கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1992.05

Page 1
Mallika. Megisteroid as a Nama Papor u G.P. o. i
Q. D. 50 NEWS 92
Dalers in:
Timbar Plywood Ke,
ሃጽሃitቱ Ben Conplant, of . . .
STAT LANKA
соLомво.12.
 
 

NTH
சுவாமி விபுலானந்தர்
நூற்றாண்டு
ሪ፩2//ሽ

Page 2
| RANI con سمصصف سصہ~~~~~~بہ~~~~ص محسہ~~~ RANI GRINDING MILLS
219, MAN STREET,
MAALE
- SRI LANKA
PHONE: 066 - 24 25
*- 1
:
单
&
VIJAYA GENERAL STORES
(AGRO SERVICE CENTRE)
DEALERS : AGRO CHEMICALS, SPRAYERS, FERTLIZER & VEGETABLE SEEDS
) འ་ཅ No. 85, Sri Ratnajothy Sarawana muthu Mawatha.
(Wolfendhal Street, ) COLOMBO-13.
PHONE: 27 0 1 1
:
As-/-os ALALMLASASAiLALAAAAALL qi LMLMLALALALALLMLMLSSLLLSAAAAAALLLLLLLAALLLLLSA SLSLLLLLAALLLLL S SSSSSSMASLSLSLAMS SS

ஆடுதல் பாடுதல் சித்திரம் கூட யாதியிணைய, கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
"Malikat' Progressive Monthly Magazine
234 மே - 1992
27-வது ஆண்டு
|
ஆக்கபூர்வமான கருத்துப் பரிவர்த்தனை
ஒரு நல்ல வாய்ப்பு.
சமீப காலமாகப் பல்வேறுபட்ட கருத்துக்களையும் நிலைகளை யும் கொண்ட சிற்றிலக்கிய ஏடுகளைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. o
தமிழகத்திலிருந்து வெளிவரும் சிறிய இதழ்கள் தொட்க்கம் ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்தோர் வெளியிடும் கவிதை இதழ்கள் வரை வெகு ஆறுதலாக இருந்து படித்துப் பார்த்தேன் காலச் சுவடு ஆண்டு மலர், கணையாழி, தாமரை இன்னும் பல்வேறு இதழ்களையும் அவசரமில்லாமல் கருத்தைப் பெறுவதற் காக வாசித்து முடித்தேன்.
*காலச் சுவடு ஆண்டு மலரை நான் படித்ததும் அல்லாமல் என்னால் மதிக்கப்படும் சில எழுத்தாளர்களிடமும் கொடுத்து, படித் துப் பார்த்து அபிப்பிராயம் சொல்லும்படி கேட்டிருந்தேன்.
அவர்கள் தங்கள் தங்கன் அபிப்பிராயங்களையும் இறுதியில் சொன்னார்கள்.
அப்பொழுதுதான் என் மனசில் ஒன்று தோன்றியது. இப்படியான ஆக்கபூர்வமான கருத்துப் பரிவர்த்தனையை ஒரு பத்துப் பதினைந்து பேர் மாத்திரம் குழுமி இருந்து விவாதித்தால் என்ன என்றொரு யோசனை எனக்குள் ஏற்பட்டது.
ஏனெனில் சிற்றிலக்கிய ஏடுகள் என்ற கருத்தோட்டத்தைப் பழைய பாணியிலேயே இன்னமும் நாம் வைத்திருப்பது சரியா? அதே தடத்தில் இன்றும் சிந்தித்துக் கொண்டிருப்பது வளர்ச்சிக்கு அறிகுறியா? இதைப்பற்றி நயம் சற்று யோசித்தால் என்ன?
மல்லின்கயைப் பற்றிய ஒரு கருத்தைச் சமீபத்தில் கேட்க நேரிட்டது.

Page 3
"மல்லிகை இப்பொழுது சிற்றிலக்கிய ஏடல்லt>
ஒராண்டு, அல்லது இரண்டு ஆண்டுகள் ஆறு, ஏழு இதழ்கள் வந்த பின்னர் மண்டையைப் போட்டுவிடும் இதழ்கள் தான் சிற்றி லக்கிய ஏடுகளா? அல்லது தம்மை மாபெரும் மேதைகள் என நம் பிக் கொண்டு, சாதாரண மக்களுக்கு விழங்காத பாஷையில் பெரும் பாலும் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தை பெய்து பெய்து எழுதி தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தைச் சேர்ந்தவர்கள் குறுகிய நிலைப்பாடடில் நின்று வெளியிடுவதுதான் சிற்றிலக்கிய ஏடுகளின் இலக்கணமா - இலட்சணமா?
இப்படியான பல்வேறு கருத்துக்கள் என் மனசில் முளை விட்டன.
அடுத்தது புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்றொரு புது மொழி இன்று இலக்கிய உலகில் அடிபடுகின்றது. அதன் வெளிப்பாடாக வார, மாத இதழ்களும் இன்று பரவலாகப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளிவருகின்றன. அவற்றின் உள்ளடக்கங்கள் வேறுபட்டிருக்கின்றன. அவர்களது ஆர்வத்தைவிட, அவசரத் துடிப்பே அவ்வெழுத்துக்களில் உணரக் கூடியதாகவுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் சரி.
தொடர்ந்தும் இந்தப் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வெளிவரக் கூடிய சாத்தியப்பாடுகள் உண்டா?
பிஜித் தீவுக்கு இந்தியத் தமிழர்கள் போனார்கள்; அதேபோல் தென்னாபிரிக்காவுக்கும் சென்று குடியேறினார்கள். இன்று பெய ரில் மட்டும்தான் அவர்கள் தமிழர்களாக் இருக்கிறார்களே தவிர, தமிழ்ப் பண்பாடு, நாகரிகம். பழக்க வழக்கம்,மதம் ஆகியவற்றில் அந்நியராகிவிட்டதைத்தான் சரித்திரம் காட்டுகின்றது. நமக நாட்டி லிருந்து இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் ஏராளமான தமிழர்கள் மலாயா, சிங்கப்பூர் போன்ற பிரதேசங்களுக்குச் சென் றார்கள்; குடியேறினார்கள். காலக்கிமரத்தில் தொட:பே அற்றுப் போய் விட்டதுதான் எதார்த்த நிலை.
புலம் பெயர்ந்தோர்களும் இப்படியே கட்டம் கடடமாகத் தமது தனித்துவத்தைக் கரைத்து விடுவார்களோ தெரியவில்லை.
நாம் தினசரி முகம் கொடுக்கும் பல்வேறு பற்றி ஆழம்ாகச் சிந்தித்து, விவாதித்து நம்மை நாமே செழுமைப்படுத்திக் கொள்வதற்கு பரஸ்பரம் புரிந்து கொள்ளக் கூடிய நண்பர்கள் அடிக்கடி சந்தித்து உர்ையாடுவது நல்லது என்பது எனது கருதி தாகும்.
சமீபத்தில் பருத்தித்துறையில் நடைபெற்ற 'அறிவோர் கூடல்" நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். 23வது அமர்வில் நான் கலந்து கொண்டேன். இந்த யோசனைகள் அங்கு முகிழ்ந்தவையே.
நாமும் அவர்களுடைய அனுபவங்களை அடியொற்றி கலந்துரை யாடினால் என்ன? தனி நபர் காழ்ப்புணர்ச்சிகள் மறைந்து ஓர் ஆக்கபூர்வமான நட்புணர்வு மலரக் கூடுமல்லவா?
-டொமினிக் ஜீவ 照
2

I03) of GoñigoT
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுக்கு 92 மே மாதம் 10 ந்
திகதி அறுபதாவது வயது மணிவிழாக் காலகட்டம் ஆரம்பிக்கின் Pது. அடுத்த ஆண்டு மே மாதம் பூர்த்தியாகின்றது.
அன்னாரை மன மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.
பேராசிரியர் சிவத்தம்பி என்பதை விட விமரிசகர் காத்திகேசு சிவத்தம்பி என்னும் பொழுதுதான் அவருடைய ஆளுமை பொங்கிப் பிரவகிக்கின்றது.
கரவெட்டியில் பிறந்து, தனது பாரிய சிந்தனை வீச்சால் இந்த மண்ணில் மாத்திரமல், தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் தனது தனித்துவ முத்திரையைப் பொறித்துக் கொண்டவரான பேராசிரியர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச் சிறந்த ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்து வருகின்றார். AV
முன்னர் ஒரு கட்டத்தில் இதே பகுதியில் குறிப்பிட்டது போல, இரண்டே இரண்டு பெயர்கள் விமரிசன இலக்சிய உலகில் நிரந்தர மாக நின்று ஜொலிக்கப் போகின்றன. ஒருவர் கைலாசபதி மற்றவர் சிவத்தம்பி. −
கைலாசபதி அறிஞன்; சிவத்தம்பி ஆழகான சிந்தனையாளன்! இருவரும் இரு பெரும் தூண்கள். i
ஒருவர் மணிவிழாக் காணாமலே எங்களை விட்டு மறைந்து விட்டார். மற்றவருக்கு மணிவிழாக் காலம் ஆரம்பித்துள்ளது. இந்த மணிவிழா மணியான விழாவாக அமைந்திட வேண்டும்.
இம் மணிவிழாச் சம்பந்தமாக பதினொரு பேர்களைக் கொண்ட - குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் செ. சிவஞான சுந்தரம் 'நந்தி’ தலைவராக இருப்பார். பேராசிரியர் அ. சண்முக தாஸ் அதன் செயலாளராகக் கடமை புரிவார்.
பேராசிரியர் சிவத்தம்பிக்குப் பல்வேறு துறைகளில் பல்வேறு நண்பர்கள், அன்பர்கள், அபிமானிகள் இருந்து வருகின்றனர். ஒப் புக்கு இந்த மணிவிழா நடைபெறுவதை விட , கனங் காத்திரமான ஓர் இலக்கிய மணிவிழாவாக இது அமைந்திட வேண்டுமென மன தார விரும்புகின்றோம்.
இவருடைய எழுத்தை விட, நேரடிச் சம்பாஷணை மிக மிக ஆழமானது, சுவையானது. சிந்திக்கத் தூண்டுவது. இந்த மண் ணின் நுட்ப, நுணுக்கங்களைக் கூர்ந்து பார்த்து இவர் விவரிக்கக் கேட்பவர்கள் அப்படியே புளகாங்கிதமுற்று சிலிர்த்துப் பேரவார்கள்

Page 4
யாழ்நூல் தந்த . துறவி விபுலாநந்தர்
--- சித்தார் த்தன்
ஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றுாரில் 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில் வாகனம். தமிழ் கூறும் நல்லுலகத் திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலானந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக் குல நேசிப்பும் காரணமாகும். அவர் பல்துரை சார்ந்த ஒரு பேர றிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாட சாலைகளின் முகாமையாளராக, பல்கலைக் கழகங்களின் தமிழ்த் துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழி பெயர்ப்பாளராக விளங்கிய விபுலாநந்தர், சமூகத் துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழிற்காற்றிய சேவைகளும் அவரை என்றும் நிலைக்கச் செய்வன.
"தமது ஐந்தாம் வயதில் காரைதீவு நல்லரத்தின ஆசிரியராய் எழுத்தறிவிக்கப்பெற்ற மயில்வாகனம், 10 வது வயதில் கல்முனை மெதடிஸ்ட் பாடசாலைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மட்டக்களப்பு செயின்ட்மைக்கேல் உயர்தர ஆங்கிலப்பள்ளியில் கல்வி கற்று வரு கையில் தமது கணித நுட்பத்தினால் ஆசிரியரையே வியப்படையச் செய்தார். தனது 16 வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சை யில் முதலாவது வரிசையில் தேர்ச்சி பெற்று, 1911 ஆம் ஆண்டு கொழும்பு சென்று ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கழகத்திற் சேர்ந்து ஆசிரியப் பட்டம் பெற்றார். பயிற்சிக் கழகத்திலிருக்குங் காலையில் உயர்தரத் தமிழாராய்ச்சியிலும் கருத்துச் செலுத்திய இவர் கொழும் பில் தமிழறிஞர்களாக விளங்கிய தென்கோவை கந்தையாபிள்ளை, முதலியார் சிற் - கைலாசபிள்ளை, சி. தாமோதரம்பிள்ளை ஆகி யோரிடம் தமிழிலக்கண இலக்கியம் கற்றார். 1916 ஆம் ஆண்டில் விஞ்ஞானக் கலையில் டிப்ளோமா பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதும் இவ்வாண்டிலே தான். பின்னர் யாழ்ப்பாணம் சம். பத்திரியார் உயர்தரக் கலா சாலையில் விஞ்ஞான ஆசிரியராக இருக்கையில், லண்டன் பல் கலைக் கழக பி. எஸ். ஸி. பட்டதாரியானார். அடிகளார் 1931 இல்
A.
 

தமிழ்மாடு சென்று, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் தொண்டு புரிந்தார். பின்னர் ஈழநாடு திரும்பி, இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பெரும் பேராசிரியராக அமர்ந்தார்" (பண்டிதமணி ஏ. பெரிய தம்பிப்பிள்ளை - 1963) -
சமூகப்பணி.
வித்தகர் விபுலாநந்த அடிகளாரின் பன்முகப்பட்ட பணிகளில் சமுகத்துறவியாக அவர் வாழ்ந்து செய்த தொண்டுகள் அளப்பரி யவை. அவர் மக்களைத் துறந்து, மக்களைவிட்டு விலகித் துறவ றம் பூணவில்லை. மக்களிடையே துறவியாக வாழ்ந்து சமூகத்தின் துயரங்களிலும், மகிழ்ச்சிகளிலும் பங்கேற்றார். யாழ்ப்பாண்ம் யோகர் சுவாமிகளின் பழக்கம், துறவுள்ளம் படைத்த மயில்வாக னத்தை, விபுலாநந்த அடிகளாக்கியது. சென்னை பரீ ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவிபூண்டு சுவா மி விபுலானந்தரானார். அதன்பின் ஈழம் திரும்பி, அந்நியர் ஆதிக்கத்தில் மதம், மொழி கலாசாரம் முதலியவற்றில் தமது தனித்துவ இயல்புகளை இழந்து கொண்டிருந்த தமிழினத்தைத் தட்டியெழுப்பும் முயற்சியிலீடுபட்டார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். சிவானந்த வித்தியா யம், வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக் கல்லூரி, கரைதீவு சாரதா வித்தியாலயம் என்பன அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களாகும். ஒரு சமூகத் துறவி நிறுவிய கல்விச்சாலை கள். அத்துடன் அவர் கொழும்பு, மட்ட க்களிபபு, திருகோணமலை முதலிய இடங்களில் ராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவியுள்ளார். விபுலாநந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந் தீார். "நாம் மனிதர் என்னும் பெயருக்கு முழுதும் தகுதி பெற வேண்டுமானால், இன்று முதலே சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும்” என்றார். "பிறருக்கு நன்மை செய்ய வேண் டும் என்ற நோக்கத்துடனேதான் நல்ல நிலையை அடைய விரும்பு" வதே உண்மையான சன்மார்க்கமாகும்" என்றெடுத்துரைத்தார்.
ஈழம் டெற்றெடுத்த அழிஞர்களில் விபுலாநந்தர் முற்றிலும் வேறுபட்ட வர். சாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட் டவர். யாழ்ப்பாணத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆசிரியராக வும், பின்னர் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் ஆசிரியராகவும் 1917 - 1922 காலகட்டத்தில் கடமையாற்றியுள்ளார். சைவத்தின் எழுச்சியே தேசிய மறுமலர்ச்சி என்ற கருத்தோடு சாதியடிப்படை யில் அமைந்த சமூக பொருளாதாா மேலாதிக்கவுணர்வும் மேலேரங்கி யிருந்த காலம் அது. சேர். பொன் இராமநாதன், ஆறுமுகநாவலர் ஆகியோர் இக்கருத்துகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். சுவாமி விபு லாநந்தர், வெறும் மயில்வாகன ஆசிரியராக சென். பற்றிக்ஸ் கஷ் லூரியில் கடமையாற்றிய காலவேளையிலேயே, மேற் போ ந் த கருத்துகளுக்கு முரண்பட்டார். கடமையொழிந்த வேளைகளில்

