கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2000.01

Page 1


Page 2
Ms. 201-11, Sri Kathiresan StreO.
Colombo - 13. " . 320721 Fax 32O72
காலத்
சிற்றிலக்கிய ஏடொன் என்பதே தமிழுலகில் பால வயசு நோய் ரெ இடைக் காலகட்டத் வண்ணம் புதிய ஆய கொண்டு தனது கா தனத 35 வத ஆன வெளிவருகின்றது ம பத்தாண்டுகள்
நாறாண்டுகள்
ஆயிரமாம் ஆண்டு
இந்த மூன்று கால வெளிவந்து கொண்டி காலமும் இச்சஞ்சிகை படைப்பாளிகளினதம் இந்த நீண்ட வருஷ ! அதன் வளர்ச்சிக்காக பக்கங்களைச் செழு பார்க்கின்றோம். மல்லிகையின் பக்கங் வைத்தவர்கள் அநே கருத்துக் கொண்டவ போகின்றவர்களுமல்ல முரண்பட்ட கருத்தோ கெளரவிக்கும் வகையி நாமும் அன்னாரது விசுவசித்தோம். தனிப்பட்ட முறை தலைகாட்டியதில்லை 150 க்கு மேற்பட்ட சாதனையாளர்களது ! மகிழ்ந்தோம்.
 
 

GSG) *ஆடுதல் பாடுதல் சித் தரம் கவியாதரியனைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் வரி 2000 பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்"
தின் முன் கர்வ சந்தோவடிம்
வ பத்தாண்டு காலத்துக்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்திருப்பது
முக்கியமான செய்தியாகும். ாடிக் காலகட்டத்தையும் தாண்டிக் கடந்து, ஒரு நாற்றாண்டின் திலும் புகுந்து தெளிந்து தனத இருப்பை நிலைநிறுத்திய ரமாம் ஆண்டிற்குள் தனது வலது காலை சிக்காராக ஊன்றிக் லடித் தடத்தைப் பதித்த வண்ணம் புதுப்பித்துக் கொண்டு ாடு மலரைப் புத்தாயிரமாம் ஆண்டுக்குச் சமர்ப்பித்துக் கொண்டு ல்லிகைச் சஞ்சிகை.
கட்டங்களையும் தாண்டித் தாக்குப் பிடித்துக் கொண்டு டருக்கும் மல்லிகையின் 35 வது ஆண்டு மலரை, இதுவரை கயைப் பாதகாத்த வளர்த்த வந்துள்ள சுவைஞர்களினதம் ஆர்வலர்களினதும் கரங்களில் சமர்ப்பித்து மகிழ்கின்றோம். இடைக்காலங்களில் மல்லிகையை மனமார நேசித்தவர்களையும் உழைத்தவர்களையும் தமத உயரிய படைப்புகளால் அதன் மைப்படுத்தியவர்களையும் நன்றி உணர்வுடன் நினைத்துப்
களில் தமது ஆத்மக் கருத்தக்களைக் கம்பீரமாகப் பதிய கர். அதனுடைய இலட்சியக் கருத்துக்களுடன் பலர் ஒத்த ர்களல்ல. கோட்பாடு ரீதியாக அதன் ஆசிரியருடன் ஒத்துப் )・
ட்டம் கொண்டவர்கள் கூட, மல்லிகையின் பிரசுர தளத்தைக் ல் பயன்படுத்திக் கருத்துப் பரிவர்த்தனை செய்து கொண்டனர். இலக்கிய ஆளுமைமையின் நேர்மையைக் கணம் பண்ணி
பில் கசப்புணர்ச்சியோ காழ்ப்புணர்ச்சியோ நம்மிடம்
பெயர் பெற்ற கலைஞர்களினது, கல்விமான்களினது, உருவங்களை அட்டையில் முகப்புப் படங்களாக வெளியிட்டு

Page 3
இவர்களில் நமது சிங்களச் சகோதரர்களும் அடங்குவர். பல சிறந்த சிந்தனையாளர்கள், சிருகஷ்டியாளர்களைத் மண்ணுக்குப் புதுப்பித்துக் காட்டினோம். அட்டையில் இதுவரையும் பதிப்பித்தவர்கள் 100 பேர்களின, தயாரித்து வெளியிட்டிருந்தோம். மல்லிகைக்கு ஓர் அடிப்படையான இலட்சியம் இருந்தது. ஈழத்துத் தமிழ் இலக்கியச் சிந்தனைகள் சர்வதேச அங் தமிழ்பேசப்பட வேண்டும். மெச்சப்பட வேண்டும். இதற்காகவே மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய6 இதைத் தவிர மல்லிகைக்கென ஓர் ஆத்மார்த்திகமான இ கருத்தோட்டத்தை நாம் என்றுமே மறைத்து வைக்கவில்ை அதேசமயம் மல்லிகையில் எழுதுபவர்கள்மீது நமது கருத் வலிந்து செலுத்த விரும்பியதுமில்லை. மல்லிகையின் குறைந்த பட்ச நோக்கம் இதுதான். தமி இலக்கியங்கள் அங்கிருந்து தாராளமாக வரட்டும். அதே கலை ~ இலக்கியம் ஒரு வழிப் பாதையாக அமைந்துவி மல்லிகை இந்த ஆரோக்கியமான திசைவழிச் சிந்தனைை
அத்துடன் நமத படைப்புக்கள் நமது மக்களிடம் சென்ற மதித்துக் கெளரவிக்கப்பட வேண்டும்.
இந்த நோக்கத்தை முன்னெடுத்தே தீவிரமான கலைஞர்கள் அறிவு நேர்மையுடன் செயல்பட்டு வந்தோம். மல்லிகையின் தார்மீக இலக்கிய நோக்கத்தைத் தெளிவு தாராளமாகவே கிடைத்தத.
இலக்கியத்திற்கு இணைக்கின்ற ஓர் அரிய சக்தி உ இந்த அனுபவத்தின் நேரடி வெளிப்பாடுதான் இந்த நாம்தான் இத்தனையையும் சாதித்து வென்றோம் எனச் ஆரோக்கியமான இலக்கியப் போராளிகளின் வெற்றிகளில் சொல்லி வைக்கிறோம். மல்லிகை தேவைக்கு அதிகமாக தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலாளி தேயிலை வைத்திருப்பதைப்போல, உயர்ந்த வளர்ந்து விடாமல் ம
மல்லிகைக்கெனத் தெளிவான கொள்கையுண்டு. அதை இலக்கியத்தில் பஞ்சசீலம் எனச் சொல்வார் தமிழியம் பெண்ணியம் தலித்தியம் சூழலியம் மார்க்ஸியம் இவைதான் இந்த இலக்கியப் பஞ்சசீலங்கள். இந்த இலக்கியப் பஞ்சசீலத்தை எட்டுவதுதான் நமது இதற்காக வலிந்து செயல்படுவது குறுங் குழு வாத உண காட்டுவது நமத நோக்கமல்ல.
கருத்து அறிவுப்போர் எதிர்கால இலக்கியத்தை வழி நட
வருங்காலத் தமிழ்ப் படைப்பு இலக்கியக் கோட்டைக்கு எனப் பின் சந்ததியினர் இதயபூர்வமாக உணர்வார்களே.

மிழகத்துப் படைப்பாளிகளும் உண்டு. நமது தேசத்துக்குரிய தொடர்ந்து மல்லிகையின் அட்டையில் பதிப்பித்து இந்த
அறிமுகக் கட்டுரைகளைத் தொகுத்து இரண்டு நூல்களாகத்
கொள்கை இருந்தது. கோட்பாடு இருந்து வந்துள்ளது. கீகாரம் பெற்றுத் திகழ வேண்டும். சர்வ உலகமும் நமது
பட்டு வந்தது. லக்கியக் கருத்தோட்டமும் இருந்து வந்துள்ளது. ல. ஒளித்து விளையாடவில்லை. தக்களை எந்தக் காலத்திலும் திணிக்த முற்பட்டதுமில்லை.
ழ்நாட்டினத குப்பைக் கூடையல்ல நமத நாடு. தரமான போலத் தரமானவை இங்கிருந்து அங்கும் போக வேண்டும். டக்கூடாத, ܨܼܿܠ ய முன்வைத்துத்தான் தனத போராட்டத்தை ஆரம்பித்தத. டைய வேண்டும். நமத தரமான கலைஞர்கள் மக்களால்
ffi,& ர் அனைவரையும் அரவணைத்து அனுசரித்துச் சென்றோம்.
றப் புரிந்து கொண்ட பலரின் பாரிய பங்களிப்பு எமக்குத்
ண்டு.
ш06ой. சொல்வது தற்பெருமைக்குரிய வாசகமாகும். இந்த நாட்டின் } இதஷம் ஒன்று. இந்தக் கட்டத்தில் ஒன்றைத் தெளிவாகச் வளர்ந்து வருவதை உண்மையாகவே நாம் விரும்பவில்லை. ச் செடியைக் கப்பாத்துப் பண்ணிப் பண்ணி வசப்படுத்தி ல்லிகை படர்ந்த வளர்வதையே விரும்பிச் செயல்பட்டோம்.
5ள்.
இலக்கியக் குறிக்கோளாகும்.அறிவுலகம் இதைச் சிந்திக்கட்டும். வுடன் கோஷ்டி சேர்ந்து கோஷமிட்டு இலக்கிய வல்லாண்மை
3த வேண்டும் என்பதே நமது பேரவாவாகும்.
செங்கல் சுமந்து வந்த சிற்றேடுகளில் மல்லிகையும் ஒன்று ானால் அதுவே போதும்.போதும்.
#శaxiసాణిx.

Page 4
புரிதல் என்பதும் ஒரு பரவசமே!
ஆண்டு மலர்களில் ஆசிரியத் தலையங்கங்களுக்கு மாற்றாக வருடா வருடம் கடிதம் எழுதி வருவது எனது வழக்கம்.
கடிதம் எழுதும்போது மனசு இலேசாகின்றது. இதமான மனநிலையில் எழுத்தைக் கையாளும்போது, அந்த எழுத்தில் ஓர் எளிமை தோன்றுகின்றது. அந்த எளிமையே எழுத்துக்கும் ஆழ அகலங்களை நல்குகின்றது. எழுத்தை மேம்படுத்துகின்றது.
இது எனது எழுத்து அனுபவத்தில் நான் கண்ட 9d 60öT605)LD.
பல ஆண்டு மலர்களை யாழ்ப்பாண மண்ணில் இருந்துதான் நான் தயாரித்து வெளியிட்டு வந்துள்ளேன். குறிப்பாகப் பத்தாவது, இருபதாவது, இருபத்தைந் தாவது ஆண்டுமலர்களை நான் அந்த மல்லிகைக் காரியாலயத்தில் இருந்து வெளியிட்டு வைத்தபோது நானடைந்த பெருமிதங்கள் சொர்க்க சுகத்தை ஒத்தவை. அனுபவத் தகைமை வாய்ந்தவை.
மலர் தயாரித்துக் கொண்டு இருக்கும் அந்தக் காலங் களில் வேலைப் பளுவினால் மனசு சோர்ந்திருக்கும். அந்தச் சாயங்கால வேளைகளில் அந்த நேரத்தில் என்னுடன் கூடிக் கதைத்துக் கொண்டிருக்கும் இலக்கிய நண்பர்களையும் அழைத்துக் கொண்டு வண்ணைச் சிவன் கோவிலுக்கு அணித்தாகவுள்ள சண்முகம் அண்ணாச்சியின் தேநீர்க் கடைக்குச் செல்வேன்.
அவர் முகமலர்ச்சியுடன் தரும் தேநீரைப் பருகிக் கொண்டே அவருடன் பேச்சுக் கொடுப்பேன்.
அன்று பட்ட மன உபாதைகள் அத்தனையும் காற்றிலே பறந்து போய்விடும். மனசு இலேசாகிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். தொடர்ந்து வேலை செய்ய புத்தூக்கம் பிறக்கும்.
அந்த இனிய சுவையான நாட்கள் எப்போது வருமோ? மல்லிகையின் ஆரம்பகால நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். இரண்டாவதோ மூன்றாவதோ ஆண்டுமலர் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒருநாள் சாயங்கால வேளையில் ஒருவர் என்னைத் தேடி வந்தார். கையில் தனது படைப்பொன்றையும் சுமந்து வந்தார். அந்த ஆண்டு மலரில் தனது சிருஷ்டியை வெளியிட்டுவிட வேண்டும் என்ற மன ஆதங்கம் அவரது பேச்சில் தொனித்தது.
 

பேச்சின் இடையே அவர் ஒன்றைக் குறிப்பிட்டார். "நான் இதுக்குள்ளை வந்திட்டு வந்தனான் என்று என்ரை மனிசிக்குத் தெரிஞ்சால் நான் பேந்தும் ஒருக்காக் குளிக்க வேண்டுமடாப்பா!" என்றார்.
முடிதிருத்திய ஒருவர் குளிக்காமல் கொள்ளாமல் வீட்டிற்குள் ஊடாடினால் அது சுகாதாரக் கேடு. இது ஆரம்ப சுகாதார அரிச்சுவடி.
EĐỊ(335 GFLDULUtb சலூனுக்குள் வந்துவிட்டாலே திரும்பப் போய்த் தோயவேண்டும் 1னச் சொல்வது சுகாதாரப் பாதுகாப்பல்ல. அது அ " சாதிக் கொழுப்பு: திமிர்!
இப்படியான சாதி அகLபாவ மடையர்களுடன் கூட ஆரம்ப காலத்தில் பழகியிருக்கிறேன். அவர்களது நீசத்தனமான சொல்லாடல்களால் வதைபட்டிருக்கிறேன்.
நான் கோபக்காரனல்ல.
அவரை மல்லிகை அறையை விட்டு வெளியே அழைத்து வந்து, அவருடைய படைப்பை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சொன்னேன். “உம்முடைய கதையை ஆண்டுமலரில் போடுவதென்றால் நான் உமது கையெழுத்துப் பிரதியைக் குளிக்க வார்த்துவிட்டுத்தான் போட முடியும்" என்றேன்.
என்னை எனக்காக மல்லிகைக்காக அணுகியவர்கள் வெகு சிலரே. அவர்களை இன்றுகூட, நான் இனங்கண்டு வைத்துள்ளேன். வெளியே சொல்வதில்லை.
என்னுடைய உழைப்புத் தங்களுடைய பிரபலத்துக் குத் துணையாக இருக்க வேண்டும். தங்களுடைய சிருஷ்டி கள் மல்லிகை இதழ்களில் - குறிப்பாக ஆண்டு மலர்களில் - இடம் பெற்றுத் திகழ வேண்டும். பிரச்சினை என வரும் சமயங்களில் என்னைப் புறத்திக்கிடம் பண்ணி அலட்சியப் படுத்த வேண்டும். கண்டு கொள்ளாமலே இருக்க வேண்டும்.
இதுகூட ஒருவகை உயர்குல ராஜதந்திரமே! இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் இவர்களை நினைத்து நெஞ்சுக்குள் பரிதாபப்படுகின்றேன்.
இதனைத் தவிர ஆரம்ப காலங்களில் எனக்கு வரும் கடிதங்களின் ஆரம்ப வரிகளே இப்படி அமைந்திருக்கும். ஆ. சிரையர்' என எழுதப்பட்டிருக்கும்.
இது என்னையல்ல, என்னை வளர்த்து உருவாக்கிய தொழிலையே நக்கல் பண்ணும் கேவல மனச்சேட்டை இப் படி எழுதியவர்களை எனக்கு அந்தக் காலத்திலேயே நன்கு தெரியும். ஆனாலும் அதை நான் காட்டிக் கொள்ளவில்லை.
இதை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இதை வருங்காலத் தலைமுறை என் எழுத்திலேயே எனது சமகால வாக்குமூலத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்பதற்காகத்தான்.
என்னுடன் நேர்ப் பேச்சின்போது ஒருவர் சொன்னார்: "நாய்க்கு எங்கு கல்லுப் பட்டாலும் அது காலைத்தான் தூக்கும். அதுபோல நீங்களும் இந்தச் சாதியைத்தான் தூக்கிப் பிடிக்கிறீர்கள்!"

Page 5
“உங்களது வாதப்படியே யோசித்துப் பார்ப்போம். கல்லடிபட்ட நோவினால்தானே நாய் காலைத் தூக்குது. சரி. அடிபடாத நாய் வாள். வாள். எனக் கத்திக் கொண்டு காலைத் தூக்கினதைக் கண்டிருக்கிறீங்களா?” என நான் திருப்பிக் கேட்டேன்.
பதிலில்லை. அவனவன் வேதனை அவனுக்குத்தான் தெரியும். ஒரு சலூனுக்குள் இலக்கியச் சிற்றேடொன்றை நான் ஆரம்பித்த காலகட்டத்திலிருந்தே அதற்கேற்ற விலையை அடிக்கடி கொடுத்து வந்துள்ளேன்.
இந்த அழக்குத்தனங்களையும் மீறி தம்மீது எந்தவித மான சேறும் படாமல் என்னை நேசித்த நண்பர்களையும் எனக்குத் தெரியும்.
மனசுக்குள் அவர்களுக்குத் தலை வணங்குகின்றேன். இத்தனை வருடங்களாக யாழ்ப்பாணத்தில் அத்தனை அர்ப்பணிப்பு உணர்வுடன் நான் சஞ்சிகை நடத்தி வந்த போதிலும் எனக்கு என்னளவில் பெயர் இருந்ததே தவிர, புகழ் கிடைக்கவில்லை. புகழை ஒதுக்கி நடந்தேன்.
ஆனால் கொழும்பு வந்து கால் ஊன்றி, சற்றுத் தலை நிமிர்ந்தவுடன் எனக்கும் மல்லிகைக்கும் கிடைத்த வரவேற்பைப் பார்த்து நான் பிரமித்துப் போய்விட்டேன்.
ஆனால் அதற்கு விலைபோய்விடவில்லை. மல்லிகைப் பந்தல் நிறுவனம் அங்கிருந்தபோது ஒரு சில நூல்களைத்தான் வெளியிட்டிருந்தது. ஆனால் தலைநகரில் நான் காலை ஊன்றிக் கொண்டதும் பல புத்தகங்களை வெளியிட்டு வைத்தேன்.
உண்மையைச் சொல்லுகின்றேன். யாழ்ப்பாணத்தில் நான் இருந்திருந்தால் இத்தனை காரியங்களையும் நான் செய்திருக்க முடியாது.
சும்மா அப்படியே முடங்கிப் போயிருப்பேன். சூழ்நிலை என்னைக் கட்டிப்போட்டிருக்கும். : என்னுடைய 50 கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியையோ அல்லது எனது சுய வரலாற்றையே நான் வெளிக் கொணர்ந்திருக்க மாட்டேன்.
இது சர்வ நிச்சயம். யாழ்ப்பாணத்தை விட, இங்கு புகழ் தேடி வந்தது என்பதைச் சொன்னேன். பிரபலம் மேம்பட்டது எனக் கூறினேன்.
இந்தச் சிறிது காலத் தலைப்பட்ட அனுபவத்தை முன்னுதாரணமாக வைத்து யோசிக்கும் வேளையில் நானொன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.
புகழ் செல்வாக்கு என்பன என்னைப் போன்றவர்களு க்கு ஒரு ஆயுள் தண்டனை, சுமக்க முடியாத பெருஞ்சுமை. ஓர் எழுத்தாளனுக்கு அவனது மரணத்திற்குப் பின்னர் தான் சரியான மதிப்பு, புகழ் வரவேண்டுமென்பதும் சரிதான். த்மிழர்கள், நமது ஆன்றோர்கள் அத்தனை மடையர்களுமல்ல.
யோசிக்கும் வேளைகளில் அனுபவம் இதைத்தான்
4

எனக்குக் கற்றுத் தந்துள்ளது.
புகழ் பெற்றவன் ஒருவன் தனது பெயரையும் புகழையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு கொழும்பைப் போன்ற பெரு நகரில் அவனுக்கென்று சொந்த வீடு இருக்க வேண்டும். காரொன்று அத்தியாவசியம் தேவை. அத்துடன் தொலைபேசி வசதியுடன் கம்ப்யூட்டரும் இருக்க வேண்டும். அதற்குரிய வருமானமும் அவசியம் தேவை.
இத்தனையும் இருந்தால்தான் ஓரளவு சமாளித்து
ஒப்பேற்றலாம்.
கூட்டங்களுக்கு வரும் பெரும் புகழ் படைத்த பேச்சா ளர் பலர் மைக்கைப் பிடித்த வண்ணம் அறு அறு என அறுத்துத் தொலைப்பார்கள். அதைச் சகிப்பதற்குப் பாரிய பொறுமை தேவை. மேடை நாகரிகம் கருதி அமைதி காக்க வேண்டும்.
எந்த நேரம் கூட்டம் முடிந்தாலும் காரில் வீடு திரும்புவார்கள். அங்கு மேசையில் உணவு தயாராக மூடப்பட்டிருக்கும். திரும்பும் தகவலை முன்னரே கைத்தொலைபேசியில் அறிவித்திருப்பார்கள். அடுத்த நாள் தினசரிப் பேப்பர்களில் செய்தி பதிவாகி வரும்.
பிரபலம் கருதி நாம் தான் கடைசிப் பேச்சாளர். கூட்டம் முடிந்து நடந்து பஸ் எடுக்க வந்தால் பஸ் கிடைக்காது. காவல் நிற்க வேண்டும். ஆட்டோ அமர்த் தப் பணமில்லை. மழை வேறு பெய்து கொண்டிருக்கும். கூட்டம் நடப்பது ஒரு தொங்கல் என்றால் நம்மைப் போன்றவர்கள் இருப்பது மறு தொங்கல்.
கூட்டத்தை ஒழுங்கு செய்பவர்களுக்கு நமது சிரமம் புரிவதில்லை. கூட்டம் முடிவதோடு சரி. அவர்கள் கெளரவமாக அணிவித்த மாலையைக் கையில் சுமந்த வண்ணம் நடுவீதியில் நின்று அலங்க மலங்க விழிக்கும் நம்மைப் பார்த்து நமது புகழ் சிரிக்கும்.
இதுதான் எதார்த்த உண்மை. எனவே இயல்பாக எனது அர்ப்பணிப்புக்கு வரும் புகழையும் பெயரையும் பார்த்து மனசுக்குள் வெருண்டு கிடக்கிறேன், நான் வேண்டாமே இந்தப் புகழ் எனப் பயப்படுகின்றேன். vn
சைக்கிள் ஒன்று வைத்திருந்தேன். புலம்பெயர்ந்ததும்
என்னால் நேசிக்கப்பட்ட அந்த வாகனம் களவு போய்
விட்டது. அதன் ஞாபகம் இன்றும் என் நினைவில் உள்ளது. அது உயிருடன் என்னிடம் செயல்பட்டது.
அந்த வாகனத்துக்கு ஒரு பிரபல பந்தயக் குதிரையின் நாமத்தைச் சூட்டி மகிழ்ந்தவன் நான் எந்த ஊருக்கும் எந்த நடுச் சாம வேளையிலும் கூட்டங்களுக்குப் போய் விட்டு பாட்டை முணுமுணுத்த வண்ணம் வெகு உற்சா கமாக களைப்புத் தெரியாமல் திரும்பியிருக்கிறேன்.
யாழபபாணம எனறால அபபடியலல.
艇
மண்ணுடன் மலர்ந்த அந்த இனிய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்.
கொழும்பு வந்த புதிதில் 'கொழும்பில் ஒரு சைக்கிள்

Page 6
வாங்கிப் பயன்படுத்தினால் என்ன? என்றொரு யோசனை மனசில் படாமலுமில்லை.
“யாழ்ப்பாணமில்லை, கொழும்பு, அதிலும் இந்த வயசிலை கொழும்பில் சைக்கிளும் ஓட்ட முடியாது. அப்படி மீறி ஓடினால் ஆஸ்பத்திரியிலைதான் நானுங்களைப் பார்க்க வேண்டி வரலாம்” என என் மகன் திலீபன் நிலைமையின் தாக்கத்தை எனக்கு விளங்கப் படுத்தினார். இந்த வார்த்தைகளின் தாக்கத்தைப் புரிந்து கொண்டேன்.
எனது சொந்த வாகனத்திட்டமும் கைவிடப்பட்டது. தொடர்ந்து பஸ்ஸில்தான் பிரயாணம்.
தொடர்ந்தும் தினசரி இயங்கிக் கொண்டே இருக்கிறேன். தொடர்பு சாதனங்களின் சுலபத்தினால் உலகம் பூராவுமிருந்து இலக்கிய நண்பர்கள் கருத்துப் பரிமாற் றங்கள் செய்வதுடன் மல்லிகைப் பந்தல் நூல்களையும் கொள்வனவு செய்து வருகின்றனர்.
புகழ் பெற்றவனாக இருப்பதைவிட, நட்புக்குரியவனா கத் திகழ்வதையே நான் பெரிதும் விரும்புகிறேன். 。
எனது 73 வது பிறந்த தினம் கடந்த ஜூன் மாசம் இடம் பெற்றது. அப்பொழுது நான் தமிழகத்தில் இருந்தேன். எனக்கு மிக நெருக்கமான நண்பர் ’துரை வி விஸ்வநாதனின் மகளின் திருமணம் திருச்சியல் நடைபெற்றது. அதற்குப் போயிருந்தேன்.
இலங்கை இலக்கிய நண்பர்களுக்குப் பெரிதும் பரிச்சயமானவர்கள் 'மூவர். அம்மூவரையும் நாம் நெஞ்சு நிறைய நேசித்து வந்துள்ளோம். ஒருவர் ஓட்டப்பிடாரம் குருசாமி அண்ணாச்சி. அடுத்தவர் எம்.ரெங்கநாதன். (இவர் நமது முன்னாள் அமைச்சர் தேவராஜ் அவர்களினது சம்பந்தி) அடுத்தவர்தான் துரைவி அவர்கள்.மூவரும் மூன்று வகையானவர்கள்.
இ 後
நம்மை நேசித்த தமிழகத்து வியாபாரிகள் மூவர் எமது நெஞ்சிலே என்றும் நிறைந்தவர்கள். அன்னாரது மக்களது திருமணங்களுக்கு நான் தமிழகம் சென்று வந்திருக்கின் றேன். இப்படிப் போய்வந்த ஈழத்து எழுத்தாளன் நான் ஒருவன்தான் என்ற மனப்பூரிப்பும் எனக்கு இயல்பாகவே உண்டு.
அந்த வகையில் திருமணத்திற்குச் சென்றிருந்த சமயம் எனது பிறந்த நாளும் குறுக்கிட்டது.
தமிழகத்தில் ஓர் இலக்கியப் பதிவு செய்ய விரும்பினேன். முன்னரே எனது சுயவரலாறு நூலான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் நூலைத் தயாரித்து வைத்திருந்தேன்.
கையில் ஒரு குறிப்பிட்ட பிரதிகளைச் சுமந்து சென்றேன். பின்னால் வந்த நண்பர் றரீதர் பிச்சையப்பாவும் சில பிரதிகளைக் கொண்டு வந்தார்.
நர்மதா புத்தக வெளியீட்டு நிறுவனர் ராமலிங்கம் எனது
நேசிப்புக்குரிய ஒருவர். அன்பாளர். எழுத்தாளர், அனைவரையும் மனசார நேசிப்பவர்.
எனது பிறந்த நாள் ஞாபகமாக அந்த நூலை
 
 
 
 

வெளியிட்டு வெளியீட்டு விழா நடத்த ஒப்புக் கொண்டார். அவருக்கு சொந்தம்ான 'புக்லான்ட் நிறுவனத்தில் பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தலைமை வகிக்க, எழுத்தாளர் அசோகமித்திரன் வெளியிட்டு வைக்க இன்னொரு புகழ்பூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி முதற் பிரதியைப் பெற்று என்னைச் சிறப்பித்தார்கள்.
இதில் எனக்குப் பெருத்த மகிழ்ச்சி என்னவென்றால் சரஸ்வதி காலத்து எனது இனிய நண்பன் ஜெயகாந்தன் வந்திருந்து கருத்துச் சொல்லி என்னை வாழ்த்தியதுதான். தமிழகத்தில் புத்தகத்தை வெளியிட்டு நமது நாட்டில் வெளியீட்டு விழாக்கள் நடப்பது வழக்கம்.
ஆனால் இந்த மண்ணில் உருவாக்கப்பட்ட ஒரு நூலுக்குத் தமிழகத்தில் வெளியிட்டு விழா நடந்தது இதுவே முதல் முறையாகும். இதனைப் பலரும் நேர்ப் பேச்சில் வியந்தார்கள்.
எனக்கு மனநிறைவைத் தந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். எனது இலக்கிய வாழ் வில் இது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வேளையில் மல்லிகையின் 35 வது இலக்கிய மலரைத் தயாரிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் - நிறைவான தகவல்களை என் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது இந்தக் கடித வாசகங்கள் பொலிவு கொள்ளுகின்றன. நிறைவு பெறுகின்றன. எனக்கும் ஆத்ம திருப்தி ஏற்படுகின்றது.
கடைசியாக உங்களது நினைவில் நிற்பதற்காகச் செய்தி ஒன்றையும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுச் சொல்லி முடிக்கிறேன். மல்லிகையை ஆவணப்படுத்தும் முயற்சிகளில் இதுவுமொன்று.
யாழ்ப்பாணத்திலிருந்து 30 ஆண்டுகளாக மல்லிகையை மலர வைத்துக் கொண்டிருந்த காலங்களில் இரண்டு தட வைகள் அதன் ஞாபகத்தை உள்ளடக்கி ஆண்டுக் கலண் டர்களை வெளியிட்டிருந்தேன். இலக்கிய நெஞ்சங்களைத் தேடித் தேடி அவர்களது கரங்களில் சேர்ப்பித்து வந்தேன். கொழும்பிற்கு வந்து மல்லிகைச் செடியை இந்த மண்ணில் ஊன்றித் தழைக்க வைத்தபின்னர் கடந்த நூற்றாண்டின் கடைசி வருஷத்தின் ஞாபகார்த்தமாக ஒரு கலண்டரைத் தயாரித்து தேடித்தேடிச் சுவைஞர்களுக்கு விநியோகித்தேன் இந்த ஆண்டு புத்தாயிரம் ஆண்டு. வரலாற்றில் மனித வாழ்வுக்குக் கிடைத்துள்ள ஓர் அரிய சந்தர்ப்பம், அதைக் கூர்மையாக வெளிப்படுத்தும் முகமாக பெரிய அளவில் கலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளேன்.
தமிழ்ச் சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றிலேயே ஒரேடு கலண்டர் வெளியிட்டுத் தன்னை-தனது இருப்பை சுவைஞர் களுக்குப் பிரகடனப்படுத்திக் கொண்டது இது முதல் g5L60)6Ju IT(5 D.
மல்லிகை மிலேனியம் கலண்டர் கிடைக்கப் பெற்றவர்கள் அதை வெகு கவனமெடுத்துப் பாதுகாத்து வைத்திருங்கள். வருங்காலத்தில் அது ஓர் இலக்கிய ஆவணமாகத் திகழும். - டொமினிக் ஜீவா -
Iš 5 )

Page 7
""
| à POOBAL N BOOK
r.ே | | |ားသုံးငှား
340, క్లో N Fax 1:
Tel: 504266
N

ܐ ܓ ܒ ܐ ق م۔۔ --عم۔ --سمیہ .... ::: N
S, SELLERS & PŮUBLISH
Complex reet, Colombo - 11 422321
1 - 337313
4, Hospital Road, Bus Stand, Jaffna.
N
N

Page 8
- டொமினிக் ஜீவா -
மல்லிகை
தெருத் தெ அந்தச்
ன்னால் இன்று நம்! தெருவாக வீதிகளி பார்க்கும்போது, அ நினைவுகளை ஏற்படுத்தி விடு
f60öTL CBTG)LDTE5 g5Tuj60)LD தனது முதற் சிசுவை வயிற் சகிப்புத் தன்மையுடன் சகித்து அத்தகைய பூரிப்புடன்தான் ந விற்று வரத்தொடங்கினேன்.
இன்று எனது உழைப்பைu பலர், அந்தக் காலத்தில் என்ன பார்த்து நையாண்டி செய்து கை
வீதி உலா வந்த அந்தக் க இடம் பெற்றதுண்டு. கண்கள் நில அன்று மல்லிகையின் விலை மு நெருங்கும் சில நண்பர்கள் நே உள்ள குச்சொழுங்கையூடாக என்னை நேரிடையாகச் சந்தித் பொருளாதாரப் பயம், அவர்களு
இத்தனைக்கும் நான் பணி இல்லாவிட்டாலும் பரவாயில்ை முதலில் பெற்றுக்கொள்ள வே
ஒருநாள் கஸ்தூரியார் வீதியி வந்து இறங்கினார். எனது இலக்கியத்துறையில் ஆர்வம் நெருங்கி மல்லிகையை அவர்
"எடேயப்பா! உனக்கு இடம் நானவரிடம் பணம் கூட எதிர்பா என்ற மனப்பான்மையுடன் நானெ நீட்டினேன்.
 
