கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1993.01

Page 1
"MALLIKA TPIOGRESSIVE M.
 

MÁGAZ
NE
-/O шпФ.
slo
sss
Og
J. TƯ.
|cořs

Page 2
RANI GRINDING MILLS 219, MAN STREET,
MATALS
SRI LANKA
*
PHONE: 066- 24 25
举
VIJAYA GENERAL STORES :
(AGRO SERVICE CENTRE)
DEALERS : AGRO CHEMICALS, SPRAYERS,
FERTILIZER & VEGETABLE SEEDs
No. 85, Sri Ratnajothy Sarawana muthu Mawatha. (Wolfendhal Street, ) COLOMEso-3,
PHONE 27 0 1 1 , ,
 
 
 

ஆடுதல் பாடுதல் 争站争n* * uurt SusanrwTuasommissistair astrowin ஈடுபட்டென்றும் நடப்பவர் சனநிலை கண்டு துன்னருவார்"
* Vallikai" "Progresime Monthly Magazine 1. 238 ஜனவரி - 1993
23-வது ஆண்டு
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்காண்டு, பொங்கல் வாழ்த்துக்களை சுவைஞர்கள் எழு தாளர்கள், விற்பனையாளர்கள். விளம்பரதாரர்கள் ஆகிய அை வருக்கும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
பத்திரிகை காகிகம் லேசில் கிடைக்க முடியாக அந்தரமான கு நிலை, இவைகள் மத்தியில் மனசு சோர்ந்து போகாது மல்லிகைை வெளியிட்டு வருகின்றேன்.
முன்னர் மாசத்துக்கு ஒரு தடளை கொழும்பு சென்று தைசேன் ஆண்டுக்கொரு தடவை தமிழகம் போய் வந்கேன். இன்று ஊை விட்டே அாக்கிப் போக முடியவில்லை. பிரயாணச் gyo, Juvent திக்காகச் செலவிடும் பணமும் ஒரு காரணம்.
தகவல் தொடர்புகளே அறுவட்ட நிலை, மூலம்
இருந்தும் எல்லா நண்பர்களையும் மனதில் அடிக்கடி mটগ্যnar துப் பார்ப்பதுண்டு. அன்பர்களது சுக சேமங்களை விசாரிக்கத் தெரிந்தும்
கொள்வதுண்டு. புத்தாண்டுச் சற்காவைப் புதுப்பியுங்கள்.
இருட்டென்று இருக்கால் வெளிச்சம் வந்கே திரும். இ இற்கையின் நியதி. இருகச் சிரமங்களுக்கு மக்கியிலும் கஷ் நிஷ்ாங்டுகளுக்கு இடையிலும் மெல்லிசாக நம்பிக்கைச் சுடரொ சுெரிகின்றது. இந்த மண்ணில் சமாகாணமும் சுபீட்சமும் நிச்சய மலரும் என்றே உறுதியாக நம்புகின்றேன். பழையபடி நீங்களு ಜ್ಞ* ஆறுதலாகச் சந்தித்துக் கதைப்போம். அந்தக் காலத்தி ாகக் காத்திருக்கின்றேன். S TTT TTTT LLeMMMtTL 00 LT TLTGLLLLLL SYLLLS S SLTTTT வைக்கின்றது(கால் நூற்றாண்டுகளுக்கு,மேலாக மல்லிகை மீது தனி அன்பு கொண்டு அதன் வளர்ச்சியில் அக்கறை காட்டி ஒத் ழைத்து வந்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றிை இந்தச் கட்ட்த்தில் 'கெரிவித்துக்கொள்ளுகின்றேன், நெருக்கடியு யுத்த அபாயமும் சூழ்ந்துள்ள இந்தக் கால கட்டத்தில் இதழ்களை
மும்காக மாசா மாசம் வெளியிட இயலவில்லை.
- Cluniad â

Page 3
நாணலென நிமிர்ந்து நிற்கும் ப்டைப்பாளி, அநு. வை. நாகராஜன்
--சிற்பி,
முழுமையான பௌத்த - சிங்களப் பிரதேசத்தில் வாழ்ந்துவளர்ந்து, கத்தோலிக்கப் பாடசாலைகளில் கல்வி கற்ற ஒருவரால் தரமான தமிழ் எழுத்தாளராகவும், தரமான சைவப் பண்பு கமழும் தமிழ்ப் பேச்சாளராகவும். பக்திக் கவிஞராகவும் புகழ் பெற су242 цуврт ? *முடியும் 1" என்பதற்குச் சிரத்த உதாரண மாக விளங்குகின்றார், திரு. way வை. நாகராஜன.
அவர் சிறந்த உதார், யாழ்ப்பாணத்து வடமராட்சியைச் சேர்ந்த ஆடுப்பிட்டி சின்னஞ் சிறு பருவம் முதல் வாலிபம் வரை RV1ģšs இடம், அதுராதபுரம்,
வாழுஞ் சூழலுக்கு இசைவாகத் தன்னை மாற்றிக் கொள்வது மனித இயல்பு. ஆனால், நாகராஜனின் பெற்றோர் எந்நேரம் "கண்ணுக்குள் என ணெய்" விட்டுக் கொண்டு இருந்தபடிய7ல் அவர் சூழலுக்கு இரையாகாமல் தப்பினார். சிதுராதபுரத்தில் இருந்த அவர்களின் வீடு, எப்பொழுதும் உடுப்பிட்டித் தமிழ் விடாவே இருந்தது.
ஓய்வு நேரங்களிலும் தான் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் வெள யே சென்று தன பர்களுடன் அரட்டை அடிப்பதழ் கும், உலாத்துவதற்கும் முற்றாக த. த.ை நல்லவை - தரமானவை ன்னப் பெற்றே70ால தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களும் கஞ்சிகை களுமே என் நணயர்கள். அதுராதபுரம் புனித சூசையப்பர் கல்லு ரியில் நான் மாணவனாக இருந்தபோது 'தனிமைக் சொடுமை"யில் டித்து தப்புவதற்காக "சாரணியம்", "கெயின்ர் ஜோன்ஸ் முத்லு
படை' போன்ற அமைப்புகளிற் சேர்த்து செயற்ப்ட்டேன் எனர்
திருப்தியுடன் இன்று குறிப்பிடுகிறர்ச், திருதாகராஜன்.
குழந்தை உளவியல், சிறுவர் சுதந்திரம்போன்றவற்றை அறித் திராத அல்லது அறிந்தும் அதிகம் அலட்டிக் கொள்ளாத வைரமுத்து இராசம்மா தம்பதிக்ளின் கண்டிப்பும் - கராரும் கல்வித் துறையின் நாகராஜன் முன்னேறுவதற்கு வழிவகுத்தன: w
- பொறுப்புணர்ச்சியுடன் உத்தியோகக் கடமைகளை ஆற்றும்
ஆற்றலை வளர்த்தன;
4.
 

ட ஓய்வு நேரத்தை ஊர்ப்பணிக்கு அச்ம்பணிக்கும் மனப்சான் மையை ஏற்படுத்தீன ༣ ་་་་་་་་་་་་ ・ &
- பழைமை சிற் காலூன்றிப் புதுமையை வரவேற்கும் எழுதி தாளனை உருவாக்கின. m ses
இவை அனைத்தும் இணைந்து கண்ணியமான ஒரு குடும்பஸ் 3ጨwጠró அவரைப் புடம் போட்டன. . .
இலண்டன் பல்கலைக்கழக இன்டராஸ்: கொழும் பல்கலைக் கழக முனிலைச் ட்ட்மாணி, சென்னைச் சைவ சித்ாந்த சமாஜ வெப்புலவர், தமிழ்நாடு சமூக சேவை விஞ்ஞான டிப்ளோமா, சிறு கைத்தொழில் டிப்ளோமா என்பவை இவர் பெற்ற கல்வித் தராதாங் *சுகதோர-புகையிரத திணைக்களங்களிற் சிறிது காலம் 67 cap 3) வினைஞராகக் கடமையாற்றிப் பின்பு 'எழுத்தறிவிக்குக் இறை பணி யை மேற்கொண்டு அநுராதபுரம், கொழும்பு, நுகே ,ை தெகிவளை, யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவன்) ஆகிய இடங்களில் ஆரியராக - விசேட பதவி ஆசிரியாக அகிபரா Tகடமையாற்றி இப்பொழுது யாழ் தாவடி இந்துக் கலவன் பாடசாலையில் முதலாந்த அதிபராக பணியாற்றுகின்றார். a 1. நாகராஜன் ஓய்வு நேரத்தில் ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்குத் தெரியாத இவர் தெல்லிப்பழை விழிப்புல வலுவிழத்தோர் வாழ்வ கத்தின் Quas செயலாளராகவும், வலி, வடச்குப் புனர் வாழ்வுக் கழகம், தெல்லிப்பழை கலை இலக்கியக் களம், யாழ் இலக்கிய வட்டம் என்பனவற்றின் மூல வேர்களில் ஒருவராமவும், அவற்றின் முக்கிய பதவிகளில் ஒருவராகவும இருந்து தொண்டாற்றுகிறார்.
* PauðášES இத்தனை வேலைகளுக்கும் மத்தியில் எழுதுவதற்கு நேரம் எப்படிக் கிடைக்கிறது? .ش ."
'മരകUധ ക്രി. எழுதுவதும் எனக்குத் 4ெம்பூட்டுகின்றன சோர் வட்ையும் உடலுக்கும் உள்ளத்துக்கும் அவையே சிறந்த "ரொனிக் avarAystä நாகராஜன்.
அதன்னிக்தியச் சிறுவர் சஞ்சிகையான *கண்ணன் நடத்திக் sučećoj su fa Qе Фvo"4" இவருக்கு மார்கண்டே" வயகி. திரு. அது வைநர்வின்முதற் சிறுகதை- சுதந்திரன் யார் மேற் பழி) இதழில் வெளியானது. இலங்கையில் உள்ள சிர் ல் வார மாத இதழ்களில் இவருடைய கதைகள், கட்டுரைகள், கவிசைகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு. முரசொலி. கிராமோத யம் ஆசிய டென்னிந்தியச் சஞ்சிகை பத்திரிகைகளிலும் இவருடைய ஆக்கங்கள் இடம் பெற்றதை குறிப்பிடத்தக்கது. 1959 63 காலப் பகுதிகளில் அநுராதபுரததில் இருந்து அன்னை" எனும் ஒரு சஞ்சி கையை இவர் வெளியிட்டமை ஒரு பெரும் காதனை ஏனலாம்.
"தேமுத்தாளர் சிலருக்குஅன்ஜர்ஆன் வுேச் விளங்கி இருக்கிறாள். அத்தோடி, அந்நாளில் அங்கு ஓர் எழுத்தாளர் தமிழ் பரம்பரையை வித்திட்ே வளர்க்கவும் செய்தி ருக்கிறார் இவர் வழி கடத்தலில் வந்த வாரிசுகளிற் சிலர் இன்று தென்னிலங்கையில் பிரபல் எழுத்தாளர்களாக விளங்குகிறார்கள்.
*கத் தமிழர் ஆசிரியர் ம்ே முதன் முதலிற் செய்தி இதழொன்றை வெளியிடத் தீர்மானித்தபோது அசிற்கான செயல்

Page 4
வடிவங் கொடுத்து, அதன் இதழாசிரியராகவும் இருந்து அதனைச் சிறப்பாக வெளியிட்டவர், திரு. நாகராஜன். தொழிற்சங்க வாதி யாகவும் செயற்பட்ட இவர் பல போராட்டங்களிலும் (சுயமொழி ஆசிரியரின் சமசம்பளம் போன்ற தீவிர போராட்டங்கள்) முன் னின்று உழைத்துள்ளார்.
பள்ளி ஆசிரியர், அதிபர், இலக்கிய கர்த்தா, இரை பக்தன் ஆகியோர் இவரிற் சங்கமித்திருப்பதை இவருடைய ஆக்கங்களின் வகைகள் காட்டுகின்றன. மார்கழி மங்கையர், மாணவர் நல்லுரைக் கோவை, தென்மயிலை வீரபத்திரர் ஊஞ்சல், விநாயகர் மகத்து வம், உரை விளக்கம். தாய் தரும் தரலாட்டு, காட்டில் ஒரு வ."ரம், சிறுவர் நவீனம், விநாயகர் திருவருள் சிறுவர் சிந்தனைக் கதை கள், தேடலும் பதித்தலும் அறிவியல் மேதைகள் வரிசை (1), ஆகியவை அச்சில் வெளிவந்த இவருடைய நூல்கள். "காட்டில் ஒரு வாரம்" என்ற சிறுவர் நூல், இலங்கை ச. கீத்திய மண்டலப் பரிசைப் பெற்றதுடன், "இலக்கிய வித்தகர்' என்ற பட்டத்தையும் நாகராஜனுக்கு ஈட்டிக் கொடுத்தது. இலங்கை இலக்கியப் பேரவை இந் நூலுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கியிருக்கிறது. இனப் பிரச் சினை தொடர்பாகக் காலத்துக்குக் காலம் இலங்கையில் ஏற்பட்ட பிரளயங்களில் இவரது பல ஆக்கங்கள் எல்லாம் அடித்துப் போய் விட்டன. 1958, 7/, 85, 87 ஆண்டுகளில் அநுராதபுரம், கொழும்பு, கட்டுவன் ஆகிய இடங்களில் வீடு. காணி, உடைமைகளுடன் பாச மிகு உயிர்களையும் இழந்தார். இவற்றுக்கு எல்லாம் கலங்காத இவர். தன்னை ஆகுதியாக்கிப் படைத்த ஆக்க இழப்புகளிையே' எண்ணிக் கண்ணிர் வடித்தார்.
திரு. நாகராஜனின் மனைவி நேசபூபதி அண்ணாமலைப் பல் கிலைக் கழகத்துச் சங்கீத பூஷணம். நாடறிந்த ஒரு சிறந்த இசைக் 660Guessi.
திரு. நாகராஜன் நாடகத் துறையிலும் அதிக ஈடுபாடும் ஆற்ற லும் உடையவர். இவரது பள்ளி மாணவ நாடகங்கள் பல Udfoci களும், பாராட்டுகளும் பெற்றவை. நாடகப் பிரதியாக்கம் நெ போளுகை என்பனவற்றிலும் ஆற்றலுடைய்வர். பிரபல சிங்கள நாடகக் கலைஞர் ஹென்றி ஜயசேனாவின் நாடகப் பயிற்சிப் பட் டறையிற் கலந்து பெரும் பயன் பெற்றவர். 'முகம் காணமுடியாத முகமூடிகள்", "தொடங்கி விட்டோம் யாகம்’ என்பன அண்மையில் இவர் மேடையேற்றிய நாடகங்களாகும். இவருடைய இலக்கியப் பணிகள் கூடுதலாக சிறுவர் இலக்கியத் துறையையே நாடி நிற் கின்றன. குறிப்பாக சிறுவரைக் கவரக் கூடிய விதங்களில் சிறந்த அறிவுசார்ந்த நூல்கள் - துணுக்குகள் தருவதில் அதிக ஆர்வமுடை
பவராக இருந்தார்.
இந்த ஆண்டில் அறுவதாவது நிறைவு செய்ய இருக்கும் திரு. நீாகராஜன், தனது ஆசிரியத் தொழில் இருந்து ஓய்வு பெற இருக் கிறார். தனது இளைப்பாற்றுக் காலத்தில் முழுமையான எழுத்துத் துறையை விருத்தி செய்யக் காத்திருக்கிறார்,
நிச்சயமாக இவரது கலை, இலக்கிய ஆர்வமும் அதனுசரி S LTTT S ELLEELLL tTT STTTTSLELSTTYCLL00LLLLLLL LTTG LtCLL LLLLL
6

சின்னஞ்சிறு சந்தோச நேரங்கள்
- டொமினிக் ஜீவா
த புலர் காலைப் பொழுதில், தூக்கமும் விழிப்புமற்ற மயக்க
நிலைக் கண்மூடலில் நெகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் நல்லூர் முருகன் ஆலயத்திலிருந்து காலைப் பூசைக்கான மணி ஓசையும், நேர் எதிர்த் திசையிலிருந்து மாதா கோயிலின் பூசை அழைப்புக்கான முதலாம் மணி ஓசையும் சேர்ந்து சுருதி சுத்தமா கக் காதில் விழும்பொழுது விழிப்புக் கொண்டு படுக்கையில் நீட்டி நிமிர்ந்து கிடந்தபடியே அந்த ஓசைகளின் சங்கமிப்பில் நெஞ்ச் ஒலித்து எழும் போது மனசில் ஏற்படும் சொல்லமுடியாத புல் லரிப்பான நேரங்கள்.
O காலையில் அலுவலகம் வந்து கூட்டிப் பெருக்கிச் சுத்தப்படுத் திய பின்னர், அச்சுக் கோப்பாளரின் வருகைக்காகக் காத்திருக் கும் வேளையில், நாற்காலியில் இருந்து பேப் பர் படித்துக் கொண். டிருக்கும் சமயத்தில் சனி, ஞாயிறு நீங்கலாக ஒரு நண்பர் வரு வார்; பெயர் குலேந்திரன். பக்கத்தேயுள்ள சிவன் கோயிலில் பூசை யில் கலந்த பின்னர் கோயில் பிரசாதத்துடன் பத்து ரூபாவையும் வைத்து எனக்குத் தட்சணையாகத் கந்துவிட்டுப் படி இறங்கிப் போவார் அப்பொழுது எனக்கேற்படும் மன நிறைவு பொழுதுகள்
O 18 வயதிலிருந்கே எனது மகன் திலீபனை நானொரு நண்பர்
னாக, உற்ற சோழனாகக் கருதி நடத்தி வருவது நண்பர்களுக் குத் தெரியும். நமக்குள் தலைமுறை இடைவெளியோ, அப்பன்மகன் பத்தாக்களோ சிறிதும் இல்லை. இரவு நேரத்தில், மனப் புளுக்க தேரங்களில் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் வேளை கனில் எனது வலது கரத்தைத் தனது கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு இளந் தலைமுறைக் கனவுகளைச் சுவைபடச் சொல்லிச் சொல்லி என்னை மெய்ம் மறக்கச் செய்யும் சந்தர்ப் பங்களில், ፶ ? ν r  ைபகல் சாப்பாட்டுக்குப் போனால், வீட்டில் ஒய்வெடுத்துக் கொண்டு ஆறுதலாகத்தான் கந்தோருக்கு வருவேன். வரும் வழியில் வீதியைக் கடக்க வேண்டும். சொல்லி வைத்தாற்போல, பள்ளிக்கூடம் விட்டிருக்கும். வரிசை வரிசையாகத் தொடராக மாணவ - பாணவியர் ஸைக்கிளில் வந்த வண்ணமாகவே இருப் பார்கள். தரித்து நிற்கும் வேளைகரில் அக்க இளம் புறாக்களைக் கணும் போதும், கள்ளம் கபடமற்ற அந்தப் பிஞ்சு முகங்களைத் தரிசிக்கும் சில நிமிஷங்களிலும் ஃ: V. , ; , ,
. . . . . . . . . 2 , " . . . . 入 ・ミ ". . .
.ே அந்த அந்த மாச மல்லிகை இதழ்களை "ஆத்துப் பறந்து
தயாரித்து முடித்துவிட்டு சந்தாதாரர்களுக்குத் தபாலில் சேர்ப்பித்து விட்டு, கடைகளுக்கும் விநியோகித்த பின்னர் அடுத்த நாள் காலை ஓய்வூாக 'சுபுமங்களா' சஞ்சிகையைப் எடுத்துப் படிக்க முனையும் சமயங்களில், ゞぶ%

Page 5
9 ஆத்ம நண்பர்களின் கடித உறைக்கள் கனமாகக் தெரிய அதைப் பற்றியே கற்பனை செய்து கொண்டு அக்டிேதிங்சி ளைப் பிரிக்க முற்படும் பரபரப்பு நேரங்களில்.
O வேலை தலை முட்டினதாக இருக்கும் "தலையங்கத்தை எப் படி அமைக்கலம்?" என ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப் பேன். நான் சும்மா வேலையற்றுக் குந்திக் கொண்டிருப்பதாகப் பலருக்குப் படும். வருவார் ஒருவர், வருபவரை மனசு நோக வைக் கக் கூடாது. சிரித்துக் கதைப் பன். வந்தவர் வந்த காரணத்தைச் சொல்ல மாட்டார். நான் நெளிவேன். கடைசியாக, "நான் ராஜா தியேட்டரில் படம் பாக்க வந்தன். படத்துக்கு நேரம் கிடக்காம். கம்மா உங்களைப் பாத்திட்டுப் போகலாம் எண்டு வந்தனான்" எனச் சொல்லிவிட்டுப் படி இறங்கிப் போகும் வேளையில் மன சில் ஏற்படும் விடுதலை உண்ர்வில்.
ம் "இன்றைக்குச் சிலவுக்குக் காசில்லையே” என்ற மன ஏக்கத் துடன் அப்படியே பொடி நடையாக கஸ்தூரியார்' வீதி வழி யாக நடந்து பஸ் நிலையத்திற்குச் சமீபமாகப் போய்க் கொண்டி ருக்கும் வேள்ைகளில், பின்னால் ஸைக்கிளில் வந்த ஒருவர் என் னைக் கிண்டு இறங்குள்ளார். "உங்களைத் தேடி மல்லிகைக்குங் போனன் நீங்கள் இல்லை. இந்த வருசத்துச் சந்தா தரவேணும். இதை வச்சுக் கொள்ளுங்கோவன்!" எனச் சொல்லியபடி பணத்தை சின் கைகளில் திணிக்கும் ஆச்சரியமான மன ஆறுதல் வேளைனிகல் 0 மில்லிகைக்குப் பின்னால் சிறிய வளவு; கிணறு உண்டு. பாத் ரூமும் அங்குதான். ஆட்டுக் குட்டியொன்று சுயேச்சையாகத் திரிகிறது. மான் குட்டி போன்ற உடல்வாகு. என்னைக் கண்டதும் ஒடிவரும். எகிறி முட்ட வரும். செல்லம் கொஞ்சும். தனது மொழியில் ஏதோ கதைக்கும். பர்ஷை விளங்காது. உணர்வு புரி பும். மேல்ல்தி தடவிக் கொ டுட்பேன். குழந்தை போல கிழற் றும். அடுத்த நாள் நான் வேலைத் தொந்தரவால் வளரூ செலஸ் முடியாது போனால் நான் உட்கார்ந்திக்கும் கதிரையடிக்கே வந்து
விடும். வேட்டியைப் பல்லால் கெளவி இழுக்கும். அந்த வர்யில்ல
ஜீவ்னின் அபிமானத்தை ஸ்ண்ணியபடி வியங்கும் நேரங்களில். * G புதிய டித்தகங்களைப் பார்ப்பேன். விலை கேட்டால் தனை
சுற்றும். மல்லிகை தாங்காது. ஆனால் ஆர்வம் துடிக்கும் சாயங்காலம் 5 மணிக்கு பாங்க் நண்பர் பாலசுந்தரம் வருவார். ானது ஆவலைத் தூண்டிய நூல் அவர் வாங்கிய புத்தகங்களில் ஒன்றாக இருக்கும். "இப்பத்தான் வாங்கினேன். ஜீவா. உனக்குப் பீடிச்சதைப் படி, நீான் பேந்து படிக்கிறேன்." எனச் சொல்வி எல்லாப் புத்தகங்களையும் என்னிடமே ஒப்புவித்துப் போகும் நட்டி நெருக்கத்தில், is 0 உவர் கல்வி பெற மூடியவில்லை:ோன்ற மன ஆதங்கம் எனக்கு நிை:"உண்டு. கல்விமான்களைக் காண்பதில், கதைப் பதில் ஒர் ஆத்ம திருப்தி. யாழ். பல்கலைக் கழகத்திற்கு அ : Qaడి డి సా பீடத் -¶ಳಿ'? ரியர்கள், துறைத்தவைர்கள், விரிவுரையாளர்கள் எனக்குத் தேநீர் தருவதற்கு மூத்துவார்கள். இந்த அன்பை எண்ணி என்வி "ஸ்ன் rísars yrðripGutr &sólf
*
LTTeTTTLLL LLLLLL T TE LLLLLLLTTTTTuSee SLLLL
A

ஒரு கிராமம்
கூத்துப் பழகத் தொடங்குகிறது"
1948ஆம் ஆண்டு. அது ஒரு தைப்பொங்கல் தா ள். நரம் மாலை 5 அல்லது 6
காரைநகரில் பீட்டி ஒலைக் Strrr Duib ஒரே குதூகலமாக உள் ளது. ஆண்கள், அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி. குழந்தைகளும் மகிழ்ச்சிப் பெருக் கில் நீந்துகின்றார்கள். ”
அப்படி என்ன விசேசம்?
அன்று தான் கூத்துப் பழ குவதற்கு அண்ணாவியார் ஒலை (பிரதி) கொடுக்கப் போகிறா gy trib, ۔ ۔ ۔ ۔ -- X
அண்ணாவி வல்லி யாழ்ப்
பாணத்திலிருந்து வந்திகுக்கி றார். வல்லி அக்காலத்தில் பிர
பலமான நாட்டுக்கூத்து அண்
ணாவியார். அவர் உ டு க்கு வாசித்தால் அழுத பிள்ளையும் வாய்மூடிக் கேட்டுக் கொண்டி ருக்குமே. காத்தான் கூத்துப் பழக்குவதில் அண்ணாவி வல் லிக்கு ஈடாக அக்காலத்தில் யாருமே இருக்கவில்லை.
அண்ணாவி வல்லி ஒரு பிற விக் கலைஞர்.
பண்டாரி கந்தையர் வீட் டில் எல்லோரும் கூடுகின்றனர். - பண்டாரி கந்தையர் மனே grif
இந்த மனேஜர் என்ற
சொல்லை எப்படியோ அந்தம்
9
பெண் கள்
காரை செ. சுந்தரம்பிள்ளை
கிராம மக்கள். அறிந்து வைத் துள்ளனர்.
*மனேஜர் ஐயா! அண்ணா வியாருக்கு எங்கே சாப்பாடு ஒழுங்கு செய்தனிங்கள்" முன் காத்தானாக நடிக்கப்போகும் சின்னத்தம்பியின் கேள்வி இது. *ஏன்? எங்கடை வீட்டிலை தான்.” மனேஜர் பதில் சொல் கிறார்.
**இல்லை மனேஜர் ஐயா. அண்ணாவியார் கொஞ்சம் தண் ணியும் பாவிக்கிறவர், நீங்கள் சுத்த சைவம் அதுதான் கேட்ட
-னான்,**
"டேய் சின்னத்தம்பி, பேசா
மல் உன்ரை வேலை ைப் பார், எனக்கு என்ர வேலை தெரியும்?"
சின்னத்தம்பி வாய் மூடி மெளனியாகின்றான். *மனேஜர்' ““ህutrgrጨuff?”” *தான்தான் வைரவன்'
"அது தெரியுது. சங்கதி?*
"அண்ணாவியாருக்கு எங்கை சாப்பாடு?? ۷ :.
என்ன
**என்ர வீட்டிலை தான்"
*இல்லை மனேஜர். அண் னாவியார் மச்சமாமிசமும் சாப் பிடுவர் என்று கேள்வி. அது தான் கேட்டணான்??