Page 5
வறுமையிலும், சாதியப் பாதிப்பாலும் நலிவுற்ற மக்களிடையே உலா வினார். அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அதனால், "பெரியகோயில் வாத்தியார்' என அவர் சாதாரண மக்களால் விரும்பி அழைக்கப்பட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய போது, அவரது இந்த மனிதநேய யாத்திரை, இந்திய சேரிப்புறங்களில் பரிவோடு நிகழ்ந்தது. எனவேதான் சமூகத்திலிருந்து பி ரி ந் து தனித்து விபுலாநந்தர் நிற்கவில்லை. அவரது சிந்தனைகள், நடத் தைகள் இரண்டும் அவரை ஏனைய அறிஞர்களினின்றும் வேறு படுத்துவனவாகவுள்ளன.
தாய்மொழிக் கல்விக்கும் அறிவியற் கல்விக்கும் வித்திட்டவர் களில் விபுலாநந்தர் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில மொழிக் கல்வி ஆதிக்கம் பெற்றிருந்த ஒரு காலவேளையில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி, அறிவியற்கல்வி தமிழிலும் போதிக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வங் கொண்டிருந்தார். அறிவியற் கலைச் சொல் லாக்கத்துறையில் ஈடுபாடு கொண்டுழைத்துள்ளார். யாழ்ப்பாணம் வாலிய காங்கிரசுடனும், ஆரிய திராவிட பn ஷா அபிவிருத்திச் சங்கத்துடனும் சேர்ந்து தாய் மொழிக் கல்வியின் வளர்ச்சிக்கு விபுலானந்தர் பாடுபட்டார்.
இலக்கிமப் பணி:
அடிகளார் விபுலாநந்தரின் இல்க்கியப்பணி குறைத்து மதிப்பிடு வதற்கில்லை. அவர் ஆக்கிய இலக்கிய ஆக்கங்களில் தமிழுக்குப் புதிதாகவும் மகுடமாகவும் விளங்குவது யாழ் நூலாகும். பழந்தமிழ ரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில்யாழ் பேரியாழ், மகரயாழ், செங்கோட்டி யாழ், சகோடயாழ் என்பன பற்றி யாழ்நூல் விபரிக்கின்றது. அடிகளாரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாகத் தமிழுக்கு யாழ்நூல் கிடைத்தது.
அடிகளார் ஆக்கிய மதங்க சூளாமணி, நர்டக இ லக் கண அமைதிகூறும் ஒரு நூலாகும். பஞ்ச கிருத்திய நுட்பத்தைக் கூறும் நடராஜ வடிவத்தைப் பற்றியும் ஒரு நூலை ஆக்கித்தந்துள்ளார். கர்மயோகம், ஞானயோகம், விவேகானந்த ஞானதீபம் முதலியன அவரது மொழிபெயர்ப்பு நூல்களாகும். கட்டுரைகளாகவும், கவிதை களாகவும் அவர் ஆக்கிய இலக்கியங்கள் நூற்றுக்கணக் கானவை avar é9ó.
சுவாமி விபுலாநந்தரின் இந்த நூற்றாண்டு விழா ஆண்டில் அவரது பணிகளை நினைவுகூர்தல், மனுக்குல உயர்விற்குப் பாடு பட்டோருக்கு நன்றிக்கடன் செலுத்தியதாகும்.
6

நான் சொல்ல நினைத்தது
- டாமினிக் ஜீவா
இந்தக் குறிப்பை இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே உங்களுக்கு எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன்.
மாதங்கள் பிந்திப்போய் விட்டன.
இருந்தாலும், இந்த இதழிலேயே எழுதிவிடலாம் என நம்பு கின்றேன்.
மல்லிகையின் ஆணிவேரே அதன் சந்தாதாரர்கள்தான். கடந்த இருபத்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக மல்லிகை இந்த ம்ண்ணில் கொடிவிட்டுப் படர்ந்து, கிளைத்துச் சடைந்துப் போய்க் காட்சி தருகின்றதென்றால் அதற்கான முழுப் பெருமையுமே மல்லிகையின் சந்தாதாரர்களைத்தான் சாரும்.
பரஸ்பரம் எம்மிடையே ஒழுங்காக உள்ள இந்த ஆத்மீக இலக்கியத் தொடர்பு சற்றுத் தொய்வடைந்து விட்டது போலச் சில காலமாகக் காணப்படுகின்றது.
தேசத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாகத் தகவல் தொடர்புகள் நம்மிடையே அருகிப்போய் விட்டன. அதன் கார ணமாக நம்மிடையே தகவல் தொடர்புச் சாதனமான கடிதப் பரிவர்த்தனை தேக்கமடைந்தது. தேக்கமடைந்தாலும் நான் சந்தா தாரர்களை மறக்கவில்லை. ஒவ்வொரு இதழையும் நானே முகவரி எழுதி தபாலில் சேர்ப்பது வழக்கம்.
சந்தாதாரரின் கடந்த கால முசுவரிகள் அடங்கிய பதிவுப் புத்தகத்தை எடுத்து அடிக்கடி மேலோட்டமாகப் பார்ப்பதுவழக்கம்.
அடேயப்பா!
எத்தனை எத்தனை முகங்கள்! எத்தனை எத்தனை நெஞ்சங்கள்!
இவர்களில் அநேகர் இன்று இந்த மண்ணிலே இல்லை. கடல் கடந்து பல்வேறு தேசங்களுக்குச் சென்றடைந்து விட்டார்கள். இன்னுஞ் சிலரோ நம்மைவிட்டு மறைந்துபோய் விட்டனர்.
இதிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மல்லிகையுடன் தொட்ர்பு வைத்திருப்போர் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. இருந்தும் பழைய பட்டியலின்படியே மல்லிகையை அவர்களது முகவரிகளுக்கு அனுப்பி வருகின்றேன்.
முன்னரைப் போல, இந்த நெருக்கடியான காலத்தில் ஒழு? காக மல்லிகை வெளிவருவதில்லை என்பது உண்மைதான். அதிே சமயம் எனது சக்திக்குட்பட்டவரை மல்லிகையை வெளியிட்டு* தான் வருகின்றேன். அதே மாதிரி, சுவைஞர்களுக்குக் கிடைக்கு
r

Page 6
படி செய்தும் வருகின்றேன். தபால் தலை தட்டுப்பாடு, பல சிர மங்களுக்கு மத்தியில் நான் அவர்களை மறக்காமல் தொடர்பு கொண்டு வருகின்றேன்.
அனுப்பிய இதழ்கள் அம் முகவரியில் ஆட்கள் இல்லை எனத் திரும்பி வருவதுமுண்டு.
என்னால் முகவரியிடப்பட்ட சுலைஞர்களுக்கு ம ல் லி  ைக கிடைத்ததா இல்லையா என்பதும் எனக்குத் தெரியாது. சந்தா சம்பந்தமாக அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றால் அது பற்றியும் தகவலேதும் இல்லை.
சமீப காலமாக மல்லிகை ஒழுங்காக வெளி வருவதில்லை என்பது உண்மைதான். அதற்கு முழுப் பொறுப்புமே நானல்ல. சூழ்நிலை அப்படி. கடந்த காலங்களில் மல்லிகை அப்படி நடந்து கொண்டதல்ல. வருங்காலத்திலும் மல்லிகையை நேசித்து ஆதரவு காட்டியவர்களை அது மறந்துவிடப் போவதுமில்லை. மல்லிகை யைப் பற்றி அக்கறைப் படாதவர்கள் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. அக்கறை உள்ளவர்களைப்பற்றித்தான் எனக்கு அக்கறை.
ஆரம்ப காலங்களில் 30 சதம் மல்லிகை விற்ற பொழுதே அப்போதைய நஷ்டம் 20 சதம், 10 ரூபா மல்லிகை விற்கும்போது நஷ்டம் ஆறு ரூபா. விற்காது போனால் பதினாறு ரூபா நஷ்டம். தபாலில் சேர்ப்பதில் 75 சதத்தையும், உழைப்பின் நேரத்தையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும்.
எனக்கொரு சந்தேகம் அடிக்கடி வருவதுண்டு. அந்தந்த முக வரிகளில் அவர்கள் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரிய வேண்டும். சந்தா புதுப்பிக்கப் படுகிதோ இல்லையோ, நான் நேர டியாக முகவரி எழுதி அனுப்பும் மல்லிகை அவர்களுக்குக் கிடைக் கின்றதா இல்லையா என்பதை நான் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சுணங்கினாலும் கடிதங்கள் எனக்கு வந்து சேருகின்றன. எனவே கடிதங்கள் மூலம் சுவைஞர்கள் தமது இருப்பை எனக்கு அறியத் தந்தால் அது பெரிய உதவியாக இருக் கும். முன்னர் போல கொழும்புப் பிரதேசங்களுக்கு பிரயாணம் செய்வது மகா சிரமம் - பணக் கஷ்டம் வேறு. ஆகவே கடிதங் கள்தான் ஒரேயொரு வழி.
தொடர்புகளை நீங்கள் புதுப்பிக்காது போனால் தொடர்ந்து உங்களுடன் என்னால் தொடர்பு கொள்ள இயலாமல் போய்விடும். தேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விற்பனையாளர்கள் மல்லி கையை விரும்பி எதிர்பார்க்கின்றனர். ஆரம்பத்தில் 30 ரூபாவுக்கு ஒரு றிம் பேப்பர் வாங்கிய நான் சமீபத்தில் 3400 ரூபாவுக்கு ஒரு நீம் நியூஸ் பிரிண்ட் வாங்கி சஞ்சிகையை வெளிக் கொணர முடிந்தது. எனவே குறிப்பிட்ட தொகைப் பிரதிகளே அச்சாகின் றன. அதில் முதலிடம் சந்தாதாரர்களுக்குத்தான். இது நீண்ட நாள் பழக்கம். இதைச் சுவைஞர்கள் புரிந்து கொண்டால் நல்லது. உங்களைத் தேடி மல்லிகை வரும்.


Page 7
கருத்து வேறு; பிற்பட்ட காஸ்க் க்ருத்து வேறு. இவ்விதத்தில்
தமிழ் நாட்டுச் சமய 动引 ம் ஆ
கள் முக்கியமானவை.
த்
காலமு f
அறியப்பட வே ண்டுமல்லவர்?
அடிகளாரின் உரைநடைத்தன் தாரண எளிமையுடனும், சி ಫ್ರೌಜ್ಜೈ இவை, எக்கா தொகுப்பில் வெளிவந்தனவற்ற்ைக் ளதே (பல கட்டுரைகள் லுருப் அருள் செல்வநாயகத்தின் பணி Gutiés 67 staigh அன்னாரை நினைவு கூர்
தமிழரினம் பற்றிய அடிகளாரின் ஆரம்ப காலக் به سدهٔ فيلم
கட்டுரைகள் மட்டுமன்றி அ.கி Pم படுவதும் பயன்மிகுந்த ஆய்வாளருக்கு அை ig 鲇
i. ருகே 慈 தி.த.கனகசுந்தரம்பிள்ளையின்
vm
'தொண்டு புரிவதையே கு பகல் ஓய்வற்று, கல்வியைப் ெ
ரிவுரையாற்றுத்ல், நூலெழுதல், ராய்சசி முடிவுகளை வெளியிடுதல், ாண்டுகளைச் செய்து கொண்டு ரிடமெல்லாம் தானாகவே வரும். Gr ான்றுமில்லை
இவற்றி டு گ களாரின் இல தல்லவா? இலங்கையில் இதுவை புலவர் எழுதிய கடிதங்கள் மட்டு
Spornruilla (Textual Cliticism) sysop வேண்டும். இப்போது உள்ள நூல்களிலும் ဦးကြီ# ஆக்கங்கள் மூலபாடித்திலிருந் றமையை அவதானிக்க முடிகிறது எழுத்து வேறுபடல், ਕੇ
படல் என்றவாறு பற்பல பாட்ே d #: P பலரும் நன்கறிந்த ஈசனுல்க்கும் g த ச
அடி ளாரின் நூலுருப் டெ
AD ன்றாகிறது. இரு சய்யுள்களையும்
(1) வேள்ளை றப் பூவு ல்லவே ,Dib "வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெற்
மாப்பிள்ளையாய் வந்தவர்கு
| | | |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ا۔لم ۔۔۔ ہلم...... |கழுநீர் سلسموماس க்கு வா த்த மலரெதுவோ? ன்றையோ பாரிலிலாக் கற்பசுே 疗
ய்த்த
! * : றையோ Larflsósvrrá *shusGotr
ன்றும் உன்ளதே இத் நய நோக்கு, மொழி நோக்கு, பற்றி வேறுபாடான அபிப்பிராய்ங் என்பது தெளிவாகிறது systribiri Dான பதிப்பு வேண் டப்படுகிறது
நுவோ? “FF智 வக்கும் 部 T. JS78|ABli
t
ய்வு கட்டுாைகள் : مطه
tejuh SrTeif Lu Gorburtas (Bourr. Lusibonrri
பூர்வமானதாகவோ, ஆழமற்றனவா
4ைந்துள்ளன என்பது நுணுசி நோக்
12,

Page 8
r 罗
Lις.
ரு
 

சுந்தரம் மர்றினார். ரேகைச்
சித்திரங்கள் வரைவதில் வரான சிவஞானசுத்தரம் கச் சிறந்த ஒவி ே ೫. பண்
ரின் பிரதிஷ்ம (ச்தைலவர்
ல் எஞ்சலோ (தைவு வர் காட்சி (ன்தல
கல்வி நிலை யங்க்ள் இன்று ண்டு. ஆரம்ப வ்வோவி

Page 9
குக் காரணம் என தனது மன க:யத் தெரிவித்தா
யில் அதிக நா
7 glp, (plura ன் கருத்துக்களை வத கு பத்திரிகை ளைபு பயன்புடுத்துவே உசிதமான் தென கண்டு கொள் சிவ குரு" என*ந்தரம் ருத்தோவியம் அ. சிற nr. 307 4: Gujar sv
வUறை வரைவதில் ஈடு ட்டு புகழ்பெறறார். கருத்தோவிய கிளுக்கு சமுகச் உயிர்நாடியாகிறது எனக் கருதும்
சிவஞானசுத்தர்ம் ச3ாரித்தம் ரும் Fன்னிக்குட்டியு ாட்
த.ப்புக3
பாழ்ப்பானினத்து
திநதிகள் எவ்: st ح۔
}கிரு
ஆரம்
எவததா ‘. . . வா ததம் பர் மக்கள் மத்தியில் எவ்வாறு எடுபட்டெ စံ၇:/‡:# အိ றி பிட்ட சிவஞானசுந்தரம் தன் அனுபவமென்றைக் (-, 5-7 it ri
磷螺 ருமுறை ၄ပ္နီး ဓစ္# ஒன் tr
தா68 வீதியில்
டிருந்த புேருத்துடன் முட் டி மோதர் பல் லாவகமா நிற்பாட்
றால் வந்த နှီ
பேருத்தில் இருந் 6(5ri gar
diği g2; 4.i, {.uri- 效
t-ப்பட்டது ဖြိုးနိ பொழு து 536)e.
ஒட்டி க்க வேண்டும், anig மனிதருக்கு அந்த் லாவகம் கை இராது" என உரக்க கூறினா pyrr tr.
"பொதுமக்கள் மத்தியில்
ஒரு கருத்தைச் சொள்ஸ் வர்
* யாழ்ப்பு போற்றப்பட்டது
ம் கிள் நிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இர தோ யத்
bfT60raf.
ங்கbr ஆக் றைாடு க்காட்டி வஞான சுத ருத்தோ
o R s to M. டம்பிடிக் தக் { { {j6ጃሆ
மிஸ்ஸிஸ்
}т цgf பாத்திரம் frøðr யில் புகழ் r gile ιό ஆங்கில h தமிழரின் 6õ) Š፭ னம் செய ர்ம் வெற்றி irri.
மூகச் சீர்திருத்தம், 1 மக்க * 4ேவைான க ந்துக்
நகைச்சுை ح
வஞானசுந்தரம் Gr Lrrrř i
זחנו זי6%6קו புதிந்தவற்
്
யாழ் பாண் த்து ஓவியர்களில் சிறப்பிடம் பெ "r
io || ||