 

யைச் சுமந்து சென்று ருவாக விற்றுத்திரிந்த
3 க்கமான நாட்கள்
மாட்டீர்கள். தோள்மீது அந்தப் பூரிப்புச் சுமையுடன் தெருத் ல் நான் நடந்து திரிந்த அந்தக் காலத்தை இன்று. எண்ணிப் ந்த இலக்கியச் சுமையே என் நெஞ்சில் பசுமையான பல கின்றது.
பேறடையாமல் தவிப்புடன் பரிதவித்திருந்த மங்கையொருத்தி, றுப் பாரச் சுமையின் நோக்காடுகளை எத்தனை தூரம் க் கொண்டு கற்பனைக் கனவுகளுடன் வலம் வருவாளோ, ான் மல்லிகையைச் சுமந்து சென்று தெருத் தெருவாக
பும் அர்ப்பணிப்பு உணர்வையும் மதித்துக் கெளரவிக்கும் ]னயும் எனது இந்த வீதிச் சுற்றுலாவையும் இளக்காரமாகப் தத்து மகிழ்ந்த சம்பவங்களும் எனக்குத் தெரியாததொன்றல்ல
ாலகட்டத்தில் தெருக்களில் பல ஆச்சரியமான சம்பவங்கள் றைய அன்பு கொண்டவர்களின் சந்திப்புகளும் நிகழ்ந்ததுண்டு. முப்பது சதங்களே. என்னை வீதிகளில் திடுகூறாகச் சந்திக்க ருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்கும் முகமாகப் பக்கத்தே த் தப்பித்துச் சென்றதையும் நான் அவதானித்துள்ளேன். து விட்டால் முப்பது சதம் கொடுத்துத் தீரவேண்டுமே என்ற நககு.
ம் தரவேண்டும் என நேரடியாகக் கேட்பதில்லை. காசு ல. பின்னர் தந்து கொள்ளலாம். ஆனால் மல்லிகையை ண்டும் என்பதையே மனசார விரும்பினேன், நான்.
லுள்ள குளத்தருகே நான் சென்ற சமயம், ஒருவர் வாகனத்தில் பழைய நண்பர். உயர் உத்தியோகஸ்தர். கலை கொண்டவர். நான் அவரைப் பார்த்ததும் மெல்ல அவரிடம்
முன் நீட்டினேன். நேரமெல்லாம் தெரியாதா?” என எடுத்தெறிந்து பேசினார். ர்க்கவில்லை. சஞ்சிகையைப் பெற்றுக்கொண்டால் போதும் ாரு நண்பனைப் போல அவரை நெருங்கினேன். சஞ்சிகையை

Page 9
அவர் நண்பனாக நடந்து கொள்ளவில்லை. ஓர் இலக்கிய ரஸிகனாகவும் தன்னை இனங்காட்டிக் கொள்ளவு மில்லை. ஓர் உயரதிகாரியைப்போல, அலட்சியமாக என்து உழைப்பை அவமதித்துவிட்டார். எனது ஆத்மாவில் ஆணியடித்த அந்தத் தழும்பு இன்னமும் இருக்கிறது.
பின்னர் பல தடவைகள் அவரை நேரிலும் இலக்கிய விழாக்களிலும் சந்தித் திருக்கின்றேன். ஆனால் சஞ்சிகையைப் பெற்றுக் கொள்ளும்படி எந்தக் கட்டத்திலும் நானவரைக் கேட்டு, என்னை நானே தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.
இருந்தும் அவர் இன்று வரைக்கும் எனது இலக்கிய நண்பர்தான்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டுழைப்பவர்கள் எந்த விதமான கோபதாபங்களுக்கும் ஆட்பட்டுவிடக்கூடாது, மனிதர்களை அவசரப்பட்டு வெறுத்து விடக்கூடாது. துவேஷிக்கவும் கூடாது என்பதை என்னை எனது இளம் : பருவத்து வாழ்க்கையில் நெறிப்படுத்திய சான்றோர்கள் சொல்லக் கேட்டுப் பக்குவப்பட்டவன் நான். எனக்கென்று ஒரு வாழ்வு நெறியை வகைப்படுத்தி ஒழுகி வருபவன் என்ற முறையில் நான் இந்தச் சம்பவத்தை மறந்துவிட்டேன். ஆனாலும் இடையிடையே ஞாபகத்துக்கு வருகிறது. கனவுகளை வாழ்வுப் போர்வையாகப் போர்த்துக் கொண்டு உலவித் திரிந்த அந்த இனிமை கலந்த நாட்களை இன்று இரை மீட்டிப் பார்க்கின்றேன்.
என்னை நானே மறுவரைவு செய்து கொண்ட நாட்கள் : ᏯᎧl6Ꮘ)ᎧᎫ. 8
ஒருநாள் ஒருவர் என்பக்கத்தே தனது காரைச் சட்டென்று நிறுத்தினார். நான் ஓரமாக ஒதுங்கிக் கொண்டேன். இது நடந்தது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் ஒதுங்கிப் போய் நின்ற என்னை எனது பெயர் சொல்லி அழைத்தார் ஒருவர், காரைவிட்டு இறங்கினார். இவரும் ஓர் அரசாங்க ஊழியர்தான். என்மீது தனிப் பற்றும் மல்லிகைமீது தனிப் பாசமும் கொண்டவர். உரும்பராயைச் சேர்ந்தவர்.
"என்னை மன்னிக்க வேண்டுமடாப்பா வழி தெருவிலை உன்னை மறிச்சுக் காசு தாறதற்காக என்னை மன்னிச்சுப் போடு, மல்லிகைக்கு வந்து போக எனக்கு நேரமில்லை. வந்தாலும் உன்னைக் கண்டுபிடிக்க ஏலாது. இப்பிடி வழி தெருக்களிலை உன்னைக் கண்டுபிடிச்சால்தான் சரி. இந்தா பிடி காசை!” எனச் சந்தாப் பணத்தை எடுத்து நீட்டினார். அது பெரிய தொகை. என்னிடம் மாற்றிக் கொடுக்கப் பணமில்லை. சற்று யோசித்தேன். “சரி, சரி மிச்சக்காசு இருக்கட்டும். பேந்து பாப்பம். இப்ப காசைப் பிடி, அப்ப நான் வாறன்" கார் புறப்படும் ஓசை கேட்டது. அவர் போய்விட்டார். w
'அரசியல்வாதிகளுக்கு நிரந்தர நண்பர்களுமில்லை, நிரந்தர விரோதிகளுமில்லை' என்றொரு புதுமொழி சமீபகாலமாகத் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துள்ளது. அதைப்போலவே இலக்கியக்காரர்களுக்கும் எனச்
8
VNS

சொல்லிக் கொள்வார்கள் சிலர்.
ஆனால் எனக்கோ மனிதர்களே நிரந்தர நண்பர்களாக
நெடுங்காலமாகவே விளங்கி வருகின்றனர். நேசிப்பதைவிட,
நேசிக்கப்படுவது எத்தகைய மகத்துவமானது என்பதை எனது இலக்கிய வாழ்வில் பலதடவைகள் நான்
உற்றுணர்ந்துள்ளேன். அதனால் மனித நேயத்தைச்
சுவாசிக்கக் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவத்தைக் கற்றுத் தந்ததே மல்லிகைதான். 镰
மல்லிகையை ஆரம்பித்த அந்தக் காலத்திலேயே எனக்கு மனப்பயம் இருந்ததுண்டு.
நான் அந்தக் காலத்தில் ரொம்பவும் மதித்த விந்தன் என்பவரின் மனிதன்' என்ற சஞ்சிகை இடையில் நின்று போனது. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்றோர் எழுதி வந்த சரஸ்வதி' பிரசவத்தை நிறுத்திக் கொண்டது. ரகுநாதனின் 'சாந்தி தொடர்ந்து வெளிவர வில்லை. க.நா.சு அவர்களினது பல சஞ்சிகைகள் நிறுத்தப்பட்டன. இப்படிப் பல முன்னுதாரணங்கள் என் முன்னால் விரிந்து போய்க் காட்சி தந்தன.
இந்த முன் தோல்விகளைக் கண்டு ஆரம்பத்தில் நான் மனசுக்குள் ஆடிப்போனது என்னவோ உண்மை தான். அதற்காக எனது நோக்கத்தை நான் விட்டுவிட வில்லை. எனக்கு அடிக்கடி கனவுகள் தேவைப்பட்டன. ஊதிப்போன தன்னகங்கக்காரர்களும் பிதுங்கிப்போன பார்வைக்கோளாறு பிடித்த மேட்டிமைச்சாதி அகங்காரத் தனவான்களும் கடந்த காலங்களில் என்னையும் எனது எழுத்துக்களையும் தாறுமாறாகக் கிழித்துக் குதறச் செய்திருந்த சூழ்நிலையில்,
நான் மாசிகை ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுச்
t செயலாற்றத் தொடங்கினேன். எனது சொந்தக் குரலில் எனது கருத்துக்களைப் பதிய வைக்க விரும்பினேன். அதற்காக என்ன விலை கொடுக்கவும் ஆயத்தமானேன்.
இலக்கிய எதிரிகளால் அளவுக்கு அதிகமாகத் திட்டு விமரிசனம் பெற்றே நான் வளர்ந்து வந்திருக்கிறேன். மக்களினது பார்வைக்கு வந்திருக்கிறேன். கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பது மாத்திரம் எனது வேலையாக இருந்துவிடவில்லை. அதற்கான பதிலையும் ஆக்கபூர்வமா கக் கண்டடைய வேண்டுமென இராப்பகலாக யோசித்தேன். எனது நிஜ முகத்தைத் தேடினேன். வணிக நோக்கத்திற்கா கத் தமிழை வட்டிக்கு விட்டுப் பிழைக்கும் நோக்கம் எனக்கு அறவே இருந்ததில்லை. உரிமை மறுக்கப்பட்டவர் களின் மூடுண்ட வாழ்க்கை பற்றி ஏற்கனவே எனக்கு நன்கு தெரியும். ஏனெனில் நானும் அவர்களில் ஒருவன். இந்த உணர்வுடனேயே ப்ேனா பிடிக்கக் கற்றுக்கொண்ட வன் என்கின்ற முறையில் எனது சொந்தக் குரலில் எனது கருத்துக்களைப் பதிய வைக்க விரும்பினேன். இந்த மண்ணின் ஆத்மாவை எழுத்தில் வடிக்க முயன்றேன்.
அந்தக் காலகட்டத்தில் எனக்கு இரண்டு குழந்தைகள். எனது ஒரே மகன் திலீபன் கருக்கொண்டிருக்கவில்லை. பொருளாதார ரீதியாக வசதியாக இல்லாது போனாலும், குடும்பம் சோற்றுக்கும் சேலைக்கும் பஞ்சமில்லாமல் நடந்து
வந்தது. எனது கைத்தொழில் வருமானத்தால் தினசரி

Page 10
வாழ்வு ஒரளவு ஓடிக்கொண்டிருந்தது.
என் முன்னால், பூதாகரமாக ஒரு கேள்வி எழுந்து நின்றது. எழுத்து, குறிப்பாகச் சஞ்சிகை வாழ்வு குடும்பத்திற் குச் சோறு போடுமா? தொழிலா அல்லது எழுத்தா? - மல்லிகையா? ஏதோ ஒரு வகையில் விலை கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் வந்து நின்று வானத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. நான் வாழ்வு பற்றி யோசித்தேன்.
தலை நிமிர்ந்து நடைபயிலும் வார்த்தைகளை எழுத்தில் எழுதிவிடலாம். ஆனால் வாழ்க்கையை வார்த்தைகளால் . மாத்திரம் வாழ்ந்து விட முடியாது - இயலாது. இதா? அல்லது அதா? முடிவெடுக்கக்கூடிய காலகட்டத்தை நான் தள்ளிப்போடவில்லை. போடவேண்டிய மனப்பயமும் எனக்கு இருக்கவில்லை.
முடிவெடுத்த பின்னர் நான் சும்மா முடங்கிப்போய் இருந்துவிட வில்லை. எனக்குள் நானே ஆய்வொன்றை நடத்தி முடித்தேன். தெளிவாக எதிர்காலம் பற்றிச் சிந்தித்தேன்.
ஆரம்பகால ஆனந்தவிகடன் ஆசிரியர் வாசன் என்னுள் வந்து வந்து போனார். பெரியார் குடியரசுப் பத்திரிகை நடத்தப் பட்ட சிரமங்களை எழுத்தில் எனக்குக் கற்றுத் தந்தார். வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் தமது வெற்றிக்குக் கொடுத்த விலைகளின் பெறுமதி பற்றிக் கூர் குறிப்பாகப் படித்து மனசில் படிப் வைத்துக் கொண்டேன். நானும் தகுந்த விலை கொடுக்க ஆயத்தமானேன்.
இந்த அனுபவங்களின் வெளிப்பாடுதான் என்னை வீதிக்கு இறங்க வைத்தது. செயலாற்றத் தூண்டியது. இந்தக் கட்டத்தில் ஒன்றைத் தெளிவாக நண்பர்கள் : ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
உலக வரலாற்றிலேயே நடந்திராத ஒரு புதுச் சம்பவம், எந்தவொரு முன்னேறிய ஐரோப்பிய நாட்டில் கூட நடைபெற்றிருந்திராத நிகழ்ச்சி, நல்லை நகர் நாவலர்
பிறந்த மண்ணில் நடந்தேறியது. ஒரு சலூனுக்குள் ஓர் இ
இலக்கியச் சஞ்சிகை ஸ்தாபிதமானது. அதன் ஆசிரியர் அந்தச் சிகை அலங்கரிப்பு நிலையத்தில் முடி அலங்கரிப் புச் செய்துவந்த கலைஞர் ஒருவர். இது யாழ்ப்பாண வரலாற்றில் ஒரு புதுத் திருப்பம். ・
ஒவ்வொரு சிற்றிலக்கிய ஏட்டிற்கும் இலக்கியப் பதிவு : இருக்கலாம். ஆனால் எல்லாவற்றினாலும் வரலாறு படைத்துவிட முடியாது. அதற்கொரு கனதி தேவை.
மல்லிகை இதழ்களைச் சுமந்து கொண்டு மாசாமாசம் ஒழுங்காகத் தெருத்தெருவாகச் சுற்றி வலம் வரத் தொடங்கினேன். கண்டவர். தெரிந்தவர்களுக்கெல்லாம் விற்பனை செய்தேன். இது எனக்கு ஒரு புது அனுபவம். சிற்றிலக்கிய ஏட்டின் வெளியீட்டாளனாகிய எனக்கு இது புதிய பயிற்சிக் களம்,
தோல்வி கண்ட சிற்றிலக்கிய ஏட்டாளர்கள் என்னைப் போல வீதிக்கு வந்திருந்தால் அவர்களால் வெளியிடப் பெற்ற பல சிற்றேடுகள் வெற்றி பெற்றிருக்கலாமோ? என
 
 
 
 
 

நான் அடிக்கடி என்னுள் நினைத்துப் பார்ப்பது வழக்கம். சஞ்சிகையைத் தயாரிக்கும் போதுதான் நான் அதன் ஆசிரியர். அதன் முகப்பில் விலை பதிக்கப்பட்டவுடனேயே அது ஒரு விற்பனைப் பண்டம். விற்பனைப் பொருளை விலை கூறி விற்பதுதான் எனது பிரதான வேலை தொழில்! அந்தத் தொழிலைச் செவ்வனே செய்து முடிக்க நான் வீதிக்கு இறங்கினேன். வாசனும் பெரியாரும் கற்றுத் தந்த இலக்கிய விற்பனவுத் தந்திரத்தைச் சிக்காராகப் பற்றிப் பிடித்தவண்ணம் செயலில் இறங்கினேன்.
யாழ்ப்பாண நகரத்தைத் தாண்டியும் போய்வரக்கூடிய சாத்தியப்பாடு தென்பட்டது. எனது விற்பனைப் பரப்பளவைச் சற்று வியாபித்துக் கொண்டேன். விரிவு படுத்தினேன்.
அதற்கு வாகனம் ஒன்று தேவைப்பட்டது. சைக்கிள் ஒன்றை வாங்கிச் சொந்தமாக்கிக் கொண்டேன். அதற்குப் பெயர்கூடச் சூட்டி மகிழ்ந்தேன். ஹொட்டன் ஹோல் என்பது அதன் திருநாமம். அந்தக் காலத்தில் இலங்கைக் குதிரைப் பந்தயத்தில் தொடர்ந்து வெற்றி பெற்றுவந்த குதிரையின் பெயரது தொடர்ந்து மற்றவைகளுடன் சமமாக ஓடி வரும் அக்குதிரை வெற்றிக் கம்பத்தை அண்மித்ததும் மூக்கை நீட்டி வெற்றியைத் தட்டிக் கொள்ளும். அதன் வெற்றி யுக்தி என் மனசுக்குப் பிடித்துப் போனது. எனவே என் சைக்கிளுக்கு அதன் நாமத்தைச் சூட்டி மகிழ்ந்தேன். ஹொட்டன் ஹோலில் சவாரி செய்த வண்ணம் குடா நாட்டிலுள்ள முக்கிய ஊர்களுக்கெல்லாம் சென்று வரத் தொடங்கினேன். ஊர் ஊராகத் திரிந்தேன். வெகு சன மக்களினது மனத் தத்துவம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிபடத் தொடங்கியது.
மக்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்து அமரும் நுணுக்க த்தை நான் கற்றுக் கொண்டது எம்.ஜி.ஆர் அவர்களிட மிருந்தே. அந்த மனத்தத்துவ அணுகுமுறை தான் அவரை - ஒரு சினிமா நடிகரான அவரை - தமிழகத்தின் பாமர மக்களின் தலைவர் ஆக்கியது என்ற யதார்த்த உண்மையை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தேன். தமிழக த்தில் சமீப காலங்களில் நடந்த அரசியல் புதுமைகளில் இதுவும் ஒன்று.
திரும்பத் திரும்ப மக்களின் மனசில் படும்படி ஒரு பொருள் தெரியும்படி காட்ட வேண்டும். பெயர் உச்சரிக்கப் பட வேண்டும். கெக்கறாவ என்ற சிங்களக் கிராமத்தில் சலூன் ஒன்றின் மேசையில் மல்லிகை சஞ்சிகையைப் பார்க்கும், அதன் பெயரை வாசிக்கும் இலக்கிய ரசனை மிக்க ஒரு முஸ்லிம் இளைஞனின் இதயக் கற்பனையில் என்ன தோன்றும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அது போலவே பசறையிலும்.
ஈ.வே.ரா பெரியார் ஆரம்ப காலங்களில் தமிழகத்தில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களைத் தளமாகக் கொண்டுதான் தனது குடியரசுப் பத்திரிகையை வளர்த்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
மலேசியாவில் நீண்ட காலம் தொழில் செய்து வந்த எனது இனத்தவர் எஸ்.வி. தம்பையா சொன்ன ஒரு
É口

Page 11
சம்பவம். இதை என்றும் ஞாபகத்தில் வைத்துள்ளேன்.
பெரியார் மலேசியாவுக்கு வந்த சமயம் அவருக்குப் பாராட்டு விழா ஒன்று நடைபெற்றதாம். அதில் ஒரு சலூன் தொழிலாளியை அவருக்கு அறிமுகப்படுத்திய போது "ஆமா. ஆமா. நம்ம பிள்ளையஸ்!. நம்ம பிள்ளையஸ். ஆரம்ப காலங்களில் குடியரசுப் பத்திரிகையை வளர்த்த பிள்ளையஸ்!” என்று பாராட்டினாராம். அவரைப் பக்கத்தே அமர வைத்தாராம்.
பெயர் சிறுகச் சிறுக, மக்களின் அடி ஆழ நெஞ்சில் அவர்களை அறியாமலே பதிந்து போய் ஒன்றிவிடும். இது எம்.ஜி.ஆர் கையாண்ட மனத்தத்துவ டெக்னிக்"
இன்றும் குடாநாட்டு யாழ்ப்பாணத்தான் சொல்வான்: A40 கார், ரலிசைக்கிள், சிங்கர் மெஷின், முதலை மார்க் மண்வெட்டி, சன்லைற் சோப், ரொபின் நீலம் என ஞாபகப் பெட்டகத்தில் இந்தப் பெயர்களை அவன் சேமிப்பில் வைத்துள்ளான். இந்தப் பாவனைப் பொருட்களுக்கு மாற் றாக எத்தனை சிறந்த பொருட்களாக இருந்தாலும் அவனது மனசு அவைகளை மறுதலிக்குமே தவிர, ஏற்றுக் கொள் ளாது, இவைகள் அவனது பாமர மனசு ஏற்றுக் கொண்ட பாவனைப் பொருட்களின் நாமங்களாகும். பதிவுகளாகும்.
இந்த மனத்தத்துவ உத்தி முறையையே மல்லிகையைப்
பொறுத்தவரை நான் கையாண்டு வந்தேன். 'மல்லிகை என்ற பெயரே மிகவும் எளிமையானது. சாதாரண குடும்பத் துப் பெண்கள் விரும்புவது. பூக்களில் மென்மையானது. சுலபமாகக் கிடைக்கக்கூடியது. யாவரும் சகல வைபவங்க ளிலும் விரும்பக்கூடிய தன்மையுடையது. மனசுக்குகந்த சுகந்த மணம் பரப்புவது. ஒவ்வொருவர் வீட்டுத் தோட்டத்திலும் கிடைப்பது.
என்னால் வெளியிடப்பெறும் மாசிகைக்கு மல்லிகை என நாமகரணம் சூட்டப்பெற்றதே நான் செய்த ஆரோக்கிய மான வேலைகளில் மிக முக்கியமான ஒன்றெனக் கருதுகின்றேன்.
லாப-நஷ்டம் ஏற்படுகின்றதோ இல்லையோ, அச் சஞ்சிகை
மக்களின் பார்வையில் அடிக்கடி தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். அதன் பெயர் சொல்லப்பட வேண்டும்.
இதற்காகவே குடாநாட்டுச் சிற்றுார்களுக்குச் சென்று வந்தேன். அத்துடன் இலங்கையின் தலைநகர் சார்ந்த பட்டினங்களுக்கும் மாசாமாசம் பிரயாணம் போய் வந்தேன். நல்ல ஆர்வம் மிக்க சுவைஞர்களை நேரில் பார்த்துப் பழக்கம் கொண்டேன். நட்பையும் தொடர்புகளையும் வலுப்படுத்தி வந்தேன்.
நானொரு மக்கள் விரும்பும் பேச்சாளனும்கூட. எனவே பல பிரதேசங்களில் இருந்தெல்லாம் அழைப்புக்கள் கிடைத் தன. அடிக்கடி இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண் டேன். இதனால் மல்லிகைச் சஞ்சிகை தூர இடங்களிலும் பற்றிப் படரும் சாத்தியப்பாடுகள் வெகு சுலபமாகக் கைகூடி வந்தன.
நாடு பூராவும் சென்று வந்த வேளைகளில் முக்கியமான
to
།

ஊர்களிலுள்ள சலூன்களினது முகவரிகளைச் சேகரித்து விடுவேன். நமது குடாநாட்டைச் சேர்ந்த நமது இனத்தவர் களே அங்கெல்லாம் சலூன்கள் தொடங்கி நடத்தி வந்தனர். தொழில் செய்தவர்களும் நமது ஊரவர்களே. அநேகமாக இங்கு தொழில் பார்க்கும் பலர் என்னைத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். நேரில் தெரிந்திராத போதிலும் எனது பெயரைக் கேள்விப்பட்டவர்களாக இருப்பார்கள். இது ஒரு சாதகம்.
இலங்கையில் இன்று வாழ்ந்து வரும் எழுத்தாளர்கள் பலருக்கு இல்லாத ஒர் அசாதாரண வாய்ப்பு வசதி எனக் குண்டு. தேசம் பூராவும் பரவியுள்ள சிகை அலங்கரிப்புக் கலைஞர்களின் தொடர்பு அதைத் தொடர்ந்து பேணி வளர்க்க விரும்பினேன். w
V»
: இது எத்தகைய பெரிய பலம் என்பது எனக்குத்தான் தெரியும். மல்லிகையின் இன்றைய பிரபலத்திற்கு நான் கையாண்ட வழி முறைகளும் ஒரு முக்கிய காரணம் என்பதைச் சிலரே அறிவர்.
தேசம் பூராவ்ம் சேகரித்த சலூன் முகவரிகளுக்குத் தொடர்ந்து சஞ்சிகையை அனுப்பி வந்தேன். ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகைகளே புகுந்து செல்ல இயலாத பிரதேசங்க ளுக்கெல்லாம் மல்லிகை வழி கோலிக் கொண்டு புகுந்து சென்று வியாபித்தது.
சிங்கள மக்களால் சூழப்பெற்ற முஸ்லிம் கிராமங்களுக் கும் மல்லிகை அறிமுகமானது. அங்கு வாழ்ந்து வந்த படித்த, சிந்திக்கத் தெரிந்த, சிருஷ்டி ஆர்வம் நிரம்பிய, புத்திஜீவிகளான முஸ்லிம் இளைஞர்களையும் யுவதிக ளையும் சென்றடைந்தது. அவர்களிடம் தனது பெயரைப் பதிவு செய்து, அறிமுகப்படுத்திக் கொண்டது. அவர்களை மல்லிகையின் பால்" நெருங்கி வரவைத்தது. அவர்களது இலக்கிய நெஞ்சங்களில் வேர் பாய்ச்சி வளர்ந்தது.
எங்கேயோ உள்ள தூரந் தொலைவான திக்வல்லைக் கிராமத்தை இலக்கியப் பதிவேட்டில் பெயர் பதிய வைத்த தன் பின்னணி இதுதான். மல்லிகை திக்வல்லை இலக்கியச் சிறப்பிதழ் வெளியிட்டதன் வரலாறும் இதுவேதான்.
மல்லிகையின் சாதனைகளைவிட, அதன் இலக்கியப் பிரபல்யம் பிரமாண்டமானது. மலைக்க வைப்பது. முன் வரலாறு இல்லாதது. தனித்தன்மை வாய்ந்தது.
எனக்கென்றொரு கொள்கை உண்டு. அது என் இறப்புக் குப் பின்னரும் தொடரும். தொடர்ந்து வரும். அதே சமயம் யார் மீதும் அதைத் திணிக்க நான் தெண்டித்ததேயில்லை. இலக்கியத்தை - மானுடத்தை - நேசித்த சகலரையும் நேசித்தவன் நான். மல்லிகை இதழ்களைத் தொடர்ந்து படித்து வந்தவர்களுக்குத் தெரியும். நான் சொல்லத் தேவையில்லை. சகலரையும் அரவணைத்துச் சென்றவன் நான், இலக்கியத் துறையில் நமது படைப்பாளிகள் சர்வதேச அங்கீகாரம் பெற வேண்டும். சிருஷ்டி வரலாற்றில் 缀
ஈழத்துத் தமிழ் இலக்கியம் விதந்து பேசப்பட வேண்டும். அதற்கான பங்களிப்பை யார் செய்தாலுமே அவர்களுக்குத் தலை வணங்குகின்றேன. ܪܶ

