும் நாட கத்தைப் பயின்றதாகவும் கூறு 66šroy ř.
மேலும் திருமதி மல்லிகா முதன் முதல் வைரமுத்துவுடன் நடிப்பதற்கு முன்னரே தம்முடன் சுண்டுக் குளியைச் சேர்ந்த ஒரு பெண் நடித்ததாகவும் கட்டுரை யாசிரியர் பெருமையாகக் குறிப் பிட்டு எனது கருத்தை மறுத் துள்ளார். எனது கட்டுரையில் வி. வி. வைரமுத்துவுடன் நடித்த மல் ஷிகாவே உரிமை மறுக்கப்பட்ட கலைஞர் களுடன் நடித்த in a tiger its பெண் என்று குறிப்பிட்டிருந் தேன். திரு தம் விஜய குறிப் பிட்ட பெண்மணியும் உரிமை மறுக்கிப்பு: இாதியைச் சேர்ந்
fւր 3: 6* (մ է հծ** :
தவர் என்பதைச் சுட்டிக்காட்ட வண்டியது என்து கடமையா கும்.
தமிழ் நா ட கித்  ைத ப் பொதுத்த வரையில் சனது இச் சிறு கருத்தையும் கூற விரும்பு கிறேன். சிதம்பர ரகுநாதன் ஒரு சமயம் பின்வருமாறு கூறினுர், * நிர்வானமாகத் தெரு வில் செல்லமட்டும் ஒருவன் வெட்கப் படுகின்ருன் ஆணுல் நான் ஒரு எழுத்தாளனுக்கும் என்று சொல் லவே வெட்கப்படுவதில்லே
தமிழர்களேப் பொறுத்தவ ரையில் எந்தக் கலேக்கும் நல்ல பயிற்சி வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்ருர்கள் ஆஞல் நாடகக் கலைக்கு மட்டும் இது தேவையில்லே என எண்ணுகின் மூர்கள் அகளுல்தான் நீ கதை யைச் சொல்லு, நான் நடித்துக் காட்டுகின்றேன்" என்று பொறுப் பற்றுச் சிலர் கூறுகின்றர்கள். இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். எவ்வித முன் ஆபத்த முமின்றி நாடகங்களைச் சிலர் நடிக்க முயன்ற ஆளுல்தான் தமிழ் நாடகக்கல தேக்க நிலை  ைய அடைந்ததோ தெரியவில்லை.
இச்சிறு கட்டுரையில் இசை நாடகக் கலைக்கு வடமராட்சியின் பங்களிப்பின் ஒரு பகுதியையும் ஏனய எல்லாக் கருத்துகளையும் நடு நிலை நின்று ஆராய்ந்துள் னேன், கட்டுரையாசிரியர் திரு. எஸ். தம்பிஐயா அவர்கள் எ டி
தி 5 ட டு  ைர காரணமாக மேலும் சில தகவல்களை நான் திரட்ட முடிந்தது. அதற்கு
தான் அவருக்கு நன்றி உடை (?71 இத்துறையில் மேலும் தகவல்கள் திரட்டி வ்ெ வீ ச்
கொணர்வோர் த மிழ் இசை நீங்கித்துக்குத் துணைபுரிந்தோ
彎。
霹

Page 20
கடந்த பெப்ரவரி மல்லிகை இதழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு" என்ற ஒரு சிறுசதை நந்தி எழுதியிருக்கிரூர் நான் சமீபத்தில் படித்த மிகச் சிறந்த ஈழத்துச் சிறுகதை என்று இதைப்பற்றி மிக வும் பூரித்துப் போனேன். பெப்ரவரி மல்லிகை இதழ் வைத்திருப்ப வர்கள் மீண்டும் ஒருமுறை இந்தக் கதையைப் படிக்கலாம். இரண் டாவது முறையும் படித்துச் அவைக்கக் கூடிய அருமையான கதை
நெஞ்சுக்குள்ளே நீதி நியாய, கெளரவ உணர்வுகள் இருந்தா லும், சுய நலனுக்காக அவற்றை ஆழப் புதைத்துவிட்டு முது கெலும்பு முறிந்து நிற்கும் பூபாலசிங்கம் மாஸ்ரர்களையும், இளமை யில் கஷ்டப்பட்டுப் படித்துப் பட்டம் பெற்று, அதன் பயனுக அதிகார சக்தி வாய்ந்த பதவி கிடைத்ததும் குடி, கூத்தி, லஞ் சம் என்ற பலவழி பாவப்பட்ட செயல்களினுல் தன்னபும், தனது பதவியையும் தனது ஆதிக்கத்துக்குட்பட்ட சமூகத்தையும் நாச மாக்கில் கொண்டிருக்கும் வேதவியாசர்களையும் எங்கள் அனைவருக் கும் தெரியும் இதனுல் நந்தியின் கதையைப் படிக்கும்போது அந் தக் கதாபாத்திரங்கள் உயிர் பெற்று வந்து விடுகிருர்கள்
கதையின் வசன நடையில் யாழ்ப்பாண மண்ணின் மணம்அது ஒரு நல்ல வாசனே!
யாழ்ப்பாணம். -வரதர்
மல்லிகை, மார்ச் - ஏப்ரல் படித்தேன் இம்முறை தலையங் கம், கட்டுரைகன். கவிதைகள் கதைகள் யாவும் சிறப்பாக் அவமந் துள்ளன. இதுவரை காலமும் மறைந்து வாழ்ந்த மு து பெ ரு பி படைப்பிலக்கிய வாதியான ரகுநாதன் அவர்களே அட்டைப்படத் தில் அலங்கரித்து நீண்ட நாட்களுக்குப் பின் அன்னரது கருத்துக் களைப் படிக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தை இலக்கிய நெஞ்சங்க ளுக்கு அளித்திருந்தீர்கள். பாராட்டும்படியான் ந ல் ல முயற்சி இது!
ஒரு துயர நினைவு, ஒரு கவிஞனின் இரு ப ைடப் புக ள் சொத்து, நூல் விமர்சனம் உருவமும் உள்ளடக்கமும், சபா ஜெயராசா, சாந்தன் ஆகியோரது கட்டுரை ஆக்கங்கள் அனைத் தும் புதிய அணுகு முறைகளை ஆழமாய் பிரதிபலித்தன என்ரு லும், மெளனகுருவின் தமிழ் நாடக உலகம் பற்றியதும், நாடக ழேதை கலேயரசு_சொர்ணலிங்கம் பற்றியதுமான ஆய்வுக் கட்டுரை, ஈஇஇாலு இல் இலக்கில் இஇற்கு மிகவும் பயன்தரின் கூடியதாகும்
霹鲁
 
 
 

துளிகளில் வரதர் தங்கள் ஆன்ம் உரிைவுகளே மிகத் துல்லிய மாகப் படம் பிடித்திருந்தார். தங்களேப் பற்றிய மேன்மையான வரைவிலக்கணத்தை வரதர் அவரிகளைவிட மேலும் அ ழ காக யாராலும் செய்துவிட முடியாது அந்த வரிகளின் சுவை இன்றும் இனிக்கிறது. முருகையன் கவிதையில் கரந்த மனிதாபிமான தெடி இதயத்தை சுடுகிறது. மேமன்கவி, அஸ்லம் மார்க்கட்டின் புறக் கோட்டை வியாபாரச் சந்தடிகளே மிக நேர்த்தியாகப் படம் பிடித் திருத்தார். மொத்தத்தில் மார்ச் - ' á ருஷ்டி படப்பேர்கிறது போங்கள் அவ்வளவு சிறப்பானது.
முக பவர்
மாத நாவல் திட்டத்தை அல்லது காலாண்டு தாவல் திட்டத் தையாவது நடைமுறைப்படுத்த முயலுங்கள். மல்லிகை வாசகர் இ%ள மையமாகக் கொண்டே இதைச் செய்யலாம்தானே? 'கல்பனு" போல் நல்ல அறுவடைகள் கிடைக்கலாம்.
சம்பத்தப்பட்ட எழுத்தாளரிடம் ஒரு பகுதிச் செலவுத் தொகை யைப் பெற்று பின்னர் பிரதிகள் மூலம் அதனை ஈடு செய்யலாம் தானே. தங்களது செயற்பாடுகள் மீது தம்பிக்கை கொண்டவர்கள் இதற்கு சம்மதிக்கவே செய்வர். அடுத்த ஆண்டு மலரோடு முதல் நாவலையும் வெளிக் காணர்ந்தால் அதைவிட இனிக்கும் செய்தி மல்லிகை தாஸ்ர்களுக்கு இருக்காதல்லவா?
அண்மைக் காலங்களில் இடம் பெற்றுவரும் காரை சுந்தரம்
பிள்ளை, சிவத்தம்பி, மெளனகுரு, சபா ஜெயராசா போன்றேரின் கட்டுரைகள் சிலாகிக்கத்தக்கவையாக உள்ளன.
திக்குவல்லே கமால்
காரை சுந்தரம்பிள்ளை எழுதிய இசை நாடகங்களும் அதனு டன் தொடர்புடைய சில சுவையான தகவல்களும்" என்னும் கட் டுரையை வாசித்தேன் பயனுடைய பல தகவல்களே ஆராய்ந்து தந்த கவிஞரை எவ்வளவு வேண்டுமானலும் பாராட்டலாம். இசை நாடகம் பற்றிய அவருடைய ஆராய்ச்சி ஈழத் தமிழர்களுடைய நாகரிகத்தை வெளிப்படுத் துவதாக அமைந்துள்ளது. நாடக ஆராய்ச் சியாளன் என்ற முறையில் அவரிடமிருந்து மேலும் பல பயனுள்ள கட்டுரைகளே நாம் எதிர்பார்கின்ருேம்,
காரைநகர். ந. லிங்கேஸ்வரன்
கடந்த 15 ஆண்டுகளுக்கும் கூடுதலாகவே மல்லிகையைத் தொடர்ந்து படித்து வருகிறவன் நான் தமிழ் இலக்கிய உலகில் மல்லிகையும் அதன் ஆசிரியரும் ஆற்றிவரும் பணிகள் மறு கப்பட முடியாதவை. மல்லிக தன் சமுதாயப் பணியை எப்போதும் சரியாக நிறைவேற்றியே வந்திருக்கிறது என நம்புகிறவன் நான், அார்ச் - ஏப்ரல் 85 இதழில் "தூண்டில் பகுதியில் சமகாலப்
Ꮈ ?

