கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1990.12

Page 1

2NTHLY

Page 2
_ ... →*^)*J_~~~~<____ ~~~~ ~~~~~~~~--~~~~~~~ ~~~~~~~~ ~~~~~ ~ー 「メ=3 * メ* 〜-- ~- - -
1 L ≡ y z ; ououd0 1 2 € z reuodd|
· Vys NVT |XJS – VN-4+\/[^. •ovy. NVT I HS – VNH4Vo
“qwog yw NwAVTwgWw ‘L9· ·odwołJ KONVX ‘89?
:əɔŋgo qɔueig → ·:əɔųļO peəH
AAEqw NnųVY. "W "SMW NwdoodvYjvsXONVW "XI 'S "?!!!W ' \: SJauļueas 6u16eue W
W-NA.----, -------M YNN Nala-M
SMOLOVYILNOO – SHAANISNA
THAILIJA 9 NVHVHONVW NoW| | 3 tuae; quaes) rei off司다.
〜 } すす* } }メト** }}... »). , ~ ~ ~ ~~~~, „*) ****~*~~ ~ ~ ~...„...„«o«)e^~~~~)**
*WW* w
naam M. .ജി.(~~പ്പ~്യപ്പൽ
 

•ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியிணைய, கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
'Malliai' Progresslys Monthly Magazine 229 டிசம்பர் -1990
25-வது ஆண்டு
5 ръдия,
மனம் திறந்து சற்றுப் பேசுவோம்!
வெள்ளிவிழா மலர் தந்த உற்சாகம் எம்மை புதுசாக உயிரூட்டி யுள்ளது. மலர் யார் யாருடைய கைகளுக்குக் கிடைக்க வேண்டுமென நாம் அதி முக்கிய கவனம் செலுத்தினோமோ அவர்களுடைய பார் வைக்கு மலர் கிடைத்திருப்பது கண்டு எமக்கு எல்லையற்ற மனப் பூரிப்பு.
மல்லிகைக்காக வேலை செய்யும்பொழுது எம்மை அறியாமலே புது உற்சாகம் எமக்குள்ள புதுப் பொறுப்பை ஞாபகப்படுத்துகிறது.
உங்களுக்குத்தான் தெரியுமே, இந்த நாட்டில் தொடர்ந்து ஜான் - ஜூலை மாதங்களில் ஏற்பட்டு வரும் பெரும் நெருக்கடிகள் பற்றி, இந்தச் சிரமங்கள் இடையிடையே நம்மை அலைக்கழிப்ப துண்டு. ஆனால் அவை எமது நம்பிக்கையையும் ஆர்வத்தையும் மட்டுப்படுத்தி விடுவதில்லை.
வெளியூர்களிலுள்ள பல இலக்கிய நெஞ்சங்கள் தமது மல்லிகை மலர் கிடைப்பதற்கு ஏதாவது வழி வகைகள் செய்க்கூடாதா? எனக் கடிதங்கள் மூலம் கேட்டுள்ளனர்.
அவர்களினது ஆர்வம் எமக்குப் புரிகின்றது. வெள்ளி விழா மலர் அந்த மாதத்திற்கோ அல்லது அந்த ஆண்டுக்கோ உரியதல்ல. எந்தக் காலத்திலுமே அது போற்றிப் பாதுகாத்து வைத்துப் படிக் கப்பட வேண்டிய மலர், ஈழத்தில் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவற்து கொண்டிருக்கும் ஒரு மாசிகையின் கால் நூற்றாண்டைக் குறிக்கும் குறிப்பிட்த் தக்க மலர் இது. ஆகவே இந்த மலர் எமது கைவசம் அவசியம் இருக்க வேண்டும் எனக் கடிதம் எழுதும் நண்பர்கள் குறிப்பிட்டு எழுதுகின்றனர்,
எம்முடன் மலர் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ளும் சுவைஞர் களுடன் நாமும் நமது சக்திக்குட்பட்ட வகையில் ஒத்துழைத்து வரு

Page 3
கின்றோம். மேலும் மலர் சம்பந்தமாக எம்முடன் தொடர்பு சொன் பவர்களுடன் நாம் மனப்பூர்வமாக ஒத்துழைக்க ஆயத்தமாகவுள் 6smrirío.
மனம் திறந்து உங்களுடன் பேசும் இத்தருணத்தில் ஒன்றை உங்களது ஞாபகத்திற்குக் கொண்டு வருகின்றோம். நமது சக்திக்கு மீறிய சூழ்நிலை காரணமாக இதழ்கள் ஒழுங்காக வெளிவராமல் சுணங்கி வருவது உண்மைதான், அதே சமயம் சந்தாதாரர்களின் மேலான ஒத்துழைப்புத்தான் மல்லிகையின் ஜீவநாடி என்பதை நாங்கள் மனப்பூர்வமாக நம்புகின்றோம். சந்தாவைப் புதுப்பிக்காத விவகாரத்தில் பலர் அசடடையாக இருப்பது இந்த நெருக்கடி காலத்தில் எமக்கு மேலும் பல சிரமங்களை உருவாக்குகின்றன.
ஆகவே லாப-நட்டக் கணக்குப் பார்க்காமல் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்வது அத்தியாவசியமாாது என்பதைச் சம்பந்தப் படடவர்களுக்கு ஞாபகமூட்டுகின்றோம்.
படைப்பாளிகளைப் பற்றி ஒரு வார்த்தை தொடர்ந்து மல்லி கையுடன் தொடர்பு கொள்ளுங்கள். தரமானதாக இருந்தால் நிச் சயம் உங்களது படைப்பு மல்லிகையில் இடம் பெறும். இந்தத் தளத்தைச் சுதந்திரக் கருத்துப் பரிமாறல்களுக்கு ஏற்ற களமாக நீங்கள் பயன்படுத்தலாம்.
உங்களது மெய்யான கருத்துக்களுக்கு இருட்டடிப்புச் செய்ய எந்தக் காலத்திலுமே மல்லிகை முயன்றதில்லை.
"ஒரு சிற்றிலக்சிய மாத இதழ் வெள்ளி விழாக் சுெபண்டாடி, மலரொன்றைச் சிறந்த முறையில் வெளியிடுவதென்தது ஈழத்தில் மிகப் பெரிய சாதனைதான்!" என்ற தொலியில் பலர் இத்தேசத்தின் பல பாகங்களிலுமிருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் கடிதக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுகின்றனர்.
உற்சாகம் ததும்பும் வார்த்தைகளாலான அந்த அபிப்பிராயங் களைளப் படிக்கும் வேளையில் மாசுக்கு ரம்மியமாக இருக்கின்றது. அதே சமயம் ஒர் அடிப்படை உண்மையையும் நாம் கவனத்தில் எடுத் துக் கொள்ளாமலில்லை.
இந்த நீண்ட வருட தொய்வற்ற வளர்ச்சிக்கு மூலாதாரமான காரணமே மல்லிகை அபிமானிகளின் ஆர்.ச.பூர்வமான ஊக்குவிப்பு களே அடிப்படை அத்திபாரமாக அமைந்துள்ளது என்பதை இந்தக் கணத்தில் நாம் நினைவு கூருகின்றோம். மல்லிகை.யின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியத் றொண்டிற்கும் நீரூற்றி வளர்த்தவர்கள் இந்த மண்ணில் ஆயிரம் ஆயிரம்பேர் தெருக்களில்; கடைகளில்; காரி யாலயங்களில்; வீடுகளில்; கந்தோர்களில் பள்ளிக்கூடங்களில்; நிறுவ னங்களில் உள்ளவர்கள் மெய் உணர்வுடன் உதவிய உதவிகளின் பெறுபேறே மல்லிகையின் நீண்ட ஆயுளின் உண்மை நிலைப்பாடு என்பதையும் நினைவு கூருகின்றோம்.
- ஆசிரியர்

யாழ். இந்து வுக்கு நூற்றாண்டு
്
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இந்த ஆண்டில் தனது நூற் 2ாண்டைக் கொண்டாடுகிறது.
மாபெரும் கல்விமான்கள் இங்கு பணியாற்றியுள்ளனர். தனித் துவச் சிந்தனையாளர்கள் இங்கு கல்வி கற்பித்துள்ளனர் கல்வியுலகின் முன்னோடிகள் இங்கு அதிபர்களாகக் கடமையாற்றி தமது முத்திரையைக் கல்வி உலகில் பதிப்பித்துச் சென்றுள்ளனர். இக் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் வெளி உலகில் பிரசித்தி பெற்றவர்களாகவும், மதிப்பு மிக்கவர்களாகவும் கணிக்கப் பட்டுள்ளனர். உயர் உத்தி யோகங்களில் பங்கு கொண்டு நாட்டுக்கும் தாம் கல்வி பயின்ற கல்லூரிக்கும் தனிப் புகழைச் சம்பாதித்துத் தந்துள்ளனர்.
ஒரு காலத்தில் விளையாட்டுத் துறையில் யாழ். இந்து வகித்து வந்துள்ள பாத்திரம் இன்றும் பாராட்டிப் புகழத்தக்கதாக அமைந்து வந்துள்ளது. அதன் சிறப்புப் பெருமை இன்றும் பலரால் விதத்து கூறப்படுகின்றது.
அப்படிப்பட்ட மதிப்பு வாய்ந்த இந்தக் கல்வி நிறுவனந்தான் இன்று நூற்றாண்டை 'க் கொண்டாடுகின்றது.
யாழ். இந்துக் கல்லூரிக்கு எமது வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில் பெருமையடைகின்றோம்.
நூற்றாண்டு விழாக் கொண்டாடிக் கொண்டிருக்கும் யாழ், இந்துக் கல்லூரி தமிழ் மக்களின் தனிப் பெரும் கல்விச் சொத்து. அது கடந்த காலத்தில் தமிழுக்குத் தந்துதவிய கல்விச் செல்வம் அழப்பரியது. இந்த மண்ணை மணக்கச் செய்து சர்வ உலகமும் தமிழின் பெருமையையும் புகழையும் நன்கறிய வைத்த அதன் பாரிய சேவையை இத்தருணத்தில் நாம் நன்றியுடன் நினைவு கூருகின் றோம்.
இந்துவின் நூற்றாண்டை நாம் ஈழத் தமிழினத்தின் கல்வி வளர்ச்சியின் ஆரோக்கியமான ஒரு கால கட்டமாகவே கணிக்கின் றோம். அதன் சாதனைகள் பிரமாண்ட மானவை; அதன் இலட்சியங் கள் மகத்தானவை; அதன் அறுவடைகள் அளப்பரியவை.
O

Page 4
எழுததாளா கடமை
தி. க. சிவசங்கரன்
இன்றைய கால கட்டத்தில், நமது வரலாற்றுச் சூழலில் எழுத்தாளர் கடமை பற்றிச் சில வார்த்தைகள்:
"நீரளவே ஆகுமாம் நீராம்பல்" என்பது போல, எழுத்தாளர் களின் சிந்தனைகள், வாழ்க்கைத் தத்துவம், உலகக் கண்ணோட் டம், இவற்றுக்கு ஏற்பவே அவர்களது எழுத்தின் தன்மையும், தரமும் அமைந்து இருக்கும்.
"தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பம் மிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக்கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே . நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்று மகாகவி பாரதி குமுறுகின்றான்.
ஆனால் அவன் குறிப்பிடும் "வேடிக்கை மனிதர்" நிலை, இன்று நமது எழுத்துலகிலும நிலவுகிறது என்பது, வருந்தத்தக்க விஷயம். வாழ்க்கையில் உன்னதக் குறிக்கோள்கள் எதுவும் இல்லாமல், தமது படைப்பு ஆற்ற லை வணிக நோக்கங்களுக்குப் பலி கொடுத்து, ‘எப்படியும் வாழலாம்" என்ற போக்கில் செல்லும் எழுத்தாளர்கள் நம்மிடையே இல்லாமல் இல்லை.
அதே வேளையில், "நல்லதோர் வீணை" போன்ற எழுத்தா ளர்களும், நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்! இதுவும் ஒர் அவல நிலைதான். தமது சீரிய லட்சியங்களைச் சிறிதும் கைவிடாமல், இவர்கள் உறுதியோடு இன்னமும் எழுதிக்கொண் டிருப்பது பாராட்டத் தக்கது.
எழுத்தாளர்களிடையே ஒளிமயமான பாதையில் செல்வோரும், இருள்மயமான பாதையில் செல்வோரும் உள்ளனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!
ஒளிமயமான பாதைக்கு எடுத்துக் காட்டாகத் 'தா கூர்", "பாரதி”, “பிரேம்சந்த்" ஆகியோரைக் குறிப்பிடலாம்.
தாகூரின் எழுத்துக்களில் உலகு தழுவிய மனிதநேயத்தையும், விமோசனத்தை நாடும் இத்திய ஆன்மாவின் குரலையும் காண லாம்.
பிரேம்சந்தின் படைப்புக்களில் மனித நேயத்தையும், அடக்கி
யொடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், போராட்டங்களை யும் காணலாம்.

பாரதியின் படைப்புக்களைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை.
"நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்று வாழ்க்கைத் தத்துவத்தையும், எழுத்தின் திசை வழிை யும் மிக அழகாக வரையறுத்துச் செர்ல்லிவிட்டான், பாரதி.
தர்கூர், பிரேம்சந்த், பாரதி ஆகியோரின் படைப்புக்களில் சத்தியம், சிவம், சுந்தரம் என்னும் மூன்று பண்புகளும் திரிவேணி சங்கமமாக இணைந்துள்ளன.
இம்மூவரின் படைப்புக்களிலும் அழகு இருக்கிறது; உண்மை, ஒளிர்கிறது; "மண் பயனுறவேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்" என்ற விழுமிய லட்சியம் - சமுதர் ய நல நாட்டம்இருக்கிறது. −
தாயகச் சிந்தனையைத் தமது படைப்புக்களின் ஆணிவேராகக் கொண்ட, இந்த மும்மூர்த்திகளின் பாதையில்தான், நமது எழுத் தாளர்கள் நடைபோட வேண்டும் என்பது என் அவா. நாட்டுப் பற்றும், நாட்டின் ஒற்றுமையும், மக்களின் நலவாழ்வும், எழுத் தாளனின் உயிர் மூச்சர்கத் திகழ வேண்டும்.
நாட்டின் சுதந்திரத்திற்கும், ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக் கும் இன்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
'ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின், வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே" என்றான், பாரதி.
ஆனால் இன்று நாம் கா ' பது என்ன? ஜாதி, மத, இனப் பூசல்களும் பிணக்குகளும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், மக்க ளின் வள வாழ்வுக்கும் முட்டுக் கட்டைகளாக. உள்ளன. இவற்றை ஊக்குவிக்கும் சக்திகளுக்கு எதிராகத் தமது குரலை உயர்த்துவதே இன்று எழுத்தாளர் கடமையாகும்
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்?" என்று நாம் செல்ல வேண்டிய பாதையை மிகத் தெளிவாகக் காட்டுகிறான், பாரதி.
சுதந்திரம், ஜனநாயகம், சமாதானம், சமதர்மம் என்பதே இன்று உலக மக்களின் லட்சியமாகும்; 21-ம் நூற்றாண்டை நோக் கிச் சென்று கொண் டிருக்கும் உலக நாடுகளின் குறிக்கோளாகும். இக்குறிக்கோளைச் சிதைப்பதற்கான சக்திகள், ஒவ்வொரு நாட் டிலும் ஒவ்வொரு காரணதத்தைக் கையில் எடுத்துள்ளன. நாட்டில் பிரிவினைவாதம், மத வெறி, இன வெறி, சாதி வெறி என்னும் ஆயுதத்தை அவை ஏந்தியுள்ளன; இந்த அபாயகரமான போக்கை முறியடித்து, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கவும், நாட்டு மக்களிடையே உருக்குப் போன்ற ஒற்றுமையைக் கட்டவும், தமது ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்துவது, எழுத்தாளர் கடமை யாகும். ()

Page 5
சிவம் பெருக்கித் தவம் பெருக்கும் சீலத்தால் அறம் வளர்க்கும் அன்னை.
நா. சுப்பிரமணியன்
இது அறிமுகம் அல்ல. இவருக்கு அறிமுகத்துக்கான அவசியமும் இல்ல்ை. தமது நாவன்மையால் நானிலம் அளந்த பெருமை இவருக்கு உண்டு. செஞ் சொற் புலமையால், சிவம் பெருக்கித் தவம் பெருக்கும் சீலத்தால், அனைத்துலகுக்கும் பல்லாண்டுகட்கு முன்பே அறிமுகமாகி விட்டவர் இவர், தெல்லிப்பழைத் துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் அறங்காவற் பணிக்கு இவர் சட்டபூர்வமான தலைவர். ஆனால் ஈழத்தின் சைவாலயங்கள் பலவற்றின் அறங்காவற் பணிகளுக்கும் இவரே ஆதர்ச - மானஸிக தலைவர்,
இவர் சொற்பெருக்காற்றிய மேடைகள் ஆயிரக் கணக்கில், இவர் முன்னின்று நிகழ்த்திய சமயப் பணிகள் - அரப் பணிகள் பல. இவர் எழுதியனவும் - இவரைப் பற்றி எழுதப்பட்டனவும் பலப் பல. இவரைக் கெளரவித்ததன் மூலம் தம்மைத் தாமே கெளரவித்துக் கொண்ட நிறுவனங்களும் பல. எனவே,
சில பக்கங்களில் இவரை அறிமுகம் செய்து விடுவது உடன் சாத்தியமல்ல. இவரைப் பற்றியும், இவர் சார்ந்த பொது வாழ்வு பற்றியுமான சில எண்ணங்கள் இங்கே பதிவாகின்றன; அவ்வளவே
தெல்லிப்பழைக் கிராமச் சூழலில், அப்பாக்குட்டி - தையற்பிள்ளை தம்பதிகளுக்கு, 1925 - 0 - 07 அன்று பிறந்தவர் "தங்கம்மா'. சைவச் சூழல் இவரை வளர்த்தது. ஆசிரியப்பணி இவரை அழைத்தது. ஈழத்தின் பல பாகங்களிலும் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பணியோடு தொடர்புடைய சமய - சமூக சேவைகளில் நாட்டம் கொண்டார் செயற்பட்டார். இவை அவரது பொது வாழ்வின்
தமிழையும் சைவத்தையும் தனிக் கவனம் செலுத்திக் கற்றார். இக் கல்வி அவருக்கு “பண்டிதர், சைவப் புலவர்" ஆகிய தகுதிகளை ஈட்டிக் கொடுத்தது. இப் புலமைத் திறன்களின் துணையுடன் அவர் சைவத்தின் உயிர் நிலையை உணரத் தலைப்பட்டார்; அவ்வாறு உணர்ந்தவற்றைச் சாதாரண பொது மக்களும் உணரும் வண்ணம் விரித்துரைக்கும் ஆர்வத்தால் தூண்டப் பெற்றார். இவ் விரிவுரை முயற்சியில் அவர் எய்திய தேர்ச்சியே அவரது பொது வாழ்வின் இரண்டாவது கட்டத்துக்கு அடிப்படையாயிற்று. சொற்பொழிவாற்
6
 

றல் அவரது ஆளுகையின் முதன்மை அம்சமாயிற்று. சமூகம், பிரதேசம், நாடு, என்ற எல்லைகளைக் கடந்து அவர் அறியப்பட லானார். ஈழத்தின் பலவேறு பிரதேச ஆலயங்களும் சமய - சமூக நிறுவனங்களும் மட்டுமன்றிக் கடல் கடந்து இந்தியா மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆலயங்களும் சமய சமூக நிறுவனங்களும் அவரை வாழ்த்தி, வணங்கி, வரவேற்று, அவரது உரைகளைச் செவிமடுத்து மகிழ்ந்தனர், கெளிரவங்கள் செய்து மனநிறைவடைந்தனர்.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பொது வாழ்வின் மூன்றாவது நிலை அறங்காவற் பணியாகும். தெல்லிப் பழை துர்க்கா தேவி ஆலயத்தின் அறங் காவற் குழுவிலே 1966-இல் பொருளாள ராகப் பணி தொடங்கிய இவர் 1977-இல் அக்குழுவின் தலைமைப் பொறுப்பேற்றார்; அவ்வாலயத்தை ஓர் அறச்சாலையாக, ஈழத்தின் முதன்மை நிலைக்குரிய சைவத் தெய்வ நிலையமாக வளர்த்தார்; வளர்க்கிறார், அங்கிருந்தவாறே ஈழத்துச் சைவாலயங்கள் பலவற் றின் அறப்பணிகளையும் ஆன்மிகப் பணிகளையும் வளர்த்து வரு கின்றார், அனைத்துலக சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஓர் ஆதர்ச தலைவியாகவும் திகழ்கிறார்.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஒரு சொற்பொழி வாளர் என்ற வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மேடை கண்ட வர். பாடசாலைப் பருவத்திலேயே மேடையேறத் தொடங்கிவிட்ட அவர் 1950-களின் ஆரம்ப ஆண்டுகளின் சமய - சமூக மேடைகளில் தனிச் சொற்பொழிவுகளும், தொடர் சொற்பொழிவுகளும் நிகழ்த்தத் தொடங்கி விட்டார். திருமுறைகள், ஏனைய தெய்வத் தமிழ்ப் பிரபந்தங்கள் என்பன இவரது சொற் சுவையோடிணைந்து சுவை ஞர்களன் செவிநுக்ர் கனிகள் ஆயின. மேற்படி ஆக்கங்களின் உயிர் நிலைகளான தத் துவங்களும் உணர்வு இலைகளான இலக் கியச் சுவைகளும் சராசரி மனித அநுபவங்களுக்கு இவரால் வழங்கப்பட்ட்ன. இவற்றை அநுபவித்தவர்கள் இவ்வம்மையாருக்கு வழங்கிய கெளரவ விருதுகள் பின்வருமாறு :
'செஞ்சொற் செம்மணி' - மதுரை ஆதீனம். 1966. 'சிவத் தமிழ் செல்வி' - காரைநகர் மணிவாசகர் சபை, 1970,
"சித்தாந்த ஞான கரம்" - காஞ்சி மெய்கண்டான் ஆதினம், 1971,
"சைவ தரிசினி' - தமிழ்நாடு இராசேசுவரி பீடாதிபதி,
1972, "திருவாசகக் கொண்டல்" - சிலாங்கூர் இலங்கைச் சைவ சங்கம் 1972.
"திருமுறைச் செல்வி - வண்ணை வைத்தீஸ்வரன் I
(தேவஸ்தானம், 1973,
'சிவமயச் செல்வி' - ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம்,
1974. 'சிவஞான வித்தகர்' - அகில இலங்கை இந்து மாமன்றம் , 1974.
'துர்க்கா துரந்தரி" - துர்க் கா தேவி தேவஸ்தானம், 1974, 'செஞ்சொற் கொண்ட ல்' - மாதகல் நூணசை முருகமூர்த்தி
(தேவஸ்தானம். 1978.