Page 12
ண்டு நினை6 ஒரு நாள் ம வீதியில் நட உச்சி வெயிலில், மனிதரி
என் முன்னால் இரு குழு அவர்களின் வயது வெய நிழலில் நடக்குமாப்போல் தம்முள் சிரித்துவிளையாட வயது ஐந்திருக்குமோ? எண் மனம் ஆராய்ந்தத. தோளில் தொங்கிய நேர்சி 'நீ நினைப்பது சரிதான் பின்னால் நான் வருவது அவர்கள் விளையாட்டு வீதியில் வேறு காட்சிகள் என் கவனம் முழுவதும் "இந்தா கடலை ஒருத்தி "உனக்கு ஒரு ரொபி தர இருவழிப்பாதையாய் அ6 வஞ்சனையும், பகையுமில் வசீகரிக்கப்பட்டேன். குழந்தைகளாகவே இருந் என் மனத்துள் கேள்வி. அறிவு வளரவளரத்தான் “எந்தக் குழந்தையும் நல் கவிதைவரிகள் நெஞ்சில் அங்ங்ணமாயின், நன்மை, தீமைகள் பிறப்பி
 
 
 
 

ஸ்ரப்பிரபஞ்சம்
வில்லை.
தியப்பொழுது,
ந்து கொண்டிருக்கிறேன்.
ல்லாவீதி
தனித்துக் கிடக்கிறது.
ந்தைகள்.
பிலை நிராகரிக்க,
டியபடி நடைபயின்றனர்.
ரிப்புத்தகப் பைகள், என்றன.
அறியாமல், நடை தொடர்ந்தது. இல்லாதபடியால், அவர்கள் மேலே. நீட்டுகிறாள். ட்டே? - இது மற்றவள், ன்பு. bலா அவர்கள் அன்பால்,
துவிட்டால் பகையற்ற உலகம் சாத்தியமோ?,
தீமையும் வளரும்போல, ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே', நிழலாடின.
லேயே வருவதாய்

Page 13
வள்ளுவர் சொன்னது பொய்யோ? மீண்டும் எண் மனத்துள் கேள்வி, அங்க் ஒரு புளியங்கன்று அத என்ர" திடீரென்று ஒரு குழந்தையின் குரல் ஓங்கி ஒலிக்க, என் எண்ணங்கள் சிதைந்தன. அக்குழந்தையின் விழிகாட்டிய திசையைப் பார்க்கிறேன். முதல் நாட்கள் பெய்த மழையில், நிலம் வெடித்துக் கிளம்பி, தளிர்விட்டு, கோதவிழ்ந்து, ஒரு பச்சைப் புளியங்கொட்டை, அடக்குமுறையைத் தாண்டி தலை நிமிர்த்திய தமிழன் போ நீண்டிருந்தது.
நீலச் சட்டையணிந்த முதற்குழந்தை, அப்புளியங் கன்றைத் தான் முதலில்கண்டதைத் தகுதியாக் அப்புளியங்கன்றில் உரிமை கொண்டாடினாள். எனக்குள் வியப்பு,
அக்குழந்தையின் வார்த்தையில், திடீரென மழலை மாறி “எனது என்னும் மமகாரம், அதவே அகங்காரமாகி குரலில் வெளிப்பட்டு, பச்சைச் சட்டையணிந்த மறு குழந்தையை உசுப்பிற்று. முதற் குழந்தையின் உரிமைக்குரல், இரண்டாம் குழந்தைக்கு, தன் உரிமை மீறலாய்த் தோன் தோற்றதாய் உணர்ந்து அவள் வாடினாள். அக்குழந்தையின் முகத்தில் வெளிப்படையாய் வெறுப்பு, எப்படி மற்றவளைத் தோற்கடிக்கலாம்? எனும் எண்ணம், வினாடியில் அவள் கண்களில் தோன்றிற்று. உடனே "இல்ல அது என்ர" என்றபடி, அப்புளியங்கண்றை முதலில் பறிக்கும் எண்ணத்துடன், ப்ாய்ந்தோடத் தொடங்கியது பச்சை, நீலத்தின் முகத்தில் குழப்பம். தன் பிரகடனம் மீறப்பட்ட வெறுப்பு. தன் பொருளை மற்றவள் பற்றிவிடக்கூடாது எனும் வேக அவளும் அப்புளியங்கன்றை நோக்கி ஓடத் தொடங்கினாலி யாருக்கும் சொந்தமில்லா அப்புளியங்கொட்டை யாருக்கு சொந்தம்? எனும் கேள்வியெழ, ஒன்றுமில்லாப் புளியங்கொட்டை பகைக் காரணமாயிற்று. புளியங் கொட்டையைவிட, அவரவர் ஆணவம் முதன்மை பெற்றத. கிட்டத்தட்ட இருவரும் அதை அண்மித்த நிலை, பச்சை சற்று முந்திவிட,
முதலில் கண்ட நீலம், அப்புளியங் கன்று தன் கைமீறி மற்றவளுக்குப் போய்விடுமே எனும் அச்சத்தில், வேகம் உந்த, ஒரே பாய்ச்சலாகப்பாய்ந்து, அதனைக் காலால் மிதித்துத் தவம்சம் செய்தது. பச்சை நீலம் இரண்டின் ஆணவப் போட்டியில், பலியாகிக்கிடந்தத புளியங்கொட்டை,
12
#

தனக்குக் கிடைக்காவிடினும் எதிரிக்குக் கிடைக்கவில்லை எனும் பெருமிதம், நீலத்தின் முகத்தில்.
வெற்றி பெற்ற வஞ்சனைச் சிரிப்பு அவள் முகம் நிறைய, முதலில் சென்றும் கடைசி நிமிடத்தில் தோற்ற கொந்தளிப்பு மற்றவள் முகத்தில். நிமிடத்தில் குழந்தைகள் பெரியவர்களாயின. சில நிமிடங்களுக்கு முன்பு அன்பைத் தேக்கியிருந்த கண்கள், பகைக் கேணிகளாக, வஞ்சமும் குரோதமும் குடிகொண்ட முகத்தடன் இரண்டும் பாம்பாய்ப் படமெடுத்தன. * : என் மனத்துள் வள்ளுவர் சிரித்தார்.
அப்போது,
தோற்றவள் முகத்தில் திடீரென ஒரு பிரகாசம், அதிர்ச்சியடைந்தாற்போல் முகபாவம் மாற்றினாள். புளியங்கன்றை மிதித்தவளை ஏங்கிப்பார்த்து, "ஐயையோ புளியங்கன்றை மிதித்துப் போட்டீர், எக்கணம் உம்மட காலில புளியமரம் முளைக்கப்போகுத பாரும் பயந்தாற்போல், வென்றவளைப் பயங்காட்டினாள். காரியத்தாற் தோற்றாலும், - رஎதிரியை மனதளவில் வீழ்த்தி, வெற்றி காணும் அவள் உத்தி கண்டு அதிர்ந்தது என் உள்ளம். இத்துணை சிறு வயதில், பிழை நோக்கி இத்தனை வீரியமா? எதிரியை வீழ்த்தும் இந்நட்பமான மனோதத்துவத்தை, எங்கு கற்றாள்?
கற்றுத்தந்தத யார்? திகைத்தேன். பச்சை, வார்த்தைகளால் மிரட்ட, நீலம், உண்மையில் மிரண்டது. அவள் கண்களில் பயமும் கண்ணீரும், சிதைந்து கிடந்த புளியங்கன்றையும், தன் காலையும் மாறி மாறிப் பார்த்தபடி,
'உண்மையே? விம்மலுடண் நீலத்திடம் கேள்வி பிறக்கிறது. வினாடியில் வெற்றி மறந்து விம்முகிறாள். எதிரியை வெற்றியை அனுபவிக்க விடாமல் செய்துவிட்ட திருப்தி,
பச்சையின் முகத்தில்.
திகைத்துப்போய் நிற்கிறேன் நான். இரண்டும் பிஞ்சுக் குழந்தைகள். காலில் புளியமரம் முளைத்தவிடுமோ எனும் பேதமையுடன் ஒன்று, காலில் புளியமரம் முளைப்பதாய்க் கூறி மிரட்டும் வஞ்சனையுடன் ஒன்று, சற்றுமுன் சிற்றுண்டி பரிமாறிய அந்த அன்பு எங்கே? வெற்றி நோக்கி மாறிமாறிக் காட்டப்பட்ட வஞ்சனைகள் எங்கே?

Page 14
வினாடி மாற்றத்தில் இவ்வித்தியாசம். அன்பின் உச்சம் தொட்ட அதே குழந்தைகள், வஞ்சனையிலும் உச்சந்தொட்டன. இரண்டும் ஒரே குழந்தைகளிடம். · இருவேறு உலகத்தின் இயற்கை. பாடம் கற்றேன்.
大 大 大 大 大
என்ன கதை இதரி தலைப்புக்கும் இந்தக்கதைக்கும் என்ன தொடர்பு? உங்கள் குழப்பம் புரிகிறது. இக்கதையூடு குறிப்பால் அரசியல் பேசுவதாய் நீங்கள் நினைத்தால், நான் அதற்குப் பொறுப்பல்ல. நான் சொல்ல வந்தத வேறு. பத்தாம் வகுப்பில் தமிழ் படிக்கும்போத, ‘நன்மை தீமை கலந்தது இவ்வுலகம், இக்கருத்தைக் குறிக்க வடமொழி, இவ்வுலகத்தை "மிஸ்ரபிரபஞ்சம்' என்று சொல்லும் என, பண்டிதர் ஐயா ஒதியதை, நான் உணர்ந்த விதம் சொல்லவே மேற்சொன்ன கதை. தீமையற்ற நன்மையோ,
நன்மையற்ற தீமையோ,
இவ்வுலகிலில்லை.
நல்லவர் தீயவர் என்பதெல்லாம், நன்மை தீமையின் மிகுதி கருதியே, நல்லவை மிகுந்தாரை நல்லவராய் இனங்காணும் நாம், அவரிடம் தீமையே இல்லையென்றும், தீயவை மிகுந்தாரை தீயவர் என்று இனங்காணும் நாம், அவரிடம் நன்மையே இல்லையென்றும், மயங்கித் தவறிழைக்கிறோம். "அவர் நல்லவர் ஒரு பிழையும் விடாதவர் என மற்றவர்களிடமும் சொல்ல், எங்கள் வார்த்தைக்காக, அவரைப் பொய்யாய் நடிக்கச் செய்கிறோம். நன்மையே இல்லாத வில்லன், தீமையே இல்லாத கதாநாயகன் என,
இலக்கியம் படைத்து, இன்றைய இலக்கிய கர்த்தாக்கள் பலரும், தவறு இழைக்கின்றனர். பழைய இலக்கியப் புலவர்கள் இந்த விடயத்தில், கைகாரர்கள். தன் மனைவியின் தங்கில் இழுத்து, மேகலை அறுத்த நண்பனிடம், "எடுக்கவோ? கோர்க்கவோ? என்ற தீய தரியோதனனும், வெற்றிக்காக அசுவத்தாமன் இறந்தானா? என்ற கேள்விக்கு, பொய்யாய்த் தலையாட்டிய தாய தர்மனும்,
鷲
4
 
 
 

இவ்வுண்மை உணர்ந்த வில்லிபுத்தாராரின் படைப்புக்கள். இன்னும் சொல்லப் போனால், "சரிசரி பிரசங்கத்தை நிறுத்தும். ஒருமாதிரி தலைப்போடு முடிச்சுப் போட்டிட்டீர், அது கிடக்கட்டும். இவ்வுண்மை உணர்ந்து நீர் என்னதான் சாதித்தீர்? அதைச் சொல்லும் முதலில்'. உங்கள் கேள்வி புரிகிறது. அதைத்தான் ஐயா சொல்ல வருகிறேன்.
★ ★ ★ ★ ★
என் முன்னைத் தவப்பயனால், சமயத்தறையில் சொற்பெருக்காற்றும் வாய்ப்பு, அடியேனுக்குக் கிடைத்தத. "என்ன யோசிக்கிறீர்? பண்டிதத் தமிழில் அடக்கத்தோடு சொல்லிப் பார்த்தேன். உமக்குப் பிடிக்காது என்று தெரியும். விட்டுவிட்டேன். மேலே படியும்'. அப்படிச் சமயப் பிரசங்கியாய் இருந்ததால், பலர்க்கும் என்மேல் மதிப்பு நான் பேச்சில் சொல்லும் அறமெல்லாம், என்னால் கடைப்பிடிக்கப்படுவன என்பது போல் பலருக்கும் ஓர் எண்ணம். அவர்களைத் திருப்திப்படுத்த என்னை வருத்தி, நான் படும்பாடு எனக்குத்தான் தெரியும். அத ஒரு தனிக்கதை "என்ன முறைக்கிறீர்? உபகதை வேண்டாமா? பிரசங்கம் செய்த பழகிய, பழக்க தோஷம் ஐயா பழுக்கதோஷம். சரிசளி விஷயத்துக்கு வருகிறேன். மற்றவர்களின் அந்த நம்பிக்கையால் வந்த புகழ் எனக்கிருந்தத. பதினைந்த வருடங்களின் முன் ஒரு நாள், ! என் நண்பன் வீட்டில் கலியாணம், நாலாஞ் சடங்கில் மதிய விருந்து. சம்பந்தர் திருமணத்தில் வந்தவர்க்கெல்லாம் முக்தி போல, இவர்கள் திருமணத்தில், வீட்டுக் கோழிகளுக்கு அன்று முக்தி. என் உறவாய்ப் பழகிய வீடு. சமய சொற்பொழிவாளனாயன்றி, சகோதரனாய்ப் பார்க்கும் குடும்பம். விருந்து தொடங்கிவிட்டது. அது நாள்வரை சோற்றைக் கொத்திய கோழிகள், வலுவிழந்த வயோதிபர் போல், இன்று சோற்றின் மேலேயே வெந்து கிடந்தன. , "கறியைக் கொண்டு வாங்கோ",

Page 15
கோழிக்காய் ஒருவர் கூவினார். கொண்டுபோக ஒருவரும் இல்லாத நிலை. w கோழிக் கறியைக் கொண்டுபோய் அவர் இலையில் வைத்தேன். திரும்பி உள்ளே வந்ததம்,
‘இதென்ன வேலை,
நீங்களோ கோழிக்கறி வைக்கிறத? எண் சிஷ்யனாய்ச் சொல்லிக் கொண்ட, இன்னோர் சமயப் பிரசங்கி என்மேற் பாய்ந்தார். "ஏனப்பா வைத்தால் என்ன? 'நீங்களும் கோழி திண்கின்றவர் என்றல்லோ உலகம் நினைக்கும்.
முந்தி நானும் தின்றனான் தான்.
‘இதென்ன விசர்க்கதை, இப்பவும் தின்னுறதென்றா தின்னுங்கோ, பிரசங்கம் பண்ர நீங்க அதை உலகத்துக்குத் தெரியாமலல்லோ பார்க்க வேணும்'
அவர் குரலில், என்னைக் காப்பாற்றும் ஆர்வம். உலகைத் திருப்திப்படுத்தம் விருப்பு,
இரண்டும் கலந்திருந்தன. எனக்குள் சிரிப்பு, அவரை அருகழைத்தேன். "இப்படி இரும் என்று கூறி, "மிஸ்ரப்பிரபஞ்சம்' என்றால் என்னவென்று தெரியுமோ? நான் உணர்ந்தவற்றை விளங்கப்படுத்தத் தொடங்கினேன்.
★ ★ ★ ★。★
"சரியாப்போச்சு, உபதேசம் செய்து சிஷ்யரைத் திருத்திய கதை சொல்லத்தான்
彎彎彎翁攀彎彎彎變餐變鬱幾餐變翁幾變發鬱緣變貌
மல்லிகை ஆசிரியர் சுயசரிதை - த
பரபரப்பாக விற்
இது ஒரு மல்லிசை
অ
 
 
 

இத்துணை பெரிய கட்டுரையா? நீங்கள் கேட்பது புரிகிறது. வயிற்றெரிச்சலை ஏன் ஐயா கேட்கிறீர்?, உங்களைப்போலத்தான் நானும்,
நினைத்தேன். நடந்ததோ வேறு கதை.
நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா? என்பதுபோல் பார்த்தார். எழுந்து போய்விட்டார். பின் நான் இல்லா ஓர் இடத்தில்,
என்று சொல்லிச் சிரித்ததாய் அறிந்தேன். என்ன செய்ய? எண் விதி. 'ஐயா அவசர வாசகரே! ஒருவேளை சில விமர்சகர்கள்போல்,
வந்திருந்தால்,
போகலாம்.
என் உபதேசம் கேட்டு அவர் திருந்துவார், உண்மை உணர்ந்து என்னை மதிப்பார், என்றெல்லாம்
நான் சொல்லி முடிக்கும்வரை கேட்டுவிட்டு,
'தன் பிழைகளை மறைக்க மிஸ்ரப்பிரபஞ்சக்கதை விடுகிறார்.
முதல் பந்தியை வாசித்துவிட்டு கடைசிப் பந்திக்கு நீர்
இக்கட்டுரையில் நான் சொல்ல வந்த நீதி உமக்கு விளங்காமற்
அதனால் இதோ உமக்காக ஒரு முடிவுரை.
இந்த மிஸ்ரப்பிரபஞ்சத்தில்,
போகலாம்.
"உணர்ந்ததையெல்லாம் சொல்ல நினைக்காதீர், அங்ங்ணம் சொன்னால் சிலவேளை நீர் மட்டாளாய்ப்
(p
ஏனென்றால்,உண்மை வேறு உலகம் வேறு.
繼囊 徽 黎 後 攀
變變鬱參幾參
டொமினிக் ஜீவாவின் ன் வரலாற்று நூல்
பனையாகின்றது. கப் பந்தல் வெளியீடு
భభ భః

Page 16
பா. ரத்நஸபாபதி
அரு
ற்றைக்கு முப்பத்திர எனக்கு எனது நண்
&é? üါဂြိုါူး’ அழகிரிசாமி, செல்லப்பா போன் தந்தார். மேலும் அவர் லா.ச.ரா இணைத்துக் கதைத்தார். அவ்6 போன்றோருடன் இணைத்து 8 லா.ச.ரா என்பாரின் பச்சைக்கன "மெளனி கதைகள்” என்ற நு கதைகளுக்கு அறிமுகமும் முன ஒருவர் எழுதியிருந்தார். அவரி பொருட்படுத்தவில்லை. அவரின் என்றிருந்தது. எனக்கும் நண்ப தமிழ்ச் சிறுகதையின் ஆதி இலங்கையரா அறிமுக உரை - கொம்புகள் இருந்தபோதும் ஏன் எங்களுக்கு ஒரே குவழி.
மிகப்பெரிய சந்தோஷம் த உரைத்து, சுண்டி, தடவிப்பார்த சங்கதி என்று சொல்லி சங்க அதுவும் நமது நாட்டில் திரு போய்ப் பார்க்க வேண்டும் எ6 திருகோணமலை சென்று தருமு திருகோணமலையில் நாங்கள் த தருமு சிவராம் அவர்களைக் என்ற வீட்டைத் தேடிக் கொண்டு பானு என்ற பெயர் எழுதப்பட்ட நடந்து கொண்டிருந்தோம். இரண வீட்டின் இலக்கத்தை 'மெளன சுகமாய் இருந்திருக்கும். பெரி என்று எங்களுக்குள் ஆறுதல்
 
 
 

பத்தின் ரூபம்
ாண்டு ஆண்டுகளுக்கு முன். நல்ல இலக்கிய நூல்களை பர் சுரேஷ் சுவாமிநாதன் அறிமுகம் செய்து வைத்தார். லா.ச.ரா, மெளனி, பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், றோரின் பெயர்களையும் கூறி சிலரின் புத்தகங்களையும் அவர்களை பிரான்ஸ் நாட்டு மாபோசான் அவர்களுடன் வாறே மெளனி என்பாரையும் போல்சாத்ரே, மாப்போசான் சமத்துவப்படுத்தி எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். வு படிக்கும்படி கூறினார். சில மாதம் கழிந்தது. ஒருநாள் ாலை எனக்குக் கொண்டுவந்து தந்தார். மெளனியின் ானுன்ரயுமாக ஒருவித விமர்சனப் போக்கில் ஆரம்பத்தில் ன் பெயர் தருமு சிவராம் என்றிருந்தது. அதைக்கூட விலாசம் “பானு" வித்தியாலய வீதி, திருகோணமலை ருக்கும் ஒரே ஆச்சரியம். நாயகர்களாகிய பலரில் ஒருவராகிய மெளனிக்கு ஒரு முகவுரை எழுதக் கிடைத்தார்? எத்தனையோ இந்தியக் மெளனி தருமுசிவராமை அழைத்தார். அதுவும் நம்மவர்!
மிழ் உலகில் ஒரு எழுத்தாளனின் கதைகளை, தட்டி ந்து, கசக்கிப்பிழிந்து அதன் தரம் கண்டு இது தரமான ப்பலகையில் ஏற்றக்கூடிய ஒருவர், அதுவும் நம்மவர், கோணமலையில் இருக்கிறார், கட்டாயமாக அவரைப் ன்று ஆசை எழுந்தது. நானும் சுரேஷ் சுவாமிநாதனும் சிவராம் அவர்களைச் சந்திப்பது என்று தீர்மானித்தோம். ங்கி இருந்த வீட்டில் காலை உணவை முடித்துக்கொண்டு காண வித்தியாலய வீதியில் ஆரம்பத்திலிருந்து பானு | புறப்பட்டோம். வித்தியாலய வீதியில் ஆரம்பத்திலிருந்து வீடு இருக்கிறதா? என்று பார்த்துக் கொண்டே வீதியில் ர்டு பக்கமும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே நடந்தோம். ரி கதைகள் புத்தகத்தில் போட்டிருந்தால் எவ்வளவு யவர்கள் எப்போதுமே சிலவற்றைக் கவனிப்பதில்லை கூறிக்கொண்டு நானும் நண்பனும் அடிமுடி தேடிய

Page 17
பிரம்மவிஷ்ணுக்களாக வித்தியாலய வீதியின் முடிவுவரை வந்து சேர்ந்தோம்.
தருமுசிவராம் எப்படி இருப்பார்? மெளனிக்கு
முகவுரை எழுதியவர் அல்லவா? எப்படியும் அவரின் “லெவல்” சாதாரணமாக இருக்காது .
இப்போது நான் வித்தியாலய வீதியின் ஆரம்பத்தில்
இருந்த ஒவ்வொரு வீட்டின் கதவுகளை, பெயர்களை, கேற்றுகளை, தகரப் படலைகளை, தகரக் கேற்றுக்களை எல்லாம் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். ஆரம்பத்தில் இருந்து கொஞ்சத் தூரம் வர தார்ப்பீப்பா தகரத்தால் சரிசெய்த ஒரு கேட்டை பார்த்த ஞாபகம். சுமார் பத்து
அடி அகலம் உடைய இரண்டு துண்டான ஒரு கேட்.
கேற்றின் ஒரு பக்கத்தில் சாக்கு ஒன்று காயப் போடப்பட்டிருந்தது. சாக்கினால் மறைக்கப்படாத பகுதியில் கேட்டின் மேற்பாகத்தில் "என்யூ" என்ற இரண்டு ஆங்கில எழுத்துக்களும் தெரிந்தன. எனக்கு ஞாபகம் வந்தது. நண்பரிடம் இந்த "என்யூ" விபரத்தை சொன்னேன். அவரும் “பானு' என்ற பெயரின் ஆங்கில எழுத்தின் கடைசி இரண்டு எழுத்தும் அது என்று கூறினார். சரி போய்ப் பார்ப்போம். பிரம்மவிஷ்ணுகள் பானுவை நோக்கி வந்து கொண்டிருந்தோம்.
அந்த கேற் அப்படியே இருந்தது. காயப்போடப்பட்ட சாக்கும் காய்ந்து கொண்டே இருந்தது. சாக்கை விலக்கிப் பார்த்தோம். ஆங்கிலத்தில் கறுப்பு மையினால்
“பானு' என்று எழுதி இருந்தது. ஒரு நிம்மதி. ஒரு சந்தோஷம். முடி தேடி அடி கண்டு முடி பார்த்துக்
கொண்ட மகிழ்ச்சி.
கேற்றுக்கு வெளியில் நின்று கொண்டு எட்டிப்
பார்க்கிறோம். இருபது முப்பது அடிகளுக்கு அப்பால் : ஒரு கொட்டில் இருந்தது. ஐந்தாறு ஆட்கள் அங்கிருந்து சுருட்டுச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு தொழில கம். அதற்கு வலது புறம் ஒரு ஆட்டுக்கொட்டில். சுருட் .
டுக் கொட்டிலுக்கு இடது புறம் தென்னை ஒலையால்
வேய்ந்த சிறிய தாழ்வான தாழ்வாரம் உடைய நீண்ட
வீடு. பழையது.
மெளனி என்ற மாபெரும் எழுத தாளரின்
கதைகளுக்கு முகம் கண்டு முகவுரை எழுதக்கூடிய ஒரு இலங்கையரான தருமுசிவராம் என்ற பெரியவர்
இதற்குள் எங்கு இருப்பார்? எங்களுக்குள் ஒரே குழப்பம். நாங்கள் கேற்றைத் தள்ளிக் கொண்டதும் ஒரு சிறிய கிறிச்சிடும் சத்தம். எண்ணை இல்லா கேட்டின் உராய்வு
ஓசை அது. உராய்வு சத்தத்திற்கு உசார் அடைந்த ஆடுகள் இந்த பிரம்மவிஷ்ணுகளின் புதுமுகங்களைக் கண்டு குய்யோ முறையோ என்று கத்தத் தொடங்கி விட்டன. அதன் பின்தான் சுருட்டுக் கொட்டிலில் இருந்த
வர்களின் பார்வை எங்கள்மீது விழுந்தது. "நாங்கள் கொழும்பில் இருந்து வருகிறோம். தருமுசிவராம் ஐயா அவர்களைப் பார்க்க வேண்டும்”. சுருட்டுக் கொட்டிலி
லிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார் 2
16
 
 
 

கள். "தம்பியைப் பார்க்க கொழும்பிலிருந்து வந்திருக் கிறார்கள் போலை கிடக்கிறது" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டு "தம்பி, தம்பி! உங்களைப் பார்க்க இரண்டு ஐயாமார் வந்திருக்கிறார்கள்” என்று ஒருவர் உரத்துச் சொன்னார்.
நாங்களோ பெரியவர் என்று எண்ணவும், சொல்லவும் இவர்களோ தம்பி என்று கூப்பிடவும் எங்களுக்கு ஒரே குழப்பம் தருமுசிவராம் இளைஞரா? முதியவரா ஒன்றுமாய் விளங்காமல் நின்றோம். நாங்கள் வீட்டிற்கு வெளியில் நிற்கிறோம். வீட்டின் கூரை எங்கள் முகத்தின் உயரத்துக்கு இருந்தது. ஆகவே, சற்று பின்னுக்குத் தள்ளி நின்று கொண்டிருந்தோம். கதவு திறக்கும் அரவம் கேட்டது. பார்க்கிறோம்: கால்கள் தெரிகிறது. குனிந்து வெளியில் வந்து நிமிர்ந்தார், ஒரு இளைஞர். அவரின் கையில் கசங்கிய சேட் ஒன்று இருந்தது. மெல்லிய தேகம், கொஞ்சம் தடிப்பான கண்ணாடி
"நாங்கள் தருமுசிவராம் ஐயா அவர்களைப் பார்க்க வந்திருக்கிறோம்" வந்த இளைஞனுக்கு ஒரு புன்சிரிப்பு. வெண்பல், அழகான முகம். தீட்சண்ணியமான பார்வை யுள்ள கண்கள். கையில் இருந்த சேட்டைப் பிசைந்து கொண்டு அங்காலும் இங்காலும் பார்த்துக் கொண்டு "நான்தான் அந்த தருமுசிவராம்!” என்றார்.
எங்களின் கண்களை நம்ப முடியவில்லை. எனினும் நம்பித்தானே ஆக வேண்டும்.அடையாள அட்டை இல்லாக்காலம். நாம் ஏதோவெல்லாம் தருமுசிவராமைப் பற்றிக் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தோம். இங்கு பார்த்தால் சாதாரணமானவராக, ஒரு பட்டதாரி இளைஞர் போல, காட்சியளிக்கிறார்.
நாங்கள் "வணக்கம்” என்றோம். அவர் ஒவ்வொருவருக் கும் "வணக்கம்! வணக்கம்!” என்று தனித்தனியாகக் கூறினார். எனது கையைப் பிடித்துக் கொண்டார். "நீங்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது வாங்கோ, வாங்கோ” என்று சொன்னார். சுரேஷ் சுவாமிநாதனின் கையைப் பற்றினார். “வாங்கோ வாங்கோ "என்று சொன்னார். தோளில் சும்மா சால்வைத் துண்டு மாதிரிப் போட்டிருந்த சேட்டை எடுத்து மாட்டிக் கொண்டார்.
வீட்டின் தாழ்வாரக் கூரைக்குள் குனிந்து, நடந்து நிமிர்ந்து திண்ணையில் அமர்ந்தோம். அது ஒரு மண் திண்ணை தருமுசிவராமும் எங்களுடன் இருந்து கொண்டார்.
நான் என்னை “பா. இரத்தினசபாபதி ஐயர் பருத்தித் துறை ஊர். உதவித் தபால் அதிபர்” என்று அறிமுகம் செய்து கொண்டேன். எனது நண்பர் சுரேஷ் சுவாமிநாத னும் நாடகம், கூத்து, விமர்சனம் ஈடுபாடு கொண்டவர், சில்லையூர் செல்வராசனின் சினேகிதன் என்று சொல்லி அறிமுகம் செய்தார். உடனே "சில்லையூருக்கு நான் எதிர்” என்று படார் என்று சொன்னர் தருமுசிவரம். நண்பருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. எனினும் சமாளித் துக் கொண்டார். அதன் பிறகு அந்த எதிர்வாதங்கள்