Page 10
ஒவியர் le. கப்பிரமணியம்
s (1925) கரவெட் Tä கல்லூரியின் ஓவியர்ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுற்ற ஆ. சுப்பி ரமணியம் மணியம் | எ ன் ற புனைபெயரில் வி ய் ங் கள் வரைந்தவராவார். ஒவியர் விசா கப்பெரும்ாளை தன்து மீாணவர் எனக் குறிப்பிடும் இவ லேய் ஓவியரான T ரெயிலரின் ஒவியங்கள் மிகவும் பிடித்தவை என்கிறார். வர ன்று இலங்கை கல்ைக்கழகத்தின் mrrrr (956 odvů பற்று, மக் கள் சீனத்திற்கு கண்காட்சிக்சாக அனுப்பில்வைக்கப்பட்டது. மணி யம் ಬ್ಡಿ ய நவீன ஒவியங் களி ல் பரிச்சயமுடையவராக, நவீன உத்தி முறைகளை இயற் பண்புவாத நிலை நின்று பய்ன் படுத்தியவராகத் தெரிய வருகி றது. மாதிரிக் கர்ட்டுருக்களை
பயன்படுத்தி தனது உருவ யங்ாள் 1 வரைய
பட்டதென்கி ይመmኖ•
路 இளமைக் காலத்தில்
உற்சாகத்துடன் இயங்கியவரான சுப்பிரமணியத்தின் நான்கு ஓவி யங்கள் பார்வைக்குக் கிடைத் தன. அவற்றில் இலங்கை இலைக்கழகத் air Luitpfrt பெற்று சீனா 独 கிண்க
th
tசிக்க்ாக அனுப்பிவைக்கப்பட்ட "சிறுமியர்' என்ற ஒவியம் குறிப் பிடத்தக்கது. இது தவிர ஏனைய மூன்று ஒவியங்களில் இரண்டு பிரதிமை ஒவியங்களாகும். நான் காவது ஏரிக்கரைக் காட்சி" * நீர்வர்ண ஒவியமாகும்
விரும்பி 1959 - 1962 ஆண்டுக் கால்ப் பகுதியில் குறிப்பிட்த் das
i
Ie|
லை என்பதனால்
ஓவியக் க்கு அதிக்ம் வரவேற்பிருப் قلمامنا
ர்களை ம்மவ்ரி
 
 
 

யத்தின் முக்கிய பண்பாக இவர் கருதுகின்றா ரெனலாம்.
ஒவிய ஆசிரியர் என்ற வகை
யில் மாணவரின் ஆக்கத்திறனை ஒவியத்தின் மூலம் வளர்க்கலாம் எான மணியம் கருதியிருக்கிறார். இதனாலெயேதான் "சிறந்த ஆக்க சக்தியை வளர்ப்பதும்,
66 படுத்துவதுமே" க  ைல என்று கலைக்கொரு சிற்றிலக்கணம் தரலாமென்கிறார்.
க  ைல களிப்புணர்சியைத் தருகிறது. க ளி ப் புணர் ச் சி நிலையே அழகை நுகரும் நிலை எனக்கருதும் சுப்பிரமணியம், கலை பற்றிய தவறான அறிவு
கலை,
வற்றிருப்பதால் தென்கிறார். எல் vாம் கலையென்றும், எல் லாக் கலைகளும் அழகானவை யென்றும், அழகற்றவை கலை பல்ல எனவும் தவறான விளக் கங்கள் உண்டு. கலை கட்டா யம் அழகானதாயிருக்க வேண் டுமென்றில்லை. அது பெரும் பாலும் அழகற்றதாகவே இருந் தும் வந்திருக்கிறது, கலையில்
அழகு நுகர்ச்சி இசைவினால் ஏற்படுகிறதென்பது இவரது கிருதது. w
சித்திரத்தின் இயல்பான
கூறுகளாக இவர் ஐந்து அம்சங் களை எடுத்துக் காட்டுகின்றார். Jydan Lurreau GOT : a
இரேகைலயம் வடிவங்களின் கூட்டு வெளி ஒளியும் நிழலும்
so புற உருவ ரேகையால் அடக்கப் படுவது வடிவம். இப் புற உருவ ரேகை தனக்குள் "லய" தயத்தை அடக்கி வைத் திருக்கிறது.
இரேகை ஓவியத்தினொருவகை
கிளர்ச்சிகளைப் பண்
அழகு என்னும் சொற். களை உபயோகிப்பதில் தெளி ஏற்படுகின்ற அழகாயிருப்பவை
சுருக்கெழுத்தெபன்து மணியத் தின் கருத்து.
வெளியே ஒவியத்தை உரு வாக்கும் கூட்டுப்பொருள், ஒளி யும் நிழலும் கூட்டுப்பொருளின் பாற் பிறப்பதாகும். பொருட் களின் அண்மை செய்மைக்கிடை யிலான தொடர்பையும், திட்ட LD fT ör மேடுபள்ளங்களையும் ஒளி இருளுடன் சரியான முறை யில் தொடர்ப்படுத்தித் தீட்டிக் காட்டுவதே ஒவியம். இது வர் ணத்தெர்னியால் சாத்தியமா கிறது.
வெண்மை, கருமை ஆகிய இரு எல்லைகளினிடையே காண் பிக்கப்படுவதே ஒளி. இரேகை உருவத்திற்கான தெளிவையும், லயத்தையும் தருகிறது. கலை ஞ ன் தனித்துவமானவனாக இருத்தல் வேண்டும். இத்தனித் துவம் கலைஞனின் திட்டமான தும், உண்மையானதுமான ஆக்க விருப்பிலேயே தங்கியுள்ளதென் பது இவரது அபிப்பிராயம். ஆக்கவிருப்பின் தொழிற்பா டின்றி உலகிலோர் சீர் சிறந்த கலை இருக்க முடியாது.
கலைஞனுக்கும் சமூகத்திற் குமிடையிலான தொடர்பை அழுத்திக் கூறுகின்ற ஒவியர் மணியம், கலைஞன் சமூசத்தின் ஓரங்கம். அவன் தன் ஒவியத் திற்கான தொனிப் பொருள், வேகம், தீவிரம் என்பனவற்றை சமூகத்திலிருந்தே பெற்று க் கொள்கின்றான் என்ற அபிப் பிராயமுடையவராய் இருந்தார். கலையின் முடிவான உயர்சிறப்பு நிலை கலைகளையும் அவ ன் வாழ்ந்த காலத்தையும் சந்தர்ப் பங்களையுமே பொறுத்திருக்கி றது எனக் கருதுமிவர், ஒவியம் பற்றி அறிவு பூர்வமாகச் சிந்தித் துச் செயற்பட்டவரென்பதில்
ஐயமில்லை,
(தொடரும்)
17

Page 11
இலக்கிய விமர்சனம்
மூலபாடத் திறனாய்வில்
சர்ச்சைகளும்
வாதப்பிரதிவாதங்களும்
லபாடத் திறனாய்வு இன்று மிகவும் நுண்மையான தொரு ஆய்வுத் துறையாக இலக் கியக் கல்வியுலகிலே கருதப்படு றது. நவீன ஆய்வுத்தி முறை மையினடியாகப் பழமையான இலக்கியங்களை
அவற்றின்
கனகசபாபதி நாகேஸ்வரன்
நோகசூம நலையும மூலபாடத் திறனாய்விலே கவனிக்கப்படுகி றது. எனவே மூலபாடத் திற னாய்வு செய்வோன் ஆழமான புலமையும், ஆராய்ச்சி நோக் கும், ஒப்பீட்டு ஆய்வும், உண்மை காணும் உள்ளமும் கொண்ட மைவது அவசியமாகிறது.
மூலத்தன்மையைக் காண்பதற்கு
இன்றைய யுகம் வழிவகுத்துள் ளது. பாடங்களின் தாடன மும் - பயிற்சியும் பாடாத்தரத் தைச் (மூலத்தை) செப்பமாக நிர்ணயிக்க உதவுவதனைத் தமி ழிலக்கிய ஆய்வாளர்கள் நன் குணர்ந்துள்ளனர். மூலபாடத் தின் நுட்பமான கவனம் கவிதை கள் - காவியங்கள் - தோத்தி ரங்கள் - புரானோதிகாசங்கள் ாள்பனவற்றினூடேதான் செல் கின்றன. சங்க இலக்கியங்கள் முதல் இன்றுவரையான நீண்ட நெடும் பாடல்கள் தமிழிலக்கி யச் சோலையிலேதான் பெருகி யுள்ளன. முன்னரே இருந்தது எவ்வாறு புதிய பரிணாமம்
பெற்றுத் திகழ்கிறது என்று
மூலபாடத் திறனாய்வு என் னும் இலக்கிய விம்ர்சனம் குறித் துச் சிந்திக்கும்போது வழுக்கள்" தான் முன்வந்து நிற்கின்றன. வழுவற்ற", "பிழையற்ற" சரி யான பாடம் எது என்பதனைக் கண்டுபிடிப்பதற்கான முறைகள் அனேகமுண்டு. நல்ல மனப்பாட மான இலக்கியங்களிலே வழுக் கள் அதிகம் இராது. பிழையறப் unti-Lorraig இலக்கியங்களில் அவ்வளவு வழுக்கள் இல்லை. கடவுள் சம்பந்தப்பட்டதாகவும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட பொரு  ைள ப் பற்றியதென்ற உணர்வினாலும் ஆகக்கூடியளவு சரியான பாடம் கைக்கொள்ளப்
பட்டிருக்க இடமுண்டு.
8

வாய்மொழியாக ம ன ன மாக்கி வைத்திருந்தவை ஆச்ச ரியப்படத்தக்கவகையில் தூய் மையானதாகவும், பேதங்கள் குறைந்தும் காணப்பட்டன. வாய்மொழி இலக் கி யங் க ள்
பிசிறு தவறாமலிருந்தன. அவை
ஞாபகசக்திக்குட்பட்டன. பாட மாக்கும் விதத்தில் இலகுவில் அமைந்துள்ளன. இசைக் கலப் புடையன ஆகிய இப்பண்புகளி னால் சமயச் சார்பான பெரும் பாலான இலக்கியங்கள் இன்றும் தூய்மையுடையனவாகவும், நம் பகமானதாகவும், செருகல் இல் லாமலும் விளங்குகின்றன. அதி கம் வாய்மொழியிலல்லாது ஏட்டு வடிவில் இருக்கும் பாடாந்தரங் கள் சில வேளைகளில் மாற்ற மடையக் கூடிய சூழ்நிலை கல்வி நிலையிலே உண்டு.
இந்திய இலக்கிய வரலாற்
றைப் பார்க்கும்போது இடைக் காலத்தில் (கி. பி. 14 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளில்) சமய நூல்கள் பெருகிவர அவற்றை நி ைன வில் வைத்திருந்தனர். பொழிப்புரைகள், சிற்றுரைகள் பெருகப் பெருகப் பாடபேதங் கள் உருவாகின. பிரபுத்துவக் காலத்தில் அரசியற் பேரரசுகள் ஒழிந்து சிறு குழுவினர் ஆண்ட காலத்தில் "பிரதிகளை"க் கெளர வம் கருதிப் பதிப்பித்தனர்.
வாய்மொழி மரபில் பயிலப் பட்டு வந்த கல்விமுறை அம் மரபின் மங்குதசைக் காலத்தில் அல்லது வேறு சில தடைகளி னால் பாடமரபு "அறுந்துபோ கும் நிலை" ஏற்பட்டது. அதை (Brake In The Tradition) 6TGor அழைப்பர். சில வேளைகளில் பாடமரபு அறுதலுக்குக் காரண மாகப் பிரதியைக் கொண்டோ
டல்" "ஒழித்துவிடல்" தொலைத் தல்" "காணாமற்போதல்" என் பனவும் நிகழ்ந்திருக்கலாம். இத் தகு  ைல ஏற்பட்டதொரு காலகட்டத்தில்தான் இறைய னார்களவியலுரை எழுதப்பட் டிருக்கலாம். பிறிதொருவகை யில் வாய்மொழி மரபு அறுந்த நிலையில் எ C4P å gi வடிவம் பெறும் காலகட்டத்திலேயே இறையனார் களவியலுரை எழு தப்பட்டது.
சிற் சில காலப்பகுதிகளிலே குறிப்பிட்ட சமயப்பிரிவினருக் குள்ளேயே அபிப்பிராய பேதம் தோன்றலாயிற்று. வைணவம் வடகலை, தென்கலை எனவும், சைவம், வேதாந்தம், சித்தாந் தம் எனவும் கிறித் து வம், புரொட்டத்தாந்து, கத்தோலிக் கம் என வும் பிரியலாயிற்று. சமய அரசியல், இலக்கிய இயக் கங்கள் குழுக்களாகப் பிரிந்து நின்று தத்தம் நிலைப்பாட்டுக் கேற்ப மூலத்தில் இடங்காண முனையும்போது பாடபேதம் ஏற்படுகின்றது. வைணவ வட கலை, தென்கலைப் பி ள வில் தேவாரமா? பிரபந்தமா 'அடிப் படை" " என்ற பிரச்சினையில் பல்வேறு சர்ச்சைகள் எழலா யிற்று. "ஆழ்வார் திருநகரி" என் னுமிடத்திலுள்ள பெரிய மட மொன்றில் 14 ஆம், 15 ஆம் நூற்றாண்டில் பிரபல்யமான வைணவ ஞானிகளை - நாலா யிரத் திவ்விய பிரபந்தத்தினைப் பாடமாக்கியவர்களைக் கூப்பிட் டுத் தமது கருத்தினை அழுத்தி யுரைப்பதற்கான சான்றுகளை உள்ளடக்கி நூலாகவே ஆக்க முனைந்தனர். இதை ஆங்கிலத் gâv Officlal Version Gr6ör Luíř.
இது நிறுவன முயற்சியாக வந் தது. பலராலும் மதிக்கக் கூடிய சபை அல்லது மடம் அல்லது கழகம் இதன் களமாக அமைந்
19