Page 6
'திரு மொழி அரசி' - இணுவில் பரராச சேகரப் பிள்ளையார் (தேவஸ்தானம், 1983.
இவரது சொற் சுவைக்கு இவற்றைவிட விளக்கம் அவசிய மில்லை. மேற்படி விருதுகளிற் 'சிவத் தமிழ்ச் செல்வி', 'துர்க்கா துரந்தரி' என்பவை அவரது இயற்பெயர் எனத் தக்க வகையில் நிலைத்த வாழ்வு பெற்றுள்ளன.
செல்வி தங்கம்மா அவர்கள் சொற்பொழிவாளராக உருவான காலப்பகுதியின் வரலாற்றிலே ஈழத்துச் சைவாலயங்களில் நிகழ்த் தொடங்கிய குறிப்பிடத்தக்க மாற்றமொன்றினை இங்கு சுட்டுவது அவசியம். 1960-களின் முற்பகுதிவரை சைவாலய விழாக்களில் 'சின்னமேளம்' எனப்படும் சதிர்க்கச்சேரி முக்கிய கலை நிகழ்வாக இடம் பெற்று வந்தது. தெய்வீக சூழலுக்கு மாறான உணர்வோட் டங்களை அது தூண்டி நின்றது. அந்நிகழ்ச்சியை முற்றாக அப்புறப் படுத்தி அதன் இடத்தில் ஆத்மிக விருந்ராகச் சமயச் சொற்பொழிவை முதன்மைப் படுத்தி வளர்த்தெடுக்கும் எண்ணப்பாங்கு சைவ உலகில் முளைவிட்டது, இவ்வெண்ணப்பாங்கிற்குச் செயல்வடிவம் தந்தவகை யில் முதன்மையாக வைத்து கணிக்கப்படத்தக்கது சிவத்தமிழ்ச்செல்வி அவர்களின் சொற்பொழிவுப்பணி.
இவரது வழிநடத்தலிலே தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தா னம் பெளதிக நிலையில் பல வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இராஜ கோபுரம், தீர்த்தத் தடாகம், கல்யாண மண்டபம் எனப் பலவாக இவர் றின் பட்டியல் விரியும். ஆனால் ஆலயம் என்பது கட்டிடம், கோபுரம், மண்டபங்கள், தடாகங்கள் என்பன அல்ல; கிரியை முறைகள் என்பன கூட அகன் பிரதான அம்சங்கள் அல்ல. அவை யாவற்றுக்கும் அப்பா பிான 'தெய்வ சாந்தித்தியம்" தான் ஆலயத்தின் அடிப்படை அம்சம், அத் தெய்விகத்தை வெளிப்படுத்தும் துணைக் கூறுகளாகவே மேற்படி பெதிக அம்சங்கள் அமைவன, திெய்வ சந்நித்தியத்தின் உயிர் நிலை யானகூறு அன்பு: உயிர்களை நேசிக்கும் அன்பு. தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தானத்தின் பல்வேறு செயற்பாடுகளும் இந்த அன்பின் அடித் தளத்தில் அமைந்துள்ளன, உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்து குவியும் அத்தனை செல்வமும் பொதுநல நோக்கிலே உரிய வகையில் நிர்வகிக்கப் படுகின்றன. அறப்பணிகள் பலவற்றுக்கு அள வறிந்து விநியோகிக்கப்படுகின்றன; பண்பாட்டு வளர்ச்சிக்குப் பங்க ளிப்புகளாகின்றன. தேவஸ்தானம் தானே ஒரு "மகளிர் இல்லத்தை" நிர்வகிக்கிறது. இத்தனைக்கும் வழி சமைத்து ஆலோசனை வழங்கி செயற்படுத்தி நிற்கும் தலைமை 'துர்க்கா துரந்தரி"யுடையது.
சிவத் தமிழ்ச் செல்வியவர்கள் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் பல மாநாடுகளிற் பங்குபற்றி உரை நிகழ்ழ்த்தியவர்; பல அரங்குகளுக்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தவர்; இன்றும் ஈழத்திலும், வெளிநாடுகளி லும் தலைமைத் தகுதிக்கு அழைக்கப்படுபவர்,
சமய சம்பந்தமாக எழும் பிரச்சினைகளிலே இவரின் கருத்துக்கள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன. 'அம்மா என்ன சொல்கிறா? என்பது பொதுவாக ஏழும் வினா. 'தங்கம்மா அப்பாக்குட்டி சொன்னாற் சரி? இது சைவ மக்கள் அவரது கருத்துக்களுக்கு ஏகோபித்த அங்கீகாரம். இவை இந்த அறம் வளர்க்கும் அன்னையின் தலைமைத் தகுதிக்குச் சான்றுகள். அவர் தலைமை வாழ்க! அவர் வழிநடத்தும் அறம் வளர்க! O

...""ካTM" "ጣሠ.፡፡ዞጫጥ፡" :ዞ"ካካs :ዞ"ካካ፡" qዞ"ሣካካ፡ ጦጫካ።ሠጫካ• ህዞ"ካካ፡ H፡መማጣጣሕ'ዞጦካ
ནི་
Í IITFOII.) jJ)|6)IŤ QITG6)IT6ů J5TL35ÍD ) ካ፡qሠ፡፡”ጥ''uuuuዞ" 'ካsu፡፡፡፡"°ባካuuሠ"ዛካuu፡፡፡፡"ዛuuuዞሠ"ማዛባuutዞሡ" "ዛau።።ዞ" luേ .م.م...» *
வ. இராசையா
நாடகாசிரியனது கிறுவர்களுக்கு 15 நிமிட நாட
சிந்தளைப் பாங்கு
சிறுவர் தாடகம் என்னும் ஊடகத்தின் மூலம் அவர்களுக்கு எதனைச் சொல்லலாம், எப்ப டிச் சொல்லலாம் என்பதை மிக
வும் நுணுக்கமாகத் தீர்மானிக்க
வே ண் டிய விஷயங்களாகும். இவற்றைத் தீர்மானிப்பதற்கு நாடக ஆசிரியனது சிந்தனையின் நிதானம் இன்றியமையாதது. சிறுவர் நாடகத்தை எழுதுதல் தயாரித்தல், அதில் நடித்தல் ஆகிய எ ந் த க் கட்டத்திலும் மனித சிந்தனையின் வக்கிரங் கள், மனத்தின் திருகல் முறு கல்கள் என்பனவற்றின் நச்சுச்
சுவடுகள் நாடகத்தில் பதிந்து
விடக் கூடாது. உதாரணமாக மற்றொருவனிடம் தான் வஞ்சம் தீர்த்துக் கொள்ளல் வேண்டும் என ஒரு வனது அடிமனதிலே பதுங்கியிருக்கும் எண்ணம் அவன் படை க்கக் கூ டி ய சிறுவர் வானொலி நாடகம் ஒன்றிலே தலைகாட்டிவிடக் கூடும்! நாடக நீளம்
சிறுவர் வானொலி நாடகம் எவ்வளவு நீளமு  ைடய தாக இருக்க வேண்டும்? வானொலி நிகழ்ச்சிகளின் நீளம், கால அல கில்தான் கணிக்கப்படுகின்றது.
கங்கள் ஏற்றவை தவிர்க்க முடி யாத சந்தர்ப்பங்களில் அது 30 நிமிட நீளம் இருக்கலாம். செவிப் புலனை இதற்கு மேல் ஓரிடத் தில் நிலைகொள்ள வைப்பது அவர்களுக்குச் சிரமம். நீண்ட நாடக ங் க ைள 15 நிமிடங் கொண்ட பாகங்களாக்கி, தனித் தனி நிகழ்ச்சியாக வழங்கலாம்.
பதினைந்து நிமிட நாடகத் துக்கு 4 - 5 பாத்திரங்கள் இருக் கலாம். குறுகிய நேர நாடகத் தில் அளவு மீறிய எண்ணிக்கை யில் பாத்திரங்களைப் புகுத்தி னால், நாடகக் கவர்ச்சி குறை யும், பாத்திரப் படைப் பும் நாடக வலு வும் நலிவுபடும். காட்சிகள் 5 - 6 ஆகஇருந்தால் போதும். ஆயினும் இ த  ைன வரையறை செய்து எல்லை வகுத்தல் கூடாது. ஏனெனில், நாடகக் கதையின் தன்மை, நாடகப் பொது வடிவம் என் பன காட்சிகளின் எண் ணி க் கையை நிர்ணயிக்கின்ற முக் கிய காரணிகளாயிருக்கின்றன: நாடகத்தை எழுதத் தொடங்கு முன், காட்சிகளுக்கு ஒரு சட்ட கம் வகுத்துக் கொள்வது தாட கத்தின் சீரான வளர்ச்சிக்குப் பயன்படும்.

Page 7
நெகிழ்வான உரைநடை
வானொலி நாடக உரை நடை, முற்று முக்கப் பேச்சு நடையில் இகுத்தல் வேண்டும் என்பது தெரிந்த்தே பாத்திரங் க்ளுக்கு ஏற்றவாறு இங்கு பேசசு நடையும் பல்வகைப்படும், 9pt தேச வழக்கு கள் சிறுவர் வானொலி நா ட கங்களின் யதார்த்தப் பண்பை அணி செய் யும். ஆயினும் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின்து வாழ்க்கை என்றில்லாது, பொதுமையாக அமையக்கூடியவற்றில் எளிமை யும் செழுமையும் கொண்ட மொழிநடையைக் கையாளுதல் வேண்டும். உதாரணமாக ருஷி யச் சிறுவர் கதைபொன்றுக்கு i gjitlé5 ai - Si th கொடுக்கும் போது இத்தகைய மொழிநடை பொருந்தி வரும்.
நான் ஊரிலே இருந்து காரிலே வந்தேன்" இந்த வாக் வியத்தை, வானொலி நாடகத் தில் நடித்த ஒரு சிறுவர், "நான் காரிலே இருந்து ஊரிலே வந் தேன்' என்று சொல்லிவிட்டான். அது நேரடி ஒலிபரப்பு. சொன் னது சொன்னபடி வாைைலயில் போய்விட்டது. ஒலிமயக்கம் தரும் கார், ஊர் எ ன் னு ம் சொற்கள் அடுத்தடுத்து வந்ததி னால் ஏற்பட்ட தடுமாற்றம் இது, சிறுவர்க்குரிய வானொலி நாடகங்களிலே இடக்கு மடக்கு இல்லாத. நாக்குப் புரட்டி இல குவாகச் சொல்லத்தக்க Gerrb
னே இடம்பெற வேண்டும்.
விறுவர் நாடகங்களிலே கண் னியக் குறைவை ஏற்படுத்தும் சொற்களையோ சொற்தொடர் களையோ தவிர்த்துக் கொள் ளல் நன்று. அடே அபி) போடா, வாடா, மூதேவி முத லிய தரக் கேடான வார்த்தை கள் இயன்றளவு தவிர்க்கப்படல் வேண்டும். வேசை, பரத்தை
O
பாழ்படுவாழ் போன்ற சொற் களுக்கு இடமேயில்லை. சாதி களைக் குறிக்கும் சொற்களைச் சேர்த்தல் கூடாது.
சில சாதாரணச் சொற்க ளும் அவற்றைச் சொல்லுகின்ற
வகையால் ரிந்த - விரும்பத் தகாத பொருளைத் தந்துவிட லாம். ஆகவே, அச்சொற்க ளைப் பொருள் மாறுபடாத
வாறு உச்சரிப்பது முக்கியமாகும்.
வசனங்கள் குறுகியவையாக இருந்தால், அவ்ற்றைச் சிறுவர் சுள் இலகுவாகப் பேசுவார்கள் . அத்துடன் அவற்றின் கருத்தை யும் உணர்ச்சி புலப்பட அச் சொட்டாக வெளியிடலாம்.
உணர்ச்சிகளைச் சாட்டுகிற சொற்களை வாங்கியங்களில் வேண்டிய வேண்டிய இடங்க ளில் தூவிவிடுதல் நல்லது.
"ஐயையோ கையெல்லாம் இரத்தம்"
'.sy L-lml அப்படியா நடநி தது'
**ச்சுச்சு பரிதாபம்"
உஷ் பேசாதே"
இப்படியான சொற்கள் உணர்ச் சிகளை வெளிக்காட்டச் சிறுவர் களுக்கு மிக உதவியாயிருக்கும்.
கவிதை நாடகம்
கவிதை நாடகங்களையும் சிறுவர்கள் விரும்பிக் சேட்பார் கள். பொருள் எளிமையும், ஓசை நயமும் பொருந்திய சின்னச் சின்னச் சொற்கள், சிக்கலற்ற மொழிநடை என்பன இருந்தால் சிறுவர்க்குரிய கவிதை நாடகம் சிறப்பாய் அமையும். அவர்களது மனதைக் கவரும். சிங்கள ஒலி பரப்பில் இடம்பெற்ற கவிநாடக முறையொன்றைத் தழுவி தமி ழில் வந்தது தாளலய நாடகம்.

சில தாளலய நாடகங்களைச் சிறுவர்களுக்கு ஏற்றவாறு எழுதி ஒலிபரப்பிய போது, அவர்கள் அந்நாடகங்களை முழுமையாக ரசித்தனர். இசை நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டால், சிறுவர்க ளது கலாரசனை வளரும்
உரையாடலின்
பன்முகப் பயன்
உ ரை யா ட ல், சிறுவர் வானொலி நாடகங்களிலே எண் 607 si as armam esserifeny s 60) er Genu Gif? டவும், கதையை நகர்த்தவும் உதவுகின்ற கருவி மாத்திரமல்ல; அது நாடகக் களத்தை பாத் திரங்களின் உருத்தோற்றத்தை அவற்றின் செயற்பாடுகளைச் சிறுவர்களுக்குக் காட்டுகின்ற சாதனமும் ஆகும். உரைநடை யும், ஆங்காங்கு வரும் பல்வேறு ஒலிகளும், பின்னணி இசையும் சேர்த்து தாடகத்தை அதன் முழுப் பரிமாணத்திலே சிறுவர் களுடைய மனத்திரையில் விழச் செய்கின்றன. இதனை நாடக
எழுத்தாளன் கருத்திற் கொள் ளல் வேண்டும்.
பாத்திரங்கள் நாடகத்திலே முதன் முதல் தோன்றும் போது தங்களது பெயரைச் சொல் லியோ, உறவைக் குறிப்பிட்டோ அந்நியம் என்பதைப் புலப்படுத் தியோ வானொலி கேட்குநருக் குத் தங்களை மறைமுகமாக அறி முகஞ் செய்து கொள்ளுதல் அவசியமாகிறது.
* GM95 Suurt aurr av sjö 6 u nt பள்ளிக்கூடம் துவங்கிற நேர upfTájaro
"இதோ entro
(பூனைக்குட்டி கத்தும் ஒலி) *67airewr, ad-dirpr 1460) mwrdeg teg. பள்ளிக்கு வருகுதோ?"
வந்துவிட்டேன்
l
JUyui 6) GTAS Gáinnir '''
"vdir os gaur o dir கைச்சி கயல்விழி இன்றிை து பள்ளிக்கூடம் வரேல்லை?"
அவளுக்குக் காய்ச்சல்'
(ஒலிவாங்கியிலிருந்து பால் திரும்பி) "அம்மா பூ குட்டியை உள்ளே கூப்பிடுங்
இந்த o-60)g turrt-óü வதற்கு எடுத்துக் "
விஷயத்துக்கு அட்பால், வித்துக்கு uffrff orgm/L'ማዳኝ யும், அவர்களிடையேயுள்?? வுகளையும், நின்று பேசும் 檗 வீட்டுப் படலை என்பை சத்தியனுடன் அவனது பூ: குட்டி வருகிறது என்பன்3 உணர்த்திTநிற்கிறது. இவ் யில் நாடகக் காட்சியை Daar
தில் பதிக் இது உதவுகிறது
அல்லவா.
"புத்தகம் மேசையில் Aரிச்ச படி கிடக்கு. அதுக்கு முன்' நீ நாடிக்குக் கைகொடு Gurruh seon Gunrav இருக்கி இதென்ன படிப்டோ நடிப் இங்கே பாத்திரத்தினதுஇ சொற்பாடு என்பன அப்U:" மனத்தில் விழுமாறு காF" பட்டிருக்கின்றன.
இதென்ன மகளே, ಜಿಲ್ಲ கோல்ம் சட்டை கிழிஞ்சி' தலைமயிர் கிளறுபட்டு. முகத்
CDs 8Apdb ar u bl சிவந்திருக்கே...
unrCoptarso L-Numrav மேலி Su-Pum?" aygastub டும் உசாவல். அத்துடன் th வத் தோற்றச் சித்திரி' நடந்து விடுகிறது.
பாத்திரங்களின் வருகை
நாடக முதற் பாதி ளேயே கதாபாத்திரங்களிை லாம் கொணர்ந்து கே முன் காட்டிவிடல் Gr(9th.

Page 8
கதையின் கட்டமைப்புக்கு அவ சியமென்றால் அத்தகைய பாக் திரங்கள்’ நாடகப் பிற்பகுதியில் வந்து வெளிப்படலாம். நாடகப் பிற்பகுதியில் வந்து தலைகாட் டும் பாத்திரத்தினது குணவியல் பைக் கட்டியெழுப்ப நாடகத் திலே வாய்ப்பு ஏற்படாது. அத் துடன் அந்தப் பாத்திரம் முக்கி பத்துவம் அற்றதாகவும் வந்து விடும்.
சிறுவர்க்கான வானொலி நாடக எழுத்தாளன், நாட கத்தை எழுதத் தொடங்கிவிட் பால் அதில் வரும் ஒவ்வொரு பாத்திரமாகவும் அவன் தன் னைப் பாவனை செய்து கொள் வால் வேண்டும். பாத்திரங்களின் பேச்சினைத் தானும் வாயிலே சொல்லிச் சொல்லிப் பார்த்து எழுத்தில் வடித்தல் வேண்டும். நாடகப் பிரதியைப் பூாணமாக எழுதி முடித்தால் தனிமையில் ப்ோயிருந்து க்ாதுகளில் கேட்கும் படியாக அதனைப் படித்துப் பர்ர்க்க வேண்டும். இது எல் லாப் பாத்திரமாகவும் தானே பங்கேற்று, அவன் நடத்துகின்ற தனிமனித ஒத்திகை, இந்த ஒத் திகையில் -பரீட்சையில் தான் படைத்த அந்த நாடகம் வெற்றி பெறவில்ன்ல் என அவன் கண் டால் அதனைத் திருத்தி திரும் பவும் எழுத வேண்டியதே
சிறுவர்க்கு வானொவி நாட கம் எழுதும் படைப்பாளி,நாட கப் பிரதியை உருவாக்கும்போது தன்னையே ஒவ்வொரு பாத்திர மாகவும் பாவனை செய்து கொள்கிறான். அதே வேளை தான் எழுதும் காட்சிகளைத் தனது, மன்அரங்கில் நிகழ்த்தி யும் Tப்ார்த்துக் கொள்கிறான். இதனால் காட்சிகளின் இய்க்கம் சார்ந்த குறிப்புகளை நாடகப் பிரதியில் ஆங்காங்கே பொறித் து கொள்வது சாத்தியமா கிறது.
வழிகாட்டற் குறிப்புகள்
மேடை நாடகத்துக்கு நாட கப் பிரதியில் *ஃது போன்று அரங்க உபயோகம் பற்றிய குறிப்புகள் வானொலி நாடகத்துக்கு எழு த ப் படு வ தில்லை. வானொலி கேட்குநரது மனத்திலே வானொலி நாடகங் களை அரங்கேற்றுவதற்கு அவ சியமான வழிகாட்டற் குறிப்பு களே இதிலே இடம் பெறுகின் றன: இது செவிப்புலனை மாத் திரம் பயன்படுத்தும் நாடகமா தலால், எழுதப்படுபவை பெரும் பாலும் ஒலி நுணுக்கம் பற்றிய வையாகவே இருக்கும். வளர்ந் தோர் உபயோகிக்கும் நாடகப் பிரதிகளாயின் அவற்றிலே அதிக குறிப்புகள் வரவேண்டிய அவசி யம் இருக்காது. இது சிறுவர்க் குரிய நாடகப் பிரதி; ஆதலால் இதிலே இத்தகைய வழிகாட்டற் குறிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும். இவை ஒவ்வொன்றும் சுருக்கமாகவே அ  ைம யு மாறு பார்த்துக் கொள்ளல் முக்கிய மாகும். அடிக்கடி வரும் நீண்ட குறிப்புகள், நாடகத்தின் சரள fro உரையாடலுக்கு இடிை யூறு உண்டாக்கும்.
வானொலி நாடகத்தில் "நடிக்கும்" போது சிறுவர்கள் சில செயல்களை நடைமுறை களைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அவற்றை உ  ைர நடையின் இடையே, பொருத். தமான இடங்களில் அடைப்புக் குள் எழுதிவிடுவது வழக்கம். வளர்த்தோராகவுள்ள வானொலி நடிகர்கள் இவற்றில் பலவற் றைத் தாங்க ள்ே தெரிந்து கொள்வார்கள். ஆனால், சிறு வர்களுக்கு இப்படியான வழி காட்டல் இன்றியமையாதது.
குரலைத் தாழ்த்தி, குரலை உயர்த்தி, கோபமாக, அதட்ட லாக, இருமியிருமி, விக்கிவிக்கி,
罩2

விம்மலுடன், சிரிப்புக் கலந்து வர, அடிவாங்குவதாக, ாதிரொ லிக்கு - இவ்வாறான குறிப்பு கன்இடம் பெறுதல் அவசிகம் தயாரிப்பாளரே சிறுவர் நாடக எழுத்தாளராகவும் இருந்துவிட் டால் இக் குறிப்புகளை அவர் வெகு நுணுக்கமாக இட் டு க் கொள்ளுதல் முடியும்
ஒலிகள் தரும் susmrto
விலங்குகள் பறவைகள் இடிமுழக்கம், நீரோட்டம், கடல் காற்றுகள், வாகனங்கள் நகர்வு கள், பல்வேறு இயந்திர இயக் கங்கள், விமானங்கள் விண்கலங் கள், இராணுவச் செயற்பாடு கள் முதலியவற்றினது பல்வேறு ஒலிகளும் பதிக்கப்பட்ட தட்டு கள் வானொலி நிலைய ஒலியகத் தில் உள்ளன; சிறுவர் நாடகங் களிலே இவற்றைப் பொருத்தி மான இட்ங்க்ளில் சேர்த் துக் கொள்ளலாம்.
சிறுவர் வானொலி நாடகத்
தில் சேர்க்கப்படும் ஒ லி கள்
அதன் யதார்த்த நிலையை வலுப் படுத்துகின்றன. அதுமாத்திர மன் றி, சிறுவர்கள் இவ்வகை யான ஒலிகளை எப்பொழுதும்
விரும்புவார்கள். இவ்வொலிகள்
அவர்களை ஈர்க்கும்.
தாடகத்தின்பால்
காட்சி மாற்றத்தைச் சுட்டு கின்றவையாகிய இடையிசைகள் நஏட்கத்தின் பொதுப் பண்புக்கு இணங்கியதாக இரூப்பது முக்கி யம். காட்ஒயின் உணர்ச்சியோட்டத்
தின் அதிர்வுகளாகவோ, அடுத்து
வரப்போகும் பின்னைய காட் சிக்குக் கட்டியம் கூறுவதாகவோ இடையிசை அமைவது பொருத் தமாயிருக்கும். இசை எதுவு மின்றி வரக்கூடிய ஒருசில நொடி
அமைதியும் காட்சி மாற்றத்
முடிவு ற்ற முன்னைய
தைக் குறிக்கக் கூடும்; ஆனால் କ୍ଷୁତ୍ତଣ୍ଡ சிறுவர்களுக்குச் JVlʻiQu@örpoy இருக்கும்.
குணவியல்பினைக் காட்டும் குரல்
வானொலி தாடகத்துக்குப் பாத்திரத் தேர்வு குரல்களின் தன் மை யை அடியொற்றியே நடைபெறுகிறது. கு ர ல் தான் பாத்திரங்களின் குணவியல்பு களை வெளிப்படுத்துகின்றது - வெளிப்படுத்த வேண்டும்.
சிறுவர்கள் வளர்ந்து வரு கிறவர்கள். ஆதலால் அவர்களு at u Gjurgjuh sve rit(y) susтет மாற்றத்துக்கு உள்ளாகின்றது: இதனால், சிறுவர் வானொலி நிகழ்ச்சிக்குரிய 6 - 12 வயதுப் பிரிவினருள்ளே பல ரக மான கு ர ல் வளமுடையவர்களையும் தாம் காணலாம். இது பாத்தி ரங்களுக்கு ஏற்ற நடிகர் தேர் வைச் சுலபமாக்குகிறது. ஒலி வாங்கியினுாடாக நடத்தப்படும் குரல்வளப் பரீட்சையொன்று, சில நொடிகளில் தகுதியான பிள்ளைகளை நமக்குக் காட்டி விடும்.
வானொலி நாடகத்தில் நடிக்கும் சிறுவர்களுடைய குரல் பாத்திரப் பண்பை வெளி க் கொண்டுவர வேண்டும். அத்து டன் கேட்குதருக்கு நாடகப் பாத்திரங்களை இலகுவில் இனங் காட்டுவதாகவும் அ  ைமத ல் வேண்டும். பாத்திரங்களின் குரல் களின் வேறுபாடு அச்சொட்டா கத் தெரியாவிட்டால் அ து நாடக விளக்கத்துக்கு இடை யூறாக இருக்கும். வானொலி நாடகத்தில் நடிப்பது ஆளின் உருவம் அல்ல: குரல்தான்.
சிறுவர்க்கான வானொலி நாடகங்களிலே சிறுவர்களே ஆண்பாத்திரம் ஏற்க வேண்டும்

Page 9
ான்றோ, சிறுமிகளே பெண் பா த் தி ர ம் ஏற்க வேண்டும் என்றோ இறுக்கமான நிபந்தனை இருக்க வேண்டியதில்லை. சிறு வரில் எப்பாலாரும் எந்தப் பாத் திரமும் ஏற்கலாம், குரல் ஏமாற் றாமலிருக்குமானால், ஆனால் வானொலியில் சிறுவர் நிகழ்ச் சித் தயாரிப்பாளர்கள் இதனைச் செயற்படுத்தத் துணிவது அரிது. நாடகப் பிரதியும் ஒத்திகையும்
ஒத்திகையின் ஆரம்பத்தில் தயாரிப்பாளர் நாடகக் கதையை நடிகர்களுக்குச் சுருக்கமாகக் கூறி விடுதல் தல்லது. நடிக்கிற சிறு வர் ஒவ்வொருவரும் அந்நாட கத்தைப் பற்றிய பொதுவான ஒரு மனப் படத்தை உருவாக் கிக் கொள்ள இது உதவும்: அத்துடன், அந்த நாடகத்திலே தமது பங்களிப்பு எவ்வளவு, எவ் வாறு இருக்க வேண்டும் என்ப னவற்றை மட்டிடவும் பயன் LICSh.
முதலாவது ஒத்திகை ஓர் இசைப்பாடலை மெட்டமைத்து முதல் முதலாகப் பாடிப்பார்ப் பது போல, பருமட்டானதாக அமையும். இரண்டாவது ஒத் திகை ஒவ்வொரு நடிகரும் தத் தமது பகுதியைத் தனித்தனி படித்தும் பேசியும் பதம்பண் னிக் கொள்வதாக இருக்கும் இந்தக் கட்டத்தில் உச்சரிப்பு எளிமையும் உணர்ச்சி வெளிப் பாடும் நோக்கி வாக்கியங்களின் இறுக்கம் தளர்த்தப்படலாம்:
நடிக்கவரும் எல்லாச் சிறு வர்களிடமும் வாசிப்பு ஒட்டம், பேச்சுச் சாதுரியம் ஆகியவற்றை முழுமையாக எதிர்பார்க்க முடி யாது. சில சொற்றொடர்களை வாசிப்பதில் சிலர் சிரமப்படுவார் கள். உதாரணமாக, "பேசுபவர் கள்" என்னும் சொல் நாக்கில் புரளாது அதை, "பேசுகிறவர்
கள்" என்று மாற்றிவிட வேண்
டும், "அம்மாதம்" என்பதை
அந்த மாதம் என எழுதிக் கொள்ளல் வேண்டும். அ, இ என்னும் சுட்டுக்களும் எ என் னும் வினா இடைச் சொல்லும் சிறுவர் வானொலி நாடகப் பிர திகளில் வந்தால் சிக்கல் உண் டாகும்; இவற்றை அந்த, இந்த எனவும், எந்த எனவும் எழுது வதே பொருத்தம்.
சில சொற்களைப் பிழை யான பொருள் தரும் வரையில் சிறுவர்கள் GLussóGalirrts sr. அப்பாவிடம் என்பதை அப்பாவி - யிடம் என்று வாசிக்கக்கூடும் *அண்ணாவால் செய்யக் கூடி யது இதுதான்' எ ன் ப ைத "அண்ணா - வால் செய்யக் கூடி VE • • • • • • . . . * என்று பேசிவிடக் கூடிய சாத்தியம் உண்டு.
சில சிறுவர்களது நா வில் ல ள, ழ, ண, ன ஆகிய எழுத் துக்கள் வழுக்கி பிழையாக ஒலிக் கும். பழக்கம் கார ண மாக நாளைக்கி, பள்விக்கி என கு-கி ஆக வரும். சிலர் இருவத்தி, நாப்பத்தி, நூற்றி என்று எண் ணுப் பெயர்களைப் பிழையாக உச்சரிப்பார்கள். இப்படியான சகல தவறுகளையும் கண்டறிந்து இரண்டாவது ஒத் தி  ைகயின் போது சீர் செய்து கொள்ளல் வேண்டும்3
மூன்றாவது ஒத்திகை ஒலி கள், இசை ஆகியவற்றுடன் இ  ைட யீ டு ஏற்படாதவாறு தொடர்ந்து நடத்தப்படும். இப் போது நாடக நீளம்- நாடகம் எடுக்கும் தேர அளவு - கணிக் கப்படுகிறது. இந்தக் கட்டத் திலே நாடகப் பிரதியில் வெட் டுகள், ஒட்டுகள் என்பன நிகழக் கூடும். ர் ஒய்வு பின் ஒலிபரப்பு
அடுத்து வரவேண்டியது நாடக ஒலிபரப்பு ஆனால், அதற்குமுன் நடிகர்களாகிய சிறு வருக்கு ஏறக்குறைய 10 நிமிட
14