Page 18
வெளிப்படவில்லை. எனினும் எனது நண்பர்பக்கம் தருமு அதிகமாக தனது பார்வையைச் செலுத்தவில்லை.
எங்களைப் பார்த்து "ஓவியங்கள் உங்களுக்குப் பிடிக்குமா? ரசிப்பீர்களா? நான் வரைந்த ஒவியங்கள் பல என்னிடம் உள்ளன" என்றார். "ஆம்" என்றோம். திரும்பவும் அவர் வீட்டுக்குள் போய்விட்டார்.
நானும் எனது நண்பரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். "இது ஒரு திணிசு; ஒரு வர்க்கம்” என்று கதைத்துக் கொண்டோம்.
“என்னைப்பற்றி ஏதோ கதைக்கிறீர்கள் போலும்” என்று சொல்லிக் கொண்டு தருமுசிவராம் பல படங்கள், சுமார் முப்பது நாற்பது சைஸ்களில் கொண்டு வந்தார். எங்களின் முன் வைத்தார். நாங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்தோம். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாணியில் அமைந்து இருந்தது. நவீன பாணியில் பல படங்கள். மரபு ரீதியில் சில படங்கள். தஞ்சாவூர் பாரம்பரியத்தில் சில படங்கள். இயற்கைக் காட்சிகள். மனிதரின் முகங் . கள். பெண்களின் நிர்வாணக் கோலங்கள். ஆறுகளின் ஆடைகள் அற்ற அழகுகள். மலர் கொத்துகள். சூரியன், சந்திரன் படங்கள். ஆணும் பெண்ணும் ஆடைகள் அற்ற நிலையில் காமத்தின்பால் விழுந்த நிலைகள். பல படங்கள் இருந்தன. ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்ளும் ஒரு படம் இருந்தது. தொடர்ந்து அந்தக் 'காட்சியைப் பதினாறு திசைகளிலும் நின்றும் இருந்தும் உயர்ந்தும் பார்க்கும் பார்வையில் தீட்டி இருந்தார். ஆகாயத்தில் இருந்து கழுகு பார்க்கும் பார்வையில் ஒரு காட்சியையும் வரைந்து இருந்தார். நாங்கள் படங்க ளைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். தரமான படங்கள், ! நிமிர்ந்தோம். "இந்தாருங்கள் எழுத்து என்ற சஞ்சிகை" என்று கூறிக்கொண்டு ஐந்தாறு பிரதிகளைத் தந்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதத்துக்கு உரிய பிரதிகள். ஒவ்வொரு எழுத்துவிலும் ஏதோ ஒரு விடயத்தின்கீழ் தருமுசிவராமு என்ற பெயரில் கடிதங்கள், கவிதைகள், விமர்சனங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒவ்வொரு விடயத்தையும் தருமு எழுதியிருந்தார். மேலோட்டமாக எழுத்துவைப் பார்த்துவிட்டு தருமுசிவரா மிடம் கொடுத்தோம், நாங்கள் திரும்பவும் மாலை நாலு மணிபோல் வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்படத் தயாரானோம். போகும் போது "நீங்கள் இருவரும் வந்தது எனக்கு மிகவும் சந்தோஷம்" என்று ஒவ்வொருவரிடமும் கூறினார். கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். முதன் முறை கையைப் பற்றியதைவிட இப்பொழுது மிகவும் இறுக்கமாகப் பாசத்துடன் பற்றிக் கொண்டதை என்னால் உணர முடிந்தது. கையை விடுவதாக இல்லை.
"நீங்கள் இருவரும் என்னுடைய "மெளனி கதைகள் முகவுரையைப் படித்து என்னுடைய எழுத்தைப் படித்து விட்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். நான் உங்க ளின் ஆன்மாவை நேசிக்கிறேன். திரும்பவும் வாருங்கள். நிறையக் கதைப்போம்" விடை தந்தார்.
A
 
 
 
 

நாங்கள் நிக்க அவரும் எங்களை வழியனுப்பி வைப் பதற்காகக் கேட்டு வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
பத்தடி தூரம் நடந்திருப்போம். நான் திரும்பிப் பார்த்தேன். தருமுசிவராம் கண்ணாடியைக் கழற்றி, வழிந்து கொண்டிருந்த கண்ணிரைத் தனது ஆள் காட்டி விரலினால் துடைத்துக் கொண்டிருந்தார். நான் பார்த்ததை அவர் பார்க்கவில்லை. ஆனால் அந்த வீதியால் சென்ற பலரின் கண்கள் எங்களைப் பார்த்தன என்பது எனக்குத் தெரியும்.
。大 大 大 大 大 அன்று மத்தியாானம் நாங்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்த அனைவருடனும் மதியஉணவு அருந்தினோம். அப்போது "காலமை எங்கு போனீர்கள்?" என்று விசாரித் தனர், நாங்கள் போன இடத்தையும் பார்த்த மனிதரையும் பற்றி சொன்னோம். சாப்பாடு முடிந்ததும் பீடா போட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வீட்டில் கடைசிப் பொடியன் என்னைப் பார்த்து "அண்ணே! நீங்கள் ஏதோ பெரிசா சொல்லுற ஆள் சரியான லூஸ். சரியான கிராக். ஒரு ஆட்களுடனும் ஒத்துப் போகாது. எதற்கும் குதர்க்கம் பேசும். ஏதோ இந்தியாவுக்குப் போக வேணும் என்று கூப்பன் கடைக்கு வந்தபோது பெரிய சண்டையாய் வாக்குவாதமாய் போய்விட்டது. கடைசியாய் மனேஜர் "லூஸ் பயல் கிடக்கிறான். அடிக்கட்டையைக் குடுத்து விட்டு. ஆளை வெளியாலை அனுப்பிவிடு” என்று சொல் லிப் போட்டார். நானும் குடுத்து அனுப்பிவிட்டதும் இங்கி லிஸ் ஏதோ அதிகம் படித்த மாதிரி இங்கிலிசில புலம்பிக் கொண்டு ஆள் போட்டுது. நீங்கள் ஏதோ அறிஞர், பெரியவர் என்று சொல்லுறியள்" என்று சொன்னான்.
என்னுடன் கதைத்த பையனின் தாயார் அங்கு வந்தார். "வந்தவர்களுக்கு அந்தப் பெரியவரோ, பொடி யனோ, லூசோ எதுவானாலும் அது அவர்களுக்குத்தான் தெரியும். புரியும். ஏதோ அந்த லூஸ் எண்டு சொல்லுற பொடியனை இவர்கள் தேடி கொழும்பிலிருந்து வந்திருக் கிறார்கள் என்றால் ஏதோ அதுவிடமும் ஒரு விசேஷம் இல்லாமல் இருக்காது. எங்களின் வீட்டில் தங்க வந்தவர் களின் மனம் புண்ணாகும்படி கதைக்கக்கூடாது" என்றார். அணி று மாலை நாங்கள் தருமு சிவராமு அவர்களுடைய வீட்டுக்குப் போனோம்.
அவருடன் இணைந்து கொண்டு திருகோணமலையின் முற்றவெளி மைதானத்துக்கு வந்தோம். தருமுசிவராமு வரும்போது மொத்தமான லிப்கோ டிக்சனரி போன்ற ஒரு மொத்தமான புத்தகம் ஒன்றையும் கொண்டு வந்தார். முற்றவெளியில் அமைதியான ஒதுக்குப்புறத்தைத் தேடி இருந்து கொண்டோம்.
"இது எனது ஆங்கில நாவல். இலங்கையில் இருந்து வெளியிட இயலாது. இந்தியாவுக்கு போக வேணும்" புத்தகத்தை வாங்கிப் பார்த்தோம். சதுர றுாள் கொப்பி யில் சுமார் எண்ணுாறு பக்கங்கள். ஆங்கிலத்தில் எழுதி
配江互

Page 19
வெளிப்படவில்லை. எனினும் எனது நண்பர்பக்கம் தருமு அதிகமாக தனது பார்வையைச் செலுத்தவில்லை.
எங்களைப் பார்த்து "ஓவியங்கள் உங்களுக்குப் பிடிக்குமா? ரசிப்பீர்களா? நான் வரைந்து ஒவியங்கள் பல என்னிடம் உள்ளன" என்றார். "ஆம்" என்றோம். திரும்பவும் அவர் வீட்டுக்குள் போய்விட்டார்.
நானும் எனது நண்பரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். "இது ஒரு திணிசு; ஒரு வர்க்கம்” என்று கதைத்துக் கொண்டோம்.
“என்னைப்பற்றி ஏதோ கதைக்கிறீர்கள் போலும்” என்று சொல்லிக் கொண்டு தருமுசிவராம் பல படங்கள், சுமார் முப்பது நாற்பது சைஸ்களில் கொண்டு வந்தார். எங்களின் முன் வைத்தார். நாங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்தோம். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாணியில் அமைந்து இருந்தது. நவீன பாணியில் பல படங்கள். மரபு ரீதியில் சில படங்கள். தஞ்சாவூர் பாரம்பரியத்தில் சில படங்கள். இயற்கைக் காட்சிகள். மனிதரின் முகங் கள். பெண்களின் நிர்வாணக் கோலங்கள். ஆறுகளின் ஆடைகள் அற்ற அழகுகள். மலர் கொத்துகள். சூரியன், சந்திரன் படங்கள். ஆணும் பெண்ணும் ஆடைகள் அற்ற நிலையில் காமத்தின்பால் விழுந்த நிலைகள். பல படங்கள் இருந்தன. ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்ளும் ஒரு படழ இருந்தது. தொடர்ந்து அந்தக் காட்சியைப் பதினாறு திசைகளிலும் நின்றும் இருந்தும் உயர்ந்தும் பார்க்கும் பார்வையில் தீட்டி இருந்தார். ஆகாயத்தில் இருந்து கழுகு பார்க்கும் பார்வையில் ஒரு காட்சியையும் வரைந்து இருந்தார். நாங்கள் படங்க ளைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். தரமான படங்கள். நிமிர்ந்தோம். "இந்தாருங்கள் எழுத்து' என்ற சஞ்சிகை" என்று கூறிக்கொண்டு ஐந்தாறு பிரதிகளைத் தந்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதத்துக்கு உரிய பிரதிகள். ஒவ்வொரு எழுத்துவிலும் ஏதோ ஒரு விடயத்தின்கீழ் தருமுசிவராமு என்ற பெயரில் கடிதங்கள், கவிதைகள், ! விமர்சனங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒவ்வொரு விடயத்தையும் தருமு எழுதியிருந்தார். மேலோட்டமாக எழுத்துவைப் பார்த்துவிட்டு தருமுசிவரா மிடம் கொடுத்தோம், நாங்கள் திரும்பவும் மாலை நாலு மணிபோல் வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்படத் தயாரானோம். போகும் போது "நீங்கள் இருவரும் வந்தது எனக்கு மிகவும் சந்தோஷம்" என்று ஒவ்வொருவரிடமும் கூறினார். கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். முதன் முறை கையைப் பற்றியதைவிட இப்பொழுது மிகவும் இறுக்கமாகப் பாசத்துடன் பற்றிக் கொண்டதை என்னால் உணர முடிந்தது. கையை விடுவதாக இல்லை.
"நீங்கள் இருவரும் என்னுடைய "மெளனி கதைகள்” முகவுரையைப் படித்து என்னுடைய எழுத்தைப் படித்து விட்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். நான் உங்க ளின் ஆன்மாவை நேசிக்கிறேன். திரும்பவும் வாருங்கள். நிறையக் கதைப்போம்” விடை தந்தார்.
A

நாங்கள் நிக்க அவரும் எங்களை வழியனுப்பி வைப்
பதற்காகக் கேட்டு வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
பத்தடி தூரம் நடந்திருப்போம். நான் திரும்பிப் பார்த்தேன். தருமுசிவராம் கண்ணாடியைக் கழற்றி,
வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் தனது ஆள் காட்டி விரலினால் துடைத்துக் கொண்டிருந்தார். நான்
பார்த்ததை அவர் பார்க்கவில்லை. ஆனால் அந்த வீதியால் சென்ற பலரின் கண்கள் எங்களைப் பார்த்தன
என்பது எனக்குத் தெரியும்.
大 大 ★ ★ 大
அன்று மத்தியாானம் நாங்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்த அனைவருடனும் மதியஉணவு அருந்தினோம். அப்போது "காலமை எங்கு போனீர்கள்?’ என்று விசாரித் தனர். நாங்கள் போன இடத்தையும் பார்த்த மனிதரையும்
பற்றி சொன்னோம். சாப்பாடு முடிந்ததும் பீடா போட்டுக்
கொண்டிருந்தபோது, அந்த வீட்டில் கடைசிப் பொடியன் என்னைப் பார்த்து "அண்ணே! நீங்கள் ஏதோ பெரிசா சொல்லுற ஆள் சரியான லூஸ். சரியான கிராக். ஒரு
ஆட்களுடனும் ஒத்துப் போகாது. எதற்கும் குதர்க்கம் பேசும். ஏதோ இந்தியாவுக்குப் போக வேணும் என்று
கூப்பன் கடைக்கு வந்தபோது பெரிய சண்டையாய் வாக்குவாதமாய் போய்விட்டது. கடைசியாய் மனேஜர்
"லூஸ் பயல் கிடக்கிறான். அடிக்கட்டையைக் குடுத்து விட்டு. ஆளை வெளியாலை அனுப்பிவிடு" என்று சொல் லிப் போட்டார். நானும் குடுத்து அனுப்பிவிட்டதும் இங்கி லிஸ் ஏதோ அதிகம் படித்த மாதிரி இங்கிலிசில புலம்பிக் கொண்டு ஆள் போட்டுது. நீங்கள் ஏதோ அறிஞர், பெரியவர் என்று சொல்லுறியள்" என்று சொன்னான்.
என்னுடன் கதைத்த பையனின் தாயார் அங்கு வந்தார். "வந்தவர்களுக்கு அந்தப் பெரியவரோ, பொடி யனோ, லூசோ எதுவானாலும் அது அவர்களுக்குத்தான் தெரியும். புரியும். ஏதோ அந்த லூஸ் எண்டு சொல்லுற பொடியனை இவர்கள் தேடி கொழும்பிலிருந்து வந்திருக் கிறார்கள் என்றால் ஏதோ அதுவிடமும் ஒரு விசேஷம் இல்லாமல் இருக்காது. எங்களின் வீட்டில் தங்க வந்தவர்
களின் மனம் புண்ணாகும்படி கதைக்கக்கூடாது" என்றார்.
அணி நு மாலை நாங்கள் தருமு சிவரா மு அவர்களுடைய வீட்டுக்குப் போனோம்.
அவருடன் இணைந்து கொண்டு திருகோணமலையின் முற்றவெளி மைதானத்துக்கு வந்தோம். தருமுசிவராமு வரும்போது மொத்தமான லிப்கோ டிக்சனரி போன்ற ஒரு மொத்தமான புத்தகம் ஒன்றையும் கொண்டு வந்தார்.
முற்றவெளியில் அமைதியான ஒதுக்குப்புறத்தைத் தேடி இருந்து கொண்டோம்.
"இது எனது ஆங்கில நாவல். இலங்கையில் இருந்து வெளியிட இயலாது. இந்தியாவுக்கு போக வேணும்" புத்தகத்தை வாங்கிப் பார்த்தோம். சதுர றுாள் கொப்பி
யில் சுமார் எண்ணுாறு பக்கங்கள். ஆங்கிலத்தில் எழுதி
函口互口

Page 20
இருந்தது. அதன் கனதியை நாம் அறியோம். எங்களுடன் தருமு கதைத்துக் கொண்டிருந்த நேரத்தில் பல விடயங் களில் மூழ்கிக் கொண்டிருந்தார். வானத்தைப் பார்த்து முகில் கூட்டங்களின் பஞ்சு திரள்களில் ஏற்படும் உருவ ங்கள் பற்றி முணுமுணுத்தார். இரண்டு மூன்று முறை ஏதோ குறிப்புகளை ஒரு பேப்பர் துண்டில் எழுதிக் கொண்டார். எழுத்துச் சஞ்சிகையைப் படிக்கும்படி சொன்னார்.
நாங்கள் இந்த மூலவரைச் சுற்றி இருந்து கதைப் பதையும் சிலவேளைகளில் மகிழ்ச்சியில் சிரிப்பதையும் திருகோணமலை பார்த்துக் கொண்டிருந்தது. குறிப்பாக இளசுகள் நக்கல் பார்வையுடன் எங்களைச் சேர்த்து பைத்தியக்காரனாக்கிக் கொண்டுவிட்டது. திருகோண மலைக்குப் பெருமை தேடித்தந்த எழுத்தாளர்களில் இந்த ஆத்மாவும் ஒருவர் என்பதை இளசுகள், ஏன் பெரியவர்கள் கூட அறியவில்லை. தருமுசிவராமு ஜிவித் தபோது திருகோணமலையில் நடந்து திரிந்தபோது சிந்தனை வெளியில் பறந்தபோது திருகோணமலையில் எவரும் கண்டு கொள்ளவில்லை. ஒரு மனிதனை காலம்தான் உருவாக்குகிறது.
தருமுசிவராமு சந்திப்பை முடித்துக் o:18:16
நாங்கள் கொழும்பு வந்துவிட்டோம். எங்களின் விலாசங்
களை அவரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தோம்.
★ ★ ★ ★ ★
நான் களனியா தபால் கந்தோரில் வேலை செய்து கொண்டிருந்தேன். பியோன் ஒருவன் என்னிடம் ஒரு தபால் அட்டையைத் தந்தான். அது தருமுசிவராமு அவர்களிடமிருந்து வந்திருந்தது. ஜிட்டி கிருஷ்ணமூர்த்தி யின் சொற்பொழிவுகள் ரெக்கோட்டில் பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி நண்பர்கள் கழகத்தில் போடுகிறார்கள். அதனைப் போய்க் கேட்கவும் என்று எழுதியிருந்தார். எனினும் அப்படி என்னால் போக முடியவில்லை.
பின்பு ஒருநாள் கடிதம் வந்திருந்தது. திறந்து பார்த்தேன். ஆங்கிலக் கடிதம். எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது இல்லை. டியர் மெடம்' என்று தொடங்கி இருந்தது. தவறுதலாக எனக்கு அனுப்பப்பட்ட கடிதம், பிறருக்கு உரிய கடிதத்தைப் படிப்பது நாகரீக மற்ற செயல். எனினும் மேலோட்டமாகப் பார்த்தேன். அது ஒரு பிரபலமான அரசியல்வாதி அந்த காலகட்டத் தில் மந்திரியாக இருந்த ஒருவர். அவரின் துணைவியா ருக்கு எழுதிய கடிதம். தன்னுடைய திறமைகள், மேன்மைகள் பற்றியும் தனது ஆங்கில நாவல் பற்றியும் அதை "பென்குவின்” ஸ்தாபனத்தால் பிரசுரிக்க ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற வேண்டு கோளையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதத்தை நான் பார்த்தபோது அந்த அரசியல் பிரமுகரின் துணைவி யாருக்கு இதற்கு முன்பும் பல கடிதங்கள் எழுதியது : போல் இருக்கிறது. அம்மணியும் பல கடிதங்கள் தருமு வுக்கு எழுதி இருப்பது எனக்குத் தெரிகிறது. உடனேயே
D 18 č3
Sl
 
 
 
 
 
 
 

அவசர கடிதமூலம் அதைத் திருகோணமலைக்குத் திருப்பி அனுப்பிவிட்டேன். நாலு நாட்களுக்குப் பின் எனக்கு உரிய கடிதம் மந்திரியாாரின் துணைவியிடம் இருந்து கிைைடத்தது. அத்துடன் தருமு சிவராமும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் அம்மணியார் தனக்குச் செய்யும் உதவிகள் பற்றியும் தபால் மாறி அனுப்பியது பற்றியும் எழுதி இருந்தார். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் அடக்கம் ஆகிவிட்ட னர். நான் ஒருவனே சாட்சி. எனினும் தர்மம் கருதி அந்த தருமுவுக்கு உதவி செய்த அமைச்சரையோ அல்லது துணைவியாரையோ பெயர் சொல்லிச் சுட்ட
மனம் இல்லை.
சிறிது காலம் ஓடியபின் ஒரு கடிதம் வந்திருந்தது. எடுத்துப் பார்த்தேன், ஹிங்கிரா கொட என்ற ஊரில் இருந்து. அந்தக் கடிதத்தை தருமு சிவராமு எழுதியிருந் தார். தனது நண்பர், தன்னுடன் படித்தவர், நில அளவை யாளராக இருப்பதாகவும் அவர் ஹிங்கிரா கொடை என்ற ஊரில் காட்டில் கூடாரம் அடித்து இருப்பதாகவும் அந்தக் கூடாரத்தில் தானும் அவருடன் இருப்பதாகவும் எழுதியிருந்தார். புதிய புதிய முயற்சிகளில் தாம் இப்பொழுது ஈடுபட்டு வருவதாயும் குறிப்பிட்டார். சிற்ப சாஸ்திரம் படித்துக் கொண்டு இருப்பதாயும், சிலைகள் செய்து பழகுவதாகவும் எழுதி இருந்தார். உம்மைப் பார்த்து மண்ணில் ஒரு முகம் பிடிக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தார். தொடர்ந்தும் எனக்கு 'புத்திகள் சொல்வது போல உபதேசம் செய்து இருந்தார்.
"ஆங்கில மொழியைப் படி, தமிழ் இலக்கியங்களைப் படி. வசன கவிதைகளை உரத்துப் படி, பிறர் சிந்தனை
செய்வது போல் செய்ய முயற்சி செய்யாதே. மற்றவர்கள் பார்க்காத விதத்தில் பார். சந்திரனைப் பார்க்கும் போது ஏன் பெண்ணின் முகம் ஞாபகம் வரவேண்டும்? விதவைக்
கோலத்தில் மொட்டையாக்கிவிட்ட ஒரு பெண்ணின் தலையின் ஞாபகம் வந்தால் என்ன? உனக்கு முன்பு
இருந்த அனைத்து இலக்கியங்களையும் படி தெரிந்து
கொள். ஆனால் அது பற்றிபெரிதாகச் சிந்தியாதே;
அதிலிருந்து புதியதைச் சிந்தித்துப் பழகு என்று எழுதி
இருந்தார்.
"எனது நில அளவை நண்பர் இங்கு இருக்கிற
வேலைகள் முடித்த பின் கொழும்பு வந்து வேலை செய்யப் போகிறார். அப்போது நானும் கூடாரத்துடன் வந்து விடுவேன். அப்போது தபால் போடுகிறேன்” என்று
எழுதி இருந்தார்.
大 ★ 大 大 ★
ஒருநாள் தருமுசிவராமு அவர்களிடமிருந்து கடிதம் ஒன்று வந்திருந்தது. கொழும்பில் இருப்பதாகவும் தன்னைச் சந்திக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தார். புல்லேர்ஸ் ரோட்டில் றேடியோ சிலோனுக்குக் கிட்டடியில் ஒரு கோல்ப் மைதானம் இருக்கிறது. அங்குதான் தங்களின் கூடாரம் இருப்பதாக எழுதி இருந்தார்.

Page 21
பாலசுப்பிரமணியம் சேவையர் என்று விசாரித்தால் காட்டுவார்கள் என்று எழுதி இருந்தார். தருமு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றேன். வெளியில் நின்ற சிலரிடம் விசாரித்தேன். அவர்களில் ஒருவர் சொன்னார் "லியன மாத்தயா? அந்தக் கூடாரம்தான்” என்று குறிப்பிட்டுக் காட்டினார்.
அவர்கள் காட்டிய கூடாரத்தை நோக்கி நடந்தேன். தருமு கூடாரத்தில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தார். என்னை வரவேற்று "சுந்தோஷம். சந்தோஷம" என்று பலமுறை கூறிக் கொண்டு கூடாரத் தினுள் அழைத்துச் சென்றார். ஒரு நில அளவையாளரின் கூடாரத்தினுள் செல்வது இதுவே முதல் தடவை. எல்லாவற்றையும் பார்க்கும் போது புதிதாக இருந்தது. "இது சேவையர் ஐயாவின் மேசை”. இது எனது மேசை என்று சுட்டினார். மேசையில் ஒரு பெரிய புத்தகம் விரித்து வைத்தபடி இருந்தது. அது வான் வெளி ப்பிரபஞ்சம் பற்றிய புத்தகம். வான்வெளி இயல் என்று கூறலாம். திறக்கப்படாது விரிக்கப்படாது ஒரு புத்தகம் இருந்தது. ஆண்டவனின் வலது கரம்போல் ஒரு கையின் படம் அட்டையில் இருந்தது. கையின் ரேகைகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.
"இது கைரேகை சாஸ்திரம். இந்தாருங்கோ. சும்மா பாருங்கோ” என்று என்னிடம் தந்தார். பார்த்தேன். பலரின் கைகள் பதிவு செய்ய்ப்பட்டிருந்தன. விளக்கம், விபரங் கள் இருந்தன. எனக்கு எல்லாம் சிதம்பர சக்கரமாக இருந்தது. தான் கொழும்பில் இரண்டு மூன்று மாதங்கள் இருக்க இருப்பதாகவும் சொன்னார். தாங்கள் இப்போது கூடாரம் அடித்து இருக்கும் இந்தப் பெரிய காணியில் ஒரு மாபெரும் கட்டிடம் உதயமாகப் போவதா யும் சீன அரசு இலங்கை மக்களுக்காக அமரர் பண்டாரநாய க்காவின் பேரால் கட்டி அன்பளிப்புச் செய்ய இருப்ப தாயும் அதற்கு முன்பு காணியின் நீள அகலங்களை அளந்து எல்லைகளைப் பலப்படுத்தி திட்டங்கள் திட்ட உதவியாக நில அளவை செய்ய வேண்டுமாம். அதற்காகவே தனது நண்பர் வந்திருப்பதாயும் கூறினார்.
அன்று நானும் தருமுவும் இருந்து கதைத்த இடத்தில் இன்று இமயம் போன்று எழுந்து நிற்பதுதான் பண்டாரநா யக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபம். க.நா.சு பற்றியும் சி.எஸ் பற்றியும் மறைந்த வாழ்கின்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பற்றியும் எல்லாம் கதைத்தோம்.
திடீர் என்று எனது கையைத் தரும்படி கேட்டார். கையை நீட்டினேன். கையை அகல விரித்து ஒரு கை தேர்ந்த ரேகை சாஸ்திரியார் போன்று எனது கைரேகை களை ஆராய்ந்தார். லாச்சியில் இருந்த பூதக்கண்ணாடி ஒன்றை எடுத்து எனது ரேகைகளைப் பார்த்தார். பின்பு கைரேகை சாஸ்திரப் புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். சில பக்கங்களைத் தட்டினார். உற்றுப் பார்த்தார், சிந்தித்தார்.
 