Page 21
பிரச்சினேகள் பற்றி வந்த கேள்விக்கான பதில், அதே இதழில் சபா. ஜெயராசா அவர்கனால் எழுதிய “ தமிழ்ச் சமூகந் தழுவிய புதிய இலக்கியப் பிரச்சினைகள்" என்ற கட்டுரையிலேயே அமைந் திருக்கிறது. சாந்தன், சுரண்டலுக்கான தமிழ்ச் சமூக த் தி ன் உணர்வுகள், அனு வங்களை எழுபதுகளிலிருந்தே கலைப் பரிமாணங் களுடன் தந்து வந்திருக்கிறர் என்பது அக் கட்டுரையில் கூறப் படுகிறது. சாந் தன் உங்கள் அணியைச் சே ர்ந்த ஈர். > ண்மையில் ஈழத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத் வரை இந் த ரீதியான, முதல் புனே கதையாக்கத்தைப் பிரசுரித்த பெருமையும் கூட மல்லி கையினுடையதுதான். 75 ஜனவரி இ த பூழி ல் சாந்த லுடைய "அந் நியமான உண்மைகள்" என்ற கதையை அன்று வெளியிட்டிருக் கிறது. எனவே மல்லிகையின் பங்களிப்பை எவரும் மறுத்துவிட
pig-Ung.
பன்னுலை. அ. குலசிங்கம்
சமீப காலமாகப் பார்க்கும் பொழுது பல கனமான, ஈத்திர மான கட்டுரைகள் மல்லிகையில் தொடர்ந்து இடம் பெற்று ଗU୯5 வதைப் பாராட்ட வேண்டும். சிவத் தம்பி, காரை சுந்தரம்பிள்ளே, சபா. ஜெயராசா, கிருஷ்ணரயஜா, மெளனகுரு போன்றவர்களின் கட்டுரைகள் மல்லிகைக்குப் புதிய பரிமான கனம் ஏ ற் படுத் தி உள்ளது,
தொடர்ந்து இப்படியான விவாதக் கட்டுரைகளைத் தேடிப் பிடித்து எழுதி வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளு இன்றேன்.
தேசிய அவலச் செய்திகளையும், மன வேதனேச் சம்பவங்க3ள யும் செய்தியாகவும் தகவல்களாகவும் படித்து மனம் ம்ரத்துப்போய் விட்ட சூழ்நிலையில், கொஞ்சம் அதை மறக்க இப்படியான இலக் கிய ஆழமான கட்டுரைகள் இந்தச் சமயத்தில் அவசியம் தேவை பேஈலத்தான் என் மனதிற்குப் படுகின்றது.
சில சமயங்களில் தான் நினைப்பதுண்டு. இப்படியான பரபரப் பும் நெருக்கடியும் அவலமும் சூம்க் கள்ள சூழ் நிலையில் உங்கனால் எப்படி இப்படியான இலக்கிய வேலைகளை ஆக்கபூர்வமாகச் செய்ய முடிகிறதென்று. ஆனல் நீங்கன் ஒரு கட்ட க்தில் குறிப்பிட்டுள்ள உங்களின் மன ஓர்மத்தைக் கவனத்தில் கொள்ளுப் போது கொஞ் சம் கொஞ்சம்ாக உங்களின் முழு ஆளுமையையும் புரிந் க கொள்ள முடிகிறது போல்த் தெரிகிறது. அந்தத் கன்னம்பிக் ைஏ யின் பின்ன ணியில் தான் நீங்கள் தினசரி இயங்குவதாகத் தெரிகின்றது. அது நமக்கு, இலக்கிய ரசிகர்களுக்கு லாபமாக அமைந்து விடு ன்றது.
வருங்க லத்தில் இன்னும் கரமான மன்) லிகை வெளிவர எண் றென்றும் நமது ஒத்துழைப்பு உண்டு.
வசாவிளான். 蔷。 ஞானசேகரன்
馨籍

மனித அரக்கர்கள் பற்றிய உண்மைக் கதை
ஏ. எஸ். எம்.
"நான் வாழ விரும் கிறேன். வாழ்க்கை சுவர்க்கம் போன்றது. ஆணுல் வாழ்வது சாத்தியமில்லே, நான் சாகப் போகிறேன் a என் பெயர் றோஸா'
இடிந்த குட்டிச் சுவராயிருந்த ரோாஸ்லாவ் நகரச் சிறையில் சுவர்களில் மேற்கண்ட வாசகம் காணப்பட்டது. 1913 ல் அந்த சோவியத் நகரம் நா ஜி ப் படைக்ளின் வசம் இருந்தது. அந்த நகரை ஹிட்லரின் படைகள் காலி செய்து ஓடிய போது, சிறைச் சாலையிலுள்ள கைதிகளோடு அந்தச் சிறையையே கொழுத்தி விட்டுச் சென்றன்ர்.
யார் இந்த றோஸா?
அவளுக்கு வயது 18. கருமையான சுருட்டை முடி, பெரிய கண்கள், குழந்தை முகம், சிறிய உருவம்தான்; ஆனல் வாழ வேண்டுமென்ற ஆசை நிரம்பப் பெற்றவள். திறமை மிக்க அவ ளது அரங்கள் அழகழகான உடைகளை உருவாக்கக் கூடியவை. கைதியாக அவள் பிடிபடுமுன்னர், ஒரு "எலக்டீரிஷியனுக ப் பணி புரித்து வந்தாள். துணிவு மிக்கவள்; நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் கொண்டவள். அவளது நிலைகுலையாத உள் ளத்தைக் கண்டு பிற கைதிகள் போதம் பெற்றனர். த ப் பிப் பிழைத்தவர்கள் அவளைப் பற்றி அவ்வாறுதான் நினைவு கூர்கின்ற னர்; இன்றும் அவர்க்ளது நினைவில் அவள் நீங்காத இடம் பெற். றுள்ள ஸ் , அவள்தான் முன்னர் நாம் கூறிய வாசகத்தை சிறைச் சுவரில் தனது கொண்டை ஊசியினுலோ அல்லது தனது நகத்தி ஞலோ பொறித்தவள்.
ஒரு நான், இதர பல கைதிகளோடு சுட்டுக் கொல்லப் படுவ தற்காக றோஸாவும், சிறைச்சாலை முற்றத்திற்குக் கொண்டு செல் லப்பட்டாள். சுடப்பட்டதில் அவள் வீழ்ந்தான்; ஆணு ல் சாக வில்லை. குண்டு அவளது ஒரு கையையே பதம் பார்த்திருந்தது. அவள் மீது, சேத்த பல உடல்களையும் போட்டு. வைக்கோலால் மூடி, பெட்ரோலேத் தெளித்து தீயிட்டனர் அந்த நாஜி மனித அரக்கர்கள். -
அடியில் கிடந்த றோஸாவை தீ நாக்குகள் தீண்டவில்லே. அந்த அரக்கர்கள் சென்ற பின்னர் அவள் எப்படியோ இவர்ந்து வந்து தன்னை விடுவித்துக் கொண்டாள், குண்டு வீச்சினுல் சேது
89

Page 22
மடைந்திருந்த சிறைச் சுவர்களின் வழியே அவள் வெளியேறி ଘୋl"lLIT କ୍ଳାt.
அடுத்த நாள் காலே, மீண்டும் அவளே அந்த அரக் க ர் த ஸ் பிடித்து விட்டனர். இரண்டாவது முறை சாவை எதிர்பார்த்து அவள் சிறைக் கொட்டகையில் தவமிருந்தாள். இம்முறை ஜெர் மானியர்கள் வேறு விதமாக நினைத்தனர் றோஸாவுக்கு அந்த நகரைப் பற்றி நன்கு தெரியும். அவளிடமிருந்து பல தகவல்களே அறிய அவர்கள் எண்ணினர்.
எனவே, விசாரணை தொடங்கிற்று. மணல் நிரப்பப்பட்ட பி பாட்டிலால் அவர்கள் அவளது நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்த னர். வலியால் அவள் துடித்தாளே அன்றி, ஒரு வார்த்தையும் பேசவில்லை. மூச்சுவிடத் திணறினுள், அவளது உணர்வு மங்கிற்று. மின்சாரக் கம்பிகளை அவளைச் சுற்றி இறுகக் கட்டி, அக்கம்பியைச் சூடேற்றினர்.
விசாரணை நடத்தியவர்களையே றோஸா சோர்வடையும்படி செய்தாள். அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்3ல. மீண்டும் அவளைக் கொண்டு போய் தனிக் கொட்டிலில் அடைத் தனர். அவளை அவர்கள் கொல்ல விரும்பவில்லை. அவள் வலி டனே தொடர்ந்து வாழ வேண்டுமென்று விரும்பினர்.
றோஸாவை விடுதலை செய்ய அவர்கள் தீர்மானித்தனர்.
அவள் நிலையைக் கண்டு மக்கள் பீதியடைய வேண்டுமென்பதே அவர்களது நோக்கம்.
ஒரு விசேஷ எந்திரத்தின் மூலம் றோஸாவின் தலையை ஒர
ளவு நசுக்கினர். அதன் மூலம் அவள் சாக மாட்டான். ஆனல் சிந்தனையிழந்த, வெறும் நடமாடும் ஜந்துவாகக் காட்சியளிப்பாள். கந்தல் உடையும், உடலெல்லாம் திட்டுத் திட்டாக இரத் தம் ருைந்திருக்க காலில் செருப்புமின்றி அவள் சிறையை விட்டு வெளியேறினுள்.
அவஒ து அழகிய முகத்தில் பைத்தியக்காரத்தனமானதொரு புன்முறுவலுடன் நகரின் தெருக்களில் சுற்றித் திரிந்தாள் அவள், இன்ஆனச் சுற்றியுள்ள பொருள்களே அவள் கண்ணுல் கண்டாளே தவிர, அவை என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை. அவற்றின் பொருள் என்ன என்பதை அவளால் உணர முடியவில்லை. அவளது புத்தி பேதலித்து விட்டது. தன்னேச் சுற்றி ஏற்படும் ஒவ்வோர் ஒலியும் அவளுக்குப் பய உணர்வையே ஏற்படுத்தியது.
அவளைக் கண்டவர்கள், அவளைத் தங்கள் வீட்டிற்குக் கூட்டிச் சென்று புதிய ஆடைகளைக் கொடுத்தனர், உணவு கொடுத்தனர். ஆணுல் அவளால் ஓரிடத்தில் இருக்க முடியவில்லை. சிந் த னை ப் போக்கையே இழந்த அவள் நடந்து கொண்டேயிருத்தாள்.
அவளெதிரே இரண்டு ஜெர்மன் சிப்பாய்கள் வந்தனர். ஒரு வன் தனது துப்பாக்கியால் அவள் முதுகில் குத்திஞன், மற்றவன் அவளை இடியற் சான்று திட்டினன்.
அவள் வயல் வெளியில் ஒடிஞள் அங்கிருந்த கண்ணி வெடியை மிதித்தாள். தீம்பிழம்புடன் ஒரு வெடியோசை, அதுவே அவனது optgo# O
 