Page 12
தது. புகழ் பூத்த பல ரை ச் சேர்த்து - செல்வாக்கும் மதிப் பும் உள்ளவர்களையணுகி அங்கீ கரிக்கப்பட்ட பாடநிலைமை களை எழுத்திற் பொறித்தனர். அவையே தமது மதத்தின் அடிப் படைகளாகவும் அமைந்தன.
பல நோக்கங்களுக்காகவும் தேவைகளைக் கருதியுமே வாய் மொழியிலுள்ளவை பல எழுத் திற் பொறிக்கப்பட்டன. அவ் வாறு பொறிக்கும் பொழு து பல்வேறு "வழுக்கள் தோன்றி விடுகின்றன. புத்தர், கிறிஸ்து நாதர் போதனைகள், உபதே சங்களைச் சீடர்களே எழுதினர். அ வர் க ள து உபதேசங்கள்கதைகள் - கருத்துக்கள் - மகா வாக்கியங்கள் - அருள் மொழி கள் என்பன பொன் மொழிக ளாகவே பேணப் பட் டன. பெளத்த மதத்தின் வளர்ச்சி வரலாறானது சீடர்களது வர ளாறாகவே அமைந்துள்ளது. கி. பி. 2ஆம் 3 ஆம் நூற்றாண் டுகளில் பெளத்தம்பிளவுபட்டது. புத்தர்பிரானைக் "கண்டவனைக் கண்டவனைக் கண் ட வன்" சொன்னவையே பெரிதாக க் கணிக்கப்பட்டது. மூலபாடங்க ளுக்கு மூலக் கூறுகளுக்கு மனித னுடைய சார்புகளுக்கேற்ப விளக் கங் கொடுக்கின்ற பொழுது பாடங்களும் பேதமுறுகின்றன. புத்த சங்கம் ஒருவகைப் பிரா மணச் சங்கமாகியது. பிராம ணச் சமூகப் பழக்க வழக்கங்கள் பெளத்த சங்கத்தில் ஊடுரு விற்று. இதனால் மூல த்  ைத நிர்ணயிக்க வேண்டிய தேவை யினால் எது உண்மையானது என்ற ஆராய்ச்சி பிறந்தது. சரி யா ன மூலத்தைப் பார்க்கத் தொடங்கினர். இதனாலேயே மகாயானம் என்றும் ஹரீனயா னம் என்றும் எதிர்முனைப் போராட்டம் - முட்டி மோதல்
20
நிலை ஏற்பட்டது. மணிமேகலை பற்றிய ஆராய்ச்சியும் இத னோடு தொடர்புபட்டதே. T
மறைந்து - கிலமுற்றுசெல்துழைத்த ஏடுகளிலும் விடு பட்ட இடங்களைத் த கு தி படைத்தவர்களெனக் சுருதிக் கொண்டவர்கள் சிலர் թgւնւ9 எழுதினர். இதனாலும் பாட பேதம் உண்டாயிற்று எழுத் துப் பிரதிகளில் அபரிமிதமான பாடபேதங்கள் ஏற்படலாயிற்று. உண்மையில் விடுபட்ட இடத்தை நிரப்பக் கூடாது. ஆயினும் தகுதியுண்டென்று கருதியதால் விடுபட்ட இடத்தை நிரப்பினர்; திருத்தினர். இச் செய்கையி னால் பாடபேதம் - எது அசல்? ாது நகல் என்பது மயக்கநிலை யில் - கண்டு கொள்ளவியலாத வாறு அமைந்தது.
தற்காலத்தில் மூலபாடத் திறனாய்வினை நிகழ்த்துவோன் துணைக் கொள்ளும் கருவிகளும் வாய்ப்புக்களும் நெறிமுறைக ளும் அக்காலத்தந்நேரத்திலில் லாத காரணத்தினாலும், நவீன ஆய்வு முறையினால் நெறிப் படுத்தப்படும்போது "பிழைகள்? அல்லது 'வழுக்கள் மிதமிஞ்சிக் காணப்படுவது இயல்பு. விஞ் ஞான முறை ஆய்வினடியாகத் தோன்றும் பாரபட்சமற்ற முடிவு மெய்ஞ்ஞான - நம்பிக்கையின டியாகத் தோன்றுகின்ற அதீத வயப்பட்ட நம்பிக்கையினைச் சிதறடித்து விடுகின்றது. இத னால் மனத்திருப்திக்குச் செய்த வேலையில் உள்ள பிழைகளை வகைப்படுத்தும்போது பிரதியில் பிழைகள் அநேகம் என்பதை அறியலாம்.
மூலபாடத் திறனாய்வென் பது பாடத்தில் எவ்வளவு வழுக் கள்" அல்லது "பிழைகள்" அல் லது "தவறுகள்" என்பதனைக் கண்டு பிடித்தலேயாகும். O

கடிதங்கள்
நீண்ட நாட்களுக்குப் பின்னர் சிறுகதை எழுதியிருக்கிறீர்கள், புதுவிதமான தலைப்பு புதிய நோக்கு. சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எழுதிவாருங்கள்.
சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் ஆண்டு மலர்கள் வெளிவர வில்லை. தொடர்ந்து பல வருடங்களாக ஆண்டு மலர்களை வெளி பிட்டு வந்த உங்களால் இந்த இரு ஆண்டுகளிலும் மலர்களை வெளியிட முடியாமல் போய்விட்டதை எண்ணிச் சூழ்நிலை மீது ஆத்திரம் வருகிறது.
மல்லிகைப் பந்தல் வெளியீடுகளும் சமீப காலமாக ஒன்றுமே வரவில்லை. மின்சாரம் இல்லாமை, பத்திரிகைத்தாள் தட்டுப்பாடு காரணம் என்பது எமக்குத் தெரியும். இருந்தாலும் வெளியிட முயலுங்கள்.
தேசம் முழுவதும் முன்னர் இருந்தது போலச் சந்தாதாரர்கள் இருக்கிறார்களா? சந்தாவைப் புதுப்பிக்கிறார்களா? தொடர்ந்து மல்லிகையைப் படித்தவர்கள் எங்கிருந்தாலும் மல்லிகையை மறக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
இளந் தலைமுறை எழுத்தாளர்கள் சமீப காலங்களில் எழுத்து வலிமையுடன் மிளிரிந்து வருவதாகத் தெரியவில்லையே 50 - 60 70-80 போல 80-90 க்ாகன படைப்புத் தலை முறை அருகிப் போய் உள்ளதே. இதைப்பற்றிச் சிந்தித்தீர்களா? என்ன காரணம்.
மானிப்பாய், அ. தவசீலன் O 9 O
மல்லிகையைத் தொடர்ந்து கொழும்பு வருவீர்களென எதிர் பார்த்தேன். இப்பொழுதெல்லாம் இது லேசான காரியமா என்ன?
பூல்ஸ்காப் பேப்பரிலேயே மல்லிகையை வெளிக்கொணர்ந்தமை பற்றி பலரும் வியந்து பேசிக்கொண்டார்கள். -
நண்பர்கள் கூடும் போதெல்லாம் தங்களையும் மல்லிகையை யும் பற்றிக் கதைக்காத நாளேயில்லை. இப்படி நெருக்கடியான ဦ:: முகம் கொடுக்க நேர்ந்திராவிட்டால் ம ல் லி  ைக
வளியீடுகளும் சாதனையேற்படுத்தியிகுக்கும்.
திக்குவல்லை - கமால்
O be
டிசம்பர் மாத மல்லிகை கண்டேன். தங்களின் இந்த மல்லிகை வெளியீட்டிற்கு உங்களின் விடாமுயற்சியும் தளராத நம்பிக்கையும் தான் காரணம் என்பதை அறிய முடிகிறது. சென்ற மாதம் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். தூண்டில் பகுதியைப் புரட்டியதும்
21

Page 13
என் கேள்விக்கு தங்களின் சுவாரஸ்சியமான நல்ல பதில் கிடைத் தது. மிக்க நன்றி. ஆனால் நீங்கள் "குணேஸ்வரன்" என்பதற்குப் பதிலாக குணசேகரன் எனத் தவறுதலாகப் பிரசுரித்து விட்டீர் உள். பரவாயில்லை. இக்கடிதத்துடன் எனக்கு அடுத்தமாத மல்லி கைக்குரிய தபால் தலைகள் அனுப்பியுள்ளேன். தாங்கள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் மல்லிகை கிடைப்பது மிகக் கடினமாக 2 ள்ளது. அதி க ம |ா க சுன்னாகம் துர்க்காவில் தான் மல்விகை கூடுதலாகப் பெற்று வரு வேன். ஆனால் சில வேளைகளில் மல்லிகை முடிந்துவிட்டால் யாழ்ப்பாணம் தான் வரவேண்டியுள்ளது. அத்துடன் சந்தாதார ராக நானும் இணையலாம் என எதிர்பார்க்கிறேன்.
தொண்டைமானாறு. எஸ். குணேஸ்வரன்
O O
முருகபூபதியின் வெளிநாட்டுக் கடிதத்தின் மூலம் பல தகவல் களை அறிய முடிநீதது. அவுஸ்திரேலியாவில் இருந்து வெறுங் கடிதங்களை எழுதுவதை விடுத்து, கதை எழுதினால் நல்லது என்பது எனது அபிப்பிராயம்.
சென்ற இதழ்களில் கவிதைகள் அதிகம் இடம் பெறவில்லை. நீங்களும் அடிக்கடி எழுதுங்கள். ஒரே மாதிரி இதழை வெளியிடா மல் அடிக்கடி மாறுதல் தேவை. இதையும் கவனத்தில் கொள்ள வும். இலக்கிய விவாதங்கள் நீண்ட நாட்களாக மல்லிகையில் இடம் பெறவில்லை. சர்ச்சைக்குரிய இலக்கியப் பிரச்சினைகள் பற்றி விவாதங்களை ஆரம்பியுங்கள்.
97 வது ஆண்டு மலர் இந்த ஆண்டு வெளிவந்திருக்க வேண்டி யது. நமது பிரதேசத்தில் இன்று சூழ்ந்துள்ள நெருக்கடி காரண மாக மலர் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்த ஆண்டு நிச்சயம் ஆண்டு மலரை வெளியிட ஆவன செய்யவும். சென்ற இதழில் கடிதப் பகுதியில் எழுதியிருந்த சாத்தூர் தனுஷ்கோடி ராமசாமியின் கடித வரிகள் மனதைத் தொட்டு உலுப்பியது.
சண்டிலிப்பாய், வே, கருணாகரன் 8 O O
கொப்பிப் பேப்பரிலை பெப்ரவரி 92 இதழை முதன் முதலில் அச்சடித்துள்ளீர்கள். அது கூடத் தேவைதான். அந்த இதழை மிக்க கவனத்துடன் பாதுகாத்து வைத்துள்ளேன். பின்னொரு காலத்தில் பின் வரும் இலக்கியத் தலைமுறையினருக்கு எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் மல்லிகை வெளிவந்தது எனபதை அறி யத் தருவதற்குச் சாட்சியாக இந்த மல்லிகை தேவைப்படும்.
எத்தகைய சிரமங்களுக்கு மத்தியில் மல்லிகையை நீங்கள் வெளியிடுகிறீர்கள் என்பதை இந்த மல்லிகையின் வரவே சொல் லாமல் சொல்லுகின்றது. தொடர்ந்து 1கயற்சி செய்து வாருங்கள்.
கொழும்பு - 6, ந. பாலேந்திரா
22

சொல்லம்பலத்தில் சுவை
- ஈழத்துச் சிவானந்தன்
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். எதற்காக அப்படிச் சொன்னார்கள்? பண்டத்திற்கு உப்புப் போடாதுபோனால் அதிலே சுவை இருக்காது; சுவையில்லாதது கவைக்குதவாது குப் பைக்கே பயன்படும் என்பது இதன் கருத்து. இது போன்றே சொற்பொழிவுக் கலை சபையில் எடுபட வேண்டுமானால் சுவை முக்கியம். பொருளின் ஆழ அகலத்திற்கேற்ப சுவையும் கலத்திருந் தாலேயே சபையோர் அதனை விரும்பிக் கேட்பர். இல்லையானால் என்ன சிறப்பம்சங்கள் இருந்தாலும் உப்புச்சப்பில்லாப் பேச்சு" ான்ற கணிப்பு வந்துவிடும்.
உணர்ச்சி பாவமே சொற்சுவைக்கு மூலம். இலக்கண நூல்கள் குறிக்கும் ஒன்பது சுவைகளையும் உணர்ச்சி நிலையில் வடித்துக் காட்டிப் பேசும் பேச்சே உச்ச நிலையை அடையும். சொல்லம் பலத்தில் சுவை ஒரு செல்வமாகவும், சக்தியாகவும் மிளிர்வது. கேட்போர் பார்வை தோற்றத்தில் படிய, காதுகள் சுவையைத் தேடிக் கூர்மை கொள்ளும். காதுகளின் தேவை நிறைவு செய்யப் படாதவிடத்து கண்களும் தன் கடமையை முடித்துக் கொண்டு செவிப்புலனோடு சேர்ந்து விலகிப்போகவே எத்தனிக்கும். சொற் பொழிவில் காதுகளை இழுத்து வசப்படுத்தினாலேயே மற்றைய அங்கங்களையும் கூட்டாக இருத்திவைக்க முடியும்.
கற்காது போனாலும் கேட்க வேண்டுமென்னும் எண்ணங் கொண்டோரும் செவிக்கு உணவில்லாது போதுதான் வயிற்றுக்கு உணவு கொள்ள வேண்டுமென்போரும், நுட்பமான பொருளைக் கேட்டறிந்து கொள்ள வேண்டுமென்போரும் செல்வத்துட் செல் வம் செவிச் செல்வமாதலால் அச் செல்வத்தைத் தேடவேண்டு மென்போருமாக பலதிறத்தார் கேட்போர் கூடத்தில் இருப்பர். இவர்கள் எல்லோருக்கும் உவப்பான சுவையுடன் சொற்பெருக்கு காற்றெடுத்தல் வேண்டும்.
சைகையால் ஒரு கருத்தை இலகுவில் வெளிக்காட்டிவிடலாம். கண்காட்டி ஒருவரை வெளியேற்றலாம். விரலால் ஒருவரை அரு கில் அழைக்கலாம். வாயில் ஒரு விரலைவைத்து பிறரைப் பேசா மல் இருக்கச் செய்யலாம். பேச்சு மொழியால் இவற்றைச் செய் தும் அதற்கு மேம்பட்ட சொற்பொழிவு நிலையால் மக்களை இயக்கவும் சுவைக்கலப்பு அவசியமாகிறது.
சைகை மொழியிலிருந்து வாய்மொழிக்கு மனிதன் வளர்ந்து வந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. வாய்மொழி அடுப்பங்கரை பிலிருந்து அரங்குவரை தாவித் தனக்கென இடமொன்றைப் பிடித் க் கொண்டதற்கு சுவையே அதற்கு உதவியது. சபையை அறிந்து பசுதல் என்பது சபையோரின் அறிவுத்திறம் சுவைத் தரம் ஆகிய வற்றை அறிந்து பேசுதலைக் குறிக்கும். நமக்கு முன்னால் பேசு
2岛

Page 14
பலரின் பேச்சைச் சபை எப்படி அனுபவிக்கிறது என்பதைக் கவ னிததோ அல்லது நமது பேச்சுப்போக்கில் சில செய்திகளைக் கூறி சபையின் சுவை உணர்வைத் தெரிந்து கோள்ளலாம்.
ஒன்பது சுவைகளிலும் தேர்ச்சி பெற்றவர், நிகழ்ச்சிக்கேற்ற சித்தரிப்போடு பேசிக் களிப்படையவும், கண்ணீர் விடவும், ஆவே சம் கொள்ளவும், சோகம் கொள்ளவும் வைக்கும் சுவை நிலை மெய்ப்பாட்டுச் செல்வம் சொல்லம்பலத் தேவைகளில் ஒன்றே. பேச்சை அமைக்கும் அழகு கையாளும் உத்திமுறைகள் அதை நகர்த்திச் செல்லும் நளினம் முதலியவற்றால் சுவைப் பெருக்கை உண்டாக்கலாம். கடல் வெள்ளத்தை அள்ளி மேகம் மழையாகப் பெய்வது போல் மக்கள் வெள்ளத்திலிருந்து சுவையுணர்வு அறிந்து இழுத்து சொல்மாரியாக்கினால் அம்மாரி மக்கள் செவிவழி நுழைந்து மனங்களில் ஒடி நிறைந்து பயன்விளைக்கும்.
கேட்போர் பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொண்டு அவர் களுக்கு எந்தப் பாணியில் உரைத்தால் ஊட்டமாகும் என்று யோசித்துப் பேசும் சுவையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தெரியாத இடங்களுக்குப் போகும்போது பேச்சினை ஒழு ங் கு செய்ய வருபவரிடத்தில் அப்பகுதி மக்களின் சுவைத் தேவை இர சிப்புத்தன்மை எப்படியானவை என் ப ைத க் கேட்டு அறிந்து கொண்டு பேசவேண்டும்.
சங்கீதத்தில் மட்டும்தான் ஆரோகண அவரோகணங்கள் ஆலாபனைகள் முதலியன என்றில்லை. பேச்சோசையிலும் இவைக்கு இடமுண்டு. சுவைப் பெருக்கத்திற்கான இந்தத் திறனைப் பெறும், வரை சொற்பொழிவுக்குப் பயிற்சி தொடர வேண்டும். சபையைப் பார்த்துப் பேசுதல் வேண்டும். சபையோரோடு கலந்தும், சபை யோரைக் கலக்கவைத்தும் சொற்பெருக்காற்ற வேண்டும். சபை யோர் நிலத்திலிருக்க பேச்சாளர் வானத்தைப் பார்த்தபடி பேசு தல் நல்லதல்ல. சபையை விட்டுப் பிறத்தியானால் என்னதான் சுவையிருந்தாலும் காதுக்கு இனிமை சேர்த்து கருத்தில் இறுக்கம் கொள்ளவைத்தல் இயலாது போய்விடும்.
கறி சுவையாக இருக்க கடுகு, சீரகம், வெந்தயம் முதலிய வற்றை தாளித்து ஊற்றுவார்கள். இதுபோன்றே பேச்சுச் சுவைக் கும் மொழித்தாளிதம் தேவை. சில சொல்லம்பலங்களில் மொழித் தாளிதம் தெரியாதவர்கள் நிறைந்த பொருளை குறைந்த சுவை யோடு கொடுத்துவிட்டுத் திருப்தியடையாமல் இறங்குவார்கள். சிலர் குறைவான பொருளையும் மொழித் தாளிதத்தோடு வழங்கி அதை அனுபவித்த மக்களை மகிழ்வோடு கண்டுவிட்ட திருப்தி யோடு செல்வர். v
சொற்சுவையோடு இன்முகம் காட்டியும் சபையோரை மகிழச் செய்யலாம். சொற்போக்கின் நயம் சுவை உணர்வைத் தூண்டி இரசிப்புக் கடலில் அமிழ்த்த வேண்டும். சொற்சுவை தனி ஊற் றாய் தாய் ஊற்றாய் எழுந்து வரவேண்டும். பிறர் ஊற்றை பிரதி பண்ணுதல் சுவைக் குறைவை உண்டாக்கிவிடும்.
பேசத் தொடங்கும்போது உச்சக் கு ர லில் தொடங்குவது சுவையூட்டலுக்குத் தடங்கலாகிவிடும். மெதுவாக ஆரம்பித்து
多基