 
 
 

“என்ன அதிகம் யோசிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ஒரு பெரிய மனுஷனுடைய கையில் இருக்கிற ஒரு முக்கியமான ரேகையொன்று உனது கையிலும் உள்ளது. உனது கையிலுள்ள ரேகை போன்ற ரேகைதான் அவரின் புகழுக்குக் காரணம். அந்த ரேகை உன்னிடத்திலும் அவரிடத்திலும் உள்ளது. அவர் நூறு வருடம் வாழ்ந்தவர். பிற் காலத்தில் தான் அவரின் பெயர் பிரபலம் அடையத் தொடங்கியது. நான் சொல்வது உண்மை. இந்தாரும். இந்தக் கையில் உள்ள ரேகையையும் உமது கையிலுள்ள ரேகையையும் ஒப்பிட்டுப் பாரும்” என்று புத்தகத்தைத் திறந்தபடி நீட்டினார். பார்த்தேன். ஆச்சரியம் அடைந்தேன். யாரின் கைரேகை என்று எனக்குத் தெரிவிக்க விரும்பவில்லை தருமு சிவராமு. புத்தகத்தில் கைரேகைக்கு உரியவரின் பெயர் இருந்தது. அதை மறைத்தே எனக்குக் காட்டினார். பின்பு புத்தகத்தை மூடிவிட்டார். எடுத்து வைத்துக் கொண்டார். சிறிது இடைவேளைக்குப் பின்பு எனது பெயரை ஒரு பேப்பரில் எழுதித் தரச் சொன்னார். பா. இரத்தினசபாபதி ஐயர் என்று எழுதிக் கொடுத்தேன். அவர் அதனை பா.ரத்நஸபாபதி அய்யர் என்று அதன் கீழ் எழுதினார். "நீர் இனிமேல் பெயரை இப்படித்தான் எழுத வேண்டும்” என்று சொன்னார். அன்றிலிருந்து இன்று வரை பா.ரத்நஸபாபதி அய்யர் என்றே எழுதி வருகிறேன். அச்சிலும் அப்படியே வருகிறது. இப்படிப் பல விடயங்களை கதைத்துக் கொண்டு இருக்கும்போது மழை பெய்யத் தொடங்கியது. மழைத்துளிகள் கூடார கன்வஸ் துணிகளில் விழும்போது எழுகின்ற சத்தம், ஓசை எனக்குப் புதுமையாக இருந்தது. தென்னோலை கிடுகு வேய்ந்த வீட்டின் கூரையில் இருந்து எழும் ஓசையும், பனை ஓலையால் வேய்ந்த கூரையின் ஓசையும் கல்வனைஸ் தகரம் போட்ட கூரையின் எழும் ஓசையும் நான் முன்பே அறிவேன். ஆகவே இந்தப் புதிய சத்தத்தைக் காது கொடுத்துக் கேட்டு ரசித்துக் கொண்டேன். அப்போது தருமு சிவராமு என்னிடம் “என்ன? ரம்மியமான நாதம். நாம் அறியாத இயற்கை மட்டும் அறிந்த ஒரு தாளத்திற்கு ஏற்ப இந்த மழைத்துளிகள் விழுந்து கொண்டு இருக்கின்றன. கவனித்துப் பார். சிலவேளைகளில் தாளகதி மாறுவது போல் இருக்கும். அதுதான் இயற்கை. இயற்கையை நேசிக்க வேண்டும். நான் காட்டில் இருந்தபோது இயற்கையை நேசித்தேன். ஒரு நதியின் சத்தத்தை அது ஒடும் ஒவ்வொரு பிரதேசத்துக்கு ஏற்றபடி அது மாற்றி விடுகிறது. சிறு கற்களுக்கு இடையில், நீர் வீழ்ச்சியாக விழும் பொழுது ஒவ்வொரு விதமான சத்தம். சமவெளியில் ஆறு ஓடும்போது சத்தம் உண்டா? இல்லை என்று சொல்லலாம். அமைதியாக ஓடும் அது அமைதியடைந்தது வெளியில்தான். கரையில் காதை வைத்துக் கேட்டால் நதி ஓடும் நாதம் கேட்கும். அது நதியின் இதயத்தின் ஒசை. இதை எப்பாவது கேட்டு இருக்கிறீர்களா? ரத்ந இனி உங்களை ரத்ந என்று தான் அழைப்பேன்" என்றார்.
E| 19
 །

Page 22
மழை விட்டுவிட்டதும் இரவு சாப்பாட்டுக்காகப் புற கோட்டைச் செட்டியார் தெருவின் ஆரம்பத்தில் இருந்: உடுப்பி லொட்ஜுக்கு வந்தோம். நன்றாகச் சாப்பிட்டோம் வெளியில் வந்தோம். ஐந்து லாம்படிச் சந்தியில் நின்று கதைத்தோம். "பஸ்சுக்குக் காசு இந்தாங்கோ” என்று பத்து ரூபாயைக் கொடுத்தேன். N
”ரத்ந, பத்து ரூபாய்க்கு பஸ் டிக்கட் எடுத்த திருகோணமலைக்குத்தான் போகவேண்டும்" என்றார்.
"வேண்டாம் ஒரு ரூபாய்க்கு டிக்கட் எடுத்து கூடாரத்துக்குப் போங்கோ” என்று சோன்னேன்.
“மிகுதி ஒன்பது ரூபா" என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
“பிறகு எடுக்க உதவும்” என்றேன் நான்.
"அதுவும் சரிதான்” என்றார் தருமு சிவராமு புறக்கோட்டை பஸ் நிலையத்தை நோக்கி நடந்தார் நான் கொட்டாஞ்சேனையை நோக்கி நடந்தேன்.
வேறு ஒரு நாள். நான் தருமு சிவராமு அவர்களைச் சந்திப்பதற்காக புல்லேர்ஸ் றோட் கோல்வ் மைதானத் தில் அமைந்திருந்த கூடாரத்துக்குச் சென்றேன். காலை பத்து மணி இருக்கும். கூடாரத்தைச் சுற்றி போடப்பட்டிரு ந்த ஒரு விதமான தடுப்பைத் தாண்டி கூடாரத்தின் வாசலுக்குப் போய் நின்றேன்.
காலடி ஓசை கேட்டு மேசையில் இருந்து நிமிர்ந்து பார்த்தார். "வாங்கோ ரத்ந. வாங்கோ” என்று வரவேற்றார். வணக்கம் கூறிக்கொண்டு உள்ளே சென்றேன். மனுசன் வண்ணங்களைக் குழைத்து ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருந்தார். நீண்ட நீண்ட தூரிகைகள். முக்கால் திட்டம் முடிந்த மாதிரி ஒவியம்
"ரத்ந கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருங்கள்
ஒவியத்தை முடித்துவிட்டு வருகிறேன்” என்று கூறிக் கொண்டு தூரிகையினால் வேலை செய்து கொண்டிருந் தார். வில்வம் பழத்தின் ஒட்டில் செய்த குடுவைகளையே சாயங்கள் வைக்கும் போத்தல்கள் போல் பாவித்தார் அப்படிப்பட்ட குடுவைகள் ஐந்தாறு அவரின் முன் இருந் தன. மனுஷன் தூரிகையினால் அதிலிருந்து மை எடுத் துச் சித்திரத்தில் தேய்த்துக் கெண்டிருந்தார். "எந்த ஓவியமும் முடிவடைவது இல்லை. ஒரு கணப்பொழுதின் ஒரு நீள அகலத்தில் அகப்பட்ட காட்சிதான். அதைக் காகிதத்தில், சீலையில், சுவரில் மனத்தில் இருந்த பதிவிலிருந்து எடுத்துப் ப்திவு செய்கிறோம்” என்று சிவராமு எனக்குச் சொல்லிவிட்டு, "முடிஞ்சு போட்டுது என்று கூறினார்.
திரும்பவும் என்னிடத்தில் காட்டி "எப்படி இருக்கிறது? என்றார். எனக்கோ பல வண்ணப் பூக்களைப் பாயில் பரப்பி வைத்தது போல் இருந்தது, எனினும் அது பூக்களாகவும் தெரியவில்லை. ஒன்றுமாய்ப் புரியவில்லை பேசாமல் இருந்துவிட்டு, "பஞ்சாமிர்தம் என்று சொல்லலாம்” என்று சொன்னேன்.

"ஆம் அது சரி” ஆனால் ஒரு திருத்தம் ,
பஞ்சாமிர்தத்தில் மா, பலா, வாழை பழவகைகள் சேருகிறது. எனினும் அதன் உருவம் தெரிவதில்லை. அதன் அதன் உருவங்களை இழந்து விடுகிறது. அப்போது அதில் பலாப்பழத்தை தேடினால் அதன் உருவம் இல்லாது இருக்கும். ஆகவே அதுவும் ஒரு சூனியம் தான். ஆகவே, இந்தப் படத்துக்கும் 'சூனியம் என்று பெயர் வைப்போம்" என்று கூறிக்கெண்டு படத்தின் மேற்பக்கத்தில் சூனியம் என்று எழுதினார்.
"இனி வரைதல் தொழிலைச் சிறிது நிறுத்தி
வைப்போம்” என்று கூறி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
நில அளவையாளரின் உதவியாளர் ஒருவர் எங்கள் இருவருக்கும் இரண்டு கப்பில் வெறும் தேநீர் கொண்டு
வந்து தந்தார். "கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் மாதிரி எனக்கும் ஒரு பாலசுப்பிரமணியம் (இந்தப் பெயர் சரியானதோ தெரியவில்லை. என் ஞாபகத்தில் இருந்து
தான் சொல்லுகிறேன். சில வேளைகளில் தவறாகவும் இருக்கலாம்) பென்சில், பேனை, பேப்பர், உடுப்பு சாப்பாடு எல்லாம் அவர் பொறுப்பு என்னைப் புரிந்து கொண்டவர்களை ஒரு கையில் எண்ணிவிடலாம். அதில் ஒரு விரல் நீங்கள்” இப்படிச் சொல்லிக் கொண்டு
* எழுந்து நின்றார். ஒரு பெட்டியைத் திறந்து எழுத்துச்
சஞ்சிகை மூன்றும் வேறொரு சஞ்சிகை இரண்டும்
கொண்டு வந்தார். மற்ற சஞ்சிகை என்னவென்று பார்த்
தேன். "நடை" என்று இருந்தது. அடுத்தது "யாப்பியல்" என்று இருந்தது.
ரத்ந நடையைப் பாருங்கோ. புதிய "யாப்பியல்"
நடையின் அனுபந்தம்ாக வந்திருக்கிறது. நவீன புதுக்
கவிதையும் யாப்பியலுக்குள் அடங்கும் என்று ஆதாரத்து டன் எழுத்துக் கூறுகிறது. கொண்டு போய்ப் படித்துப் பாருங்கள்” என்று தந்தார். சும்மா யாப்பியலைத் தட்டிப் பார்த்துேன். ஒரு இடத்தில்
கி
Աl,
வி
ல் ஒரு கூட்டம்.
என்று புதுக்கவிதை ஒன்றைப் போட்டு இது சித்திரக் கவிதை மரபு என்று சொல்லப்பட்டிருந்தது.
அவருடன் அதிக காலம் தொடர்பு இல்லாமல் இருந்தது. பின்பு ஒரு கடிதம் வந்தது. தான் கொட்டாஞ் சேனையில் மாரியம்மன் கோவிலுக்குப் போகும் றோட்டில் ஒரு பன்சலை இருப்பதாகவும் அங்கு கூடாரத்தில் இருப்பதாகவும் எழுதியிருந்தார்.
அங்கு போய் நான் அவரைச் சந்தித்தேன். உற்சாக
மாக வரவேற்றார். அன்று கதை எல்லாம் பிரெஞ்ச்
மொழி படிப்பது பற்றியும் அதில் உள்ள வளம் பற்றியும். இலக்கியம், கவிதை, நாடகம் பற்றியும் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கும் சந்தோஷமாக

Page 23
இருந்தது. "இதற்கு எல்லாம் நீர் தான் உதவி செய்ய வேண்டும்” என்று கூறினார். "எனக்குப் பிரெஞ்ச் மொழி படிக்கப் பொருளாதார உதவி செய்யவேண்டும்” என்றார். நான் ஒத்துக் கொண்டேன். "ஆறு மாதம் பாடநெறி. முதலில் 50 ரூபாய் கட்ட வேண்டும். மாதாமாதம் பீஸ் கட்ட வேண்டும்” என்றார்.
"சும்மா தரவேண்டாம். முதலாவது "எழுத்துவிலிரு ந்து கடைசியாக வந்தது வரை உள்ள எல்லா எழுத்துகளும் பைன்ட் பண்ணி வைத்திருக்கிறேன். அதனை வைத்துக் கொண்டு தரவும்” என்று சொன்னார். "இதை வைத்துக் கொண்டுதான் காசு தரவேண்டும் என்று இல்லை. நான் தருகிறேன்” என்றேன். உடனேயே என்னிடம் இருந்த 50 ரூபாயை எடுத்தேன். எழுத்துக் கட்டை என்னிடம் தந்தார். "சும்மா வைத்திருக்க வேண் டாம். ஒன்று விடாமல் படித்துப் பாரும்” என்று சொன்னார். அதன் பின்னர் சாப்பாட்டுக்காக மாரியம்மன் கோவிலு க்கு முன் இருந்த கடைக்கு வந்து உணவு அருந்தி னோம். பின்பு விடை பெற்றுக் கொண்டோம். என் கைக ளில் எழுத்து கனத்துக் கொண்டிருந்தது. சந்தோஷமாக விருந்தது. அதிக காலம் நான் தருமு சிவராமுவைச் சந்திக்கவில்லை. கடிதங்களும் வரவில்லை. ஒரு நாள் ஒரு தபால் அட்டைவந்தது. உங்களிடம் உள்ள எழுத்துத் தொகுப்பை ஜோர்ஜ் சந்திரசேகரனிடம் கொடுக் கவும். எனது கவிதைகளைத் தொகுத்து போடவேண்டும். : அதற்காகவே இதனை உங்களுக்கு எழுதுகிறேன். ஜோர்ஜ் சந்திரசேகரனின் கொட்டாஞ்சேனை விலாசம் என்று விலாசத்தையும் எழுதியிருந்தார். அந்தத் தபால் அட்டை திருகோணமலையிலிருந்து வந்திருந்தது. நானும் எழுத்துத் தொகுப்பை சந்திரசேகரன் அவர்களி டம் கொண்டு போய்க் கொடுத்துவிட்டேன். அதற்குமேல் அந்தத் தொகுப்புக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. அதிககாலம் தருமுவிடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை.
நான் யாழ்ப்பாணம் ஒருமுறை போயிருந்தேன். ஒவ்வொரு முறையும் யாழ்ப்பாணம் செல்லும்போதும் கட்டாயமாக சந்திக்க வேண்டியவர்களில் இருவர் இருந்தனர். ஒருவர் சிரித்திரன் ஆசிரியர் திரு. சிவஞானசுந்தரம். மற்றவர் திரு.டொமினிக் ஜீவா. பருத்தித்துறைக்குப் போய் எனது பிறந்த வீட்டில் நின்று கொண்டு என்னுடன் படித்த நண்பர் திரு.க. துரைரெத்தினம் அவர்களையும் சந்திப்பேன். நான் யாழ்ப்பாணம் பிறவுண் றோட்டிலிருந்த சிரித்திரன் ஆசிரியர் வீட்டுக்குச் சென்றேன். அங்கு ஒரு எதிர்பாரா த சந்திப்பு நிகழ்ந்தது. தருமுசிவராமு இருந்தார். நண்பர் சிவா அவர்கள் "இவர்தான் தருமு அரூப் சிவராம்" என்று கூறினார். -
அதற்கு தருமு சிவராமு "நண்பர் ரத்ந எனக்கு ஏற்கனவே நண்பராகிவிட்டார். என்னைப் புரிந்தவர்களில் இருவரின் இடையில் நிற்கிறேன். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று சொன்னார். M
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனது தாயார் இறந்து விட்டதாகவும், கீரிமலைக்கு வந்து அஸ்தியைக் கடலில் கரைத்ததாகவும் சொன்னார். அவருடைய தாயாரை நான் பார்க்கவில்லை. அவரை இலங்கையில் இருத்தி வைத்துக்கொண்டு இருந்த சக்தி அவருடைய அம்மாதான் என்பதை நான் ஏற்கனவே உணர்ந்திருந்தேன்.
"திருமலையில் சில விடயங்களை காணி, பூமி போன்ற விடையங்களை முடித்து விட்டால் இந்தியாவுக் குப் போய்விடுவேன். எனது நண்பர்கள் என்னை அங்கு வரும்படி சொல்லி இருக்கிறார்கள்” என்று கூறினார்.
மத்தியான உணவுக்காக நான் எனது மனைவியாரின் வீட்டுக்கு வந்துவிட்டேன். மாலையில் சிரித்திரன் வீட்டுக்கு சென்றேன். தருமு அரூப் சிவராம் அங்கு இல்லை. டொமினிக் ஜீவாவைப் காண்பதற்காக போய்விட்டார் என்று சொன்னார்கள்.
தொடர்ந்து தருமுவைப் பற்றி கதைத்துக் கொண் டோம். அப்பொழுது சிவஞானசுந்தரம் அவர்கள் தருமு அரூப் சிவராமைப் பற்றி தெட்டத் தெளிவாக சொன்னார். "இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு இருபத்தி ஓராம் நூற்றாண்டு பற்றிச் சிந்தித்த மேதைகளில் ஒருவர் தான் தருமு அரூப் சிவராம். இப்படிப்பட்ட சிந்தனையா ளர்களில் ஐன்ஸ்டின், சாத்ரே, பிகாசோ, பேடன் ரசல், ராமானுஜம் போன்றோர் சேருகிறார்கள். அவர்களுள் தருமு சிவராம் சேருகிறார். எவன் ஒருவன் தான் வாழ்ந்த காலத்திலிருந்து வரப்போகும் காலங்களைப் பறறி, புது யுகம் பற்றிச் சிந்திக்கிறானோ அவன்தான் அறிஞன். சாகாத கலைஞன். எனினும் தான் வாழ்ந்து கொண்டிருக் கும் காலத்தில் வாழும் மனிதர்களால் அப்படிப்பட்ட கலைஞர்கள், சிந்தனையாளர்கள், பைத்தியங்கள் லூஸ் கள், விசரர்கள் என்று பட்டம் கட்டப்படுவார்கள். இது தான் உண்மை ஐயர்", "அது உண்மைதான். இருந்தா லும் நாங்கள் தருமுவைப் புரிந்துள்ளோம்” என்று கூறி விடை பெற்றுக் கொண்டேன்.
தருமு அரூப் சிவராமு இலங்கையில் இருந்தபோது வரைந்த ஒவியங்கள் எல்லாம் எங்கு இருக்கிறதோ நான் அறியேன். அவரிடம் இருந்த நூல்களுக்கு என்ன நிகழ்ந்தது. கையெழுத்துப் பிரதிகளை என்ன செய்தார்? இந்தியாவிற்கு எடுத்துச் சென்றாரா? அல்லது நில அளவையாளர் அவர்களிடம் கொடுத்தாரா? திருகோண மலையில் ஏதாவது பெட்டியில் உறவினர்கள் வீட்டில் இருக்கிறதா? எனக்குத் தெரியாது.
இன்று "பானு” என்ற வீடு அந்தப் பெயரில் இல்லை என்று அறிந்தேன். ஆனால் அந்தப் பெயர் என்றுமே என் வீட்டில் நிலைத்திருக்கிறது. 1972ம் ஆண்டு எனக்கு ஒரு மூத்த மகள் பிறந்தாள். அவளுக்கு தருமுவின் ஞாபகமாக பானு என்று பெயர் வைத்துள்ளேன். தருமு சிவராமு என்னுடனும் எங்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரொரு ஆழம் காண முடியாத நிலாவரைக் கிணறுதான்.
卤工

Page 24
N S லக்கிலேண்ட்
தொலைபேசி இல
பெக்ஸ் இல
கடைகளிலும் (
 

5ட்ஸ் மெனிபெக்சர்ஸ்
: 08 - 224217, 232574
D BISCUITS :

Page 25
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
யிற்றுவலி என்று ! தாய் தன் மகளின்
* கசுவல்டி (Sப்பார்ட்ெ ளால் நிரம்பி வழிந்து கொண்ட இரவு ஏழு மணிக்குப் பின்தா6 ஆம்புலன்சிலிருந்து இறக்கப் நோயாளியைக் கவனிக்க நேர்ள பெஞ்சுகளில் எத்தனையோ முனகல்கள், வலி தாங்காத அ ஒலங்கள் என்பன அந்த இடத் வயிற்று வலியுள்ள மகளு புழுக்கம் இன்னும் அடங்காததா துடைத்துக் கொண்டாள். டொ ஸ்கிரீனை இழுத்து மூடினார்.
"உனது மகளின் வயிற்றைப் நோயால் அவதிப்பட்டுக் கொன பாடசாலைக்குப் போகும் வி வீங்கி, கண்களில் நீர் வழிந்து "இரண்டு மூன்று நாள் வலி இளம் பெண்ணின் அவஸ்தை6 "அவள் டொக்டரிடம் போக
டொக்டர் இப்போது அந்தப் ெ இரு கைகளாலும் வயிற்றைச்
உடனே அந்தப் பெண்ணை முப்பது வயது இருக்கலாம்.
"உனது வயிறு நோ .” ெ மாறி மாறிப் பார்த்தார்.
"தாயே ..." டொக்டர் தனது
 
 
 
 

luIElgi குழந்தை
இரண்டு மூன்று நாளாய் அவதிப்படுகிறாள். அந்தத்
தலையைத் தடவியபடி டொக்டரிடம் சொன்னாள். மண்ட் (Casuality Dept) எத்தனையோ விதமான நோயாளிக டிருந்தது. ۔ ன் கசுவல்டி டிப்பார்ட்மெண்ட்ஸ் எல்லாம் பிஸியாயிருக்கும். பட்ட இரத்தம் கசியும், மூச்செடுக்கக் கவிடப்படும் Uசும் டொக்டர்களும் அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பேர் பொறுமையாய்க் காத்திருந்தாலும் ஒரு சிலரின் |ழுகைகள், குடிவெறியில் உளறிக் கொண்டு தள்ளாடும் தை நிரப்பின. 赣 டன் வந்த இந்தியத்தாய் ஆகஸ்ட் மாத வெயிலின் ல் உண்டான வியர்வையைத் தன் சேலைத் தலைப்பால் க்டர் நோயாளி படுத்திருந்த கட்டிலைச் சுற்றியிருந்த
ப் பரிசோதிக்க வேணும்" டொக்டர் தாயிடம் சொன்னார். ண்டிருந்த பெண்ணுக்குப் பதினாறு வயதிருக்கும். பயது. நோயின் வலியால் கன்னங்கள் சிவந்து முகம்
கொண்டிருந்தது. யென்றால் ஏன் டொக்டரிடம் காட்டவில்லை" நோயாளி யைப் பார்த்த டொக்டர் தாயைக் கேட்டார்.
மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள்” பெண்ணின் பாவாடையை இடுப்பு வரைக்கும் நகர்த்திவிட்டு
சாடையாக அமர்த்திப் பரிசோதித்தார். ன ஊடுருவிப் பார்த்தார். டாக்டர் ஒரு ஆங்கிலேயன்.
டாக்டர் நோயாளிப் பெண்ணையும் அவள் தாயையும்
அமைதியான குரலில் தாயை*விழித்துப் பார்த்தார்.

Page 26
தாய் என்ன கேட்கப் போகிறீர்கள் என்பது போல் டொக்டரைப் பார்த்தாள். -
நாற்பது வயதுள்ள இந்தியத் தாய். தாய்மையின் கனிவு முகத்தில் பிரதிபலித்தது. மகளின் தலையைத் தடவிக் கொண்டதிலிருந்து அவளின் பாசம் தெரிந்தது. டாக்டர் ஒரு நிமிடம் தாயையும் மகளையும் மாறி மாறிப் பார்த்தார்.
பின்னர் தாயைப் பார்த்துச் சொன்னார். "அம்மா . உனது மகள் தாயாகப் போகிறாள். . அவள் வலி பிரசவ வலி . முதற் பிள்ளை என்றபடியால் இரண்டு நாளைக்கு மேல் நோ தொடர்கிறது"
"என்ன” அந்தத் தாய் அலறினாள். மகளைத் தடவிக் கொண்டிருந்த கையை அகற்றி விட்டுப் பேயைப் பார்ப்பது போல் பார்த்தாள். கண்கள் விந்து கன்னங்கள் ஒரு கணத்தில் சிவந்து விட்டன.
“என்ன டாக்டர் சொல்கிறீர்கள்” அந்தத் தாயின் குரல் ஓங்கிக் கேட்டது. "ஐயாம் சாரி அம்மா, உன் மகள் கர்ப்பமாக இருக்கிறாள்"
".டாக்டர் அவளுக்குப் பதினைந்து வயதுதானா கிறது" தாயின் முகம் வெளுத்துப் போயிருந்தது. அவள் குரல் நடுங்கியது.
"பன்னிரண்டு வயதிலே தாயாகலாம்" டொக்டர் முணுமுணுத்தார்.
மகள் வலியில் துடித்தாள்.
டொக்டர் பிரசவ வார்ட்டுக்குப் போன் பண்ணினார். மகள் நோவால் துடிதுடிக்க அவள் தாய் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.
தாய் குலுங்கிக் குலுங்கி அழுதாள். மகள் கால்கள் இரண்டையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு புரண்டு துடித்தாள். இவள் எப்படியோ ஒரு உயிரின் வெளிப்பாட் டைத் தடுக்கும் முயற்சி. குழந்தையைத் தாங்கிய குழந்தை!
டொக்டர் ஏதோ எழுதியபடி அந்தப் பெண்ணைப் பார்த்தார், ஒரு சில நிமிடங்களில் நோயாளி பிரசவ வார்ட்டுக்குக் கொண்டு போகப்பட்டாள்.
தாய் ஒரு நிமிடம் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிப்பது முகத்தில் தெரிந்தது. இடி விழுந்தாற்போல் அவள் முகம் வெளிறிக் கிடந்தது. சாதாரண வயிற்றுவலி என்று டொக்டரிடம் கொண்டு வந்த மகள் தனக்கு ஒரு பேரப்பிள்ளையைத் தரப் போகிறாள் என்று கேள்விப் பட்ட செய்தியின் அதிர்ச்சி அவளைத் திக்கு முக்காடப் பண்ணியிருந்தது.
"அம்மா. உங்கள் மகளின் நிலை சரியாக இல்லை. பன்னீர்க்குடம் உடைந்து நீர் போய் பிரசவவழி இப்போது

காய்ந்தளவிற்குப் போய்விட்டது. அவளின் பிரசவக் குத்தும் சரியாக இல்லை. குழந்தையின் இருதயத் துடிப்பும் கவலைக்கிடமான நிலையிலிருக்கிறது. மருந்து கொடுத்து பிரசவவலியைத் துரிதப்படுத்த யோசிக்கி றோம். நாங்கள் எடுக்கும் இந்த முடிவுக்கு நீங்கள் கையெழுத்து வைக்க வேண்டும்.”
டாக்டர் ஏதுோ சொல்லிக் கொண்டே போனார். அந்தத் தாய் அழுது கொண்டேயிருந்தாள். ཅུ་ "என் கணவருக்குத் தெரிந்தால் என்னைக் கொலை செய்து விடுவார்" தாய் விம்மினாள். தாயின் குரல் நடுங்கியது.
"காலம் கடந்தால் உங்கள் மகளின் நிலை கவலைக் , கிடமாகலாம். எப்போதிருந்து இரத்தம் கசியத் தொடங்கியதோ தெரியாது. அவளுக்கு இரத்தம் கொடுக்க வேண்டியும் வரலாம்"
டாக்டர் அந்தத் தாயைத் துரிதப்படுத்தினார். "அவளைச் சாக விடுங்கள்" ஒரு கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பரிவுடன் மகளின் தலையைத் தடவிக் கொண்டிருந்த தாய் ஆத்திரம் வெடிக்கச் சொன்னாள். மகள் இருந்த பக்கத்தையே திரும்பிப் பார்க்காமல் அந்தத் தாய் விம்மினாள். அவமானம் முகத்தில் பரவிக் கிடந்தது.
"உங்கள் மகள் பதினைந்து வயதுப் பெண். அவளின் சிகிச்சைக்கு அனுமதி கொடுப்பது சட்டப்படி உங்கள் கடமை” டாக்டர் கடுமையாகச் சொன்னார்.
மகளின் வேதனைக் குரல் அந்த அறையை நிரப் பியது. இரணி டு தாதரிகள் அவளுக்குத் தேவையானவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள்.
தாய் பெரிதாக ஒன்றும் சொல்லாவிட்டாலும் அவளின் ஆத்திரத்தில் புரிந்தது, அவள் மகள் கர்ப்பமானது அந்தத் தாய்க்கு இந்த வினாடி வரை தெரியாமல் இருந்ததென்பது.
"அம்மா இந்த நேரம் கோபம் காட்டக்கூடிய நேரமல்ல. உதவி செய்ய வேண்டிய நேரம்" ஒரு நேர்ஸ் அந்தத் தாயிடம் அன்பாகச் சொன்னாள். “பிரசவ நோ உலகத்திலேயே மிகக் கொடிய நோ" இன்னுமொரு நேர்ஸ் தொடர்ந்தாள்.
"நாங்கள் கவுரவமான குடும் பத்திலிருந்து வந்தவர்கள். இவள். இவள் என் வயிற்றில் பிறந்ததற் காக நான வேதனைப்படுகிறேன்" தாய் அழுதுகொண்டே டாக்டர் காட்டிய பத்திரத்தில் கையொப்பம் வைத்தாள்.
大 大 大 大 ★ மூன்று நாட்களாகிவிட்டன.
2. புதினைந்து வயதுப் பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை. அவள் தன் முலையைச் சூப்பும் அந்தப் புதிய பிறவியைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.