Page 6
ܕܐܙܖ ܙܙܝwܙwܣܗܝܡܚܚܚܚ
. "அப்ப அண்ணாவியாருக்கு ஆடு, கோழி வெட்டச் சொல் 65/5Gaunt
*இல்லை மனேஜர் அவர் பாவந்தானே"
** 6 T657 6257 uni 6Aub?? o ” “மனேஜர் ஐயா உங்களுக்கு
உது தெரியாது"
"ஒ உனக்குக் கன க் கத் தெரியும்’
"மனேஜர் ஐயா" நீங்கள் சுத்த சைவம், அதுதான் சொன் 6ersarmt Gör ”” -------- _ \ /\ .
ட"வைரவி! தான் பேயன் இல்லை. எனக்கு என்ன செய்ய வேண்டும் எண்டு தெரியும்"
"அப்பசரி; நான் வாறன்"
-வைரவன் மெல்ல தழுவுகிறான்
மனேஜர் பண்டாரி கந்தை "பரிடம் எல்லோருக்கும் அவ்வ
ளவு பயபக்தி,
*மனேஜர் அப்பு!,"
யில்லை.
அப்பாவிகள்,
நீ கொப்பாவிட்டைக். கொண்டுபோய்க் குடு"
--பொடியன் போத்திலோடி
திரும்பிப் போகிறான்.
-41பெடியனிட்மை-சாராயப்.
போத்தலைக் குடுத்தனுப்பிறான் அந்த விசரன்" அண்ணாவியார். மூணுமுணுக்கிறார்.
- இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அண்ணாவி யார் மெல்ல மனேஜர் பண்டாரி. கந்தையாவிடம் வருகிறார்.
"மனேஜர் ஐயா! அவர்க ளைக் குறை சொல்லக் கூடாது. அவர்களுக்கு என்னிடம் நிறைய அன்பு இருக்கிறது"
"உண்மைதான் அண்ண வியார். இந்தக் கிராம மக்கள் வஞ்சகம் gaija) is ததுகள். விருந்து வைச்சு உப சரிப்பதில் அது களு க்கு-ஒரு சந்தோசம்'
மாலை நேரம் 6 - 30 மணி யிருக்கும். எல்லோரும் பிட்டி
"ஆரது? தங்கத் தின் ரை ஒலைவைரவர் கோயிலில் கூடு”
பெடியே?"
'ஓம் அப்பு:? "என்ன வேணும் ??? 'அண்ணாவியாருக்கு எங்க வீட்டிலை சாப்பாடு செய்யிற தோவெண்டு அ ப் பு சேக்கச் சொன்னவர்??
*அண்ணாவியாருடய சாப்
- பாட்டை நான் கவனிக்கிறனாம்.
எண்டு போய்ச் சொல்லு."
**மனேஜர் அப்பு, இ  ைத -9| Լմ Լվ
அண்ணாவியாரிட்டை --குடுக்கச் சொன்னவச்.
"என்ன மோனை இது?. "
* சாராயப் போத்தல்"
"சாராயப் போத்தலோ. அண்ணாவியாருக்கு இது தேவை
தமக்குத் தெரிந்த
கிறார்கள். அரிக்கன் இரண்டு.எரிகின்றன.
லாம்பு
பண்டாரி கந்தையா தான்
”அந் த க் கோயில் முதலாளி."
கோயில் ஏதோ பெரிய கட்ட டத்தைக் கொண்டதல்ல. அது மண்ணாலும், மரத்தாலும் ஆகி
. யது. கிடுகினால் வேயப்பட்டது.
மூலஸ்தானத்தில் ஒரு சிறிய
குலம், அவ்வளவுதான்.
பூசாரி விளக்கு வைக்கிறார்.
தேவாரத்திருப்பதிகங்களைப் பாடுகின் றார். இடைக்கிடை. புராணமும்.
பாடப்படுகிறது. அ வ  ைர ப் பொறுத்தவரையில் எல்லாம் தேவாரமே.
-தூப தீபம் காட்டப்படுகின் றது. பின்னர் எல்லோரும் கற்
10

பூரத்தைத் தொட்டு வணங்கு கிறார்கள். அண்ணாவியார் உடுக்கடித்து மாரியம்மன் மீது இரண்டொரு பாடுகிறார்.
மனேஜர் பண்டாரி கந்தை யர் எழுந்து வைரவப் பெரு மானை வணங்கியபின் பேசுகி றார்.
அண்ணாவியாருடைய பெரு
பாடல்களைப்
பழக்கி மேடையேற்றி கடைசி யாக உடுப்புக் கழட்டுகிறவரை. ந ஈ னு ம் குடிக்கமாட்டேன்.
மச்சமாமிசம் தின்னமாட்டேன்.
இ  ைத ப் பின்பற்றுகிறவர்கள் மட்டும் கூத்துப்பழக வரலாம்." அண்ணாவியார் மேலும் தொடர்ந்தார்:
**யாராவது சின்னப் பிழை விட்டால் கூட அந்த ஆச்சி
மைகளைச் சொல்லி கூத்து eொறுத்துக் கொள்ள மாட் ஒலைகளைக் (பிரதி) கொடுக்கச். டாள்.'சின்னமுத்து. பொக்கு செர்ல்கிறார். ளிப்பான் என்று நோய் நொடி
அண்ணாவி வல்லி ಆಲ್ಬ97 ஊருக்குத் தந்துவிடுவாள். மாக எழுந்து நிற்கிறார். அப் இந்த ஊரிலே அபபடி ஏதாவது போது மனேஜர் பண்டாரி அநதால அதற்கு நீங்கள்தான் கந்தையர் புதிய மாறுகரைச் பொறுப்பு அண்ணாவியார் ஒரு சால்வை ஒன்றில் 10 ரூபாவை வகையில் பக்திப் பரவச நிலை முடிந்து அண்ணாவியாரின்” யிலே நின்றபடி பேசி முடித்தார்" தோளில் போட்டுக் கெளரவிக் ஒரு நிமிசம் ஒரே மெளனம். கின்றார். எல்லோரும் கைதட்டி . , . . மகிழ்ச்சியைத் தெரிவித் துக் காத்தானாக ஆடப்போகும்
கொள்கின்றனர். ܗܝ சின்னத்தம்பி எழுந்தான்.
அண்ணாவியார் பேச த் "அண்ணாவியார் ஐயா, தொடங்குகினார்: 1. நாங்கள் "இந்த முடிவை எப்.
போதோ எடுத்து விட்டோம். “பெரியோர்களே, தாய்மார் ஆனால் நீங்களும் இப்பிடி விர களே நாம் பழகப் போகின்ற தம் இருப்பியள் என்பது எங்க கூத்து காத்தவராயன் கூத்து ஞக்குத் தெரியாது" காத்தவராய சுவாமிகளுடைய .ெ g தோ சொல்ல கதை. னங்களை வாழ வைக்கும் மனேஜா ஏதோ &ቻff6ኸ)6ህ மாரி.அம்மனின் மகன் தான்." எடுக்கிறார். 8 -aw காத்தவராய சுவாமி! நாங்கள் அண்ணாவியார் அவரைக் நோய் நொடி இல்லாமல் சுகமாக கையமர்ததிவிட்டுச் சொல்கி வாழ இந்த ஆச்சிதான் துணை. றார். “பெரியவர்களே, இது ஆனபடியால் கூத்துப் பழகத் நான் புதிதாகச் செய்த முடி தொடங்குகிற இன்றிலிருந்து வல்ல். என்னுடைய குரு அண் ஒவ்வொருவரும் விரதம் இருக்க ணாவி வேலரைத்தான் நான்
வேணும். விர தம் எண்டால் பின்பற்றுகின்றேன். அவர்உங்கள் சாப்பிட வேண்டாம் என்று ஊரவர், அவர்தான் என்னு சொல்லவில்லை. மச்சமாமிசம் டைய தெய்வம். அவரும் தன் சாப் பி டக் கூடாது. கள்ளுச் குரு பரம்பரையினரைத்தான் சாராயம் குடிக்கக் கூடாது, பின்பற்றி வந்தார். நான் இந்
பீடி சுருட்டுப் புகைக்கக்கூடாது. தக் கலை  ைய உங்களுக்குச் இன்னுமொரு விசயம். அது சொல்லித்தரப் போகின்றேன். நான் திருமணமானவர்களுக்குத் அதுமட்டுமல்ல. உங்களுக்குள் தனியச் சொல்லுவல் , கூத்துப் ஒரு வரை த் தேர்ந்தெடுத்து
11

Page 7
அவரை என்னுடைய வாரிசாக உருவாக்கப் போகிறேன். அவ ரும் என்னைப் பின்பற்றி இக் கலையைப் பரப்புவார் என எதிர்பார்க்கிறேன்."
அப்பொழுது கந்தன் ஆக் ரோசத்துடன் உருக் கொண்டு ஆடத் தொடங்கினான்.
"அப்பு வைரவசுவாமி!". எல்லோரும் ஒரே குரலில் கும் பிடுகிறார்கள்.
நான் வைரவர் அல்ல. இந் தப் பூமரத்தில் ஏறி நிற்கு ம்
நான்தான் மாரி அம்மன். xo No oxxxx
அண்ணாவியார் உ டு க் டித்து மாரியம்மன் பெயரில்
பாடுகிறார்.
*துலங்கும் துலங்கும் என்று முத்துமாரி அம்மன்-அவ தூக்கியபடி வைத்தாவாம் மாரி தேவி அம்மன்"
Jysir6007r69uri ur- மற்றவர் களும் சேர்ந்து பாடுகிறார்கள்**அம்மா தாயே! நீவந்த காரியமென்ன?** பூசாரியார் பய பக்தியுடன் கேட்கிறார்.
'டே பூசாரி விபூதித் தட் டைக் கொ ைடுவா’ என்று உரு வாடும் கந்தன் (மாரியம்மன்) பணிக்கிறான்.
"அம்மா கிழவி எங்களைக் காப்பாத்தம்மா. பிழை இருந் தால் பொறுத் துக் கொள் ளம்மா" ஒரே கோரசாகப் பெண்கள் கும்பிடுகிறார்கள்.
விபூதித் தட்டுடன் பூசாரி வருகிறார்.
மாரியம்மனாக உருக்கொண் டாடும் கந்தன் விபூதித்தட்டை வாங்குகிறான்.
அண்ணாவியாரின் நெற்றி யிலும், உச்சியிலும் விபூதியைப் பூகி ஆசீர்வதிக்கிறான். ட்
பண்டாரி சந்தையச்ெகும் விபூதி இடப்படுகிறது.
கூத்து நல்லாக நடக்க நான் "துணை இருப்பதாகச் ச்ொல்வி" மாரியம்மன் மலை ஏறுகிறாள். இதற்கு அறிகுறியாகக் கந்தன்மூாச்சித் நிலத்தில் லிழுந்து விடுகிறான்.
எல்லோர் முகத்திலும் ஒரே மகிழ்ச்சி,
"என்ன இருந்தாலும் கிழவி
யாபேரும் ஏகோபித்த குரலில் --சொல்லிக் கொள்கிறார்கள்.”
"சரி சரி, எ ல் லாரும் இரு ங் கோ. அண்ணாவியார் கூத்து ஆடப் போகிறவர்களுக்கு ஒலை கொடுக்கப் போகிறார்? மனேஜர் கட்டளை இடுகிறார்.
ஒவ்வொருவராக வந்து அண் ணாவியாரின் காலில் விழுந்து வணங்கிய பின் ஒலையை வாங்
குகிறார்கள். பின்னர் 6006ltra சுவாமியையும், மாரியம்ம1ை9 யும் கும்பிட்டு, ஓரிடத்தில்
அமர்ந்து கொள்கிறார்கள். σταρ
திய பிரதிகளைக் கூத்துப் பம்
லப் போ கின்ற வர்களுக்குக்கொடுத்து முடித்தவுடன் அண்
6007nressurf- கடவுள் வணக்கம்
பாடிக் கூத்துப்படிக்கத் தொடங்
56 pmrrř.
**ஒரானைக் கண்ணே கண்ணே - எங்கள் عبر۔۔۔۔۔ .۔ .
உமையாள் பெற்ற
t frsw5Ger“ ஈரானைக் கண்ணே
கண்ணே - எங்கள் சஸ்வரியாள் பெற்ற
- -, v. u fr GasGBear” p
உடுக்குடன் இணைந்து அண் னாவி வல்லியின் கம்பீரமான இனிய குரல் எங்கும் ஒலிக் கிறது.-- O

ஒரு நாடகவியலாலனின் குறிப்பேட்டிலிருந்து: L
நாடகப் பட்டறைகள்"
கந்தையா பூணிகணேசன்
எமது மண்ணில் இன்று நிலவும் பலவித சமூக அசைவியக்கங் களுடன் கலை இலக்கியப் பணிகளும் ஆங்காங்கே முடுக்கிவிடப் பட்டுள்ளன. அந்த வகையில் நாடக நடவடிக்கைகள் பலவாறாக இடம் பெறுகின்றன. நாடக எழுத்தாக்கமும், பயிற்சிகளும், ஒத் திகைசளும், மேடை ஏற்றமும், விமர்சன அரங்குகளும், நாடக நூல் வெளியீடும் நாடகப் பட்டறைகளுமாக இச் செயற்பாடுகள் அமைகின்றன. " A
இவ்வாறாக காத்திரமான செயற்பாடுகள் யாழ். பல்கலைக் கழகத்திலும், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளிலும், பாடசாலை மட்டங்களிலும் இடம் பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. நாடக அரங்கக் கல்லூரி உறுப்பினர்கள் இவ்விடங்களில் துடிப்பு டன் ஈடுபடுவதையும் ஒருவர் அவதானிக்கலாம்
பேராசிரியர் கணபதிப்பிள்ளையுடன் ஆரம்பிக்கும் பல்கலைக் கழக நாடக முயற்சிகள், பேராசிரியர் வித்தியானந்தனது பாரம் பரிய மீட்டெடுப்புடனும், 70 களில் புது மோடி நாடகக்காரர்க ளான சுகைர் ஹமீட், பெளசுல் அமீர், நா. சுந்தரலிங்கம், தாசி சியஸ், மெளனகுரு, பாலேந்திரா ஆகியோரின் புது முயற்சிகளுட னும், தமிழ் நாடக உலகு உத்வேகம் பெறுகிறது. எண்பதுகளில் தாசிசியஸ் குழந்தை சண்முகலிங்கம் ஆகியோரிடை இனை வ. நாடக அரங்கக் கல்லூரியூடாக நாடகப் பட்டறைகளின் அவசி யத்தை உண்டுபண்ணியது. − V-. Vn
தொடர்ந்து 85 ல் மேடையேறிய குழந்தை சண்முகலிங்கத் தின். ‘மண் சுமந்த மேனியர்" சிதம்பரநாதனை ஒரு சிற ந் தி நாடக நெறியாளனாகக் காட்டியது. இது யாழ்ப்பாணமெங்கும் பரவலாக ஒரு நாடக உணர்வை ஏற்படுத்தியது. இதனால் 86ல் நல்லூர் மூலவள நிலையத்துடன் நாடக அரங்கக் கல்லூரியும் இணைந்து ஆசிரியர்களுக்கான நாடகப் பட்டறை ஒன்றை நடாத் தியது. இதில் கவிதைகளை வியாக்கியானப்படுத்துத்லும், காட்வி படுத்துதலும் பட்டறையின் பிரதான பயிற்சி மையமாக இருந்தது
87இல் யாழ். அரசாங்க அதிபரின் கலாசாரக் குழுவும் பல் கலைக்கழகமும் நாடக அரங்கக் கல்லூரியின் ஆதரவுடன் நடாத் திய பட்டறையில் உடல் பயிற்சிகளுடன் உரையாடல்களை உரு வாக்கவும் ஒப்புவிக்கவும், பாடல்களை காட்சி உருப்படுத்துதலும் முக்கிய இடம் பெற்றன. SASAAALLq qAqA SSALLALAAA SAqq
o 89 இல் திருமறைக் கலாமன்றம் நாடக அரங்கக் கல்லூரிடி டன் இணைந்து நடாத்திய பட்டறை கூடிய அளவில் உடல் அசை
IS

Page 8
வுகளிலும் நடன வடிவங்களுக்குக் கருத்து வெளிப்படுத்தும் உத்தி களிலும் தனது கவனத்தைச் செலுத்தியது
90 இல் கிளிநொச்சி கல்வித் திணைக்களமும் நாடக அரங்கக் கல்லூரியும் இணைந்து நடாத்திய நாடகப் பட்டறை ஒரு புதிய" பரிமாணத்தைப் பெற்றது. உடற் பயிற்சிகள், பாடல் பயிற்சிகள், உரையாடல் பேச்சு வெளிப்படுத்தும் முறைகள், கவிதைகளை~உச் சரிப்புடன் கூடிய தொனிப் பயிற்சிகள், ஆடல் இசையுடன் உட லின் இசைவு உடலூடாக செய்தி வெளிப்படுத்தும் உத்திகள் என்பவற்றுள் மனித உறவுகளை நிலைப்படுத்தும் ஊடகமாகவும் உளவியல் மருத்தீட்டுக்கமைவாகவும் பட்டறை நிகழ்வு மாறியது. இங்கு படைக்கப்பட்ட நாடகங்கள் கூட களப்பயிற்சிக் காலத்தில் குழுதிலையில் எழுதப்பட்ட எழுத்துருவுடன் உருவாக்கப்பட்டன. மக்கள் மத்தியில் பரந்த வரவேற்பையும் பெற்றன. மக்கள் டிரர் சினையை நாடகமையம் தொட்டது.
பின்னர் 91 இலும் 92 இலும் நடாத்தப்படுகின்ற பட்டறை கள் தமிது கூடிய கவனத்தை மனித உறவுகளை நிலைப்படுத்து வதில் கவனம் செலுத்துகின்றன. நாடகப் பயிற்சிப் பட்டறை களில் கூடிய பங்கு வகிக்கும் குழந்தை சண்முகலிங்கமும், சிதம்பர நாதனும் மனித உறவுகளை நிலைப்படுத்தும் தம் நோக்கில் உலகளாவிய தன்மையைக் கொண்டுள்ளதாக அவதானிக்கக் கூடி யதாகவுள்ளது. இப் பயிற்சிப் பட்டறைகள் தமிழ் நாடக-உலகை தொண்ணுாறுகளில் ஒரு புதிய த ள த து க் கு இட்டுச் செல்ல வேண்டும்; இட்டுச் செல்லும் என்பதே வரலாறு.காட்டு உண்மை at it (5th.
ஆனால் இக்கட்டத்தில் நாடகம் எனும் கலை வடிவம் அவாவி நிற்கும் கோரிக்கைகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நாடகம் பல கலைகளின் சங்கமம் என்பது உண்மையெனினும் அது தனக்கே உரிய சிறப்புத் தண்த்துவங்களையும் கொண்டுள்ளது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். இசை, நடனம், இலக் கியம், நடிப்பு, ஒவியம், சிற்பம், கற்பனை, வேடஉடுப்பு விதா னிப்பு, அரங்க விதானிப்பு, கட்டடவியல், ஒளியமைப்பு. பேச்சு போன்ற பல கலைகனின் நிதானமான ஒன்றிணைப்பை நாடகக் கலை கோருகிறது. ஆயினும் இக்கலைகள் தனியாக நிகழ்த்தப் படும் போதோ, இயங்கும் போதோ பயன்படும் அதே கலை விதி களை அப்படியே நாடகம் ஒன்றிற்குப் புகுத் துவது நாடகக் கலையை உதாசீனம் செய்வது ஆகும். இங்கு நாடகம் எனும் கலை வடிவம் பேணும் கலைவிதிகளுக்கு ஏற்பவே பிற கலைகளை யும் நாம் இணைக்க வேண்டும். அதன் மூலமே புதிய பரிமாணங் களை நாடகத்தில் எட்ட முடியும்.
இந்நிலையில் தான் நாடகப் பட்டறைகளை. புதிய கோணங் களில் வெவ்வேறு நோக்குகளில் தடத்தப்பட வேண்டிய தேவை உருவாகிறது. வெறும் உடற் பயிற்சிகளையோ, கவிதைகளை உருப்போடுதலையோ, சாதாரணமான வியாக்கியானப்படுத்தலும் காட்சியாக்கலும் புதிதளித்தல் எனும் உத்திகளையோ, கலைஞர் களது நேர்மை, விசுவாசம், சத்தியம், உழைப்பு, சக கலைஞருட னான நேசம், பாசம், பிணைப்பு, மனித நேயம் என்பனவற்றை எட்டுதலோ என்கின்ற அம்சங்களை எல்லாம் தாண்டி நாடகம்
14

எனும் கலைவடிவை முழுமையாக வளர்த்தெடுக்கும். நோக்கங் களை கையாள வேண்டிய கட்டாயம் நாடகப் பட்டறைகளுக்கு உண்டு
------ in MMM MMM wr* VM wham wn
நடிகனுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், தனியே உடற்பயிற்சி களாகவும் வெறும் ஆட்ட முறைமைகளாகவும் அல்லாமல். நடிப் புத்திறனை விருத்தி செய்யும் புதிய பயிற்சி முறைகளைத் நாம் கண்டாக வேண்டும் அவை உடலியக்களுடாக நடிப்பையும், நாடகத்துக்கு ஏற்ற ஆக்க நடனத்தையும் விருத்தி செய்யும் பாங் கில் அமைய வேண்டும். நடனம் என்கின்ற போது, ஏற்கனவே கனி நடன வகைகளாக உள்ள கோயிற் கலையான பரதநாட்டிய அடவுகளையோ, கதகளி மற்றும் கூத்து ஆட்ட முறைமைகளையோ ஆக்க நாடகங்களில் நேரண்யாகப் புகுத்துவது அாத்தமற்றது. ஏனெனில், சமகாலப் பிரச்சினைகளைக் கட்டும் கருக்களுக்கு பழைய நிலமானிய சமூகத்திலெழுந்த நடன வகைகளில் பெறப் படும் கலா அனுபவம் ஒத்துழைக்காது என்பது பல பரிசோதனை முயற்சிகளினூடாக எமது நாடகவியலாளர்கள் கண்டஐஉண்மை.
இதே போலவே, நாடகத்துக்கு இணைக்கப்படும் இசையும் நவீன நாடகத்தின் உணர்வுக்கும், உள்ளடக்கத்துக்கும் ஏற்ப டதிய ஆக்க இசைகளை நாம் நாடகத்துக்கு வழங்க வேண்டும். வேறு ஒரு சூழலில் தேவைக்காக எடுத்த ஒரு இசை வடிவத்தின் இசைக் கோலங்களை அப்படியே நமது நாடகங்கள் கையாளும் போது கிடைக்கும் கலா அனுபவம் முழுமையானது அல்ல. நாம் வாழும் இன்றைய சமூகம் பல்வேறு சிந்தனைப் போக்குகளையும், சிக்கல் நிறைந்த பிரச்சினைகளையும் கொண்டுள்ள ஒன்று ஆகும். பக்தி அடிப்படையில் எழுந்த கர்நாடக சங்கீத இசைக் கோலங் கள் எந்தளவுக்கு நவீன நாடகத்தில் பல்வேறு உணர்ச்சிகளைக் காட்டப் போதுமானது என்பது சிந்தனைக்குரியது:
இதே போலவே பேச்சு, இலக்கியம், வேடஉடுப்பு, ஒப்பனை, அரங்கவிதானிப்பு, ஒளியமைப்பு போன்ற கலைகளும். ஒரு பொது வான மூலத்திலிருந்துதான் இக்கலைகள் ஒவ்வொன்றும் தங்கள் இனட்டங்களைப் பெறுகின்றன என்றாலும்,”அவை நாடக அரங் குக்கென பெறப்படும் போது நாடக அரங்கக் கலையின் கலை விதிகளுக்கு ஏற்பவே. ஆக்கப்பட வேண்டும். பல வர்ண ஒளிக் கீற்றுகளை மேடையில் பாய்ச்சுவதல்ல ஒளியமைப்புக் கலை. வெறும் கட்டட அமைப்புகளை மேடையில் பரப்புவதல்ல. அரங்க விதானிப்புக் கலை. வெறும் பவுடர் பூச்சல்ல ஒப்பனைக் கலை. அகப்பட்ட உடுப்புககை அணிவதல்ல வேட உடுப்பு விதானிப்புக் கலை. வெறுமனே வசனங்களை, கவிதைகளை ஒப்புவிப்பது அல்ல நாடகப் பேச்சுக் கலை. கை கால்களை வெறுமனே அசைப்பதும் முக மாற்றங்களை அர்த்தமற்றுக் காட்டுவதும் அல்ல நடிப்புக்
}6ð)6) •
இங்கு நாடகம் எனும் கலை வடிவின் கலை விதிகளுக்கு ஏற்ப நாடகத்துக்கான இசையை, நடனத்தை, ஒப்பனையை, அரங்க விகானிப்பை, இலக்கிய உருவை நாம் படைத்தாக வேண்டும். இந்நிலையிலேயே நாடகம் கூட்டுக்கலையாகவும் அதே வெளையில் தன் தனித்துவம் பேணும் கலையாகவும் வளர்த்தெடுக்கப்பட முடி யும். நாடக மேடை பற்றிய அனுபவம் உள்ள ஒருவனாலேயே
15