ஓய்வு கட்டாயமாகத் தரப்படல் வேண்டும். இந்த நேரத்தில் அவர்கள் நாடகப் பிரதியிலிருந் தும், நடிப்பு எண்ணத்திலிருந் தும் தற்க: லிகமாகவும் முழுமை யாகவும் தங்களை விடுவித்துக் இப்படியான ஒய்வு இல் லா வி ட் டா ல் தொடர்ந்து செய்யப்பட்ட முன் னைய மூன்று ஒத்திகையினாலும்
அவர்கள் சோர்ந்து காணப்படு
வார்கள்; ஒலிபரப்பு நடிப்பு, சோவை பெற மாட்டாது;
சிறுவர் வானொலி நாடக ஒலி.ரப்பு, அந்த நாடகத் தயா ரிப்பின் உச்ச நிலையாகும் அப் பொழுது இ தி லே சம்பந்தப் பட்ட அனைவரது கருத்தும், கவனமும் ஒலிபரப்பு என்னும் அந்த மையத்திலேயே குவிந்து நிற்றல் வேண்டும். நடித் து க் கொண்டிருக்கும் போதே ஒவி பாப்பாகின்றதாகிய நேரடி ஒலி பரப்பிலே இந்தத் "தியானநிலை" எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந் தக் கட்டத்தில் ஏற்படக்கூடிய ஒரு சறுக்கல் ஒரு சிறு தவறு கூட நா ட க ம முழுவதையும பழுதாக்கி விடலாம்.
இக்காலத்திலே வானொலி நாடகங்கள் மு த லி லே ஒலி நாடாக்களில் பதியப்பட்டு, பின் னர் ஒலிபரப்பப்படுகின்றன இது சிறுவர் நாடகத்துக்கு ஒரு சாத க1ான நிலையே. நடிப்பில் ஏற் படக் கூடிய பிழைகளை உடனுக் குடன் திருத்திக் கொள்வதற்கு ஒலிப்பதிவு முறையில் வசதியிருக் கிறது. நாடகத்தின் சீரற்ற பகு திகளைச் சீர்செய்து நாடகத்
முதலில் துறந்துவிடல் லேண்டும். அந்த அறிவு அனுபவங்களெல் லாம் அவனுள் அடங்கி நின்று அவனுக்குக் கைகொடுக்க வேண் டுமேயல்லாது, மு  ைன ப் புக் கொண்டு சிறுவர்களால் சீரணிக்க முடியாதவற்றையெல்லாம் அவரி ஆளுக்குள் திணித்துவிடுமாறு எழுத்தாளனைத் துர ண் டக் கூடாது. நாடகத்தை உருவாக்கி முடிக்கும்வரை எழுத்தாளன் தன்னைச் சிறுவர்களது நிலைக் குத் தாழ்த்திக் கொள்வது அவசி uttoft Elb
அறுவடை
தயாரிப்பாளர் தாம் உரு வாக்கும் நாடகம் விறுவிறுப்பாக வளர்கிறதா என்று எப்பொழு தம் கவனித்துக் கொள்வது முக் கியமாம்.
இலங்கையின் வானொலிச் சேவை, மற்றும் பல நாடுகளில் உள்ளதைப்போல, அரச உடை மையாக, அரச கட்டுப்பாட்டிலே
இருக்கின்றது. ஆதலால் அதன்
துக்கு மெருாேற்றவும் இ தி ல்,
வாய்ப்பு உண்டு.
சிறுவர்க்கு நாடகம் படைக் கும் எழுத்தாளன், தான் அறிவு அனுபவங்கள் பெற்ற, வளர்ந்த மனிதன் என்னும் நினைப்பை
நிருவாக இயந்திரம் கலைஞர் களது சிந்தனையையும் செயற் பாடுகளையும் குறிப்பிடத்தக்க அவவு கட்டுப்படுத்துகிறது. தமி ழில் இடம்பெறும் சிறுவர் நிகழ்ச் சிகளிலும், குறிப்பாகச் சிறுவர் வா னொ லி நாடகங்களிலும் இதன் தாக்கத்தை நன்கு உணர லாம். இந்த நிகழ்ச்சிக்கென வகுக்கப்பட்ட சில நெறிமுறை கள் நடந்து நடந்து குழிவிழுந்த சில நாடகங்கள் - இவற்றில் சொல்வதனால் பிரச்சினைகள் இல்லை என்று ஏற்பட்டுவிட்ட பொதுவான ஒரு மனோபாவம் இந்நிலை தொடரும்வரை சிறு வர்க்கான வானொலி நாடகங் களில் வளர்முகமான ஒரு திசை திருப்பம் ஏற்படுவது எதிர்பார்க் கக் கூடியது அல்ல.
(முற்றும்)

Page 10
சர்வதேச உறவுகளில் ஜனநாயகப் பண்பாட்டின் முக்கியத்துவம்
ஒரு பண்பட்ட சமுதாயத்தில் சாதாரணமாக நிலவி வரும் பல்வேறு கருத்தோட்டங்களை இணைத்து, சமூகம் எதிர் நோக்கி இருக்கும் முக்கியமான பிரச்சினையைத் தீர்க்கவும், ஆபத்தை முறி யடிக்கவும், எல்லாவித சக்திகளையும் ஒருங்கினைக்கவும் வழி என்ன? இந்தக் கேள்விக்குத் தான் மனித சமுதாயம் இன்னும் விடை தேடிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது உலகப் போரில் 45 ஆவது வெற்றிவிழாக் கொண்டாட்டத்தை ஒட்டி வெளியிடப்பட்ட மிகா யில் கொர்ப்பசேவின் அறிக்கை இந்தக் கேள்வியை எழுப்புகிறது.
எல்லாப் பிரச்சினைகளும் தள்ளப்பட்டு, சோதனை காலத்தில் ஏதாவது ஒரு வழியில் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. இது உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரச்சினைக்குப் பொருத்தம் எனலாம்
இரண்டாவது உலகப் போரின்போது ஒரு பொதுவான ஆபத்தை முறியடிக்க சோவியத் மக்கள் ஒன்றுபட்டு போராடினர். சமூக, மற்றும் தேசிய இன அடிப்படையில் சோவியத் சமுதாயம் பிளவு பட்டு விடும் என்று ஹிட்லரும் அவரது அடியார்களும் கனவு கண் டனர். கம்யூனிஸ்டுகளும், கட்சி சார்பற்றவர்களும், மத நம்பிக்கை உள்ளவர்களும், மத நம்பிக்கை அற்றவர்களும், வசதி படைத்தவர் களும், வசதி அற்றவர்களும் ஒன்றுபட்டு எதிரியை முறியடித்தனர். நிர்வாக மேற்பார்வை முறையின் கீழ் இருந்தாலும் சோவியத் மக் கள் உறுதியான கட்டுப்பாட்டுடன் எதிரியை முறியடித்தனர். தங் க்ள் தாய் நாட்டின் எதிர்காலத்தை உணர்ந்து, சொந்த பொறுப் புணர்ச்சியுடன் போரிட்டு சோவியத் மக்கள் இரண்டாம் உலகப் போரில் வெற்றி வாகை சூடினர்.
இரண்டாவது உலகப் போரும் அதன் வெற்றியும் நிரந்தர உலக முக்கியத்துவம் வாய்ந்தது. சமூகப் பொருளாதார வேற்று மைகளை ஒதுக்கிவிட்டு, மனித சமுதாயம் முழுவதற்குமான நலன் களைப் பாதுகாக்க உவக சமுதாயம் நாஜிசத்திற்கு எதிராக ஒன்று பட்டது. மனித சமுதாயத்திற்கு நாஜிசத்தால் ஏற்பட்டுள்ள பேரா பத்தை உலக சமுதாயம் உணர்ந்து குறிப்பிடத்தக்கது.
உலகப் போரின் போது பல செழுமையான அனுபவங்களைப் பெற்ற மனிதகுலம், ஒருமைப்பாடு உருவாகவும், ஆயுதக் குறைப்பு ஏற்படவும் நம்பிக்கை அளிக்கிற ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது. புதிய அரசியல் சிந்தனையின் ஆரம்ப வெற்றிகளை யாரும் மாற்ற முடியாது மனிதகுலம் முழுதும் அழியும் பேரா பத்து இன்னும் உலகை எதிர்நோக்கி உள்ளது. "மனிதகுலம் அழி யாமலிருக்க அது ஒன்றுபட வேண்டும். ஆயுதக் குறைப்பை அமுல் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்துகிறார் கொர்ப்பச்சேவ். ஆனால் இக்கருத்து மாஸ்கோவின் ஏகபோக உரிமை இல்லை நாடுகளுக்கும் மச்களுக்குமிடையேயான உறவுகளில் ஜனநாயகப் பண்பாடு இருந்தால்தான் ஒற்றுமையும், ஆயுதக் குறைப்பும் சாத் தியம் என்பதை நாம் ஒருபொழுதும் மறந்துவிடக் கூடாது. 9
16

ஒரு பிடி பேரீத்தம் பழம்
நான் மிகச் சிறியவனாக இருந்த காலம் அது.
வயது ஞாபகத்தில் இல்லை. ஆனால் அக்காலத்தில் என் பாட் டனாரோடிருக்கும் போதெல் லாம், அவரைக் காண வருகிற வர்கள் என் தலையைத் தடவிக் கொடுப்பார்கள். கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளிவிடுவார்கள்.
நான் என் தகப்பனாரோடு என்றுமே வெளிதுே போவதில் லையென்றால் நீங்கள் வியப்ப SM Griřas 6řir. Lu (T" GOTT rig5rrar என்  ைன எப்போதும் தா ன் போகுமிடமெல்லாம் அழைத்துச் செல்வார். காலை வேளையைத் தவிர. அதிகாலையில் நான் பள்ளிவாயிலிலுள்ள மதரஸாவுக் குக் குர்ஆன் ஓதப் போய்விடு வேன்.
அந்தப் பள்ளிவாயிலையும், அதற்குப் பக்கத்திலுள்ள ஆற் றையும், தோட்ட வெளியையும் மையமாகக் கொண்டுதான் எங்க ளுடைய வாழ்க்கை நகர்ந்தது.
எள் வயதுப் பிள்ளைகள் பெரும்பாலானோர் மதரஸாவுக் குப் போகப் பின்னிடுவார்கள். நானோ மிகுந்த ஆவலோடு ஒதப் போவேன். காரணம் குர்ஆனை மனப்பாடஞ் செய்வதில் நான்
தமிழில்:
- தையிப் சாலிஹ்
எஸ். எம். கமால்தீன்
கெட்டிக்காரன். மதரஸாவைப் பார்வையிட யாரும் வந்தால் எங்களுடைய "ஷேக்" என்னைத் தான் எழுந்து நின்று அல்ஹம்து" சூறாவை ஓத ச் சொல்வார். வந்தவர்கள் எனது தலையை அன்போடு தடவி விடுவார்கள்.
பள்ளி வா யில் என்றால் எனக்கு மிகுந்த விருப்பம், ஆற் றில் நீந்துவதற்கும் அலாதியான ஆசை. காலையில் குர்ஆன் ஓதி முடிந்ததும் 'றைஹான்" பலகை யைக் கீழே வைத்துவிட்டு ஜின் வேகத்தில் தாயாரிடம் விரை வேன். அங்கே காலை உணவை வேகமாக விழுங்கிவிட்டு, ஆற் றில் பாய்ந்து குளிக்க ஓடிவிடு
வேன்.
ஆற்றில் நீச்சல டி த் து க் களைப்படைந்தபோது ஆற்றங் கரையில் நெடு நேரம் உட்கார்ந் திருப்பேன். கிழக்கு நோ க் கி வளைந்து, வளைந்து சென்று வெகு தூரத்தில் அடர்த்தியா வளர்ந்துள்ள மரங்களுக்குப் பின் னால் மறைந்து போகும் அந்த ஆற்றையே கூர்மையாகப் பார்த் தவாறு சுற்பனை உலகில் சஞ் சரிப்பேன். தூரத்தே காட்டுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில் புது மையான ஓரின மக்கள் வசிப் பது போன்ற காட்சி என் மனத் திரையில் உருவாகும் என்னு
7

Page 11
60Lu untu"LL6rntou th Gunto உயர்ந்த ஒல்லியான மனிதர்கள் வெண்ணிறத் தாடியோடு அங்கே காட்சிதருவர்.
என் பாட்டனாரிடம் நான் விடுக்கும் பல கேள்விகளுக்குப் பதிலளிக்குமுன் அவர் எப்போ தும் தமது மூக்கின் நுணியைத் தடவி விட்டுக் கொள்வார். அவ ரது தாடியோ தூய வெண்பஞ் சினை ஒத்திருக்கும். அத்தனை வெண்மையான அழகிய தாடியை நாள் எங்குமே கண்டதில்லை.
நான்தான் எனது பாட்ட னாருக்கு மிகப் பிடித்த பேரப் பிள்ளை என்று நினைக்கிறேன். நான் மிகுந்த புத்திசாலி என்று எல்லோரும் சொல்லக் கேட்டி ருக்கிறேன். பாட்டனார் முன் எப்போது சிரிக்க வேண்டும், எப் போது மேளனமாக இருக்க வேண்டும் என்று எனக்கு நன்றா கத் தெரியும் மேலும் அவர் தொழவேண்டிய நேரம் அறிந்து முசல்லாவை விரித்துப் போட்டு ஒழுச் செய்வதற்குத் தண்ணீர்க் கூசாவை அவர் கேட்கும் வரை காத்திராமல், அவர் கை யில் கொடுத்து விடுவேன். அவர் ஒய் வாயிருக்கும் நேரங்களில் நான் இனிமையான குரலில் குர் ஆன் ஒதுவதை அவர் மகிழ்ச்சியோடு கேட்டு அநுபவிப்பார்.
ஒரு நாள் பாட்டனாரிடம் எங்கள் அண்டை வீட்டுக்கார ரான மசூதைப் பற்றி விசாரித் தேன்.
"மசூதை உங்களுக்குப் பிடிப் பதில்லை என்று நினைக்கிறேன்"
"அவன் ஒரு சோம்பேறி அப்படிப் பட்டவர்களை நான் விரும்புவதில்லை" எ ன் றார் எனது பாட்டனார் தமது மூக் கின் நுனியைத் தடவி விட்டுக் கொண்டே,
8
சோம்பேறி என்றால்.
ஒரு கணம் எனது பாட்ட னார் தமது தலையைத் தாழ்த் திக் கொண்டார். பின்னர் எதி ரேயிருந்த தோட்ட வெளியை நோட்டமிட்டவாறு பேச லா synth.
*இந்தத் தோட்டப் பரப் பைப்பார் பா  ைல நிலத்தின் அருகிலிருந்து நைல் நதிக்கரை வரை விரிந்து கிடக்கின்றது. நூறு ஏக்கர் நிலம். அதோ அந்த வளமான ஈத்த மரங்களெல்லாம் தெரிகிறதா? " இன்னும் அங்கே எத்தனை வகையான மரங்கள் வளர் கி ன் ற ன பார். இவை அனைத்தும் மசூதியின் மடிமீது குவிக்கப்பட்ட செல்வம். அவனு டைய த கப் பனார் விட்டுச் சென்ற பூர்வீகச் சொத்து"
இவ்வாறு பேசிக் கொண்டே சென்ற பாட்டனார், அடுத்து மெளனியாகி விட்டார். அதே வேனையில் தான் பாட்டனார் விவரித்த தோட். வெளியில் எனது பார்வையைச் செலுத்தி னேன்,
அந்தப் பேரீத்த மரங்களும், வேறு வகையான மரங்களும், கருத்து விரி ந் த விசாலமான மணற் பரப்பும் யாருக்குச் சொந் தமானா லென்ன? அதைப்பற்றிக் கவலையில்லை. இத் தோட்டம் எனக்கேற்ற விளையாட்டுத் தரை. என் கற்பனைக்குகந்த விளைநிலம் என்று எனக்குள்ளேயே கூறிக் Qasrtav GiBusir.
மெளனத்தைக் கலைத்து எனது பாட்டனார் விளக்க த் தைத் தொடர்ந்தார்.
"ஆமாம், நாற்பது ஆண்டு களுக்கு முன்னே இவையனைத் தும் மகுதுக்குத்தான் சொந்த மாயிருந்தது. ஆனால் இதில் மூன்றில் இரண்டு பங்கு இப் போது எனக்குச் சொந்தம்"

இந்த விஷயம் எனக்கு இது வரை தெரியாது. இத்தோட்டம் என் பாட்டனாருக்கே சொந்த மான பாரம்பரியச் சொத்தென்று தான் நான் நினைத்துக் கொண் டிருந்தேன்.
"இந்தக் கிராமத்தில் நான் அடி யெடுத்து வைத்தபோது எனக்கு ஒர் ஏக்கர் நிலம் கூடக் கிடையாது. இந்தச் சொத்துக் கள் எல்லாவற்றுக்கும் மசூதே உரித்தாளியாய் இரு ந்தான். ஆனால் இப்போதோ நிலைமை மாறிவிட்டது, அல்லாஹ் என் ன்ைத் தன்னிடம் அழைத்துக் கொள்வதற்கு முன்னே எஞ்சி புள்ள காணியையும் நானே வாங் கி விடுவேனென்று நம்பு கிறேன்.
என்னுடைய பாட்டனாரு டைய வார்த்தைகள் ஏன் என் னில் ஒரு வித கலக்கத்தைத் தோற்றுவித்தன என்று எனக்கே புரியவில்லை. மசூத் மீது ஒரு வித இரக்க உணர்ச்சி என்னுள் துளிர்த்தது. எனது பாட்டனார் கூறியபடி எஞ்சிய காணியையும் வாங்காதிருக்க வேண்டுமென்று நான் பெரிதும் விழைந்தேன்.
மசூதுடைய மகிழ்வூட்டும் பாடல்களும், இனிமையான குர லும் எனது நினைவுக்கு வந்தன. நீரோட்டம் போன்ற அவரது கல கலப் பா ன சிரிப்பையும் நினைத்தேன். னார் ளப் போது மே சிரிப்ப தில்லை.
மகுத் தமது காணியை விற் பதற்கான காரணமென்ன என்று பாட்டனாரிடம் மெதுவாக
விசாரித்தேன்.
பெண்கள்!"
எனது டாட்டனார் அந்தச் சொல்லை உச்சரித்த விதத்திலி ருந்து பெண் கள்" என்றால்
எனது பாட்ட
ஏதோ பயங்கரமான பிறவிகள, யிருக்க வேண்டுமென்று நினைத் தேன்.
"மகனே கேள்! மசூத் பல பெண்களை நிக்காஹ் செய்து கொண்டான். ஒவ்வொரு முறை கல்யாணஞ் செய்து கொள்ளும் போதும் இரண்டொரு ஏக்கர் காணியை எனக்கு விற்றுவிடு
வான்'
எனது மனதிற்குள்ளேயே உடனடியாகக் கணக்குப் போட் டுப் பார்த்தேன். ம குத் 90 பெண்களையாவது கல்யாணஞ் செய்து கொண்டிருக்க வேண்டும்
 ை ைது நினைவோட்டம் தொடர்ந்தது. மசூதின் அழுக் குப்படர்ந்த தோற்றமும், கைகள் கிழிந்த மேலங்கியும் அவரது மூன்று மனைவியரும். நொண் டிக் கழுதையும், அதன் பழுதான சாணமும் என் மனத்திரையில் தோற்றின.
இந்த நினைவுகளெல்லாம்
களையும் தறுவாயில் எங்களை
நோக்கி ஒரு மனிதர் வருவதைக் கண்டோம். நானும் எனது பாட் டனாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
"இன்றைக்குப் பேரீத்தம் பழங்களைப் பறிக்கப் போகின் றோம்" என்றார் மசூத் பாட்ட ாரை நோக்கி. நீங்கள் வர வில்லையா?"
எனது பாட்டனார் பேரீர் தம் பழப் பறியலுக்கு வருவது ம சூது க்கு ப் பிடிக்கவில்லைப் போல் எனக்குப் பட்டது.
மசூத் கூறியதைக் கேட்ட தும் எனது பாட்டனார் பாய் தெழுந்தார். அவரது asaw 956r அக்கணத்தே மிகுந்த பிரகாசத் துடன் ஒளிர்ந்தன. அவர் எனது
19

Page 12
கையைப் பற்றி இழுத் துக்
கொண்டு தோட்டத்திற்கு
விரைந்தார்.
எனது பாட்டனார் இருப்ப
த b கா ன ஆசனமொன்றை
யாரோ ஒருவர் கொண்டு வந்து போட்டார். நான் அவருக்குப் பக்கத்தில் சென்று நின்று கொண் டிருந்தேன். மற்றும் அநேகம் பேர் அங்கே கூடியிருந்தனர். அவர்கள் எல்லோரையும் எனக் குத் தெரியும். இருந்த போதி லும் எனது கவனமெல்லாம் என் னையறியாமலே மசூதின் மீது தான் பதிந்திருந்தது. ம குத் அத்தனை கூட்டத்திலுமிருந்து ஒதுங்கித் தனியாக நின்று கொண் டிருந்தார். அங்கு நடப்பதொன் றிலும் தமக்கு எவ்வித அக்கறை யுமில்லாதவர் போலிருந்தார் அவர், அத்தனைக்கும் பறியலா கும் தோட்டத்திற்குச் சொந்தக் காரர் அவர்.
ஒரு சமயம் பெருத்த பேரீத் தம் பழக் குலையொன்று மேலே யிருந்து தரையில் விழுந்த சத்தம் கேட்டு அத்திசையில் தமது கவ னத்தைச் செலுத்தினார். மறு கனம் ஈத்த மரத்தின் உச்சியில் இருந்து பழக் குலையை வெட் டிக் கொண்டிருக்கும் பையனைக் கவனமாக வெட்டும்படி எச்ச ரிக்கை செப் rர்.
கவனம் ஈத்தமரத்தின் இத யத்தை வெட்டிவிடாதே?
மசூதின் பேச்சிற்கு எவரும் செவிசாய்ப்பதாயில்லை. 'g தின் உச்சியிலிருந்த  ைப ய %ன் அவரது எச்சரிக்கையைக் கேட் டும் கேட்காதது போல் தன் பாட்டில் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். மற்றுமொரு ஈத்தம் பழக்குலை தொப்பென்று கீழே விழுந்தது.
*சத்தமரத்தின்
என்று மசூது கூறியது என் மன
20
இதயம்"
தில் பதிந்தது. ஈத்தமரமும் எம் மைப்போல் உயிரோட்டமுள்ள இதயத்தைத் தாங்கி நிற்பது போன்ற காட்சி என் கற்பனை யில் உருவாகியது.
முன்னொரு சமயம் நான் சத்தமரக் கீற்றொன்றை வைத்து விளை யா டி க் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த மசூத் 'தம்பி ஈத்தமரங்கள் மனிதர் களையொத்தவை. இன்பமும், துன்பமும் அவற்றுக்கும் உண்டு” என்று கூறினார். அவரது கூற்று என்னுள் புரிய முடியாத ஒரு வித சஞ்சலத்தை ஏற்படுத்தியது.
மறுபடியும் நான் ஈத்தமரத் தோட்டத்தை நோக்கியபோது அங்கே நின்ற என்னையொத்த சிறுவர் கூ ட் டம் எறும்புகள் மொய்ப்பது போல் மரத்தடியில் கூடி, அங்கு கிடந்த ஈத்தம் பழங்களைச் சேகரிப்பதிலும், தின்பதிலும் குதூகலமாக ஈடு பட்டு க் கொண்டிருந்தார்கள். சேகரிக்கப்பட்ட ஈத்தம் பழங்கள் பெருங் குவியல்சளாகக் காட்சி யளித்தன. இவற்றைச் சில ர் அளந்தெடுத்து சாக்குகளிலிட்டுக் கட்டினார்கள். முப்பது மூடை கள் வரை சேர்ந்தன. அங்கே கூட்டமாய் நின்றவர்கள் சொற்ப வேளையில் கலைந்து போய்விட் டார் கள். எஞ்சியிருந்தவர்கள் வியாபாரி ஹரிசனும், பக்கத்துத் தோட்டக்காரர் மூஸாவும் மற் றும் நான் எப்போதும் கண்டி ராத இரண்டு மனிதர்கள் மட் GEuhys Tsir.
மெல்லிய குறட்டைச் சத்தம் கேட்டுத் திரும்பினேன். பாட்ட னார் நித்திரையில் ஆழ்ந்திருந் தார். ஆனால் மசூத் ன்னர் நின்ற இடத்திலேயே நிலைத்தி ருந்தார் இலைத்தண்டு ஒன்றை அவர் வாயிலிட்டுச் சப்பிகொண் டிருந்தார்.