Page 27
எல்லாம் ஏதோ கனவில் நடப்பது போலிருக்கிறது குழந்தையின் வாயால் பால் வழிய வழிய அந்த மூன்று நாள் பிறவி உறிஞ்சி உறிஞ்சி எடுக்கிறது. அவளுக்கு மார்பு வலித்தது. முலையை எப்படிக் குழந்தையின் வாயில் வைப்பது என்று தெரியாமல் முலைக்காம்பின் நுனியை மட்டும் சூப்பக் கொடுத்ததால் காம்பின் நுனி இரத்தம் கண்டுவிட்டதால் அந்த நோ 'உயிரைப் பிடுங்குகின்றது.
கால்களை ஒரு பக்கமாகத் திருப்பியபோது பெண்ணுறுப்பில் போட்டிருந்த தையல்கள் பிரிந்து வெடிப்பது போல் நொந்தது.
அவள் கண்களில் நீர் வடிந்தது. ஆங்கில நாட்டில் பிறந்த இந்தியப் பெண். தாய் தகப்பன் அடக்கி வைத்து வளர்க்கப்பட்ட அருமை மகள். உலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டவள். இன்று. அந்த இளம் தாய் தனது மூன்று நாள் மகனைத் தன் முலையோடு அணைத்துக் கொண்ட போது ஏதோ விரும்பாத ஞாபகங்கள் அவள் மூளைக்குள் முள்ளாய்க் குத்தின.
அம்மாவின் தங்கையின் மகன் - ஒன்றைவிட்ட தமையன் ஸ்கொட்லாந்திலிருந்து லண்டனுக்கு வந்தபோது அவனுடன் களங்கமற்றுப் பழகியதன் விளைவு? :
ஒன்றரை மாத லீவு முடிய அவன் வீடு திரும்பிய போது இதுவரை பழகாத விளையாட்டெல்லாம் இப்படி வினையாக முடியுமென்று அவனுக்குத் தெரியாது. தாய் தகப்பன் இவளை உலகம் தெரியாமல் வளர்த்தவர்கள்
குழந்தை உறங்கிவிட்டது. உற்றுப் பார்த்தாள். அவனின் மூக்கு அப்படியே இருக்கிறது. அவளின் இதழ்கள் முல்லை மலர் போல் அழகானவை. அந்தப் பச்சை மண்ணும் நித்திரையில் அப்பிக் கொண்டபோது அந்த இதழ்கள் அவளுடையது போலிருந்தது.
மூன்று நாட்களாக அவள் தனிமையில் வாடுகிறாள் குழந்தை பிறந்தபோது அவளின் தாய் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள். "எந்தப் பயலிடம் பெண்மையைப் பறி கொடுத்தாய்” என்று பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணை அடியாய் அடித்தாள். நேர்ஸஸ் வந்து தடுத்திருக்கா விட்டால் கொலையே நடந்திருக்கும்.
பன்னிரண்டு வயதில் பருவமெய்தியவள். பதினான்கா வது வருடக் கடைசியில் ஒன்றை விட்ட தமையன் பதினெட்டு வயதுக்காரனுடன் ஒடி ஒளித்து விளையாடிய பின் பீரியட் நின்றதைப் பற்றி அதிகம் கவலைப்படத் தெரியக்கூடத் தெரியவில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் பீரியட் வராததால் அவள் பயப்படத் தொடங்கினாள் இன்று? இவளைப் பார்க்க யாரும் வராததால் டாக்டரும் நேர்ஸ்சும் சோசியல் சேர்விசுக்கு அறிவித்தபோது ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசிய சோசியல் வேர்க்கர் வந்திருந்தாள்.
கன்னத்தருகில் படரும் நரை மயிரும், கண்ணாடியு மாய் வந்த அந்த மாது இந்த இளம் தாயிடம் "ஏன் உன்னைப் பார்க்க யாரும் வரவில்லை" என்று விசாரித்த போது என்ன மறுமொழி சொல்வது என்று தெரியாமல் தேம்பத் தொடங்கிவிட்டாள்.
குழந்தையை அணைத்துக் கொண்டழும் அந்தப் பதினைந்து வயதுக் குழந்தையை , அன்புடன் அணைத்துக் கொண்டாள் அந்த மாது.
"உனது குடும்பத்தைப் பற்றிச் சொல்லமுடியுமா?" அந்த மாது உத்தியோக தோரணையற்ற முறையில் கேட்டாலும் அந்த விசாரணை அந்த இளம் பெண்ணைப் பயப்படுத்திவிட்டது.
“எனது வயது பதினைந்து, எனது பெயர் வித்யா. நான் இரண்டு தம்பிகளுக்கு அக்கா. என்னை ஒரு நாளும் என் பெற்றோர் சினேகிதிகளுடன் விளையாடப் போக அனுமதித்தது கிடையாது. வித்யாவின் குரல் உடையத் தொடங்கியது.
"உனது சினேகிதனின். உனது குழந்தையின் தகப்பனின் பெயர் என்ன."
வித்யா ஓவென்று அழத் தொடங்கிவிட்டாள். "அவன் பெயரைச் சொன்னால் அவன் இறந்துவிடு வான் என்று சொன்னாள்.அவன் செத்துப் போனால் அவள் தாய் தாங்கமாட்டாள் என்றும் சொன்னாள்.”
வித்யா அப்பாவித்தனமான - கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட முட்டாள் பெண்ணாக அந்தச் சோசியல் சேர்விஸ் மாதுவிற்குத் தெரிந்திருக்க வேண்டும். பரிதாபத்துடன் இந்த அப்பாவிப் பெண்ணைப் பார்த்தாள். “யாரும் உதவியுமில்லாமல் எப்படி இந்தக் குழந்தை யைப் பாதுகாக்கப் போகிறாய்" பரிதாபத்துடன் கேட்டாள். "வித்யா என்றால் ஞானம் என்று தெரியுமா” அந்த மாது தான் கொண்டுவந்திருந்த பைலில் ஏதோ எழுதியபடி கேட்டாள்.
வித்யா திருதிருவென்று விழித்தாள். பிள்ளை வந்தது, பிறந்தது. இப்போது தன் அருகில் இருப்பது எல்லாம் நம்ப முடியாதது.
"யாருக்கும் தத்துக் கொடுக்கும் யோசனை இருக்கிறதா’
வித்யா பேயடித்ததுபோல் அந்த மாதைப் பார்த்தாள்.
"உனது வயது பதினாறு கூட இல்லை. தாய் தகப்பன் உதவியும் இல்லை. இந்த நிலையில் உன்னையும் இந்தக் குழந்தையையும் உன்னால் பரிபாலிக்க முடியும் என்று நினைக்கிறாயா"
சோசியல் சேர்விஸ் மாது போனபின் வித்யா பிரமை பிடித்ததுபோல் படுத்திருந்தாள். பக்கத்துக் கட்டிலில் ஒரு ஆங்கிலேயத் தம்பதிகள் நீண்ட காலம் பிள்ளைக்
E 250
ད།

Page 28
காகத் தவித்தவர்கள் போலும். தங்கள் குழந்தையை மாறி மாறிக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த கட்டிலில் இவளைவிட இன்னுமொரு வயது கூடிய பெண் ணாகத் தெரிந்த கறுப்பு இளப தாயொருத்தியை அவள் தாய் சமாதானம் செய்து கொண்டிருந்தாள். அவர்களின் பேச்சில் அந்த இளட பெண்ணும் வித்யா போல் தவிக்கிறாள் என்பது புரிந்தது "குழந்தை பிறந்ததைப் பற்றிக் கவலைப்படாதே, ர தொடர்ந்து பாடசாலைக்குப் போ. நான் பிள்ளையை வளர்க்கிறேன்” கறுப்புத் தாயின் அன்பு வித்யாவை பெருமூச்சுவிடச் செய்தது.
வித்யா தன் தாயை நினைத்துக் கொண்டாள் அவளைக் கண்டே மூன்று நாளாகிறது.
இன்னுமொரு கட்டிலில் ஒரு வயது போன ஆசிய மனிதனும் ஒரு இளம் மனைவியும் தங்களுக்குட் பிறந்திருக்கும் குழந்தையின் அழகைப்பற்றி கட்டிலைச் சூழ்ந்து நிற்கும் உறவினர்களுக்குப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
அந்த மனிதனுக்கு அந்த மனைவி இரண்டாவது மனைவியாயிருக்க வேண்டும். கணவனை மிகவும் அதிகாரமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.
மூலைக் கட்டிலில் ஒரு தம்பதிகள் ஒருத்தரை ஒருத்தர் முகம் பார்க்காமல் ஏனோ தானோ என்று நடந்து கொண்டார்கள். பிள்ளை பிறந்ததை அவர்கள் விரும்பவில்லையா?
ஆறாவது கட்டிலில் ஒரு இளம் தம்பதிகள் ஆங்கிலேயர்கள் அடிக்கடி நேர்ஸசைக் கூப்பிட்டுக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற பயம் அவர்கள் முகத்தில் அப்பட்டமாய் ஒட்டிக் கிடந்தது.
வித்யா தன் குழந்தையைப் பார்த்தாள். அவள் வாழ்க்கை தலை கீழாகிவிட்டதைத் தெரியாத அந்தக் குழந்தை நிம் மதியாகத் துTங் கிக் கொண்டிருந்தது.
வித்யா கண்களை மூடிக் கொண்டாள். தலை விண் விண் என்று வலித்தது. முலைகள் வேறு நோவெடுத்தது. கால்களுக்கு இடையில் போட்ட தையல்கள் ஒவ்வொரு அசைவிலும் உயிரைப் பிடுங்கியது.
குழந்தை நிம்மதியாக நித்திரையாகியிருந்தது. இவளுக்கு நாற்பது வயதாகும்போது அவள் மகன் இருபத்தைந்து 'வாலிபனாக இருப்பான். நினைவுகள் தெறித்தன. அப்பா யார் என்று ‘கேட்டால் என்ன சொல்வது? என் ஒன்றுவிட்ட தமையன் உனது அப்பா என்பதா? உடம்பு நோ எடுத்தது. சூடு பரவி தலை இடித்தது. அன்று பின்னேரம் தாய் வந்திருந்தாள். வித்யா
| 26 ž6
Q

எழுந்து உட்கார்ந்தாள்.
“மூதேவி, சண்டாளி, தேவடியாள், குடும்பத்தைக் கெடுத்த நாய்.” தாய் திட்டிக் கொண்டேயிருந்தாள். குழந்தையை ஏனென்றும் கண் எடுத்துப் பார்க்கவில்லை. "இந்தச் சவத்தை ஏனடி சாக்காட்டாமலிருக்கிறாய்” தாய் தொடர்ந்தாள்.
தாய் 'சவம்' என்று குறிப்பிட்ட வித்யாவின் குழந்தை மூன்று நாள் முதிர்ச்சியில் நிம்மதியாகத் துங்கிக் கொண்டிருந்தது.
தாய் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு தடித்த - மீசையுள்ள மனிதன் வந்து சேர்ந்தான்.
"ஏய் என்ன அப்பாவி மாதிரிப் பார்க்கிறாய்? எவனோடேயோ படுத்து இந்த முண்டத்தைப் பெற்றுப் போட்ட உனக்கு எத்தனை தரம் செருப்பாலடித்தாலும் என் ஆத்திரம் தீராது”
தாய் புலம்பிக் கொண்டேயிருந்தாள். மீசைக்காரன் இவளைப் பார்த்துச் சிரித்தான். இவளைத் தன் உடமையாய்ப் பார்த்துச் சிரித்த சிரிப்பு. "கவலைப்படாதே நீயும் உன் குழந்தையும் சுகமாக இருக்க நான் உதவி செய்வேன்” அம்மா வித்தியாவைப் பார்த்துச் சொன்னாள்.
அவனின் சிரிப்பைப் பார்த்ததும் அவளின் அடிவயிற்றில் ஏதோ பூச்சி நெளிவது போலிருந்தது.
"என்ன அப்படிப் பார்க்கிறாய். உன் முண்டத்தை ஒரு நல்ல குடும்பத்தில் ஒப்படைக்க இவர் உதவி செய்யப் போகிறார்" தாய் எரிந்து விழுந்தபடி சொன்னாள்.
。 வித்தியா வழக்கம்போல் மெளனமாக இருந்தாள். 鹽 "உன்னை நான் வீட்டுக்குக் கொண்டு போக முடியாது. நான் உன்னைக் கூட்டிக் கொண்டு வந்தால் உன்னையும் என்னையும் கொலை செய்வதாக உனது தகப்பன் சொல்கிறார். இந்த மனிதன் உனது முண்டத்தைக் கொண்டு போனதும் நான் உன்னை எனது சகோதரி வீட்டுக்கு அழைத்துச் செல்ல போகிறேன். அவளும் அவள் குடும்பத்தினரும் உன்னை அன்போடு பார்த்துக் கொள்வார்கள்”
வித்யா தான் கேட்டுக் கொண்டிருப்பது உண்மையா இல்லையா என்று நம்ப முடியாமலிருந்தாள்.
“ஸ்கொட்லாந்துக்கு என் தங்கச்சிக்கும் குடும்பத்தின ருக்கும் நீ பெரிய ஆபரேசன் செய்யப்பட்டுச் சுகமில்லா மல் ஹொஸ்பிட்டலில் இருப்பதாகத்தான் சொல்லியிருக் கிறேன். குழந்தை பற்றி மூச்சு விடாதே" தாய் பேசிக் கொண்டேயிருந்தாள்.
"உன்னை வீட்டுக்குப் போகலாம் என்று டொக்டர் சொன்னதும் நான் மற்ற அலுவல்கள் பார்க்கிறேன்"
தாய் போய்விட்டாள்.

Page 29
போக முதல் மீசைக்காரன் இவளை வந்து தடவிப் பார்த்தான். தாய் தெரிந்தும் தெரியாதது போல் நடந்து கொண்டாள்.
அன்றிரவு வித்யாவுக்குச் சரியான கழய்ச்சல். பால் வலியால் முலை கனத்து அந்த நோ வேறு.
அடுத்த நாள் பின்னேரம் டொக்டர் வந்தபோது இவளின் கடுமையான காய்ச்சல் நிலை கண்டு இரத்தப் பரிசோதனை செய்தார்.
யாருடைய உடம்பிலோ யாரோ ஏதோவெல்லாம் பண்ணிய உணர்ச்சி. மனமும் உடலும் மரத்துப் போன மாதிரி வித்தியா பிரமை பிடித்திருந்தாள்.
குழந்தை பசி தாங்காமல் வீரிட்டபோது நொந்த முலையில் சிசுவை மேயவிட்டாள். :
இரவு குழந்தைக்கும் காய்ச்ல் கண்டது. நடுச்சாமத் தில் இவளின் ரெம்பரேச்சரைப் பார்க்க வந்த நேர்ஸ் இவள் குழந்தைக்குப் பால் கொடுப்பதைக் கண்டதும் பதை பதைத்துவிட்டாள்.
"காய்ச்சல் இப்படிக் காயும் போது குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா”
வித்தியா வழக்கம்போல் திரு திருவென விழித்தாள். "உனது உடம்பில் இன் பெக்சன் (infection) பரவியிருக்கிறது.’ குழந்தை பிறக்க முதலே பன்னீர்க்குடம் உடைந்து ஒழுகிக் கொண்டிருந்ததாலும் இரத்தம் போய்க் கொண்டிருந்ததாலும் கிருமிகள் தொற்றியிருக்கலாம்".
அந்த நேர்ஸ் சொன்னவை பாதி புரிந்தது. பாதி புரியவில்லை.
"காய்ச்சல் நேரத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் : கொடுக்கக்கூடாது நேர்ஸ் குழந்தையைத் தாயிடமிருந்து தூக்கினாள்.
“கொடுத்தால் என்ன நடக்கும்" வாழ்க்கையில் முதல் தரம் ஒரு உருப்படியான கேள்வியைக் கேட்கும் உணர்வு வித்தியா கேட்டாள்.
"உன் உடம்பில் தொற்றியிருக்கும் கிருமிகளின் கொடுமை தாங்காமல் உனக்கே நூற்றிமுன்றில் காய்ச்ச லடிக்கிறது. இந்தப் பச்சை மண்ணுக்குத் தொற்றினால் என்ன நடக்கும். இந்தப் பொல்லாத உலகத்தைப் பார்த்ததே நாலு நாட்கள்தான். அதற்கிடையில் ஏன் அந்த அழகிய குழந்தைக்கு இத்தனை வேதனை"
நேர்ஸ் பொரிந்து தள்ளிவிட்டுப் போய்விட்டாள். நேர்ஸ் போத்தல் பால் கொடுத்து முடியக் குழந்தை யைக் கொண்டுவந்து வித்தியாவின் கட்டில் அருகிற் போட்டிருந்த தொட்டிலிற் போட்டுவிட்டுப் போனாள்.
வித்தியா கண்களை மூடிக் கொண்டு யோசனை செய்தாள். மீசைக்காரனின் காமச்சிரிப்பு நினைவிற் சிதறியது. குழந்தை போத்தல் பால் குடித்ததாலோ
 

ஏதோ உடம்பை நெளித்து அழத் தொடங்கிவிட்டது.
இன்னொரு நேர்ஸ் வந்தாள். "அம்மாவின் அணைப் புத் தேவையாக்கும் ” குழந்தையைத் துாக்கி வித்தியாவின் அருகிற் கிடத்தினாள்.
தர்யின் சூட்டில் குழந்தை நெளிந்து முகத்தைத் திருப்பி முலையைத் தேடியது. ...'
இரவு நிசப்தம். w ஒரு சில தாய்கள் அரைகுறை நித்திரையில் தங்கள் குழந்தைகளுக்குப் பால்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நேர்ஸஸ் நீண்ட நேரம் அந்த வார்ட்டுக்கு வரவில்லை. கண்களில் நீர் வடிய கருத்தினில் ஆத்திரம் பொங்க அவள் தன் குழந்தைக் குத் தாய்ப்பால் கொடுத்தாள். * ノ
குழந்தை ஆசைதீர உண்டுவிட்டு அம்மாவின் அரவணைப்பில் தூங்கிவிட்டது. அம்மாவின் உடம்புக் கிருமிகள் அந்தப் பிஞ்சு மண்ணில் பதிந்தது தெரியாத தூக்கம். அடுத்த நாள் டொக்டர் வந்தபோது குழந்தைக்கும் காய்ச்சல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை சோர்ந்துவிட்டது. ஒரு மணித்தியாலத்தில் எத்தனையோ தரம் வாந்தி எடுத்து விட்டது. அன்று பின்னேரம் வந்தபோது குழந்தைக்கு வலியும் வந்துவிட்டது. வலி வந்து குழந்தையின் கை கால்கள் திமிர்த்தபோது வித்தியா கண்ணிர் விட்டாள். சிறு குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் காய்ச்சல் வந்தால் சில நேரம் வலி என்று அந்த டொக்டர் அவளுக்கு விளக்கம் கொடுத்தார். வழக்கம்போல அவள் மெளனமாக இருந்தாள்.
குழந்தைக்குத் தாய்ப்பாலோ, போத்தல் பாலோ கொடுக்காமல் இன்ராவீனஸ் ட்ரிப் (Intravenus drip) கொடுத்தார்கள். ஆன்டிபயோட்டிக் கொடுத்தார்கள்.
எட்டு மாதத்தில் பிறந்த குழந்தை. கிட்டத்தட்ட ஐந்து இறாத்தல் எடையாய்ப் பிறந்தது. அந்த எட்டு மாதங்களில் பெரும்பாலும் அவள் தன் அறையிலேயே ஒதுங்கிக் கிடந்தாள். முடியுமான மட்டும் தன்னால் ஆன எக்சர் சைஸ் எல்லாம் எடுத்து உடம்பை வருத்தினாள். எப்படியோ தன் வயிறு வளராமல் இருக்கப் பிரயத்தனம் செய்தாள்.
பதினைந்து வயது இளம் முலை பீரியட் வராமல் விட்ட நான்காம் மாதம் நீல நாளங்கள் புடைத்துக் கொண்டு வளர்ந்ததைப் பீதியுடன் பார்த்தாள்.
குனிந்து பார்த்தால் பெண் உறுப்புத் தெரியாமல் வயிறு வளர்ந்தபோது பயம் பிடித்துக் கொண்டது. பாடசாலையால் வந்து தன் அறையினுள் அஞ்ஞாத வாசம் செய்தபோது தன்னுடைய சினேகிதிகளுடன் வெளியில் விளையாட விடவில்லை என்று முகத்தை நீட்டிக் கொண்டிருக்கிறாள் என்று தாய் தன்னைத் தானே
卤互丁

Page 30
சமாதானம் செய்து கொண்டாள். ரீனேஜர் மாதிரி டைட் ஆக உடையணியாமல் தொள தொளவென்று உடுப்பு கள் போட்டபோது தாய் சொன்னாள் இந்த ரீனேஜர்கள் இப்படித்தான் தனக்கு விருப்பமான என்னவெல்லாமோ செய்துகொண்டு திரிகிறார்கள் என்று சிரித்துக் கொண்டாள். ჯჯ
எட்டு மாதம் வித்தியா நரக வேதனை பட்டாள்.
வசந்த கால விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்த ஸ்கொட்லாந்து உறவுக்காரரின் ஞாபகம் முள்ளாய்த் தைத்தது. ஒன்றைவிட்ட தமையன் இருளில் 955 முத்தம் பட்ட இடம் இப்போது தகித்தது. &
வித்தியா முகட்டைப் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள். விடுமுறையின் ஒரு சில தினங்களின் விளையாட் டினி வினை அவள் வாழ் வோடு விளையாடுகிறது. சுகமில்லாமல் வந்த இரண்டாம் நாளே அவள் குழந்தை இறந்துவிட்டது.
வித்தியா இறந்த குழந்தையின் விறைத்த உடலையணைத்து அழுதாள். தாய் இரண்டாம் தரம்
சாமரைவில் மொழி கலந்து
அன்பு வேப்பங் கொத்தெடுத்து விரட்ட முடியாத அந்தப் பேயை இரத்த ஓடை நதியாகி நதி கடலானாலும் அந்தப் பேய் மிரளப்போவதில்லை மந்திரங்களும் பிரார்த்தனைகளும் புளித்த கதை அந்தப் பேய்க்கு
நரபலிகள் எத்தனைதான் நடந்தேறிவிட்டன தலைப்பிள்ளை, கடைப்பிள்ளை எல்லா பிள்ளைகளும் தான் பலி கொடுக்கப்பட்டு விட்டன பேய்க்கு ஆல மரத்தில் அல்ல: அரசமரத்தில் அடித்தாலும் ஆணி அகலப் போவதில்லை அந்தப்பேய்
பலி எடுக்க வந்த பேய் அல்ல அத பழி தீர்க்க வந்த பேய் நிறுத்துங்கள் நரபலியை முதலில் வேண்டுமானால் பூவும் பாலும் பழமும் வையுங்கள் பேசுங்கள் சாமரைவில் மொழி கலந்து ஆகாயம் எல்லோர்க்கும் சொந்தம்தான் அத போலவே பூமியும் சொந்தம்தான் எல்லோருக்கும்
28
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்தபோது குழந்தை எப்படி இறந்தது என்பதை டொக்டர் விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார்.
குறை 'மாதத்தில் பிறந்த பிள்ளைக்கு வந்த காய்ச்சலின் தாக்கத்தால் மூளைப்பாதிப்பும் வலிப்பும் ஏற்பட்ட விபரம் வித்தியாவுக்குச் சொல்லப்பட்டது.
வித்தியா சூனியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உலகம் தெரியாத பதினான்கு வயதுப் பெண்ணாகத் தொடங்கித் தன் குழந்தையைத் தானே கொலை செய்யுமளவிற்கு மாற்றிய கொடிய உலகத்தை அவள் பார்த்து நடுங்கினாள். கடுமையான காய்ச்சலாக இருந்தபோது குழந்தைக்குப் பால் கொடுத்த நினைவு நெருப்பாய்ச் சுட்டது. "சனியன் செத்தது நல்லது தாய் இவள் காதில் முணுமுணுத்தாள். W
"அப்பா கொஞ்ச நாளைக்கு முகத்தை நீட்டிக் கொண்டிருப்பார். பின்னர் எல்லாம் சரியாகப் போய்விடும். யாரும் சினேகிதர்களின் சகோதரர்களுடன் பழகாதே. படித்து முடி. நல்ல இந்து மாப்பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கிறேன் ." அவள் தாய் இன்னும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
புதியதோர் உலகம்
染
புதியதோர் உலகை உருவாக்க புதுமை வழி இதுதான் இனி
கடத்தப்பட வேண்டும் அந்தக் கணத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் தொட்டிலில் இடப்படுவதற்கு முன் . வளர்க்கப்பட வேண்டும் அவர்கள் மனித வாடை வீசாத ஒரு புதிய தேசத்தில் . இருக்கக்கூடாது கோவில்கள் அங்கே ஆனால், இருக்கவேண்டும் ஒரேஒரு கடவுள் கடவுளின் இருப்புக்குக் கட்டடங்கள் தேவையில்லை இதயத் தடிப்புக்குள் இருந்தாலே போதுமவர்
வேண்டுமா கற்றவர்கள் கற்பிப்பதற்கு? இருக்கின்றன எலும்புகளும், காகங்களும், புறாக்களும் உழைப்பும், ஒற்றுமையும், காதலும் போதாதா வாழ்வதற்கு வாழ்க்கையை? வாருங்கள் செய்வோம் புதியதோர் உலகம்
"பழைய மனிதர்கள் செய்யும் புதிய உலகம் அல்ல அத!

Page 31
தமிழ் வடிவம்
சமதருமமும் பி
தலாளியமானது பெ / வேளை, பிரமாண்ட ----- ஈடுபட்டுள்ளது. கரு ஏற்றத் தாழ்வுகளை இடையறா
முதலாளியத்தின் முரண்பா படைத்துத் தந்ததே மாக்சியம் த தலை தூக்குவதற்கு எவ்வளே பகுப்பாய்வு நன்கு விருத்தி ஆக் பின்னவீனத்துவத்தாற் பாராட்டப் வேளை சிறந்த நெறி முை தோன்றுவனவாகக் காணாது, தேடி எடுக்க வேண்டிய கழிவு பார்வையையும் இயங்கியல் முதலாளியத்தின் உள் முரண்க
முதலாளியம் தன் வரம்புகை ஐரோப்பிய வரலாற்றில் இடம் உன்னதமான இலட்சியங்களுட போனதேன்? சுதந்திரம், நீதி இறங்கிவந்த கையோடு அவை பொருள்மய ஏதுக்கள் எவை? ஒ சுதந்திரத்தை நிலை நாட்ட மு குழம்பி விடுகின்றனவோ? சந் வல்லாண்மையை வளர்த்து வி
அதுதான் உண்மை என்றாலி ஏறு முன்பே தலை குத்தி பின்னவீனத்துவத்தின் பிறப்பு நவீனத்துவத்தின் உள்ளே புை அழித்திருக்கக்கூடும். நவீனத்து இலட்சியவாதியாகத் தன்னைக் சில குட்டிக் கதைகளை, நவீன என்பதுதான் பின்னவீனத்துவத்தி
 
 
 
 

ன்னவீனத்துவமும் சந்திக்க
(pLeyIDT
ரு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதே மான அளவிலே வணிகப் பண்டப் பரிமாற்றத்திலும் த்தளவிலே சமத்துவம் பேசுவதுடன், செயலளவிலே து பிறப்பித்து வித்தை காட்டுகிறது.
டுகளை விளக்குவதற்கு ஏற்ற 'மொழி ஒன்றினைப் ான். பின்னவீனத்துவத்தின் கட்டவிழ்ப்புக் கதையாடல்கள் வா காலத்துக்கு முந்தியே, மாக்சியத்தின் இயங்கியற் கப்பட்டு விட்டது. இந்த இயங்கியல் நோக்கு, பிற்போக்கு படும் சந்தைக்கடையின் மகிமையை மறுக்கிறது. அதே றகளை நிறுவன அமைப்புகளின் நியாயங்களிலே அவ்வமைப்புகளின் ஒட்டைகளிலும் வெடிப்புகளிலும் ப் பொருள்களாய்க் கொள்ளும் அதீத நவீனத்துவப் நோக்கு மறுக்கிறது. பின்னவீனத்துவப் பார்வைகள் ளைக் காணத் தவறி விடுகின்றன. இதுதான் விசித்திரம்.
ளத் தானே முறித்தவாறு உள்ளது. இதன் கருத்தென்ன? >பெற்ற அறிவெழுச்சி (எனலயிற்மென்ற்) இயக்கம், ன் தொடங்கப்பட்டாலும், அதன் கனவுகள் நனவாகாமற் முதலியவை எல்லாம், விண்ணிலிருந்து மண்ணிற்கு 'அறம் புறம்' ஆகிப்போனது ஏன்? அப்படி மாற்றிய ரு வேளை பொருண்மியத்துறையிலே, தனது ஆட்களின் ற்படும்போது முழுச்சமூகத்தின் நீதியும் சமத்துவமும் தைக் கடையின் கூழாகுழப்படி அரசுத் துறையில் டுகிறதோ? ), நவீனத்துவம் என்னும் செயல் முயற்சி, கம்பத்தில் விழுந்துவிட்டது என்று கருத இடம் உண்டு. இரகசியம் இதுதான் என்று விளக்கம் தரலாம். தந்திருந்த நச்சுவிதை அல்லது தீப்பொறி அதனை வத்துக்குப் பதிலடி தர முந்தும் பின்னவீனத்துவம், காட்டிக் கொள்ள முயல்கிறது. நடைமுறைக்கு ஒவ்வாத த்துவம் பெருங்காப்பியமாகப் பிரழாதப்படுத்தி விட்டது ன் குற்றச்சாட்டு. சமதருமிகளுக்குப் பிடிக்காத காரியம்

Page 32
இந்தக் குற்றச்சாட்டுத்தான். ஏனென்றால் இந்தக்
குற்றச்சஏட்டு மேலோட்டமானது. w
சிறந்த இலட்சியங்கள் தோல்வி போனதற்கான திட்ட வட்டமான தள நிலைமைகளைப் பின்னவீனத்துவம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நவீனத்துவத்துட் புதைந்திரு ந்த பிரதான முரண்களைப் பரிசீலிக்கத்தான் சமதருமம் விரும்பும் - பெருங்கதையாடல்களின் உறுதியின்மை பற்றிய வெறும் தருக்க நியாயங்களே அல்ல. திடமான,
தூலமான, வரலாற்று முரண்களினாலே தான் அந்த இலட்சியங்கள் வீழ்ந்தனவே தவிர, பின்னவீனத்துவம்
வாதிடுவது போல, பெருங்கதையாடல்களின் உள்ளார் .
ந்த இயல்பினால் அல்ல. தன்னைப் பெற்றெடுத்த அப்ப னைக் கொல்ல முயலும் பிள்ளை போல, பின்னவீனத் துவம் பூசுவாச் சமூகத்தை எதிர்க்கிறது. பூசுவாச் சமுகத் தின் மாய்மாலம் பின்னவீனத்துவத் துக்குப் பிடிக்க வில்லை. இதற்காக, பூர்சுவாச் சமூகத்திலிருந்து உதய மாகிய பொதுமை நெறியினையே பின்னவீனத்துவம் எதிர்க்கத் தலைப்பட்டுள்ளது. பொதுமை நெறியே பொய் த்துவிட்டது என்ற நிலைப்பாட்டுக்கு அது வந்துவிட்டது.
பொதுமை நெறிகளை வெறும் கருத்து நிலையில்
ஆதரிப்பதும் அபத்தம், மறுத்திடுவதும் அதே அளவு
அபத்தம்தான். பார்க்கப் போனால், சமதருமமும் பின்னவீ
னத்துவமும் வரலாறுகள் பற்றிய கருத்தோட்டத் தில்
இணங்கி வரவே முடியாதவை அல்ல. இவ்விரு கோட் பாடுகளுமே பன்மைப் பண்பும் நெகிழ்ச்சியும் உள்ள
தாராளமான வரலாற்றில் நம்பிக்கை வைத்துள்ளன.
பண்டங்களின் சந்தை விலையை அடிப்படையாகக்
கொண்ட பெறுமானங்களைப் பாராட்டும் நிலை ஓர் அருவமான சிறை என்று மாக்சியம் கருதும். அந்தச் சிறையிலிருந்து பண்டங்களை மீட்டெடுத்து அவற்றின் பயன் மதிப்புகளைப் போற்றும் நிலையே மாக்சியத்துக்கு உகப்பானதாய் இருக்கும். இந்த மீட்பு வெறும் பொரு
ளியல் மாற்றம் அல்ல. இது பன்மைப் பாட்டை நோக்கிய தொரு பயணமாகும். பின்னவீனத்துவம் போலவே மாக்சி யமும் பன்மைப்பாட்டை விரும்புகிறது. இந்தப் பன்மைப்
பாட்டினை எப்படி எட்டுவது என்பதுதான் பிரச்சினை.
மேலோட்டமான பின்னவீனத்துவம் நியமங்களை எல்லாம் புறக்கணித்து வீசி விட்டு, உடனடியாகவே புது வரலாற்றைக் கண்டுவிடலாம் என்று மருளும். தடித்த பின்னவீனத்துவமோ 'பெருவரலாற்றின் திரிபுகளை ஊடுருவி அப்பாற் செல்ல அவசரப்படும். மையம் விலகிய நிலையில் எதையும் தாக்கி எதிர்த்து, அடித்தளமோ நோக்கமோ இல்லாமல், பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்று ஆனந்தக் கூத்தாட முற்படும்.
தீவிர பின்னவீனத்துவம் ஆட்களும் (பொருள்களும்)
கணந்தோறும் மாறுவர் (மாறும்) என்று போதிக்கும். கிழமைக்குக் கிழமை பிள்ளைகள் தம் பெற்றோரை மறந்துவிட்டால் எப்படிச் சமாளிப்பது? அல்லது ஆறு
மாதத்துக்கு முன்னால் வங்கியில் நாம் இட்ட காசு,
口配孩
 