Page 9
நாடக இலக்கியம் படைக்க முடியும், அதுவே மேடைக்கென தயா ரிக்கப்பட முடியும் இவ்வாறாக சகல கலைகளின் சங்கமம் ஒரு கலைத்துவப் படைப்பாக மிளிர வாய்ப்புண்டு. இ ல்  ைல யேல் வெறும் அவி ய ல் படைப்புகளை நாம் நல்ல நாடகம் என்று சொல்ல வேண்டி வரும். எமது அழகியல் அனுபவமும் அரை வேக்காட்டுத் தன்மை பெற்றதாகிவிடும். எனவேதான் நாடகப் பட்டறைகள் முழுமையான நாடகக் கலையை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஒருங்கமைக்கப்பட வேண்டும். பயிற்சியாளர்களுக்கு பூர ணமானதொரு கலா அனுபவம் கிடைக்க வேண்டும். வெறுமனே உளவியல் ஆற்றுப்படுத்தும் களமாகவோ, உன்னத சீலங்களை யுடைய மாந்தராக வாழ வேண்டும் என்ற எணணத்தை உண்டு ' பண்ணும் நிகழ்வாகவோ மட்டும் நின்று கொள்ளாமல், 'நாடகம்" உருவாக்கும் திறன்களை விருத்தி செய்யும் ஒரு களமாக நாடகப் பட்டறைகள் நடாத்தப்பட வேண்டும். நல்லதொரு நாடக அனு பவம். நல்லதொரு மனிதனையும் உருவாக்கும். திறன். வாய்ந்தது என்துே"உல்கம் அறிந்த உண்மையாகும். O
25 - வது ஆண்டு மலர் விற்பனைக்குண்டு. எம்முடன் தொடர்பு கொள்ளவும். - விலை 75 ரூபா
அட்ட்ைப் பட ஓவியங்கள் ... 20 - oo
(35 ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய நூல்) ஆகுதி ... 25- 00
(சிறுகதைத் தொகுதி-சோமகாந்தன்) என்னில் விழும் நான் ... . 9-00 .
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) .மல்லிகைக் கவிதைகள் . ... - 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி இரவின் ராகங்கள் ... 20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப. ஆப்டீன்) தூண்டில் கேள்வி-பதில் ... 20 - 00
- டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி-சுதாராஜ்) - 30-00 வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு. மேலதிக விபரங்களுக்கு: "மல்லிகைப் பந்தல்"
224 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம். --------
\േ
16
 

இக்ராமுடைய தன்மை
கஸ்ஸாலி
66 ”அல்லாட பாதேல வரு ஷத்தில ஒரு நாலு மாசத்தை தியாகஞ் செய்ங்கோ'
"கஷ்டமெண்டு நெனச்சா தான் கஷ்டம். ஒரு பத்துநாள் அல்லாட பாதேல செலவளிச்சி யதுக்கு தாரன் ரெடி?"
**இக்ராமுடைய தன்  ைம வாரதுக்கு ஒரே மருந்து இது
தான். "மூணே மூணு நாள் வாங்கோ, இன்ன மின்னம்
Im Gro
.இப்படித்தான். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் ஜும் ஆ சாத்திரி. இந்த வருடம்தான்
எங்கள் பள்ளிவாசலும் மரிகள்"
கப் பிரகடனப்படுத்தப்பட்டது. ஒன்று சேரும் சனங்களின்-அள வுக்குக் களுத்துறை மர்கஸ் ஈடு கொடுக்க முடியாததால்-தசன் இந்த ஏற்பாடு.
ட&மாஅத்தளுக்கு
அஷ்ஷம்ஸ்
untub. வெளியூர்களிலிருந்து வரும் அந்த ஹா இ நுஸ்ரத்"தாக இருக்கிறாராம்"
புறக்கோட்டையில் மாளிகை Gunraiv s GML-i. e.lauritores Gav இறக்குமதியாளர்களுள் ஐந்து லிரல்களுக்குள் அடக்கக் கூடிய
வர். புத்தளம், குருநாகல் பகு திகளில் ஆயிரக்கணக்கான ஏக்
கர் தென்னத் தோட்டங்கள்:
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அத்தனைடபேர் களினதும். தொகையை மூன்றால் பெருக் கினாலும் விடை கிடைக்காத அளவுக்கு நாட்டின் நாலாபுறம் களிலும் வீடுவாசல்கள்!
-- - - ヘブ ഷം--്. ஹாஜியாருக்குச் சொற்த -மான வெறுங் காணித் துண் டொன்றுக்கு அடுத்ததாகத்தான் எங்கள் வீடு. சீட்டுப் போட்டுக் கிடைத்த காசைக் கொண்டு'
-வயரிங் பண்ணி ஒரு வருடத்துக்
amb Türr fflair saw : * Ljúř.
னுக்குப் பலன் கிடைக்காமல்
போகவில்லை.”*மூணு நாள்"~
போக மாத்திரம் எட்டு ஜமா
அத்கள் தயாராகி விட்டன. --
ஹாஜியார்தான் பிராந்தி யத்தின் அமீர் வெள்ளிக்கிழமை நாளில் ஆள் படுபிஸி ஜும் ஆ
ராத்திரிக்குப் பள்ளிவாசலுக்குள்
புகுந்தால் மறுநாள் எ ல் லா
கும் மேலாகிறது.
ரோட் "கணு" வந்திருப்பது எங்கள் 'மாய்ம வுக்கு ஒருயார் தூரத்தில். இன்னொரு "கணு" போட்டு கரண்ட் எடுப்பதாயின் இலெக்ட்ரிக் போட்டுக்கு இரண் டாயிரத்துக்கு மேல் கட்ட வேண்டி"வரும்” ஏற்கனவிே இருக்கும் கணுவிலிருந்து மெயின்
ஜமாஅத்களையும் வழியனுப்பி-வயர் பொருத்துவதாயின்
விட்டுத்தான் வீடு திரும்புவார். இக்ராமூடைய தன்  ைம யி ல் அவரை வெல்ல யாருமில்லை
ஹாஜியாரின் காணிக்கு மேலா கத்தாள் வரும். ஆதலால் அள் ரது சம்மதக் கடிதம் அவசியம்
17

Page 10
--இதுடவிடயமாக வீட்டுக்கே-இல்லாதவன்.-ஹாஜியாாைக்
சென்று அவருடன் பேசிப்பார்த் தேன்.
*செல்லியதுக்காகப் பாக் காம கேக்காம சும்மா ஒரே யடிக்கேம் காய்தத்த துர க் கி தந்திடேலுமன்? ஒரு அடியெண் டாலும் காணிக்கு மேலாக வெலின் வயர் வார . .
அதன் பிற்பாடு எத்தனை தடவை வீட்டிலும் மர்கஸிலும் கண்டு விசாரித்து விட்டேன்! "ஆ"ஸ்ாதிக் நான்ா. ஹாத்
யார் ஷில்லா பெய்த்தெலீன்.
அளரும் சென்னதான் இதுபற்றி
வாங்கோ வந்த பிறகு"
"ஓங்களுகட் ஹதிஸிகளுக்"
குச் செய்யேன்டிய விஷயமன?
நீங்களுகள மாதிரியோர் அந்த தீ,
வேல, இந்தவேல, மர்கஸ்வேல இப் பி டி துணியாதொங்கல்ட வேலயெல்லம் அவர்ட தலேல"
"மரத்தில”தேங்காபிச்சிய"
மர் தி ரியெண் டு நெனச்சிக்
கைக்குள் போடுவதாயின் அவ ரது வலது கையான பளில்ஷாப் பைப் பிடிக்க வேண்டும்.
இக்ராமுடைய தன்  ைம பற்றி வாய்நிறையப் போதிக் கும் அவர் பளி ல் ஷாப் பின் சிபார்சால் எப்படியும் இறங்கி வருவாரெனக் கொண்டிருந்த உயர்ந்த நம்பிக்கையிலும் இடி தான் விழுந்தது.
**ரெண்டுதட்டு பி ல் டிங்
ட்டப்-போறமேடஅதுதான்
ஹாஜியார் கொஞ்சம் பின் னுக்கு t
*ரெண்டு தட்டில்ல, பத் துத்-த-ட் டுக். கெட்டினாலும்ஸைடால கொஞ்சம் எடங்
திெ.த.ா-பூதfல.ஒண்டும்.
போறில்ல. s
கோபத்தை பளில்ஷாப்பிட்ம்" காட்டி என்ன பலன்? வாய்
கொநஞ்சி
துணிக்கு வத்ததைக் கட்டுப்படுத்
திக் கொண்டேன்.
“கொண்டோ” பாத்துக்” கேட்டு செய்யாட்டி நாளேப்பின்னக்கு
எல்லசருக்கும்தான்.அந்தரம்:
*சமாவென்ன, அர வியும
“rupртсtr usтакih ாருக் நெதுவ நங் கிஸிம தெயக் அபிட ---- கன் சீரழிஞ்சி திரியேலும் துன் கரன்ன"பேநே”
யாவேலகள்ல. இன்ஷா அல்லா
நாள்-முடிஞ்சொனே--ே
urrrijGBurrG3ua” ”
۔ p5fibgy thقG ............ تقfre ......................................... ۔
ஒன்றல்ல, மூன்று பெருநாட் கள் வத்துபோய் வி ட் டன.
இடைப்பட்ட இந்தக் காலத்தில்"
Lang
கணவனும் மனைவியும்
கிடைக்கும் பதில்
'இலெக்ட்சிக்போட்" டில் கிடைத்தது.
சநீ  ைத வியாபாரியான" எனக்கு இன்று லீவு தாள். நேற்
மாறித் தந்த பதில்களில்தான்-றைய நிகழ்வைச் சிந்தித்தவாறே" வித்தியாசம் இருந்ததேயொழிய சிரானா, சிராஸா இருவரினதும்
செயலில் ஒருஅளவு கூட மாற்றமில்லை.
வேளையில்தான் கடைசியாக அதீத ஐடியாப்பட்டது. நானோ
ஜமாஅத் வேலைகளில் ஈடுபாடு
சென்டிமீட்டர்.
e-frarer கட்டிவில்
ரசித்துக் கொண்டு சாய்ந்திருத்தேன்
"அஸ்ஸலாமுஅலைக்கும்" ஹாஜியாரே வீடுதேடி வந்திருந்
தார். மறு மொ ழி கூறி வர
18

வேற்ற போதே விஷயம் பழம்"
தான் என அடிமணம் சொன்ன
கையில் டிரெவலிங் பேக்,
மறந்துதான் போய்விட்டேன்."
* Sல்லா போயிருப்பதாக சில
நாட்களுக்கு முன் பன்னிவாசலில்
க  ைத த் துக் கொண்டார்கள்
பாதையி
வென்றெடுத்த காணி மூன்றுக்கு
விலை வைத்தாலும் இன்றுள்ள பெறுமதியில் போட்டி” போட் டுக் கொண்டு வாங்க ஆயிரம் பேர். பரம்பரை பரம்பரையாக வாழும் காலி வீதியிலிருந்து சேறும் சகதியுமான ஆற்றோ ரத்துக்குக் குடியெழுப்பப் பார்க் கின்றார்.
லிருந்து கிரும்பிக் கொண்டிரும் கிறார் போலும், எங்கள் வீட் டைத் தாண்டியதும் வரும் வீதி வழியர்கத்தான் அவரது பங்க
“ளாவுக்குப் பேர்க வேண்டும்.” ட'நீங்களும் நாங்களும் தாரு
தாரன் ஸாதிக்? வீண் முஸிபத்து கள். இழுத்துகொள தேவில்ல. ஒங்களுக்கு ஒரு விஷயமிருச்சிய செய்த
அவர் சொன்னது உண்மை தான். எனது அப்பாவும் "அவ" ரது அப்பாவும் நானா தம்பி
தந்துவிடப் போகிறாரா? அகதி களுக்குக் கூடக் காணி பங்கிட் டவர் என்று புகழப்படுபவரல் லவா! நான்காதுகளைத்
டிக் கொண்டேன். மன்ம்
டாத உயரத்தில் பறந்து கொண்
டிருந்தது.
கொஞ்ச நேரம் : 8፰tonr←ማዽ
விருப்பமெண்டா"
என் மேனி நடுங்குகின்றறுெ கண்க ள்--சிவக் கின்றன; பொறுமை சாடை சாடையாக
"எல்லை" மீறுகின்றது-- سہ--
உள்ளத்தின் தர்மாவேசத் தைப் புரிந்து கொண்டாரோ என்னவோ வேனை ஸ்டாட் பண்ணிக் கொண்டே குரல் கொடுக்கின்றார். d.
எதற்கும் பாத்துக் கேட் செய்யுங்கோ'
டுச்
“ விரைமீ வேணனளவ்வளவு"
நேரம் வெறித்துப் பார்த்துக்
-கொண்டு. தின்றேனோ. தெரியட
வில்லை. மனைவி வந்து கூப்
3 Li Gurrgs, separal Sch
பியது.
O
trofitesir கிக் கொண்டு சென்ற வ ரின் மீட்டர் வேறு-பக்கம் திரும்பத் தொடங்கியது.
*அல்லா ர குலு க்கு ப் பொருத்தமா வயல் பொறத்தில இருவது பேச்சஸ் தாரனொங் களுக்கு ஊடு கட்டிக் கொள்ளி பதுக்கும் அம்பதாயிரம் தாறன், நாலஞ்சி கொமரு புள்ளகளும் இந்த ஆறு பேச்சஸ்ஸ எந்த மூலேல பூசியதுகன் ஸ்ாதிக்?"
பத்து வருடம் பெரியப்பா
மகத்துவத்தை"அடுக்"
அடுத்த வீட்டுக்காரருக்கு 'தஹ்வத்" கொடுத்துவிட்டு எங் கள் வீ ட் டு க்கு வராமலேயே" ஷாபிநானா வீட்டு முன்னால் போய் ஸலாத்துடன் நிற்கின் றது. பாகிஸ்தான் e o nr Joy A * ஹாஜியார்தான் ரஉபர். '
முன்பெல்லாம் என்னைத் கண்டால் முந் தி க் கொண்டு ஸலாம் சொல்லும் ஊர் ஜமா அத்காரர் சிலரின் போக்கில் சமீப காலமாக ஏற்பட்டிருக்கும். மாறுதல்களை எண்ணிப் பார்ச்
வுடன் வழக்குப் பேசி வாப்பா கின்றேன்.

Page 11
அவரோ ஜமாத் வேலகளுக்
குச் சரியான எகேன்ஸான ஆளெ லியன் அந்தாள். . ஊரில்
என்னைப் பற்றிப் பு ைக ந் து"
கொண்டிருப்பதும் எனக்கு தெரி பாததல்ல, ஹ்ாஜியார் தனது சக தாயீ களுக்குச் செம் , ம பாக. 'தஹ்வத்" கொடுத்திருப் unto.
...- ... 'Luum sir”. Asiffá a lg di az ig. அவர் வலியுறுத்தும் இக்ரா முடைய தன்மைபற்றி கையாண் டியாக ஏதோ கூறியவாறே
- சிகரட்.கொட்டை விழுத்து.
6. loi u புகையத் தொடங்கி விட்டது. புகைந்து கொண்டி ருந்த அவ ன் மனதிலிருந்தும் வார்த்தைகள் எரிகற் கள7 க வெடிக்கத் தொடங்கின-o
"எவனுகளுக்கு வித்தாலும் துட்டுக்கு மூணுக்கு பறாண்ட
-பாக்கிய இவனுகளுக்கு லெச்சத்து.
கும் விச்சிபடாது, ஸாதிக். •
எரிகற்களல்ல - என்னுள்
av få சேர்ந்த நண்பன் ரமீஸ், **. TR • و مجیدrکہ جو
ರಾ?ல் கிடந்த சிகரட்-கொட் :வெடிக்கத் LLடையை ஓங்கி எறிந்துவிட்டு T او -صاحسا என் அருகே கிடந்த ஆசனத்தில் அமர்கிறான்.
கடிதங்கள்
இம்மாத (கார்த்திகை 1992) மல்லிகையில் வந்த அட்டைப் பட எழுத்தாளர் பற்றி உள்ளே விபரம் தந்திருப்பவர், அட்டைப் பட எழுத்தாளரின் "யுகப்பிரவேசம் என்ற சிறுகதைத் தொகுதி யின் வெளியீட்டு விழா 1973 வாக்கில் நாவலப்பிட்டியில் நடை பெற்ற போது அதில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட தாங்கள் பின்வருமாறு பேசியதாக எழுதியிருக்கிறார். அதாவது: சேர நாட்டில் பிறந்த கண்ணகி பாண்டிய நாட்டிலே நீதியை நிலைநிறுத்தி சோழ நாட்டிலே தெய்வமானாள். இதைப் போலவே இன்றைய கதாநாயகனும் யாழ்ப்பாணத்திலே பிறந்து இன்று துல்" சுள் மண்ணுக்கு உரியவரானார்."
இது சிலப்பதிகாரம் கண்ணகி பற்றித் தரும் செய்திக்கு முர" ணானதாக எனக்குத் தெரிகிறது. நான் படிதத சிலப்பதிகாரத்தில் கண்ணகி சோழ நாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டிலே நீதியை நிலைநிறுத்தி சேர நாட் டிலே தெய்வமானாள் என்று தான் சொல் லப் பட்டிருக்கிறது. இதில் எது சரியானது என்பதை அடுத்தமல்லிகையில் தந்து என் சந்தேகத்தைத் தீர்க்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். கொழும்புத்துறை, அல்லையூர் தர்மினி
(நீங்கள் சொல்வதுதான் சரி. "சோழ நாட்டிலே பிறந்த கண்ணகி பாண்டிய நாட்டிலே தனது கணவனுக்கு இழைக்கப் பெற்ற கொடுமையை எதிர்த்து நீதி தவறிய மன்னனை தனது தவறை ஒப்புக் கொள்ள வைத்ததுடன், நீதியை நிலை நிறுத்தி,
20

மதுரை-மா நகரைசே தீக்கிசைகசாக்கிப்-பின்னர்-சேர-நாட்டிசன தெய்வமானாள்" என்பதே எனது சொற்பொழிவின் உள்ளடக்கம், 20 வருடங்களுக்குப் பின்னர் அதைக் கேட்டு எழுதியவரின் எழுத்தை அச்சுப் பதிவு செய்யும் போது எமது கவனக் குறை வால் இந்தத் தவறு நிகழ்ந்து விட்டது. மல்லிகையின் வாசகர் கள் வெகு கூர்மையான அவதானிப்பு உள்ளவர்கள் என்பதற்கு நீங்கள் சாட்சி, அந்தத் தவறு நேர்ந்தமைக்கு வருந்துகின்றோம். இனிமேல் இப்பரயான தளதுகள் இடம் பெறா வண்ணம் மிக மிக விழிப்பாக இருப்போம் என்பது திண்ணம்.
r--- கடஆசிரியர்
நான் தங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசைப்பட்டுள்ளேன். இப்போது தான் தங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது (நிறைவேற்றி யுள்ளேன்). தங்களின் இதழ்களை நான் தெ!டர்ந்து வாசித்து வருகிறேன். தங்கள் பணி தொடர-மேலும் எனது வாழ்த்துக்கள்.
சென்ற இதழ் படித்து மகிழ்ந்தேன். இதில் புலோ லியூர் சதாசிவம் அவர்களின் படத்துடன் வெளி வந்திருக்கிறது, மற்றும் மல்லிகையின் சார்பில் பாராட்டுக் கூட்டங்கள் நடாத்தி வருகின் -நீச்சுள்-ஈன்கதை-அறியும் போது இப்பே#துள்ள சூழ்நிலையில் இப்படியான நிகழ்ச்சிகளை நடாத்துவது என்பது நடக்கக்கூடிய காரியமா? மேலும் தங்கள் இதழில் தொடர்ந்து எழுதிக் கொண் டிருக்கும் வரதர் (தீ வாத்தியார்) அவர்களால் பழைய விஷயங்களை அறியக்கூடியதாக உள்ளது. அடுத்து திரு. மா. பாலசிங்கம். அவர் கள் எழுதிய வார்க்கப்படாத சுருவங்கள்" எனும் கதை நன்றா கவே இருக்கிறது. இக் கதையில் வரும், நிமல் காஞ்சனா என்னும் பாத்திரங்கள் நன்றாகவே இருக்கின்றன. திரு. சோ பத்மநாதன் எழுதிய "அன்னை இட்ட தி" ஒரு மதிப்பீடும், திரு. தெணியா ளின் சுப்பிரமணிய பாரதியார் என்னும் பகுதியும். மற்றும் பலர் எழுதிய பகுதிகளும் நன்றாக இருக்கின்றது.
-அல்வா մն, r ۔ ۔ ۔ ۔۔۔۔۔۔۔م۔م۔شم۔م۔مصنعتی۔--سیہ ۔سیحیی خیمہ۔۔۔ ۔۔۔۔۔۔ -ஆடஜெயச்சந்திரன்
மல்லிகையைப் படிக்கப் படிக்க உற்சாகம் தருகிறது. எங்கும் பரந்து வாழும தகுதியானவர்களைப் பிரதேச வேறுபாடின்றி தேடிப் பிடித்து அட்டையில் அன்னாரது உருவத்தைப் பொறித்து இந்த மண்ணுக்கு அவர்களை அறிமுகப் படுத்தும் பாங்கு இருக்கி றதே, இதன் பரிணாம முக்கியத்துவம் காலப் போக்கில்தான் தெர் யும். இத்தனை பேர்களது புகைப் படங்களைத் தேடிப்பிடித்து அவர்களிடம் பெற்றுக் கொள்வதற்கு எத்தனை சிரமப் பட்டிருப் பீர்கள் என்பதைக் கற்பனை பண்ணிப் பார்க்கிறேன். இன்றைய தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள காலத்தில் இலக்கியத்தின் மீதுள்ள அடங்காத வெறியால் - ஆமாம் வெறி என்றே குறிப்பி டுகிறேன் - நீங்கள் செய்யும் இந்த அயராத முயற்சிச் சாதனை நிச்சயம் மல்லிகையின் மதிப்பை உயரச் செய்யும்,
Lorralůunrů, செல்வி த நிருத்திகா
2.

Page 12
யாழ்ப்பாண ஓவியக்கலை வரலாற்றில்.
_சோ.கிருஷ்ணராஜா ட
ஒவியர்.ரமணி-(1942)-
ஆ. சமகால ஓவியர்களிடையே தனித்துவத்துடன் வேறுபட்டு நிற். பவர் சிவசுப்பிரமணியம் என்ற இயற் பெயர் கொண்ட ரமணி. அதிக பரிச்சயமில்லாத ஒருவர்கூட, இவரது ஓவியங்களை இலகு வில் இனங்கண்டு கொள்ளுதல் கூடும். பாரம்பரிய ஓவியப் பயிற் சியும், நவீன ஓவிய ஈடுபாடும் ரமணியின் சிறப்பியல்பு மரபுவழி ஓவியக் கருப் பொருளாயிருந்தாலும் முற்றிலும் புதிய-பாணியில் வரைவது இவரது சிறப்பியல் பின் ஆதாரசுருதியாகும். "
ஒவியர் ரமணி, எஸ். பொன்னம்பலம், மார்க்கு என்பவர்களி டம் தன்.ஆரம்பகாலுடஒவியட்டபயிற்சியைப் பெற்றவர்.விடு முறைக் கால ஒவியர் கழகத்தில் 1960 - 64 ம் ஆண்டுக் காலப் பகுதியில் பயிற்சி பெற்று பின்னர் அரசினர் நுண்கலைக் கல்லூரி யில்"5 வருட காலம்"பயிற்"ைபெற்றவர். ஸ்ர்ான்லி அபயசிங்கா கொஸ்தா அருணரட்னா போன்ற இலங்கையின் தலைசிறந்த -ஒவியர்களிடம்-1962- ண்டுக்-காலப்பகுதியில்-பயிற்சி
பெற்றவர். r. w V
ரமணியின் ஓவியங்களில் ரேகைகளே முதன்மைக் கூறுகளாய்க் காணப்படுகின் வர துடயேனுககளின் சிறப்பியல்பு. மெடிசியானி, வன்கோ, எல். கிரகோ, சல்வடோர் டாரி போன்ற இருபதாம் நூற்றாண்டு ஓவிய முன்னோடிகளின் டைப்புக்கள் தனக்கு மிகவும் பிடித்தமானவை எனக் கூறுகின்ற மணியின் ஒவியங்களில் இவர்களின் செல்வாக்குப் படிந்துள்ளது. எத்தகையதொரு ஒவிய மரபையும் தன் பாணியாகக் கொள்ளாது, தனக்கென்ற தனி வழியில் முன்னோடிகளின் சிறப்புக் கூறுகளைத் தன்வயப்படுத்தி படைப்பாக்கத்தில் ஈடுபடுபவர் இவர்.
ஒவியத்தின் சிறப்பியல்பு அதன் எளிமையிலேயே தங்கியுள்ள தெனக் கருதும் ரமணி, இந்திய ஓவிய மரபில் இராச புத்தானத்து ஒவியங்கள் தன்  ைன மிகவும் கவர்ந்தவை என்கிறார். நவீன க்லைக் கூறுகள் இந்திய மரபிற்குப் புதுமையினவையல்ல. ஒவி யன் தன் வர்ணப் பிரயோகம் ரேகை என்பனவற்றின் மூலம் தன் தனித்துவத்தைப் பேணுதல் வேண்டும். ஒவியம் ஒரு கலை
28.