திடீரென்று tunt oTntri விழித்துக் கொண்டார். மறு கணம் பாய்ந்தெழுந்து என்னை யும் பிடித்திழுத்துக் கொண்டு ஈத்தம்பழ மூட்டைகளை நோக்கி விரைந்தார். அவரைத் தொடர்ந் தும் ஹ"சைனும், முஸ்ாவும் மற்ற இருவரும் வந்தார்கள்.
நான் ம கு  ைத க் கவனித் தேன். அவர் வேண்டா வெறுப் பாக எங்களை நோ க் கி மிக மெதுவாக வந்து கொண்டிருந் தார். எல்லோரும் ஈத்தம்பழ மூடைகளைச் சூழ்ந்து நின்று பார்வையிட்டார்கள். இரண்டொரு பழங்களை எடுத்து வாயிலிட்டுச் சுவைத்துக் கொண் டிருந்தார்கள். எனது பாட்ட னார் ஒரு பிடி பேரீத்தம் பழத் தையெடுத்து எனக்குக் கொடுத் தார். நானும் அதை வாயிலிட் டுச் சுவைக்கத் தொடங்கினேன், மசூத் தமது இரு கைகள் நிரம்ப ஈத்தம்பழங்களை அள்ளி எடுத் தார். மூக்கிற்கு அருகே பழங்க ளைக் கொணர்ந்து முகர்ந்து பார்த்துவிட்டுக் குவியலில் திரும் பக் கொட்டிவிட்டார்.
பின்னர், மூட்டைகள் பங்கி டப்பட்டன. ஹ"சைன் பத்து மூட்டைகளை எடுத்துக் கொண் டார். மற்ற இரு மனிதர்களும் ஐந்து மூட்டைகள் விகிதம் எடுத் துக் கொண்டர்கள். எஞ்சியி ருத்த ஐந்து மூட்டைகளையும் னது பாட்டனார் எடுத்துக் கொண்டார். நான் மசூத் மீது இது பார்வையைச் செலுத் தினேன். திசை தெரியாத இரண்டு சுண்டெலிகள் அங்கு மிங்கும் மருண்டு ஓடுவதைப் போல் மசூதுடைய விழிகளிரண் டும் அங்குமிங்குமாகப் புரண்டு கொண்டிருந்தன.
"மசூத்! நீர் இன்னும் எனக்கு ஐம்பது பவுன் கடன்" என்று கூறினார். இதைப்பற்றிப் பிறகு பேசிக் கொள்வோம்
21
ஹ"சைன் தமது வேலை யாட்களைக் கூப்பிட்டான். அவர் சளும் கழுதைகள் சகிதம் வந் தார்கள். மற்ற இருவரும் தமது ஒட்ட கைகளைக் கொண்டு வற் தனர். ஈத்தம்பழ மூட்டைகள் கழுதைகள் மீதும், ஒட்டகைகள் மீதும் ஏற்றப்பட்டன். கழுதை யொன்று உரக்கக் கத்தத் துவங் கியது. இதைக் கேட்ட ஒட்ட கைகள் வாயில் நுறை பீறிட சத்தமிடலாயின்.
மசூதிடம் நான் நெருங்கிச் செல்வது போன்ற ஓர் உணர்ச்சி எனக்கேற்பட்டது. எனது கை அவர்.ால் நீள்வது போன்று உணர்ந்தேன். அவரது அங்கி யைத் தொட வேண்டும் போலி ருந்தது
மசூதின் தொண்டையிலிருந்து கனமான ஒருவகைக் குரல் எழுந் தது. கழுத்து அறுக்கப்படும் கிடாயொன்று எழுப்பும் குரலை யொத்திருந்தது அந்தக் குரல். எனது நெஞ்சில் கடுமையான ஒரு வலி ஏற்பட்டது.
அவ்விடத்தை விட்டு நான் வெகுதூாத்திற்கு ஒடோ டி ச் சென்றேன். எனது பாட்டனார். என்னைத் திரும் பி வருமாறு கூப்பிடுவது கேட்டுச் சற் று த் தயங்கினேன். ஆனால் தொடர்ந் தும் ஒடினேன். அக்கணம் என் பாட்டனாரைக் க டு  ைம ய ர ச வெறுத்தேன். என்னுள் பொதிந் திருந்த ஒர் இரகசியத்தை ஒழித் துக் கட்டிவிட விரைவது போலி ருந்தது எனது போக்கு,
விரைவில் ஆற்றங்கரையைச்
சென்றடைந்தேன். 1) sä7 so ff காரணம் அறியாமல் எ ன து தொண்டையினுள் விரல்களை
விட்டு நான் தின்ற ஈத்தம்பழத் தையெல்லாம் வாந்தியெடுத்து oil 'Clair.
O

Page 13
சோவியத் யூனியனிலிருந்து வெளிவரும் தமிழ், ஆங்கில நூல்கள், சஞ்சிகைகள் எம்மிடம் கிடைக்கும்.
1. தத்துவார்த்த சோஷலிஸ் அரசியல் நூல்கள்
2. உயர் கல்விக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப,
அறிவு சார்ந்த பாட புத்தகங்கள்.
3. ரஸித்துச் சுவைக்கத் தகுந்த தரமான இலக்கிய நூல்கள்.
4. சோவியத் யூனியனை உள்ளும் புறமுமாய் அறிந்து வைக்கத்
தக்கதான மாதாந்த சஞ்சிகைகள்.
- இவை அனைத்தையும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளான
டால்ஸ்டாய். மாக்ஸிம் கார்க்கி, ஆண்டன் செகாவ் போன்ற எழுத்தாளர்களின் ஆக்கங்களும் நம்மிடம் உண்டு.
loðh:Í lfJdrIIMIls flfL. புத்தகசாலை. 15/1, usumsó) síg), யாழ்ப்பாணம்.
124, குமரன் ரத்தினம் விதி, கொழும்பு-2.

நாணலை வருடும் அலைகள்
அநு. வை
பிறப்பதற்கு ஒர் ஊர்: வாழ் வதற்குப் பிறிதோரி ஊர். என் னைப் பொறுத்த மட்டில் இது மிகவும் பொருத்தமானது.
அநு ர (ா த புரம்- நான் நீண்ட காலம் வாழ்ந்த ஊர். இன்றைய தமிழருக்கு அவ்வூர் ஒரு "சிம்ம சொப்பளம் ஆனால் ஒரு காலத்தில் அது ஒரு "குட்டி யாழ்ப்பாணம் அந் நாளில் இங்கு வாழ்ந்த தமிழரின் வாழ் வும் வளமும் இன்று பழங்கதை களாகி விட்டன. இருப்பினும் என்போன்றே iர் நெஞ்சிருக்கும் வரை அவை நீங்கா நினைவு களே! என் நினைவுகள் நாளைய தலைமுறைக்கு ஒரு பதிலாகும் என்ற நோக்கில் இங்கு சில குறிப்புகளைத் தர முயல்கின் றேன்.
வன்னி எல்லையில் இருக்கும் அநுராதபுரம் முன்னொரு காலத் தில் ஒர் இராசதானியாகவும்-- இராஜரட்டையின் தலை நகரா கவும் விளங்கியது. தென்னிந்தி யப் பனடயெடுப்பால் இந்நகர மக்கள் தென்திசைக்குப் புலம் பெயர்ந்தனர். அதனால், அதன் நீர் வளமும் நிலவளமும் தூர்ந் தன; நாடு காடாயிற்று. இது முடிமன்னர் கால வரவாறு.
மாற்றத்தில், ஐரோப் பியர் வருகையின் பின்- குறிப் பாக ஆங்கிலேயர் ஆட்சியின்
நாகராஜன்
போது வளங்குன்றி வர ண் டு கிடந்த வன்னிப் பிரதேசம் புன ருத்தாரனம் பெற முன்னுரிமை பெற்றது அதன் பயனாகத் தூர்ந்த குளங்களும் நீரணைக ளும் மீளமைப்புப் பெற்றன; காடுகள் அழிக்கப்பெற்றன. பய ணுறு கழனிகளுடன் மக்கள் குடி , யமர்வுகள் தோற்றுவிக்கப் பெற் றன. அதே வேளையில், இம் மண்ணில் மறைந்திருந்த தொல் கலை, கலாசாரச் சின்னங்கள் அகழ்ந்து ஆராய வேண்டிய தேவையும் ஏற்பட்டது இப் பணிக்கு, திரு. பெல் எனும் ஆங்கிலத் துரைமகனார் தொல் பொருளாய்வுத் தி ணை க்க ள அதிகாரியாக வந்து, அநுராத புர நகரையும் அதன் சூழலை யும் நன்னாய்வுகளுக்கு உட்படுத் தினார். இவ்வேலைகளுக்கு கூலி யா க் கள் தேவைப்பட்டனர். அதற்காக மலேரியா நுளம்பு மண்டிய அக்கால கட்டத்தில்வன்னிக் கிராமத்துச் சிங்களவ ரும், வடகிழக்கு மாகாணத்துத் தமிழர் சில்ரும் இங்கு வந்தேறு குடிகளாயினர். தமிழ  ைர ப் பொறுத்தமட்டில், குறிப்பாக வடமராட்சித் தமிழர் தமது வியாபார நோக்கிலேயே இங்கு வந்திருந்தனர், காலகதியில். இவர்களே இந்நகரின் சொத்து, சுகம் உள்ளவர்களாக மாறினர். "பழையநகர்" என இப்பொழுது
23

Page 14
அழைக்கப்படும் அநுராதபுரத் துப் பழைய நகர்ப் பிரதேசம், ஒரு காலத்தில் "குட்டி வடம ரரட்சி" எனப் பெருமை பெற் றிருந்தது. அந்நாளில், இங்கு குடியேறிய தமிழர், சிங்கள மக்
களோடும் ஏனைய இனங்களோ
டும் இணைந்து வாழ்ந்தனர். ஆயினும், தமக்கே உரித்தான கலை- கலாசாரப் பின்னணியை வழுவ விடாதும், கல்வி கேள் விகளை நழுவ விடாதும் தனித் துவமாக வாழ்ந்தனர்.
அந்நாளில், இலங்கை மூழு வதும் ஆங்கில மொழியே அரச கரும ம்ொழியாகவும், கல்வியில் முதல் மொழியாகவும் இருந் தது. சிங் க ள க் கிராமங்களில்
பிரிவனாக்களும் (பெளத் மத பீ ட ங் க ள்) , அரச ஆரம்ப (தமிழ் - சிங்கள) பாடசாலை
ஒன்றிரண்டும் ஆங் காங்கே இருந்த போதிலும், ஆங்கிலப் பாடசாலைகளோ, உயர் கல்லூ ரிகளோ இருக்கவில்லை. அநு ராதபுர நகரில் மட்டும் றோமன் கத்தோல்க்க மத பீ டத் தி ன் கல்வி நிறுவனங்களான புனித வளனார் கல்லூரியும், திருச் குடும்ப கன்னிகர் மட பாடசா லையும் இருந்தன. இப்பாடசா லைகளில் தனித்தனியாக தமிழ், சிங்கள ஆரம்பக் கல்வியோடு, உயர் வகுப்பு ஆங்கிலக் கல்வி யும் போதிக்கப் பெற்றது. இக் கல்வி வாய்ப்பும், அன்றைய பணவசதி உள்ளோருக்கும் அரச மதச் செல்வாக்கு உடையோ ருக்கும் மட்டுமே கிடைத்து வந் தது. மேலும், வட மத்திய மா கா ண ம் முழுவதற்குமாக இருந்த இவ்விரு தனியார் மத கல்வி நிறுவனங்கள் மன்னார், வவுனியா போன்ற ஏ  ைன ய வன்னி நகர்ப் பிள்ளைகளுக்கும் உதவின. இந்நிலை இலங்கை யில் இலவசக் கல்வித் திட்டம் வரும் வரை நீடித்தது. இலங்
க்ையின் கதந்திர நாளையடுத்து (1948) வந்த தேசிய அரசாங் கங்கள், வன்னிக் கிராமங்களில் ஏராளமான வித்தியாலயங்களை யும், மகா வித்தியாலயங்களை யும் அமைத்தன. அத்தோடு, அநுராதபுரத்தின் சிங்க ள - பெளத்த புனிதத்தைப் பேணும் பொருட்டு, 'புனித நகர்த்" திட் டம் ஒன் றி  ைன யு ம் அவை
கொண்டு வந்தன. இத் திட்டத்
24
தில் பிதாமகன், காலஞ் சென்ற திரு. எஸ். டப்பிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆவார். இத் திட்டத்திற்காக, இடைக் காலத் தில் பழைய நகராக விளங்கிய அநுராதபுர நகர். புதியதோர் இடத்துக்கு "புதிய நகர்" என்ற மகுடத்தோடு (1956 ல்) புலம் பெயர்ந்தது.
இப்புதிய புலப் பெயர்வு, இடைக் காலப் பழங் குடிகளான தமிழர் வாழ்வில், பொருள் வளத்திலும் சமூக வளத்திலும் ஒரு பாரிய திருப்பு முனையாக விளங்கியது. இவர்களது சொந்த நிலங்கள், வயல்கள், தோட்டங் கள், கடைகள். சாலைகள் என் பன மாற்றீடு செய்வதாகக் கூறி சுவீகரிக்கப்பட்டன. இவற்றோடு இவர்களது ஒரேயொரு பாட சாலையாக இருந்த விவேகா னந்த மகா வித் தி யா லயம். பூரீ கதிரேசன் ஆலயம், விவேகா னந்த சபை இஸ்லாமிய மசூதி போன்றவையும் புதிய நகருக்குப் புலம் பெயர் க் கப் பட்டன. மேலும், பழைய நகரில் கொடி கட்டி நின்ற மாவடி, சிற்றம் பலம் வீதி, ஒட்டுப் பள்ளம், நாலேக்கர், ஐந்தேக்கர், குருநா கல் வீதி போன்ற தமிழர் வாழ் குடியமர்வுகள் யாவும் சிதைக் கப்பட்டன. அத்தோடு நகராட்சி மன்றம் போன்றவற்றில் பேரு றுப்புரிமை பெற்று மேலான்மை செய்த இவர்களது நாட்டான் மையும் ஒழிக்கப்பட்டது. இவை

யனைத்துக்கும் உறுதுணையாக 1958 ம் ஆண்டு இனக்கலவர மும் பெருமளவில் உதவியது.
இதனையடுத்து, 1965 ஆண்டு வரை நிகழ்ந்த "புதிய நகர்" நிறுமாணத் திட்டத்தின் கீழ் ‘கஞ்சிக்குப் பயறு போட் டது" போல், தமிழர் குடியமர் வுகள் அங்கொன்றும் இங்கொன்
றுமாக சிங்களக் குடிகளுக்குள் இடம் பெற்றன. இ  ைவ யும் 1977ம் ஆண்டு, பேரினவாத
இனக் கலவரத்தில் சிதைந்தன. எஞ்சியிருந்தவையும், 1983 ல் முற்றாகச் சிதைக்கப்பட்டன.
இங்கு இன்று தமிழ்பேசும் முஸ்ல மகள் தவிர்ந்த தமிழரோ
அ வர் த ம் குடிமனைகளோ, கோயில்களோ, கல்விச்சாலை களோ, சமூக நிறுவனங்களோ
இல்லை. பல்லாண்டு காலமாக தேசிய இனங்களில் ஒன்றென வாழ்ந்த தமிழரின் வா ழ் வும் வளமும் இ ன்று அங்கில்லை. அ வர் க ளின் எச்சங்கள்தாம் இன்று அங்கு அழிந்த சின்னங் களாகி நிற்கின்றன. இங்கு ஒரு காலத்தில் மேலாண்மையுடன் வாழ்ந்த த மிழரின் சமூகபொருளாதார- அரசியல் மேன் மைகிள் இவ்வாறு இருக்கஇதே காலத்தில் இவர்கள் ஈடு பா டு கொண்ட கலை இலக் கிய - கலாசார முயற்சிகள் எவ் வாறு இருந்தன என்பதையும் இளி இங்கு நினைப்போம்.
1950 களுக்கு முன்பு இங்கு வாழ்ந்த தமிழரின் கலை இலக் கிய முயற்சிகள் எதுவும் தெளி வாயில்லை. அந்நாளில் யாழ்ப் பாணத்தில் இருந்து கோயில் நிருவிழாக்களின் போது இங்கு இறக்குமதி செய்யப்பட்ட மேளக் adCoffs, sir, F S if it asdi (sif, சப்பறக் காட்சி, அலங்காரச் சிகர வளைவுகளைத் தவிர வேறு தமிழ்க் கலைகளை இவர் கள் காணவும் இல்லை- படைக்கவும்
இல்லை. இலக்கிய முயற்சியில் தானும், எதனையும் இங்கு நினைவில் வைக்கக் கூடியதாய் இல்லை. பழைய கதிரேசன் ஆலய முருகன் மீது பாடிய ஓர் ஊஞ்சற்பா நூ ல், பருத்தித் துறைப் பண்டிதர் ஒருவரால் பாடப்பட்டிருக்கிறது. அதே போல், இஸ்லாமியருக்கும் ஒரு வரகவியாக இருந்த மீராசாகி புப் புலவர் என்பவர் இஸ்லா மிய நூல்களான "விதி அறிவு வளக்கம்", "சிக்கந்தர் மகத்து விக் கும் மி" என்பனவற்றை 1930 களில் எழுதி வெளியிட்ரி இருக்கிறார்.
சுவாமி விவேகானந்தர் சிக் காக்கோ நகருக்குச் சென்று தா யக ம் திரும்பும் வழியில், கொழும்புக்கும் வந்து சென் றார். அவ்வேளையில், ஈழத்தி லும் இந்து மத அருட்டுணர்வு மேலோங்கி இருந்தது. அவர் நினைவாக அநுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள் ஒரு சிலர். *அநுராதபுரம் விவேகானந்த சபை" என்னும் ஒரு சபையைத் தோற்றுவித்தார்கள். இச்சபை இந்து சமயப் பணியோடு தமிழ்க் கல்விப் பணியையும் செய்ய முனைந்து, 'விவேகானந்த வித்தி யாலயம்" என்ற ஒரு தமிழ்ப் பாடசாலையையும் தொடங்கி யது. சபையின் சிறிது கால முகாமைத்துவத்தின் பின், இப் பாடசாலை அரசாங்க உதவி பெறும் பாடசாலையாகி, 1966ம் ஆண்டளவில் அரசவுடமையா யிற்று. இச்சபை, குறிப்பாகவித்தியாலயம் மூலம் தமிழ்க் கல்வியையும், சபை மூலம் பெரு விழாக்கள், சொற்பொழிவுகள், கலை இலககிய நிகழ்வுகள் என் பனவற்றையும் அவ்வப்போது செய்தது.
இக்காலத்திலேயே (1951ல்) அ செயின்ற் ஜோசப் கல்லூரி யின் உயர் வகுப்புத் தமிழ்
25

Page 15
LomTGOOT Gautassir 66oni, LunTI Liermt லைக் வெளியே தமிழ் மன்றம் ஒன்றினை அமைத்து, ச ம ய வேறுபாடு இன்றி, தமிழ்க் கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபட் டனர். இம்மன்றம், பாடசாலை மாணவர்களால் தோற்றுவிக்கப் பெற்ற போதிலும், நாளடை வில் அதன் முழுப் பொறுப்பு சுளையும் வெளியில் பல்துறை களிலும் இருந்த இளைஞர்களும் முதியவர்களும் ஏற்று. 'அநுரா தபுரம் தமிழ் வளர்ச்சிக் கழகம்" என்ற பெயரில் தமிழ் இயல், இசை, நாடகம், சமூகத் துறை களில் பணிகள் பல புரிந்தனர். இக்க்ழகமே (கொழும்பு) இலங் கைத் தமிழ்மறைக் கழகம். அத் நாளி ல் ஆண்டுதோறும் பல இடங்களிலும் நடத்தி வந்த "குறள் மாநாடுகளில் மூன்றா வது திருக்குறள் மாநாட்டை 1953 ல் பொறுப்பேற்று, s95/ ராதபுரத்தில் வெகு சிறப்பாக நடத்தியது. சிலம்புச் செல்வர்"
ம. பொ6 சி. போன்ற தமிழ்ப் பேரறிஞர் பல ர் இம்மாநாடு காரணமாக வந்து, சோழ ர்
கால் பதித்த அநுரா த புர மண்ணை மணந்து சென்றனர்" மேலும், இசைத் துறையில்கர்நாடக இசை வகுப்புகளும், நட ன த் துறையில் - நடன வகுப்புகளும், நாடகத் துறை யில் - பல காத்திரமான நாட கங்களையும் இக்கழகம் அன் றைய ஆர்வலர்களுக்கும், சுவை ஞர்களுக்கும் அளித்துப் பெருமை பெற்றது. தொடக்க கால உறுப்பினருள் ஒருவராக இருந்ததோடு அதன் பாரிய செயற்பாட்டுக் காலங் களில் அதன் பொதுச் செயலா ளராகவும் இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இதேபோல், 'அநுராதபுரம் வாலிபர் முன்னேற்றக் கழகம்" என்ற ஓர் அமைப்பும் இந்நாளில் சமூகசேவைப் பணிக ளே ரடு
(இக் கழகத் தி ல்
தமிழ் கலை இலக்கியப் பணி களையும் செய்து வந்தது இக் கழகம், முத்திங்கள் ஏ டா ன "அன்னை' என்ற சிற்றேடு ஒன் றினையும் வெளியிட்டு வந்தது. "எல்லாம் தமிழ்", "எல்லாந் தனித் தமிழ்" என்ற முனைப் பில் இயங்கிய இச் சிற்றேட்டில், அன்றைய பிர பல ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களும், தமி ழக எழுத்தாளர்களும் எழுதி னார்கள். இதில் பண்டிதர் க. பொ. இரத்தினம், யாழ்ப்பா ணம் தேவன், மட்டுநகர் அருள்
செல்வநாயகம், குன்றக்குடி அடி களார் போன்றோர் தொடர்ந்: எழுதினார்கள். "அன்னை யின் முதன்மை ஆசிரியராகவும், பதிப் பாளராகவும் இருக்கும் பாக்கி யம் எனக்குக் கிடைத்திருந்தது. இதன் துணையாசிரியராக திரு. ஜோவலன் வாஸ் (தற்பொழுது தமிழக எழுத்தாளர்) இருத்தார். இச்சிற்றேடே நான் அறிந்த வ  ைர யில். அநுராதபுாத்தில் இருந்து அச் சி ல் வெளியான
முதற் கலை இலக்கியச் சஞ் சிகை
இதன் பின்னர் 'அநுராத
புரம் முற்போக்கு வாலிபர் சங் கம்" என்றோர் அ  ைம ப் பும் இருந்தது இச்சங்கம் 'இளைஞர் குரல்" என்ற ஒரு சிஞ்சிகையை வெளியிட்டது. இதளாசிரியர்க ளாக, ஜனாப் எம். ஏ. சுல்தான். திரு. பீ. ஏ. சீ. ஆனந்தராசா என்போர் இருந்தனர்.
இந்நாளில் இங்கி ரு ந் த ஜனாப் முகம்மது ஹனிபா (அன் புதாசன் புதுக்கவிஞர், அன்பு ஜவகர்ஷாவின் தந்தை) திரு. க. மெய்யழகன் என்போரும் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் என்பவற்றை எழுதினார்கள்,
இதனையடுத்து (1960 க்குப் பின்) செயின்ற் ஜோசப் கல்லூரி. விவேகானந்த மகா வித்தியா லயம் என்பனவற்றில் இருந்த
፵ ?