 

- இன்னும் விடியவில்லை
அன்பு முகையதின்
இன்னும் விடியவில்லே இருண்டே தெரிகிறது இருளுக்குள் நாங்கள் எதைத்த்ேடிப் பெறவுள்ளோம்?
பொழுது விடிந்ததென புதுக்குரல்கள் கேட்டெழுந்தோம் இனிவாழ்வில் என்றும் எழும் வசந்தம் என்ருர்கள். எம்மைப் பிடித்தஇருள் இன்ருேடு ஓடியதால் எல்லோரும் இங்கே இன்புற்று வாழ்வோமென சொன்னுர்கள். எமக்குள்ள சுதந்திரத்தை இனியெவரும் மண்ணுக்க முடியாது மாநிலத்தில் நாமெல்லாம் இந்நாட்டு மன்னரென எடுத்தவர்கள் உரைத்தார்கள்.
பொன்ஞன எம்நாடும்
புதுத்தோற்றம் பெற்றுவிடும்
இல்லாமை யெல்லாம் இன்ருேடு ஒழிந்துவிடும் அன்னியரின் கப்பல்களே ஆவலுடன் எதிர்பார்த்து கொட்டாவி விடும்நிலயைக் குறைத்து எப்போதும் திட்டங்கள் போட்டு தினமும் இந்நாட்டை கட்டி யெழுப்பி கரம்கோர்த்து நாமென்றும் ஒற்றுமை யரக உலாவருவோம் என்ருர்கள்.
பிள்ளைகளே இந்நாட்டின் பெருஞ்செல்வம் ஆகையிஞல் செல்வம் பெருக செழித்து அவர் வளர என்றும் உழைப்பை
ஈப்வோம் எனச்சொன்ஞ.
சத்தியம், நீதி, சமத்துவம் இவையெல்லாம் எல்லோர்க்கும் கிடைக்கும் இனியென்ன நாமெல்லாம் புத்துலகை நோக்கி
புறப்படுவோம் என்ருர்கள். அன்னவரின் வார்த்தையின் பின் அணிதிரண்டு நாம் எழுந்தோம்! பின்னுலே மெல்ல பேசாது மறைந்தார்கள்,
A

Page 23
தேர்தல்கள் வரும்போது தேடியெமை வந்தார்கள் பழைய கதைகளையே பாடத் தொடங்கினுர்கள் இந்தப் பகுதி இனிச்சொர்க்கம் என்ருர்கள் எந்தக் குறையும் இங்கின்றி ஒட்டிடுவோம்!
உங்களது வாழ்வு உயர்ந்துவிட
என்றெல்லாம் இவர்கள்
இனியமழை பொழிந்தார்கள்,
நாம் உழைப்போம்!
*。
எல்லோர்க்கும் எல்லாம் எப்போதும் கிடைக்குமென வாக்குறுதி வார்த்தைகளை வாசல்களில் விதைத்தார்கள்
வார்த்தைகளை நம்பி வாசல்களில் புதுமலர்கள்
பூரித்துக் காத்திருந்தோம்.
எங்களது வாசல்களில் எதுவுமே பூக்கவில்லை! எங்களது வாழ்வுயர எதுவுமே கிடைக்கவில்லை வாசல்கள் எல்லாம் வரண்டு கிடக்கிறது வரண்ட நிலம்போல் வாழ்வும் இருக்கிறது.
என்ருலும் அவர்களுக்கு "எல்லாம் கிடைக்கிறது
எப்போதும் அவர்கள் இருக்கும் இடமெல்லாம் செப்பமாய் புதுமலர்கள் செழித்துச் சொரிகிறது.
எங்களது வாசல்களில் எதுவுமே பூக்கவில்லை! எங்களது வாழ்வுயர எதுவுமே கிடைக்கவில்லே
இன்னும் விடியவில்லே இருண்டே தெரிகிறது.
உறவு
தனி மரம் அது ஒரு காலத்தில் அதற்கருகே ஆயிரம் புற்கள் உறவாய் நின்று அதன் நிழலில் ஆறுதல் பெற்றன, ஆணுல்கடுங்கோடை வந்தது; இஃ” யிலைகள் உதிர்ந்தன மரம் வறு:ையடைந்தது,
அதில் இன்று நிழல்கூட இல்லை! அதனுல்மர்மமாய்ப் புற்கள் மறைந்தே போயின. மீண்டும்வசந்தம் வந்தது!
மலர்ச்சி கண்ட மரத்திடம் குளிர்ச்சி பெற புற்களும் முளேத்தன
சிவா பொன்னுத்துரை

போர்முனையில் கலைஞர்கள்
gav ser prstår SGMsTicinssir
நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் மக்களின் மாபெரும் தேசபக்த யுத்த வரலாற்றில், கலைஞர்களுக்கும் கலாசாரத் துறை ஊழியர்களுக்கும் முக்கியமான இடம் உண்டு. பாடகர்களும், இசைவாணர்களும், கவிஞர்களும், புகழ்பெற்ற நாடக, சினிமா நடிக நடிகைகளும் போர்முனைகளுக்குச் சென்று, போர் வீரர்க ளுக்கும், காயமுற்று மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்த போர் வீரர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ச்சியூட்டி வந்தனர்.
மார்ஷல் ஆந்திர் எரெமென்கோ பின்னர் எழுதிய நினைவுக் குறிப்புக்களில் இது பற்றிக் குறிப்பிட்டிருப்பதாவது: "யுத்தத்தின் போது முனைகளில் தான் கமாண்டராக இருந்தேன். அவை ஒவ்வொன்றிலும் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதைக் கண்டேன். போர் வீரர்களுக்கு உற்சாகமூட்டி, அவர்களுடைய மன உறுதியை உயர்த்துவதில் கலைஞர்கள் அருந் தொண்டாற்றி னர்' எனறு மார்ஷல் எரெமென்கோ குறிப்பிட்டிருக்கிருர், போர் முனையில் இவ்விதம் தொண்டு ஆற்றிய கலைஞர்களில் புகழ்பெற்ற "மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் நடிகர் நடிகைகளும் இருந்தனர். மாபெரும் தேசபக்த யுத்தத்தின் போது சோவியத் போர்முனை களில் 10 க்கு அதிகமான நாடகம், இசை முதலிய கலே நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டன.
புஷ்கின் டிால்ஸ் டாய், செக்காவ், ஆஸ்த்ரோவ்ஸ்கி, மாயர கோவ்ஸ்கி, த்வார்தோவ்ஸ்கி முதலியவர்களின் படைப்புக்கள் இந்தக் கலை நிகழ்ச்சிகளில் இடம் பெற்றன. முன்னணிப் போர் வீரர்கள் எங்கும் கலைஞர்களை உற்சாகத்துடன் வரவேற்றதாக, ஆர்ட் தியேட்டரின் பிரபல நடிகையான அல்லா தரசோவா தம் நினேவுக் குறிப்புக்களில் எழுதியுள்ளார்.
போர் முனைக்குச் சென்ற இந்தத் தியேட்டரின் மற்றெரு கலைஞரான அனஸ்தாளியா ஜியோர்கியேவ்ஸ்காயா யுத்தத்தில் தாம் ஆற்றிய தொண்டு பத் றி எழுதுகையில், துப்பாக்கி கடக் கற்றுக் கொண்டு, போர்முனைக்குச் சென்று நாஜிகளை எதிர்க்கப் போராடத் தாம் விரும்புவதாகவும், ஆஞல் அதற்கு அனுமதி கிடைத்ததால் கலை நிகழ்ச்சிகள் மூலம் போர்முனையில் வீரர்களுக்கு உற்சாகமூட்டவாவது முடித்தது பற்றி மகிழ்ச்சி அடைவதஈர்வும் குறிப்பிட்டிருக்கிருசர்