ளது. வர்ணச் சேர்க்கையில் எத்தகைய கட்டுப்பாடுகளும் எனக் கில்லை என்கிறார் ரமணி. பொதுவாக வர்ணங்களை Du11 | Fast என வகைப்படுத்துவது மரபு. இப்பாகுபாட்டினைத் தான் ஏற்றுக் கொள்வதில்லை என்றும் பொருத்தமான வர்ணங்களின் சேர்க் கையே ஒவியத்திற்கு இன்றியமையாததொன்று என்பதே இவரது வாதம.
பிரதிமை ஒவியங்கள் பற்றிக் கேட்ட பொழுது, புகைப்படக் கருவியின் வேலையை ஓவியன் செய்யத் தேவையில்லை என்றார். ஒருவரை அவ்வாறே பார்த்து வரைவதில் என்ன சிறப்பு உள்ளது? ஒருவேளை வரைபவனது திறமையை அதில் கண்டு கொள்ளலாம். ஆனால் வரையும் திறமையே ஒரு ஓவியனை பூரணமான கலை தனாக்கி. விட -வரையும்-திறமைக்கு-அப்பால்-க-ைல-யின் வளிப்பாட்டை, கலைப் படைப்பு என்ற உணர்வை சுவைஞருக்கு அவை. தருதல் வேண்டும் பிரதிமை பற்றிய ரமணியின் மேற் படி கருத்து மிகவும் முக்கியமானது. புகைப்படத்திற்கும் ஒவியத் திற்கும் இடையிலான வேறுபாட்டை இனங் கண்டு கொள்ள தவறும் நபர்களும் நம்மிடையே உண்டு. மிகச் சமீபத்தில் பேரா சிரியர் வித்தியானந்தன் பிரதிமை ஒன்றைப் பார்த்து விமர்சித்த புலமையாளர்-7)-ஒருசிலர்-இதுதானாம்-வித்தியின் பிரதிமை” என எள்ளல் தொனியுடன் குறிப்பிட்டார். புலமையாளர் என்ப தால் சகல துறைகளிலும்-புலமை பெற்றவர் என்ற பேதைமை உணர்வுடன் இயங்கும் நபர்களும் நம்மிடம் இல்லாமலில்லை.
இந்திய ஓவியர்களில் ஆதிமூலம், மருது, 'அம்ரித்தா சேர்கல் போன்றவர்களின் ஓவியங்கள்.தனக்கு. மிகவும். பிடித்தமானவைஎன்கின்றார் ரமணி. ரமணியின் ஓவியச் சிறப்பு ரேகைகளால் மட்டுப்படுத்தப்பட்ட உருவங்களே எனினும் ஐரோப்பிய ஒவியூர்ட களைப் பின்பற்றிய வகையில் வர்ணப் பிரயோகம் இவரது ஒவி யங்களின் சிறப்பியல்பு. பிற ஒவியர்கள் எவரினதும் செல்வாக்கு எனக் கூறக் கூடியதாக ரமணியின் ஓவியங்களில்” எதனையும்" குறிப்பிட்டுக் காட்ட முடியாது. 20 ம் நூற்றாண்டின் ஐரோப்பிய O "gerfUEFe)25feg
சிலவற்றை உருவாக்கியுள்ளார். சர்ரியிலிசப் பாணியிலமைந்த அட்மைப்படம் ஒன்று பார்வைக்குக்-கிடைத்தது- - − • −" V−
-ரமணி சிறந்த-ஒவியர்.மட்டுமல்ல; தேர்ந்த-சிற்பியுமாவார். முன்னைய சிவகுமாரன் சிலை இவராலேயே உருவாக்கப்பட்டது. பொது இடமொன்றில் இச்சிலை வைக்கப்பட்டதால் அச்சிலையின் கலைச் சிறப்பை பெரும்பாலோனோர் உணரத் தவறிவிட்டனர்.
கலைப்படைப்பொன்றின் அமைவிடமும் கலை ரசனையில் முக்கியமானது. பொது இடங்களில் சிற்பங்களை வைக்கும் போது இடத்திற்கேற்ப உருவப் பருமன் கவனத்திற்கெடுக்கப்படல் வேண் டும். ரமணியின் ஒவியங்கள் பற்றிய முழுமையான மதிப்பீட்டைத் தருவதில் உள்ள சிரமம் "அவரின் படைப்புக்க்ள் அனனத்தம் புத் தக அட்டைகளாக இருப்பதேயாகும். புத்தக அட்டை 'ஒடி'றைப்
ro ჭივ

Page 13
பார்த்து அவரிடம் பெற்ற ஒவியத்தை மதிப்பீடு செய்தல் இய லாது. ரமணி நம்மிடையே வாழும் மிகச் சிறந்த ஒவியர் என்ப தில் ஐயப்படுவதில்லை. எனினும் வணிக நோக்கிலிருந்து விடு பட்டு ஒரு சில ஓவியப் படைப்புக்களையாவது உருவாக்க முயஇ தல் வேண்டும்.
sâuur “ “ FLum”
தினகரன் பத்திரிகையிலும், விளம்பர நிறுவனங்களிலும் ஓவிய ராகக் கடமையாற்றி தற்பொழுது ஒய்வு பெற்வர் **சபா" என்ற புனைபெயர் கொண்ட சபாரட்னம். மல்லாகத்தில் தற்பொழுது வசிக்கின்ற இவரைச் சந்திப்பதற்கு ஓவியர் இராஜரட்ணத்துடன் சென்றிருந்தேன். வெகு நேரமாக உரையாடிய ப்ொழுது ஒவியக் கலைக்கு நம்மவர்கள் சற்றேனும் மதிப்பளியாமை காரணம* "சாதனை படைக்கும்" திறமையாளர்கள் வயிற்றுப் பிழைப்பிற் காக, சாதாரண மனிதர்களைப் போல~வாழ்ந்து மு48 வேண். பிய திர்ப்பந்த துரதிர்ஷ்ட நிலையும் எமது கலைஞர்களுக்கிருப்பதை உணர முடிந்தது.ஒவியர்-கபாவும்.இதற்கு விதிவிலக்காயிருக்க. வில்லை.
சென்னை கலைக் கல்லூரியில் ஒவியப் பயிற்சி பெற்ற சபா அக்காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒவியக் கண்காட்சிகளில் "பங்குபற்றி பரிசுகள் பலவற்றினைப் பெற்றவர். (மரபு வழியான ஒவியத்தில் தேர்ந்த புலமையுள்ள இவரது பயிற்சிக் காலப் படைப் "புக்கள் சிலவற்றைப் பார்க்க முடிந்தது. பத்திரிகைத் தேவை களுக்காகவே ஒவியம் வரைந்த கால் ஒவியனின் இயல்பாக வெளி -வரும் கற்பனையாற்றலைத் தரிசிக்கக்கூடிய படைப்புக்கள் எவற் றையும் காண முடியவில்லை. ஒரு சில படைப்புக்களே அவர் கைவசமுண்டு. ፰ g
-இன்று-சபாவின் கைவசமிருக்கும் ஒவியங்களில் அவரது மத்தியகால இந்தியப் பாணியிலமைந்த ஒவியங்கள் குறிப்பிடத்தக்கன: அலங்காயம் சிறப்புக் கூறாடஇடம்பெறும் ஓவியங்கள் சில.பார் வைக்குக் கிடைத்தன. பிரகாசமான வர்ணங்களின் பயன்பாடு இத்தகைய ஓவியங்களின் முதன்மைப் பண்பு. இயற்கையின் கூ களைப் பெண்களின் அழகியலம்சமாகக் கொள்ளும் கவிதைகள் போல சபாவின் ஒவியங்கள் உள்ளன. நாயகியரும் தெய்வங்களும் கருப்பொருளாயிருக்கும் ஓவியங்க ள் பல வரைந்ததாக சபரி தெரிவித்தார்.
மைசூர் கண்காட்சிகளில் சபாவின் ஓவியங்கள் விற்பனை செய் "பப்பட்டதாக ஒவியர் இராஜரட்ணம் தெரிவித்தார். சென்ன்ைக்" கலைக் கல்லூரியில் தானும், சபாவும் பயிற்சி பெற்ற காலங் -களில் ஓவியப் போட்டிகளுக்காக அனுப்பப்பட்டவைகளில் எதுவும் விற்பனை செய்யப்பட இருப்பின் அவற்றில் நிச்சயம் சபாவின் ஓவியங்களும் இடம் பெற்றிருக்கும் என அவர் கூறினார். பயிற்சி முடிந்து யாழ்ப்பாணம் திரும்பிய பொழுது எத்தகைய வரவேற்
ww.w-
24

பும் இல்லாத காரணத்தால் கொழும்பில் விளம்பரடநிறுவனத்தில் *ந்து விட்டதாகத் தெரிவித்தார். இந்த நிலைமை சபாவிற்கு மட்டுமல்ல, எம -பிரதேசத்தின்-பெரும்பாலான-கலைஞர்களுக்
குரிய துரதிஸ்டமே.
பின்னுரை
-கமீப-காலங்களில் பெரும் தொகையான இளந் தலைமுறை யினர் ஒவியத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாசுகி, அருத் கதிர்-பப்சி, நீலாந்தன் ராதாக்கிருஷ்ணன் எனப் பலர் குறிப் பிடத்தக்க ஓவியங்களைப் 'டைத்துள்ளனர். இளைஞரான தயாட
வஞானசுந்தரத்தின் அடிச்சுவட்டில் கருத்தோவியங் * பலவற்றைப் படைத்துள்ளார். 'காவமும் கோலமும் என்றஒவியா தாயாவின் படை ஒரு முன்னோடி முயற்சி. வெறுமனே ஒரு ஓவியனாக மட்டுமில்ல o − பாதித்த நிகழ்ச்சிகை கருத்தோவியமாக சுவைஞர் மனதில் பதியும் வண்ணம் தருவதில்-தயா சமர்த்தர். 1990 ஆண்டிவி குத்து, 1992 வரையிலான தியாவின் கருத்தோவியங்களில் அரசி
ஆடைய-கலைஞனைத்-தர்சிமுறை - ஒவியர்களில் சிரித்திரனுக்குப் பின்பு தயா ஒருவரே இத்து ைஉயில் முயற்கித்துடவருகின்றார்-செய்திகளுக்கான “ஒவிய உருவகம்" தியாவினால் சிறப்பாகத் தரப்யடுகிறது. "நல்லதொரு கருத்தோ -வியராக எதிர்காலத்தில்- விளங்கவேண்டுமென்ற அவரின் அபி
லாசை பொருள் பொதிந்த கூற்றே.
இக் கட்டுரைத் தொடரில் சமகால ஓவிய வரலாறு பற்றிய தொரு அறிமுகமே தரப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணத்து ஓவி யர்கள் அனைவருமே இடம் பெற்றிருக்கிறார்கள் எனக்-கொள்ள. "வியலாது. கூடியவரை முயற்சித்துள்ளேன். சிலரது வரலாறுகள் விடப்பட்டிருக்கலாம். நண்பர் யேசுராசாவும். மற்றிருவரும் சேர்ந்துதயாரித்த ஓவியர் மாரிக்குவின் "தேடலும் படைப்புலகமும்’ என்ற
வசிக்க, பின்னர்-எமது ஓவியர்களைப் பற்றி அறிமுகம்" இலக்கிய உலகிற்கு ஓரளவேனும் விபரமாகத் தரப்படல் வேண்டு
சிமன்ற நினைப்பிலேயே இத்-தொடர்-எழுதப்பட்டது. இத்
டுள்ளார். அவரது ஓவியம் பற்றி "கலைமுகம்" சஞ்சிகையில். -ஏலவே எழுதியுள்ளேன்.--C
25

Page 14
லக்கியம் பற்றிப் பேசப்
**్యూజూసినా
படும் ப்ொழுது மரபு இலக்கி யம். நவீன இலக்கியம் என்று பிரித்துச் சிலாகிப்பதுண்டு. இல் றைய புதுமைக் கருத்துகளும் எதார்த்தங்களும்ா ( 'ୋଗୁଁ நவீன சிந்தனைகளாகக் கணி கப்படுகின்றன; ' இதற்கு -உ வமா, உள்ளடக்கமா முக்கியம் ஏன்ஜ.வாத- பிரதிவாதங்களும் உண்டு. '
"இந்த நிலையில்-ட
கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் நவீன இலக்கியம் ஒத் ஆக்க இலககியமாகப் பரிண
மித்து, பற்பல வடிவங்களில் உருட
வெடுத்து நிற்பதைக் காணுகின்
றோம். இவ்விலக்கியம்.ம7 நுட
சமூகத்தின் அரசியல் பொருளா
* களைப்
瓷 அநு. வை. நாகராஜன்
கணிப்புள்ள சக்திகளாசு மறுவ
ப் புத்திலக்கியங்கள்
துணிைநிற்பதிையுங் காணுகின்
." و قة رقيق)
அந்த வன்கயில்- *புதும்ை த்தியமான படைப்பிலக்கியம்
*தேச, வர்த்தமானங்களை
སག་གི་གནས་མཐོང་བས།
குடி ஒட்டி4.222.2
பிரதிகரிக்இன்றன. சமூ கத்தின் வர்க்க பேதங்களால் எழும். சமவுடைழைத், கோரிக் கைகள் இங்கு முன் வைக்கிப் படுவதோடு, இப்-புத்திலக்கிய வடிவங்கள் மூலம் மண்வாசனை, பிரதேச, மூச்சுட இன மேன்மை,
மா ழி ப் பற்று என்பனவும் எழுப்பப்படுகின்றன. இதேபோல் சாதியம் - உயர்வு தா ழி வி போன்ற பேதங்களால் எழுப்பட்
is ரூம் புதுமை
தார கலாசார சமூக நிலை இலக்கி பங்கள் ஊடாக இன ளுேக்கு ஏற்ப்ட்"களின் நெளிவு-எழுச்சி-வர்க்கதழுச்சி இன்ப
பெற்றுத் தனித்துவமாகவும் நிற் வுைம் எழுப்பப்படுகின்றன. 2 anu கிறது. அத்துடன் ”காலத்துக்- கில்.எத்திசையிலும் குக் காலம் ஏற்படும் சமூக மாற் சமூகமி * ரி நிகர் சமானமாக
றங்களுக்கு ஏற்ற மூல் வே4-இல்ஒ:-ழக, பொருளாதார களாகவும் - கொடி கொம்பர் ந்ெடுக்க்டிகள். இன் வேற்றுமை
ளாகவும்- அவை விளங்குவதைக்
காணுகிறேம் தாலமாக, சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் ” விர்க்கபேதம்-* சா தி ய ம்- பெளராணிகம்,
மெள-டி கம். போன்றவற்றின் ஆணி வேர்களையே உலுப்பிக் கிளறும் இப்புதுமை இலக்கியங்கள் விளங்
கடப்பாரைகளாகவும்.
கள், அடக்கு முறைகள் என்ப
நீண்ட நெடுங் எனவே மிதமிஞ்சி" நிற்கின்றன
இதனால் எங்கு நோக்கினும் உரிமை வேகை-கிளர்ந்து நிற். கிறது. இத்தகைய உரிமை வ்ேட் டலுக்குப் புதுமை. இலக்கியம் எதோ ஒருவசையில் து ைண போவதையும் காணுகிேறாம்.
அண்மைக் காலமாகக் குறிப்
குவதை-ய-ஈ-ரூ-ம்-மறுப்பதற்-பாக மரங்களில் மூழ்கி நிற்கும்.
SAASAASYHLHHLDTuS DTT SYLzSATTTT SAA TA A AS S SAAAS
நாடுகளின் மனித மேம்பாடுகள்
நாடுகளில் தழைத் தோங்கி நிற்கிறது. அங்குதான்
ஆசிய - ஆபிரிக்க
26
 

-ஒண்டான்-அடிமை-சமூகம்-சமைக்கப்படும்-இலக்கியமே
செழித்து வளர்ந்து - வளர
தேட்ன்ே புரட்சிகள்
சிலவெடித்துக் கிளம்பிடநிற்கின.
றன. இக்கிளர்வுகளுக்கு. புதுமை இலக்கியமும் புதிய புதிய வடி
வங்களிற் புதும்ைகள் பல செய் கிறது.
ஆபிரிக்க அரசியல் எழுச்சிகளுக்குக் வடிவங்கள் நிற்பது
இன
Gunrav,
“கறுப்பிலக்கிய .
‘தலித்’ எனவுங் கருதப்படுகிறது. s ਫਲੰਛனப்படுவதுசது-தீண்
டப்படாதவர் - பிற்படுத்தப்பட்
யைக் குறித்தாலும் அது தற்
-பொழுது, பொருளாதார, 寧*
கலாசார அடக்கு முறைகளுக்கு ஆளாகியிருக்கும் அனைத்துச் ஜாதியினருக்குமே பொருந்தும்" எ ன் று ம் இவ்விலக்கியத்தின் நோக்கம் "விரிவுபடுத்தப்படு கின்றது.
வரு-பாரதத்தில்-ஒடுக்கிப்பக்க
மக்களின் எழுச்சிக்குத் ‘தலித்"
வம் எழுந்து நிற் கிறது. மராத்தியரே இலக்கிய வடிவத்துக்கு இயக்க
படுகின்றனர் அது இன்று
'தெலுங்கர், கன்னடர்- பீான்ற இயக்கம்
வர் இடையேயும் முனைப்பாக
வும்ஃவிறைப்பர்கவும்.வி கித் நிற்கிறது. தமிழரிடையேயும் இது இலைமறை காயாக இருக் கிறதேயொழிய, அது ஓர் இயக்க
ரீதியாக இல்லை. தலித் இலக்
கியத்துக்குத் விரைவில்க்கிண்ம்" வகுத்த மராத்தியர் "தல"
Gröö jöj"***" fassun *** Jy HTTவது” மண்ணைக் குறிக்கும் என்றும்,
அதில் வேர் பிடிந்த-ஒரு பொரு
ளையும் அது குறிக்கும் என்றும்
"தலித்"
ரீதியிலான மூலவர் எனக் கருதப்"
மலும் இவ்விலக்கிய கம் பற்றிக் கூறுமிடத்து
"தலித் இலக்கிய இயக்கம் பிராமணர்களுக்கு எதிரானது அல்ல என்றும், அது வர்ணாச் சிரம தர்மத்துக்கு எதிரா ன
என்றும் வர்சைச்சி ரம ஜாதீயம் என்பவைகளில் நம்
இது எதிர்க்கிறது என்றும் கூறப்
ہے۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ ۔ ۔ • التو 60600)LI۔
*கன்னடர் தமது த லித்
A: 0 b. பொழுது- "மதம் - மரபு மற் * ந்தின்_பெயரால் ஒடுக்கப்பட்டவர்கள் வஞ்சிக்கப் படுவதும், பாலியல் ரீதியாகக் கொடுமை செய்யப்படுவதும்,
இந்த மக்-வே இது வர்கள் என்ற பொருளிலும் வதைை துக
தலித் என்ற சொல் கருதப் படுகிறது என்றுங் கூறுகின்ற்னர்
அதாவது.ஒரு பிற்படுத்தப்பட்ட
நூப்
syai Drt
டவன் அல்லது சமூகம் வித்த கொடுமைகள்,
னங்கள், வறுமை”அவனங்கண்”
என்பனவற்றை எடுத்துக் காட்டு வதே-தலித்* க்கியத்தின்
குறிக்கோள் ஆகும் என்பதே.
காள்வதும், கட்டி த ட் டி ப்
போன கோபங்களும், ஜாதியில்
லாத சமுதாயம் பற்றிய எதிர்
*காலக் கனவுகளும் எமது (கன்
எட) துலித் இலக்கியத்திற்
ன2உஎன்று கூறு. கின்றனர்
மராத்தியர் இடையே இதன். செல்வாக்கு நிமிர்ந்து நிற்கிறது.
சாதியால்-உயர்வு. தாழ்வு 4-அதுபற்றிக் கூறும் பொழுது.
பித்து; ஒதுக்கப்பட்டிருக்கும் சமூ கத்தின் மேன்மைக்கு அச் சமூ
கத்தால் அல்லது அதற்கு அநுT
சரணையாக இருப்பவர்களால்
_விமர்சகர்கள் வெட்டிய குழியில் தலிதி இலக்கியம் பிண மாக விழவில்லை. ஜீவசத்து
27

Page 15
நிறைந்த விதையாக விழுந்து. தனத்தையும், பிற்போக்கான தேங்கிப் போயிருந்த மராத்திய மனோபாவங்களையும் வளர்ச் இலக்கியத்துக்குப் புத் துயிர் தது.இதனிடையே. 46s
ஊட்டுவது" என்கிறார்கள். arm-r இந்த வகையில்
ஈழத்துப் புதுமை இலக்கிய
வானில் ‘தலித் இலக்கியம் பற்
றிய சிந் கனையின் வெளிப்பாடு கிள்" எவ்வாறு"அமை
என்பது குறித்துச் சிந்திப்பதே மாக இருப்பதால்,
f互f 剑 மூன்றாம் உலகத்து வளர்முக
அதுபற்றி
நாடுகளுள் ஒன்றாக விளங்கும் 蠶卷ó器
பழ  ைம யி ன் பாரம்பரியம்
கலை" கலாசாரப் பண்பாடுகள்”
Ang-A-g
கொண்டிருக்கிறது. அதன் பேரில் (1Ք6: - v ni வர்க்க ožušAlága டன் ஜாதியின் உயர்வு தாழ்வுக ளின் ஏ
—:Gи.
யம், முன்னாளில் நிலமானியப்
பிரபுத்துவச் சமுதாயமாக இருந்
தமையால். ஆண்டான்-அடி GO) Lo iš கட்டமைப்புகளையும் கொண்டி(sந்தது. இதன காரண் மாகவும், மக்களிடையே இங்கு மேலோங் இ.ை حاد இருந்தது. அந்நியர் ஆதிக்கமும் இங்கு நீண்டகாலமாகமையால், மேல் வர்க்கத்தாரி
LÜĞLITäh.--
ம் க்க ங் க LO செழித்து நிற்பதைக் காணலாம்.
FF ச் .
டாண்டு காலமாக *தாமே 2-luff i556urf." என்ற மேலாண்மை யுடன் வாழ்ந்த உயர் மரபு குடிமட்டத்தினர் மற்றையோரை - o 67 r. ዙ க ளா ல் மிதிக்கப்பட்டவர்கள் கழ்வுற்றனர்-பின்-தள்ளப் LIL-1-607 ff.
6. Limilaf uả ". o-turf figy நின்றது போல,
6raSTIS Gö(Nä ஜிேந்து நின்றது. அந்நியர் ஆட்சி at Seir 苏 ம்மேலாண்மை
பெருமளவு முதன்மை பெறா விடினும், தேசவழமைச் சட்டங்
அது தலையெடுத்து காணலாம். 1956 Ea. Tes 95 дати டில் ஏற்பட்ட அரசியல் முரண் பாடுகளால் கல்வி, GF Gomt Frrür, சமூக மாற்றங்கள் பல ஏற்பட் பி.அந் நிலையில்,-ஈழத்துச் தமிழரின் அரசியல், பொருளn தார, சமூகக் கட்டமைப்புகளி லும் தாக்கங்கள் ஏற்படலாயின. குறிப்பாக, யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சமூகத்திற் புரையோடி யிருந்த சாதிய OpenAD6DLoasahai
* *"f سحط யப் பிரவேசம் போன்ற புரட்சி கீ .திடவடிக்கைகள். ஒடுக்கப் பட்டவர்கள் இடையே இருந்து
ர்பான
குப் 蠶 இது தொட் டையே ஒ ர வகுப்பா அன:
ஒரு நடுத்தர எழுசசிகளுக்கு அரசியற் பின்ன
ரும், கல்வி கற்றோர் என்ற சமு தாயப் பெருமை பெற்றோரும்
இத்தகைய சூழலில், சாதி யின் பேராலும், வர்க்க முரண் பாடுகளின் பேராலும் மக்களுள் ஒரு-சாரார் தாழ்ந்தவர்களாக வும், ஒதுக்கப்பட்டவர்களாக வும் ஒடுக்கப்பட்டு தசுக்கப்பட்டா ளர். இது கொத்தடிமைத்
4ம் இயக்க ரீதியாகி இருந் 53). —
இச்சூழ்நிலையிலேயே புதுமை இலக்கியங்கள் ஒடுக்கப் வெளிப்படுத்த முன்வந்தன இத் தகைய இலக்கியங்கள் அந்தா ளில் “ஓர் இயக்க ரீதியாக(மராத்தியரின் ‘தலித் போல)
28
 