படிப்படியாக ஏறி உயரத்துக்குப் போகவேண்டும். போகும் வேகத் நிற்குத் தக்க சொல்லோட்டங்கள் இணைய வேண்டும். சுவை றித்த கையொலிகள் கேட்போரிடமிருந்து இரண்டுவகையாக வளிக்கிழம்பும். ஒன்று நடத்து என்னும் பொருளிலும் மற்றை யது நிறுத்து என்னும் பாங்கிலும் எழும். இதனை இனங்கண்டு தக்கபடி நடந்து கொள்ள வேண்டும்.
கலைப்படைப்பில் அழகியல் கண்ணுக்கு விருந்தளித்து படைப் பின் தோற்றம். வெளிப்பாடு, பயன்பாடு முதலியவற்றை அனுப வத்திற்குக் கொண்டு வருவது போன்று சொற்பெருக்கில் சுவை யியல் காதுக்கு உணவூட்டி பொருளை விளக்கி தெளிவு சேர்க்கி றது. "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்ற பாரதிவாக்கு நாக்கில் சித்த வேண்டிய தேனை காதுக்குள் விடுதல் பற்றிக் கூறுகிறது. காதுக்குள் தேனை விடலாமா? தேனின் இனிமையைக் காது அனுபவித்தல் என்பது மேலானதோர் உணர்வு நிலையாகும். இவ்வுணர்வு நிலையைச் சுவையியல் உருவாக்கிவிடும்.
சொற்பொழிவுக்கலை உளவியலோடு தொடர்புடையது. கேட் போரின் இறுகிய இதயத்தை அல்லது அங்குமிங்கும் அலைப்புறு உள்ளத்தை இழந்து ஒரு நிலையில் நிறுத்தியே கருத்துக்கோர்வை களை சுமக்கவைக்க முடியும். மனதை நிலைநிறுத்துவதற்கு உத வும் கருவியாக சுவையினியலைக் கொள்ள வேண்டும். சுவையில் தாத சொற்பொழிவு புறக்குடத்து நீர்போல் பயனற்றதாகிவிடும். கேட்பார் பிணிக்கும் தகையனவாய் சுவையியல் சொற்பெருக்கில் மேவி நிற்றல் வேண்டும். சபையிலிருப்பவர்கள் பல காரணங்க ளால் முகத்தை இறுக்கி விறைப்பாக வைத்துக் கொண்டிருக்கலாம். அதனை பேச்சுச் சுவையால் இழக்கி மலர்ச்சி கொள்ள வைக்க வேண்டும். முன்னால் இருப்பவர்களின் முக இறுக்கம் சுவைக் கூறு ஒன்றினால் புன்முறுவலாக மலரும்போது அதனை மேலும் விரி வடையச் செய்ய முனைய வேண்டும். முறுவல் சுருங்கினால் மீண் டும் மலரவைப்பது கடினமாகிவிடும் ,
தெளிவும் நிதானமும் நறுக்குத் தெறித்தாற்போன்ற வார்த்தை விலாசமும் சுவைக் கூறை நிறைவாக்க உதவக்கூடியன. வார்த்தை பதினாயிரத்தொருவர் என்று குறிக்கப்படும் சொற்பொழிவாள ருக்கு குறைந்தது மூவாயிரம் வார்த்தைகளாவது தெரிந்திருக்க வேண்டும். இத்தெரிதலுக்கு அகராதியிலுள்ள சொற்களைப் பாடம் பண்ண வேண்டுமென்பதில்லை. நல்ல உரைநடையில் உருவான புத்தகங்களைத் தேடிப்படிக்க வேண்டும் திரு. வி. கலியானசுத்தர முதலியார், டாக்டர் ரா, பி. சேதுப்பிள்ளை, தவத்திரு குன்றக் குடி அடிசுளார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், அறிஞர் அண்ணாதுரை, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் நூ ல் கள் உரைநடைவளம் சிறக்க உதவுவன.
மொழியின் அர்த்தபேதங்களையும், ஒலிபேதங்களையும் உணர்ச் சிப் பாவத்துடன் தெரிந்திருந்தால் சுவைப்பொழிவு இலகுலாகி விடும். சொல்லம்பலத்தில் சொற்கள் சொல்லப்படுவதில்லை. ஆளப் படுவது. அரசாளல், எழுத்தாளல் போல் நாவாளலே சொற்பெருக்
25

Page 15
காகும். பாராளும் வேந்தனுக்குள்ள கவனம் நயலாளும் அரசனுக் கும் தேவையே சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் அச் சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து" என்னும் திருக் குறள் நாவாட்சிக்குரிய அவதானப் பிரதானத்தைக் கூறுவதாகும், சொல்லை விழுங்காமலும் சுக்கிவிடாமலும் ஒலிப்பொலிவுடன் பேசவேண்டும். பேசும் தோறனைக்குகந்த முகபாவனை எப்படி யிருக்க வேண்டுமோ அப்படியே இருக்க வேண்டும். சிரிப்பு நிவை யில் அழுமூஞ்சியுடன் சோக நிலையில் மகிழ்மூஞ்சியும் வரக்கூடாது.
சபை விரும்பியும் விரைந்தும் கேட்டு மகிழ சொற்பெயழிவுச் சுவைக்கு மொழிப் பொலிவூட்டும் திறம் அவசியம் தக்க இடங் களில் தகுதியான பொருத்தமான சொற்களைப் பெய்து, சொற் பொழிவைச் சுவையாக்க வேண்டும். சொற்பொழிவைச் சிறுகதை யோடு ஒப்பிட்டு நோக்கலாம். கரு, உரு, உத்தி, உணர்ச்சி. ஆரம் பம், மத்தி, நிறைவு முதலியன சிறுகதைகனின் தேவைகள் போல்; எடுப்பு, தொடுப்பு, முடிப்பு, உருவம், உள்ளடக்கம், உணர்ச்சிக் கோவை, நேரம், ஒசைச் சிறப்பு ஆகிய தேவைகள் சொற்பொழி வுக்கும் உண்டு. சிறுகதை வார்ப்பில் சறுகல் உண்டானால் அது பேச்சு ஆகிவிடும். எழுத்தாளர்களில் சிலர் சிறுகதையாளர்களாய் இல்லாது போனால் "பேச்சாளர்களில் சிலர் சொற்பொழிவாளர் களாய் இல்லாமல் போய்விடுகின்றனர்.
தமிழ்ச் சொற்பொழிவுகளில் பிறமொழிக் கலப்பு இருந்தால் சுவைக்கும் என்று சிலர் ஆங்கிலம் கலந்த உரையை நிகழ்த்துவர். இது சுவைக்குறையை உண்டுபண்ணி விடும். மெருகேறும் என்று எண்ணிக் கொண்டு கருவறுக்கும் காரியம் செய்யக்கூடாது. சடு வாய் உருவாய் விளங்கிக் கொண்டிருக்கும் சொற்பெருக்கை மொழிக் கலப்படம் கழிவாய் இழிவாய் உருமாற்றிவிடும். சத குப்பை மருந்துக்கு உதவலாம் விருந்துக்கு உதவாது.
மணிப்பிரவாள நடை என்று கூறிக்கொண்டு தமிழோடு வடமொழியைக் கலந்த சொற்பொழிவுசுளும் வெற்றிபெறவில்லை. தனித் தமிழ், பொழிவு என்று ஆவேசத்துடன் கடுங்கோட்பாடு காட்டிய கடுந்தமிழ் உரையும் வளர்ந்து சிறக்கவில்லை. தூய்மை யான செந்தமிழே விளங்கு மொழியாகவும் சுவை மொழியாகவும் சபையோரால் ஏற்றுக் கொள்ளப்படும்.
தெவிட்டாத அலுப்புத் தட்டாத நீண்ட நேரச் சொற்பொழி வுதள் சிறப்படைவதற்கு செந்தமிழ் நடையும் சுவை தோய்ந்த சொல்லோட்டமுமே காரணமாகும். தவத்திரு குன்றக்குடி சி+ ளாரின் சொல்லம்பலச் சுவை பற்றிக் குறிப்பிட்ட் நாவலர் நெடுஞ் செழியன் "அடிகளாரின் அருளாட்சிக்குட்பட்டிருக்கும் பறம்புமலை யில் நடந்த பாரிவிழாவிலே, அம்மயிைன் திரவியங்களான பல சுளையும் தேனும் பரிமாறப்பட்டபோது நாக்கு அனுபவித்தி தித் திப்பினை அவர்களுடைய செந்தமிழ் சொற்பெருக்கு காதுகளுக்கும் வழங்குகின்றது. தேனைப் பலாச்சுளை ஆயினானை என்று அடிக ளரைப் பாராட்ட வேண்டும்" என்று விதந்துரைத்தார். சொற் பொழிவுக் கலையின் உயிர் நாடி அதன் சொல்லோட்டத்திலும் சுவையிலுமே தங்கியுள்ளது. O
26

மூன்று பேராசிரியர்கள்
முன்னிலையில்.
அநு. வை. நாகராஜன்
கீழ்மட்டத்து மக்களின தும், ஒடுக்கப்பட்ட 'பஞ்சை' களினதும் அவலங்களை தனது எழுத்துகளாலும் போராட்டங் களாலும் பிட்டுக் காட்டி, உயர் மட்டத்தாரின் மேலாதிக்கங்க  ைள க் கீறிக், கிழித் த வர் கே. டானியல் என்ற ஈழத்துக் கோர்க்கி." அம்மக்களும், இம் மண்ணில் வாழும் மாநுடத்தின் மனிதர்களே என்ற உணர்வினை அந்த உயர் மட்டத்தாரின் உச் சந் தலையில் உறைக்க வைத் தவர் அந்த டானியல். அன்று அவர் விதைத்த விதைகள், இன்று பரிமாணங்களைப் பிரச வித்து நிற்கின்றன.
இக்கருத்தினைத் தொணிப் பொருளாகக் கொண்டு கடந்த 22 - 3 - 92 ல் நல்லூர் கம்பன் கோட்டத்தில், அமரர் கிே. டானியலின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் நினைவு கூரப் பெற்றது. இதற்கான ஏற்பாடு களை மல்லிகைப் பற்தல் ஒழுங்கு செய்திருந்தது.
இந் நினைவரங்குக்கு, யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை முதல்வர் பேராசிரியரி அ. சண் முகதாஸ் தலைமை வகிக்கடொமினிக் ஜீவா வரவேற்புரை
27
நிகழ்த்தினார். மாமேலான வர வேற்புரையைத் தொட் டு க் காட்டிவிட்டு, வழக்கத்திலும் மேலாக உணர்ச்சி வசப்பட்டு, தனக்கும் டானியலுக்கும் உள்ள தொடர்புகளை. டா னி ய ல் வாழ்ந்த சமூகத்தில் அவர் எவ் வாறு கணிக்கப்பட்டார் என்ப தையும், டானியலின் "மாணிதம்" சமூகத்தில் எத்தகைய தாக் கத்தை உருவாக்கியது என்பதை யுங் கோடிட்டுக் காட்டினார். அதில் விசேடமாக, தா னு ம் டானியலும் உயர்மட்டத்துச் சமூகத்தால் பெற்ற அநுபவங் கள் பல என்றும், அவ்வறுபவங் களால் தாம் ப்ெற்ற முனைப்பு கள் தம்மை இ ன ங் காட்ட வைத்தன என்றும், பல்கலைக் கழகப் பட்டமோ, உயர்மட்டத் துக் கல்வி வசதியோ இல்லாத தமக்குக் கிடைத்த ஒரேயொரு பல்கலைக் கழகம் ‘கார்த்திகே சன் மாஸ்ரர்" என்ற பல்கலைக் கழகமே என்றுங் கூறினார்.
*உயர்மட்டத்திற் பிறந்தவ ராயினும், கார்த்திகேசன் என்ற அம் மாமனிதன் ஒடுக்கப்பட்ட எம்போன்றோரின் திறமையை இனங் கண்டு- நெறிப்படுத்திஎம்மினத்தின் அவலங்களை வெளிக்காட்ட வழி வகுத் து வைத்தார். அவரால் ஒரு ஜீவா

Page 16
வும். ஒரு டானியலும் முன் னெடுத்துச் செல்லப்பட்டார் கள். இவர்கள் மூலம் இன்று பலர் முன்னெடுத்துச் செல்லப் படுகிறார்கள். அந்த வகையில் டானியல் என்ற படைப்பாளி தனிய எழுத்தோடு மட்டும் நில் லாது ஒடுக்கப்பட்டோர் மத்தி யிலிருந்து ஒரு போராளியாகவும் நின்று செயற்கரிய செயல்கள் பல செய்துள்ளார். அ வ ச் நினைவு, மாணிதம் இருக்கும் வரை இந்த மண்ணில் நினைக் கப்படும் எ ன் று கூறினார். மேலும், ஜீவா தனது உரையில் "டானியலின் 'கானல்" ஈழத்து இ லக் கி யப் பாதையில் ஒரு சிறந்த படைப்பு. இதற்கு முன் னும், பின்னும் ஒரு சிறந்த நாவல் படைக்கப்படவில்லை. ஆதலின், 'கானலால் டானிய லையும், டானியலால் 'கான லையும் ஒரு தனி யிட த் தி ல் வைத்து மதிக்கிறோம்" என்றுங் கூறினார்.
போாசிரியர் சண்முகதாஸ் த ன து தலைமையுரையில்"l –rr6sfluev துன்பப்பட்டவர்க ளுக்கு எழுதினார், அதுவும் அந் தத் துன்பப்பட்டவர்களின் அவ லங்களை அவர்களும் விளங்கிக் கொள்ள - தனக்கேயுரிய ஒரு பாணியை வகுத்துக் கொண்டு எழுதினார். அதனால் இந் நாட் டின் சமூக அமைப்பை மாநுட இயலாளர்களுக்கு இனங்காட்டி னார். அந்த வகையில் ஆய்வா ளர்களுக்கு அவரோர் அரும் படைப்பாளியாகவும், அதே வேளையில் அவரொரு மாநுட இயலாளராகவும் விளங்கினார். டானியலின் எழுத்துக்கள் ஜப் பான் பல்கலைக் கழகம்வரை செ ன் று மொழிபெயர்ப்புப் பெற்று, ஆய்வுப் படைப்பாயும் ஆகிவிட்டன. இதுவொன்றே டானியல் ஒரு சிறந்த படைப் பாளி மட்டுமன்றி ஒரு சிறந்த
28
மாநுடன் என்றுங் கணிக்கப் போதுமானது" என்றார்.
யாழ். பல்கலைக்கழக மருத் துவப்பீட பேராசிரியர் செ. சிவ ஞானசுந்தரம் (நந்தி) டானிய லின் நினைவுப் பேருரையின் போது மிகவும் அமைதியாகவும், காத்திரமாகவும் அதேவேளை யில் "பொடி வைத்தும்" சில தகவல்களையும், தரவுகளையும் தந்தார்.
"டானியல் எழுத்தில் மிக நிபுணன், சம்பவக் கோவைபின்னணி விவரிப்பு - பாத்திரப் படைப்பு என்பன மூலம், தான் எடுத்துக் கொண்ட கருத்தை மிகவும் இலாவகமாக வாசகரின் மனதிற் பதிய வைப்பார். அதில் வியப்பும் மரியாதையும் இருக் கும். ஆனால், அவரது படைப் புகளின் ஒவ்வொரு முடிவும் வாசகனை சந்தோஷத்தில் ஆழ்த் தாது, சிந்தனை வயப்படுத்தி ஆழமான நெருடலில் ஆழ்த்தி விடும். டானியலின் படைப்பு களை விமர்சகர்கள் பலர் பார தூரமாக விமர்சித்திருக்கிறார் கள். சுப்பிரமணிய ஐயர் போன் றோர், டானியலின் நாவல்கள் உயர்சாதிக்காரரைச் சாடும் பிர சார நாவல்கள் . என்று கூற, Gugu nráFfurf க கைலாசபதி "பஞ்சப்பட்டவர்களின் பேரோ வியம் (பஞ்சமர் 1-ம் பாகத்தின் மதிப்புரையில்) எனக் கூறியிருக் கிறார். இந்த இடத்தில் கோர்க் கியின் இடத்தை ட |ா னி ய ல் பெறுகிறார். கோர்க்கி என் றாலே க ச ப் பு என்பதுதான் பொருள் என்று கூறியவர்களே, அவனை இனிமையானவன் என் றும் விமர்சிக்கிறார்கள் என்று கூறிய 'நந்தி மேலும் பேசுகை யில்- இந் நாட்டின் கல்வி நிலையையும் மாணவர்களது நவீன இலக்கிய அறிவு பற்றியும் அறியத் தான் நடத்திய ஓரி ஆய்வை நினைவுபடுத்திப் பல