Page 24
நான்' சஞ்சிகை கருத்தரங்கு
"தற்கால இளைஞர்கள் கருத்துக்களை, சிந்தனைகளை, அறிவுரை களை சீர்தூக்கிப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். கடந்த கால இளேஞர்கள் சமுதாயம் கற்பிக்கப்பட்டதை மனனம் செய்து ஒப்புவிப்பதன் மூலம் தன்னை உயர்ந்தவனுகக் காட்டினன். ஆணுல் இக்கால இளைஞன் பொருளாதாரம், அரசியல், சமூக நிலைமைக ளுக்கு ஏற்ப தனது பொறுப்புகளே உணர்ந்து சிந்திக்கத் தலைப் பட்டுள்ளான். இப் பின்னணியில் "நான் உளவியல் மஞ்சரியா னது இக்கால இளைஞர்களின் தாக்கத்தை செயற்பாட்டின் உரு வாக்கத்தை, சிந்தஞ சக்தியின் முன்னேற்றத்தை ஏற்படுத்துகின் றது. இச் சஞ்சிகையின் உள்ளாக்கம் மனிதன் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை உளவியல் கருத்துக்களை கொண்டுள்ளது, மேலும் மனப் பலமற்று நாடுவிட்டு நாடு தேடி ஓடும் இளைஞர் கள் இச்சஞ்சிகையினைப் படித்திருந்தால் மனப் பலமடைந்து நாட் டில் நடக்கும் சமூக மாற்றத்திற்கு நிலைத்திருந்த தோள் கொடுத் திருப்பார்கள்" என பிரபல எழுத்தாளராகிய திரு. செம்பியன் செல்வன் யாழ். மறைக் கல்விநடு நிலையத்தில் நான்' சஞ்சிசைக் குழுவினரும், யாழ் இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய கருத் தரங்கில் உரையாற்றுகையில் எடுத்துக் கூறிஞர்.
இக்கருத்தரங்கு 31 - 3 - 85 அன்று பிற்பகல் அருட் திரு ஜெப நேசன் அடிகளார் தலைமையில் ஆரம்பமாகியது, முதலில் வட மாநில அ. ம. தி. முதல்வர் அதிவண. லூயி பொன்னையா அடி களார் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அருட்திரு டேமியன் அடிகளாரின் வரவேற் புரையைத் தொடர்ந்து கவியரங்கம் ஆரம்பமாகியது.
மனிதாபிமானம் என்ற தலைப்பில் திரு. சேரன் தலைமையில் இக்கவியரங்கம் இடம் பெற்றது. அன்றும் இன்றும் எம் சமுதா யம் அடைந்த இன்னல்களே தன் கவினயத்தினுல் எடுத்துக் கூறிய சேரன் அவர்கள், நாம் இவற்யையெல்லாம் மறக்க முடியாத காரணம் நாம் மனிதர்கள் மட்டுமன்றி நாமும் தமிழர் என்பதா லேயாகும். தமிழன் துயரங்களின் தோழன் எனக் கூறி துயரங் களே எடுத்துக் கூற சக கவிஞர்களை அழைத்தார்.
"அந்நாளில் கவி கூற பொன். இன்னுளில் கவி கூற விசர் என்பர்" எனத் தன் கவியை ஆரம்பித்த முல்லைக் கவி அவர்கள் நம் இனத்தை அடவாதத்தனங்களும் அநியாயக் கொலைகளும் வாட்டுகின்றன. தமது அடிபணியாத் தமிழி ன் இளம் ஓநாய் ಇಲ್ಲಿ? இனியும் பொறுக்காது என்ற பொருள்பட தன் கவித் திறனே தன் இரும்புக் குரலில் எடுத்துரைத் தார். அ வ  ைர த் தொடர்ந்து "யானே கட்டி போரடித்த காலம் மாறிவிட்டது. பூனைக்குப் பயப்படும் காலம் இது எனத் தன் கரும்புக் குரலில் கவிதையை ஆரம்பித்த வளவை வளன் அவர்கள் பதனிதாபிமானம் FeGo தப்படும் விதத்தில் அரசியல் கண்ணுேட்டத்துடன் எடுத்துக் கூதுணுரி
参

கவியரங்கத்தையடுத்து நான் உங்கவீட்டுப் பிள்ளை' எனும் த லேப்பில் நான்' சஞ்சிகையின் சுய சரிதையினைச் செல்வி சும்ே சாயினி சிறப்பாக எடுத்துக் கூறிஞர். இதையடுத்து சிறப்புரை வழங்கியோரில் விரிவுரையாளர் கே. எம். எச். கல்டீன் அவர்கள் 'இஸ்லாமும் தமிழ் இலக்கியமும்’ எனும் தலைப்பில் தமிழ் இலக் கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பினை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி தமிழ் இலக்கியக் காப்பியங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறிஞர்.
"நான்" சஞ்சிகையின் ஆசிரியரும், விரிவுரையாளருமாகிய அருட்திரு வின்சன்பற்றிக் அவர்கள், நான் எனும் மமதையில் என்னை அழிக்க்ாமல் மமதையை மட்டும் அழித்து எனது ஆளு மையை வளர்த்து நாம் எனும் பரந்த நோக்கில் வாழ்வதற்கு ஏற்ப மனநிலையை எம்மில் உருவாக்குவதற்கு ஏற்ற வழிவகைகளை உளவியல் ரீதியாக அள்ளி வழங்குவதுதான் நான்' சஞ்சிகையா கும் எனக் கூறிய அவர் மேலும் ஒர் சஞ்சிகை வளர்ப்பதிலுள்ள கஷ்டங்களை ஆங்காங்கே சுட்டிக்காட்டத் தவறவில்லை.
பரியோவான் கல்லூரி அதி ப ர் திருவாளர் ஆனந்தராஜா அவர்கள் "நான்' சஞ்சிகையினை விமர்சிக்கையில், "ந ன்' சஞ்சி கையின் சிறப்புப் பணி பற்றி எடுத்துக் கூறிஞர். இது இ ள ம் எழுத்தாளர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுக்கிறது. அவர் களை வளர்க்கிறது எனக் கூறியதோடு இதில் குழந்தை உளவளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இளம் குடும்பங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துகிறது என அதன் பணிகளை ஒவ்வொன் ருக எடுத்துக் கூறியதோடு சிறுவர்களும் இலகுவில் வா சித் து விளங்கக் கூடிய விதத்தில் சிறு தத் துவக் கதைகள், உளவியற் சிந்தனைகள் போன்றவைகள் இடம் பெற்ருல் இச் சஞ்சிகை சிறு வர்களிடையே உளவியலை வளர்ச்சியடையச் செய்வதோடு அவர் களிடையே பிரபலமடைந்து வளர்ச்சியடையும் எனவும் கூறினர்.
இறுதியாக யாழ்வாணனின் நன்றியுரையுடன் கருத்த ரங்கு இனிதே முடிவடைந்தது,
எல். ஏ, பிரான்சீஸ்
கிளிநொச்சி மாவட்ட சிறப்பு மலர்
சிறப்பு ம்லர் வெளியீடு சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள
விரும்புபவர்கள் கீழ்க் கண்ட முகவரியுடன் தொடர் பு கொள்ளலாம்.
திரு, ப. சிவானந்த சர்மா பிரதிப் பணிப்பாளர் பணிமனை, நீர்ப் பாசனத் திணைக்களம், கிளிநொச்சி.
氰

Page 25
பேராசிரியர் சிவத்தம்பியின்
சேரனின் கவிதை பற்றிய ஒரு விமரிசனம் தொடர்பாக
சோ கிருஷ்ணராஜா
கடந்த மாசிமாத மல்லிகையில் கார்த்திகேசு சிவததம்பி கணிப்பிற்குரிய 'கவிஞகுெருவன் வந்துசேர்ந்தான்" என்று கூறி. சேரனின் கவிதைகள் பற்றியதொரு விமர்சனத்தை எழுதியுள்ளார்: சேரனின் கவிதைகள் பற்றிய விமர்சனத்தின் முன்னுேடியான கருத்துக் குறிப்புகளில் பேராசிரியா பின்வருமாறு குறிப்பிட்டுள் எாார். "தேசிய நிஃப் பகிர்வு பாரம்பரியத்தில் வராது தாய் மொழி வழிக் கல்விப் , பரம்பரையினரின் மார்க்ளிய அறி முகம் முற்றிலும் தமிழ் வழிக் கல்வி வா யி லா க வே வந்தது. எனவே அவர்கள் இலங்கையில் மார்க்ஸியத்தின் தேசியப் பரிமா னம் பற்றிச் சித்தரிப்பதற்கான கல்விப் பின்னணியோ போராட்ட ஆனுபவமோ அற்றவர்கள். ஆணுல் இதற்கு முந்திய தலைமுறை யினரோ, மார்க்ளியத்தைத் தேசியப் பின்னணியிலேயே பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் தேசிய கல்விப் பாரம்பரியத்திலும், போராட்டப் பாரம்பரியத்திலும் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்" 'வரலாற்றுப் பொருள் முதல் வாத அடிப்படையில் நோக்கும் பொழுது மேற்குறித்த கருத்து வேறுபாட்டின் உண்மை துலங் கும்" என்றும் கூறும் பேராசிரியர் தனது கருத்திற்கான நியா யத்தை நிலைநிறுத்த மார்க்ளிச கோட்பாட்டைத் துணைக்கிழுக் கின்ருர்,
ஒருவேளே சேரஃன விமர்சிப்பதாக மட்டும் மேற்படி கருத்துக் கள் கூறப்பட்டிருந்தால் அதனே அதிகம் பொருட்படுத்தத் தேவை யில்லே. தனியொரு கவிஞன் பற்றிய பேராசிரியரது கணிப்பீடு என்ற வகையில் அதனே மறந்துவிடலாம். ஆனுல் பேராசிரியரோ தனது கருத்தை ஒரு "பொதுவான எடுகோளாக" முன்வைக்கி ரூர், அனுபவமும், முதிர்ச்சியும் பெற்ற ஒரு மார்க்ளிச அறிஞன் தனது கவனக்குறைவிஞல் மார்க்லிசத்தை வரித்துக் கொண்ட இளந் தலேமுறையினர் மீது சுமத்தும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாததும், கண்டிக்கத்தக்கதுமாகும்.
துயருறுகிறுேம்
தனது மகனின் இலக்கிய நண்பர்களே எல்லாம் தனது சொத் தப் பிள்ளே களேப் போலப் பாவித்து, அன்பு காட்டி, உபசரித்த எழுத்தாளர் நந்தியின் தாயார் செல்லம்மாள் சென்ற வாரம் மறைந்துவிட்டார்.
இந்த இழப்பை நினைத்து ஆழ்ந்த துயரத்தை இலக்கிய நண் பர்கள் சார்பாக நந்தி குடும்பத்தினருக்கு மல்லிகை செலுத்துகிறது
- ஆசிரியர் AA