 
 
 

இனி நம்முடையதல்ல என்று வங்கி மேலாளர் மறுத்தால் என்ன செய்வது?
மற்றொரு விதமான பின்னவீனத்துவம் சுதந்திரமும் பன்மைப்பாடும் அரசியல் மூலம்தான் வரவேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளும். அதற்கு ஒடுக்குமுறைப் பாங்கான வரலாற்றை ஒழிக்க வேண்டும். சமதருமம் வரலாற்றை ஒழித்திடவே விரும்புகிறது. ஆனால், அதற்கு உரிய காலம் இன்னும் கனியவில்லை என்று அது கருதுகிறது.
இது வரை நடந்தவை எல்லாவற்றையும் வரலாறு
ல்லை. ஏனென்றால், பழைய வரலாறுகளின் சாராம்சம் சுரண்டல்தான். சமதருமத்தைப் பொறுத்தவரை வரலாற் றின் மரணம் இனித்தான் வரவேண்டும். நம்மை இறுதி இலட்சியத்தை நோக்கித் தள்ளுவதல்ல மாக்சியத்தின் நோக்கம், நம் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, புதிய பயணத்தை நாம் தொடங்க வேண்டும். அப்போதுதான் பொதுமையும் பன்மைப்பாடும் கைகோத்து நடைபயிலும்,
மனிதப்பண்பு மட்டத்தில் நாமெல்லாம் சுயாதீனமான செயல்வலு உள்ளவர்கள். இதற்குரிய பொருள்மயச் சூழலை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு, திட்டவட்ட மான நோக்கங்கள், ஏற்ற கருவிகள், எண்ணத் துணிவு ஆகியன தேவையாகும். கூட்டுச் சிந்தனையும் சிலவகை இன்பங்களைத் துறப்பதும் அவசியமாகும். நுகர்வு நாட் டம் மிக்க பின்னவீனர்கள் இவற்றை விரும்பமாட்டார்கள். வேறொரு வகையான முரண்போலியும் சமதருமப் பாதையிலே தோன்ற இடமுண்டு. சமதருமத்தை நாடிச் செல்லும் பாதையில், அந்தத் தேடலுக்கான கருவிக் கையாட்சியின்போது, நம் குறிக்கோளுக்கே நாம் ஊறு விளைவித்து விடக்கூடும். நம் செயல்களுக்கு உடனே பயன் கிடைக்கிறதா என்ற அற்பமான உரை கல்லில் உரைத்து, நம் செயல்களை நாம் மதிப்பிட நேரலாம். அப்படிச் செய்யும் தேவை இல்லாத ஒர் உன்னதமான நிலையே சமதரும இலட்சியம். அடிப்படையில் அந்த இலட்சியம் அழகியல் நிறைவு சார்ந்தது.
"எங்கு கலை (அழகு) உள்ளதோ அங்கு மனிதர்கள் உள்ளனர்”. ஆனால், சமுதாய இருப்பினைப் பல வழிகளில் நாம் அழகுபடுத்தலாம். வெறும் வாழ்க்கைப் பாணிகளும், காட்சிக் கோலங்களும், வடிவமைப்புகளும், வணிகப்பண்டங்களும், பகட்டுகளும் மாத்திரம் சமதரும நெறியில் முதன்மை ப்ெறமாட்டா. சமதரும விழுமியங் கள் வேறு விதமானவை. அவை ஆழமானவை.
இணங்கிப் போகும் முயற்சியில், சமதருமத்துக்கும் பின்னவீனத்துக்குமிடையே ஒரு தகராறு தோன்றலாம். அது 'முடிந்த முடிபுகள் பற்றிய ஐயுறவாகும். எது பற்றியும் முடிந்த முடிபாக எதையும் கூறக்கூடாது என்று பின்னவீனர் சிலர் கருதுவர். முடிந்த முடிபுகள் பிடிவாத ங்கள் (டொக்மாக்கள்) ஆக இருக்க வேண்டியதில்லை. போதிய நியாயங்கள் காட்டி நிறுவ முடியாதவை முடிந்த

Page 33
முடிபுகள்’ ஆக முடியாது. 'அனுபவத்தின்படி இவ்வாறு தான் எனக்குத் தோன்றுகிறது' என்று சிலர் பேசுவது உண்டு. இதுதான் பின்னவீனர்களிடம் பொதுவாகக் காணப்படும் கருத்துப் பிடிவாதத்தின் வடிவமாகும். ஆனால், பகுத்தறிவு மயமான எதிர்வாதங்களுக்கு அப்பால், வேறோர் உட்பொருளும் இல்லாத ஒரு வெறுங்கூற்று அல்லது உபதேசம் தானே இது!
கவனிக்க வேண்டியது இதுதான் - முடிந்த முடிபுகள் பற்றிய அச்சம் அல்லது வெறுப்புக் காரணமாக, சில
புத்தாயிரமும்
பூமி அழியப்போகிறதாம் சூரியன் உருகி விடுவானாம். ஒரு பாதிரிக்கு உள்ளுரப்
ULO 6). 55): தாய்லாந்த மண் தோண்டி குகைக்குள்ளே குடிவாசமாம். "ஈசா நபிக்கு இன்னொரு பிறப்பு
வந்து விடுமாம்.
"கல்கி" அவதாரம் உருவாகி வருகிறதாம். 'மஹற்தி மன்னராகி மக்காவை ஆள வருகிறாராம். மனிதர்களே! மனிதர்களே! பதட்டம் கலந்தவர்களே! \ எங்கள் பூமிக்கு
வயததான் 949كيகிறது. முஹமது நபி சொன்னதபோல்
இறப்பதல்ல நம் பூமி, இது இரும்புக் காலம். ஒரு 'கல்பம் வரட்டும்
இன்னும் எண்பத்து இரண்டு கோடி ஆண்டுகள் காக்க வேண்டும். மனிதர்களே! அறுபதில் அந்தரிக்கும் ஆத்மாக்களே! பூமி அழிவதிருக்கட்டும் கோடி கோடியாய் ஆண்டுகள் அவகாசம் இருக்கின்றன.
சூரியக் கவலை பூமிக் கவலையி பாதி நேரமாகிலு நம்மைப் பற்றிச் ஞாபகமுண்டா? பெண்களை அ கொள்ளாமல் S. பழகியதண்டா?
பழகினோமா?
தாசி இல்லாத 3b603 கொண்ே மதுவையும் புன வெறுத்தோமா? தொழிலாளர் நல விருந்தினர் ஓம்!
விரும்பியதண்ட பூமி அழியப் டே
 
 
 
 

பின்னவீனர்கள், ஓர் இலட்சியச் சமூக ஒழுங்கிலிருந்து எவரையுமே ஒதுக்கியோ விலக்கியோ வைக்கக்கூடாது என்று சாதிப்பார்கள். இது பொருந்தாது. உண்மையான பன்மைச் சமூகமொன்றை அமைக்கும்போது, அதன் எதிரிகளை விலக்கி வைக்கத்தான் வேண்டும். ஆணாதிக்கர்களுக்கோ, இன வெறியர்களுக்கோ, சுரண்டல்காரர்களுக்கோ ஒரு நல்ல சமுதாயத்தில் இடமிருக்க இயலாது. (ஆதாரம்: தெரி ஈகிள்ற்றன் எழுதிய ‘த இலூஷன்ஸ் ஒஃப் போஸ்ற் மொடேணிஸ்ம்)
டிமை அவஸ்தை Nருக்கப்
வேலை செய்யப்
ஊரில் வாழ டோமா? கயையும்
ஸ்ம் கண்டோமா? பி மகிழ்ந்தோமா?
J? ாகிறதாம் விடுவானாம். இளைய அப்துல்லாஹ்
E 31

Page 34
A
SYA AGENG
IMPORTERS & DISTRIBU" No.9 - 10 Upper Ground Fl Colombo - 11. Sri Lanka. ]
Dir: 074 - 710366 E.
Show Room: JEYA BOOK CENTRE 1-99 Upper Ground Floor
People's Park Complex, Colombo - 11 Phone: 438227 Fax: 332939

N
l
I
V. (PVT) I I D.
TORS OF PRINTED BOOKS oor, People's Park Complex, Phone: 4382.27 FaX: 332939 -mail: jeya eurekalK
Branch: JEYA BOOK CENTRE 88, Galle Road, Colombo - 3
Phone : 580594
Fax: 332939 · · ·

Page 35
நான் சந்தி:
ப்போது எனக்கு வt
* தமிழகத்திலிருந்து வெ அதாவது "அணில்" கண்ணன்" " திரிகைகளைப் படித்து என்னை ப படிக்கும்போது எனக்கும் எழுத ( க்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் ஒரு நிலையில்தான் நான் முதல் என்ற அந்த மூன்று எழுத்துக்குக் சந்தித்த இடம் ஆட்டுப்பட்டித் ( என்ற பெயரில் அப்போது கம்யூ அந்தச் சின்னஞ்சிறு கட்டடத்தில், வளர்ந்தார்கள். என்போன்ற சில அமைத்துக் கொடுத்தது. இங்கு இலக்கிய சந்திப்புக்கான பாரதி கலை மன்றம் இருந்தது. இரவு இருந்தது. அரசியல் வகுப்புகள் கட்டடத்தில் அறிவுப்பசிக்குத் தீன மேல் எல்லாப் பிரிவைச் சேர்ந்தவ இதில் என்ன பெருமை என்றால் ஒரு மாபெரும் மன்றமாக இக்கட்
கொழும்பு மாநகரில் வாழ்ந்த கலை இலக்கிய ஆர்வம் மிக் கூறுவதென்றால் இன்று தமிழர் வி மு. சிவசிதம்பரம் அவர்கள் வந்து பாராளுமன்ற அங்கத்தவரான ஈ தோழர் சிவதாசன் வந்து அரசி மன்றம்தான் இச்சிறப்புமிகு மண்ட என்னை அழைத்துச் சென்றவர்
அப்போது அவர் என்னைவி வீதியில் விற்றுக் கொண்டிருந்த வாரப் பத்திரிகையை வாங்கினே பத்திரிகையைத் தருவதுடன் என அடிக்கடி தொடர்பு வைத்திருந்த
 
 
 
 

த்த இலக்கிய மலர்கள்
பது பன்னிரண்டு.
பளிவந்த சிறுவர்களுக்கான சஞ்சிகைகள் அனைத்தினையும் மிட்டாய்" "கல்கண்டு” “அம்புலிமாமா” இப்படி சிறுவர் பத் க்குவப்படுத்திக் கொண்டு வளர்ந்த காலம். சஞ்சிகைகளைப் வேண்டும் என்ற ஒரு ஆதங்கம். எழுத்தாளர்களைச் சந்தி என் உள்ளத்தில் பெருகி வளர ஆரம்பித்தது. இப்படியான ன் முதலாக எனது இலக்கியத்துறை ஆசான் எச்.எம்.பி. F சொந்தக்காரரான முஹிடீன் அவர்களைச் சந்தித்தேன். தெருவிலுள்ள சென் போல்ஸ் ஜனநாயக வாலிப முன்னணி பூனிஸ்ட் கட்சியின் ஆதரவில் இயங்கிக் கொண்டிருந்த இந்தக் கட்டடத்தில்தான் இன்றைய பல அரசியல்வாதிகள் கலை இலக்கியப் பத்திரிகையாளர்களுக்கும் அது தளம் ஜனநாயக வாசிகசாலை என்றொரு பகுதி இயங்கியது. சொற்பேச்சு மன்றம் இருந்தது. கலைத்துறைக்கு மக்கள் தமிழ்ப் பாடசாலை நடந்தது. கால் பந்தாட்டக் கழகம் நடந்தன. ஒட்டு மொத்தமாகச் சொல்வதென்றால் இந்தக் ரி போடப்பட்டது. ஒவ்வொரு மாலையிலும் ஆறு மணிக்கு களும் இங்கு கூடி கலந்துரையாடல்கள் செய்து வந்தோம். கொழும்பு மாநகரில் தமிழ் பேசுபவர்களைக் கொண்ட டடம் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அனைத்து முற்போக்குச் சிந்தனையாளர்களும் அரசியல் கவர்களும் இங்குவரத் தவறியதில்லை. குறிப்பாகக் டுதலைக் கூட்டணியின் தலைவராகவிருக்கும் அண்ணன் அரசியல் வகுப்புகள் எடுத்த இடம். இன்று யாழ்ப்பாண பி.டி.பி இயக்கத்தின் முக்கிய தலைவராக இருக்கும் யல் கலை இலக்கியத்தைப் பற்றிக் கலந்துரையாடிய .பம். இந்த மண்டபத்துக்கு எனது பன்னிரண்டு வயதில் இப்றாம் ஷா என்ற ஒரு தோழர். -ப் பெரியவர். வாலிபப் பருவத்தினர். ஒருநாள் இவர் "தேசாபிமானி” என்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ன். அப்போது தொட்டு ஒவ்வொரு வாரமும் எனக்கு அப் ானை தனது சிறு தோழனாக ஒரு சகோதரனாக ஏற்று "T.

Page 36
அந்த மண்டபத்துக்கு என்னைப் போகத் தூண்டியது அவரது தொடர்பாகும். முதன் முதலாக என்னை அவர் அழைத்துச் சென்ற வேளையிலே தோழர் 'எச்.எம்.பி. முஹிதீனுடன் ஒரு மலையாளத் தோழரும் அங்கிருந் தார். என்னை அழைத்துச் சென்ற இப்றாம் ஷா அவர்கள் இவர் படிப்பார்வம் மிக்க ஒரு தோழர், இவர் பெயர் சாஹஉல் ஹமீட் நிறையப் படிக்கிறார்’ என்று சொல்லிய துடன் தமிழக ஜனசக்தியும் படிக்கிறார் என்று சொன்ன துடன் என்னை மிக ஆர்வத்துடன் அன்னியோன்னியமாகத் தன்னருகே அழைத்து அணைத்துக் கொண்டார்.
எச்.எம்.பி. என்னை அதிகமாகப் படிக்கும்படி சொன்னார். அடிக்கடி தன்னைச் சந்திக்கும்படியும் கூறினார். இதுதான் எனது முதல் சந்திப்பு. அதன் பிறகு சில தினங்கள் கழித்து வாழைத்தோட்டத்தில் இல. 50 பேரா ரோட் இலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்றேன். அது ஒரு காலை, நேரம் சுமார் 8 மணி இருக்கும். அவரது வீட்டில் அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு சின்னஞ்சிறு அறை யில் நித்திரையில் இருந்தார். மெதுவாகக் கதவைத் தட்டி னேன். நான் தட்டிய ஓசையில் எழுந்து வந்து கதவைத் திறந்து பார்த்தவுடன் மிகவும் ஆவலாக ஆசையுடன் 'உள்ளே வாருங்கள் என்று அழைத்து அங்கிருந்த ஒரு கதிரையில் உட்கார வைத்தார். அவர் என்னுடன் பேச ஆரம்பித்தார். அவரது அம்மா ஓசை ஒலி கேட்டு அவருக் கும் எனக்குமாக இரு கப்பில் காப்பி போட்டுக் கொண்டு வந்து தந்தார். காப்பி அருந்தியவாறு பேச ஆரம்பித்தோம். எங்களது பேச்சு கிட்டத்தட்ட 3 மணித்தியாலம் எடுத்தது. நான் சின்னஞ் சிறியவனாக இருந்தும்கூட என்னிடத்தில் அந்த வேற்றுமையைக் காட்டாது ஏதோ ஒரு முதிர்ச்சி அடைந்த இலக்கியவாதியுடன் பேசுவதாக எண்ணியே பேசினார். பேச்சை முடித்துக் கொண்டு நான் கிளம்பிய போது என்னிடத்தில் 'மீண்டும் வாருங்கள்’ என்று கூறியதுடன் நிறையப் படியுங்கள் என்றும் சொன்னார்.
அவர் அன்று சொன்ன அந்த நிறையப் படிப்பை இன்னும் விடாது படித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். பிறகு சில வருடங்கள் கழித்து அவரிடத்தில் நான் எழுதிய சின்னஞ் சிறு கட்டுரையைக் கொடுத்து இதை "தேசாபிமானியில் பிரசுரிக்க முடியுமா?" என்று கேட்டேன். அதைப் படித்துவிட் டுச் சொல்லுவதாகக் கூறிய அவர் இரண்டு மூன்று வாரத்து க்குள் எனது நீண்ட கட்டுரையைச் சுருக்கம் செய்து நண்பனுக்கோர் அஞ்சல் வடிவமாகப் பிரசுரித்து என்னை ஊக்குவித்தார், அந்த நண்பனுக்கு ஓர் அஞ்சல் கட்டுரை தான் எனது முதல் எழுத்துலக பிரவேசத்துக்கு வழிவகுத்தது.
இன்று “தினகரன்” இஸ்லாமியச் சுடரில் ஆயிரக்கண க்கான வாசகர்களைக் கொள்ளை கொண்ட பகுதியாக அது இருக்கிறது. எச.எம்.பி. என்ற அந்த மூன்றெழுத்து மனிதன் என்னை மட்டுமல்ல, கலை இலக்கிய அரசியல் உலகில் ஒட்டு மொத்தமாகச் சொல்வதென்றால் இயல், இசை, நாடகம் இவைகளிலும் பலரைத் தட்டிவிட்டு வளர வழி வகுத்தார். இன்று முஸ்லிம்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனைகள் வளர்ந்து வருகின்றதென்றால் அதற்கு அடித்தளத்தைப் போட்டு வைத்தவர் எச்.எம்.பி. முஹிதீன், இவர் சிறந்த அரசியல்வாதியாக கலை இலக்கியவாதியாக இலங்கையில் பளிச்சிட்டுக் கொண்டி ருந்தார். மேடையில் மிக ஹாஸ்யத்துடன் நல்ல கருத்து க்களை மக்களின்
34 is

இதயங்களிலே பதிப்பதில் முன்னோடியாக இருந்தார்.
முஸ்லிம்கள் மத்தியில் முற்போக்குச் சிந்தனை என்றதும் அச்சுறுத்தல் தரும் வசனமாகவே அக்காலங்களில் சொல்லப்பட்டன. எச்.எம்.பி. என்ற அந்த தனிமனிதன் முஸ்லிம் சமுதாயத்தின் முற்போக்கு அரசியலிலும் முற் போக்கு சிந்தனையிலும் எதிர் நீச்சல் அடித்தார். அவருக் குப் பின்னால் ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய எழு த்தாளர்கள் அன்று வளர ஆரம்பித்தார்கள். இன்று அவர்க ளில் சிலர் நாடு போற்றும் எழுத்தாளர்களாக மக்கள் மத்தியில் பெரும் புகழுடன் இருக்கிறார்கள். எச்.எம்.பி. என்ற அந்த ஜீவன் இலங்கையில் ஒரு சமுதாய மாற்ற த்தை ஏற்படுத்த முயன்று அதற்காக தன்னை அர்ப்பணித்து எல்லா துறைகளிலும் பணியாற்றியது. ஆரம்ப காலங்களில் அவர் தனது சமுதாயத்தை விட்டும் விலகி நின்று பணிபுரிந் தார். பின்னர், அது தவறு என்பதைப் புரிந்து கொண்டு அவரது இறுதிக் காலகட்டத்தில் தான் சார்ந்துள்ள சமுதா யத்துக்காகப் பேனாவைப் பயன்படுத்தினார். தான் வாழும் நாட்டைப் பொதுவுடமைப் பூங்காவாக மலரச் செய்ய வேண் டுமென்பதே அவரது ஆசை, ஆவல். அதற்காகப் பல தியாகங்களைச் செய்யும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். 1971ம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட ஒரு புரட்சியை அவர் ஏற்கவில்லை. அதை அவர் கண்டித்தார். ஆனால் அந்த புரட்சியை முன்னின்று நடத்தியவர்கள் இவரது மாஜி தோழர்கள். ஆகவே இவரும் இரண்டு வருட காலம் சிறையில் இருட்டறையில் கழிக்க நேர்ந்தது. குறிப்பாக சொல்வதென்றால் 1950 தொடக்கம் 1980 வரை முற்போக்கு திசைக்கு ஆற்றிய பணிகள் பல.
எழுத்துலகில் மிதவாத முஸ்லிம்கள் மத்தியில் மிதவாத எழுத்தாளர்கள் மலர்ந்து வந்த வேளையில் முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்களை மிளிரச் செய்வதில் இவர் தூண்டுகோல்ாக இருந்தார் என்றால் அது மிகையா காது. எச்.எம்.பி. அவர்கள் சிறந்த ஒரு மார்க்சிஸ்ட் என் பதை மறுக்க முடியாது. ஆனால் அவரைத் தொடர்ந்து எழுத வந்த முஸ்லிம் எழுத்தாளர்கள் முற்போக்குச் சிந்த னையுடன் தனது படைப்புகளை இப்போது படைத்து வருகி றார்கள். அவர்களில் சில முஸ்லிம் பெண் எழுத்தாளர்க. ளும் இருக்கிறார்கள். இன்று முஸ்லிம்கள் மத்தியில் என் போன்ற எழுத்தாளர்கள் மிகத் தைரியமாக அட்டகாச மாக அழுத்தமாக முற்போக்கு சிந்தனைகளை சொல்லுகி றோம் என்றால் அந்த வழியை காட்டியவர் அவர் என்பதை ஏற்பதுடன் இஸ்லாமிய கட்டுக்கோப்பில் இஸ்லாமிய தளத் தில் நின்று கொண்டும் பேனாவை பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக, ஏகாதிபத்திய தாசர்களுக்கு எதிராக மதவெறியை, இனவெறியை தூண்டுபவர்களுக்கு எதிராக நாட்டில் எல்லா மக்களுடன் எல்லா மொழி இனத்துடனும் எல்லா மதத்துட
என்ற அந்தச் செம்மலர் முற்போக்குப் பாதைக்குத் தந்து ள்ள முற்போக்கு மலர்களை நாம் முன்னெடுத்துச் செல் வதை எமது கடமையாக ஏற்று செயல்பட்டு வருகிறோம். முற்போக்கு இலக்கியப் பூங்காவில் பூத்து மலர்ந்த அந்தச் செம்மலரின் மணம் என்றென்றும் கமழ்ந்து கொண்டே இருக்கும்.

Page 37
N
புத்தாயிரமாம் ஆண்டில் மலரும் மல்லி எமது மனங்கனிந்த வாழ்த்துக்கள்
Devi Je
Gold, Silver, Bullion,
Ns
131, Sea Street
Te: 432502
AUTHORSED M.
w
 

|
w
N ।
俩
S
༄
கையின் 35வது ஆண்டு மலருக்
}wellers
S : Diamond and Gems
Fax: 327101
ડ્ઝ
, Colombo 11.
N
N

Page 38
BBFITõd
க் கட்டுரையிலே எண்ணங்களையு V. குறிப்பிட்ட இந்நூ மாட்டாது. இதற்கு மாறாக, கோவையாக இது அமையுட 'மல்லிகை வாசகர்கள் பெ
அசோகமித்திரன் (ஜ, தி மிக முக்கியமானவர் என்ற சிறப்பு. தமிழில் எழுதும் த நிற்பவர். இவருடைய எழுத் செய்யப்பட்டுள்ளன. இதனால் அனைத்துலக இலக்கியத் த கொண்டுள்ளனர். அசோகமி
நாவல், குறுநாவல், சிறுக போன்ற பல இலக்கிய வலி
தமிழ்நாட்டுப் பல சிற்றே இருக்கிறார்.
கடந்த 65 வருடங்களாக இணைக்கும் பக்குவமான ( பரிசுகள் காலந் தாழ்த்தித்
அமெரிக்காவிலுள்ள அே பெருமைமிகு உலக எழுத சங்கமத்தில், 1973 ஆம் ஆ அசோகமித்திரன். இத்தகை கொண்டு அனுபவம் பெற்ற மறைந்த நமது ஆய்வறிவா தமிழ் / ஆங்கில பெண் எழு
 

எழுந்த எண்ணங்களும் 2 Bulfibibliji Jetfair GirlG65EDGIDGDuuI LILg55SLIFTgj ...
‘விடுதலை’ என்ற நூலைப் படித்தபோது எழுந்த ம் உணர்வுகளையும் மாத்திரம் தொட்டு எழுதுகிறேன். ாலின் திறனாய்வாகவோ மதிப்புரையாகவோ இது அமைய
இலக்கியம் / திறனாய்வு அனுபவங்கள் தொடர்பான ம். இதன் மூலம் எனது பார்வையூடாகச் சில தகவல்களை ற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறேன்.
★ ・★ ★ ★ ★
யாகராஜன்) இந்தியாவின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ால் மிகையில்லை. இவ்ர் தமிழராக இருப்பது இன்னொரு 5லை சிறந்த எழுத்தாளர்களுள்ளும் இவர் முன்னணியில் துக்கள் இந்தியாவின் முக்கிய மொழிகளில் மொழியாக்கம் ஸ், இந்தியாவில் நன்கு அறியப்பட்டவராக இவர் திகழ்கிறார். திறனாய்வாளர்களும் இவருடைய எழுத்துக்களில் பரிச்சயம் த்திரன் ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு.
தை, கவிதை, புத்தக மதிப்புரை, பத்தி எழுத்து, திறனாய்வு கைகளையும் இவர் பயன்படுத்துவார்.
டுகளின் ஆசிரிய பீடங்களில் ஆலோசகராகப் பணி புரிந்து
எழுதிவரும் அசோகமித்திரன் பழமையையும் புதுமையையும் ஓர் எழுத்தாளர். இந்தியாவின் தலை சிறந்த இலக்கியப்
தன்னும் இவரைச் சென்றடைந்துள்ளன.
யோவா (IOWA) பல்கலைக்கழகத்தினர் ஏற்பாடு செய்யும் த்தாளர் சில காலம் தங்கியிருந்து கூடும் எழுத்தாளர் பூண்டு, இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர் ய பயன்மதிப்புள்ள எழுத்தாளர் சம்மேளனத்தில் கலந்து
தமிழ் எழுத்தாளர்கள் இருவர். (நான் அறிந்த மட்டில்) ளர் (Intelectual) க.கைலாசபதி, தமிழ் நாட்டைச் சேர்ந்த த்தாளர் லக்ஷமி கண்ணன். பின்னையவர் ஓர் அருமையான

Page 39
சிறுகதையை தமது அயோவா அனுபவங்களினின்று
எழுதியுள்ளார்.
அமரர் க. கைலாசபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத் தலைவராகப் பணிபுரிந்த வேளையிலே,
தமிழ்நாவல் நூற்றாண்டு விழா யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்டது. இது நிகழ்ந்தது 1977
ஆம் ஆண்டிலே, அப்போது அசோகமித்திரன் விசேட அதிதியாக வந்து விழாவிலே கலந்து கொண்டார்.
அப்பொழுதுதான் முதற்தடவையாக இவரைச் சந்தித்து உரையாட நேர்ந்தது. அதன் பின்னரும் அசோகமித்திரன் கொழும்பு வந்த பொழுது இவரைச் சந்திக்க
முடியவில்லை. காரணம் வெளிநாடுகளில் நான் இருந்தமையே. இருந்தபோதிலும், இந்தியாவுக்கு நான் செல்லும் வேளைகளில் அசோகமித்திரனையும் சந்தித்து உரையாடுவதுண்டு.
大 ★ 大 大 ★
இந்திய மாநிலமாகிய மஹாராஷ் டிராவில் 羲
அமைந்துள்ள சுவாத்திய நலன் கொண்ட பூனே (Pune) நகரில், இந்திய திரைப்பட தொலைக்காட்சிப் பயிற்சி
B660 b (Indian Institute of Film and Television Training)
இயங்கி வருகிறது. இந்தப் பயிற்சி நிறுவனத்தில்
"திரைப்படத் திறனாய்வு" தொடர்பாக ஆறு வாரப் பயிற்சியை பெற்ற ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுள் செ.கணேசலிங்கனும், கே.எஸ். சிவகுமாரனும் இருவர். 1990 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்ற
நான், 1977 ஆம் ஆண்டுவரை, தவறாமல் இந்தியா சென்று வருவதுண்டு. இந்திய மத்திய அரசு நடத்தும்
S606Orgögj625 560JTILJL6SupT (International Film Festival of India) இந்திய மீமா நகரங்களில் ஆண்டு தோறும்
ஜனவரி 10 முதல் 20 ஆந் திகதிவரை நடைபெறுவது
வழக்கம். 1991 முதல் 1977 வரை, இந்திய மத்திய
அரசின் விருந்தாளியாக, இலங்கையிலிருந்து இத்திரைப்
படவிழாவில் கலந்துகொண்ட திரைப்பட திறனாய்வாளர் களில் நானும் ஒருவன். இப்பொழுது நான் ஒமான் நாட்டில் தொழில் புரிவதனால், இத்திரைப்பட விழாவில்
கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்டேன்.
இதனால் இந்தியா செல்ல முடியவில்லை. அசோக
மித்திரன் அவர்களுடன் அளவளாவவும் முடியவில்லை.
அசோகமித்திரன் கூட திரைப்படத் துறையில் அறிவும் அனுபவமும் பெற்ற ஒருவர். இவருடைய கரைந்த
நிழல்கள், விழா ஆகிய புனை கதைகள் திரைப்படம் சம் பநி த மான இவருடைய அனுபவங் களை வெளிப்படுத்துவன.
★ ★ ★ ★ ★
அசோகமித்திரன் என்னைப் போன்று ஒரு மார்க்ஸிய வாதியல்லர்; அதே போன்று நான் இயங்குவதுபோல மார்க்ஸிய எதிர்ப்பாளருமல்லர். அதே வேளையில், மார்க்ஸியச் சிந்தனைகளைத் தேர்ந்தெடுத்து, மார்க்ஸிய
 