தகவல்களையும், தரவுகளையும் எடுத்துக் கூறினார். அவரது ஆய்வின்படி எமது உயர் கல்லூ ரிகளின் மேல்வகுப்பு மாணவர் களது தமிழறிவு மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது என்றும், எமது எழுத்தாளர்கள் பற்றியும் அவர்தம் படைப்புகள் பற்றியும் ஒரு பொது அறிவு தானும் இல்லாதிருக்கிறார்கள் எமது மாணவர்கள் எ ன் று ம் மிகவும் மனத்தாங்கலுடன் விமர் சித்தயர். அத்துடன் டானியல் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக, அதேவேளையில் நுண்மதி மிக்க ஒரு படைப்பாளியாகவும் விளங் கியமைக்கு ஏற்ற மதிப்பு இங்கு வழங்கப்படவில்லை எ ன் றும் இருமுறை யாழ். பல்கலைக்கழ கத்துக் கெளரவ விருதுக்குப் பரிந்துரை செய்தபோதும் அது ஒதுக்கப்பட்டு - திராகரிக்கப்பட் டது என்ற வேதனையான செய் தியையும் கூறினார். யாழ். பல் கலைக்கழகக் கவின் கலைப் பீட முதல்வர் பேராசிரியர் கா. சிவத்
தம்பி, டானியலின் நினைவுப் பேரு  ைர  ைய, பிறிதொரு கோணத்தினின்று ஆய்வுரை செய்யும்போது- டானி ய ல்
வாழ்ந்த சமூக, பொருளாதார, அரசியல் பார்  ைவகளுக்கு ஊடாக டானியலின் மேதா விலாசத்தையும் பணிகளையும் எடுத்து விளக்கினார்.
"இந்நாட்டின் தமிழரின் இன்றைய போராட்டம் ஏதேர் ஓர் அடித்தளத்தில் இருந்தே முகிழ்ந்திருக்கிறது. தனிய அரசி யல் விழிப்பு மட்டுமல்லாது, சமூக - கலாசார - பொருளா தார விழிப்பும் வித்திடப்பட்டே அது முளை கொள்ளப்பட்டிருக் கிறது. இதை யாரும் மறுக்க (pq. Tgs. 1950 – 60 søflåv முற்போக்கு - சமதர்ம இலக்கி யங்கள் முனைப்புற்று நின்றன; ஆனால் அன்றைய காலகட்டத்
தில் எமது தேசியம், இலங்கைத் தேசியம் என்றே கருதப்பட்டது. முற்போக்கு இலக்கியகாரர்கள் இலங்கையின் தேசிய ஒருமைப் பாடுகளுக்கு இலக்கியம் படைத் தார்கள். ஆனால், அது இன் றைய காலகட்டத்தில் தோல் வியே அடைந்திருக்கிறது. இதற் குக் காரணம் அரசியற் சிந்தனை சுளைத் தவறான வழியில் வழி நடத்தியமையேயாகும். அது வகுப்புவாதத்தையும் இனவா தத்தையும் தோற்றுவித்துப் பிரி வினைகளுக்கு வித்திட்டு விட் டது. இந்நிலை அரசியற் சிந்த னையால் வந்த விளைவல்ல. அரசியற் சித் த  ைன க  ைள க் கையாண்டவர்கள் அதனைத் தவறான திசையில் திருப்பிய தால் வந்த வினையே. முற் போக்கு இலக்கியம். சில மணி தாயச் சிந்தனைகளைத் தோற். றுவித்ததே ஒழிய, அரசியற் சிந் தனைகளின் எடுகோள்களில் அது தோல்வியே அடைந்தது. இதிலிருந்தே 70 களுக்குப் பின் னர் சிங்கள - தமிழ் - முஸ்லிம் தேசிய இனவாதங்கள் முனைப் புடன் செயற்பட முனைந்தன. இச்சந்தர்ப்பத்தில் பெரும் பன்மை இனவாதிகள் த ம து பெரும்பான்மைப் பலத்தைப் பலப்படுத்தியதோடு, அரசையும் தம்கையிற் கொண்டு, அரச ஒடுக்குமுறையையும், அரச பயங் கரவாதத்தையும் சிறுபான்டிை இனத்தாரிடையே கட்டவிழ்த்து நிற்கின்றனர். அதனால் குறிப் பாக, தமிழினம் நம்பிக்கை இழந்து, பெரும் பா ன்  ைம இனத்தை எதிர்த்து திற்க வேண் டிய தேவைக்கு ஆட்பட்டிருக்கி றது இது, இன்றைய தமிழரின் போராட்டம். இதனை வெறு மனே அரசியல் விடுதலைப் போராட்டம் என்பதிலும், அர யல் - கலாசார - பொருளா தாரத் ‘தளை நீக்கப் போராட்
டம் என்பதே சாலப் பொருந்
29

Page 17
தும்" இந்நிலையில் போராட் டப் பிற்புலத்தில் டா னிய ல் என்ன செய்தார்? அவர் நிலைப் பாடு எவ்வாறு இருந்தது? என் பது கவனத்துக்கு எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. டானியல் முற்போக்கு அணியில் இலக்கி யம் படைத்தார். துன்பப்பட் டவர்களின் அவலங்களை தனது எழுத்துகளால் வெளிக்கொணர்ந் தார். உயர்மட்டச் சாதிக்காரர் களால் நசுக்கப்பட்டவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராசுப் போராடினார். அதுமட்டுமன்றி கலை கலைக்கே என்ற வாதத் துக்கு எதிராக நின்று, கலையும் இலக்கியமும் சமூக மாற்றத் துக்கு ஏற்றதாக வேண்டும் என்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போர்க்கொடி ஏந்த வேண்டும் என்றும் நின்றார். மேலும் அவர் இலக்கியத்தில்சனநாயகத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் முன்னின் றார். அது வரை காலமும், *யா ரால் எழுதப்படுகிறது என்ற முதன்மையை மாற்றி
தருவித்தல்.
பனை செய்தல்.
wmemst", ""
புகைப்படத் துறையில் கலக்சியின் சேவை. :
அ புகைப்படச் சுருள்களைக் கொழும்பில் பிரதியாகச் செய்து
இ புகைப்படச் சுருள்களை யாழ்நகரில் எமது ஆய்வுகூடத்தில்
விரைவாகப் பிரதியாக்கவும், பெரிதாக்கவும்.
புதிய புகைப்படக் கருவிகள்
பழைய நல்ல நிலையில் உள்ள புகைப்படக் கருவிகளைக் கொள்வனவு செய்தலும், விற்பனவு செய்தலும். பழுதடைந்த புகைப்படக் கருவிகளைத் திருத்தித் தருதல். பபச்சுருள்கள். பிரதித்தாள்க
கள் உட்பட அனைத்து மூல0 கறுப்பு - வெள்ளை) விற்பனை செய்தல்.
கலக்சி புகைப்பட சேவை
337, முதலாவது மாடி, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
ள் மற்றும் இரசாயன பொருட்
"யாருக்கு எழுதுவது" என்ற எடுகோளை ஏற்படுத்தி அறிவுச் சனநாயகத்தை முதன் முதலில் முன்னெடுத்துச் சென்றவரும் அவரே. அவரின் பணிகள் இன் றைய போராட்டத்தில் இழை யோடிப் பல பரிமாணங்களைப் பெற்று நிற்பதைக் காணுகின் றோம். ஆதலின் டானியலின் இடம், இன்றைய போராட்ட முனைப்புகளில் ஒரு தனியிடம் வகிப்பதை யாரும் மறுக்க முடி uuttgs 676örgy, பேராசிரியர் மிக
வும் அழுத்தமாகக் கூறினார். இவ்வாறு மூன்று பேராசிரியர் கள் முன்னிலையில்- அன்று
நடைபெற்ற அமரர் கே. டானி யலின் நினைவு நாள் அரங்கிற் சிந்திய சிந்தனைத் துளிகள் பல பதிவுகளை எம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து நிற்கின்றன. இவை காலத்தை வென்ற வர லாற்றுப் பதிவுகள் எனின் மிகை யாகாது. அன்றைய கூட்டத் தின் நிறைவு தெணியானின் *செட்டான” நன்றியுரையுடன் நகாசுப்படுத்தப்பட்டது. O
மற்றும் உபகரணங்கள் விற்
பொருட்களையும் (வர்ண

இசை நாடகத்துக்குப் புத்துயிர் அளிக்கும் கலாமணி குழுவினரின்
பூதத்தம்பி
- தெணியான்
ஈழத் தமிழர்களுக்குச் சோந்தையுடையதான கலை வடிவங் களுள் நாட்டுக்கூத்து முதன்மையானது. இந்த மண்ணுக்கு மாத் திரம் தனித்துவமானதாக விளங்கி வந்திருக்கும் இக்கலைவடிவம், இன்று கவனிப்பாரற்று - பேணப்படாது அருகிக் கொண்டு போகி றது. ஒரு காலத்தில் வட்டக்களரி அமைத்து நாட்டுக்கூத்தாகக் கிராமங்கள் தோறும் ஆடப்பெற்று வந்ததே 'பூதன் கூத்து" இந்த மண்ணை ஆட்சி செய்த அந்நியர்களான ஒல்லாந்தர்களின் ஆட்சி யைப் பகைப்புலமாகக் கொண்டு உருவானது இக்கூத்து. நாட்டுக் கூத்து என்னும் கலைவடிவம் மெல்ல மெல்ல இன்று தேய்ந்துபோன நிலையில் நாட்டுக்கூத்துகளாக ஆடப்பெற்று வந்த கூத்துகள் இன் னொரு கலைவடிவத்தை எடுக்கவேண்டியது கலையின்பாற்படும் அவசியமாகின்றது.
இசை நாடகம் என்பது வடக்கே இருந்து ஈழத்துக்குள் வந்து புகுந்த கலைவடிவமாயினும், அதற்கென ஒரு மரபு இந்த மண் ணிலே தோற்றம் பெற்று வளர்ந்து வந்திருக்கின்றது. கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாகப் பல்வேறு காரணங்களினால் இசை நாடக மரபும் வளங் குன்ற ஆரம்பித்துள்ளமையை இன்று உணர முடிகின்றது. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இன்று அழிந்து பட்டுப் போன நிலைக்குள்ளான 'பூதன் கூத்து" என்னும் நாட்டுக்கூத்து 'பூதத்தம்பி’ என்னும் இசை நாடகமாக இன்று அல்வாய் கலா மணி குழுவினர் மேடையேற்றி வருகின்றனர். இந்த முயற்சியா னது நாட்டுக்கூத்திலிருந்து பெறத்தகுந்த கலை மூலகங்களைப் பெற்று, தொய்ந்து போகும் இசை நாடக மரபுக்குப் புத்துயிர் அளிப்பதாகவும் அமைகின்றது. *
கலாமணி குழுவினர் தமது "பூதத்தம்பி நாடகத்தை 1990 மாசியில் முதன் முறையாக அல்வாயில் அரங்கேற்றினர். யாழ் பல்சுலைக்கழகம் கைலாசபதி அரங்கிலும் ஒருதடவை இடம்பெற்ற இந்த இசை நாடகம் இதுவரை ஆறு தடவைகள் பல்வேறு அரங் குகளில் இடம்பெற்றிருக்கின்றது.
எழுத்தாளரும் கலைஞருமான த. கலாமணி, பழம்பெரும்
நடிகர் வீ. கே. பாலசிங்கம், நாடக அநுபவம் நிறைந்தவர்களான க. சிங்கராசா, மா. அனந்தராஜன், வே. கணேசவேல், மா. அழ
t

Page 18
கானந்தன், சி. கணேசலிங்கம் ஆகியோர் பாத்திரமேற்று இந்நாட கத்தில் நடிக்கின்றனர். பிரதான பாத்திரங்களான பூதத்தம்பியா கக் கலாமணியும், அந்திராசியாகப் பாலசிங்கமும், அழகவல்லியாக சிங்கராசாவும் தோன்றும் இற்த நாடகத்தில், அந்திராசி பாலசிங் கம் சென்ற ஆண்டு ஆசிரிய சேவையிலிருந்து ஒய்வு பெற்ற மணி விழா வயது தாண்டிய நடிகர். ஆனால் மேடையில் இளைஞரா கத் தோன்றும் இவர் மாணவப் பருவம் முதல் நாடக அநுபவம் பெற்றவர்.
கலாமணிக்கு ஒரு நாடகப் பாரம்பரியம் உண்டு. அவர் தந்தை யார் ச. தம்பியையா சிறந்தவொரு இசை நாடக நடிகர். தந்தை வழிவந்த நாடக - இசை ஞானமும் பாத்திரத்தின் குண இயல் பினை உணர்ந்து நடிக்கும் செம்மையும் இவரிடம் பளிச்சிடுகிறது.
இவர்களைப் போலவே ஏனைய நடிகர்களும் தமது பாத்திரங் களைக் குறைவறச் செய்கின்றனர். இந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்களிடத்தில் பொதுவாக இருக்க வேண்டிய இசைச் சிறப்பில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பினும் குறிப்பிட்டுச் சொல்லத்தகுந்த இசைஞானம் எல்லோரிடத்திலும் காணப்படுகின்றது.
இன்று இசை நாடகமாக அரங்கேறும் இந்தப் "பூதத்தம்பி", 'பூதன் கூத்தாக” களரிகண்ட நாட்டுக்கூத்து வடிவத்துடன், யாழ்ப் பாணத்து மண்ணுக்குரிய சாதியின் வேர் ஆழப்பதிந்து கிடந்தது. அந்த வேர் கல்லி எறியப்பெற்ற புதியதொரு 'பூதத்தம்பி” யாகவே கலாமணி குழுவினரின் இந்த நாடகம் உருவாக்கம் பெற்றுள்ளது.
கலைமரபுகள் பேணப்பட வேண்டுமென்னும் சிந்தனை வலுப் பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில் நாடகத்தில் நவீனத்துவத் தைப் புகுத்துத்ல் என்னும் ஆர்வ முயற்சிகளினால் பாதுகாக்கப் பட வேண்டிய மரபுகள் பல சிதைந்து போகின்றன. எமது கலை மரபு எது என்பதனை எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ள இயலாத ஆபத்தை எதிர்கொள்ள லேண்டியதாக இருக்கின்றது நாடகத்தில் நவீனத்துவம் புகுத்தப்பெற்று நாடகம் என்னும் கலை ஒருபுறம் வளர்ந்து செல்ல. பழைய மரபுகளைப் பேண வேண்டிய மரபுவழி நாடகங்களும் அழிந்தொழியாத வண்ணம் பாதுகாக்கப் பட வேண்டியவையாக உள்ளன. அந்தவகையில் கலாமணி குழு வினரின் பூதத்தம்பி நாடகம் கலையுலக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பாகும். மரபுவழி நாடகங்களாயினும் மேடையேற்றத் தின் முன்னர், போதுமான ஒத்திகைகள் பார்க்கப்படுதல் வேண் டும், பாத்திரங்களுக்கேற்ற உடை அலங்காரங்கள் அ  ைம த ல் வேண்டும். நாடகத்திலே தோன்றும் ஒவ்வொரு பாத்திரமும் குறிப்பிட்ட ஒரு குணவியல்பு மேலோங்கப்பெற்றதாக இருப்பினும் சூழ்நிலைகளின் தாக்கத்தினால் அவ்வியல்பு மாறுபடும் தன்மை யினை உடையதாக இருக்குமென்பதை நடிகர் ஒவ்வொருவரும் உணர்ந்து நடித்தல் வேண்டும்.
இதுவரை ஆறு தடவைகள் அரங்கேறிய இந்த நாடகம், என்ன காரணத்தினாலோ பேசப்பெறாது ஒதுக்கப்பட்ட போதும் மேலும் மெருகூட்டப் பெற்று அரங்கிற்கு வருவதன் மூலம் வளங் குன்றி வரும் இசை நாடகத்துக்கு நிச்சவும் புத்துயிர் அளிக்கும் என்று கூறலாம். 9
8ደ