செங்கை ஆழியானின் "ஒ அந்த அழகிய பழைய உல:
தி. வேலாயுதபிள்ளே
செங்கை ஆழியானின் புதியதொரு நாவல் 'ஓ அந்த அழகிய பழைய உலகம்" ரஜனி வெளியீடாக அண்மையில் வெளிவந்துள் ாது. இந்த நாவலில் செங்கை ஆழியான் கூறுவதற்கு எடுத்தும் கொண்ட் கருப் பொருளும் செய்திகளும் வித்தியாசமானவையா ாவும், தத்துவார்த்தமானவையாகவும் இருக்கின்றன. இந்த நாவல் செங்கை ஆழியானின் ஏனேய நாவல்களில் இருந்து வேறுபடுவ 』ó砲 இவையே காரணமாகும்.
செங்கை ஆழியான் நாடறிந்த பிரபல எழுத்தாளர் நல்ல தாரு நாவலாசிரியர். இந்த நாவலில் இரு வேறுபட்ட களங்கள், ரண்பட்ட பாத்திரங்கள் என்பன ஒப்பீட்டு வகையாக விபர ாக்குள்ளாக்கப்பட்டுள்ளன. நகரப்புறங்களின் சந்தடி மிக்கதும். நவீன் நாகரிகம் நிலத்ததும், இயந்திரமயமானதுமான வாழ்வினே கிராமப்புறங்களின் அமைதியும் அழகும் இயற்கையோடு இணேந்ததுமான வாழ்வினையும் ஒப்பிட்டு இந்த நாவல் சித்திரிக்
இந்த நாவலில் வரும் கதா மாந்தரும் முரண்பட்ட இயல் ட்ைபவர் வகை மாதிரிப் பாத்திரங்கள். நகர வாழ்வில் சந் டி மிக்க யந்திர வாழ்வை வெறுத்து அமைதியான கிராமத் துக்கு வரும் கனகவடிவேலர் அமைதியான கிராம வாழ்வை பறுத்து நாகரீகமான நகர வாழ்வை விரும்பும் பெரிய கமக்
ர் வறட்டு இலட்சியம் பேசாது இலட்சிய வாழ்வு வாழும் முற்போக்குப் பேசி மு ர ண் பட சந்தர்ப்ப வாழ்வு வச் சந்திரன் சமூக ஒழுக்க வேலிக்குள் வா மும் மயிலம்மை ஆந்த முக்க வரம்பை மீறும் செல்லம்மா. ப்படிப் பாத்திரங்களின் முரண்பட்ட போக்குகளே செங்கை ஆழி யான் "ஓ அந்த அழகிய பழைய உலகம்' நாவலில் சிந்தித்துள் ார்; அவ்வகையில் இந்த நாவல் சிறப்பான இடத்தைப் பெறு
செங்கை ஆழியானின் நாவல்களில் காணக் கூடிய தனித்துவ த்திரைகளே இந்த நாவலிலும் காணமுடியும், கதை அம்சம், பகைப்புல விபரனே, புதிய செய்திகள், வகை மாதிரிப் படைப்பு, எளிமையும் இனிமையும் நிறைந்த நடை, சித்திக்கத் தாண்டும்
T

Page 26
உரையாடல், என்பவற்றேடு செங்கை ஆழியானின் இந்த நாவ வில் சமகால சமுக அரசியல் தத்துவ விசா ரங்க ளு ம் இடம்
|L
ஒப்பு பெற்ற பொறியியலாளர் கனகவடிவேலர், நகரத்தி: ந்ெது அன்திய வாழ்க் கயைத் தேடி அறுகு வெளி கிராமததிற்கு வருகின்ருர், அங்கு அவருக்கு ஏற்கனவே பரிச்சய மானே பெரிய கமக் .ாரரும், பெரிய வி தானே யாரும் தங்க வசதி செய்து கொடுக்கிருர்கள் இயற்கையோடு இணேந்து வாழும் கிராமி மக்களின் அமைதியான வாழ்க்கை அவருக்கும் பிடித்துப் போசின் றது. யானேயால் அடிக்கப்பட்டு வலுவிழந்த கணவனே பரா ரித்து வரும் மயிலம்மை, பெண்கள் விடயத்தில் கடும் சடl கொண்டலேயும் செல்வச் சந்திரன், அப்பாவியான முத்தையா. ஆகியோர் அவருடன் பழகுகிருரர்கள். கிராமத்தின் இயற்  ை வாழ்வு படிப்படியாக குறையத் தொடங்குகிறது. நவீன தொழி நுட்பக் கருவிகள் கிராமத்திற்கு வருகின்றன. கனகவடிைேவ அக்கிராமத்தை விட்டுப் புறப்படுகிருரர். இதுதான் கதை.
செங்கை ஆழியானின் சில நாவல்களில் காட்டுக் கிராமங்கள் பகைப்புவமாக அமைவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். கா டாறு, யானே கனவுகள் கற்பனேகள் ஆசைகள், ஒருமைய வ டங்கள் என்பன இத்தகைய பகைப்புலத்தைக் கொண்டன. காட் டின் அழகும், கிராமத்தின் அமைதியும் அவரது நாவல்களில் சிற பாக சித்திரிக்கப் படுகின்றன. பகைப்புல விபரனே செங்கை ஆ பானின் நாவல்களில் குறிப்பீடத்தக்க சிறப்பு வாய்ந்தவை. பகை புலத்தை கண்முன் நிறுத்துவதும் அப்பணிகப்புல இ யல் புக அறிவு பூர்வமாக முன்வைப்பதும் இந்த நாவலுக்கு சுவை சேரி கின்றன.
"ஒ அந்த அழகிய பழைய உலகம்' நாவலில் புதிய செய்திகள் நிறையவுள்ளன. வெறும் கதை மட்டும் நாவல் அன்று. அதனுடாெ வாசகர்களுக்குத் தரும் தகவல்கள் ஒரு நாவலின் சிறப்புக்கு சுை கூட்டுவன். காடு படு, திரவியங்களே மனிதன் சேகரிப்பதில் உள் நுட்பங்கள் வியப்பைத் தருகின்றன. அவற்றை செங்கை ஆழியா விபரிப்பதற்கு கையாளும் உரை நடை எளிமையும் இனிமையு கலந்தது. படிப்பவனுக்கு களேப்பைத் தராது சிந்திக்கத் தூண்டுவ
செங்கை ஆழியான் இந்த நாவலில் முன்வைக்கும் தத்து விசாலங்கள், பிரச்சினேக்கும் விவாதத்திற்கும் உரியவை, ம துணுக்குக் கல்வி அவசியமா?" என்று கண்கவடிவேலர் கேட்கி: இயல்பான ஆசைகள் ஒழுச்சு வரம்புகளில் சிறைப்பட வேண்டு எனவும் கேட்கிருர் கிராமங்கள் நவீனப்படக் கூடாது என வி புகிருர், வாஞெலி, தொஃலக்காட்சி, ஒலிபரப்பி முதலான ந கருவிகள் இயற்கை வாழ்வை சீர்குலேப்பன எனக் கவலேப்ப ருர், கனகவடிவேலரைப் பொறுத்தவரையில் அவர் இவ ற் ன வாழ்ந்து களிவந்தவர்; அவருக்குச் சரியாக இருக்கலாம். ஆ கால தேய வர்த்தமாயைகளேக் கடந்த மாறுதல்கள் தடுக்கப் முடியாதவை. கிராமங்கள், நகரங்கள் ஆவதும், கிராமிய மக் நாகரிகத்தின் பிடியில் தள்ளப்படுவதும் தவிர்க்க முடியாதா
晶鼻
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'ன சாத்னங்களின் இனிமையையும், உதவிகளையும்,
தெரிந்து அனுபவிக்கும் உரிமை ஒரு பகுதி
ாடக்காது ந்த நாவலில் |றது.
பண்டும்.
அழிவுகளே மக் க ஞ க் கு க்
போவது இன்றைய உலகின் நியதியாகக் கூடாது.
இருபக்க நியாயங்களும் ாள் போதிலும் கனகவடிவேலரின் நியாயமே
எடுத்துக் காட்டப்பட் மேலோங்கி நிற்
கிராமங்கள் கிராமங்களாகப் பாதுகாக்கப்படத்தான் ஆரூல் நவீன அபிவிருத்தியினதும் கருவியினதும் ஆக்
தையும் அழிவையும் கிராம மக்களும் தெரிந்து கொள்ளத்தான்
பண்டும். அது
மறுக்கமுடியாத கால நியதி, இவ்விடயங்கஃr
சங்கை ஆழியான் தனது நாவலில் வற்புறுத்தியிருக்கலாம்,
எவ்வாரயினும்
செங்கை ஆழியானின்
"ஒ அந்த அழகிய
ாழய டவகம்" நல்லதொரு நாவல், சமகால சமூக அரசியல்
தனகள் நிறைந்த நாவல்,
உலக இளைஞர் விழா
ஏ" கிசல்யோ i
உலக இஃாஞர் விழாக்களே பர் 17 ஆம் தேதி உலக இளே பத்தும் இயக்கம் இரண்டாம் ஞர் தினமாகக் கொண்டாடப்
பக புத்தம் முடிவடைந்ததும் படுகிறது.
13 நவம்பரில் - Tiñ, Jr.T நறு. அப்போது லண்டனில் பிராக் 1947
இளேஞர் மாநாடு நவிசிட பற்றது, ' நாடுகளேச் சேர்ந்த
ம் பிரதிநிதிகள் இதில் ங் டுத்துக்கொண்டனர். போரின் ாடுமைகஃா அ ஆ ப வித்த ாம் மக்கள் ஒன்றுபட்டுச் சமா ானத்திற்காகப் போ ரா ட
உலக இளைஞர், பானவர் ாக்களே நடத்துவது ETE iT ாடன் மாநாடு நீர்மானித்
நவம்பர் 10 ஆம் தேதி இந்த நாட்டில் உலக ஜனநாயக ாஞர் சம்மேளனம் அமைக்கப்
El J. J. L. If I ஃாஞர் நிறுவனமா இப்போது இ தி ல் ! டுகளைச் சேர்ந்த 370 நிறுவ ாள் இணேந்துள்ளன. நவம்
இ:
முதலாவது உலக இளைஞர், மாணவர் விழா பாரிஸில் நடை பெறுவதாக இருந்தது. ஆளுல் அப்டோதைய பிரெஞ்சு அரசாங் சம் இது சம்பந்தமாக எதிர்மறை பான போக்கைக் கிடைப்பிடித் தது. எனவே விழாவை பிராகில் நடத்துவது எனத் தீர்மானிக்கப் 11-டத்
விழா 1917 ஜூலே, ஆகஸ் டில் செக்கோஸ்லோவாகியாவில் நடைபெற்றது. "இளம் மக்களே, உறுதியான, நிலேயாள சமாதா னத்திற்கான போராட்டத்தில் ஒன்றுபடுங்கள்' எ ன்ற குறிக் கோள் வாசகத்தின் கீழ் இது நடைபெற்றது. 1 நாடுகளிலி ருந்து மொத்தம் 70 ) பிரதி நிதிகள் விழாவில் பங்கெடுத்துக் கொண்டனர். இவர்களில் கணிச