எழுத்தார்வம் கொண்ட ஆசிரி யர்களின் வழிநடத்தல்களால் ஓர் இளைய கலை இலக்கியத் தலைமுறை, துடிப்போடு சில செயற்பாடுகளைச் செய்தது. இவர்தம் முனைப்பால், "மாண வர் குரல் புதுமை ஒலி, தமிழ்ச் சுடர், கலைச் சுடர், கலைமதி, விரத் தமிழன். தேன் வண்டு, குமுறல், பெட்டகம், செங் கொடி, புத்தொளி' போன்ற தழ்கள் பல கையெழுத்துப் ரதிகளாகவும் கல்லச்சுப் 9pt திகள்ாகவும் வெளிவந்தன.
1968 ல் இங்கு 'இளம் எழுத் தாளர் சங்கம்" என்ற ஒர் அமைப் பும் உருவாகியது. அந்நாளில், தென்னிந்தியாவில் இருந்து தர மற்ற நூல்கள், சஞ்சிகைகள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்ற ஒரு குரல் கிளம்பியது இக்குர லின் முதல் ஒலி, முதன்முதவாக அநுராதபுரத்தில் இருந்து எழும் பியது. இதற்கான தீர்மானங் களை இச்சங்கம் நிறைவேற்றிப் பன்முனையிற் செயற்பட்டது.
அறுபதின் பிற்கூற்றில் ஆரம் பிக்கப்பா ட அ | ஸா கிரா மகா வித்தியாலயத்து மாணவர்களின் "இளந் தளிர்கள் இலக்கிய வட் டம் 'பிறையொலி" என்ற சஞ்சிகையை கல்லச்சில் வெளி பிட்டது.
மேலே கூறிய அநுராதபுரம் தமிழ்க் கழகம், வாலிப முன் னேற்றக் கழகம். இளம் எழுத் தாளர் சங்கம் போன்ற அமைப் புகளின் கலை, இலக்கிய கலா சாரச் செயற்பாடுகள் வளம் குன்றி நின்ற போது, 'அநுராத புரம் கலைச் சங்கம்" என்ற ஒரு புதிய அமைப்பு ளம் தலை முறையினரால் (1972ல்) தோற் றுவிக்கப் பெற்றது. இச்சங்கம், களம்" என்ற சஞ்சிகையை
1985 ல் வெளியிட்டதோடு. ஈழத் துப் புதுக் கவிதையாளர்கள் சில ரின் 44 படைப்புகளைப் *பொறிகள்" என்ற பெயரில், அன்பு ஜவகர்ஷாவைத் தொகுப் பாசிரியராகக் கொண்டு ஒரு நூலையும் வெளியிட்டது.
இங்கு முன்பு வெளியாகி நின்று போன "அன்னை, யின் பெயரில் இப்பெர்முது ஜனாப் ஏ. எவ். ரசீக் பரீட் ஒரு சஞ்சி கையை வெளியிடுகிறார்.
என் காலத்தில் திரு. ஜோவ லன் வாசும் பத்திரிகைத் துறை யோ டு சில ஆக்கங்களையும் படைத்தார். எம்மைபடுத்து, எனது மாணவர்களிற் பலர் இத் துறையில் ஈடுபட்டனர். இந்த வகையில் இளந் தலைமுறையின் இளங் குருத்துகளில் ஒரிரு காத் திரமான தளிர்கள் முகிழ்ந்தன. அவர்களுள் இரா. வி. மூர்த்தி,
இரா நாகராசன், அன்பு ஜவ கர்ஷா, சிவா. தம்பையா, பேனா, மனோகரன், ஆசி.
ஞானம், ஹேமா மாலினி மெய் யழகன், க குமாரசாமி என் போர் அவ்வப்போது துவங்கிய போதிலும் ‘அன்பு ஜவகர்ஷா மட்டுமே இன்று ஆழ. அகலத் தன் சுவடுகளை, ஈழ எழுத்து லகிற் பதித்துக் கொண்டிருச் கிறார்.
கால நீரோட்டத்தில். அன் றைய அநுராதபுரத்துத் தமிழ ரின் வாழ்வும். இன்று நீர்க்குமி ழிகளாகி விட்டன.
ஆயினும் அவர்கள் பதிவு களின் நினைவலைகள் என்றும் ஒயா அலையென, Jgyesürgörrł வான்றிய நாணல்களை வருடிக் கொண்டிருக்கின்றன.
நாணல்கள் தாழும், நிமிரும்
е
7

Page 16
பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான உரிமையே தலையாய மனித உரிமையாகும் !
யூரி ஒஸ்ஸிபியான் ஒரு புகழ்பெற்ற பெளதிக இயல் விஞ்ஞானி. கல்வியியல் குறித்து உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே இவரது விருப்பமாகும். ஏனெனில், ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கான பிரதான அம்சங்களில் கல்வியும் ஒன்று என இவர் கருதுகிறார். இவர் ஒரு கம்யூனிஸ்ட். எல்லாவற்றையும் சந்தேகி என்பதுதான், கார்ல் மார்க்சின் மொழிகளிலேயே இவ ருக்கு மிகவும் பிடித்தமானது. இவர் இப்போது சோவியத் விஞ் ஞானப் பேரவையின் துணைத் தலைவராக இருக்கிறார். சோவி யத் ஜனாதிபதிக்கு, விஞ்ஞான தொழில் நுட்பப் பிரச்சினைகள் சம்பந்தமான ஆலோசகராக இவர் இப்போது நியமிக்கப்பட்டுள் ளார். மிக முக்கியமான இன்றையப் பிரச்சினைகள் குறித்து இவர் கூறியது வருமாறு:
தமது உலகம் முரண்பாடுகளைக் கொண்டதாக இருக்கிறது. பிராந்தியப் பூசல்கள், மத, இன வேறுபாடுகள் முதலியவை ஆபத் தான மோதல் நிலைக்கு இட்டுச் செல்லக் கூடியவையாக இருகி கின்றன.
புதிய சிந்தனையும், நாடுகளுக்கிடையிலான உறவுகளைச் சித் தாந்தமற்றதாக்குவதும் முக்கியமாகும் சித்தாந்த வேறுபாடுகள் எதிரியாகக் கருதும் மனப்போக்கு ஆகியவையே பல நாடுகளின் அரசாங்கம் மற்றும் ஆளும் வட்டாரங்களின் கொள்கைகளை இத் தனை ஆண்டுகனாகத் தீர்மானித்து வந்தன இவையே உலகில் மோதல் நிலை தோற்றுவதற்குக் காரணங்களாக இரு ந் தன. வெற்றிகரமான முன்னேறிவரும் படைக்குறைப்பு நிகழ்வுப் போக்கு இதனை உறுதிப்படுத்துகிறது. "ஐரோப்பியப் பொது இல்லத்தின்" பந்தோபஸ்தை மேம்படுத்துவதற்கும், உலக நிலவரத்தின் மீது சாதகமான செல்வாக்குச் செலுத்துவதற்கும் புதிய சி ந் த  ைன வழிவகுத்து வருகிறது.
பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான உரிமையே தலையாய மனித உரிமை என்பதை இன்னும் பல பேர் உணராமலிருக்கிறார் கள். எனவே இதுவே இன்று மிக முக்கியமான மனிதநேயப் பிரச் சினை என்று நான் கருதுகிறேன்.
மனிதனது வாழ்க்கையைப் பயனுள்ளதாக்குவது எது? தேர் வுச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், உழைப்பதற்கான உரிமை, கல்வி கற்பதற்கான உரிமை ஆகியவை மட்டுமே மனிதனது வாழ்க் கையைப் பயனுள்ளதாக்கி விடுவதில்லை. சமுதாயம் முழுவதினு டைய பொருளாதார நிலை, அந்தச் சமுதாயத்திலுள்ள தனி மனிதர்களது பொருளாதார நிலை ஆகியவையும் சேர்ந்துதான் மனிதனின் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்குகிறது.
28

பரத நாட்டியம் பயில்வதில்
சோவியத் இளம் மக்கள்
பேரார்வம்
" அபிநயங்களில் யே r கப் பயிற்சி செய்வதே பரதநாட்டி யமாகும். இது தனக்கென அழ கியல் பண்புகளைப் பெற்றுள் ளது மட்டுமல்லாது, பு ரா ண இலக்கியத்தையும் தத்துவார்த்த நெறியையும், இன்னும் சொல் லப்போனால் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையுமே இது தன்னகத்தே கொண்டுள்ளது" என்று சோவியத் பரதநாட்டியக் கலைஞர் இரினா இயரெஸ்கோ ாமி என்னுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மாஸ்கோவிலுள்ள கிராஸ்னி புரொலத்ரி என்ற மிகப் பெரிய ஆலைக்குச் சொந்தமான கலா சார மாளி  ைக யில் திருமதி இரினா இயரெஸ்கோ பரதநாட் டியம் போதித்து வருகிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பரதநாட்டியக் கலைஞர் திருமதி நிர்மலா ராமச்சந்திர னின் வழிகாட்டுதலில் பரதநாட் டி பத்தில் எனது ஆய்வுகளைத் தொடரும் பொருட்டு நா ன் இந்தியாவுக்கு வந்துள்ளேன். ருமதி நிர்மலா ராமச்சந்திரன் பாஸ்கோவிலிருந்தபோது நான் பரதநாட்டியம் கற்றுக் கொள் ளத் தொடங்கினேன். மாஸ் கோவிலுள்ள பல நாட்டிய ஆர்
கே. நீலகண்டன்
வலர்களுக்கு அவரே உண்மை யான குரு ஆவார். தனஞ்செய னின் பரதக் கலாஞ்சலியிலும் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன் என்று திருமதி இரினா கூறினார்.
மேலைய நடனங்களானா லும் சரி கீழைய நடனங்களா னாலும் சரி எல்லாவகை நட னங்களிலுமே இரினா மிகவும் ஈடுபாடு கொண்டிருக்கிறார். பரதநாட்டியத்தில் எப்படி அவ ருக்கு ஆர்வம் ஏற்பட்டது? ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்தார். வழக்கத்திலுள்ள எல்லாவகை மரூத்துவத்தையும் அவர் முயற்சி செய்து பார்த் தார். ஆனால் குணமாகவில்ல்ை, அப்போது அவர் யோகாசனா
பயிற்சிபற்றிக் கேள்விப்பட்டார்.
டாக்டர் ஒருவரை அவர் சந்தித் தார். அந்த டாக்டர் யோகா சனப் பயிற்சி பற்றி விரிவாக எடுத்துரைத்து அவருக்குச் சில பயிற்சிகள்ையும் கற்றுக் கொடுத் தார். அந்த யோகாசனப் பயிற் சியே அவரைக் குணமாக்கிற்று. அதைத் தொடர்ந்து இந்தியா வின்பாலும், இந்தியக் கலை களின்பாலும் அவருக்குப் படிப் படியாக ஆர் வம் ஏற்படலா யிற்று. இப்படித்தான் அவருக்கு பரதநாட்டியக் கலையின் மீது
29

Page 17
ஆர்வம் ஏற்பட்டு அதைக் கற் றுக் கொண்டார்.
பரத நாட்டியம் பயிலும் போது, சோவியத் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்துக் கேட்டபோது, ‘பரத நாட்டியம் பயில சோவியத் பெண்களுக்கு அப்படி ஒன்றும் அதிக சிரமம் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை" என்று அவர் பதிலளித் தார். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பாலே நடனம் பிரான் சிலிருந்து ரஷ்யாவுக்கு வந்தது.
தற்போது பாலே நடனம் ரஷ்
யக் கலாசாரத்தின் ஓர் அங்க மாகத் திகழ்ந்து வருகிறது. மற் றவர்களது கலாசாரத்தையும் தன்வயப்படுத்திக் கொள்ளும் திறமை சோவியத் மக்களுக்கு உண்டு என நான் நினைக்கின் றேன். ஏனைய வகை நாட்டி யங்களைக் காட்டிலும் ப ர த தாட்டியத்தின் மீதுதான் சோவி யத் யுவதிாள் மிகவும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். பழைய புராணக் கதைகள் மாஸ்கோ வில் ரஷ்ய மொழியில் கிடைப் பதால் எண்னற்ற புராணக்கதை களை அவர்கள் தெரிந்து வைத் திருக்கின்றனர். மாஸ்கோவில் இருக்கும் இந்தியத் தூதரகத்தி லுள்ள இந்தியக் கலாசா ர மையத்துக்கும் அவர்கள் அடிக் கடி சென்று வருகின்றனர். அவர்களில் சிலர் இந்திய மொழி களைக் கற் று வருகின்றனர். எங்களுடைய பள்ளியில், ஆட வர்களும் நாட்டியம் பயின்று வருகின்றனர். அவர்களில் ஒரு வரான திரு. திமாமிகவும் திற மைமிக்கவர். பரத நாட்டியத் தில் மேலும் பயிற்சி பெறும் பொருட்டு அவர் இந்தியாவுக் குப் பயணம் செய்யக் கூடும் என்று அப்போது அவர் கூறி awitffo,
"சோவியத் யூனியனில் நடைபெறும் இந்திய விழா,
சோவியத் இளம் மக்களிடையே இந் தி யக் கலைகளின்பாலும், கலாச்சாரத்தின்பாலும் பெரிதும் ஆர்வத்தைக் கிளர்த்திவிட்டுள் ளது. அவ்விழாவின்போது சிறந்த பரத நாட்டியக் கலைஞர்கள் பலரை எங்களால் காண முடிந் தது. இந்தியாவில் கூட அவர் களனைவரையும் ஒருசேரக் காண் பது என்பது சிரமமான காரிய மாகும் விழாவின்போது பரத நாட்டியக் கலைஞர்கள் பலரு டன் நான் பரிசசயம் செய்து கொண்டேன். இந்திய விழாவின் போது தனஞ்செயளின் பரதக் கலாஞ்சலி குழுவில் அறிவிப்பா ளராகச் சேர்ந்து அவர்களோடு சோவியத் யூனியனைச் சுற்றி வந்தேன். இரண்டரை மாதக் காலம் அவர்களுடன் சேர்ந்து பல குடியரசுகளுக்கும் சென்று வந்தேன். பல்வேறு குடியரசு களிலும் உள்ள சோவியத் மக் கள் இந்தியக் கலைகளையும், இந்திய மக்களையும் எந்த அள வுக்கு நேசிக்கிறார்கள் என்பதை என்னால் கீநரில் பார்க்க முடிந் தது. நாங்கள் அர்மீனிய, அஜெர் பைஜான், ஜார்ஜியா போன்ற பல பகுதிகளுக்கும் பயண ம் செய்தோம். எங்கு பார்த்தா லும் மிகச் சிறப்பான வரவேற்  ைபத் தனஞ்செயனின் குழு பெற்றது. பத்மினி துரைராஜன் தலைமையிலான மற்றொரு குழுவுடன் சேர்ந்து சோவியத் யூனியன் முழுவதும் பயண ம் செய்தேன். இதுவும் பரத நாட் , டியக் கலையின் பல்வேறு அம் சங்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள எனக்கு உதவியது" என்றும் திருமதி இரினா கூறி of pirth.
பரத நாட்டியக் கலை பற்றி கடந்த டிசம்பர் மாதம் சென் னையில் நடைபெற்ற கருத்தரங் கத்தில் திருமதி இரினா கலந்து கொண்டார். இந்த ஆண்டு பிப்ர
30

வரி மாதம் சிதம்பரத்தில் நடை பெற்ற நாட்டிய விழாவிலும் அவர் கலந்து கொண்டர். "புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர் களை இங்கு என்னால் பார்க்க முடிந்தது. இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது' என்று இரினா கூறினார்.
சென்னையில் வெயில் மிக வும் அதிகமாக இருந்த போதி லும் இது மிகவும் அழகிய நகர மாகும். இங்குள்ளவர்கள் பெரி தும் உதவி செய்யும் மனப் கொண்டவர்களாக מL (60זpfrdi உள்ளனர். சென்னை ஒரு சிறந்த கலாசார நகரமாகும் என்றும் திருமதி இரினா கூறினார்.
அட்டைப் பட ஓவியங்கள்
(35 ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய நூல்)
ஆகுதி
Kitague
திருமதி இரினா திருமண மானவர். அவரது கணவர் ஒரு பத்திரிகையாளராவார். அவரும் இந்தியாவையும். பரத நாட்டி யக் கலையையும் நேசிக்கிறார்.
ஒரு பெரும் பரதநாட்டியக்
கலைஞராக வேண்டும் என்பது
எனது நோக்கமல்ல: ஒரு நல்ல பரதநாட்டிய ஆசிரிய ரா கத் திகழ வேண்டும். இந்த மகத் தான பரதநாட்டியக் கலையில் சோவியத் யுவதிகளும், இளை ஞர்களும் முழுத் தேர்ச்சியடைய அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என்று இரினா தமது பேட்டி யின் இறுதில் குறிப்பிட்டா.
േക്ക്\\\രീ
65 வெளியீடுகள்
میx*,,
20-00
00 صے 225
(விறுகதைத் தொகுதி-சோமகாந்தன்)
என்னில் விழும் நான்
9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்
மல்லிகைக் கவிதைகள்
15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
இரவின் ராகங்கள்
20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப. ஆப்டின்)
தூண்டில் கேள்வி-பதில்
20-00
- டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி - சுதாராஜ்)
30 - 00
வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு.
மேலதிக விபரங்களுக்கு
மல்லிகைப் பந்தல்" 224 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்.
M
3.

Page 18
சுவைஞர்களுக்கு ஒரு விளக்கம்
இந்த இதழ் கீடந்த கே - ஜூன் மாதங்களில் உங்களது Lr so வைக்குக் கிடைத்திருக்க வேண்டிய இதழாகும். அப்பொழுதே இவ் விதழைத் தயாரித்து விட்டோம்.
நம்மையும் மீறின கஷ்டச் சூழ்நிலையால் - வன்செயல் அழி பாட்டினால் எம்மால் தொடர்ந்து இந்த இ த  ைழ முற்றாக முடித்து வெளியிட முடியவில்லை. உங்களுக்குத்தான் தெரியுமே எமது பிரதேசத்தில்_நடந்த பேரழிவுச் சங்கதி அதிலும் யாழ்ப் பாண நகரப் பகுதிகளில் நடைபெற்றுள்ள நா ச அழிவுகளை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியரது. பஜார் பகுதியின் ஒரு பக்கமாக உள்ளதுதான் மல்லிகைக் காரியாலயம். அடுத்து. அடுத்து, அடுத்து மூன்று தடவைகள் கந்தோர் கட்டடம் சீர்குவைக்கப் பட்டது. செம்மைப் படுத்தப் படுத்த மீண்டும் மீண்டும் தாக்கு தல்களினால் சீர்கெட்டுச் சிதைந்துபோனது. தொடர் மழையினால் அச்சடிக்கும் கடதாசிகளும், பழைய மல்லிகைப்பிரதிகளும்,சேமித்து வத்திருந்த நூல்களும் நனைந்து துவைத்து போயின. இது கிடையே திருடர் கைவரிசை வேறு. மல்லின்க்யை மறந்து மாதக் கனக்காக நாம் அகதிகளாகி ஊர் விட்டு வார் சென்று திகைத்து நின்றதும் உண்டு. ஆனால் மனம் தளரவில்லை.
ஒரு சிற்றிலக்கிய ஏடு இத்தனையையும் தாங்குமா? எனப் பலர் ஐயப்படலாம். நாம் தாங்கினோம்.
தபால் வருகைகள் தாமதம், மாதா மாதம்  ெகா மும் பு சென்று திரும்பும் பிரயாணத் துண்டிப்பு, நமது பிரதேசத்தில் இட்டமிட்ட முற்றுகை நிலையின்ால் தக்வல் தொடர்புகளற்ற நிலை மின்சார வெட்டினால் இயந்திர சாதனங்கள், விளக்கு வெளிச்சங்களற்ற இருள் சூழ்ந்த கரிய் சூழல், பாரிய இழப்புக்களி ளோல் மக்கள் மனசில் தங்கியுள்ள விரக்தி உணர்வு இத்தகைய சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து, போராடி, இலக்கிய வேலை செய்து கொண்டிருக்கின்றோம்.
தொடர்ந்து முன்னேறுவோம்.
மல்லிகையின் ஆணிவேரே சந்தாதாரர்கள்தான். அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான மல்லிகை இதழ்கள் ஒழுங்காகக் கிடைக்க வில்லை என்பது எமக்குத் தெரியும். மல்லிகை அபிமானிக்ளும் சும்மா லாப - நட்டக் கணக்குப் பார்ப்பவர்களுமல்ல. ஏனெனில் அவர்களில் பலர் இன்று பல இன்னல்களுக்கு உட்பட்டுள்ளனர் என்பதும் எமக்குத் தெரியும்.
எமது பாரிய சிரமங்களைப் பிலாக்கனத் தொணியில் சொல்லி உங்களது அநுதாபத்தைப் பெறுவது நமது நோக்கமல்ல. இந்த எழுத்துப் பதிவு கூட எதிர்காலச் சந்ததியினருக்கே.
எந்தப் பாரிய கஷ்டங்களையும் மக்களுடன் ஒன்றித்து நின்று சமாளித்து முன்னேறுவோம்:
- ஆசிரியர்

நானும் எனது நாவல்களும்
நாவலிலக்கியம் இன்று பரவ லாகி உலக நாடுகள் எங்ங்ணும் வளர்ச்சிகண்ட ஓர் இ லக் கிய வடிவமாகவுள்ளது, நாவவிலக்கி யத்தில் பல்வேறு பரிசோதனை களும் அதன் விளைவாக வடிவத் திலும் உத்தியிலும் பல்வேறு மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின் றன. எனினும் நாவவிலக்கியத் தின் அ டி ப் படை அம்சத்தில், எதைச் சொல்வது என்பதில் மேற்கு நாடுகளுக்கும், சமதர்ம நாடுகளுக்கும். மூன்றாம் மண் டல நாடுகளுக்குமிடையில் மாற் றம் அதிகம் நிகழவில்லை என்பது விமர்சகர்கள் பலரின் கருத்து.
S.
செங்கை ஆழியான்
1ேற்குலக நாவல்களில் இன்றும் வீரதீர பராக்கிரமச் செயல்க ளும், அறிவியல் மெய்னமகளும், காதல், கொலை, சதி முதலான உணர்வுகளின் அடியொட்டிய சிந்தனைகளும் மலிந்த தாவல்க ளாகத் தோன்றி வருகின்றன, இந்த நாவல்கள் வாசகர்களை ஒருவிதம்ான கனவு மயக்கத்தில் ஆழ்த்தி, வாசகர்களை நடை முறைப் பிரச்சினைகளை புரிந்து தொள் ஒள வைக்காத விடின் காணத் துண்டாத நாவல்களாக வுள்ளன என்பர்.
சோஷலிச நாடுகளின் நாவல் கரின் ப ர ப் ப எ புெ குப்பிற்ே நோக்கு தெளிவானது. மனிதகுல விடிவிற்கான புரட்சிகர முயற்சி களைத் துண்டும் கருப்பொ ருள் கொா டன. சமூக வர்க்க விடிவிற்கான புரட்சிகரச் சிந்த னைகள் கொண்ட நாவல்கள். மூன்றாம் மண்டல நாடுகளின் வறுமை, பயங்கரவாதம் பசி, பிணி என்பனவும், சாதி, சமய, மொழி இன அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளும் நாவல்களின் கருப் பொருளாகி விட்டன.
இம்மூவகை நாவல்களும் உண் பையில் அவ்வப் பிரதேசச் சூழ லின் விளைவானவையே. அவ்வப் பிரதேச மக்களது சமூக, பொரு ளாதார, அ ர சி ய ல் சூழனின் பாதிப்பும்/அப்பாதிப்புக்கான நீர் வும் நோக்கிய நாவல்கள் பல இவற்றில் உள்ளன.