செயற்படாவிடினும் தலித்தின் பெண்கள், தாழ்ந்த சாதி ஆண் சாயலைக் கொண்டு வீறாப்புடன்-களையும் தங்கள் போகப் பொரு நின்றதைக் காணுகிறோம்- ளாகக் கொள்கின்றார்கள் என்ற .க ர் ۔۔۔۔۔۔۔ـ 互wGö一* உண்மையைச் சுட் 4* காட்டுவதே எனது நோக்க டானியல் ல் இலக் Lon என گ அரசியல்வாதியே தனித்துவமாக நாவல்களில் அத்தியா நின்று வீறாப்புடன் இயங் Glæsrf._'*29 அத்தியாயம் 2udt
k சாதியினரால் செய்யப்படும்
அவர் வழியில் அல்லது அவரை θμό s * யொத்த செயல் வடிவில் அன் இரணியத் தனங்களைச் சித்தி ள். இப்படி எல்
*** ఇండ్లే డిషTద్దివ ஜீவசர-ரசஜgரீகாந்தன், தெ -அடங்கவில்லையா?--என்றும்
கேட்டதாக தன்னைப் பற்றிக்
யான், செ. கணேசலிங்கன் w அகஸ்தியர்.கவிஞர்- பசுபதி-கறுமிடத்துடடானியல்...--கூறுகின் போன்றவர்களையும் இங்கு ' நினைக்கலாம்.டT --இத்த-இதுத்தில்"Eானியல்
- மிகவும் உ 6ôr ny - டானியல் இவ்விடயத்தில் : :* 盎 t
முழுமூச்சார்க் நின்று வரை பேனாவுக்கு வலு "தலித் இலக்கியவாதியாக நின் விருக்கும் வரை rrଙr
it. Qx 始 •‹፡ எனணும சமூக நீதி, அதிகார நாவல்களான பஞ்சமர், கோவிந் பூர்வம க பஞ்சப்பட்ட மக்க தன்.அடிமைகள், கானல்டி-பஞ்ச-ஞக்குக் கிடைக்கும் வரை நான் கோணங்கள், தண்ணீர் போன்ற இதைச் செய்து கொண்டே வற்றை எடுத்துக் காட்டலாம்.இருப்பேன்-என்றும், "உன். நலுங்காத உடல் வாடாத - நாட்டுப்புற மண்ணில் மிதிததும் அறியாத எந்த விமர்சகராவது என்னைத் தடுத்துடநிறுத்திவிடா முடியாது எங்கே முடிந்தால்
இவரது இலக்கியங்களையும் இவரையும் விமர்சித்தவர்கள்"மனித இனத்தின் புனிதத் தன் மைகளைததான் இலக்கியமாக்கி எழுதிக் கொடுக்க வேண்டும்
ar w செய்து பாருங்கள்" என்றும் சபூ என்பதற்குப் பதில் ஆதன் புனி-சீரீ"
- Ws- 西 தது நிறகிற 岛凸 மைகன்ள விட், அரு வருப்பானவைகளைத்தான் இவர்_இங்கேதான் டானியலில் படைப்புகளிற் காணமுடிகிறது" தலித் இலக்கிய வாசனை கமழ் என்று கூறியுள்ளனர். ഖഞ്ഞുകൂട് சுவாசிக்கிறோம். நான்
அறிந்த வகையில் தலித்துகளுக் மேலும் சிலர், "தாழ்ந்த காக, ஒரு தலித்துவால் ஈழத் சாதிப் பெண்களின்டகற்புகள்-தில் புதுமை இலக்கியம் படைத் சூறையாடப்பட்டமைக்குப் பழி தவர் டானியல் ஒருவர்தான் தீர்க்கும் நோக்குடன் உயர் எனக் கூறுவேன். இவர் தன்னுள் சாதிப் பெண்களைத் தாழ்ந்த ஒர் இயக்கமாகவும், தா ன் சாதி ஆண்களுக்குச் சோாம் சார்ந்த அரசியல் கொள்கையு போகச்”செய்யும் விதத்தில் டன் பிற்பட்டவர்களின் அவலங் எழுதிப் பழிதீர்த்துக் கொளகி களை வெளிப்படுத்தும் ஓர் இலக் றார்" என்றும் விமர்சித்திருக்கி கிய்வாதியாகவும் வாழ்ந்தவர். றார்கள். இதனை மறுக்கும் : . டானியல்--டி-ய+சாதிப்”
29

Page 16
re- LLLLLLLLSLSMMMMeeAMMMeMeLLSiAi qqqS LALALASCCSkSkTSMSMSLMMMLeiSMMS
வ. இராசையா அவர்களின்
கவிதையில் கதைகள்” ~-
"சன்lqu65T"softfrth-*؟ سب سے سمنش
-"சொக்கன்
கதைக்ள் கேட்பதில் எல்லாப் பருவத்தினருக்கும் ஆர்வம் உள்ளது. அதிலும் சிறுவர் சிறுமியருக்குக் கதையைப் போல் இன் பும் தருவன வேறு இல்லை. கதைகள்"வி! சொற்களோடு கூடிச் சந்த இன்பத்திற் கலந்து பாடல்களாக வெளிப்படுமானால்-சர்க்டகரைப் பந்தரிலே தேன்மாரி பொழிய அவ்விரண்டினதும் கலவையை மாந்திடும் பேரின்பமே அவர்களுக்குப் பிறந்துவிடும்-பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட அருள் வேண்டி அன்னை பராசத்தியிடம் இரந்து நின்றான் பாரதி. கதைப் பாட்டுத் திறத் தாலே சிறுவரைக் களிக்க வைத்திடலையே தமது வாழ்வின் குறிக் கோளாகக் கொண்ட்வர் ஆசிரியர் வ.இராசையா. பூஜ்லாண்டுகள் நல்லாசிரியப் பணி ஆற்றியதோடு வானொலி மாமா' வாகவும்" சிறுவரோடு இரண்டறக்கலந்துவிட்ட ஆரின் பூத்துக்கதைப் பாடல்களின் தொகுதியே 'சண்டியன் ஓநாய்” --"-
சண்டியன் ஒதர்ய் - கதைக் - கவிதைகளில் ஆறு, ஆசிரியரின் சொந்தக் கற்பனைகள். மூன்று பழைய கதைகளுக்குப் புதிய வடி இடுத்த்வை. ஒன்று. தாந்தியடிகளின் வTசிவிலி நி*சிசி தொரு சம்ப்வத்திற்குக் கதைவடிவம் அளித்தது. கீன்தக்ளினூட்ாக காந்தே சில படிப்பினைகளையும் ஆசிரியர் தரத் தவறவில்லை.
பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ள லாகாது பாப்பா. மொதி மிதித்துவிடு பாப்பா - அவர்கள்
:*முகத்தில் உழிழ்ந்துவிடு.ா4 .
என்ற பாரதியின் வீராவேசப் பாடலுக்கு இலக்கியமாய் அமைந் தது "சண்டிய்ன் ஓநாய்" பாடல் சந்தைத் தரகன் ஓநாயின் அடாவடித் தனத்திற்கு அஞ்சாது கொம்பு கிடாயாரும், முயலா ரும், நாயாருக் கோழி அக்களுைம் தடத்தும் போராட்டமும், ஒநாயைக் கிடாயார் கொம்பால் முட்டுவதும், நாயார் நாலு
புதும், பசு காலால் ஆதுைப்பதும்; முயலும் 'சி'
கயிறு கொண்டு வந்து எல்லாமாக ஓநாயைக் கட்டுவதும்"ஒற்று ஒழயின் மேன்மையை தன்து எடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகள்.
"பயிரை வளர்த்துப் பண்ணை நடத்திக்
டகாவல். இாத்தாயோட
பயலே உனக்குக் காசு எதற்கு
தாங்கள் தரவேண்டும்?"
என்ற வரிகள் அவற்றின் தர்மாவேசக் குரலாய் எழுந்து சிறுவர் ஒறுமியரின் உணர்ச்சியைத் கிளறிவிடும் என்பதற்கு ஐயம் இல்லை.
30
 
 
 

பானையின் மீது அமர்ந்து திருமண ஊர்வலம் வரும் திருவா ”ளர் குரங்கார்-தமது-மணமகளுக்கு, டமரத்தில் தாவி மாங்காய் பறித்து வந்து தாமும் ஒரு கடி கடித்து எஞ்சியதைக் கொடுப்ப் “தைப்-படிக்கும் 帕 iளங்கள் விலா வெடிக்கச் சிரிக்கும் என்
பதும் உண்மையே. "ஆகா ஆகா ஆணைவெடி" பாடலில் எதிர் பாராத கதைத் திருப்பமும், முடிவு பற்றிய எதிர்பார்ப்பின் பர பரப்பும் நன்றாக அமைந்துள்ளன. இப்பாடலும் பிள்ளைகளுக்குநகைச்சுவையாகிய இன்பம் பயக்கும் என்பதுறுதி. ' ' ' ' ,
படிப்பில்லார் படும் பாட்டினை ஏன் அழுதான்" என்ற கதைப் பாடல், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல, இளை யோரின் உள்ளங்களில் புகுந்து உறுத்தல், ஏற்படுத்த வல்லது.” ", "பிள்ளைகளின் கற்பூனைத் திறம் புளுகாக, வெளிப்படுகையில் அதனைப் பெரியோர்கள் கண்டிப்ப்து தவறு’**ன்ன்னும் உளவியற் -பாங்கில் நோக்கியுள்ளார் ஆசிரியர் என்பதை வெளிப்படுத்தும் பாடல் ‘ரீ வி. நடிகர் சுண்டெலியார் இளுகுவதில் **வானொஜி -மாமா'வின் திறமையைக் காட்டும் பாடலும் இனிமைபயப்பதிே
-- -- ܕ -- ܕ -- -- -- ۔ ۔ ۔ ۔ ۔۔۔۔۔ــــــــــــ۔ ۔۔۔ " نام " هـ . و ܚ ܲ "50garri மாமா செர்ன்னகதை” ஒருபிடி புளுகு கலந்தகதை கதையின் மன்னன் 'மாமர்தான் _கையை நல்லாய்த் தட்டுங்கே"
、
என்று பாடிய வண்ணம் பாலகர் தங்கள் தளிர்க் கரங்களைத் தட்டி மகிழ்வது நமது -கற்பனைக் காதுகளில். இப்பொழுதே விழுகிறது. به جا : ، بر ۰۰۰ ۰۰۴: " " نمی
"ஒருகாற் கொக்கு", "அவனுக்குத் தெரியாது', 'ஆமை கட்டியவீடு ஆகிய பாடல்கள் புத்தி சாதுரியத்தின் மகிமையை எடுத்தி யம்புகின்றன. "நாற்பது-கோடி சட்டை-காந்தியடிகளின் கனிந்த. உள்ளத்தைப் புலப்படுத்துவதோடு நின்றுவிடவில்லை; அது பிற "ரையும் தம்போலக்-கருதி.அவர் ஒன நிலைகண்டு துள்ளி எழுந்து உதவும் "மனப்பான்மையையும் இச்ம் உள்ளங்களிலே நிச்சயம்
தரமான காகிதத்தில் அழகான சித்திரங்களோடு கவர்ச்சியாக நூலை அழைத்திருப்பதும்-ஆசசசட்டத்தக்கதே.ஒவியர்கள் தவம். லலிதா, சாமி ஆகியோர் தீட்டிய அழகோவியங்கள் பாட்டுகளுக்கு உயிரளிக்கின்றன. இன்றைய நிலையில் இந்தக் கவிதைக் கதை நூலுக்கு ஐம்பது ரூபா விலை என்ப்தில் வியப்படையவோ, கடும்" விலை என்று குறைப்படவோ இடமில்லை என்றுதான் கூறல்
eTTrEES SSS AeA eekASAAJSS SS SS Si iiiiSSiei SDekeS SeSASA SuS
"... . به ماها. ا
இலங்கைச் சிறாருக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஜாதி, ஜாம் ஜாம், பிரமாதம் முதலிய சொற்களைத் தவிர்த்திருக்கலாம். சிற் சில இடங்களிலே யாப்பமைதி இடறுவதையும் கூறித்தானாக வேண்டும். இவை சிறிய குறைகள் எனினும், அடுத்த பதிப்பில்" திருத்தம் ஏற்படின் நன்று.
ஆசிரியர் வ. இராசையா அவர்களின் பாலர் பாடல் முயற்சி தொடர்க.
------
3.

Page 17
முதுபெரும்-எழுத்தாளர்" அ. செ. மு.
அசெ. முருகானந்தம் அவர்கள்
४४४.५' ...w.
"நிலைக்குத் "தள் ளப்பட்டுள்ளார். முன்னர் வசித்து
வந்த.அளவெட்டியில்-இருந்து”
பாணத்தில்_தின்னர்டஒழுங்ை யில் நண்பர் ஒருவருடைய இல்
இடம் பெயர்ந்து இன்று யாழ்ப்
அ. செ. முனவின் சுக
வாழ்வில் அதிக அக்கறை கொண்டவர்க ளுமான சிலர் கூடி நண்பர் அ. செ. முனவுக்கு எந்த வகை யில் உதவி செய்யலாம், எந் தெந்த வகையில் அவரது சிரமத்
ëejë தடலாம் எனக் கலந்துரையாடினார்கள்.
லத்தில் தஞ்சமடைந்துள்ளார்- ப்லவேறு வகையான ஆலோ ஓ  ைம் ப்ொமல் சனைகள் கூட்டத்தில் தெரிவிக் நெடுங்காலமாக்த் தாயின் ஆத பிமானம் கொண்ட, எழுததா
ரவில் வாழ்த்துடவத்தசச்முதிர்ந்த தாயார் சமீபத்தில்
மறைந்துவிட்டது இவரது தின முடிவெடுக்கப்பட்
சரி வாழ்வின் தேவைகளுக்குப்
பெரிய இழப்பாக அமைந்தது. தற்காலிகமாக
பொது நிறுவனங்கள் øy உதவி வந்துள்ள போதிலும்கூட, நிரந்தரமான ப்ாதுகாப்பு உதவிட இன்னமும் கிடைக்கப்பெற ளில்லை. அதுவும் ஊர் விட்டு
இடைக்கிடையே பல்வேறு என்பதும் ஆலுேரசிக்கப்பட்
ஊர் காண்டி அகதி நிலைப்
பட்ட இந்த நிலையிலும் அவர்
யுடன் எதிர்த்துப் போராடிவர வேண்டியிருக்கிறது.
ஒரு சகோதர எழுத்தாளன் GPteht fði**astrut GPoTerresiji, ag யீனம் காரணமாகவும் இந்த
ଓରநருக் கடிகாலக்-கஷ்வா ந 6prniro“
கள் காரணமாகவும் துன்பப்
நிவர்த்திக்கும் முகமாகப் Gup it சிரியர்அ. சண்முகதாஸ் அை பின்"பேரில் பல்கலைக் கழகத்து அறையில் இலக்கிய நண்பர்கள் கூட்டமொன்று ச மீ பத் தி ல் இடம் பெற்றது.
இலக்கியத்தை நேசிப்பவர் களும் குறிப்பா க நண்பர்
32
were
நல்லோர்களை அணுகுவது என
இந்த ச் சிரமத்திலிருந்து என்னென்ன செய்து அவரைப் பேணலாம்
இப்படி ஓர் எழுத்தாளர் m ன்று இந்த م. سمحم மண்ணில் சீவித்து வருகின்றார் என்பதை இலக்கிய அபிமானிகளுக்குத் தெரியப்படுத்தும் அதே வேளையில் அவருக் கு.என்.
&წყf“მნ:F தத்தில் உதவலாம் என்பதும் ஆலோசிக்கப்பட்டது.
முதலில் ஆலோசனைக் எடுத்துக் கொள்ளப்பட்டஆக்கபூர்வமான முடிவுகளை நடை முறைப் படுத்தும் நோக்கமாக ஒரு குழுவும் "நியமிக்கப்பட்டது.
பழம்பெரும்.எழுத்தாளரானரு. அ. செ. முவை அறியா
• '*', தார் இருக்க முடியாது.அவரது.
றுகதைத் தொகுதியான "மனித மாடு வெளிவந்து, பலர் அதைப் படித்து ரசித்துள்ளனர். நமது பிரதேசத்தைத் தாண்டியும் நாட் டின்ஏனைய பகுதிகளில் அவரைத் தெரிந்தவர்கள் அநேகர் ‘உண்டு. அவர்களின் கவனத்திற்கு இது.9

மலரும் நினைவுகள் -
9
Rصححاص حصحعه حصمسعه حصاحیه حیحی حیحه حیحه حیحه حصامیه حصامه تا
தீவாத்தியார்
sMYNNp ~േ Mu/Yawg قه
அப்பாவின் கடையில் சீயக் காய்ப் பெட்டிக்குப் பக்கத்தில் தான் "ஐஞ்சற்ைப் பொட்டி" இருந்தது.(சுமார், நான்கு அ நீளமும், இரண்டு அடி அகல
மான ஒரு நீளப் பெட்டி, နှီ கும் நெடுக்கும் பல  ைகக
போட்டு சிறிதும், பெரிதுமான் பல அறைகளாக வகுக்கப்பட்
ருந்தது. அவைகளுக்குள்தான் மல்லி, மிளகு, சீரகம், வெந்த் யம், மஞ்சள் முதலிய பலசரக் குகள் இருந்தன. ஒரு பெரிய அறையில் செத்தல் மிளகாயும், இன்னொன்றில் ஈரவெண்காய மும் இருந்தன. "ஈரவெண்காயம்" என்று புதிதாக ஒன்றுமில்லை. சாதாரண வெண்காயந்தான். ஆனால் அதை "ஈரவெண் காயம்" என்று சொல்லுவோம். அது ஏன் என்பது எனக்கு இன்னமும் தெரியவில்லை. சீரகத்தை நற் சீரகம்’ என்போம். இன்னொரு
சீரகம் இருந்தது. அதைப் * பெருஞ்சீரகம் எ ன் போ ம். *சோம்பு" என்றும் சொல்வ
துண்டு. இறைச்சிக் கறி ஆக்கு கிறவர்கள்தான் பெருஞ்சீரகம் வாங்குவார்கள். அந்தப் பெட்டி ழில் ஒரு சிறிய அறையில் பாக்கு இருந்தது. அதைக் ‘கொட்டைப் பாக்கு" என்போழ். பாக்கைச்
33
警-穹、
சீவி சீவலாகவும் விற்ப தாஜ் இதைக் கொட்டைப்பாக்கு என்று குறிப்பிட்டிருக்கலாம் பாக்குச் சீவலில் இரண்டு விதம் உண்டு. ஒன்று பாக்குவெட்டி யால் கையினால் சீவி எடுப்பது. இந்தப் பாக்கு வெட்டியில்தான் எத்தனை விதம் இருந்தது. சில் பாக்குவெட்டிகள் கலையுணர் வோடும் செய்யப்பட்டிருக்கும்.
கைச்சீவலை விட்டால் மற் றது "மெஷின் சீவல். சுமா ஒன்றரை அடி நீளமான மரத் குத்தியில் பாக்குகளின் அடிப் ப்ர்கத்தைப் பொருத்தக் கூடி தாக சிறு குழிகள் இன்டவெ விட்டுச் செய்யப்பட்டிருக்கும். அந்தக் குழிக்குள் சுமார் 10. f பாக்குகளை வரிசையாக நீர் பொருத்தி வைப்பயர்கள். பிற மரம் சீவும் சீவுளியினால் மெ லிதாக - கடதாசிச் தடிப்பில் சீவுவார்கள். மெலிதாக இருப்ப் தால் அவை சுருண்டு சுருண்டு விழும். பொன்னால்ைக் கோயில் திருவிழாக் காலத்தில் ஒருவீர் தினந்தோறும் "இந்த மெஷினில் பாக்குச் சீ விக் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். திரு விழாக் காலத்தில், திருவிழா முடிந்ததும் வந்தவர்கள் எல்லர் ருக்கும் வியகி ர்ேத்தம், சந்த

Page 18
$. னம் என்பவற்றொடு வெற்றிலை பாக்கும் கொடுப்பது வழக்க மாக இருந்தது. அதற்குப் பாக் கைக் கையால் சீவி மாளாது என்று மெஷினில் சீவி எடுப்பார் கள். மெஷின் சீவல் பொலிவா கவும் இருக்கும்.
அந்தக் காலத்தில் - சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சதம் கொடுத்துப் பலர் கறிச் சரக்கு வாங்கிச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு தட்டத்தில் கொஞ்சம் மல்லி, ஐந்தாறு மிளகு, கொஞ்சம் சீர்கம், ஒரு சிறு மஞ்சள் துண்டு இவ்வளவையும் போட்டு வாங்க வருபவர் சால்வைத் துண்டை விரித்துப் பிடிக்க, அப்பா அந் தச் சரக்கை அதில் கொட்டி விடுவார். இவ்வளவுக்கும் ஒரு சதந்தான் பெறுமதி (ஒரு ரூபா வல்ல; ஒரு சதம்)
பலர் இப்படித்தான் அன் றாடக் கறிச் சரக்கு வாங்கு ார்கள். மிக மிகச் சிலர்தான் வைகளைக் கூடுதலாக வாங்கி
ரலிலிட்டு இடித்து, தூளாக்கி வைத்திருப்பார்கள், இப்போது உரலாவது உலக்கையாவது!--
எல்லாவற்றுக்கும் மெஷின்:
கடையின் ஒரு பக்கத்தில் தேங்காய்கள் குவிக்கப்பட்டிருக் கும். ஒரு தேங்காயின் விலை இரண்டு அல்லது மூன்றுUசதம் இருக்குமென்று நினைக்கிறேன். அதைக்கூட முழுத் தேங்காயாக வாங்குகிறவர்கள் குறை :ெ உடைத்துப் பாதித் தோங்காய் வாங்குவார்கள். அதற்கும் வழி பில்லாத சிலர் சொட்டாகத் தோண்டி அரைச் சதத்துக்கு வாங்குவதுமுண்டு.
அந்தக் காலத்தை நினைத் துப் பார்த் கால் இப்போது மக் க்ளின் "வாழ்க்கைத் தரம்" மிக வும் உயர்ந்திருக்கிறதென்பதில்
சந்தேகமில்லை. ஆனாலும் இன்றைக்கும் மற்றைய பல நாடு களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாங்கள் மிகவும் கீழே தான் இருக்கிறோம். (இன்றைய போர்க்காலச் சூழ் நிலையில் நாங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் பின்னேறிவிட்டோமென் பது வேறு விஷயம்.)
தேங்காய் குவியலுக்குப் பக்
கத்தில் தேங்காயெண்ணை டின்
னும், அதற்கு ப் பக்கத்தில் வெற்றிலைக் கூடையும் இருந் தன. அந்தக் கூடையில் எப்
போதும் நாலைந்து கட்டு வெற் றிலை இருக்கும். ஒரு கட்டில் நூறு வெற்றிலை. அந்தக் காலத் தில் வ்ெற்றிலை, பாக்கு மிக முக்கியமான பொருட்கள். பொதுவாக எல்லாருமே வெற் றிலை பாக்கு உண்பார்கள். எல்லார் வீட்டிலும் வெற்றிலைத் தட்டம் இருக்கும். இந்தத் தட் டங்கள்தான் எத்தனை வகை! சில கீழே கால் வைத்து சுமார் அரை அடி உயரத்திலிருக்கும். எல்லாமே பித்தளைத் தட்டங் கள்தான். பல தட்டங்களில் சித்திரவேலைகள் செதுக்கப்பட் டிருக்கும். ஒருவர் வீட்டுக்கு இன் னொருவர் போனால் முதலில் வெற்றிலைத் த ட் டத்  ைத க் கொண்டு வந்து வைத்துத்தான் உபசரிப்பார்கள்.
திருமணம் முதலிய எந்தக் கொண்டாட்டமாயிருந்தாலும், வெற்றிலை பாக்குக் கொடுப்பது மிக மிக முக்கியமான ஒள்நு.
வெற்றிலை பாக்குப் போடு வது சாப்பிட்ட உணவைச் சீர ணிக்கச் செய்யுமென்றும், வாயில் துர்நாற்றத்தைப் போக்குமென் றும் சொல்வார்கள். சில பெண் களுக்கு வெற்றிலை பாக்குப் போடுவதால் உதடுகள் சிவந்து (லிப்ஸ்டிக் பூசியது ப்ோல) அழ காகவும் இருக்கும்,
و&۔
34'