Page 27
மான பகுதியினர் படை வீரர்களும் வீரர்களுமாவர்.
மு ன் னு ல் கொரில்லா
புடபேஸ்ட் 1949
ஜன ந T ய க இளைஞர்களி டையே ஒற்றுமை வளர்ந்து வந் ததைக் கண்டு பல்வேறு நாடு களிலும் அரசாங்க வட்டாரங் கள் 'கவலே அடைந்தன. எனவே அடுத்த விழா புடாபெஸ்டில் நடைபெற்ற போது அவை பல இடையூறுகளைச் செய்தன. எனி னும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை முன்னே ய விழா வைவிட அதிக ரி த் த து. 82 நாடுகளிலிருந்து 21,000 இளைஞர்களும் யுவதி களும் விழாவில் பங்கு கொண் டனர்.
1951
இரண்டாவது உலக யுத்தம் முடிவுற்ற சில ஆண்டுகளுக்குள் ளகவே மற்றெரு ப யங் க ர அபாயம் , அணு ஆயுத யுத்த அ பாய ம் உலகின் மீது கவிய ஆரம்பித்தது. இந்தப் பகைப் புலனில் இளம் மக்களே, புதிய யுத் த அபாயத்தை எதிர்த்து நிர ந் த ர சL Tதானத்திற்காக ஒன்றுபட்டுப் போராடுங்கள்" எனும் குறிக்கோள் வாசகத்து டன் மூன்ருவது உலக இளைஞர் விழா 19 ஆகஸ்டு மாதம் பெ ர் லி னி ல் நடைபெற்றது. முதல் தடவையாக ஒரு ஜப்பா னியப் பிரதிநிதிக் குழு பங்கெடுத்
துக் கொண்டது. 4 நாடுக ளைச் சேர்ந்த 1,100 இளம்
மக்கள் பெர்லினில் கூடினர்.
பு ஈரெஸ்ட் 1953
95 ஆகஸ்டில் புகாரெஸ் டில் ஆவது உலக இளைஞர் விழா ஆரம்பமாவதற்கு முதல் நாளன்று கொரிய யுத்தம் நின் றது. இந்த நிகழ்ச்சியைத் தமது
5W
போராட்டத்திற்குக் கிட்டிய ஒரு
வெற்றியாக உலக ஜனநாயக
இளைஞர்கள் கருதினர்.
sau tựửg 7 1955
ஆவது உலக இ ளே ஞ ர்
விழா 1955 ஜூலை, ஆகஸ்டில் வார்சாவில் நடைபெற்றது. அச் சமயம் சர்வதேசப் பதற்றநிலை பெருமளவுக்குத் தணிந்திருந் தது. இது இந்த விழாவிலும் பிரதிபலித்தது. வி ழ 1ா நடை பெறுவதற்கு முன்னர் உ ல க சமாதானக் கவுன்சிலின் வியன்னு வேண்டுகோளில் லட்சக்கணக் கான இளம் மக்கள் கையெழுத் திட்டிருந்தனர். சு சி ல் ராய், துருவா கங்குலி எனும் இரண்டு மாணவர்கள் இந்தியாவில் சுமார் 1 லட்சம் கையெழுத்துக்களைச் சேகரித்திருந்தனர். இதேபோல பின்லாந்தில் வைஞே, சாயாயோ, உருகுவேயில் பெத்ரோ ரெபாச் சுக் என்ற இரண்டு தொழிலா ளிகள் தலா 30, 00 கையெழுத் துக்களைத் திரட்டியிருந்தனர்.
ஐந்தாவது விழா ஆரம்ப மான நாளன்று சில இளம் இத் தாலிய மலேயேறிகள் ஆல்ப்சில் ஒரு சி க ரத் தி ல் ஏறி அங்கு விழாச் சி ன் ன ம் பொறித்த கொடியை ஏற்றினர்.
114 நாடுகளேச் சேர்ந்த 32 ஆயிரம் பிரதிநிதிகள் போலிஷ் த லே ந க ரு க் கு வந்திருந்தனர். 'சமாதானத்திற்காகவும் நட்புற வுக்காகவும்" என்ற ழாவின் குறிக்கோள் வாசகம் ரத்தினச் சுருக்கமாகவும் அர்த்த பாவம் மிக்கதாகவும் இருந்தது. ஹிரோ ஷிமா மிருகத்தனமாக அணு குண்டு வீசித் தாக்கப்பட்டதன் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு ஒரு பிரமாண்டமான அ னி வகுப்பு நடைபெற்றது. 爱

இலவச ஆலோசனையின் பகிரங்க வெளியீடு
டொமினிக் ஜீவா
பல வேலைத் தொந்தரவுகளுக்கு மத்தியிலும் புதியதொரு வேலே என ச்குச் சமீப காலமாக என் மீது சுமத்தப்பட்டு வ வதை இப்பொழுது நான் நன்ருக உணருகின்றேன்.
பலர் ஆல்ோசனை கேட்கிருர்கள்; வேறு சிலர் கடிதம் தீட்டு கின்றனர். இன்னும் சிலர் நேரில் வந்து என்னுடன் கலந்துரை யாட விரும்புகின்றனர்.
புதிய சஞ்சிகையை எப்படி வெற்றிகரமாக நடத்தலாம் என் பதற்கான ஆலோச்னை பெறவே இத் த னை பேர்களும் இன்று வரிந்து கட்டிக் கொண்டு ஆலோசனையை இலவசமாகப் பெற என்னிடம் ஆலோசனை கேட்கின்றனர்.
இதில் விசித்திரம் என்னவென்முல் இதுவரை மல்லிகை ஒர் இதழைக் கூட முழுமையாகப் படிக்காதவர்கள் கூட, என்னிடம்
இலக்கிய இதழ் ஆரம்பிக்க ஆலோசனைக்கு வருகின்றனர்,
வேறு சிலரிடம் இந்த நாட்டில் வெளிவரும் மற்றும் இலக்கி யச் சஞ்சிகைள் பற்றி விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் அந்தப் பெயர்களேயே இதுவரை அறிந்திருக்கவில் லேயாம் மற்றும் ஈழத் தில் எழுதி வரும் எழுத்தாளர்களில் உங்களுக்கு எத்தனை பேர் களேத் தெரியும்?' எனக் கேட்டால், வந்தவர்கள் உதட்டைச் அளிக்கின்றனர்
ப்படியானவர்கள்தான் இலவச ஆலோசனைக்கு என்னிடம் வருகின்றனர்.
இளைஞர்கள், வாலிபர்களின் ஆர்வத்தை அவர்களினது விடா முயற்சியை மதிப்பவன் நான். அவர்களிடமுள்ள ஆக்கபூர்வமான சக்தியைச் செம்மைப்படுத்தி அவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்ற பேரவா உள்ளவன்தான் நான்.
ஆனல் ஒருவிதமான திட்டமுமில்ாலமல், அடிப்படையான அறிவுமில்லாமல் அவர்கள் என்னே வந்து நெருங்கும்போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரிவதில்லை.
ஒரு தடவை சிலர் கூட்டாக வந்தார்கள். ஆயிரம் ரூபா சேர்த்து வைத்திருப்பதாகவும் இதில் ஓர் இதழை முதலில் வெளிக் கொணர்ந்து விட்டால், அதை விற்றுப் பணமாக்கி அடுதத இதழ் களையும் வெற்றிகரமாகக் கொண்டு வந்து விடலாம் என்ற யோச ஃனயை முன் வைத்த வண்ணம் என்னை இலவச ஆலோசனை கேட் டனர். "தொடர்ந்து பலர் உதவுவதாக வாக்குறுதி கொடுத்துள் «oyr rr rh*ss qoTrr u blʻ
is