நானும் எனது நாவல் 1ளும்
ᎯᏏn ரலாற்றில் எனது நாவல்கள் பட்டியல் எற வல்கையில் ங்களிப்பு என்ற கப்படுவ
னவாக கடந்த தசர்ப்தத்தில்
றிவிட்டதால், நானும்

Page 19
. ܀ 1 ܘ i. சூழ்நிை கள முதலியவற்றை அவற்றின் மண்ணின் மணத்து
ਡ காட்டுந் தீரமே நுணுக்க விபரணத்திற்கு ಪ್ಲೆ: A ன் செங்கை ஆழி நிறையவே காணப் து அவரது எல்லா நாவல்களிலும் ப் பண் ைப நோக்க முடியும் என்பது என் எழுத்தைப் புரிந்து கொண்ட கருத்துத்தான்.
அதனால்தான் எனது நாவல் கள் வெவ்வேறு பகை புலத்தைக் கொண்டனவாக அமைந்துள் ளன. வெவ்வேறு வகையான புவியியல் சூழலையும் மாறுபட்ட நடத்தைகளையும் கொண்ட மாந்தர்களையும் நான் நாவல் களுக்குரி பகைப்புலமாகவும் கதா பாத்திரங்க ள | கவும் தெரிந்து கொள்வேன். வாடைக் காற்றில் நெடுந்தீவுக் கடற்கரை யும் வலசைவரும் மீனவர்களும் கழைக்கடாக்களும் சித்திரிக்கப் பட்டன. பிரளயம், இரவின் முடிவு ஆகிய நாவல்களில் நகரப் பாங்கானதற்கும் கிராமப்பாங் கானதற்கும் இடைப்பட்ட வண் ணார்ப்பண்ணைச் சூழல் இடம் டெற்றுள்ளது. கட்டாற்றில் பலவழிகள்ாலும் சுரண்ட புராதன காட்டுக் கிராமப் பிர தேசம் கதைக் களமாக அமைந் தது. அக்கதையில் காட்டின் அழ கும், கொடுமையும் விபரணைக ளாயின. யானையில், TÖGÖTEBS 1ளின் நடைபாதையும், ஒரு மைய வட்டத்தில் மூன்று சமூகங்கள் வாழ்கின்ற் ஒரு காட்டுக் கிராம
மும், நடத்தைகளும் சித்திரிக்கப்
ட்டன. ஓஅந்த அழகிய உலகம் #ಣಾಸಿ ಸೆ?:* ஆத்மா நவீன சாதனங்களின் வருகையால் அழிவதைச் சித்தி ரித்துள்ளேன். ಶೆಟ್ಟ: 665 மாதிரியர் என நாவல்களுக் கான பள்கப்புலங்கள் அமைந் r
.
டப்படும்
G
, 55 Ꮆ
ଘTଗot'} சுச் செய்திகளாகச் சொல்வதற்கு நான் நான்கு வகையான நாஷ்வல் øð)birti பயன்படுத்தியுள்ே r. அதற்காக் என் கதாமாந்தர்கள் மல் கருத்துக்கள்ை ஏற்றிவிடும் ஸ்ைத்துவமற்ற செயலை நான்
ய்வதில்லை. எ
# தனித்து நிற் பார்த்துள்
O இயல்
o
ஆச் பய ம் (போ றாள்.
முற்றத்று ஒற்றைப்புனை கொத் தியின் காதல் என்பன நகைச்
34
சுவை நாவல்களாகும். நந்திக் ဖွံ့ဖြိုး சித்திரர் பளர்ணமி, கந்தவேல் க்ோட்பும் என்பன வரலாற்று ந | வல்கள். பிரளயம், காட்டாறு, வாடைக் காற்று, கிடுகுவேலி முதலிய ன சமூக நாவல்கள். p நடந்தாய் என்புன விபர ளக்க நாவ்ல் கள். F
ான் வாழ்கின் சம்கா த் ன் சமூக்ப் பிரச்சினைகளையும் 6) தாடர்ப இடர்ப் பாடுகளையும், சிக்கல்களையும் மக்கள் புரிந்து கொள்ளவும் ம்க்
யழுப்பவும் வல்லதாக ஆக்க வேண்
ளின் மனச்சாட்சிகளைத் தட்டி
கள் அமைதல்
I'
 
 
 

டும் என்ப்தில் எனக்கு
i
| வறுமையின் துயர், - چ له புண்டு. ம்ானிட வாழ்வில் அக் முறைகள்,"வஞ்சிக்ப்ேபட்ல்
ዳCoD ଗ#rtବର୍ତstill- ந் தவொரு இலக்கி கர்த்தாவினதும் சமூகப் பார்வை| சமகாலப் பிரச்சினை
மஞக்கு வடிவங் கொடுக்கத்த்க்க் கருவைத் தேர்ந்தெ ப்ெபதாக `ாருக்க வ டும்; 3T 5) 6T
ஃபாறுத்த வரையில்
தில் சாதி, சீதனம், வறுமை என்பன தீர்க்கப்பட வே னடிய மூலாதாரப் பிரச்சினைகளாகத்
தெரிகின்றன. ஆனால் இன்று அவற்றையெ
Gorrilä t $dit' வி தல்ையும், சுதந்திர மாக வாழ்கின்ற மூக உரிமையும்
அத்தியாவசியமாகிவிட்டன. பேரினவர்த அர சின் அ-க்கு முறைகளும் அவற்றின் விளை
வாக் ஏற்படும் அழிவுகளும் பெரும் அவுல ாழ்வாகவும். தாங்கொணாத் து ரங்கள் மக் சளின் நித் தி ய
1ழவா மாறிவிட்டன; நமது தில் மட்டுமல்ல, a பல နှီး Փ1ւb மீானிடவா pவு
அரசியல் அயே 'க்கியர்களின் சூதாட்டமாகிச் சீரழிந்து வ்ரு கின்றமையைக் காணலாம். சுய இறமை கெர்ண் பிரதேசங்
ho த்துக் கொள்வதில் பாதிக்கப்பட்ட மக்கள் உலகெங்
is is கும் இன்று போர்க் குரல் எழுப்பி
dirtoas ; sonhai
வ; இன்று
களாவிய ரீதியில் சமூகக் கட்டுப் பாடு களிலிருந்து விலகும் வேட்கை கொண்ட் மக்களும், . 9) D அடிப்படை
புத்துருவம் சர்மைக்கும் வேட்கை கொண்ட மக்களும் காணப்படு கின்றனர். நிய" பமா வ் வேட்கைகளுக்கு சரியான் தடம் அமைத்துக் கொடு க வே டிய கடமை ஒவ்வொரு ஆக்கவிலக் கிய கர்த்தாவுக்குமுரியது. சாகிப்
o
சுரண்டல்கள், என்பன் பற்றி என் நாவல்கள் பேசுகின்றன. அரசியல் அயோக்கியத் னங்கள் ஆற்றியும் என் நாவல்கள் கூறு இன் ன.
எனது நாவல்களி தா மாந்தர்கள் சமூகத்தில் i്, ணமர்கக் காணக்கூடியவர்கள். நித்தம் சந்திக்கக் கூடியவர்கள். எந்த வாரு நாவலிலும் ஒரு பாத்திரத்திற்கு அல்லது இரண்டு பாத்திரங்களுக்குத் தலைமைத் துவம் கொடுத்து நான் எழுதுவ தில்லை. என் நாவலில் வரும் க சாமாந்தர்கள் ! அனைவரும் தத்தம் அளவில் தலைமைத்து வப்பண்பு கொண்டவர்களாகத் * இருப்பார்கள். வாடைக் று காட்டாறு, கனவுகள்
ம் என்பனவற்றில் இப்பண்
பினைக் காணலாம். கதைமாந்
* குணநல
க்கவிலக்கிய கர்த்தாக்கள் கூடி
யளவு கவனம் செலுத்த வேண் டுமென்பது எனக்குத் தெரிந் ததே. எனது நாவல்களில் பாத் திரங்கள் தம் இயல்புடன்
வரு
துடனும் பலவீனத்துடனும் நட மாடுவனவாகவும் இருப்பர். எனது நா வல் களி ல் முரண் நிலைப் பாத்திரங்களை அறிமு
தைப் பார்ப்பதில் எனக்கு உடன்
களையும் சிக்கல்களையும் தீர்ப் பகற்கும் உ | னகமான சமூக
အျ
பாடுகளை
DfT is ## கோட்
| | | |
வனவாகவும் தமக்குரிய பலத்
னைகள் ஆசைகள், மழைக்
உருவாக்கத்தில்
கஞ் செய்வதில் எனக்குப் பிடித்" தம் அதிகம். s
தே ாட்பாட்டு வை யறைக் குள் நின்று கொண்டு சமூகத்
பாடில்லை. ச்மூகத்துள் நின்று கொண்டு அச்சமூகப் பிர்ச்சினை
ரையுறை செய்வ

Page 20
LIS, து நா லக்கியத் தக வாசகர்களு ன் பகிர் ள்ள மத்துத்த s ால்லிகை ஆசி u Gourrió)
 
 
 
 
 
 
 
 

. ז6 זח.
ரும்பக் கண்பு
uGa)
f
மேல் தாடை
இவன் அப்பனைப் கிக்காரனாகத்தான் செல்லக்
ւ ւն
க. ஆனால் அவளது புருஷ னின் பல் வரிசைகள் அரும்ை யாகச் சிரி பதற்காகவே L-6
ால் படைக்கப்பட்டன : என் 泷 கியின் அநுமானம். அதன் தொழில் வசீகரிப்பது
யாரை, எங்கே ஏன், எப்படி என்றில்லாது, ன்றுமே எதிர் பாராத விதமாக். மாமி, அதா வது துரையினுடைய π' ιί சொல்லுவா, அந்தப் பல் வரி சைகள் ருத்தியான இரகசி யத்தை. முகனின் முதற் பல்
லக் கண்டவுடன் தன் கைக
னால் ாழுக்கட்டைகளைப்
சமாகப் பிடித்து, ஒவ்வொன் றிலும் ஒவ்வொரு பற்களாகப் பனை ஒ  ைலத் துண்டினால் பதித்த பக்குவமும், பின்பு தாய் Լ0ուr 6ձr, ள்ளைமேல் அவற் றைக் கொட்டிப் ப ைபுத் து

Page 21
6. ழ்ந்திய பாசமுந்தான் அவ பற்களுக்கு அழகு த 2یه{
ளூம் தனது மகனின் பற்களுக்கு துணிசேர்க்க, சின்னஞ்சிறி கெ முக்கட்டைகளில் த் துப் பற்களை ನಿತ್ಯೆ:
g T3GS); அவளுடை
Ӈs
கணவுனுக ல் நம்பிக்ை
இல்லை: அை ள் எதிர்
பார்க்கவும் இல்லை
Լյաց) :
தே அ வ ந்தபோது : அ +வன் கே
"அழகம்மா, இந்தி ழு o
ଖର୍ଖ ମୁଁ ଦplk:' . வீடுக+லு ம" டி. வீட் மூன்று அவளுக்குத கிடைக்காத் ஸ்டேர்ர்
வெ: 7. கொள்ளை 6.117 ξέ
தன் பெரி கீ3ே): દીર્ક 3.r.u.
* சங்கக்குக்கு
றையும்
ம்மாவின்
இரண்டே இர 1 இந்தப் பதிலை மேல் தனக்கும் டிற்கும் இரு க்
ol3; " ||.|| 17 7:45 5 அழகி,
ଗଣ୍ଡ, #ဓါး၊
அல்ல,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

$岛函á jy(çibi LI
ut Dir? | gd h;
த்திலே . if go&f ବtଞt ம் awan Sir Tu'i Gù u ir 3i) (p கிறதா? பிள்ளைக்கென்று ಸ್ಲಿ பயறு என்ன மணிசர் சிந்தனைகள் அன் சுளகில் உள்ள பு யே திரும்புகிள் கரிலும். சில o திசைகளி
Дррот
والمعلم."
பெரியம்மா கூறி
அறையை விட்டு
வெளி யேறி
போனாள். அந்த மலர் கூறுவுது ே
*அவவுக்குக்
4:
*G g'T (FS“ ம்
யம்மா, "நீ
போறாய். அவ எங்களுக்கு இங் பவளமலர் இதற்கு
வில்ல்ை. ஆனால்; அவர்
p னி ப் பு வுெளிவ
ಫಿ: வாந்தி LIITG.
"சாப்பிட 4சதி இல்
பல்லுக் கொழுக்கட் சுப் படைக்கப்போறா
|
-
இல்லை என்றா அர்த்
شاهنامه
Ġ) ಗ್ವಣಿ டம் டால் முளைச்ச பல் அழுகிப்
t
i . . . . { ul urG2555@55F 3fmrlilinu,SL சதி
இல்லை? ஜேலுப்பிள்ளை பெரி
in it வெள்ளி ரிலே ஒவசியர் வ்ேலை ந் பே து
пr6і
இங்கே அப்பா வயலும் திோட் மு ᏣᎯ எங் கள் வீட்டில் எட் நெல்,
மணிச. செல்வம்
நர் தன் யப்பா கௌவைக் குதவாதவன்,
சய் - ஒ:சிங்ர் தொழிலுக்கே
தகுதியற்வன் என்று நாட் டு நிலைமையை சாதகம :ைத்து diff நாட்டுக் நாடு கடத்தி, ஆதன் பின் அவருடைய அடுத்த ಟ್ವಿಲ್ಲೆ மகன் ாரும் ஒரு மகிளும்
அப்பா என்னை ஒரு நாட்டுப் பற்றுள் 5 fr - t-tib செய்யும் ம்பிளைக்குக் கட்டிக் கொடுத்தவர். அவ ப்படி யான ஆள்? இப்போது கூட எங்
கள் அரிசியையும் எங்கள் காய் கறிகளையும்தாே உ க்ண் கி
Caprt tibi E
க்ேளிக்கை, விருந் a q ဖုန္းန္ဟုန္ဟ ன் போது, றுண்டிகளைப் ဓါး’:#; rt
ர்களின் வேடி
டுப் பண்டம் எ
Φυ π φr π.
சுவிங்கமுமா எ உடல்களை வளர்க்கின்றன? ஆமாம் என்னுண்டய ம சன், 1டைச் பய்ச்சியா .יה"6"ד த்தின்ாலும் இந்த ஊர் பிற நாடு போகமாட்
ர் எங்கள் துடுக்குக் li 9ம் #: ன், அவன் த நாட்டு மண்ண்ைக் காத்
கிளறி,
மெஷின் வைத்து Lmüö6 Guoth Gšgsamsäf,
கும், வேளிநா டுT:ொக்ற்ை

Page 22
: ملهى إنهrه ناس من ناء م யாரும் தீண்டினால் உசிரையும் மதியான் அவனுக்கும் அ air அப்புனைப் போல் மேல் முரசில் Leb முளைச்சி க்குதெடி
த்தனின் சிந்தன்ைகளோ grf ಜ್ಷ! 6 | G : அ4ை கின்றன:அை கடிவாயம் அற் கற்பனைகள்ாக, வாய வெளியிட முடியாத வாஞ்சை 56Tirds, ந்நிய அ ம்பாவங்கள் விசர் வேடிக்dகைகள்ாகச் சுழல் ன்றன. 'அதில் ஒரு விளம்பரம். பச்சை வேலியைப் பிறப் Los
岛
க் கொ Gugurf வேல்ப்பிள்ை அ ກ கள்
களால் கீழே ஹோலுக்கு இறங் கிக் கொண்டிருந்தார். பாrட் டன் இறங்குவுதை மிகவும் அவ தானத்துடன் மாடிப் !##ခေါ်နီနီ கீழே பார்த்துக் கொண்டு நின்
றான் நேத்தனின் மக 7 நிரோத். பாட்டனின் ந்தியக் கிரியை களில் ய்ப் பந்தம் ஏந்துவ
ஆற்கு ஆவலுழ்ழற்ற அன்புப் பேரன் பேர்த்திகளும் வான பறந்து வருவார் கள்ோ என்னவோ, நேத்தனின் அந்தக் கற்பனா விளம்பரம் th புடன் விர்கின்றது.
'.வேலுப்பிள்ை அவர் கள் ! காலமாகிவிட்டார் இவர் செல்லாச்சியின் அன்புக் கண்வ ரும் சண்முகநாச (நேத்தன், பிரான்ஸ்). கதிர்காமநாதன்
(ce : சந்நதிநாதன் (யூ. கே.), கமலமலர் (கனடர்), uenu rupavî Guurrfh6ör g6ări iš தகப்பனர்(ரும் நிர்ோத், ஜீவன்னி, ப்ரீதி, சனி. . . ஆகிய்ோரின்
அன்புப் ւմrւ: لهما ாரும்.
 