வெற்றிலைச் ச ற்றை த் துப்புவதன்ால் பல இடங்களில் S/S ejëtis Lorra இருக்கும்: முதலில் பாக்கை வாயில்போட்டு dfull 9di கொண்டு, அதன் பின் வெற்றிவையில் ւb on ւ պ մ, திரம்புகளையும் *ளைந்து அதன் மேல் ண்ணாம்பு பூல்" போட்டு மெல்லுவார்கள். சிலர்
இவற்றுடன் புகையிலையும் ஒரு
துண்டைச் சேர்த்துக் கொள் வார்கள். இப்படிப் புகையிலை சேர்ப்பவர்கள் சா றைத் அப்புவது அதிகம்.
பிற்காலத்தில் pernui a o
இற, ஆஸ்பத்திரியில்"T
ாக்கோ எண் ஆஸ்பத்தி ரிக்குள் - வார்டுகளில்"ற் நிலை வைத்திருப்பதற்குத் தடை விதித்ததுண்டு வெற்றின்லயைப் போட்டு, அதன் சிவந்த சாறைக் சண்ட் கண்ட இடங்களிலெல் லாம் பலரும் துப்பி அசிங்கப் படுத்தியதே அ அப்படித்
சீடை விதித்ததற்குக் காண
ஆனால் பலர் களவாக வெற்றி
ஒளித்து மறைத்து" யோகித்துக் கொண்டுதாணிருந் திார்கள். சிகரட், டுக் குடிப்பவர்கள் போல வெற் றில்ை போட்டு, பழகியவர்க ளும் அது (pigtungs.
அப்பாவின்
*ள் தனித்தனியாகச் சுருட்டி இவக்கப்பட்டிருக்கும். ஒன்றில் இன்புகையிலை ந்ேதின்
டுச் சுற்றும் புகையினை
புகையிலைச் க்குட்டுக் குடிப் பவர்களும் அந்தக் காலத்தில் அதிகம். பெண்கள் சுருட்டுக் குடிப்பார்கள். டாக விற்பதை வாங்குபவர்கள் ைேறவு. தாங் டு புகை பிலையை வாங்கி Galoitigau அளவுகளல் கிழித்துச் சுருட்டார்
பீடி, சுருட்
இல்லாமல் இருக்க
கடையி ல் இரண்டு சாக்குகளில் புகையிலை
பலர்கூடச் சுருட்
கிக் கொள்வார்கள். அதுவும் ஒரு கலை. ' அப்போது சுருட்டு வியாபார்ம் யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான தொளில்க ளில் ஒன்று. பல ஊர்களிலும் *சுருட்டுக் கொட்டில்கள்" இருந் தன. இப்போதாயின் அவற்றுக்கு ஒவ்வொரு பெயர் சூட்டி *சுருட் இத் தொழிற்சாலை? or sծr nյլ சொல்வார்கள். அப்போது மிகச் சிலவற்றைத் தவிர மற்றவை களுக்குப் பெயர் கிடையாது. "சீருட்டுக் கொட்டில்கள் தான்
வேறு வேலை கிடையாத வர்களெல்லாம் சுருட்டுக் கொட் டில்களில் போய், சிறிது காலம் பழகி, ‘சுருட்டுக்காரர்கள் ஆகி விடுவார்கள். நாட் சம்பளம், மாதச் சம்பளம் என்றெல்லாம் கிடையாது. ஆயிரம் சுருட்டுச் சுற்றினால் இவ்வளவு கூலி எனறு தான் கனக்கு. அவரவர் திற மைக்கும் உழைப்புக்கும் ஏற்பச் சம்பாதித்துக் கொள்ளலாம்.
இந்தச் சுருட்டுக் கொட்டில் கள் பற்றி எனக் கு நேரில் பார்த்த பட்டறிவு எதுவுமில்லை. அதனால் அதுபற்றி அதிகம் 2ழுத முடியவில்லை. ஆனால் இந்த ச் சுருட்டுக் கொட்டில் களைப் பற்றி நிறைய விடயங் கள் இருக்கின்றன என்று மட் டும் தெரியும். யாராவது தெரிந் தவர்கள் இது பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதலாம். சுருட்டும் குத் தேவையான புகையிலை யைச் சேகரிப்பது, பா gé95 na பது, பின்னர் சுருட்டுச் சுற்று
வதற்குத் தோதாகக் கிழித்து
தயார் செய்வது, சுருட்டுகளைச் சுற்றும் விதம், சுருட்டுக் கொட் டிலின் அமைப்பு, சுருட்டுகளுக்கு "கோடா" போடுவது, சிறு சிறு கட்டுகளாகக் கட்டுவது. அவற் றைப் பனை ஓலைப் பாயினால் சுற்றி சிப்பங்கள் ஆக்குவது.
விற்பனைக்காகச் சிங்க்ள ஊர்
35

Page 19
களுக்கு அனுப்புவது. "யாழ்ப் பாணம் திறம் சுருட்டு" என்ற் புகழ். சுருட்டு முதலாளிகள் தெர்ழிலாளர்கள்- இப்படிப் ങ് விடயங்களைப் பற்றியும் ஒரு பெரிய கட்டுரை எழுதலாம்" என்னால் அது இயலவில்லை.
அந் த க் காலத்திலேயே சுருட்டுக்குப் போட்டியாக சிக ரட்டும், பீடியும் வந்துவிட்டன்
 ைவகள் வெளி நாடுகளிலி ருந்தே இறக்குமதியாயின. 6ો&s ሠrLÝ-• பிரித்தானியாவிலிருந்து வந்ததெள்து நினைக்கிறேன். பீடி இந்தியாவிலிருந்து வந்தது. சொக்களால் ராம் சேட் பீடி? என்ற பெயர் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.
சிகரெட் சிவப்பு நிறக் கட தாசி சுற்றிய வட்ட டின்னில் இருந்தது எலிபன் (யானை) "ஒகர்ட். ஒரு டின்னில் 100 சிகரட்டுகள் இருக்கும். ஒரு சிகர்ட் இரண்டு சதம் விற்றதாக நினைவு. இரண்டு சத ம் கொடுத்து ஒகரெட் வாங்கும்:
தகுதி நிக மிகச் சிலருக்கே உண்டு அதனால் சிகரெட் உப யோகம் அவ்வளவாக இல்ல்ை.
ஆனால் பீடி ஒரு சதத்துக்கு மூன்றோ நாலாக இருந். தன. இதனால் பீடி உபயோகம்
மிக வேகமாகப் பரவிற்று.
சிகரட் டின்னுக்குப் பக்கத் தில் நெருப்புப் பெட்டி பக்கட் இருந்தது. நெருப்புப்பெட்டியும் அந்தக் காலத்தில் வெளிநாட்டி லிருந்துதான் வந்தது. சுவீடன் நாட் டி லி ருந்து வந்திருக்க, வேண்டும்.
“மூன்று நட்சத்திரம்' அடை யாளமாகப் போட்ட தீப்பெட்டி களை எனக்கு நினைவிருகிறது. ஒரு பெட்டியின் விலை மூன்று சதமென்று நினைக்கிறேன்.
....༤ ,
மூன்று சதம் விற்றாலும்
பல வீடுகளில் தீப்பெட்டியே இருக்காது. சுருட்டுப் பற்ற வைப்பவர்கள் அடுப்பிலிருந்து
ஒரு கொள்ளிக்கட்டையை எடுத் 25 பற்றவைப்பார்கள். அடுப் புப் பற்ற வைப்பதற்கும் சிலர்: அடுப்பு எரியும் பக்கத்து வீட் டில் போய் ஒரு ப்ன்னாடையில் கொஞ்ச நெருப்புத்தணல் வாங்கி வந்து, அதை ஆட்டியும் ஊதி யூம் நெருப்பை உண்டாக்கிக் கொள்வதுண்டு. w
அந்தக் காலத்துச் சிக்கன: வாழ்வு தொடர்ந்து வந்திருக்கு மானால், இன்றைய போர்க் காலப் பஞ்சம் யாழ்ப்பாணத்து மக்களை கொஞ்சமும் பாதித் திருக்காது!
ஒரு அறுபது ஆண்டுக் காலத் துக்குள், எவ்வளவோ ஆடம்பர வாழ்க்கையைப் பழகிக்கொண்டு இப்பேர்து அவைகள் கிடைக்க வில்லையே என்று கூக்குரலிடு கிறோம்! s . . ar.
இரண்டு சிறிய டின்களில் ஒனி இருந்தது. ஒன்றில் மாச். சீனி (ஐசிங் சுகர்). மற்றதில் தற்போதுச்ாதாரன பழக்கத் திலுள்ள சீனி. அதிை "கிற்ேப் னிே? என்பேர்ம்.
மாச்சினி_ஒரு றாத்தல் மூன்று சித்ம். கிற்ேப் சீனி ஒரு நாத்தல் இரண்டரைச் சதம்
&
6

தேயிலையும் ஒரு டின்னில் இருந்தது. அப்படி த் தேயி லையை இப்போது நான் காண வில்லை. இப்போது கடைகளில்
இருப்பது போல் தூளாக இல்
லாமல் நீள நீள இலைச் சுருள் களாக இருக்கும். டி ன் னைத் திறந்தால் “est b' மென்று அருமை யான தேயிலை மணம் வீசும்.
கோப்பிக் கொட்டையும் ஒரு டின்னில் இருந்தது.
அப்போதெல்லாம் கோப்பி, தே நீர் குடிப்பவர்கள் மிகக் குறைவு. சுகயினமானவர்களுக்கு கோப்பி, தேநீர் கொடுப் ப துண்டு. காலையில் பழஞ்சோற் றுத் தண்ணீர் குடிப்பார்கள். அதற்குள் வெங்காயத்தை வெட் டிப் போட்டு, சிறிது மோரும் கலந்து குடிப்பதுண்டு. அநேக மாக எல்லார் வீட்டிலும் மோர் இருக் கும். குடிபானங்களில் மோரும் முக்கியமானது. சிலர் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து தண்ணிர் கலந்து சர்க்கரை சேர்த்துக் குடிப்பார்கள். கருப்ப நீர்க் காலத்தில் e குடிப்பார்கள். (கள் குடிப்பவர் களின் கதை வேறு)
எனக்குத் தெரிய, தேயிலை யும் சீனியும் இ ல வ ச மாக க் கொடுத்து, ஒரு பொது இடத் ல் தேநீர் தயாரித்து வீட்டுக்கு வீடு இ ல வ ச மாகத் தேநீர் கொடுத்துப் பழக்கினார்கள், தேயிலைப் பிரசார சபையின் வேலையாக இருந்திருக்கும். தன் பயன்? இன்றைக்கு காலை எழுந்தவுடன் தேநீர் குடிக் காவிட்டால் ஏதோ வாழ்க் கையே நாச மா கி விட்டது போன்ற மன்ப்பான்மை வந்து
விடுகிறது.
37
கருப்பநிரும்:
கால்கள் இருந்தன.
அறுபது ஆண்டுகளுக்குள் எப்படி எப்படியெல்லாம் மாறி விட்டோம்!
ஒரு வகையில் பார்த்தால் எங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந் திருப்பது உண்மைதான்.
ஆனால் இன்றைய போர்க் காலச் சூழ் நிலை யி ல் ஒரு உண்மை தெளிவாகத் தெரிகின் றது. அன்று எங்களுக்குத் தேவை யான பொருட்கள் பெரும்பாலும் எங்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்து கொண்டோம். அல்லது எங்கள் நாட்டில் கிடைக்க கூடிய பொருட்களுக்கு ஏற்றதாக எங் கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம்.
ஒரு உதாரணத்துக் குப் பார்த்தால் எரி பொருளுக்காக இன்று தவண்டையடிக்கிறோம் அந்தக் காலத்தில் இது ஒரு பிரச் சினையாக இருந்ததில்லை! அவ ரவர் வீட்டுச் சமையலுக்குத் தேவையான எரி பொருள் அவ ரவரி வளவுகளுக்குள்லேயே இருக் கும். சொந்த வளவுகள் இல்லா தவர்கள் கூட, அங்கே இங்கே தேடி விறகுகளை இலவசமா கவே பெற்துக் கொள்வார்கள்.
விளக்கு எரிப்பதற்கு மண் ணெய் வரு மு ன் தேங்கா யெண்ணை, இலுப்பெண்ணை முதலிய எண்ணைகளை சிக்கன Lomress D LuGBuursuni unrris6ir *
போக்கு வரத்துக்கு, பிறவி யிலேயே அமைந்த இரண்டு பத்துப் பதினைந்து மைல் தூரங்களைக் கூட நடந்து போய் வருகிறவர் கள் உண்டு. இதற்குமேல் மாட்டு வண்டிகள் இருந்தன,
எரிபொருள் கஷ்டம் எப்படி atGað í
(தொடரும்

Page 20
சுகாதாரமான வகையில்
சுத்தமான முறையில்
தரமாகத் தயாரிக்கப்படும்
சிற்றுண்டி வகைகளுக்கும்
மற்றும்
மதிய போசனத்திற்கும்.
யாழ்ப்பாணதில் புகழ் பெற்ற சைவ உணவகம்
நீதாமோதர விலாஸ்
239 காங்கேசன்துறை வீதி, usypůsorb.

பெண்ணாய் எடுத்த பிறவி
சோ. பத்மநாதன்
நெஞ்சில் ஒருநெருடல் - நேரம் கழிந்ததென்று கொஞ்சம் விரைவாய் மிதித்து அந்தக் குச்சொழுங்கை தாண்டி தவராசா வீட்டு முடக்காலை நீண்டு கிடக்கும் வடலி வளவோரம்
பளீரென இருசோடிக் கண்கள்! பார்த்தேன் அவையிரண்டும் பெண்கள் காலைப் பணியில் கழுவி எடுத்தந்த மூலையிலே காட்சிக்கு முன்னிறுத்தி விட்டதுபோல் பளீரென இருசோடிக் கண்கள்! பார்த்தேன் அவையிரண்டும் பெண்கள்
இந்தக் குளிரை, வெயிலை, எழும்பசியை இந்த இளசுகள் தர்ம் எவ்வாறு தாங்குவதாம்? காது செவிடுபடச் செல்கின்ற கார் லொறிகள் மோத உயிர்பிரிய நேரின்?
இவற்றுக்கு என்ன எதிர்காலம்? எத்தனை நாள் வாழ்வு? வலை பின்னும் மனம். எனது சைக்கிள் உருள்கிறது.
நிச்சயமற்ற நிலைமையிலும் அந்த நாய்க் குட்டிகளின் கண்ணில் குடியிருந்த நம்பிக்கை
நெஞ்சைப் பிழியும்
நினைவில்
இருசோடிக் கண்கள் வரும். அவை, அக் காலைப் பொழுதில், எனைக் கெஞ்சி உரைத்த மொழி கேளாது வந்தேனே பிஞ்சுகளின் நம்பிக்கை பிய்த்தெறிந்து விட்டேனே தாயை, உடன்பிறந்த தம்பியரைத் தாம்பிரித்த தீய மனித இனத்தின் சிறுமையினைச் ... சொல்லி எனது மனசைத் தொடுவதற்கோ புல்லின் நுனியிற் பணிபோல நின்றிருந்தீர்? பெண்ணாய் எடுத்த பிறவிக் கொடுந்துயரை, கண்ணால் - எழுதாக்கவியாப் - உரைப்பதற்கேr நின்றீர் எனக்காக - நீண்ட வழிபார்ந்து நன்றியிலா மானிடவன் தான்
39

Page 21
விமர்சகரைத் தேடுகிறேன்
-தில்லைச் சிவன்
s
எந்தன் புதுக் கவிதை
இதுவரையில் ஒருவர் உரை தந்ததில்லை என்ன தாற்பரியம்?
அன்றெனக்கு வந்த தொரு கிறுக்கால்
வழுக்குந் தாள் ஒன்றெடுத்து சொந்த அபி லாசைகளைச் v
சொற் பெயர்த்துச் சோடித்தேன்,
அடுக்கு மொழி சிலவும்
அந்நாளிற் சினிமாவில் படித்தகில சொற்களுடன்
பழமொழியும், மரபுரையும் தொடுத்துத் துளிதுளியாய்
சொற்சேர்க்கை கட்டிவைத்துப் படித்துப் பார்த் தேனங்கென்
பாவை பெயர் இல்லை, யதை,
விடுத்தும் ஒருகவிதை
வேண்டுமோ? வீணன்ற்ோ! இடுக் கொன்றில் அவள் பெய்ரை
இட்டு நிரப்பியதால் கருத் தொன்றைக் கண்டு
களித்தேன் யான், ஆனாலும் , விரித்துரைக்க மெய்யாவோர்.
விமர்சகரைத் தேடுகிறேன்.
பாட்டுப் புதுசு; அதற்குப்
பழகுதமிழ் சொற்களது கூட்டம் ஒத்து வராததினால்
குறியீட்டு வார்த்தைகளைச் சேர்த்துப் படைத்தேன்
செறிந்த பெயருள் நயந்து வrர்த்தை ப்ொன் றுரைக்க வின்னும்
வ்ரவில்ல்ை விமர்சகரே.
40 : . . .

மழைப் பஞ்ச (ம்)ாங்கம்
வடகோவை வரதராஜன்
சின்னண்ணை seG பத்து மணிக்கே மா டு க ைள அவிழ்க்கத் தொடங்கி விடுவார். ஒ வ் வோர் மாட் டு க் கும் "தாவளை’ போட்டு கேணிாடிக் குக் கொண்டு வருவதற்கிடை யில் பதினொரு மணியாய் விடும். மாடுகள் என்றால் பொதுவாக எல்லாம் மா டு கள் தானே? இல்லை என்பார் சின்னண்ணை,
மனிதரைப் போன்று ஒவ் வொரு மாட்டிற்கும் தனித் தனிக் குணம் உண்டு.
பட்டியில் அடங்க மறுக்கிற சுதந்திர மனப்பான்மை மாடு; எல்லா மாடுகளையும் கொம் பால் முட்டி ஒடோட விரட்டு கிற "சண்றயன் மாடு: சம் பைப் புல் மேயப் பஞ்சிப்படுகிற "சொகுசு மாடு. விட்டு இரகசியமாக விலத்தி தோட்டங்களுக்குள் புகுகின்ற "கள்ள மாடு. கட்டால் அவிழ்த் ததும் நாலுகால் பாய்ச்சலில் வயலுக்கு ஒட முயல்கிற 'அவச ரக்காற" மாடு அவிழ்த்ததும் தாமதம் கன்றுக்கு அண்மையில் சத்தமில்லாமல் போய் பால் கொடுக்கிற காரியக்காற மாடு: கொஞ்சம் மழைத்துமியில் ரனைந்ததும் முக் காலும்
4.
மந்தையை
வாயாலும் நீர் வடிகின்ற வருத் தக்காற மாடு; கொஞ்சம் முரட் டுத்தனமாக நடந்துகொண்டால் பொத்தென விழுந்துபடுத்து, எவ் வளவுதான் முயன்றும் எழும்ப மறுக்கிற பாசாங்கு மாடு. இவை ஒன்றிலுமே கலந்து கொள்ளர் மல் தான் உண்டு தன் மேய்ச் சல் உண்டு என இருக்கிற "அப் புராணி மாடு" இவை அனைத் தையும் ஓர் கட்டுப்பாட்டுக்குள் வைத்து மே ய் ச் சலுக்கு க் கொண்டுபோய்க் கொண்டு வரு வதென்றால் அது ஆமான தேகக் கட்டுள்ள ஆம்பிளையாலேயே முடியும்.
சின்னண்ணைக்கு அவ்வளவு பெரிய தேகக்கட்டு கிடையாது. அவர் சுள்ளலாகத்தான் இருப்
பார். ஆனால் அத்தனையும் வைரம். வயிறு உட்டுழிந்து னக்கி இருக்கும். உடம்பு சாட்
டைநார் போல் முறுகித் திரிந்து 'திண்" என்று இருக்கும்.
சின்னண்ணையில் 25, 30 மாடுகளும் ஒரு கட்டுப்பாட்டுக் குள் அடங்குவதென்றால் அதன் காரணம் அவரின் தேகக்கட் டல்ல, அவரின் குரல்
அது என்ன குரல்!

Page 22
சிங்கத்தின் கர்ச் சனை! கோடையிடியின் முழக்கம்! ஒரு கட்டை தூரத்திற்கும் கேட்கும். டேப்' என்றால் குடல் தெறிக்க ஓடுபவனும் ஏதோ அனுமான்ய சக்தி பிடித்து இழுத் தால்போல் திடீர் என நின்று விடுவான். சிறு பிள்ளைகளுக்கு காற்சட்டை நனையும். அத்த க்ைய குரல் அது. அந்தக் குரல் கொண்டு எத்தனை நேரம் கத் தி னாலும் சின்னண்ணைக்கு தொண்டை கட்டாது; குரல் பிசிறடிக்காது.
இந்தக் கு ர ல் :ெளத்த லேயே ஒன்னண்ணைக்கு ‘குழறி சின்னத்தம்பி" என்றொரு பட் டப் ப்ெயர் உண்டு, குழறி என்
ால் சட்டென்று இனம் கண்டு
கொள்ள் முடியும்.
சின்னண்ணைக்கு எவ்வாறு இந்தக் குரல் வளம் வந்தது? நீர்வேலிக்கந்தன்கோயில் கொடி யேறி 10 ம் திருவிழா வேட் ட்ைத் திருவிழா. கந்தசுவாமி யார் பருத்தித்துறை விதியைக் குறுக்காகக் கடந்து வயல் வெளி யூடாக கோப்பாய்க்கு வேட்டை பாடப் புறப்பட்டு வருவார்.
வேட்டைத்திருவிழா ஒரு கோல கலத் திருவிழா. கந்த சுவாமி.ார் வயல் வெளியின் மத்தியில் உள்ளதாழம் புதர்
கள்'ம டிய நாச்சிமார் கோவில் சுற்றாடலில் வேட்டையாடு வர். சுவாமியாருக்குப் பின்
னால் குஞ்சும், குளுவானும், இளாசும் , முதிருமாகக் கொள்ளை சனம் தாமே வேட்டைக்குப் புறப்பட்டால் போல், "ஹோ ஹோ சத்தங்கள். VM எல்லா மனிதனும் மனதள வில் வேட்டையாடிகள்தான். கல் கொண்டு முயல் கொன்ற கற்கால மனிதன் எல்லா நவ யுக மனிதனிலும் ஒரு மூலையில்
பதுங்கி இருக்கிறான். வேட் டைக் கதைகளையும், வீரதீரக் கதைகளையும் படிப்பதன் மூலம் அல்லது கேட்பதன் மூலம் அல் லது பார்ப்பதன் மூலம் ஓர் மெய்யான கற்ப  ைன யி ல் தாமும் வேட்டையாடி வீரபாரக் கிரமங்கள் செய்து இந்தக் கற் கால மனிதனுக்கு ஒவ்வோர் மனிதனும் தீனி போடுகிறான்.
அதிர்ஸ்டவசமாக, 姆
நீர்வேலி - கோப்பாய் §ಹ್ಲಿ மக்களுக்கு முருகனுடன் கூட்டுச் சேர்ந்து வேட்டையாடி மகிழ் கின்ற நிஜசந்தர்ப்பமே 10ம் திருவிழா. ஒரு வேளை இந்த மனோ தத்துவம் அறிந்தே எமது மூதாதையர்கள் வேட்டைத் திரு விழச என்றே ஒரு திருவிழாவை உருவாக்கினார்கள்.
வயது வித்தியாசம் இல்லா மல் இந்த மன வேட்டையாடி கள் தங்கள் கற்கால மனிதனை வெளிக் கொணர்ந்து, ஆக்ரோ சத்துடன் தாழம்பற்றைக்கு கற் களை வீசுவர். தாழம் புதரைச் சுற்றி மூச்சிரைக்க ஒடுவர்.
மாலை மயங்கி வரும். அந்த மைம்மல் பொழுதில் அலங்கார தீபங்களுடன் முருகனும், பட் டுடை த ரித்த மன வேட் டையாடிகளும் கண்கொள்ளாக் காட்சி தருவர்.
எங்கும் ஹேய், ஹேய் என்ற சத்தம். கலை, எறி, கொல்லு என்கிற வெறிக் கூச்சல்கள்.
நெல்லறுப்பு முடிந்து நில ஈர்த்தில் வயல் வெளி யில் விதைக்கப்பட்டிருக்கும் 1 gy காய்ந்து முற்றத் தொடங்குகிற பருவம். எல்லா வயலும் துவள் படும்; எல்லார் வாயிலும் பச் சைப் பயற்றின் பால்வாசளை மணக்கும்.
露·较
42