Page 28
இந்த மாதிரியான வாக்குறுதிகள் அத்தனையும் அர்த்தமற் றவை. அநுபவம் எனக்கு இதைத்தான் கூறித் தந்துள்ளது.
இலகியச் சஞ்சிகை ஆரம்பிப்பதற்குப் பணம் கூட முக்கிய மல்ல தன்னை முழுவதும் அர்ப்பணித்து ஒழுகுவதற்கு ஓர் இலக் கிய ஆத்மா முதலில் தேவை. அடுத்து சரியான திட்டம் வேண் டும் பரவலான இலக்கிய நண்பர்களின் நட்பு முக்கியம். சலி யாத உழைப்பு அடிப்படை. நடத்தப் போகும் சஞ்சிகைக்கு ஒரு காரியாலயம் எல்லாவற்றையும் விட அத்தியாவசியம். சம்பந்தப் பட்ட இலக்கிய நண்பர்கள் வந்து கலந்து பேச தொடர் பு கொள்ள, சந்தாதாரர்கள் நேரில் வந்து பணம் செலுத்த அலுவ லகர இல்லாமல் ஒன்றுமே ஒப்பேருது.
எல்லாவற்றையும் விட முக்கியம் தொடங்கப்படும் சஞ்சிகை ஆசிரியரின் ஆளுமை.
பல ஆண்டுக்கால அரசியல், இலக்கிய, பொது வாழ்வுப் பிரச் சினைகளுக்கு முகம் கொடுத்து, பழக்கப்பட்டு பண்படுத்தப்பட்ட வராக, மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்டவராக அவர் அமைவது சஞ்சிகையின் கருத்து ஆளுமைக்கு, மக்கள் மத்தியில் அது செல் வாக்குப் பெறுவதற்குத் தேவையான ஒன்ருகும்.
"நமது நாட்டில் ஏன் இலக்கியச் சஞ்சிகைகள் தே ர ல் வி அடைகின்றன? என நான் ஆரம்ப காலத்திலிருந்தே ஆழ்ந்து யோசித்து வந்துள்ளேன். ஆனந்த விகடனே ஆரம்பித்த வாசன் அவர்கள்தான் என் ஞாபகத்திற்குத் தட்டுப்பட்ட முக்கியமானவர். ஆரம்ப காலத்தில் வாசன் விகடனே அச்சகத்திலிருந்து எடுத்த உடனே மைலாப்பூர் தெருக்களிளுள்ள வீடுகளுக்குக் கால் நடையா கச் சென்று விநியோகித்து வருவாராம்
இதுவே எனக்கு ஆரம்ப காலத்தில் ஆதர்ஸமாகத் திகழ்ந்தது. அதையே நான் தொடர்ந்து பின்பற்றினேன்.
சிலர் இருக்கிருர்கள், தமது ரத்தமும் சதையுமாக உருவாக் கிய படைப்புக்களைக் கொண்டு திரிந்து விற்க மனம் ஒப்ப மாட் டார்கள். அவர்களது சுய கெளரவம் அதற்கு இடந் தராதாம்! அச்சடித்து பரந்துபட்ட சில விற்பனைக் கடைகளுக்கு விநியோ கித்துவிட்டு மாதம் முடிவில் விற்பனைக் கணக்குப் பார்க்க முனே
III 56.
இப்படியானவர்கள் சஞ்சிகை உலகிற்கு லாயக்கற்றவர்கள்" இந்த மண்ணில் வெற்றிகரமாக ஒரு சஞ்சிகையைத் தொடர்ந்து இவர்களால் வெற்றிகரமாக நடத்த முடியாது.
நான் தெருத் தெருவாக மல்லிகையை இன்னும் சும ந் து விற்பவன். நான் இன்று அதைச் செய்ய வேண்டிய தேவை இல் லாதிருந்தும் தொடர்ந்து செய்து வருகின்றேன். காரணம் வருங் காலத்தில் இனிமேல் வரப் போகும் ஒரு சஞ்சிகையாளனுக்கு எனது உழைப்புப் பசளேயாக அமையும் என்பது எனது எண்ணம்.
ஒரு காலத்தில் தேயிலைப் பிரசார சபையினர் நமது ஊரில் தேனீர் தயாரித்து இலவசமாத வீடு வீடாக விநியோ இத்ததை
52

நா வறிவேன் க1ெ. கம்பெனிக்காரர்கள் வானில் சென்று பாதசாரிகா”, 1.5 சிகரெட்டை வீசியெறிந்ததை நான் அனுபவ பூர்வமாகக் கண்டிருக்கின்றேன்.
d சிற்பவங்கள் என் அடி மனசில் பதிந்திருந்தன. அவை களேப் பாடமாக நான் படித்துக் கொண்டேன்...
A வேறு சிலர் இருக்கின்றனர் ஆடிக்கொருதடவை அமாவா
சைக்கு ஒரு தடவை சஞ்சிகையை வெளியிட்டு விட்டு uðsvá
திருப்தி கொள்பவர்கள். வெளியீட்டுத் துறையில் மகிா சிரமங்க 2ளத் தினசரி அனுபவிப்பவன் நான். எனக்கு அதன் கஷ்ட் நஷ் டங்கள்: தெரியும். ஆணுல் வாசகன் அப்படிப்பட்டவனல்ல். அவ னுக்குப் படிக்கச் சஞ்சிகை தேவை. தமது சிரமங்களை அவன் கேட் கத் தயாராக இல்லை. நமது வாசகர்களை தாம் ஏமாற் ற் க் கூடாது! தெளிவாக அவர்கள் முன்னுல் உண்மைகளே வைத்து விட வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வ்ர இயல் வில்லேயா? ஆறு மாதத்திற்கு ஒரு இதழ் தருவோம் எனத் தெளி வாக முன்னரே கூறிவிட வேண்டும். நீண்ட இண்டவெளி விட்டு விடும்போது ஒரு ஆபத்தும் உண்டு. வாசகன் மறந்து போய் விடு வான, புதிய சஞ்சிகையின் நிலைதான் இதற்கும் ஏற்படும்.
அடுத்து தட்டச்சு கையெழுத்து வெளியீடுகள் இன்று ஏரா ளமாக வெளிவருகின்றன. ஆரம்ப எழுத்தாளர்களுக்கு இது பயிற் சிக் களம்தான். ஆளுல் படக் கூடிய சிரமங்கள் கொஞ்ச நஞ்ச மல்ல. இந்த முயற்சியில் தம்மை அர்ப்பணித்து இயங்கும் இளந் தலைமுறையினரின் முயற்சிக்கு நான் முக்கியத்துவம் கொடுத்தா லும் அச்சில், அமைப்பில் வெளிவரும் சஞ்சிகைகள்தான் காலந் தோறும் பேசப்படும். பலர் இம் முயற்சிகளைக் கணக்கில் எடுத் துக் கொள்ளவே மாட்டார்கள்.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், மணிக்கொடி காலத்திலி ருந்து சரஸ்வதி காலமூடாக இக் காலம் வரை இலக்கியச் சிற் றேடுகள் வெளியிடுவது என்பதே அசுர சாதனைதான். ஒரு இதழ் சில இதழ்கள் ளெனிவந்தவுடன் இயல்பாகவே மரித்துப் போகும் இதழ்கள்தான் ஏராளமானவையாகும். இது தொடர்ந்து நடை பெறும் சாபத் தீட்டாகும்.
இதைத் தவிர்க்க வழிமுறைகளும் உண்டு. சலியாத உழைப்பு, நம்பிக்கையான திட்டம், யதார்த்த உலகைக் கணக்கிலெடுக்கும் கணிப்பு, சுய கெளரவம் பார்க்காமல் மக்கள் மத்தியில் விற்பன்வு செய்ய முனையும் மனத் திண்மை, தகுந்த காரியாலயம், ஒத்து ழைக்க முனையும் இலக்கிய நண்பர்கள், ஆளுமை மிக்க ஆசிரியப் பேணு இத்தனையும் ஒருங்கு சேரப் பெற்றவர்கள் துணிந்து இத் துறையில் இறங்கலாம்; பயமில்லை.
இன்றைய சூழ்நிலை இன்று இந்த மண்ணை இலட்சியம் பசளே யிட்டு பண்படுத்தி வருகின்றது. வரும் காலத்தில் அதை அறு வடை செய்யக் கூடிய இலக்கிய ஏடுகள் தேவை. அந்தத் தேவையை இப்போதே நாம் புரிந்து கொள்வது நல்லது
馨剔

Page 29
ஜீதி கூ
 ைஈழத்தின் தரமான சஞ்சிகை
ம ல் லி  ைக என்பது என் கருத்து. அப்படியான சஞ்சிகை யின் அட்டையில் ஏன் உங்களது உ ரு வ ம் துவரையும் டம் பெறவில்லை ದ್ವಿ: “ຂໍ້ குறை. இது பற்றி உங் த ஸ் கருத்து என்ன?
கல்முனைக் கலில்
மல்லிகையில் இடம் பெறும் தூண்டில் முகப்பில் எனது உரு வங்கள் இடம் பெறுவதை நீங் கள் பார்த்திருக்கலாம். அதைப் பார்த்து நீங்கள் திருப்தியடைய αυπΟβιρP
ர7வது ஆண்டு மலரும்,
இரு பதா வது ஆண்டு மலர் போலத் தயாராகுமா?
க. முருகேசன்
g4
to 6) fi
இப்பொழுதிருந்தே வேலையை ஆரம்பித்து விட்டேன். மிகச் சிறப் பா க அம் மலர்
அமைய வேண்டும் என்பதே எனது மனஅவாவாகும் பொறுத் திருங்கள். அற்புதமான மலரை உ ங் களை ப் போன்றவர்களின் கரங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
 ேசென்ற இதழில் திரு. சி.
மெளனகுரு எழுதிய கட் டுரை ஒரு பரபரப்பான சங்கதி யைக் கூறுகிறது. இதுவரையும்
நம்பிவந்த சில கருத்துக்களை
மறுதலிக்கின்றது. உங்களுக்கும்
அவரது கருத்துக்களில் உடன்
Lu (TGB) DI GIẮT Lsr?
சுன்னுகம். த. ஞானவேல்
மல்லிகையில் வெளிவரும்
கருத்துக்கள் அத்தனேக்கும் அதை வெளியிடுபவர்களே பொறுப்பா
 