Page 19
ஈழத்து நாவல்கள் இவற் றிற்கு விதிவிலக்கானவையல்ல. மேற்குலகத்துக்குரிய சிந்தனைத் தடத்தில் தனிமனித வீரதீரப் பராக்கிரமங்களைச் சித் திரிக் கின்ற நாவல்கள் வெகு குறைவு.
விரல் மடித்து எண்ணிவிடலாம்.
அத்தகைய வீரதீர பராக்கிரமங் கள் நிறைந்த பாத்திரங்கள் ஈழத் தில் இன்று, சிறப்பாகக் கடந்த தசாப்தத்தின் தொடக்கம்தான் நடமாடுகின்றனர். அவர்கன் பற் றிய நாவல்கள் பல இனி வெளி வரும் வாய்ப்புள்ளது. அவ்வகை யில் ஈழத்தில் வெளிவந்ததொரு நாவல் எனது 'யானை' என்ற நவீனமாகும். தனி மனிதன் ஒரு வணின் வஞ்சினமும் பழிவாங்கும் வெறியும் அளவிடமுடியாத துணி வும் கொண்ட ஒரு மனிதனின் கதை யானையாகும்.
இந்த நாவலை நான் எழுத நேர்ந்தமைக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டால், அதன் சமூகப் பயன் என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம். நான் செட்டிகுளத்தின் காரியாதிகாரி யாக இருந்தபோது, காடுகளில் அலைவதும், வேட்டைக் கார ரோடு செல்வதும் பிடித்தமன செயலாக எனக்கிருந்தது. அப் பிரதேசத்தின் பொலிஸ் அதிகா ரம் எனக்குரியதாக இருந்ததால், காட்டுவளத்தின் அழிவைத்தடுப்
பதும் எனக்குரிய கடமையா யிற்று. விவசாயிகள் தம் பயிர் களைக் காட்பாற்றுவதற்காகக் காட்டு யானைகளைச் சுட்டு
வீழ்த்தி விடுவார்கள். "தண்டர் ளாஸ்" எனப்படுகின்ற யானை விரட்டும், பெரிய வெடிகளைப்
பயன்படுத்தி யானைகளை விரட்
டுமாறு விவசாயிகளுக்குக் கூறுவ துடன், அத்தகைய வெடிகளை யும் வழங்குவோம். யானையை
விரட்டும் "கேம்றேன்ஜர்"களும் வருவார்கள். அப்படியிருந்தும், சிலவேளைகளில் பயிரழிவைக் கண்ட விவசாயிகள் தம்நிலை மறந்து Li ft Gð) SOM 35 Gaspargi: சுட்டு
பானை ஒன்று சுடப்பட்ட அவ்விடத்திற்குச் சென்று, விசா ரணை நடாத்தி, அது கொம்பன் யானையாகவிருந்தால் அதன் த ந் த ங் களைப் 1. lī7 gillégisntr'u tr எடுக்கச் செய்வதும், llls T6006076) ut சுட்ட குற்றவாளியை கைது செப் வதும் என் கடமையாக இருந் தது யானையைச் சுட்டவர் இலகுவில் கண்டுபிடித்துவிட (Ա)tԳ. யாது. ஆனால் ஒரு திடவை, ஒரு யானை சுடட்ப போது, அதனைச் சுட்டவன் வலியவந்து, "நான்தான் சேர் சுட்டன், என்ர
n னி சி யை க் கொன்றதுக்காக
இந்த மதம் பிடித்த மிருகத்தைக் கொன்றன், செய்யிறதைச் ெ யுங்கோ' என்றான். உண்மையில் அந்த யானையின் கல் ஒன்று ஏற்கனவே சூடுபட்டு * Մ6007լքո 6): பிருந்தது. அதனால் அது" தரை வெறுக்கும் வி ல ங் கா க மாறியிருந்தது.
'மதயானை சுடப்பப்பட் டது" என்று விசாரணை (1Քւգլծ தது. ஆனால் என் மனதில் பதிந் துவிட்ட அந்த நிகழ்வு ச ைதய7 கப் பிறக்கும் ைெர எ ன் ரை உறங்க விடவில்லை.
யானைகள் பருவத்திற்குப் 'ருவம் ஒரு தடப்பாதையில் திரி வனவாகும். ஒரிடத்தில் உணவு, நீர் குறைந்ததும் பிறிெ (5 இடத்திற்கு அவை இடம் பெயரு மியல்பின. நான் கிண்ணியாவில் காரியாதிகாரியாக இருந்தபோது பல வேட்டைக்காரர்களின் ւմtpձ: கம் எனக்கிருந்தது. அவர்கள்
34

யானைகளின் என்னை அழைத்துச் சென்றனர். தம்பலகாமத்திலிந்து பன் குளம், யான் ஒயா, பதவியா வரை அத்தடப்பாதிை சென்றது. பக வியாவிலிருந்து நெடுங்கேணி, பதினெட்டாம் போர். பழைய முருகண்டி, பறங்கியாறு, கல் லாறு, அருவியாறு வரை பல நூறு  ைமல்கள் தட்ப்பாதை காடு க்ளின் ஊடாக அமைந்திருந்தது. மனிதனின் தேவைகள் அதிக ரித்து கா டு கள் அழிக்கப்பட்டு கழனிகள் ஆவதால் யானைகள் தடட்பாதைகள் அழிந்துவிட அவை கிராமங்களுள் புகுகின்ற நிலை இன்றுருவாகி விட்டது. இந்த யானைகளின் தடபாதை யையும், அடர் காட்டினூடாகச் செல்கின்ற அத்தடப் பாதையின் அமைதி கலந்த பயங்கரத்தை யும், காட்டின் அழகை யு ம் இனிமையையும் ஒரு கதையில் இல்ல விரும்பினேன். செட்டி குளத்தில் யானை சுடப்பட்ட சம்ப்வம், அதற்கான காரணம் என் மனதில் ஆழ்ப்பதிந்திருந்தது*
அபோது எழுதிய நாவல்தான் * யானை, "'
எனது காட்டுஅனுபவங்கள் இந்த நாவலில் நிறைய இடம் பிடித்துள்ளன. இதனை எழுது வதற்காக யானைகள் பற்றிய அறிவை நான் வளர்த்துக்கொள்ள நேர்ந்தது. அவற்றின் குணவியல் புகள், பழக்க வழக்கங்களைத் நெரிந்துகொள்ள நேர்ந்தது. பகைப்புல அறிவின் றி ஒரு நாவலை எழுதிவிட முடியும் என நான் நினைப்பதில்லை, நான் ஒரு புவியியலாளனாக இருப்பது எனக்கு இவ்வகையில் பெரிதும் உதவியது. அதனால் நான் இந்த நாவலில் புவியியல் விபரணை அதிகம் என நண்பர் நா. சுப்பிர மணியம் அபிப்பிராயம் தெரிவித் தார். உண்மையில் புவியியலாள
தடப்பாதையில்
னாக நான் இந்த நாவலில் இருந் ததிலும் பார்க்க, ஒரு சமுகவிய லாளனாக இந்த நாவலில் நான் இருப்ப5ாகவே எனக்குப் படுகின் றது. இந்த நாவலைப் படித்து
முடித்த என் நண்பன் க. துரை ராசா இந்த நாவலில் நீ ஒரு இயற்கை விஞ்ஞானியாக தெரிகி
றாய்" என்றார்.
கதை சுவையானது. தம்பல காமத்தில் வீட்டாருக்குத் தெரி யாமல் இரு காதலர்கள் வீட்டை விட்டுக்கிளம்புகிறார்கள், வீதி போனால் பிடிபட நேரிடும் என்பதற்காகக் காட்டுப்பாதை யில் செல்கின்றனர். வழியில் நொண்டி யானை ஒன்று அவளை கொன்று விடுகிறது. அந்த யானையைத் தொடர்ந்து பழி வாங்குவதற்காக அவன் காடு மேடு எல்லாம் திரிகிறான். அறுதி யில் செட்டிகுள்த்தில் பழிவாங்கு கிறான். அவன் செல்கிற காட் டுப் பாதைகள், அவன் சந்திக்கிற மிருகங்கள், மனிதர்கள் காலங் கள் அனைத்தும் இந்த நாவலில் விபரிக்கப்படுகின்றது.
மனிதனின் GLIm grsr L - ib இந்த நாவலில் கூறப்படுகின்றது. அடக்குமுறைகளுக்கு எதிரான தTமுயற்சி இந்த நாவலில் பேசப்படுகின்றது. யானையும் காடும் குறியீடுகளாக வருகின் றன.
இந்த நாவல் எத்தப் பத்திரி கையிலும் தொடராசி வெளிவர வில்லை. தொடராக வெளிவரு கின்ற தன்மையில் இக்கதை பின் னப்படவில்லை. தனி நூலாக வெளிவந்தது: மூத்த எழுத்தா ளர் வர தர் Gø af ufi L-nr 35 யானையை வெளி u le lit if T78 புதன்கிழமை பிற்ப லில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நூலின் வெளியீட்டு விழா நடந்தது.
35

Page 20
யானை என்ற இந்த நாவ லைப் படித்த கொழும்பு அன்பர் எஸ். சண்முகம் என்பவர் இது னைத் திரைப்படமாக்க விருப்பி வந்தார். அதற்கான திரைக்கதை வசனம் என்னால் எழு தபபட டது. அரசாங்க திரைப்படக் ćFL. டுத்தாயனத்திற்கு அனுமதிக்காக அனுப்பப்பட்டது. இதனைப் LIL - மாக்க அவர்கள் ஒப்புக்கொள்வ தாகத் தெரிவிக் கப்பட்டது. திரு. எஸ்.சண்முகம் திரைப்படம் எடுப்பதற்காக ஆரம்ப நடவடிக் GðDB556ð)r மேற்கொண்டார்.
இதில் நடிப்பதற்காக தென்னிந்தி
யத் திரைப்பட நடிகர்களான ராதிகா, ஜெயச்சந்திரன் ஆகி யோரும், சிங்களத் திரைப்பட
நடிகர் றொபின் பெர்னாண்டோ வும் ஒப்பந்தமாகினர். 96. வேளைதான் அச்சம்பவம் நடந் தது. அரச திரைப்படக் கூட்டுத் தாபனத்தின் திரைக் கதை பரி சீலனை செய்யும் மதிப்புரைக் குழுவில் எழுத்தாளர் எஸ். பொன்னுத்திர்ை ஓர் அங்கத்த வராக இருந்தார், அவர் யானை திரைப்ப்ட்ப்பெயர் பாடிப்பறந்த பறவை படிக்க நேர்ந்தது. அவ ரது மதியுரையின் பின்னர் அரச திரைப்படக் கூட்டுத்தாபனம் பதில் எழுதியிருந்தது.
".மான், மரை, யானை என்பன இலங்கைச் சட்டப்படி சி - ப் படக் al-fig7, FL to அதற்கு இடங்கொடுக்காது. இத்திரைப் படத்தில் அத்தகு காட்சிகள் வருகின்றன. அத்து டன் பொதுவிடங்களில் ԼDIT6նr இறைச்சி விற்பதாக ஒரு காட்சி யும் வருகின்றது. முழுக்கதையும் ஒரு யானையை மனிதன் சுடுவ தற்கான முயற்சியாக இருக்கி Digil. பின் அரைவாசிப் பகுதி திரைப்பட இரசிகர்களைக் கவ ரும் பாங்கினதாகவில்லை. எல்லர் வற்றிற்கும் மேலாக இத்திரைப்
: 6
படககதை, அரசியல் சூழலிற்கு முரண்பாடான விளக்கத்தைத்
தருவதாகவும் அமைகிறது."
இவ்வாறு காரணங் காட்டப் பட்டு நிரா கரிக் கப்பட்டது. 1960-ஆம் ஆண்டு இது நிகழ்ந் தது, நிராகரிப்பிற்கான இறுதிக் காரணம் முக்கியமானது, அரசி யல் சம்பந்தமானது.
எனக்குத் தி நாவல்களில் ஆகும்,
ரு ப்தி தந்த ஒன்று liftgar
காட்டுக் கிராமத்தையும், காட்டின் volp6ópolillb, urgopor களையும் வைத்து எழுதப்பட்ட இன்னொரு நவீனம். ஒரு மைய வட்டங்கள்" என்பதாகும். இந்த நாவல் சென்னையில் நியூசெஞ்சுரி H க் ஹ வு ஸ் தாபனத்தினால் 1982-ஆம் ஆண்டு நூலாக வெளி யிடப்பட்டது. இந்த நாவலை சென்னையில் வெளிவரும் வாய்ப் பினை ஏற்படுத்தித் தந்தவர் நண்பர் டொமினிக் ஜீவா ஆவார். என் வளர்ச்சியில் மிகுந்த அக் கறை கொண்ட அவர், எனது நூல்கள் கடல் கடந்தும் பரவ வேண்டும் என்ற ஆவல் கொண் 4இந்தார். அவ்வகையில் தென் னிந்தியாவில் வெளிவந்த முதலா விது நூல் இதுவாகும்.
ஒரு மைய வட்டங்கள் என் இந்த நவீனம் {ழத்தின் இரு இனங்கள் வாழ்கின்ற காட்டுக் கிராமம் ஒன்றின் 356ð56opu ugi சித்திரிக்கின்றது. செட்டிகுளம் மதவாச்சி வீதியில் diT GLOTril என்ற கிராமத்தினை வத்துப் பின்னப்பட் டது. சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஈழத்தைப் பொறுத் மட்டில் ஒரு மைய் வட்டங்களே பெரிய வட்டம் சிறி அமுக்கிவிட முயல்
i

டம் தனித்துவமாக விளங்க முயல் கின்ற அன்றைய அரசியற் சூழ் நிலையில், தேசிய ஒருமைப்பாட் டைப் பேணி வாழ்கின்ற ஒரு அமைதியானகிராமத்து மக்களின் மன விரிசல்களையும், உணர்வுக ளையும் வாழ்க்கைப் போராட் டங்களையும் இந்த நாவல் பேசி யது. புதிய களங்க  ைள யும் பகைப்புலங்களையும் மக்களிடம் அறிமுகம் செய்து வைப்பது என் நாவல்களின் முக்கிய இயல்பு. ஒரு மையவட்டங்கள் அதனைச்
சிறப்பாகச் செய்தது.
‘சோமா, இந்த மருதங்குழி யில் உனக்கு ஒரு தமிழன் தான்
கிடைத்தானா காதலிக்க? உனக்
காக எவ்வளவு சிங்கள வாலிபர் கள் ஏங்க நீ போயும் போயும் ஒரு தமிழ்ப் பண்டியைத்தான் காதலிக்கிறாயா? அவனிடம் என் னத்தைக் கண்டாய்? பரதேசி, அவனுக்காக உன் காலடியில் தேடிவந்த செல்வத்தை வேண் டாம் என்று ஒதுக்காதே சோமா,
உன்னிடம் கெஞ்சிக் கேட்கி றேன். அந்தப் பறத் தமிழனை மறந்திடு. - என்றான் இக்
கதையில் வரும் சிரிசேன.
'இது எங்கள் நாடு. அபே ரட்ட. இதில் வந்தேறிய மாற் றான்கள் நம்மைச் சுரண்டி வாழ் கிறார்கள். தென்னிலங்கையில் சுருட்டுக்கடைகளும், சிறு கடைக ளும் வைத்திருக்கும் யாழ்ப்பாணி கள் எங்கள் பணத்தை வடக்கே கொண்டு செல்கிறார்கள். அவர் கள் மாடிகளில் வாழ. நாங்கள் இந்த நா ட் டி ல் ஒரேயொரு உரிமையுள்ள இனமான சிங்கள மக்கள் இன்னும் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றோம். ஏன் இந்த நிலை? பூரீலங்காவின் உயர் பதவிகள் எல்லாம் தமிழர் கைக ளில், நாங்கள் அவர்களின் கீழ் வேலை செய்யும் பியோன்கள்.
பட்டு. ஒரு அரசியல் வாதியின்
பேச்சு.
"புத்தா, இந்தப் பேச்சுகளை பெரிது படுத்தாதே. இனவாதம் அரசியலில் ஜெயிக்க சுலபமான வழி. இனம், மதம் என்று மக்க ளின் உணர்ச்சிகளைக் கிளறி விட்டுவிட்டு, பாராளுமன்ற சீற்று களைக் காப்பாற்றிக் கொள்வ தில் அவர்கள் எப்போதும் கவன மாக இருப்பார்கள். அடிபடுகி றது நாங்கள். ஆயிரமாயிரம் ஆகஸ்டுகளாக இங்கே சிங்களவ ரும் தமிழர்களும் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். வரலாறு சரிவரப் புரியவில்லை இந்த மக் கள் இப்படித்தான். புத்தா, தெள்னை மரத்தில் வந்து இருந்த காகம்தான் எங்கள் வறுமைக்குக் காரணம் என்று ஒரு அரசியல் வாதி சொன்னால் மக்சள் எல் லாரும் அதை நம்பி காகத்தை அழிக் கப் புறப்பட்டு விடுவார் கள்." என்றார் ஜயரத்ன.
அவர் இக்கதையின் வேறோ ரிடத்தில் சொல்கிறார்: புத்தா, இந்தக் கிராமத்திற்கு முதன் முதல் குடியேறி இக்கிராமத்தை உருவாக்கியவர் உன் பாட்டன் சதாசிவத்தார் தான், என்பது உனக்குத் தெரியுமா ? அதன் பிறகுதான் என் தந்தை இங்கு வந்தார்."
- இது தான் இந்த நாவலின் செய்தி.
இந்தக் கதையில் வருகின்ற சிரிசேன வனவிலாகாவைச் சேர்ந் தவர். யானைக் குட்டியொன்று அடர் காட் டி ல் பெருங் குழி யொன்றில் விழுந்து உயிருக்குப் போ ரா டிக் கொண்டிருக்கிறது என்ற செய்தி காரியாதிகாரிக்கு வருகிறது, அதாவது, எனக்கு வந்தது. அதனைக் காப்பாற்ற சிரிசேன செல்கிறான், அவன்
இந்த நிலை மாற்றியமைக்க ஆதவறி அ க் குழிக் குள் விழுந்து
37

Page 21
விடுகிறான். தாய் யானை ஏனை யோரைத் துரத்துவதால் மற்ற வர்கள் சிதறி ஓடி விடுகின்றனர். ஆழ்குழியில் செத்துக்கொண்டி ருக்கும் யானைக் குட்டி போடு கால் முறிந்த நிலையில் சிரிசேன கிடக்கிறான். தாகம், வலி, தான் செய்த கொடுமைகள் நினைவில் வருகின்றன. கழிவிரக்கப்படுகி றான். நான்கு நாட்களின் பின் னர் காரியா திகாரியுடன் வந்த
செல்லத்துரை அவனைக் காப் பாற்றுகிறான்.
இந்த நாவலில் தான் முன்
வைத்த செய்தி தெளிவானது. துல்லியமானது.
இந்த நாவல் ஈழத்து வாச கர்களுக்குக் கிடைக்கவில்லை ,
ஆனால் ராஜபாளைய மோகன் கிரு ஷ் னா என்ப எனக்கொரு கடிதம் எழுதியிரு தார்: "ஒரு கைய வட்டங்கள்' எப்படி அவனTக் கவர்ந்ததென்) விபரித்திருந்தார். புதியதொரு அனுபவம் தங்கள் நாவல் 1 தது. நீங்கள் எடுத்துக்கொண்ட கருவை விட அதைச் சொல்லி யிருக்கிற நடை வளம் பிரமாதம், இதற்காக உங்களை மனமாரப் பாராட்டுகிறேன்.
எனது "பானை'யும், "ஒரு மைய வட்டங்கிளும்' காட்டது) பவங்களில் இனிய விளைவுகள் திருப்தி தந்த நாவல்கள்.
(தொடரும்
சோவியத் யூனியன் சோவியத் யூனியன் சோவியத் வுமன் மீசா சிறுவர் இதழ்
தொடர்புகளுக்கு :
யாழ்ப்பாணம். தலமையகம்
சோவியத் ஸ்போட்ஸ்
இந்த ஐந்து இதழ்களில் ஒன்றுக்கோ
அல்லது முழுவதற்குமோ ஆண்டுச் சந்தா சுட்டினுல் சுடச் சுட நேரடியாக சோவியத் யூனியனில் இருந்தே தபால் மூலம் பெறலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட்.
15/1, பலாலி வீதி,
124, குமரன் ரத்தினம் வீதி,
நீங்கள் விரும்பினுல் மாதத்தில் முதல் வாரமே பெற்றுக் கொள்ளலாம்,
(ஆங்கிலம்) (தமிழ் )
(ஆங்கிலம்) (ஆங்கிலம்) (ஆங்கிலம்)
கொழும்பு-2

6)JQIiiiii3)AT
- அல் அஸஇமத்
சைவப் பிள்ளை ஒர் உதாரணப் பிறப்பு.
கறுப்பு - வெள்ளை டி.வி பார்க்கும் உருவம், ஆறடிக் கரிய உடல் நடுத்தர மெலிவு அரை
அங்குல நீள, முரட்டு, வெள் ளைத் தலைக் கும்பல் நாளா ரம்ப முசு வழிப் பு: நான்கு முழ வெண்கதர் வேஷ்டி கரை
யில்லாதது; உயர்த்திய கட்டு:
அரைக்கை வெண்சுதர் ஜிப்பா
பழைய வெட்டு வெண்கதர்த் துண்டு தோள்மேல் தோற் செருப்பு கால்கீழ் அறுபது வருஷ் மாய்க்கிழண்ட பெரிய கண்காணி நன வாரத்துக்கோரிரு முறை ஆஸ்த்மாக் கீறல்கள்: இருமல் வான்கோழியை எட்டும்; உண் மைப் பற்கள் பொய்ச் சிரிப்பு; கால் அகட்டிய நிலை முழங்கால் கள் அடிக்கடி முன்னால் விழுந் தெழும்பும் பலவீனம்,
அரசாங்கிப் பாடசாலையோ தோட்டப் பாடசாவையோ இல் லாத அந்த இளரில் அவர் குடி பிருந்தார்.
இருபது, இருபத்திரண்டு தேயிலைத் தோட்டங்கள். ஏற முடியாத மூன்று உச்சிமலைத் தோட்டங்களில் மாத்திரம் மூன்று அரிவரிக் கொட்டில்கள். ஐந்தாம் நிலை வரையிலும் அரிவரிதான்.
இந்தத் தோட்டங்கள் இறங் கிச் சேரும் சந்தியில், சீவன் இழுத் துக் கிடந்த கடைமண்டிப் பள் ளத்தில், ஒரு தனியார் பாட சான்னல, அதில் போய் நான் மாட் டிக்கொண்டிருந்தேன்.
இரண்டாவது மா த மே, தலைமேல் கைவைத்துக்கொண் டிருந்த அதன் நிர்வாகஸ்தர்கள், என் தலைமேல் பாடசாலையைக் கொ ட்பு விட்டுத் தொன சிந்து டேனார்கள். நான் த லை; எனக்குக் கால்கள் இருவர், பெண் கால் சிங்களத்தி நாற்பது ரூபா
&lք " " :յի : ։ alT "றோட் லா த்தம்பி அவரது வாடகை அறுபது 'பா' எனக்குப் பத்து
ரூபாவிலிருந்து, படியளக்கப்படும் வசுைக்கு உய ரு ம்: அதாவது இலக்கியச் சம்பளம் இன்னும் "குறுந்தொகை",
வசூல் பாடசா8ை வருமா னம் மெலிந்த பிள்ளைகள், கிடைத்தால் சம்பளம் கிடைக் காவிட்டால் அடுத்த மாதம். அந்த மாதமும் போப்ளிட்டால் புண்ணியம், கைலாச ஓட்டல் தவனாவதி அண்னனின் தலை மொட்டைக்குக் காரணம் நாங் களுமதான்.
தொங்கல் தோட்டத்துப் பிள்ளைகள் அனைவரும் எங்கள் பாடசாலையில்தான் கற்க வேண் டும் என்பது அந்தத் தோட்டத்
துக்கும் எங்களுக்கும் இடையி லான ஒப்பந்தம். இருசாராருக்
கும் இரு நிம்மதிப் பெருமூச்சுக் களாகத் தோட்ட நிர்வாகம் மாதாமாதம் எங்களுக்கு ஒரு முழு நூறு ரூபாயைத் தரும். சில ராகுகாலங்களில், தான்கைந்து மாதங்களுக்கு ஒருமுன்ராக் டக் கிடைத்திருக்கிறது. சிகரமலைத் தோட்டம் எழுபத்தைந்து தரும்: பத்தாம் திகதி ஒன்பது "ரிைக்கு "டான்' என்று வந்துவிடும்; இன்
னோர் எழுபதேக்கர்தோட்டத்தி

Page 22
லருந்து இருபத்தைந்து கிடைக் கும். ஒரே லயம்; பன்னிரண் காம்பறா: பதினொரு பிள்ளை கள். அந்த எழுப தேக் க ரின் சொந்தக்காரர்தான் இந்தச் "சைவப் பிள்ளை’.
இவருக்கு இலங்கை யி ல் இரத்தச் சொந்தம் இல்லை எல் லாமே அக்கரையில், இந்தத் தோட்டத்தைத் தவிர, இரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை கப்பல் ஏறுவார். இங்கே ஜலச்சொந் தங்கள்" இருந்ததாகவோ இருப்ப தாகவோ மஞ்சள் கதைகள். அவை நமக்கு அநாவசியம். ஏழறை பங்க ளா வி ல் தனி வாழ்க்கை. லெச்சு மன்தான் கோக்கி; சகல பரிசாரகர். சமை யலையும், சுரங்க வேலையையும் பல்லிளிப்பையுந்தவிர அவனுக்கு வேறு சொந்தங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பத்தா வது தரம் கத்திய பிறகுதான் * கூப்பிட்டீங்களா?" என்பான். அவ்வளவு அடக்கமானவன். சைவப் பிள்ளை சைவம்; அதி லும் மத்தியச் சைவம், லெச்சு மன் இரண்டும் கெட்டான். எனி னும் சமையலறையில் அவனு டையதுதான் சட்டம்.
லெச்சுமன் தாராள மனத் துக்காரன். "இந் த க் கெ ழ டு யாருக்கு இப்படிப் பேயாப்பணம் சேர்க்குது ? மூட்டை மூட்டை யாகக் கட்டி இந்தியாவுக்கே "பெக் பண்ணுது! வேணும்னா லும் பாருங்க சேரையா, இது இங்கதான் அனாதப் பொணமா
சாவப் போகுது! இதுவுந் திங் காது. மத்தவனையும் திங்க உடாது. நம்பளாவது வயிறா
றத் திம்போம்!. நல்லா ஒக்கா ருங்க! ..." என்று என்னுடன் அந் தச் சமயங்களில் எல்லாம் அகப் பையால் பேசுவான்.
"நான் ஏந்தோட்டத்து ஆளு களுக்கு என்னா செய்யல்ல?.
சின்னத் தோட்டம். சிக்கனமா இருந்தாலும் ஆயிரஞ் செலவு "ஸ் டோ ரு இல் லா த தா ல" கொழுத்த சுண்ணாம்புத் தோட் டத்துக்குக் குடுக்கிேேறாம். கமி ஷன், பெருத்த நஷ்டம். அப்பிடி இருந்தும் இந் த் தோட்டத்து ஆளுகழுக்கு நான் என்ன செய் யலங்கிறேன்?. பு: ஸா பெத்தா குளிக்கிறதுச்கு னு அர பெரலு
ஒண் ணு குடுக்கிறேன், சும்மா தான் குடுக்கிறேன்; ரூபாவும் அம்பது குடுக்கிறேன். கவரு
மெண்டு கரச்சல்ல, இப்ப எல்லா ருமே ஒப்பரேஷன் செஞ்சிகிட் டாங்க, இனி ஏங்கணக்கில புள் ளைங்களப் படிக்க வைக்கிறேன். கெழவங்களுக்கு மாசா மாசம் பென்ஷ னக் குடுத்துடுறேன், கெழமைக்க நாலு நாளைக்கு வேல குடுக்கிறேன், சொகமில் லேன்னா ஆசுப்பத்திரிக்குப் போக வர மூணு ரூ வா குடுக்கிறேன். எத்தன ஜாதி செலவெங்கிறீங்க? அடேங்கப்பா!. எங்கட சகல கூட ஏசுவாரு. அப்பிடியிருந்தும் இந்தாளுங்க எனக்கு ஒழச்சிக் குடுக்கிற மாதிரி இல்லீங்களே, Diftov 6oo Tuunt ! குடுத்தாக்கா மேமிச்சமா இன்னும் எம்புட்டுச் செய்வேங்கிறீங்க ?."
இந்த எழுபதேக்கருக்கு ஒரு கணக்கப்பிள்ளை, துரை, கண் டக்டர், சுப்பர்வைஸர், கண் காணி, கிளார், சாக்குக்காரன், ஒடும்பிள்ளை - சகலருமே அந்தப் பாவாத்துமாவுக்குள் அடக்கம். இவருக்கு ஒன்பது சுஞ்சுகுழுவான் கள், காலை பத்து மணியாகிவிட் டால், இவர் திப்பிலிச் சாமியார் ஆகிவிடுவார். சைவப் பிள்ளைக்கு இந்த மரப்பால் சங்கதி பிடிக் காது. என்றாலும் உள்ளூற இதனை அவர் வரவேற்றிருக்கக் கூடும் என்றுதான் நான் கருதுகி றேன். ஒரு வேலையற்ற குடிகா ரனை எப்படியெல்லாம் பேசியும் மொத்தியும் வேலை வாங்கி
40