சு வா மி வேட்டையாடிய களைப்புத் தீர இலுப்பையறப் ள்ளையார் கோவில் முன்றலில் இழைப்பாறுவார். க ைள் த் த வேட்டையாடிக்கு அ வலு ம், சுண்டலும், வாழைப் பழமும் சிாமக்கரைத் தண்ணீரும் வழங் கப்படும். அதன் பின்னர் "ஒ" வென்று விரிந்திருக்கிற வயல் வெளியில் ப்ொய்க்கால் குதிரை யாட்டம் தொடங்கும். א
சனங்கள் வட்டமாகக் குழுமி நிற்க மையத்தில் பொய்க்கால் குதிரைக்ள் ஆடத் தொடங்கும். அப்போதுதான் சின்னண்ணை யின் உதவி அங்கு தேவைப் படும்.
ஆட்டத்தைப் பார்க்கும் ஆவ லில் சனங்கள் நெருங்க நெருங்க வட்டம் சிறுக்கும். குதிரைகள் கனைக்கும், ஒன்று டன் ஒன்று மோதும், கோபத் தில் உயரத் துள்ளும். சிறுத்து வருகிற வட்டத்தின் எல்லை வரை வந்து பிருஷ்டத்தால்
சிகளைத் தள்ளும்.
இந்தச் சனங்களை ஒழுங்கு படுத்துவதுதான் சின்னண்ணை யின் வேலை கையில் ஒப்புக்கு ஒரு கம்புடன் சின்னண்ணை ஹேய் என்று ஒர் கர்ச்சனை போட்டபடி வந்தால், கூட்டம் த ரா னா ய் ஒதுங்கும். குதிரை பாட்டம் முடியும்வரை சின்னண் ணையின் இந்த "ஹேய் கர்ச் சனையும், "டேய் சத்தமும் சனங்களை கட்டிற்குள் வைத்தி ருக்கும்.
இந்தச் சனம் அடக்கும் வேலையே இன்னண்ணையின் கு ர  ைல அகட்டி அகட்டிக்
கொடுத்தது.
"குழறி" என்பதற்கு என் னுமோர் காரணம் உண்டு.
சின்னண்னை முன்னிற்கா மல் ஊரில் எந்த நல்லது கெட் டதும் நடக்காது. சின்னண்ணை வராமல் எந்தச் சவமும் சுடள்ை போனது கிடையாது. W
ஆள் முடியப் போவதற்கு
அறிகுறியாக சேடம் இழுக்கத் தொடங்கவே சின்னண்னை
ஆஜார் ஆகி விடுவார். ஆள் கண் மூடியதும், கண் வாய் பொத்தி, சீவனின் க  ைடசி
நேரப் பயத்தால் வெளியேறிய மலசலங்களை அப்புறப்படுத்தி, கால்கட்டு, வாய்க்கட்டுக் கட்டி குத்துவிளக்கேற்றி. இத்தியாதி கருமங்களையும் யாரும் சொ
லாமலே செய்து முடித்ததும் உடையவரிடம் "குழறட்டே?” என்று கேட்பார். அவர் தலை யசைத்ததும் "ஐய்யோ என்ரை ஐய்யோ" என்ற ஒரு பயங்கரக் குரல் சின்னண்ணையின் கண் டத்தில் இருந்து புறப்பட்டு ஒரு மைல் சுற்று வட் டம் வரை போகும். இந்த அசுரக் குரலைக் கேட்ட குழந்தைகள் தாய்மாரின் மடிக்குள் புகுந்து கொண்டு வீரிடும்.
இந்தக் குலைநடுங்க வைக் கிற குரல் வந்த திக்கை வைத் துக் கொண்டு ஊர்ச்சனங்கள் இன்ன வீட்டில் இழவு என ஊகித் துக் கொண்டு வரத் தொடங்குவர். இந்தக் குழறல் கலையாலும் ன்னண்ணைக்கு குழறி என்ற பட்டப் பெயர் வந்திருக்கலாம்.
மாடுகளுடன் சின்னண்ணை பலவித சுருதி பேதங்களுடன் பேசுவார்.
சின்னண்ணையின் ஒவ்வொs மாட்டிற்கும் ஒவ்வொரு பெய ருண்டு. மயிலை, வெள்ளைச்சி, சிவப்பி, கறுப்பி, நரைச்சி என்று நிறங்களைக் கொண்ட பெயர். சுட்டிச்சி - நெற்றியில் சுட் டி உள்ளது. மொட்டைச்சி-கொம்
43

Page 23
புகள் இல்லாதது, ஆடுகொம்பி இரண்டு கொம்புகளும் சுயாதி னமாக அசையக் கூடியவை, மல டியன் கண்டு - ஆறு வருடங் கள் கண்டுபடாமல் இருந்த பசு வொன்று, ஏழாம் வருடம் கருத் தரித்து ஈன்ற காளைக் கன்று. தலை சுழற்றி - சுட்டில் இருக் கும் போது தலையை வலம் இருந்து இடமாக எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் மாடு. இவ்வாறு தனித்தனி அடையா
ளங்களைக் கொண்ட பெயர்கள்.
ஒவ்வொரு மாட்டிற்கும் தங்கள் பெயர் தெரியும். ஐந்து முலைச்சி நில் என்றால் மற்ற மாடுகள் போக ஐந்து முலைச்சி நிற்கும்.
மேய்ச்சலுக்கு மாடுகளை அவிழ்க்கும்போது சின்னண்ணை
அவற்றிடம் செல்லம் பொழி வார். அப்போது அவரின் குர லைப் புதிதாகக் கேட்கிறவர்கள் இவரா அந்தச் சிம்ம கர்ஜனைக் காரன் என்று ஆச்சரியப்படுவார்.
"ஒ.வ் ஒ.வ்! கொஞ்சம் பொறடி, ச். சீக் நக்காதை சனியன், உமக்கு அவ்வளவு அவ சரமோ" என்று அவர் மாடுக ளுடன் குலாவும் போது குரல் இளகி பாகாக இருக்கும்.
அன்று சின்னண்ணையின் மாடுகள் இலுப்பையடிப் பிள் ளையார் கோவில் கேணியடிக்கு வரும்போது மணி பதினொன்று. மாடுகள் கேணியில் இறங்கி நீர்குடித்தன. அவசரம் அவசர மாக கேணியில் இறங்கி மாடு கள் ஆறு த லா க வெளியே வந்தன.
வர்ண, கறுப்பு வெள்ளை புகைப்படிங்கள் வீடியோ ulů líhůL
இவை அனைத்தும்
மிக்சிங் செய்து தரப்படும்.
கே. எஸ். ஆர். போட்டோஸ் 766, கே. கே. எஸ். றோட், தட்டாதெருச் சந்தி,
யாழ்ப்பாணம்,
44

பொரிந்து கொண்டிருந்த வெய் யில் மறைய, இருந்தால் போல் கிழக்கே மப்புக் கட் டி யது: கிழக்கு மூலையில் கோப்பாய்க் கடலுக்கு மேலே வானம் இரு ளத் தொடங்கியது. அனலை வாரி இறைத்த காற்று திடீர் என தனிந்து திசை மாறி வடக்கு நோக்கி வீசத் தொடங் கியது.
சின்னண்ணை வலதுகையை புருவ் மேட்டின் மேல் வைத்து "சன்சேட்" ஆக்கிக் கொண்டு வானத்தின் கிழக்கே பர்ர்த்தார். இருண்டிருந்த கிழக்குப் பகுதி ன் சூல் கொண்ட மேகங்கள் சிறிது சிறிதாக மேற்கு நோக்கி நகரத் தொடங்கின. ஆனாலும் மேற்குப பகுதியில் இன்னமும் வெய்யில் எறித்துக் கொண்டே இருந்தது.
சில மாடுகள் தம் மூஞ் சையை மேலே தூக்கி மோட்பம் பிடித்தன பெருமழை வரக்கூடிய அத்தனை சாத்தியக் கூறுகளும்
சின்னண்ணைக்குத் தென்பட்
• 6TسIL
சின்னண்ணை மாடுகளை மறுபடியும் பட்டி நோக்கித் திருப்ப முற்பட்டார். மேய்ச்ச
லுக்கு எனப் புறப்பட்ட மாடு கள் மேய்ச்சல் இல்லாமல் பட் டிக்குத் திரும்ப மறுத்தன மாடு கள் பட்டினியால் கிடந்தாலும் பரவாய் ஆல்லை ஆனால் இந்த முதல் ம  ைழ யில் நனையக் கூடாது, இதில் சின்னண்ணை வலு கண்டிப்பு,
கடும் வ ர ட் சிக் குப் பின் பெய்கின்ற முதல் மழை சூட் டைக் கிழப்பி விடுகிறதென்றும் அந்த மு ல்ே மழையில் நனை கின்ற மாடுகள் நோய்வாய்ப் படுகின்றன என்றும் சின் னண்ணை சொல்வார், வரட்சி
வும்
யின் பின் முறையாக இரண்டு மழை பெய்து பூமி ஆறி சூடு தணிந்தபின் பெய்கிற மழையில் 24 மணித்தியாலமும் பாடுகள் நனையலாம். ஆனால் முதல் மழையில் நனையக் கண்டிப்பாய் சின்னண்ணை விடமாட்டார்.
அத்தனை மாடுகளையும் பட்டிக்குத் திருப்பிவந்து கொட் டிலினுள் சுட்டி முடிக்கும்போது சின்னண்ணை நன்றாய்த்தான் களைத்துப் போனார். ஆனால் மு த ல் பழையில் மாடுகளை நனைய விட்டாமல் காப்பாற் றிய பெருமிதம், அவரின் aெ ன் ளைத் தாடி ம: டிய முகத்தில் தெரியாவிட்டாலும் கண்களில் தெரிந்தன.
அந்த முறையைப் போல் கோடை ஒரு முறையும் கொழுத் தியதில்லை. பருவ மழை டந்தி இன்றுதான் குறி காட்டுகிறது. இந்த ஒ. மாதமும் கொழுத்திய வெய்யிலின் வேகரம் கொஞ்ச் நஞ்சமல்ல பகலும் இரவும் வித் தி யா சம் இன்றிTநிலம் கொதித்து பாலையாய்க் கிடந் தது. பவனம் எந்த வித அசை இன்றி இறுகி, மரங்கள் அசையாக வானத் க் இரங்கி நின்றன. து நீருக்கு
கோப்பாய் கிராமத்தின் களி மண் பூமி, பாளம் பாளமாக வெடித்து நீருக்கு வாய் பிளந் நின்ற க. சம்பைப் புற்கள் கரு ம டுகள் மேயமுடியாமல் அங் குமிங்கும் அலைந்து வானத்தை நோக்கி கந்ததின, நாச்சிமார் கோவில் தாளை மரங்களின் அரிவாள் போன்ற இலைகள்கூட பழுத்து பொன் நிறமாகிவிட்
6.
w பருவம் பொய்த்து ஒரூமாத காலமாய் அவிச்சலும் புளுக்க
முமாய் உறுத்திய கால நிலை
இன்றுதான் சற்று நெகிழ்ந்து
45

Page 24
கொடுத்தது. புளுக்கம் தாங்க முடியாது பெண்கள் தங்கள் மார்புச் சட்டையையும்,
குச் சீலையையும் அ டி க் ಆಣ್ಣ
குறைய ஒரு மாதத்தின் பின்பு LDDIKIS6st ಶ್ವೆಹಿ: இலைகளை ஊ தத் தாடங்கிய காற்றில் இழக்கி விட்டன. ற்றி
பெருமழை Gl & T. Lo. 1 – த் தொடங்குவதற்குரிய அத்தனை ஆயத்தங்களும் தென்பட்டன. ஆனால் அத்தனையும் ஏமாற் நிறத்தில் முடிந்தது.
பதினொரு மணிவாக்கில் கருக்கட்டிய மேகங்கள் மெல்ல மெல்ல அசைந்து இரண்டு மணி யளவில் மேற்கே சென்று மறைந் தன. இரண்டு மணியின் பின் வானம் நிர்மலமாக பவன மண் டலம் பழையபடி இறுகி விட் புது'வாடிச் சோர்ந்து மரங்கள் மீண்டும் அசையாது வானத்து pi வேண்டி பிராத்தனையில் இறங்கின. அன்று இரவு வடக்கு மூலையில் மின்னல்கள் மின்னத் தொடங்கின. மழைக்கிண்ணி கள் உயர் ஸ்ருதியில் mைர் தன. கிணற்றுத் విడివిడి முதல் மழைக்கு கட்டியம் கூறி
*றிக், றிக்" பாடின. வெளவால்
கள் தெற்கிருந்து வடக்காகப் பறந்தன.
ஆனாலும் அன்றிரவு மழை பெய்தது.
அடுத்த நாள் சின்னண்ணை காலையில் மாடுகளைத் தர வைக்கு கலைத்துக் கொண்டு Guntestri.
இரண்டரை மணியளவில் இருந்தற்ாபோல் வானம் இருண் டது. இறுகிய பவனம் மேலும் இறுகி அவித்துக் கொட்டியது. மழை வருவதை முன்கூட்டி உணர்ந்த குக்குறுப் பாச்சான்
கள் அவலக் குரலில் கத்தியபடி வேகமாகப் பறந்தன:
சின்னண்ணை அவசரம் அவ சரமாக மாடுகளைச் grréēš தொடங்கினார். முதல் மழை பேயாகக் கொட்டப் போகிறது. அதற்குள் மாடுகள் பட்டிக்குப் ச்ே சேர வேண்டும். வ றார மேயமுன் திருப்பிக் கலைக கின்ற தம் எஜமானின் கட்ட ளைக்கு கீழ்ப்ப்டிய மாடுகள் மறுத்தன. மாடுகளைக் குரல ேேய அடக்கியாளுகிற சின் ண்ண்னை வழமைக்கு மாறT* அன்று நாச்சிமார் கோவில் பூவ ரசக் கம்பொன்றைப் பிடுங்கி சில மாடுகளுக்கு “சுரீர் சுரீர்" என வைத்தார். "ஒடு! கெதியாய் ஒடு! மழைக்கு முன்னம் கெதி
பாய்ப் போ!'
அடிபட்ட மாடுகள் ரோசம் கொண்டன. புழுதி கிழப்பிக் கொண்டு பட்டிக்கு விரைந்தன. அத்தனை மாடுகளையும் கொட் டிலில் அதனதன் இடத்தில் கட்டி முடித்து நாரியை நிமிர்த் தியபோது ம  ைழ மேகங்கள் மேற்காய் நகர்ந்து விட்டன.
ஒன்னண்ணை எரிச்சலுடன் காறி உமிழ்ந்தார். மாடுகளை இனித் திரும்பவும் வயலுக்கு ஒட்டிச் செல்வதென்பது முடி பாத காரியம். இன்று மாடுகள் வாழை இ லை யு டன் அரை வயிற்றை நிரப்ப வேண்டியது தான்.
ஏறத்தாழ ஒரு கிழமைவரை மழை கண்ணாமூச்சி காட்டி ஒன்னண்ணையை அலைக்கழிக் 5ile மாடுகளை வயலுக்கு gpLடிச் செல்வதும் பின் மழைக்குறி கண்டதும் மாடுகனைக் கலைத்து
வருவதுமாக சின்னண்  ைன நன்றாய்த்தான் கனைத்துப் Gufrcarnrir
46

தொடர்ந்து வெய்யில் கொதிக் *ாண்" இருந் 岛g列·
ஆனால் மழைக் கிண்ணிகள் இரைச்சலை நிற்பாட்டவில்லை. மாரிகாலத்தில் கோப்பாய்வயல் வெளி எங்கும் குளமாய் தேங்கி நிற்கும் சண்ணிரில் உணவு தேடி வளசை வருகி *ற சைபீரிய குள்ள வாத்துகளும், @ೇಕಿಲ್ಲ
ம், நாரைகளும், மடை யா 28 242#ခြုံန இம்மி யும் பிசகாது வயல் வெளியி படை பட்ைராக வந்து இறங் கத் தொடங்கின. பருவ மழை பொய்த்த கதை, அவைகளுககு தெரிய நியாயம் இல்லைத் தானே!
தண்ணிர் இல்லாத வயல் வெளியில் அவை கிழித்து வீசப் பட்ட வெள்ளைப் பேப்பர்கள் போல உணவு எதுவும் இன்றி அங்கும் இங்கும் அலை கன மானைப் புல் வெளி யிலும் கொக்கை நீரிலும் பார்த்தால் தானே அழகு.
ப்பையடிப் பிள்ளை ur மட்டம் இருந்தால் போல் உயர்ந்து முதற் படியைத் தொட் டது. வயல் வெளியில் மருந்துக் குக் கூட நீர் இன்றி "பொடு தலை" யும் "பிரமியும் முளைத் திருந்த துரவுகளில் மழை பெய்
யாமலே இரவோடு இரவாக அரையடித் தண் ணி ர் வந்து விட்டது.
மழை பெய்ய முன்பு இவ் வாறு கோப்பாய் கிராப் பகுதி யின் நீர் நிலைகளில் திடீர் நீரு யர்வது ஒன்றும் அசாதாரண மானதல்ல.
அன்று என்றும் இல்லாத வாறு புழுங்கி அவிந்தது. பிள் ளையார் எறும்புகள் பிரகாச
மான வெய்யிலில் அவசரம் அவ சரமாக முட்டைகளைக் காவிக் கொண்டு மேட் டு ப் பகுதிக்கு விரைந்தன.
அன்றும் சின்னண்ணை வழக் கம் போல மாடுகளைச் சாய்க் கத் கொடங்கினார். வலசை வந்த கொக்குகளும் நாரைகளும் மாடுகளின் பின்னால் உண்ணி, பொறுக்குவதற்காக அலைந்தன.
இருந்தால்போல் தென் கிழக்கு மூலையில் மின்னல் பளி ரிட்டு கேம் முழங்கியது. கருக் கொண்ட மேகங்கள் விரைவாக சாடத் .ொடங்கின.
ஆனால் சின்ன னை என் றும் ஏமாறத் தயார் இல்லை. மாடுகள் வழக்கம் போல உற் சாகமாக வயலுக்கு விரைந்தன.
இறுகி இருந்க ப் வனம் இருந்தாற்போல் இழகியது.
திடீர் என காற்று ஒரு சுற்றுச் சுழற்றிக் குப்பை கூழங் களை வாரிக் கொண்டோடி gill. மிக மிக வேகமாய் மழை கேங் கள் திரண்டு வந்தன. சுழன்று அடித் சது.காற்று. சிறிது சிறி தாக உக்கிரம் கொண்ட கோப் பாய் கடல் வெளியில் வெள்கைா மண்ணும் உப்புப் பொடிகளும் பெரும் புகாராகப் பறந்த து இங்கிருந்தே தெரிந்தது.
இருந்தாற்போல் ஆலங்கட் டிகள் ச்ட சட எண் விழ த் தொடங்கின. ஒவ்வொரு துளி யும் ஒவ்வோர் ஈயக் குண்டு. சின்னண்ணையின் வெற்று மேனி இந்தக் குண்டுத் தாக்குதல் தாங்க முடியாது நோவெடுத் தது. அவர் அவசரம் ".உ வசர மாக மாடுகளை பட்டி நோக்கி விரட்டத் தொடங்கினார்.
. சீறிச் சுழன்றடிக்கும் காற் றும் ஆலம் கட்டி ம  ைழ யும்
47

Page 25
மூன்று அடி தூரத்துக்கு அப்பால் பார்வைப் புலனை மறைத்தன, கோப்பாய் கடலுக்கு அப்பால் கைதடி வெளியில் மழை சோனா வாரியாப் பெய்கிற சத்தம் பேய் இரைச்சலாகக் கேட்டது.
இலுப்பையடிப் பிள்ளையார் கோவிலடிக்கு வருவதற்கிடையில் சின்னண்ணை தொப்ப லாக நனைத்து விட்டார். புழுதி மண மும், மாடுகளில் பட்ட மழை நீர் கிழப்பிய மாட்டு வாசனை பும் ஒரு கதம்ப வாசனை உல கைச் சிருட்டித்தன.
சின்னண்ணை மாடுகளை கொட்டிலில் கட்டிவிட்டு வேர்
வையும், புழுதியும், மழைநீரும் சேர்ந்து கரகரத்த உ ட  ைல நீராட்டக் கேணியடிக்கு வத் தார்.
காற்று இன்னமும் உக்கிரத் துடன் வீசிக் கொண்டிருந்தது. கங்குமட்டைகளும், காவோலை களும், தென்னம்பாளைகளும்
காற்றின் வேகத்தில் பிடிகழன்று
காற்றில் சிறிது தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வீழ்ந் தன.
கோவில் கேணியில் முழுகிக் கொண்டிருந்த சின்னண்ணை வ ரு ண பகவானுக்கு நன்றி சொல்லி, கிழக்கு நோக்கி கை கூப்பினார். கூப்பிய கை தாழ்ந்
5.
வேகம் வேகமாக
வந்த மழை மேகங்கள் வேகம் வேக மாக காற்றில் ஊதித் தள்ளப்
பட்டு மேற்கே விரைய கிழக்கு வெளுத்தது. சிறிது நேரத்தில் சூரியன் சிரித்தான்.
சூரியன் சிரிப்பதைக் கண்ட
சின்னண்ணைக்கு ஆவேச மே வந்துவிட்டது" காறி 'த். தூ" எனத் துப்பினார். விரைவு விரை வ்ாகக் கேணியைவிட்டு வெளியே
கோவிலுக்கு முன்னால்
வந்தார். 哆 கொட்டிக் கிடந்த மண்ணில் பிடியெடுத்து ஆவேசத்துடன் ஊதியெறிந்தார்.
** இ ன் னு ib eup ଘfor (ତ
ாளேக்கை நீ இற ங் காட்டி
மாட்டன் ஒ1 பாத்துக்கொள் இது விளையாட்டில்லை, மூண்டு நாளேக்கை நீ இறங்க வேணும்! இல்லாட்டி துளியும் இறங்க விடமாட்டன்’ ஆவேசத்துடன் சின்னண்ணை பெரும் குரலெடுத் இரண்டு பிடி மண்ணெடுத்து தூற்றி எறிந்தார்.
மழைக்கு ஒதுங்கி கோவில் முகப் பில் நின்ற சா ண க ம பொறுக்கும் பெண்களும், தோட் டத்தால் மண்வெட்டியுடன் வந்து ஒதுங்கிக் கொண்டவர்க ளும் சின்னண்ணை யாருடன இப்படி ஆவேசமாகச் சபதமிடு கிறார் என அறியாமல் திகைத்து நின்றனர்.
சின்னண்ணை மடியில் வைத்
புகையிலைச் சுருளைக் శిక్టో எ றி ந் த ந ர். தலை உணர்த்த வைத்திருத்த சால் வையை உதறிக் கோவில் முன் விரித்தார். விரித்த சால்வை யுடன் தலையிலிருந்தும், தாடி யில் இருந்தும் நீர் முத்துக்கள் டுராட்டச் சொட்ட அமர்த்து கொண்டார்.
கோவிலில் நின்ற சனம் திடுக்குற்றுப் பார்த்துக் கொண்
டிருந்தது. இன்னண்ணையின் நெருங்கிய கூட்டாளியான *கெந்தல் தம்பர், "சின்னத்
தம்பி உதென்ன விசர்வேலை பாக்கிறாய்?" என்றார். சின் னண்ணை யாருடனும் பேச வில்லை. சட யோகிபோல் சம் மணம் இட்ட நிலையில் கோயில் முன் உட்கார்ந்திருந்தார்
49

மாலை மயங்கி வந்தது. சின்னண்ணை எழும்பவில்லை. காற்று இன்னும் உக்கிரத்துட னேயே வீசிக்கொண்டிருந்தது. ஆந்த ஊதல் காற்றில் வெற்று மேனியுடன் இரவு முழுவதும் கொடுக்கிக் கொண்டு தன் பிடி வாதத்துடன் இருந்தார் சின் ண்ண்ணை.
சின்னண்ணை மழையுடன் சபதம் போட்டு கோயில் வாச லில் விரதம் இருக்கும் செய்தி இரவோடு இரவாக ஊரெல்லாம் பரவி விட்டது.
மறுநாள் கிழக்கு வெளித் தது. அன்று இரவு முழுவதும் வேகத்துடன் வீசிய காற்று எங்கோ ஒழிந்து கொண்ட்து. பவனம் பழையபடி இறு கி க் குமைந்தது.
சின்னண்ணையைப் பார்க்க அனேக சனங்கள் கோவில் வாச லில் கூடினர். சின்னண்ணை யாருடனும் பேசாமல் தாடியை நிமிண்டியபடி உட்கார் ந்திருந் தார். எந்நேரமும் வாய்நிறைய புகையிலையைக் குதப்பி "புளிச் புளிச்" எனத் துப்பும் அவர் அன்று இரவு முழுவதும் புகை யிலையைத் தொடவேயில்லை
எட்டு மணியளவில் கோவில் குருக்கள் வந்து இந்தக் கூத்தைப் பார்த்தார். கோவில் திறந்து பூசை செய்தார். பூசை செய்த கையோடு சின்னண்ணைக்கும் இரண்டு பூப்போட்டு தீர்த்தமும் தெளித்து, 'எழும்பு சின்னத் தம்பி! இனி மழை வரும்" என் protiř. Fsärsröðranaw ay6oMarau வில்லை.
அன்று என்றுமில்லாதவாறு வெயில் அகோரம் கொண்டது. *பாட்டு வெய்யில் சின்னண் ணையின் உடலைப் பொசுக்கித் தள்ளியது. அவர் உடல் முழுக்க சலம் சலமாக வியர்த்து வடித்
leز ڑنڑو
இந்தக் கண்றாவியைப் பார் கச் சகிக்காத ’கெந்தல்" தம்பர் அவசரம் அவசரமாக நாலு Ահմ ரசம் தடிகளை நட்டு, பச்சை ஒலையால் நாலு கிடுகு பின்னி மே லே போட்டு, சின்னண் ணைக்கு மேலே சின்னப் பந்தல் ஒன்று போட்டார்.
கொள்ளை சனம் அந்தக் கொழுத்தும் வெய்யிலிலும் சப தம் போட்டு உண்ணா விரதம் இருக்கிற சின்னண்ணையைப் பார்த்துப் போனார்கள். சிலர் அவருக்கு இரண்டு பூப்போட்டு கும்பிட்டுச் சென்றனர்,
அன்று மழை வருவதற்குரிய எந்த அறிகுறியையும் காண ல்லை. மழைக்கிண்ணிகள் தம் இரைச்சலை நிற்பாட்டிவிட்டன. ஒற்றைக் காகம் மட்டும் எங்கோ தொலைவில் இருந்து விட்டு விட்டுக் கரைந்தது. நேற்றுத் துமித்த மழை ஈரம் அடியோடு காய்ந்து, கோப்பாய்க் கடல் வெளியில் புழுதி பறந்தது.
சின்னண்ணையின் மாடுகள் மேய்ச்சல் இன்றிப் பட்டியில் நின்று முறைவைத்துக் கத்தின. பாவம் இந்த வாய் இல்லாச் சீவன்களுக்காகவாவது மழை பொழிந்து, சின்னண்ணை வி தத்தை கலைக்க மாட்டாரா என் சனம் பரிதவித்தது. கெந்தல் தம்பர் "விசரன் வெறும் விச ரன், கடவுளோடை ச பத்ம் போட்டு வெல்லேலுமே?’ எனப் புறுபுறுத்தபடி மாடுகளுக்குக் கொஞ்சம் வாளையிலை வெட் цLI GLumu "L тi.
வானம் வழித்துத் துடைத்து விட்டால்போல் எவ்வித கவலுை யும். இன்றி நிர்மலமாய் இருந் 岛、· c
வீடுகளுக்குள் இருந்தவர்க ளுக்கே தாகம் வறட்டி எடுக்க செம்பு செம்பாக நீரை மண்டி
49