 
 

கார்போஹைடிரேட் பேர்வழி ருந்ததால், அவனு டைய போஷர்க்குக் கணிப்பில் இந்த் 8
தரமாக்வே இருந்தன. ல் இன்று பாட்டி செய்ய ற்றுண்டியில் உள்ள
கூறினா: தம்பி, உரை மகனுக்குக் கொழுக் ண்று சொல்லப் |ւմtք* *ாள்ளிக் கட்டை
கேட்டுச் சிரித்தான். நல்ல ! போனவருடம் ஏழாலை வித்து வான் வேதவியாசரின்
ஒரு புறம்
க்கிறான். ஆகவே, 8. நோர்வீஜியன் இப்போது வேண்டி

Page 23
தகப்பன் அடுத்த சாகத்துடன் 6Titih.
ஒசையில், பையர் பாடியது விநாயக புகழ்தான் என் சிநேகிதனை மகிழ் நேத்தனும் மன்ை "அப்ளோஸ்" ஆர்வார்ம் தனர். அற்புதம்! இந் சியை நேத்தன் தாய்
அந்தந்த அனுப்பப்பட்ட
ஒட்டி  ைவ த் அவற்றை அழகியும் மகிழ்ந்திருக்கிறாள்.
நாள், கலியாணம்,
மாளமும் ஐக்கிய V தைக் காணலாம். இவற்றிற் ஒன்று சேர்கிறார்கள்
இராச துரைஅவை *அழகம்மா, உன்
 
 
 
 
 
 

டோடுவ
--gil. g. . . . .
கப்பும் தீர்மான து குடும்பத்தின்
ந்தக் குடும்பம்
பிரதிநிதி.
அழகி, ஒழுங்கை இருந்த குப்பை மேட்
ற் றி வீசினாள். விழுந் த குப்பை யிலே
கன வு *டிருந்த பல புழுக் த்துக் கொண்டன.
சண்முகலிங்கன்

Page 24
10ನ೮b
on.“
Nyahe AMAN
Y~ arwr
6)
SANM
Tਨੂੰ
M1\mpunaw Mwur
-
மாட்டுக்கு வகை நான் அதற் ததில்லை. எனக்
ஆறேழு வயதுதா
கொல்லர் வீட் யிலிருந்து மாட்ை ஒரு மரத்தடிக்குக்
போறார்கள். ந குள்ளேயே இருந்து பு கொண்டிருந்தேன்
மாட்டின் கால்களிலே ஒரு கயிற்றைச் சுற்றிப் போட்டன்ர். வேடிக்கையாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்
"தொபுகடிர்" என்று ತೈಹ್ರಿ நாட்டன் மாடு பக்கவாட்டில் சரிந்து விழுந்தது!
நான் திடுக்கிட்டுப் பயந்து போனேன்.
அ ப் படி GT6 பயங்கரக் காட்
முன் நான் கண்
"எங்கடை
இப்படி அடியற்ற மர்ம்போல விழுந்ததை விழுத்தப்பட்டதை என்னால் தாங்கிக் காள்ள
ஓ!"
குரலெடுத்து அழத் ெ
 
 
 
 
 
 

இவர்கள் மச்ச, ட்ை ட உண் nrrifa5bir. : LD

Page 25
தில் கவல்ைப்ப
ସ୍ଥି அருந்:
முதலி
6. வுகள் வயதி: களில் தண் னுடை விடுக ஐடிப்பு ll. t. கும்)
குடிப்
i செய்ய i! !? !!}}'''
马 小 றிய
}ό ιδι.
id:gr : Tckr | Fహానికి
குரு மார்ே ந. போன மணி
ன் |ඉෂ
இருந்தது
G
து
சில் தண்ணீை பார்கள். அல்:
வாத் யாலோ fT தீன்: ரை பார்கள் .
ால் தsணன து 1ம் கட்டு l: u. Gi: , ! Élés
கிணற்றில் (டக்
தந்த
அலைந்து திரிந்துவி ர் வி. ப் த்தால்,
ஸ்டர்கள் பக்கத்
து
ஆனால் என்னால் அப்ப முடியாது. மற்றவர்
T -96 littitt
அவ: Tă fl-li.
జ్ (;
LIT odstr Gi
ஏத்தி
Ll அள்
i5 gi ந்து 砷 @ 、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாடங்கிய
ணிேயே
என்
ஒரு கட்
ಇté கட்டுப்
- கர்லத்தில் موط ரு புரட்சி என் வண்டும். 邻了
Trf i SLo ச்சய் மாசுக் குடுமி
மட்டும்
Ꭵ f}ᏯᎦ5ᎱᎢᏧ
ர்.இது
{{ ژ,;ن fTزا
Fலை ம ரை
1ம், வ்ெட்டுவதிலு:
பதி r
'_6
ை
இருப்பதாகப்
ார்கள், இே அணிவதிலும்
ன்று
லங்கரிப் பண்பாடு t
வளிர்ப்ட
அே S * stië 5 * ** -ert
திமிழ்ப் பு: ur3
இதை
என்றுதான் சொல்ல
தகப்ப பத்தில்
பத்திருந் நாள் அறி i g box) 6:Onu.I
s ந்தாரி.
(துருக்
இருக்கும் குஜ்
க்மா i5 G'ai stsin Lu
பிறகு
காந்தி
"",- @ーア
i
i
z. s

Page 26
ଘ0) (ଗ) !! !! LINTଜଯ
ண்டிருக்கி
 

இவைகளோடு ஒரு * மனிதரி தோற் மன்த்தில் தெளிவாக
பது மிக மிக அருமை, அதனால் டித்தவர் போன்ற ஒரு த்தோற்றம்.
எழும்புகிறார் என்பதை நான் ஒரு நாளும் சுண்டதில்லை. விடி
கள் வீட்டில் அப்போது .க்சு இருக்கவில்லை מ! <勃 ம் ஏதோ நிழலை அடை யாளம் வைத்துச் சரியாகப் பதினெர்ரு மணி; ஒரு பித்த ள்ைத் தவல்ல யையும் வாளி 6) எடுத்துக் கொண்டு @ GBurroirtrř. Trigg வீட்டில் ஒ கிணறு இருந்தது ஆனால் அது உப்புத் தண்ணர் பொன்ன்ரல்ை மேற்குப் பகுதி யில் எல்லாக் கிணறுகளுமே alth புத் தண்ணீர்தான். குடிப்பதற் கும் சமைப்பதற்கும் தேவை ல்ல தண்ணிரை சுமார் கால் ஸ்மல் தூரம் ந - ந் து

Page 27
போய் வயல் ဓုal கிணறுகளில்தான் ! வார்கள்.
அப்பா மேலும் தூரம் நடந்து "அறுகம் என்று சொல்லப்பட்ட மிகவும் நல்ல தண்ணிர் கிணற்றுக் தான் குளிக்கப் பேர் வா * G3Fnru“ G3 untu G60 தில்லை. வெகு நேரமாக
2. ஸ்பைத் தேய் தேயென்று தேய்த் அழுக்கு நீக்கிக்கு ஸ்பார். "சோப் பேட்டுக் குளிப்பவரின்
லூம், கையிலும் க ம ந் வந்து சேருவார்.
வீட்டு வாசலுக்கு கீ கள் முன்பு வரும்போதே செருமுவதும், நாங்க ராக வைத் தி (E5 பேணியை அவரிடம் கொடுத்து விட்டு, தவலைத் தண்ணீரை இறக்கி வாங்கி வைப்பது தவறாமல் நடக்கும் நாங்கள் சொடுத் வாளித் தண்ணிரில் சிறிது
அப்பா வீட்டுக்குள் ፳፻: *
அப்பர் தமது உண யத்திலும் மிகுந்த டையவர். கோப்பி, தேநீர் போ தும் அருந்தமாட்டார். காலையில் எந்த உண்வுமே உன பதேயில்லை. நண்பகலிலும் இர விலும் குறிப்பிட்ட நேர்த்துக்கு குறிப்பிட்ட அள
gd Giortit r.
அப்பாவுக்குக் நம்பிக்கை இருந்ததென்
|。 ப்பர்டு
Fu u to ଗortí) டம்பரமாகக் கடவுளை அவர் துதித்ததை நா டதில்ை ló கும்பிடுவதற்காக அவர் கோயி லுக்குப் ப்ோன்தில்லை. பெர்ன் னாலை வரதரா பொருமாள் o: 燃赠 ல் வருடாந்தத் திருவிழாத் தொடங் கும் கொடியேற்றத்துக்குச் சில நாட்களுக்கு முன்பு, d5frugi) பூ சி கர்! ஊரிலே முக்கியமர்ன ஆட்களுக்கெல்லாம் இ fன திக தியில் திருவிழாத் தெடங்குகி றதென்று போய்ச் சொல்வி து வழக்கம். ஐயர் வந்து வீட்டில் சொல்லிவிட்டுப் போனாரே என் பதற்காக கொடியேற்ற தின்த் தன் üLuirr க்ாயிலுக்குப்
கொடியேற்றும்வரை
 
 
 
 
 
 
 
 
 
 
 

UIL ge (35 ஈழத்து பே
குதி|
MPAAMAAAAAAAAAAAAAAAAAala 1A 1A 1A
டக்கும். அதன் மிடங்கள் குறிப் பாடல்களைப் பாடு
க் கள்ப்பச் செழுந்தாம வும்" "பொல்லாப் இல்லாப் பிழையும்" ாடல்களை அவர் தின து நினைவு வருகிறது.
யோகாசனக் காட்சி
சுமார் ஏழு னியள |ா ப் பாட் டுக்கு முன்
(தொடரும்)
Mra
w u w wr
15 - 00
20 - 00
20 - 00
துகள் ஜ்) (6.
ந்தல்" கசன்துறை வீதி
30 - 00
a. A. aaaaaaaaaaa

Page 28
சமகாலம். அஞ்சு |
- சோ.ப.
நரை
ሶ எட்டிப் பார்த்தபோது நான்
அருவருப்படைந்தேன்! பகலிரவாய் உனையொழிக்கப் பாடுபட்டேன்! ஆனால்,
நீயோ
என்னைக்
கடவைகளிலும்
காவற் கூடங்களி காத்துவருகிறா !
தூக்குமரம் *கோட்டை பார்
கொத்தளம் பார்!
அன்று ஆசிரியர் சொல்லி அண்ணாந்து பார் தூக்கு மரங்கண்டு துணுக்குற்றது நெஞ்சு தொங்கும் மனித உடன் தோன்றியது கனவில்!
ア
தூக்குமரமாகிய
காண உறங்காதிென் கண்.
Gurrurri, GuiTLunri மனித உயிரெலா
ந்தேன் 57
libl
 
 
 
 
 

ங்கள் விரும்பிப்படிக்கப்படுவது இந்தத் தூண்
பகுதியாகும். 'ஆக க்கிய : ஆர்வமான கேள் A. ,á ற்கப்படுகின்றன. சுவை
நினைகசின்றனர், க் P
i.
இ
ಲೈ
曲
另
இ
to
ܠܐ தயங்காழ்ல் - கேளுங்
ள்.
@粤岸 ன்ற
வருகின்றேன்
'கா விற்க உங்க Lடுபடியாகிறது $ம், !
ம்ல் ந It gig
வு செய்து
ந்த நஷ்டத்தை

Page 29
1. LH (19uf
 

ந் له ஃை له
டுவித்துக்
லக்கியக் 小凸 العن : க்க அதிகரிப்புடன் வெrவ கின்ற , கணையாழி.
| "புலம் பெ iர்ந்ே ார் இல
கிபம்" என்ற tו | ff di 65 ** , Qኳ
:æ ததன, மன ஆ
අ', சஞ்சிகைகளும் பேப்பர் ம் தெரிகின் * ற்கு இல
கியக் கன ல்ை g-t- அபிப்பிராயம் சொல்வதை விட சிறிது காலம் போகட்டும்.
ଉର୍ଦot
ஃ ல | கொள்ளட்டும். 彦 சருத் க்க
இலக்கிபத்திற்காக்க்
பட்டு ' .'ப்பட்ட சங்க
ண்றைச் .ெ ல முடியுமிா?
I
டுவில் த. சிஸ்கு
i இ { து விதமா அநுபவம். சில ஆண்டுக க்கு முன்னர் நடந்த . (சிற்றிலிக்கி
வெளியிட்டு வந்த
நண்பர், ச சிகையை அச்சகத் திலிருந்து டுத்து விற்பை செய்ய விரும்பினோர் ib பின்னர் கா ரு i. த r க Q:ಸ್ಥೆ ாரி காசைக் கணிக்குட் பார்த்துத் தந்துவிட்டு சஞ் கையை ெ ளியே கொண்
பரின் நிலை முடிவாகப் பிர சினை என் 'டம் வந்தது. அ சக்ப் பண 1, ற்கு என்ை
டடு பிரதிகை (Lira Tri Gausful |ோனவர் போனவர் . பின்னர் ! கட்டம் கட் tl langCair
န္ဓီ ம் என்புது ச்ச

Page 30
தின் விபரம் ஏதும் i.
போயிருக்கின்றேன். ?" ட்டிருக்கிறேன்.
சன்னை சென்று த்தினரிடம் துக்கம் விசர்ரிக்கும்
g). The T9.5
ல்ம்
ண்ட காலங்களுக்குப் if (ରଥFé ளுடைய சிறுக்தைய்ைப் துப் பார்த்தேன். Gunti ாசகர்க மல்லிகை ஆசிரியராக ம்ல்வு, சிறுகதை எழுத்தாளர்ா
கவே அறிந்து வைத்துள்ளோம். ஒனவ அடிக்கடி தொடர்ந்து சிறுகதை எழுதிவாருங்கள்.
ள்ை விட்ட கையை ஒழுங்காக வெளியி கவனம் செலுத்தி வந்தேன்; அத்து
8怪4 காங்கேர t ܣ̈ܐܙ, சிரியரும்,
"மல்லி கைப் : யாழ். புனித
()ن
 
 
 
 
 
 
 
 
 

ESTATE SUPPLERS COMMISSION AGENTS
VARIETIES OF . CONSUMER GOODS OLMAN GOODS
TIN FOODS
GRANS
THE EARLEST SUPPLIERS FOR ALL YOUR
NEE DOS Wholesale & Retail
Dia: 26587
E, SITTAMPALAM&SONS,
223. FIFTH CROSS STREET,
COLOMEBO- T 7.