விட்டுக் கடைசியில் அரைப்போத் தல் கள்ளை நீட்டலாமோ, அப் படி யெல்லாம் கணக்கப்பிள்ளை யைப் பேசி - ஏசி வேலை வாங்கி விட்டு முன்னூறு ரூபாயைப் பத் தாம் திகதி மேசையில் போடு
6) π ή
ஒருநாள், 'அவசரக் கடிதம் எழு த ப் பட வேண் டிய ஒரு மலை" என்று பாடசாலைக்கே சைவப்பிள்ளை வந்து என்னை வணங்கினார். சரி, தேநீராவது அவருடைய உபயம் ஆகட்டும் என்று புறப்பட்டேன். கதைத்த பலவற்றுக்கும் ஆமா"க்களை இறுக்கி அடித்தபடியே பின்னால் நடந்துகொண்டிருந்தேன் நான். அரை மைல் நடப்பு. கால்கள் கால் மைல் சென்றிருந்த போது, ஒரு திப்பிலிக் குறுக்கிலிருந்து, கெட்ட காலமாகக் கணக்குப் பிள்ளை பாதைக்கு ஏறிவிட்டார். தப்பிக்க வழியில்லை, நல்ல போ  ைத. பாதைவெளியில் மிதந்து போகலாம் என்ற ஆனந்த லாகிரியில் அவர் வந்திருக்க வேண் டும். ஆளைக் கண்டதாகக் காட்
டிய சைவப்பிள்ளை, போதை யைக் கண்டதாகக் காட்டிக் கொள்ளாமல், "செவனுவா.
வா வா!" என்று சொல்லி நடந் தார்,
சைவப்பிள்ளை முன்னால் நானும் இவரும் பின்னால், போதை இவரின் தலைமயிரைப் பிடித்துப் பெண்டாட்டியுடன் சண்டைபிடித்துவிட்டுச் சாப்பி டாமல் வந்திருந்த தோட்டப் பாடசாலை வாத் தியா ரைப் போல் ஆட்டிக்கொண்டிருந்தது. கூடியமட்டும் கைகளை நெஞ்சி லும், முதுகிலுமாக மாறிமாறிக் கட்டிச் சரிங்க? போட்டுச் சமா ளித்து வந்து பார்த்தார். சைவப் பிள்ளையோ இடம், பொருள், ஏவல் தெரியாத ஐ ட மா கி மறுநாள்ைய வேலைகளுக்குரிய
"பெரட்டை அப்போதே களைத் தவராக, முன்னால் ஊர்ந்து கொண்டிருந்தார். பிட்சாபாத்தி ரம் ஏந்தி வாசலுக்கு வாசல் நின்று நடக்கும் பெளத்த துறவி யின் நடைக்கு ஈடுகட்டும் நடை
9/6ll(560L-llgil
கணக்கப்பிள்ளையின் நடை சிலநேரம் எல்னைப் பாதை ஒரத் துப் புல்லிலும் சேர்க்கும். அத னால் நான் சைவப்பிள்ளையோடு ஒட்டிக்கொண்டேன். திடீரென்று கணக்கப்பிள்ளையின் "சத்தம்" காணாமல் போய்விட்டது, சந் தேகத்தோடு பின்னால் பார்த் தேன்.
தார்ப் பாதையில் இரண்டு கால்கள் தெரிந்தன. வயிற்றுக்கு மேல்பட்ட அனைத்துப் பாகமும் ஒரத்துப் புல் லில் கிடந்தது. குப்புறத்தான "கணக்கப்புள்ள விழுந்துட்டாருங்க!" என்றபடி நான் ஒரடி வைத்தேன்.
வாண்டாம், மாஸ்டரய்யா" என்று நடந்தார் அவர். "மானங் கெட்ட்வன் அப்படியே கெடக் கட்டும்! சீ! மிருக ஜாதி!. அவன் பொம்பள வந்து பார்க் கட்டும்; நீங்க வாங்க."
மனது பாவலோகத்தைப் பயத்தோடு பார்க்க நான் சைவப் பிள்ளையுடன் நடந்து விட்டேன். அன்று அவசரக் கடிதம் எழுதப் படவில்லை,
'ஒன்பது புள்ளைங்க, மாஸ்டி ரையா!. ஒண்ணு ரெண்டில்ல, ஒன்பது எந்தப் புள்ளைங்க?"
"ஒன்பதுங்க!"
*ம்! . அவெம் பொம்பள மீனாச்சியும் ஒரு மிருக ஜாதி ஆம்பளையைத் திருத்தத் தெரி யாதவ என்னா பொம்பள?. நாங்குடுக்குற சம்பளம் ஜாஸ் திங்க எப்படி?
4.

Page 23
சம்பளம் ஜாஸ் திங்க."
"ஆமா. நூறு ரூவா வேல. பத்துப் பொம்பளைங்கள மேய்க் கணும்; கொழுத்த சுண்ணாம்புத் தோட்டத்துல ஒப்படைச்சிட்டு வரணும். அதும் ராஜாவோட காரில! இது நூறு ரூவா வேல! நான் முன்னுாறு குடுக்கிறேன்! எவ்வளவு?"
"முன்னுாறு குடுக்கிறீங்க."
*ம் 1. முன்னுTறு குடுக்கு றேங்கிறேன்!. அது மட்டுமில் வீங்க, மாஸ்டரையா, அரசாங் கம் எனக்குக்குடுக்கிற ரேஷன் கீஷன் எல்லாத்தயும் தவறாம குடுக்கத்தான் செய்யுறேன்!. அதுல இத்துண்டு வ ஞ் சக மும் கெடயாது. ஊடு எலவசம்: விறகு எலவசம்; த ன் னி எலவசம். ஊட்டுக்குப் பின்னுக்கு உள்ள இனுக்குக் காட்டத் துப்பரவாக் கிக்கிட்டா அதுல காகறி-கீகறி போட்டு இன்னும் நாலு பணம் சம்பாதிக்கலாமே! நல்லா?
"சம்பாதிக்கலாமுங்க."
"ஆமா!,. சீ!. இவன் ஒரு பண்டி ஜாதி!. எனக்கு வந்து வாச்சானே!..."
"அவங்கெடக்கிறான், மாஸ் டர் தம்பி, கஞ்சப்பய!" என்று போதை நொதியாமல் இருந்த ஒரு காளைப் போதில் என்னிடம கொதித்தார் கணக்குப்பிள்ளை." நாங்குடிச்சா இவனுக்கென்னா வாம், இவெங்குடியா முழுகுது? நான் அகின. இகினன்னு ஒலி யில குடிக்கிறவன், இவெங் குடுக் குற சம்பளத்தில திங்கவே முடி பல்லியே, அதுலயா குடிச்சுக் கிட்டு ஆடமுடியும்? யோசனபண் ப் பாருங்க, தம்பி. ஏங்குடும் பம் என்னாசீரழிஞ்சிாோய் இவங் கிட்டயா போய் நின்னு பிச்ச கேக்குது? ரேஷனும், தண்ணியும் காத்தும் இவெஞ் சொந்தமா;
சொத்தா? எங்க ஊட்டுக்குப் பின் னுக்கு உள்ள இனுக்குக் காட்ட நாலாஞ போட்டுத் து பராக்கக் கஞ்சத்தனப்பட்டுக்கிட்டு என்ன யத் துப்பராக்கவாம்! இந்த ஊர் பூராவும் இந்தக் கதையையே சொல்லியிருக்கிறான். தோட் டத்தை வித்துட்டு ஈந்தியாவுக்கு போற நேரத்தில இந்த ஊட்ட எனக்குத் தாறேன்னு பொருத் தம் பேசிக்கிட்டுத்தான் என்னப வேலைக்குச் சேர்த்தான். அது னாலதான் சம்ப ளத் தை யும் கொறயத் தாறான். நானும் பல்லக் கடிச்சிக்கிட்டு இருக்கிறன். அதை யார்கிட்டயும் சொல்லி இருக்கிறானா?. கு டி க் க வே கூடாதுன்னு மத்தவுங்களுக்குப் புத்தி செல்லிக்கிட்டு றோட்டு றோட்டாத் திரியிறானே, இவன் ஏன் அப்புறம் தோட்டத்தில உள்ள பன்னண்டு திப்பிலி மரங் களயும் பன்னண்டு ரூபாமேனிக்கு முதியான் ஸேய்க்குக் கள்ளு எறக் கக் குடுத்தானாம்?. Gertrøv லுங்க தம்பி, கேக்கிறேன்!. இவன் ஒண்ணாம் நம்பர் சொய நலக்காரன், தம்பி!. ஏமாந்து றாதீங்க! வயித்தில உள்ள புள்ள வெளியில வாற மாதிரிக் கதைப் பான்!. என்னெக்காவது ஒரு நாளைக் குப் பாருங்களேன், அனாதயாத்தான் மண் டய ப் போடுவான், கொள்ளிவைக்க நாதி இல்லாமப் போகும்."
இப்படியாக எனக்கும் ஒரு முறை விடிந்தது.
மனைவிக்குப் பிரசவம்: மூன் றாவது; பெண்குழந்தை. சனிக் கிழமை பதினொரு மணிக்குத் தந்தி வந்தது. முப்பது மைலுக் கபபால ஊா.
மாதக் கடைசி. தவனாவதி கடையிலும் சம்பலுக்குள் புண் ணாக்குக் கலக்கும் அசெளகரியம், பத்துப் பதினொன்றில் என்னிடம்
42

கொடுத்த பீஸ்களையே பெற் றார்கள் கைமாற்றுக் கேட்கும் முப்பதாம் திகதி. கடைமுதலாளி கள் ஏளெட்டுப்பேரைக் கண்ட தில் லாச்சுச் சில்லறைகள் மட் டுமே ஒப்பாரி வைத்துக்கொண் டிருந்தன. ஐந்து மணியாகியதில். விரக்திக்குப் பையித்தியம் பிடித் திருந்தது,
திடீரென்றுதான் சைவப் பிள்ள்ையின் நினைவு நெருடியது. உதவுதலை அடிக்கடி சொரியும் பெரிய மனிதர். என்மூலம் அநேக காரியங்களைச் சாதித்து என் மேல் தனிப்பிரியம் காட்டுபவர். பத்தாம் திகதி அவர் கொடுக்கும் இருபத்தைந்தைப் பத்துநாள் முந் திக் கொடுப்பதில் தடையில்லாத வர். கடன் கேட்பதுதான் வெட் கம், பிள்ளை பெற்ற தோட்டத் துப் பெண்களுக்கு உதவும் முத லாளி. நானும் அவர் சம்பளத் தைப் பெறுபவன். இலவசமா கேட்கிறேன்?
போனேன். கெளரவம் முது கைச் சொரிந்துகொண்டிகுந்தா லும் போனேன்.
பள்ளத்தில் கொழுந்து நிறுத் துக்கொண்டிருந்தார்கள். உயரே, பங்க ளா முற்றத்தில் சைவப் பிள்ளை கதர் வேஷ்டி கதர் பெனியன் தூய்மைத் தோற்றம். இர ண் டு விநாடிக்கொருதரம் விழப்போன தம் முழங்கால்களை நெஞ்சில் கைகட்டிச் சரிப்படுத்
திக்கொண்டு நின்றிருந்தார். ஆஸ்த்மீக இருமல், என்னைக் கண்டதும் கீழேயே ஓடிவந்து தழுவிக்கொண்டது.
*வணக்கங்க!" என்றேன். "மாஸ்டர். <9yüulunTeanınır!... வணக்கம்!"
ஒரு மேசை, ஒரு கட்டில், ஒரு நாற்காலி, ஓர் அலமாரி வாழும் அறை க் குள் தொடர்ந்தேன். அவர் கட்டிலில்; நான் நாற்காலி
"எந்தப்பக்கம் போறாப்பில?"
'அய்யாவக் காணத்தான்
வந்தேங்க!"
"சந்தோஷம் 1.* தொடர்ந்த இருமல், எனக்குப் பழகிப்போன ஒன்றாதலால் நானும் பயமில்லா மல் இருந்தேன். "லெச்சுமன்!. லெச்சுமே.ன் ஏ. லெச்சு மே.ன்!
மறுமொழி கிடையாது.
"ஏ. லெச்சி!. லெச்.சுஹ், ம்ஹம்!.லெச்சீ.ய்."
“வந்துட்டேங்க!" என்று என் பின்னால் நின்றான் அவன்.
"மாஸ்டர் அய்யாவுக்கு.ஒரு பால் தேத்தண்ணி. எனக்கு ஒரு சும்மா தேத்தண்ணி."
அவன் போய்விட்டான்.
"நான் மாஸ்டர் அய்யா,. காலயில ஒரு பால் தேத்தண்ணி, . மத்த நேரமெல்லாம். சும்மா
தேத்தண்ணிதான். என்னப் பாத்து. கஞ்சன். கருமின்னு உலகஞ் சொல்லுது 1. மனுசன்
என்னா திங்கிறதுக்குத்தானா. பொறக்குறான், மாஸ்டர்?"
"அது சரிங்க!"
"நாஞ் சாப்பாட்டில. ரெம் பக் கரெக்கிட்டு. மாஸ்டரய்யா, கா ந் தி கா லத் து க்கு முந்தி இருந்தே. எல்லாத்திலயும் ஒரு கட்டுப்பாடுதான். கொள்கைக் குத்தான். மனுசன் இருகணும் .எப்படி?
4.

Page 24
"கொள்கைக்குத்தான் மனு சன் இருக்கணுமுங்க."
"ம்." இருமலைச் சாப்பிட்டு விட்டுத் தொடர்ந்தார். "இந்தக் கணக்கப்புள்ளயப் பாருங்க. சுத்தமான மிருகஜாதி. அப் படித்தான் மா ஸ் ட ர ய் யா, சிங்கப்பூர்ல இருந்தாரு. எங்க சித்தப்பாரு. பேரு வள்ளலாரு. பேரு?
வள்ளலாருங்க!" "ம். இது பரம்பரப் பேரோ பட்டப் பேரோ இல்லீங்க. பேரே வள்ளலாருதான். பணக்காரன் மந்து நிற்பான். இவரு இப்படித் தாம் படுத்திருப்பாரு. ‘என்ன டாம்" பாரு, 'மவளுக்குக் கல்யா ணமுங்க" - "எப்படா? - இத் தனாம் மாதம், இத்தனாம் தேதிங்க." - "சரி, இந்தா' - இப்படித்தான் மாஸ்டரய்யா,. இப்படித்தான் தலயாணிக்குக் கீழ கையப்போட்டு, அம்பதோ நூறோ - ஆயிரமோ வந்த த த் தூக்கிக் குடுப்பாரு.. அப்பிடி யாப்பட்ட வள்ளலாரு பரம்பர யில வந்தவனுங்க, மாஸ்டரய்யா நானு!. எனக்குப்போயி ஆண்ட வென். இப்பிடியாப்பட்ட ஒரு கணக்கப்புள்ளயக் குடுத்து, எதுக் குத்தான் தண்டிக்கிறானோ"
அப்படி வர்ணிக்கப்பட்ட சிவனுக் கணக்கு ப் பிள்ளை, கொழுந்து நிறுத்த சின்ன செக் றோலோடு அப்போது உள்ளே வந்தார். கண்கள் வழக்கம்போல் அழுகியே கிடந்தன.
*ளத்தன சாக்கு, செவனு?"
பன்னிரெண்டுங்க"
"பன் னிரண் டா இருவத் தொண்ணா?
"பன்னிரண்டுதர்னுங்க"
ஏன்னா. ஒன்னெமை சரி யில்ல! லெக்கம் எல்லாம் மாறித் தானே தெரியும். ஹ்ம். சீ. நீ ஒரு பண்டி ஜாதி எப்படி?
"நான் ஒரு பண்டி ஜாதிங்க'
"ஆமா அதுல பொய் பித்த லாட்டங் கெடயாது போ, போ, ஏம் முன்னுக்கு நிக்காத கொழுந் தப் பாரங்குடுத்துட்டு வா, போற வழியிலயே கொழுந்து மூட்டய றோட்ல உருட்டித் தள்ளிறாத. இந்த பங்களாவத் தாண்டிப் போயிட்டா ஒனக்கு எக்கச்சக் கமா ரோசம் வருதுன்னு கேளுவ"
இந்தக் கணக்குப்பிள்ளைக் கெடுபிடி வாடை என் அவசர கால மூக்கை அடைத்துக் கொடுண் டிருந்தது. கணக் குப் பிள்ளை ரோஷமின்றியே அகன்றார்.
"ஏம்மனசு பரந்த மனசுங்க, மாஸ்டரைய்யா 1. எப்புடி?"
பரந்த மனசுங்க!”
"ம். ஒங்கள எல்லாம் எப் புடி வச்சிருக்கணும்னு. நான் கோட்ட கட்டி வச்சிருக்கிறேன், தெரியுமுங்களா?. இருவத்தஞ்சி ரூவா சம்பளமெல்லாம் ஒங்க ளுக்கு எந்த மூலைக்கு? கொறஞ் சது இருநூறாவது நான் குடுக்க ணும்!. தொங்கத் தோட்டத் தில இப்ப நூறா கெடைகுறது?
"ஆமாங்க!"
"அவுங்களெல்லாம் பெரிய பணக் கா ர மொதலாளிங்க நாநூறு ட் ஐநூறு குடுக்கணும். நூறு புள்ளைங்க வருமுங்களா?"
'முப்பத்திரெண்டுங்க!"
44

".அப்ப மூணார்ரூவா விழு குது. னைக்காரவுக் குடுப்பாக மனம் இருக்கிற எடத்தில பணம் இல்லீங்களே, மாஸ்டரையா!" எனக்குமட்டும் நல்லபடியா ஆண் டவன் படியளந்த" நானே இந்த ஸ்கூல நடத்துவேனுங் களே!.
ஆமா நீங்க இங்க வந்து. எனக்கு ஒதவி செய்யிற நேரத்தில எல்லாம் அம்பது நூறுன்னு குடுக் கத்தான் மனஞ் சொல்லுது
ா. கையில இருக்கணுமுங் ளே. இருக்கட்டும், இருக்கட்
டும்!. என்னைக்காவது ஒரு நாளைக்கு ஆண்டவன் ஒங்க
ளுக்கு வட்டியும் முதலுமாக் குடுப்
ன். எப்பவாவதி ஒங்களுக்கு அவசரப்பட்ற நேரத்தில நீங்க தயங்காம வாங்க இது ஒங்க ஊடு" .
லெச்சியின் பச்சைத் தண்ணீர் அப்போது வந்து G于市西西母·
“色4向历, preo-GOULT கணக்கான சூடு
குடித்தேன்.
இந்தக்கெழமை prT6ň)- ரையர் ஊருக்குப் போகல்ல போல்ருக்கு"
சம்பளக் கெழமயில போசி
லாம்னுதான் இருந்தேனுங்க"
ஆனா. இன்னைக்கே GLIsras வேண்டியதாப் Gumrigálás!"
அப்ப செவனேன்னு கதச் ஒக்கிட்டு இருக்கிறீங்களே இந் நேரம் போயிருக்கணுமே ஊட் டுக்குப் போக நெணவு வந்தாப்
போய்றணும் அதுல தவறு செய்
“தேத்தண்ணியக் குடிச்சிட்டு ஆறு மணி கடசி பஸ் அப்ப
பக் கூடாதி
லெயாவது போங்க்' giSpy LDIT பொறப்புடுங்க."
ஆமாங்க. தந்தி ஒண்ணு வந்திருக்கு! "
"அப்ப போய்த்தான் ஆவ ணும் பொறப்புடுங்க!”
கொழ ந் த பொறந்திருக் குங்க . பொம்பளப்புள்ள."
*ரெம்ப சந்தோஷம் மூணா வது பொம்பள ல்ெச்சிமிகரம் சுருக்காகப் போங்க."
அதுதாங்க. பகலெல்லாம் அங்க இங்கன்னு ஒடியாடிப்பாத் தேன்!” ஒண்ணுமே வசதியா ப் ப்ட்ல்லீங்க. அதுதாங்க. பத் தாந்தேதி அய்யா குடுக்சிற இரு வத்தஞ்சி ரூவாய. இப்பக் குடுத் தீங்கன்னா."
"ஐயையோ, ஐயையோ!"
சைவப்பிள்ளை பதறி எழுந் ததில் அந்த லெச்சுமனே ஓடி
வந்துவிட்டான்.
"என்னங்க, மாஸ்டரையா,
இப்படிக் கழுத்தப் போட்டு நெரிச்
சிட்டீங்களே!. சத்தியமா ஏங் திட்ட அம்பதோ அறுவதோ சில் லறக் காசுதானே கெடக்குது மாஸ்டர். அடடா உத்த மான ஒரு மனுசனுக்கு. ஆவத் தில ஒதவ முடியாமப்போச்சே. ஏங்கிட்டன்னா ஒரு வழியுமே கெ ட யா து மாஸ்டரையர் நீங்களே தான் பாத்தீங்களே!. கடமண்டியில. யாருகிட்டயாவது பெரட்டிக்கிட்டு G ġi; g) u Dr போங்க. எழும்புங்க பஸ்ஸு தவறிப்போயிறப் போகுது."
திரும்பிப் பாராமல் நான் படியிறங்கினேன். .
Ο
45

Page 25
gr up :D
எஸ். கருணாகரன்
என் சூரியனை நானறிவேன் என் முகம்
ஞாயிறறியும்.
கரிய நெடும்பனை வளர்ந்த புழுதியின் முக மேனியில் என்னுடல் வியர்த்து கோடையைக் குளிரூட்டிய கிராமத்தின் விவசாயி.
விதைப்பும் . அறுவடையும் வெறும் மணல் வளங்கொழிக்க மண்புரட்டி உழைக்கும் யுக முனை நானறிக.
மண்ணின் மீது புரண்ட காலையின் குளிப்பில் உடல் வியர்த்த கூலிநான்,
தோப்பில் பட்டியடைத்து ஆற்றில் குளித்து துணியுடுத்தி திரியும் மளிதன்,
நான் குளித்த நதிகளில் மூங்கில்கள் கருவுற்றுப் பாட்டிசைக்கும்.
அடர்ந்த காட்டில் சிறுபாதை நெரிவிலும் என் தோள் சுமக்கும் பெரும்பாரச் சுமையில் உயிர்ப்பும் இருப்புமாய் மனிதரின் வாழ்க்கையுண்டு.
எனது தோப்பும்
இந்தக் கிராமமும் நம் தேசத்தை வாழ்விக்கும்.
4.
மயான காலம்
எம். எல். எம். அன்ஸார்
மனம் கெடுதலின் சம்பவிப்புக்கள் நிகழும் கொடூரங்களில் நெஞ்சு வலிப்பட்டு காலத்தின் வருதலையே கடிந்து கொள்கிறது,
நீச யாத்திரைக்ளில் இன்னும் மனிதன் சமுதாயம் கீறல் பட்டு ஜனனம் எதிர்பார்க்கும் சந்ததிகளிலும் குருதி பூசும் கொடுமை,
அவசியங்கள் மீது அலுப்புண்டான முட்டாள் தனத்தில், இன்றைய புத்திரர்கள் - தாச வீச்சுகள் மேல் நம்பிக்கை பதித்து நிகழ் காலத்தை መሠጦ@rመጠzö መጠØgዎGመ.
மானுடப் பெறுமதிகளை கொலைகள் விழுங்கி, ஏப்பமிட்ட இழிநிலைப் பெருக்கத்தில் நிமிஷந் தோறும் நோவு கண்டே செயலிழந்தது வாழ்க்கை,
இன்றுகளில் கண் திறக்கும் விடியலானது Ούυφ - அவலங்களை உதிர்த்தே பூமியை அசிங்கப்படுத்துகிறது,

கடிதங்கள
ஆண்டு மலரைப் படித்துப் பார்த்தேன். நீங்கள் ஒரு கட்டத் தில் குறிப்பிட்டுள்ளது போல, கதர் நூலால் மலரை நெய்திருக் கிறீர்கள். மலரை விட்டு விட்டுத் தான் படித்து வருகிறேன். உண் மையாகச் சொல்லப் போனால் விலை அதிகம் என ஆரம்பத்தில் நினைத்தவர்களில் நானும் ஒரு வன். ஆனால் படிக்கும்போது ஒன்றை உணர்ந்து கொண்டேன். இத்தனை மனித முயற்சிக்கு - மனித உழைப்புக்கு அதன் விலை சரிதான் என எண்ணிக்கொண் Gd-air.
இன்று இங்கு பல்லிகை பலராலும் பேசப்படும் ஒரு சஞ்சிகை யாக வளர்ந்து விட்டது. உங்ககளது அயராத உழைப்புக்கு இது ஒரு வெற்றி. ஆனால் இன்னும் முயற்சிக்க வேண்டும். சஞ்சிகையை இன்னும் தரமானதாகப் புதுப்பிக்க வேண்டும்.
ஒரே முகங்களைத் தவிர்த்துப் பலரை எழுத வையுங்கள். தேசம் பூராவும் உள்ள எழுத்தாளர்களிடம் தொடர்பு கொள்ளுங் கள். புதுப் புதுச் சிந்தனைகளை வடித்தெடுத்து வாசகர்களுக்குத் தாருங்கள். இந்த நாட்டில் எழுத்தாளர்களுக்கு ஒரு தனிக் கவுரவ மும் மரியாதையும் ஏற்பட்டுள்ளதென்றால் அதற்கு மல்லிகையின் பங்குப் பணி அளப்பரியது. உங்களது தளராத முயற்சியும் அதற் கொரு காரணம்.
நாடு விட்டு நாடு சென்று மலரை அறிமுகப்படுத்திய வரலாறு படைத்த சாதனையை உங்கள் ஒருவரால்தான் சாதிக்க முடியும். எங்களது சிந்தனையின் பரிமாணத்தைப் பரவச் செய்யும் இந்த ஆக்கத் திறனே உங்களது தனித்துவமாகும்.
G3&srt untui, - பெ. சரவணன்
உங்கள் தாயகம் புறப்படு முன் 16-4-90-ல் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. 3-4-90-ல் உங்களைச் சந்திக்க நேர்ந்தது அற்புதமான இனியது. 1981-ல் மதுரையில் பார்த்தபடியே இளமை, உற்சாகம், ஆர்வம் குறையாமல் இருக்கிறீர்கள் - வளர்ச்சியோடு. உங்கள் நிலைபாடு பலருக்கு ஆதர்சம்.
என்மீது நீங்கள் காட்டுகின்ற அன்பும் நம்பிக்கையும் என்னைப் பெரிதும் உற்சாகப் படுத்துகிறது. நமது மக்களுக்காக இன்னும் நன்றாக வாழ ஆசை கொள்ளச் செய்கிறது.
"நமது இலட்சியமும் அதையொட்டிய எழுத்தும்தான் நமது யாகமாகும். இந்த வேள்வியை நாம் தொடர்ந்து நிறைவேற்றும் வரை இந்த மண்ணும் மக்களும் நம்மை மறக்க மாட்டார்கள்' என்று எழுதியுள்ளீர்கள் சரி !
47۔