னவர்கள். எனக்குச் சில கருத் துக்களில் உடன்பாடு இருக்க லாம்: அல்லது இல்லாமலுமிருக் கலாம், அது இங்கு பிரச்சினை யல்ல பல கருத்துக்களை நட மாட விடும்- மே தவிடும் களம் தான் மல்லிகை. எனவே எனது த னிப் பட் ட கருத்துக்களுக்கு இங்கு வேலையில்லை.
e உங்களுக்கு மற்றும் சகோதர எழுத்தாளர் மீது பொருமை ஏற்பட்டதுண்டா?
ஆர். கதிரவேலு
காலத்திலி பக்குவப்பட்டு
அச்சுவேலி,
நான் அந்தக் ருந்தே மனப் வாழ்ந்து வருபவன். எ ந் த க் காலத்திலுமே எனக்கு எவர் மீதும் பொறுமை ஏற்பட்ட தில் லே. என்னை விட, எனது சகோதர எழுத்தாளன் அற்புத மாக எழுதுகின் ருன் எனக் கேள் விப்பட்டாலே என் நெ ஞ் சு பூரித்துவிடும். சென்னையில் ஒரு தடவை ஒரு பேட்டியில் நான் இதைத் தெளிவாகக் கூறியிருக் கின்றேன்! என்னே விட அற்புத மான படைப்பாளிகள் இன்று என் மண்ணில் உருவாகியுள்ள னர் இதை இப்பொழுதும் நான் பெருமையுடன் நினைவு கூருகின் றேன்.
 ைசென்ற மாத அட்டையில்
பழம் பெரும் எழுத்தாளர் என். கே. ரகுநாதனைப் போட் டுக் கெளரவித்துள்ளிர்கள். அது மகிழ்ச்சி தருகிறது. ஆளுல் அவரைப் பற்றி ' சசி பாரதி எழுதியூவை பூரண திருப்தி தர
வில்லையே, நீங்க ள் கவனிக்க வில்லையா? ஏழாலை, க. நவலேன்
வேறு சில ரு ம் இந்தக் குறையை என்னிடம் நேரில் சொன்னூர்கள்.நான் எல்லாவற்றி
霹雳
லும் தலையை துழைக்க முடி ULJ fTğ5I . பொறுப்பாணவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு: நான் ஒதுங்கி விடுவது வழக்கம், எனது அபிப்பிராயது:ஜ அல்லது எனது சொந்தக் கருததுக்களே நான் யார் மீதுமே திணிக் க மூ ய ல் வ தி ல் லே A57 Lih u urriri யா_ ைர த் தேர்ந்தெடுக்கின் ருேமோ அவர்களது க் ரு த் து அபூர்ணத்திற்கு அவர்களே பொறுப்பாவார்.
இ உங்களது சஞ்சிகையில் சில
குறிப்பிடப்பட்ட முகங்கள் (இ) அடிக்கடி எழுத வேண்
டும்? புதிய முகங்கள்: மில்லையா? (tp களுக்கு இட இணுவில் க. தவேந்திரன்
θoυή தொடர்ந்து 6f(legitals உண்மைதான். இலக்கிய நேசி புடன் மல்லிகையை அணுகுகின் றனர். அவர்களைப் புறக்கணிக்க (lp գ. Այ ԼD ון"? o7 (AP 45 for Sarri gör இலக்கிய நேசிப்பு அற்றவர்கள், ஆரோக்கியமான'ம பக்குவம் இல்லாதவர்கள் குற்றஞ் சொல் லிக் கெ 7 ண்டேயிருக்கட்டும். "மல்லிகைப் பரம்பரை" ஒ7இர எதிர்காலத்தில் ஒரு சிலர் பேசப் பட வேண்டும் என்பதுே எனது ஆசை. அதை விரும்புகின்றவர் das 6ňr Hinrig nra, இருந்தாலும் மல்லிகைக்கு எழுதலாம்.
@ போக்கு வரத்து நெருக்கடி குழ்நில, தபால் ஒழுங்கற்ற நிலை ஆகிய இந்தக் காலகட்டத் தில் மல்லிகை விநியோகத்தை எப்படிச் சமாளிக்கின்றீர்கள்: வவுனியா; e3 , 7 Aragade எத்தனே பெரிய சிரமம் வந் துற்ற போதும் எத் த  ைக பாரிய கஷ்டம் வந்துள்ள வேளை யிலும் நர்ன் மண் கலங்குவ தில்லை: நெஞ்சு கிறுங்குவதில்ஜி

Page 30
எனவே திட்டமிட்டபடி 'உழைப் பால் இயங்குவதால் விநியோகம் தடைப்படுவதில்லை. கு மல்லிகை ஈழத்து இலக்கிய
உலகில் தேர்ன்ருமல் இருந் திருந்தால் என்ன நடந்திருக் கும்?
கொடிகாமம். எம். உதயன் வேருேர் இலக்கியச் சஞ்சிகை
தோன்றியிருக்கும்,
கு சமீபத்தில் தமிழகத்தில்
ருந்து வந்த ஏதாவது இலக் கியச் சஞ்சிகைகள் படித்தீர்களா?
அங்குள்ள் இன்றைய இலக்கிய நிலை என்ன? மாணிப்பாய். u, su Tus
அன்னம் விடு தூது, கனே யாழி, சில இதழ்கள் d ப டி க க க கிடைத்தன. அரும்பு, ஞான ரதம் ஆகிய இரு இதழ்களில் சில தபாலில் வந்தன. படிததுப பார்த்தேன். தமிழகத்திலுள்ள
ன்றைய இலக்கிய நடிப்பைப் தெரிந்து கொள்ள முடியவில்லை.
O ராஜபாளையம் சிறப்பு இதழ்
எப்பொழுது வெளிவரும்.
அச்சுவேலி. க. மகுேகரன்
தொடர்புகளை வைத் திருக்க முடியவில்லை. எல்லா ஒழுங்குகளையும் செய்து விட்டேன். தமிழகத்திற்கு நான் சென்று வந்ததன் பின்னர்தான் சிறப்பிதழ் வெளிவரும் காலத்தை
அறுதியிட்டுச் சொல்ல முடியும்.
O தமிழகத்திலுள் எழுத்தாளர்
களுடன் இப்பொழுதும் கடி தத் தொடர்பு கொண்டுள்ளீர் ளோ? ஈழத்து இலக்கியம் பற்றி அவர்கன் என்ன நினைக்கிருர்கள்?
திருமலே, ardır. Sayfa siri
廖醇
ஒழுங்காக
பல இலக்கிய நண்பர்கள் அடிக்கடி என்னுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர். தி. க. சி மேத்ததாசன், கோதண்டம், நீல பத்மநாதன், கே. மாதவன், ம. ந. ராமசாமி, பரிணுமன், நடராஜன், இளசை அருணு" அசோகமித்திரன், வல்லிக் கண் ணன், விட்டல்ராவ் போன்ற வர்கள் எ ன் னு டன் இடை யிடையே தொடர்பு கொண்டு விசாரிக்கும் நண்பர்களில் சிலர். சில நா ட் களு க் கு முன்னர் மாலன் விசாரித்துக் கடி த பம் எழுதியிருந்தார், இத்தகைய நண்பர்களும் மற்றும் சிலரும் ஈழத்து இலக்கியத்தின் மீது மட் டுமல்ல, இங்குள்ள படைப்பாளி கள் மீதும் அக்கறையும் அபிமா ணமும் கொண்டவர்கள். அவர் களது விசாரிப்புக் கடிதங்களே அந்த உணர்வை வெளிப்படுத்து கின்றன.
இ 'சிறை சினிமாப் பட ம் பார்த்தீர்களா? பார்த்திருந்
தால் உ ங் கள் அபிப்பிராயம் தேவை? உடுவில், எல். அழகேந்திரன்
பார்த்தேன், இக் கதையை நான் ஆனந்த விகடனில் முன்பு படித்தவன் கதைக் கருவைக் கொச்சைப் படுத்தாமல் நெறி யாள்கை செய்திருப்பது பாராட் டத்தக்கது லசுஷ்மியின் நடிப் பும், ராஜேஸின் நடிப்பும் மெரு கூட்டுகின்றன.
0 மலையகத்துக்கு வருவதாக வாக்குக் கொடுத்தபடி வர வில்லேயே ஏன்?
பதுளை, க. ஜெதீசன்
சகலருக்கும் தெரிந்த கார ணம் ஒன்று. அந்த மன நிலே இப் பொழுது இல்லாதது இரண்டு. பயணம் பண்ணை முடியாத நிலே மூன்று. O

ESTATE SUPPLIERs COMMISSION AGENTS
VAR ET ES OF
CONSU NMER GOODS OILMAN GOOOS TN FOOD GRAiNS
THE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR
N E E DS
WHOLESALE 8: RETAL
Dial : 26587
To
E.SITTAMPALAM8 SONS
223, FIFTH CROSS STREET, COLOMB OG - 11

Page 31
Mallikai
REGISTERED As
PhD - 2 - 6 29
With Best Compliments of:
P. S.W. SEWU
140, ARM COLO
ما بيوبت س س ق ق م = g ، ت له عيين أنه يوني rم تهدي ரும் ஆசிரியரும் வெளியிடுபவருமான டெ கருடன் யாழ்ப்பாணம் பூ பங்கள் அச்
 
 

해 "f 도
ZS LL LLLLLS SS SLLLLLLLZSZ S SS SS SS SS S SS Sez S ZKYZS K. W. B NEWS, B5
Dealers, in
WALL PANELL I NG
CHIPBOARD R. TINE ER
GARCHETTIAR,
OUR STREET,
MTBC) 1호 -
த ஸ்ரீகி, யாழ்ப்பண் ம் ஆதிசியில் கட்டது ாபிளிக் ஜீவா ஆர்கினால் டிங்லிகை சா காங் *கத்திலும் அட்டை விஜய எழுத்தகத்திலும்