Page 26
னர். சின்னண்ணை பிற்பகல் இரண்டு மணியளவில் எழுந்து போய்க் கிணற்றில் கண்ணீர் அள்ளி வயிறு நிறையக் குடித் தார். பின்பு பழையபடி இருந்த இடத் தி ல் வந்து அமர்ந்து Gsnrssor –strf.
மூன்றாம் நாளும் வெய்யில் வறளக் காய்ச்சியக. இரண்டு கிழமையாய்க் குறிகாட்டிய மழை குறிகாட்டா ச ஒழிந்து கொண் ட்த ஆனிமாதத்து வெய்யில் போல் சூரியன் சுட்1ெ ரிக்தது. வெய்யிலின் வேகம் தாங்க  ாட் டாக க்ாகம் ஒன்று எங்கோ ஒரு மரக் கிளைக்குள் ஒழிந்தபடி சோகமாய் கரைகிறது.
நாளை விடியலுக்குள் மழை பெய்தாக வேண்டும் பெ ட்யா விட்ட n ல் சின்னண்ணையின் நிலைப்பாடு என்ன? சனர் கக்ஷகு (3 ዳ6ፀን 5ዛ 'mró இாந் У дј. இன்று மழை வருமா? சின் er 67 60) 6007 στ (ιριbι 1ς πτιτο எ று ஈ னங்கள் அக்கடி வெற்று வான க்தை" பார்த்துக் குறு கூசினr ஊர் இளவ ங் ள் ~ைக்"க" லில் கொடுப்பாவி யெ 6* m கட்டி, "கெடுப்பாவி சாசு னோ கோடி மழை டெய் யாதோ, -ாபாவி ச கானோ மாரி "மை பெய்யாதே ' எனக் கத்திய "ாறு ஊர் முழுவ ம் இழுத் வது சுட  ைல யில் போட்டுக் கொழுத்தினர்.
ற்ெ க  ை, மணி (ாகி வி ட்
வான க்தி h
t- எந்தவித இ7க்கக் கறியுைம் சு ர ன வில்லை. சாங்கொணா வெய்
யில் பூமியை பழுக்கக் காய்ச் சியது.
சனங்களிடையே மெல்லிய பயமென்று கட்டமாக உரு வெடுக்தது. என்ன இ கந்காலும் எங்க  ைட சில் னண்ணை அல் (a)canr?
குதுரகலிப்புடன்
பவில்லை
வழி
மின்னல்
பிற்பகல் மூன்று மணிவாக் கில் ஓர் இ ரா ட் ச த க் கரும் பறவை சூரியனை மறைக்காற் போல் திடும் என வானம் இருண் டது. எந் கவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வானம் பொழி யத் :ொடங்கியது. வடகிழக்கு மூலையில் மின்னல்கள் வெட்டி அடித் சன. கோடை இடி கொடு ரமாக முழங்கியத. இடிச் சத் தத்திற்கு வெ(கண்ட குயில்கள் அவலமாய்க் கத்திய டிபறந்தன.
ஆயிாம் ஆயிரம் யானைகள் எங்கிருந்தோ வந்தாற் போல் காமுகில்கள் கூடி அவற்றின் தும்பிக்கை போன்ற ப ா கம் கீழிறங்கி மழை சோனாவாரி யாகக் கொட்டித் தள்ளியது. வறண்ட பூமி புதுநீரைக் குடித் துக் குடித்து புளகாங்கித்தது.
கொட்டும் மழையில் ஊர்ச்
சனம் குடை கூட இல்லாமல்
கோவில் முன் கூடிக் கூத் (ாடி னர். 'அரோகரா ; அரோகரா?" என்ற சத்தம் வானைப் பிழத் தது. யாரோ "சின்னண்ணைக்கு அரோகாா" எனக் கத்த சனம்
திரும்பக் கத்தி
ஆனால் சின்னண்ணை எழும் வான0ே பொத்துக் கொண்டது போல, மழை
பொ|fந்து கொண்டே ருெந்தது. இடி இத்து மழை முகில்களைக்
இறங்கு, இறங்கு" என வெருட்டித் தள்ள, பயத்தில் டு றிய முகில்களுக்கு வெளிச்சம் காட் 1ழை குமுறிக் குமுறிப் பொழிந் தது.
ஆசை தீர நீரை உட் கொண்ட பூமி இனிக் காணும் என உட்கொள்கையை நிறுத்த 1ழைநீர் சிறிது சிறிதாக சேரத் தொடங்கியது. பின் பள்ளத்தை நாடி ஊர்ந்தது. . . . .
°感0

றோட்டுக்கு மேற்கே செம் மண் பூமியில் பெய்த "செம்புலப் பெய்யல் நீர் சிறு ஒடையாகி மகிழடிப் பிள்ளையார் கோவில் கேணியை நிறைத் கது கேணி
ஈ.ரிட்ததும் வெள்ளம் மீண்டும் ஒ? வெள்ளவாய்க்கால் ஊடாக வயலை நோக்ஓ விரைந்தது.
வரத்து வெள்ளம் கேவி ஒழுங்கையாலும் துரைத்து வந்தது.
ஒழுங்கையால் வெள்ளம் வ ரத் தொடங்கத்தான் சின் ாைண்னை எழுந்தார்.
என்ற ஒரு கண்டத்தில் இடிச் சத்
'''

Page 27
மல்லிகைப் பந்தலின் ஆதரவில்
பாராட்டு வைபவம்
9 - 1 - 9 சனிக்கிழமை பிற் பகல் 4 மணிக்கு மல்லிகைக் காரியாலயத்தில் சென் ஜோன் பொஸ்கோ மாணவன் 5 - ம் வகுப்பு புல  ைம ப் பரீட்சை யில் அகில இலங்கையிலும் முதல் இடத்தைப் பெற்றவருமான
காந்தகுமார் பிருந்தாபன் அவர்களைக் கெளரவிக்கும் முகமாக பாராட்டுக் கூட்டமும் தேநீர் விருந்தும் நடைபெற்றன.
யாழ். மா நகர சபை ஆணையாளர் திரு. வே. பொ. பால சிங்க அவர்கள் தலைமை தாங்கி விழா சிறப்புற நடைபெற இனிதே வழி காட்டினார்.
மல்லிகைப் பந்தலின் சார்பாகச் செல்வன் பிருந்தாபனுக்கு செல்வி பவதாரிணி சிவலிங்கம் மாலை சூட்டினார். மல்லிகை ஆசி ரியர் டொமினிக் ஜீவா வந்திருந்தோர் அனைவரையும் வரவேற் றுப் பேசினார் தலைவர் மதுரையில்: " நெருக்கடியான இந்தக் க்ா கட்டத்தில், மண்ணெண்ணெய் எக்கச் சக்கமான விலையில் விற்கப்படு: y ன்றைய குடாநாட்டுச் சூழ் நிலையில் நமது மண் ணைச் சேர்ந்த ஒரு மாணவன் அகில 'லங்கையிலும் முதல் இடத்தைப் பெற்றுத் தேறியிருப்பது ந. கெல்ல. ம் புதிய நம் பிக்கையை ஊட்டுகின்றது." என்றார்.
அடுத்து யாழ். இந்துக் கல்லூரி அதிபர் அ. பஞ்சலிங்கம், கனகரத்தினம் ம. ம. வித்தியாலப் அதிபர் ம. இரா லிங்கம், மத்திய கல்லூரி அதிபர் நாக சண்முகதாக டர் ஸ்ளை, சென்ஜோன் பொஸ்கோ அதிபர் அருட் செல்வி ஜெரோம், பிரதிக் கல்விப் பணிப்ப; மார் சி. வேலாயுதம், முன்னாள் மேயர் வி. நாகராஜா, கலாநிதி எஸ் கே. சிற்றம் பலம், எழுத்தாளர்களான கோகிலா மகேந்திரன், அநு. வை. நாகராஜன், செங்கை ஆழியான் கம்பன் கழக ஜெயராஜ் ஆகியோர் மாணவனைப் பாராட்டிப் பேசினர்.
இந்தத் திறமை மிக்க சிறுவனை நேரில் பார்க்க வேண்டு மென்ற ஆவலினால் உந்தப்பட்டுப் பலர் விழாவுக்கு வந்திருந்த னர். மாணவன் பிருந்தாபன் குடும்பத்தினரும் வந்திருந்து நிகழ்ச் சிய்ைச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. முடிவாக தனக்கு இத்த கைய மதிப்பையும் கெளரவத்தையும் நல்கிய விழாக் குழுவினருக் கும், வந்திருந்து சிறப்பித்த அபரியவர்களுக்கும், தனது ஆசிரிய ர்களுக்ம் பிருந்தாபன் நன்றி கூறினார்.
 

கேள்வி கேட்பதே ஒரு கலை. அதி லும் புதுப் புதுக் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சிக்கு உகந்ததாகும். பல ராலும் விரும்பிப் படிக்கப்படுவது தூண் டில் பகுதியாகும். எனவே சுவையான, இலக்கியத் தரமான, சிந்திக்கத்றக்க வையான கேள்விகளைக் கேளுங்கள், உங்களுடைய உண்மையான தேட ல் முயற்சியை மல்லிகை மூலம் கேட்க முனையுங்கள், ஏனெனில் ந ர னு ம் தேடல் முயற்சியிலேயே ஈடுபட்டு வரு கின்றேன். இங்கு உபதேசம் அல்ல நோக்கம். அறிதலே அறிந்து தெரிந்து தெளிந்து கெள்வதே அடிப்படைக் கருத்தாகும். இளந் தலைமுறையினர் இத்தத் களத்தை நன்கு பயன் படுத் தலாம். இதனால் நான் படித்த, சிந் தித்த, அனுபவித்த உணர்ந்த சகல வற்றையும் உங்களுட ன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
- டொசினிக் ஜீவா
தூண்டில்
O மல்லிகை இதழ்களில் உங்
களைப் பற்றி இவ்வளவு
"ஓபனா க எழுதுகிறீர்களே இத
னால் உங்களுடைய "இமேஜ்" பாதிக்கப்படாதா? கோப்பாய், ச. நற்குணம்
நான்கு தஸாப்தங்களுக்கு மேலாகப் பேனா பிடிய்பவன் நான். ஒரு சத்தியத்திற்குக் கட் டுப்பட்டவன். பொய் சொல்லக் கூடாது. "நான் அரச பரம்ப ரையைச் சேர்ந்தவள்; டாக்ட ருக்குப் படித்துக் கொண்டிருந் தேன். கலைக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மன ஆதங்கத் தினால் நடிக்க வந்துள்ளேன்!" எனப் பேட்டிகொடுக்கும் மூன் றாந்தரச் சின்ரிம்ா நடிகை புளு கலாம். ஏழுத்தாளன் ஆத்ம சுத்தம் நிரம்பியவன்; ' புளுகள்
கூடாது. நான் என் வாழ்வின் உண்மைகளைக் கூறுவதால் எனக ஆளுமை பங்கமடையக் கூடுமென்றால் நான் அகைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் பட மாட்டேன். இந்த மண் னின் பிற்காலத் தலைமுறை யினருக்கு நான் பார் - எப்பt" ப் பட்டவன்- எத்தெந்த நெருப் பாறுகளைத் தாண்டி வந்தவன் என்பதை ஆவண பூர்வமாகப் பதிய வைப்பதற்காகவே எனது குறிப்புக்களைச் செதுக்கி வைக் கின்றேன். . . . . .
O SGrrrø0örnrésmflum ri ஏக் லைவனிடம் குரு தட்சணை
யாக அவனுண்டய பெருவிரலைக்
கேட்டது சரியா?
*eல்வாகம், க, மேர்கன்

Page 28
படு அரக்கத் கனம்! புராணப் பளுகார்கள. ல் இதற்குச் சமா தானம் சொல்லப் டுகின்றது. ளங்களை நம்பட்டாம்! ஏகலை வன் தொடர்ந்து வில்  ைலப் பாவித்தால் கானகத்தின் சம நிலை பாதிக்கப்பட்டு விடுமாம்! மிருகங்கள் அனைத்தையுமே கொன்றொழித்து விடுவானாம். அதுதான் சரியென்றால் கட்டை விரலைக் கேட்காமல் உண்ப தற்கு அல்லாமல் வீணாக ஆயு தத் ைகப் பாவிக்க கூடாது என உறுதி கேட்டிருக்கலாமே. அவன் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவ னாய்ச்சே! ஏன் செய்யவில்லை?
துரோணரின் சங்கதி அதல்ல.
ஆண்டாண்டு காலமாக அடிமை குடிமைகளை வைத்துக் கட்டி யாண்ட ட ர ம் ப ைர, அந்த அடிமை குடிமைகளுக்குள் ஒரு வன் தலையெடுத்து வருவதை இயல்பாகவே விரும்பமாட டா, காரணம்தெரிந்ததே.நாளைக்குத் தமக்கு ஒரு சவாலாக அவனும் அவனைச் சார்ந்தவர்களும் தலை யெடுத்து விடுவார்கள். தங்க ளது ஆதிக்கம் சரியத் தொடங்கி விடும். இது தான் ஆச்சாரியா ரின் பயம். என்ன சாத்திரம் ஒதியென்ன - என்ன நேர்மை பேசியென்ன - என்ன மத மேற் கோளைக் காட்டியென்ன அடிப் படையில் ஒடுக்கப்பட்ட மக்களை நிரந்தரமாக அடக்கி வைப்பு தற்கே துரோணர் போன்றவர் கள் சார்பாக நின்று நிலைத்
துள்ளனர். இந்தப் பருப்பு இன்
றைய இளந் தலைமுறையினரி டம் வேகவே வேகாது
0 இத்தப் பிரதேசத்தில் பெரிய பலாக்காரர்களை எப்படி இனங் காணலாம்?
ம. மகேந்திரன்
இதுவெகு சுலபம். கோடிப் பக்கம் விறகு அம்பாரமாக அடுக்
همایول: بالا با عنواخت. கன்ன்ர்கம்,
கப்பட்டிருந்தால், அல்லது வீட் டுச் சாய்ப்புப் பக்கமாக ஒன்று அல்லது அ த ந் (க மேற்பட்ட மண்ணெண்ணெய்ப் பரல்கள் மறைத்து வைத் கிருந்தால் கட் டாயம் அவர் பணக்காரர் எனறு கண்டு பிடிக்கலாம். ச நாட்டில் தற்போதைய நாக ரிகத்தைப் பார்க்கும் போது எமது தமிழ் கலாசாரம அழி வற்று விருவிது போலத் தெரிகி றது. இகனை மாற்றியமைக் நீங்கள்"கூறும் அறிவுரை யாது
த  ைல முறை இதே குற்றச்
கொட்டடி
தலைமுறைக்குத்
சாட்டைச் சொல்வதே ஒரு ஆ" ண்கள் இன்று சடடை * ایسا リ கிராப் வைத துள்ளார்களே: பெண்கள் கவுண அணிகிறார்களே இ ைவக ள தமிழ்க் கலாசாரமா? இவை களைப் பார்த்து நாம் பெரு மூச்சு விட்டால் தTP இருக்க வேண்டிய இடத்திற்கு பெயர் மியூஸியம். ே ாத்துக்கீஸ்காரன் வந்தான்; டச்சுக்காரன் வந்தான; ஓர் வெள்ளைக்காரே வந் தான் போ னான். நமது அடிப படை ஆதார கலாசாரம் அழிந்து போகவில்லை. அ விை * ளில் உள்ள நல்லவற்றை எடுத்து தாக்கிக் கொண்டோம். கலா சார அழிவு என்பக பணப7G3 L. nT G69 சம்பந்தப்பட்ட-தி- எனக்கு நல்ல நம்பிக்கை உண்டு நமது அ ! படைக் கலாசாரம் என்றுமே அழிய முடி!" இடையிடையே சில மாறுதலகள வரலாம். ஐ
டுகாள்ள வேண்டும் "
塾』 தேவையில்லை. ஏனெனில் உலக நியதி அது.
கு நாள் காணும் போதெல் ಜ್ಷ நீங்கள் ஒரே மாதிரி உடையில் தோன்றுகின்றீர்களே:

இதற்கு ஏதாவது கொள்கை அல்லது காரணம் உண்டா?
செ. விஜீதரன்
நான் எனது 18 வது வய சில் இந்க உடையை அணியத் தொடங்கினேன். ஒரு மனித னின் ஆளுமையை உருவாக்கு வகில் உடை யும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இ ள ம் வட சி லேயே தைப் புரிந்து கொண்ட நான் என்னை நானே உருவாக்க முனைந்தேன். மிக எளியை க அதே சமயம் மிகக் கவனமாக உடை உடுத்தத் G. п. ni, 5) னேன். தெ ழிலில் கைத் தொழி a)nr6yfuurrey; (66ht வாழ்  ைவத் சொடங்கினன். எ ன உடை யையும் பழக்க வழக்கங்களையும் பார்த்த பலர் எ " n ன "மாஸ் டர்" 6ான அழைக்க முனைந்த னர். நானு: 1ணசிற்குள் ஒரு ஆசிரியராகவே கற்பனை பண்ணி இயங்க முனைந்சேன். உடை என் சிந்தனையை உருவாக்கிற்று. சிந்தனை என்னைக் டைசியில் ம ல் வி  ைக ஆசிரியாாக்கியது. கடைசியல் ஏற்ரு ரகசிய கதைச் சொல்லுகின்றே ' . ஒன்றரை ாசங்க* நாள் ரஷ் யா வில் தங்கியிருந்டேன். அங்கதா ன் நான் கோட் சூட்" ல் கணப் ப' டேன். அங்கெடுர்த புகைப் படங்களைக் கூட நான் நண்பர் களுக்குக் காட்டியதில்லை!
கரம் பன்,
 ைசில கலைஞர்கள், "அடக்கம்
அடக்" ம்" என்று தம்மை ஆமை போலக் கூட்டுக்கள் சு கட்டிக் கொள்கின்றனரே, உங்களது அபிப்பிராயம் எ* ன?
மட்டுவில், எம். காந்தகுமார்
மகாபலிபுரம் கற் கோயி லைப் படைத்த கர் சிற்பிகள் தஞ்சை, மதுரை மீனாட்சி அம்.
மன் ஆல!ங்களை உருவாக்கிய கலைஞர்கள் இதைச் சொன்
ன~ல் நான் நம்பத் தயார். ஏனெனில் அவ கள க நாமம் எந்த இடத்திலுமே பொறிக்கப் பட்டிருக்கவில்லை; நம்பலாம். இன்றை கலைஞன் தனது படைப்பின் மீ அல்லது விளம் பரத் கில் தனது பெயரை அச் சிட அனுமதிக்கின்றான். இதில் என்ன அடக்கம் இருக்கின்ற கெ நு என க் குத்  ெரிய வில்லை இது ஒரு பெரி1 டந்தா! வெற்றுத்தற்பெருமை! நோ டு: கலைஞர்கள் பத்திரிகைக்காரர் கலகடன் ஒத்துழைப்பார்கள். இப் படிப் பந்தா 3TL — DIT
Tர்கள். அதற்காக அவர்கள் விளம் ரப் பிரியர்கள் அல்ல. கலைஞன் ஒரு கரு க் ை ச் "ொல் リ」 ஒரு கலைக் கல்வி. துதைச் *ொல்லும் அந்கக் கலைஞனைத் தெரிந் வைத்திருக்க வேண்டி பது மக்கள் கடமை. இவை இரண்டிற்கும் தெ டர்புச் சர டாக இருப்பது பிரசுரத் ளங் கள் இ ைதட புரிந்து கொள்வது சகலருக்கும் நல்லது.
உங்களடைய தினசரி 5 Lسس வடிக்கைகளை வி ரி வ r க எழுத்து வடிவில் தர இயலுபா?
மந்துவில், ஆர். தினகரன்
இங்கு இயங்கிக் கொண்டி ருக்கு எழுத் காளர்களில் தின் சரி அதிகமாகப் பல்வேறு வகைப் பட்ட மக்களைச் சந்தித்துப் பேசி உnவாடி, "நட் ப்  ை ப் புதுப்பிச்து வருபவர்களல் நன்ே மு 4ன்மையானவன். காலை 6 மணிக்குத் துயில் எழுவேன். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு 7 மணிக்குச் ஸைக் கிளை எடுத்துக் கொண்டு ‘காரி யாலயத்திற்கு வரும் வழியில் தண்பர் ஒருவரிடம் காலைத் தினசரிகளைப் படித்து முடிப் பேன். 8 மணிக்கு அலுவலகத் தைத் திறந்து கூட்டி, சந்தனக் குச்சுக் கொழுத்தி வைத்துவிட்டு

Page 29
மல்லிகையின் அன்றைய வேலை களைப் பட் டி ய ல் இடுவேன். 8 - 30 க்குச் சந்திரசேகரம் வரு வார். வந்ததும் பாலைச் சாப் ாடு சாப்பிடுவேகன். பின்னர் அன்றைய அச்சுக் கோக்கும் வேலைகளை அவரிடம் ஒப்ப டைத்து விட்டுச் ஸைக்கிளில் புறப்படுவேன். கலக்சி புகைப் பட நிலையம் செல்வேன். பின் னர் பல்கலைக் கழகத்திற்குச் சென்று நண்பர்களுடன் உரை பாடி மகிழ்வேன். தொடர்ந்து நண்பர் சிவலிங்கம் வீட்டிற்குச் சென்று தேநீர் அருந்துவேன். பேபி போட்டோவை
எட்டிப் பார்த்து "பப்பா" விடம் சுகம் விசாரிப்பேன். அப்படியே கம்
பன் கழகம் புறப்படுவேன். நண் பர் ஜெயராஜ் இருந்தால் சிறிது நேரம் தாமதம். இல்லையென் றால் நேரே கச்சேரிக்குப் படை யெடுப்பேன். அங்கு நண்பர்க ளைச் சந்திப்பேன். செங்கை ஆழியான் இருந்தால் சிறிது நேரம் கதையளப்பேன். வரும் வழியில் புனிதவளன் அச்சகத் தில் ஜோசேப் பிரான்ஸிஸ் அடி களுடன் அளவளாவுவேன். வழி தெருக்களில் இனங் காணப்படும் சுவைஞர்களுக்கு மல்லிகை இதழ் 'களை விற்பேன், அல்லது நின்று சம்பாஷிப்பேன். அப் படி யே பூபாலசிங்கம் புத்தகசாலையில் சிறிது நேரம் தரிப்பேன். புத்த கங்களைக் கண்களால் மேய்ந்து பார்ப்பேன். பகல் 12க்கு காரி யாலயம் திரும்பினால் பு ரூ ப்
வீட்டுக்குச் சென்றால் பிற்பகல் 3 மணிக்குத்தான் திரும்புவேன். வீட்டில் சாப்பாட்டிற்குப் பின் னர் ஒரு குட்டித் தூக்கம் இடம் பெறும். 5 மணிவரைக்கும் கடி தம் எழுதல், வருகிறவர்களுடன் கலந்துரையாடுதல்கள் இடம் பெறும்.
மாலை 5 மணிக்குப் புறப் பட்டால் நண்பர் மனோகர பூபன் இல்லத்தில் சிறிது நேரம் தங்கல்; உதயன் வித்தியாதர னுடன் சற்று நேரம் இளைப் பாறுதல்; அப்படியே புறபபட்டு நல்லூருக்குப் போவேன். மாந கரசபை ஆணையாளர் வீட்டில் அவரைச் சந்தித்துப்பேசிக்கொண் டிருந்த பின்னர் கந்தன் கோயில் முன்றிலுக்குப் போனால் அங்கு டாக்டர் நந்தி காணப்படுவார். பக்கத்தே பாங்க் நண்பர் பால சுந்தரம் தென்படுவார். அவர்க ளுடன் அன்றைய பேப்பர் நிலை பரம் பற்றி உரையாடி மகிழ் வேன். மாலை 7 மணியளவில் வீடு திரும்புவேன். வீட்டில் நான் எழுதுவதில்லை. பேரன் சந்துரு வுடன் விளையாடுவேன். படிப் பேன், சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு எ ன்  ைன நானே மறுபரிசீலனை செய்து கோண்டே யோசிப்பேன். படுப் பேன். எனது தினசரி நிகழ்ச்சி கள் இதுவே. இதில் முன்னர் பின்னர் மாற்றமிருக்கலாம். சிலர் வீடுதேடி வருவதுண்டு. எனக்கு அது உவப்பானதல்ல. நாள் முழு வதும் வெகு சனங்களுக்கே ஒப
திருத்துதல், படைப்புக்களைப் புக் கொடுத்த என்னை வீட்டில்
டி. தி துப் பார்த்தல் இடம் சிரமப்படுத்துவது நியாயமில்லை பெறும். சரியாக ஒரு மணிக்கு என்னைப் புரிந்தால் சரி. 0
இச் சஞ்சிகை 234 u9, asridasardirgap sis), urbuluraruh முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக்
ஜீவா அவர்களினால் "மல்லிகைப் பந்தல்"
பெற்றது. அட்டை
56
அச்சகத்தில் அச்சிடப்
யாழ், புனித வளன் கத்தோலிக்க அச்சகம்’

ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OlLMAN GOODS TIN FOODS GRANS
THE EARLEST SUPPLIERS FOR ALL YOUR
NEEDS Wholesale & Retail
Dia 26587
E, SITTAMPALAM & SONS
223, FIFTH CROSS STREET,
COLOMEBO- T 7. −