Page 26
நீங்கள் உணர்ச்சிகரமாக இருக்கிறீர்கள்: அன்புமயமாக இருக் கிறீர்கள்; வெளிப்படையாகவும் மிக எளிமையாகவும் இருக்கிறீர் கள். நமது உழைக்கும் ஜனங்கள் மீது செலுத்தப்படும் அடாவடித் தனங்கள் அவமானங்கள மீது கடும் கோபமுடையவராக இருக் கிறீர்கள்.
"மல்லிகை" வெள்ளி விழா * மலர் ? எனக்குக் கிடைத்ததை அதிர்ஷ்டமாகக்கூடக் கருதுகிறேன். மலர் மிகச் சிறப்பாகத் தயா ரிக்கப் பெற்றுள்ளது.
சுமார் ஐம்பது ஆண்டுகால ஈழத் தமிழ் இலக்கிய முயற்சிகள் போக்குகள்: வாழ்க்கை யை அதிமுகப்படுத்துவதாக உள்ளது
ஈழத்தில் நடைபெறும் தமிழ் இலக்கிய முயற்சிகள் முழுமை யும் - பகுதி பகுதியாக கட்டுரைக்ள் காட்டுகிறது. நாடகம், விமர் சனங்கள் - நாட்டுப்புறப் பாடல்களை பயனுள்ள வகையில் காட்டு கிறது.
"மறுமலர்ச்சி", "கலைச்செல்வி பற்றிய கட்டுரைகளை அவற்றை நடத்திய ஆசிரியர்களைக் கொண்டே வெளியிட்டிருப்பது இன்றும் ஈழத் தமிழை அறிய உதவுகிறது.
"எழுத்துலகில் நான்", "என்னை உருவாக்கியவர்கள்", "என் னைக் கவர்ந்த என் கவிதை", "ஏன் மறைத்தேன் என் பெயரை", "இலக்கிய கடிதங்கள்' - இவை இப்பொழுதும் தொடரலாம். "தமிழகத்துச் செருக்கர்களின் தருக்கை அடக்கி (பக்கம் 125) பிரயோகத்தை நீக்கி இருக்கலாம். அந்தக் கட்டுரை அரிய விஷயங் களைத் தருகிறது.
"இலக்கியம் ஒளித் தெறிப்புப் போன்ற ஒரு நிகழ்வேயன்றி பிம்பப் பிரதிபலிப்புத் தொழிற்பர்டன்று" என்ற கா.சிவத்தம்பியின் கூற்று பிடித்துள்ளது.
*ஆன்மீக கலாசாரப் "பிணைப்புக்கள் . மா மனிதர் களின் உழைப்பு, முயற்சி, சிந்தனை செயல்பாடுகளின் விளைவாகவே . சிந்திக்கின்றன
"வெறுக்கத்தக்க (துயர) அனுபவங்கள் என்னை வக்கிரப்படுத் துவதற்குப் பதிலாக மனு குலத்தை ஒருங்கு சேர நேசிக்கும் பார்வை வீச்சை நல்கின?,
எனது மானுட முழுமைக்காகவே நான் ஒழுக்க நியதிகளைக் கைக்கொண்டு பின்பற்றி வருகின்றேன்" .
உங்களின் இக் கூற்றுகள் நம்மவர் மனதில் பதிய வேண்டும்; பின் பற்ற வேண்டும். w
"பொய் உறவுகளை, விசுவாசமற்ற நெருக்கத்தை, கபடத்தன
மான் ஒட்டுதலை என்றுமே நான் அங்கீகரித்தவனல்ல." சந்திப்போம்,
சாத்தூர், தனுஸ்கோடி ராமசாமி
48

யதார்த்தமாக உண்மையை ஒப்புக் கொள்வதாக இருந்தால்
* மல்லிகை" என்ற சஞ்சிகைதான் இன்று தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு மாசிகையாகும்.
கால் நூற்றாண்டைக் கடந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் அதன் சிறப்பைக் கடந்த காலமே நிர்ணயித்து விட்டது. இன்று ஈழத்து இலக்கிய உலகில் மல்லிகை படிப்பது ஓர் அவசிய தேவை யென்ற நிலைக்கு வந்து விட்டது. அதிக படாடோபமில்லாமல் வெளிவந்து கொண்டிருக்கும் மல்லிகையின் ஆரம்பகால வாசகன் என்று என்னைச் சொல்லிக்கொள்ள முடியாது போனாலும் மிக நீண்ட காலமாகப் படித்துவருபவன் என என்னைப் பற்றிச் சொல் லிக்கொள்ளலாம்.
மல்லிகையில் வெளிவரும் அட்டைப்பட நாயகர்களின் தகவல் களே முக்கியமான அம்சமாகும். தொடர்ந்து நீண்ட காலமாக அட்டைப் படத்தில் இந்த மண்ணை மணக்கச் செய்தவர்களின் உருவங்களைப் பொறித்து வருவது சந்தோஷமான ஒரு முயற்சி. இதன் பெறுமானம் பின்னர்தான் தெளிவாகத் தெரியவரும்.
அலுப்புச் சலிப்பில்லாமல் ஈழத்து இலக்கியத்திற்கு நீங்கள் செய்து வரும் பணியை மனமாரப் பாராட்டுகின்றேன்.
மூதூர், க. செந்திவேல் 息
பிப்ரவரி-மார்ச் இதழில் பழம் பெரும் எழுத்தாளர் பித்தனின் உருவத்தை அட்டையில் பொறித்து, பழம் பெரும் எழுத்தாளர் களைக் கெளரவித்திருந்தீர்கள். உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது. அன்னாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அவரது உருவத்தைப் பார்த்ததே கிடையாது.
எங்கள் பகுதிக்கு மல் லி கை தொடர்ந்து கிடைப்பதில்லை அதற்கு என்ன செய்யலாம் என இங்குள்ள இலக்கிய ஆர்வலர்களில் சிலர் யோசித்துக் கொண்டு வருகினறோம்.
மலரைப் பொறுத்த வரை பலருக்கு இங்கு மலர் தேவைப்படு. கிறது; வாங்கி வைத்திருக்க விரும்புகின்றனர். ஆனால் மலர் கிடைப்பதற்கான வழி முறைகள்தான் தெரியவில்லை. மலையகத் திற்கு மல்லிகை கிடைக்கக்கூடிய வழி வகைகளைச் செய்வது நல்லது. இலக்கிய ஆர்வம் கலந்த துடிப்பான பல இளைஞர்கள் இன்று மலையகத்தில் தோன்றி வருகின்றனர். மல்லிகையை நமது மண்ணின் சஞ்சிகை என்ற நியாயமான ஆர்வமே இதைப் பற்றியெல்லாம் எழுதத் தூண்டுகிறது.
எல்லாப் பிரதேசத்து எழுத்தாளர்களின் படைப்புக்களையும் மல் லிகையில் வெளியிடுங்கள். முழுமையான ஒரு சஞ்சிகை என ஏற்றுக் கொள்ளப்படவேண்டுமாக இருந்தால் சகல பிரதேசத்துப் படைப்புக்க ளும் மல்லிகையில் இடம்பெற வேண்டியது அவசியம். பலர் மல்லிகை யின் பெயரை மாத்திரம் கேள்விப்பட்டிருந்ததே தவிர, மல்லிகையைப் படித்து ரசித்தவர்கள் குறைவு என்றே சொல்லவேண்டும். அப்படி யான்வர்களை அணுக முயற்சி எடுப்பது நல்லது.
பசற்ை , "ஆர். மோகனதாஸ்
49

Page 27
மல்லிகை பெப்ரவரி - மார்ச் இதழ் கிடைக்கப் பெற்றேன். அட்டைப் படத்தில் பித்தன்' என்பவரின் புகைப்படத்தைப் பிர சுரித்து, அவரைம் பற்றிய தகவல்களையும் வெளியிட்ட மல்லிகைக்கு என் பாராட்டுக்கள்.
அதே இதழில் அருண் விஜயராணி எழுதிய 'கன்னிகா தானங் கள் சிறு கதை மிகவும் சிறப்பாய் அமைந்துள்ளது.
மேலும் அந்தனி ஜீவா அவர்களால் மலையக இலக்கியம் பற்றி வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். எம் போன்ற எத்தனையோ பேருக்கு மலையக இலக்கிய துறைபற்றிச் சரியான தெளிவுள்ள தகவல்கள் தெரியாது. அதனை மல்லிகை மூலம் தெளிவு படுத்திய அவருக்கும் ஒரு சபாஸ்.
"நானும் எனது நாவல்களும் என்று மல்லிகையில் தொடராய் எழுதிவரும் செங்கை ஆழியானின் தொடரில் ஆறாவது பகுதி பிரசுரமாகியுள்ளது. செங்கை ஆழியானின் இலக்கிய் ஈடுபாட்டை இது தெளிவு படுத்துகிறது.
கவிதை ஒன்று பிரசுரமாகியிருப்பது மனதுக்குக் குறைதான். இன்னும் சில கவிதைகளைச் சேர்த்துக் கொள்ளுங்களேன். பிரசுர மான கவிதை தரமானது.
இனி. பொதுவாக மல்லிகையில் உள்ள அனைத்துப் படைப் புக்களும் நன்றாகவே உள்ளன. அத்துடன் "தூண் டி ல்" மூலம் நீங்கள் சொல்லும் கருத்துக்களை நான் விரும்பிப் படிக்கிறேன்.
மல்லிகை தொடர்ந்தும் வெளிவந்து இலக்கிய உலகில் மணம் பரப்ப என் இதய ஆசிகள் !. ܵ
மதுரங்குளி, மர்லின். எம். மரீக்கார்.
மலருக்குப் பின் வந்த இரண்டு இதழ்களிலும் சென்னையில் மலர் அறிமுக விழா, கொழும்பில் மல மலர் ரைப் பற்றிய கருத்தரங்கு போன்ற கருத்துக்களைத் தான் படிக்க முடிந்தது. ஆனால் தூரப் பிரதேசங்க 剑 ளிலுள்ள எம்மால் மலரைப் பெற்றுக்கொள்ள இயல வில்லை. எனவே மலர் எம்போன்றவர்களுக்குக் கிடைக்க ஆவன செய்யவும் எனப் பலர் கேட்டு க் எழுதியுள்ளனர்.
வெள்ளி விழா மலர் தேவையானோர் ரூபா 75 /-க் " கான காசுக் கட்டளை, அல்லது காசோலையை நமது nij முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
T ஆசிரியர் e
50

துக்களை ஒரு வரை
இப்பகுதி பலராலும் விரும் பிப் படிக்கப்படுவது. கேள்வி - பதில் என்ற மாமூல் சஞ்சிகைப் பகுதியல்ல இது. உங்களுடன் மனம் விட்டுக் கதைக்க இது ஒரு 35 Imrio பரஸ்பரம் மல்லிகைச் சுவைஞர்களின் கருத்துக்களை விவாதிப்பதற்குமான ஒரு சந் தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு களமே தூண்டில், நம்மைச் சுற்றி ஏராளமான சம்பவங்கள் நிகழு கின்றன. இவை பற்றி அறிந்து கொள்வதற்கும் கருத் ஒருவர் பகிர்ந்து கொள்வதற்குமான இந் தப் பகுதியை இளம் இலக்கியத் தலைமுறையினர் பயன்படுத்த முன்வர வேண்டும்.
தூண்டில்
ஒ எழுத்தாளர்களுக்கு மணி
விழாக்கள் வெகு கோலா கலமாகக் கொண்டாடப்படுகின் றதே, இதுபற்றி என்ன கருது கிறீர்கள் ? மன்னார், ம. சிவநேசன்
சமுதாயம் படைப்பாளிக ளைக் கெளரவிக்க முன் வந்துள் ளது ஓர் ஆரோக்கி யமான வளர்ச்சிதானே. உண்மையாகச் சொல்லப்போனால் இந்த மகிழ்ச் சியில் மல்லிகைக்கும் பெரும் பங்குண்டு. இந்த நாட்டில் மதிக் கப்படத்தக்க கலைஞர் களை அட்டையில் பதித்து மக்கள் மத் தியில் கொண்டு சென்றதில் மல்லிகை பெரும் பங்கு வகித்து வந்துள்ளது. தமிழகத்தில் கூட, சிருஷ்டியாளனுக்கு இத்தகைய கெளரவம் சமீபத்தில் கிடைத்த
தாகத் தகவல் இல்லை. இதற் காக நாம் நெஞ்சு நிமிர்த்திப் பெருமைப்படலாம்.
இ உங்களைப் போன்றவர்க
ளுக்கு ஆரம்ப காலத்தில் இலக்கிய உந்து சக்தி யாகத் திகழ்ந்த திரு. ராஜகோபால னைப் பற்றிச் சற்று விரிவாகக் கூறுங்கள்.
ஆனைக்கோட்டை, ம. ரஞ்சன்
என் இளம் வயசில் சகல வித ஊக்கமும் உற்சாகமும் தந்து இலக்கியத்துறைக்கு அறிமுகப் படுத்தியவரே நண்பர் ராஜ கோபாலன்தான். அவரது ஆளு மைக்குட்பட்டே நானும் ஓர் இடதுசாரியாக மாறினேன், அவர் “அந்தக் காலத்து சமசமா ஜிஸ்ட் முதல் முதலில் நான்,
53

Page 28
யாழ்ப்பாணத்து bறவெளியில் மேடையேறிப் జ్ఞ டுத் தொழிலாளர் தோழர் ஆ. துரைராஜசிங்கம் தலைமையில் நடத்திய மேதினக் கூட்டத்தில் தான். அங்குதான் தோழர் தர்ம குலசிங்கத்தைக் கண்டு கதைக் கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது, தமிழர்கள் என்றும்ே மறக்க முடி பாது ஒரு பெருந் தலைவன் தர்ம தலசிங்கம் என்பது என் கருத்து. இதற்கெல்லாம் அடி ஆதாரமா 2த் திகழ்ந்தவர் ஆசிரியர் ராஜ கோபால்ன். என்னையும் பொன் இணுததுரையையும் சந்திக் க வைத்தவரே இவர்தான். அந்தக் காலத்தில் சொக்கன், "நா 29389 , B5fTGör, reo ... Gur. ஆகியோர் இணைவதற்கு இவ இ0 ஒரு காரணம். Lாவில்
இவர் தொடர்பால் வந்தவரல்ல.
பின்நாளில் ஆசிரியராகி, அதிப ராகி, இன்று ஒய்வு ேெ. சாவகச்சேரியில் வசித்து வரும் நண்பர் ராஜகோபால்னை நாங் கள் அடிக்கடி நினைத்துப் பார்ப்ப துண்டு. அவர் இன்று ஒதுங்கிப் போயுள்ளது தமிழுக்கு நஷ்டம். இருந்தாலும் அந்த்க்காலத்தில் எம்போன்றவர்களை ஊக்கு வித்து இணைய வைத் துப் படைப்பு இலக்கியத் துறைக்குக் கொண்டுT வந்ததே பெரும் சாதனை என இப்போது எண் ணத தோன்றுகிறது.
0 படைப்பு இலக்கியத்தைப்
பொறுத்தவரை இன்னும் தமிழகத்தின் தரத்திற்கு நாம் எட்டவில்லை என்பது எனது கருத்து. உங்களது க ரு த் து என்ன ?
மாணிப்பாய், மா. பவானந்தன்
விவாதத்திற்குரிய கருத்து இது. தரம் என்றால் எந்த அளவு கோலைக் கொண்ட அளவினால்
54
8 ரம் நிர்ணயிக்கப்படு ಕ್ಲಿಕ್ಗಿ கேள்வி எழுகின் றது. இதைப்பற்றிப் பல்வேறு அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. டா னி ய லி ன் நாவல்களைப் போல, வ. ஐ. ச . ஜெயபாலனின் சமீபத்துக் காவியத்தைப் போல இதுவரை தமிழகத்தில் படைக கப்படவில்லை என்றொரு கருத் தைத் தமிழகத்துப் பிரபல எழுத் தாளர் நேர்ச் சம்பாஷனையில் என்னிடம் தெரிவித்ததையும் உங்களது கவனத் தி ற் கு க் கொண்டுவருகின்றேன்.
இ தமிழ் சினிமா தேங்கிய குட்டையாகி விட்டது என்
றொரு குற்றச்சாட்டு உள்ளதே
அது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
கீரிமலை, க. ச. நவசோதி
அப்படிச் சொல்லிவிட முடி யாது. "புது வசந்தம்" என்றொரு படம் சமீபத்தில் வெளிவந்துள் ளது. அங்கும் கலை இலக்கியப் போராட்டங்கள் நடந்தேறித் தான் வருகின்றன. இளந்தலை முறையினர் தேக்கத்தின் மீது வீச்சுடன் கல்லெறிந்து காட்டு கின்றனர்.
O வெள்ளி விழா மலர் சென் னையில் அறிமுகம் சம்பந்த
மாக மனதில் நிறைந்த சம்பவம்
ஒன்றைக் கூற முடியுமா ?
கிளிநொச்சி, க, ச டாட்ச ரன்
மல்லிகையின் முதல் பிர தியை விழாவில் பழம் பெரும் எழுத்தாளர்; 1 சிட் டி' யிடம் கையளித்தேன். அவருக்கு மட் டற்ற மகிழ்ச்சி மனந் திறந்து என்னை வாழ்த்தினார். அந்தப் பெரியவரின் வார்த்தைகளைக் கேட்டு என் தேகம் புல்லரித்தது.

சம்பவங்களை நீங் للاLI60)!P •
கள் இன்று அசைபோட்டுப் பார்ப்பதுண்டா? வேலனை மகாதேவன் என்னை நானே சுயவிமரிச னம் செய்து கொள்வதுண்டு.
தச் சந்தர்ப்பங்கரி Trib Lu SMP ஞாபகங்கள் இயல் பாகவே வரும் அவைகளை ஒரு வெளி மனிதனைப்போலத் தூர நன்று கொண்டு அலசிப்' பேன். g Tg55 பாதகமான golff சங்களைச் ஒர்தூக்கிப் பார்த்து என்னை நானே புதுப்பித்துக் டுகாள்வேன்
உண்மையாகச் சொல்லுங்
; மல்லிகையை ஆரம் பித்தபோது ഖങ് ബി விழாக் இண்டாடுவோம் என நம்பிய துண்டா 虚品56r? அச்சுவேலி து. சக்திவேல்
உண்மையாகத்தான் சொல் லுகிறேன். வெள்ளி விழா அல்ல,
@h ara可南 ہبر حسیہ مس و محمد ۔*
i. 6660) 356 ஆரம்பித்தவன்
நான்.
இலக்கிய உலகில் கருத்து கொண்டவர்
முரண்பாடு களை நீங்கள் மதித்து நடப்பு _? அவர்களது கருத்துக் களை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் உண்டா?
வவுனியா sriu). ữ. gegr
கருத்து முரண்பாடுகளை
நான் பிரதான
பிரச்சினையாகக் கொழும்4
கருதுபவனேயல்ல. இலக்கிய உல கில் தங்கள்தங்கள் கருத்துக்களில் ஆத்ம ஈடுபாடு கொண்டவர் களை நான் எப்ப்ோதுமே மதித் துப் போற்றி வந்துள்ளேன். மல்லிகையின் ஒவ்வொரு இதழி லுமே இதை நீங்கள் அவதா னிக்கலாம். யாருடைய கருத்துக் 5695 దీ மாக விவாதிப்போம். அவற்றில் உடன்படக்கூடிய அம்சம் இருந் தால் நிச்சயம் அக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப் பக்குவம் எனக்கு ஏற்கனவே இயல்பாக உண்டு.
0 எழுத்தாளர் பட்ட  ைற ஒன்றை மல்லிகை சார்பாக நீங்கள் நடத்தினால் என்ன? இளந் தலைமுறை ஆர்வலர்க ளுக்கு இது ஒரு வழிகாட்டியாக அமையலாமல்லவா ?
நெடுந்தீவு, ச. அல்பேட்
யாழ். இலக்கிய வட்டத்தின ரும் நான்' சஞ்சிகை அமைப்பின ரும் இது சம்பந்தமாகத் திட்ட மிட்டு வருகின்றனர். அவர்கB னது இந்த நல்ல காரியம் வெற்றி பெற நாமனைவரும் ஒத்துழைப் போம். .
3 இன்று நமது இளைஞர்க
ளில் கணிசமான வர் கள் ஜெர்மனி, நோர்வே, பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து, சுவிஸ். அவுஸ்திரேலியா போன்ற நாடு களில் சென்று வருகின்றனரே, அவர்களில் கணிசமானவர்கள் இலக்கிய ஆர்வலர்களாம். அவர் களுக்கும் மல்லிகைக்கும் தொடர் புண்டா ? ܝܬ݁ܪܳ
ஆர். மகாதேவன்

Page 29
இவர்களில் பலர் தரமான சுவைஞர்கள்; இன்னும் பலர் ஏக்கத்துடன் என்னுடன் கடிதத் தொடர் பு வைத்துள்ளனர், அவர்களது ஆத்ம ஏக்கம் அவர் கள் எழுதும் எழுத்தில் தெரிகி றது. பலர் மல்லிகை அபிமானி கள். சிலர் எழுத்தா ளர்கள். புலம் பெயர்ந்து புண்பட்ட மன சுடன் வாழ்ந்து வரும் இவர்க னது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. அங்கிருந்து வெளிவரும் சிற்றேடு களில் இவர்களது உள்ளக் குமு றல்களை அடிக்கடி படித்ததுத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண் டாகிறது.
அ மல்லிகை இடையிடையே சில மாதங்கள் விட்டு விட்டு வரு கிறதே, அதன் ஆண்டுச் சந்தா தாரர்கள் இதற்காகக் குறைப்பட் G), Go)5rair GT Dr 'LTrisart?
கல்முனை, எஸ். மீரான் சாஹிப்
மல்லிகையின் சந்தாதாரர் களை வெறும் சந்தாதாரர்கள் என்று நான் கணிப்பிடுவதில்லை. அவர்கள்தான் மல்லிகையின் ஜீவ ஊற்றுக்கள். எமது சிரமங்களை
யும் தவிர்க்க முடியாத நெருக்கடி
களையும் பட்டவர்த்தமாக எழுத் தில் அவர்களுக்கு விளங்கப்படுத்தி விடுவேன். அவர்களும் அதை ஏற் றுக்கொண்டு விடுவார்கள். கால் நூற்றாண்டு காலமாக பல வித கஷ்டங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து வரும் மாசிகை தங் களை ஏமாற்றவில்லை என்பsை பலர் புரிந்து கொண்டுள்ளனர். இதில் அதிசயமென்னவென்றால் சமீப மாதங்களாக எக்கச் சக்க மாகச் சந்தாக்கள் கூடி வந்துள் GTG. அந்த நம்பிக்கைக்குத் தலை வணங்குகின்றேன்.
ஒ விமர்சனத்தை நீங்கள் ஏற்க
வில்லையா?
pomTsTuiu, க. ரகுராமன்
விமர்சனத்தை நான் வர வேற்கின்றேன். ஆனால் விமர் சன வழிபாட்டை, விமர்சன சண்டித்தனத்தை, விமரிசகர்க ளால் ஆசீர்வதிக்கப்படும் அவல நிலையைத்தான் நான் முற்றாக நிராகரிக்கின்றேன். படைப்பவன் தான் முதலில்; பற்றி இலக்கிய காரன் அதற்குப் பின்னால். ' இதைப் புரிந்து கொண்டால் சரி.
இச்சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச கற்திலும், அட்டை யாழ் புனிதவளான் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது
56

AA LALALASSASSASSALAA ALALASLLAAA LLSAALLLLLASLLA LLLA ALAA AAAAA AALLLLAA qAAA AA AA LAAAAA S AAAAA AAAA AAAA A LLAA AAAAA AAAAS AAALSLASLLAMA ALA ASqASLMMASLLASAS LALALA LLLLS SLLMAAA AAAA AAAqASLLASLLALALAqSLLM
ESTATE SUPEPELERS
(COMMISSEGON AGENTETS
VARIETIES OF
CONSUMER GOODS OLMAN GOODS
TIN FOODS
GRANS
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
NEEDS Wholesale & Retail
Dial. 26587
E. SITAMPALAN SONS
223, FIFTH CROSS STREET, OOLOMEO- f 7.
SSSAASLSSLASLL AAAASLSASqSq ASqSAS SALASLS AqASLSLS ASASASS LALSLALALASLSASSSLS SLASLSLLLS AASLLL SLSLS SLSLSLSLSASMqLS LSSLLS ASLLSLLS AJSqqq