 

அணுகுமுறைகளைச் சிலவேளைகளில் பிரயோகிக்கும், பல்நெறி சார்ந்த (Multi - Disciplinary) திறனாய்வாளர்க ளாக/பத்தி எழுத்தாளர்களாக (Columnists) நாமிருவரும் இருக்கிறோம் என நான் நினைப்பதுண்டு. இதனை அங்கீகரிப்பதோ, நிராகரிப்பதோ உங்கள் விருப்பு.
அசோகமித்திரனும் நானும் இருநிலைகளில் (91.56.Ju Lib - Subjective / LIB6Jub - Objective) 568TO3) எழுதக் கூடியவர்கள். இருவரும் ஆக்க இலக்கியத்திலும் (Creative Writing) gốìị36öI Tuủ 6)f6)]Lổ (Criticism) ஈடுபாடுள்ளவர்கள்.
இவ்வாறு கூறுவதனால், என்னை அசோகமித்திரன் தரத்திற்கு உயர்த்துவதாகக் கருதக்கூடாது. ஒரு மாதிரி வகைக்காகவே இந்த உவமானம். உலக இலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்திய இலக்கியம், உடனிகழ் கால ஈழத்து தமிழ் / ஆங்கில / சிங்கள இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவனாக நான் இருந்து வந்த பொழுதும், கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக, ஈழத்துத் தமிழ் இலக்கியம் சம்பந்தமாகவே நான் அதிகம் எழுதிவந்ததுண்டு.
தமிழ் நாட்டு எழுத்துக்களையோ, சிற்றேடுகளையோ கிரமமாகப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை.இதனால் அவை பற்றிய ஞானசூன்யம் இருந்து வந்தமை உண்மை.
நீங்கள் இதனை நம்பவேண்டும்.
1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அசோகமித்திரன் கொழும்பு வந்த பொழுது, நான் இந்தியாவில் இருந்தேன். அச்சமயம் அவர் எனது துணைவியார் புஷ்பா சிவகுமாரனைச் சந்தித்து தனது விடுதலை என்ற நூலை அன்பளிப்பாக வழங்கிச் சென்றிருக்கிறார். ஆயினும் இந்த நூலை 19 வருடங்களுக்குப் பின்னரே படிக்க முடிந்தது. கடந்த 1999 டிசம்பர் மாதம் இறுதியில், தனியார் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்று வந்த பொழுது, விடுதலை (நான்கு குறுநாவல்கள் அடங்கிய நூல்) என்ற அசோகமித்திரன் படைப்பைப் படித்து வியப்புற்றேன். இந்த நூல் 1979 கடைக்கூறில் வெளிவந்த பொழுதும், இதில் இடம் பெறும் நான்கு குறுநாவல்களும் 1950 களிலேயே எழுதப்பட்டதாக அறிகிறோம். இந்த நூல் மறுபதிப்பாக வெளிவந்தமை, இந்நூலின் சிறப்பை மேலும் அறிவுறுத்தும்.
大 ★ 大 ★ 大
ஒரு படைப்பை நாம் மதிப்பீடு செய்யும்பொழுது, கூடியவரை நமது சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எடுத்துக் கொண்ட நூலில் வெளிப்படுத்தப்பட்ட பொருளை / பொருள்களை மாத்திரம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
நூலாசிரியர் வாழ்ந்த காலச் சூழல், நூலாசிரியர் எழுதிய நூலின் காலச் சூழல், வரலாற்று நோக்கு,

Page 40
சமூகப்பார்வை ஆகியவற்றைக் கருத்திற் கொள்வது மட்டுமன்றி, என்ன விதமான இலக்கிய வகைக்குள் நூலை அடக்கலாம்? நூலாசிரியரின் நோக்கம். என்ன? நூலாசிரியர் என்ன கூறுகிறார்? எவ்வாறு கூறுகிறார்? ஏன் அவ்வாறு கூறுகிறார்? அவருடைய நோக்கத்தை நேர்த்தியாய் வெளிப்படுத்தியுள்ளாரா? வாசகர் பெறும் பயன் யாது? இந்நூல் போன்ற பிற நூல்களுடன் இந் நூலை ஒப்பிடும்பொழுது, இந்நூல் எத்தகையது? முழு இலக்கிய வரலாற்றில் இந்நூல் வகிக்கும் இடம் என்ன? இவ்விதமான கேள்விகளுக்குப் பதிலும் காண வேண்டும். இவ்வாறு நாம் பதில் காணும் பொழுது, ஒரளவு நியாயமான மதிப்பீட்டை நாம் செய்கிறோம் எனலாம்.
நியாயமான என்று நாம் கூறுவது ஏதெனில், 'புறவய மாக நாம் எமது மதிப்பீட்டை வெளிப்படுத்தினாலும், ‘அகவயமாாகவும் நம்மையறியாமல், நாம் நமது பார்வையைச் சிலவேளைகளில் செலுத்த விடுவதனாற்றான்.
大 ★ ★ 大,★
ஈழத்தின் தமிழ் இலக்கியங்கள் பற்றி மதிப்பீடு செய்யும் நம்மில் பலர், கடந்த நான்கு தசாப்தங்களாக, காலத்தின் தேவையையொட்டி, ஐயப்பாடு ரீதியாக, உடனிகழ்கால ஆக்க இலக்கியங்களுக்குச் சித்தாந்த ரீதியில் அழுத்தம் கொடுத்து வந்துள்ளோம். அதாவது உள்ளடக்கத்துக்கு (Content) முக்கியத்துவம் கொடுத்த (நியாயமானதுதான்) அதேயளவுக்கு, வடிவக் கட்டமைப் புக்குக் (Structure) கவனம் செலுத்தவில்லை. இன்னும் கூறப்போனால், கதைகள் ஆவணரீதியாகச் சமூகப்போக் கைப் பிரதிபலிக்கின்றனவா என்று பார்த்தோமேயொழிய, ஆக்க இலக்கியங்களாக எமது படைப்புக்கள் கட்டமைதி (Form) கொண்டிருந்தனவா என்று பார்த்ததில்லை.
நமது "விமர்சகர்கள்” ஆக்கத்துறையின் உருவ அமைப்புக்க்ளை அதிகம் கவனிப்பதில்லை என்று கருதி, வாய்ப்பாடாக (Formula)ச் சில கதைப் பொருள்களை (Themes) எழுதி வந்தமையினாலும், குறிப்பிட்ட கதைப்பொருள்களன்றி பல்வேறு அனுபவங்களை (Varied Experiences) சித்திரிக்க முன்வராமையினாலும், தப்பாக நமது எழுத்தாளர்கள் தலைசிறந்தவர்கள் என்று மிகையாகக் கூறி வந்துள்ளோம். இது கசப்பான உண்மை. உள்ளடக்க ரீதியாகப் பார்க்கும் பொழுது எமது எழுத்தாளர்கள் படைப்புகளிற் பல சிறப்பானவை என்பது உண்மையாயினும், மகோன்னத படைப்புகள் நமது நாட்டில் வெளிவரவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். நமது படைப்புகள் சமூக ரீதியாகச் செம்மையானவை என்றாலும், நமது எல்லைக் EL (6856fi (Limitations in Scope) sig5 Blb. Sgb60TT(36)(3u ஜெயமோகன் போன்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நமது குறைபாடுகளை எடுத்துக் கூற நேர்ந்தது.
ஜெயமோகனின் ஆக்கப் படைப்புகள் கவனிப்பிற்
38

குரியவையாயினும், நாவல்கள் என்ற பெயரில் அவ. எழுதிய நூல் பல குறைபாடுகளைக் கொண்டது. அந்த நூலில் நூலாசிரியரின் அறியாமை பல இடங்களில் வெளிப்படுகிறது.
நமது நாட்டு மார்க்ஸிய ஆய்வாளர் ஆர். ரவீந்திரன் (இவரைக் கைலாசபதியின் பார்வையை முன்னெடுத்துச் செல்பவர் எனலாம்) ஜெயமோகனின் கருத்துக்களைத் தர்க்க ரீதியாகவும், ஏற்றுக் கொள்ளத் தக்க விதத்திலும் தமது அண்மைய நூலொன்றிலே மறுத்து, தமது நியாயங்களைப் பதிவு செய்துள்ளார். ரவீந்திரனின் கருத்துக்கள் (இந்நூலைப் பொறுத்த மட்டில்) சில எனக்கு உடன்பாடானவை.
大 ★ ★ ★ 大 W
நமது முதுபெரும் எழுத்தாளர் இருவர் கூற்றுகள் என் மனதில் பதிந்தன. விடுதலை தொகுதியைப் படிக்கும் பொழுது, இக்கூற்றுக்கள் நினைவுக்கு வந்தன.
முதலாவது கூற்று கவிஞர் / நாடகாசிரியர் / மொழிபெயர்ப்புக் கவிஞர் / நூலாசிரியர் / திறனாய்வாளர்/ பதிப்புரையாளர் / ஆங்கிலத்திலும் எழுதும் எழுத்தாளர் இ. முருகையனுடையது.
முருகையனின் ஆற்றல்களை நமது பல்கலைக் கழகத் திறனாய்வாளர்கள் இன்னமும் தமது பார்வைக்குள் கொண்டுவரவில்லை.
பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சிலர் தமது ஆய்வுகளை நூல் வடிவில் கொண்டு வருவதுமுண்டு. உதாரணமாக இளங்கீரன் தொடர்பாக ஒருவர் "ஆய்வுநூல்" என்றன்ழத்து ஒரு நூலை வெளியிட்டார்; ஆனால் அவர் இளங்கீரன் தொடர்பான சகல கட்டுரைகளையும் படிக்காமல் மேலோட்டமாக எழுதிப் பட்டமும் புகழும் பெற்றார். இன்னொரு "ஆழமான” விமர்சகர் கைலாசபதி தொடர்பாக ஒரு "ஆய்வுக் கட்டுரை” எழுதி, கைலாசபதி தொடர்பாகச் சிலர் எழுதியதை அறியாமை காரணமாகப் புறக்கணித்துத் தமது பெயரைப் பதிவுசெய்து கொண்டார். இன்னொருவர் மொழிபெயர்ப்புக் கவிதை நூலொன்றுக்கு ஈழத்துக் கவிதை (மொழிபெயர்ப்பு) வரலாறு எழுதப் போய், தமது அறியாமையைப் பகிரங்கப்படுத்திக் கொண்டார். இவற்றை மேற்கொள்ளும் இந்த இளைய பரம்பரையினர் “திறனாய்வு" என்ற பெரிய பணியைக் கிள்ளுக்கீரை போல் ஆக்கியமை மிக மிக வருந்தத்தக்கது.
முருகையன் ஆற்றல், பணி, பயன்பாடு பற்றி எதுவுமே அறிந்திராத நமது இளைய ஆழமான "ஆய்வாளர்களை" நினைத்துச் சிரிப்புத்தான் வருகிறது.
நுகேகொடையில் இயங்கும் விபவி கலாச்சார மையம் 1.11.1999 ல் வெளியிட்ட ஈழத்துச் சமகால இலக்கியம் தொகுப்பு 2 இல் 1998இலே படிக்கப்பட்ட

Page 41
சில கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதலாவது தொகுப்பு 21.06.1998 ல் வெளியாகியிருக்கிறது. "ஆழமான விமர்சகர்கள்” என்று தங்களைக் கருதிக் கொள்பவர்கள், இத் தொகுப்புகளை அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும். w
தொகுப்பு 2இலே, முருகையன், “இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியமும் முற்போக்கும்” என்ற தலைப்பினாலான கட்டுரையில் பின்வருவதையும் பொருத்தமாகச் சேர்த்திருக்கிறார்: ".வாசிப்போரின் சுவைப்பு நிலையையும் உட்ணர் திறத்தையும் மனதிற் கொண்டு, தன் படைப்பின் அமைப்புச் சீர்மையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது படைப்பாளிகளின் பொறுப்பே ஆகும். வேறெல்லா விதத்திலும் சிறந்து விளங்குமே ஆயினும், தான் சென்றடையக் கருதும் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வல்லமை அற்றதோர் ஆக்கம், வீண் பொருளாய்த் தோற்றொழியும்”.
மேற்சொன்ன தொகுப்பிலே, என்.கே. ரகுநாதன் எழுதிய "எழுத்தும் எழுத்தாளனும்” என்ற கட்டுரை இடம்பெறுகின்றது. அதில் வரும் வரிகள் சில: ".அனைவரும், தாங்கள் சொல்ல வந்த அச் செய்தி களை, முன்வைக்கும் கருத்துக்களை, மற்றவர்களுக்கு கவர்ச்சியையும், ரசனையையும் ஊட்டும் வகையில், தத்தமக்குக் கைவரப்பெற்ற கலை நயத்துடனேயே சொல்லியிருக்கிறார்கள், சொல்லி வருகிறார்கள். கருத்துக்கள் மக்கள் மத்தியில் சென்றடைவதற்குக் கலை நயம் மிக மிக முக்கியமானது"
★ ★ ★ ★ ★
"மனித உறவையே மனித மீட்சிக்குச் சாதனமாகக் காணும் நான்கு சிறந்த குறுநாவல்கள்” என நர்மதா T.S. ராமலிங்கம் இந்நூலில் உள்ளடக்கியவை பற்றிக் கூறுகிறார்.
1957ல் எழுதத் தொடங்கிய 'விடுதலை குறுநாவலை ஏழெட்டு ஆண்டுகளின் பின்னரே எழுத முடிந்ததென்றும், அதில் உள்ள கருப்பொருளும் நடையும் 1979ல் தனக்குச் சாதகமில்லை என்றும் ஆசிரியர் கூறுகிறார். 1969 அளவில், “இன்னும் சில நாட்கள்”, “விழா” ஆகியன எழுதப்பட்டன எனலாம். 1979ல் "தலைமுறை கள்" கதை எழுதப்பட்டிருக்கிறது. எனவே, 50 களுக்கும் 80களுக்கும் இடையே ஆசிரியர் அசோகமித்திரன் உலக நோக்கு எவ்வாறிருந்தது என நாம் அறிந்து கொள்ள இந்த நான்கு குறுநாவல்களும் உதவுகின்றன எனலாம்.
‘விடுதலை’ குறுநாவல் பற்றிய வேறொரு விளக்கத்தையும் ஆசிரியர் தருகிறார்:
“எது முக்கியம்” என்று ‘விடுதலை குறுநாவலின் முக்கிய பாத்திரமான பரசுராமய்யர் நாவலின் இறுதியில் தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறார். எது முக்கியம் என்று முன்கூட்டியே நாம் நிர்ணயிக்க இயலாவிட்டாலும் ,
 

நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் அறிந்து உணர்வதுதான் இன்றும் நாளையும் நாம் பூரணமாக வாழ வழி வகுக்கும் - இதுதான் அவருடைய சிந்தனைகளிலிருந்து ஒருவாறு புலப்படுகிறது"
இந்தக் குறுநாவல்கள் தொடர்பான எனது இன்றைய மதிப்பீட்டைத் தெரிவிக்கு முன்னர், அசோகமித்திரன் இந்நாவல்களை எழுதும்பொழுது எவற்றை மனதிற் கொண்டு எழுதினார்; என்பதையறிந்து கொள்ளல் முக்கியம்.
நூலாசிரியர் பேசுகிறார்: ;
".இந்த நான்கு நாவல்களையும் ஒரு சேரப் படித்தபோது ஒரு நெடுங்காலப் பயணம் மேற்கொண்ட அநுபவம் ஏற்பட்டது. நான்கும் நான்கு முற்றிலும் மாறு பட்ட கதைகளைச் சொல்வதாக இருந்தாலும் சில பொது அடிச் சுவடுகளைக் கொண்டிருக்கின்றன. நிகழ்காலம் பற்றிய தீவிர உணர்வு, பிரச்சனைகளுக்குக்
கோஷங்களையோ, எளிமைப்படுத்தப்பட்ட தீர்வுக
ளையோ, தீர்வாக ஏற்றுக் கொள்ளத் தயக்கம். இதனாலேயே இந்த நாவல்கள் அவற்றில் எழுதப்பட்ட
முடிவோடு முடிந்து விடுவதில்லை"
“இந்த நான்கு நாவல்களின் பிரதான கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம்
அறிந்த ஞானிகள் அல்லர். அனைத்தும் சாத்தியமான
சாதனையாளரும் அல்லர். ஆனால் அவர்களுக்குரிய சிறு வட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்கள்.
இவர்கள் பயணம் தொடக்க நிலையிலேயே இருக்கலாம்.
ஆனால் இவர்கள் முடங்கிப் போய்விட வில்லை.
இவர்கள் பயணம் நிச்சயமென்றால் என்றோ ஒருநாள்
இவர்கள் எல்லைக் கோட்டை அடைவதும் நிச்சயம்"
★ ★ ★ ★ ★
அசோகமித்திரனின் விடுதலை உலகளாவிய தன்மை கொண்ட கதைகளை உள்ளடக்கியவை. முற்போக்கான கருத்துக் களைக் கொணி டவை. இருப்பியல் (EXistentialism) தரிசனச் சாயலைக் கொண்டவை. மனித உறவுகளின் பரிணாமங்களைத் துல்லியமாக விளக்குபவை.
இன்னும் இக் கதைகள் மனிதனைப் புரிந்து கொள்ளவும், வாழ்க்கையின் பல்வேறு அர்த்தங்களைப்
புரிந்து கொள்ளவும் உதவுகின்றன.
இப்படைப்புகளின் உருவ அமைப்பு கூரிய பார்வைக்கு உட்படும் பொழுது, பகுப்பாய்வில் குறைபாடுடையன
வாகத் தென்படலாம். ஆயினும், அக்கதைகள் எழுதப்
பட்ட வேளையில் அசோகமித்திரனின் எழுத்துப் போக்கு
கட்டமைப்பில் குறைபாடுடையதாக இருந்திருக் கக்கூடும். திறனாய்வாளர்கள் இதனைச் சுட்டிக் காட்டக் கூடும்.
என்னைப் பொறுத்தமட்டில், துறவறம் பற்றிச் சிந்திக்க இந்நான்கு கதைகளும் உதவின.
卤口

Page 42
மல்லிகையின் இலக்கியத் தொண்ை அதன் புத்தாயிரமாம் ஆண்டு 35 - வது
Dealers in Jute Gunny Bags importers of all Jute items, Paper, Pea
118/7, S.R. Saravanamuttu Mw, Wolfendhal Street,
Colombo - 13.
Sri Lanka.
২

ட மனதாரப் பாராட்டுகின்றோம்.
ஆண்டு மலருக்கு எமது வாழ்த்துக்கள்
N
༽
BROTHERS
rl Brand Cellophane, Chinese & Japanese
Tel : 445615, 348430 Stores : 345099 Fax : 330164 E-mail: jayaram sit.net.I K

Page 43
ஒரு நூற்றாண்டுக்கு வேளையில் வழக்கத்தைவிட 8 பரவலாகப் பேசப்படும் 'மிலேனி பொதுவானதாக இருந்தாலும், அது தயார்ப்படுத்தத் தூண்டும் சிறிய விளக்கினான் அருமைப் புத்திரன் "அப்பா Y என்றால் Year 2 என்றால் 2 தான் K என்றால் கிராம் அதாவது இனியென்ன சேர்த்துப் பாரு YEAR 2000" வேகமாக வளரும் நவீன விஞ்ஞ - புதிய தலைமுறையின் முன்னா 1983 அடிக்குப் பின்பும் ஆண் குறை எனக் கேட்டு- போராடத் ெ எனக் கோஷம் போடத் தொடங்கி என்று தொடங்கும் - பத்திரிகை "சாதி என்றால் அது என்ன சொல்லப் புறப்பட்டு "செமை அட அவிழ்க்க அவன் துணை நாடி:ே "அப்பா . சில சமயம் ஆண் திகதி இரவு கம்பியூட்டர்கள் யா
"போனால் என்ன நடக்கும்” "எல்லாமே கம்பியூட்டரைஸ் தடைப்படலாம். Bank குகளில் 6
"ஐயையோ இப்படியெல்லாம் நிலையில் வைத்துள்ள ஏவுகணை என்றெல்லாம் பயமுறுத்திக்" கொ
 

பாத சுவடுகள்
அர்த்தம் தெரியாமல் மகனிடம் கேட்டேன்.
விடை கொடுத்துப் புதிய நூற்றாண்டைச் சந்திக்கும் கவலைகளும், யோசனைகளும் அதிகரித்த நிலையில் பம் பக் ஏற்படுத்தப் போகும் விபரீதங்கள் உலகிற்கே து உருவாக்கிய ஊகங்களும் சந்தேகங்களும் யாவரையும் கைநூல் ஒன்றை எங்கிருந்தோ தேடி எடுத்து வந்து T.
1000 ங்கள்
நான தொழில் நுட்ப அறிவுடன் ஈடு கொடுத்து வளரும் ல் கூனிக் குறுகி நிற்பது போன்ற உணர்வு ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பது என்ன தொடங்கிய பின்பும் தமிழனுக்கெனத் தனிநாடு வேண்டும் யெ பின்பும்- யாழ். இந்து வேளாள குல மண மகனுக்கு
விளம்பரங்களைப் பார்த்த மனிதன் நான். அப்பா?" என்று ஒரு நாள் கேட்ட மகனுக்குப் பதில் }” வாங்கிய அனுபவத்துடன் Y2K ஏற்படுத்திய புதிரை னன். டு பிறக்கும் சமயத்தில் அதுதான் 99 டிசம்பர் 31 ஆம் வும் மீண்டும் 0 இற்குப் போகலாம்"
செய்திருக்கிறார்கள். நீர், காஸ், மின்சார விநியோகம் புநடடநச மெஷின்கள் இயங்காது போகலாம்" நடக்கலாம். விமானங்களும் ஓடாது. வல்லரசுகள் தயார் ாகளும் கட்டுப்பாடுகளை மீறி பேரழிவுகளை ஏற்படுத்தும் ண்டிருக்கிறாங்க மகனே.”
貴

Page 44
எனது கவலைகளை அவனை அருகே இருத்திச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
'உண்மைதானப்பா . ஆனால் சில பிரச்சினைகளை சீர் செய்திட்டதாகவும் பயப்படும்படியாக பெரிய விபரீதங்கள் நடக்காது என்றும் சொல்றாங்க அப்பா”
மகன் ஆறுதல் கூறியதுடன் மட்டும் நிற்கவில்லை. “எதற்கும் நாங்களும் முன்னெச்சரிக்கையோடு தயார் நிலையில் இருக்க வேணும் அப்பா” எனச் சொன்னான்.
“என்ன செய்யலாம்?” “முதலில் நாங்கள் ஒரு Shopping செய்ய வேண்டும். மெழுகுவர்த்தி, பட்டரி, தீப்பெட்டி, Tin food எல்லாம் வாங்கி வைக்க வேண்டும். எங்கேயாவது பெரிய பாத்திரம் அல்லது பிளாஸ்ரிக் ட்ரம் வாங்கி வைக்க வேண்டும்”
"எதற்கு ட்ரம்?” "ஐயோ அப்பா. உங்களுக்கு ஒன்றும் விளங்குது இல்லை. மிலேனியம் பக் செய்யப்போகும் சேட்டையி னால் எங்கட பைப்பில் தண்ணீர் வராமல் நிற்கலாம். நீர் விநியோகமும் கம்பியூட்டரைஸ் பண்ணித்தானே இருக்குது. இது தெரியாதா உங்களுககு"
"சொறி. சொறி. நான் அதைப்பற்றி யோசிக்க இல்லை"
மகன் Y2K குறித்த நீண்ட விளக்கமும் தந்து என்னென்ன வாங்க வேண்டும் என்பதை ஒரு துண்டுக் காகிதத்தில் பட்டியலாக குறித்தும் தந்தான். இவ்வளவும் செய்த மகனுக்கு வயது 12. எனக்கோ 48.
மகனின் பட்டியல் பிரகாரம் Shopping சென்று சாமான்களை வாங்கினோம்.
பெரிய பாத்திரம் அல்லது பிளாஸ்ரிக் ட்ரம் எங்கே வாங்கலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த சமயம், மகன் நல்லதொரு ஆலோசனை கூறினான்.
"அப்பா. முன்பு நீங்கள் வேலை செய்த Textile Company இல் கலர் கொண்டுவரும் ட்ரம்கள் இருப்பதாக சொல்லியிருக்கிறீங்க. ஞாபகமா? Brunswick இல் இருக்கும் அந்த பக்டரிக்குப் போவோம். உங்களோடை முன்பு வேலை செய்த ஆட்கள், சுப்பர்வைசர் எல்லோரும் இருப்பாங்க. அவுங்களிட்ட விஷயத்தைச் சொல்லி ஒரு பெரிய பிளாஸ்ரிக் ட்ரம் வாங்கி வருவோம்"
மகனின் சமயோசித யோசனை கேட்டு உளமார அவனை மெச்சிக் கொண்டு Good Idea மகன் என்றவாறு அவன் கன்னத்தில் முத்தமிட்டேன்.
தோள் உயரத்துக்கு வளர்ந்துவிட்ட தோழன். இந்தத் தோழமையில்தான் எவ்வளவு இன்பம் சுகம். மேலாதிக்க உணர்வுகள் தனி மனிதர்களை மட்டுமல்ல, குடும்பங்களையும், நாடுகளையும் சிதறடித்துக் கொண்டிருக் கும் துயரத்திற்கு முற்றாக விடை கொடுக்க முடியாமல், இருபதாம் நூற்றாண்டுக்கு மாத்திரம் விடை கொடுக்கிறோம். பெற்ற பிள்ளையிடமும் மேலாதிக்கம் செலுத்தி இடை வெளி பெருக்கியிருந்தால் இக்கட்டான இவ்வேளையில் தக்க பல யோசனைகளை பெற்றிருக்கத்தான் முடியுமா?
口互口配剑
l

மகனுடன் காரில் BrunswicK நோக்கி புறப்பட்டேன். Craigieburn (S6) S(5bg.) Hume High Way (S6) 6.3 சிட்னி ரோட்டில் தொடர்ந்து Brunswick car park இல் காரை விடும் வரையில் மகன் பல விடயங்களைச் சொல்லிக்
தினமும் அவன் பார்க்கும் தொலைக்காட்சி ‘சனல்கள் தான் அவனுக்கு எவ்லூவு ല് " போதித்திருக்கிறது! டி வேலை, வீடு, கார்டனிங் என்று பொழுதைக் கழிக்கும் எனக்கும் School - வீடு - தொலைக்காட்சி, பூடிப்பு, விளையாட்டு என்று காலத்தை ஒட்டும் அவனுக்கும் இடையில்தான் எவ்வளவு பெரிய இடைவெளி.
"அப்பா. கன நாளைக்குப் பிறகு Brunswick வருகிறோம் இல்லையா. நாங்கள் முன்பு Victoria Street இல் இருந்த Flat ஐ பார்ப்போமா?”
"அதற்கென்ன. எனக்கும் பார்க்க ஆசைதான். ஐந்தாறு வருடங்கள் இருந்த இடம் இல்லையா. உனக்கு இங்கே வேறு என்ன பார்க்க வேணும் சொல்லு. போவோம்"
"நான் அக்காமாருடன் ஊஞ்சல் ஆடி விளையாடிய Park, எனக்கு முன்பு அடிக்கடி பீட்சா' வாங்கித் தந்த PiZZahut, பாலும் பானும் வாங்குவதற்கு என்னை நீங்கள் கூட்டிப்போகும் ஆடைம Bar, லெபனீஸ் Bread வாங்கும் 9gbgbi, 3560)L, 9 tilesL Textile Factory. BIT6ót (p65TL படித்த School" - மகன் தங்கு தடையின்றி சொன்ன, நீண்ட இடைவெளிக்குப் பின்பு பார்த்து ரசிக்க விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லச் சித்தமானேன்.
LDB65T (p65TL 3606i Bibb Brunswick Primary Schoool, அல்பர்ட் வீதியில் அந்த Textile தொழிற்சாலைக் முன்பதாகத்தான் அமைந்திருக்கிறது.
அவன் சொன்ன பிரகாரம் யாவும் பார்த்துவிட்டு Victoria வீதியிலிருந்து தொழிற்சாலையை நோக்கிச் செல்லும் சிறிய வீதியினுாடாக அழைத்துச் சென்றேன்.
தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது. கிறிஸ்மஸ், புத்தாண்டு கோடை விடுமுறைக்காக டிசம்பர் 23 ஆம் திகதியே மூடப்பட்டிருப்பதை வெளியே பெரிய கதவில் ஒட்டப்பட்டிருந்த பிரசுரம் தகவல் சொன்னது.
"அடச்சா. 22 ஆம் திகதியே வந்திருக்க வேணும் தம்பி. இனி ஜனவரிக்குத்தான் திறப்பாங்க.." என்று சொன் னாலும் முன்பக்க கதவு சிலசமயம் திறந்திருக்கலாம், பாதுகாப்பு உத்தியோகத்தர் அங்கே இப்போதும் கடமையி லிருக்கலாம் என்ற நப்பாசையுடனோ, நம்பிக்கையுடனோ தெரியவில்லை, Albert வீதியை நோக்கியிருக்கும் தொழிற் சாலையின் ஏனைய கதவண்டை சென்றேன். மகன் சுற்றா 1.லை வேடிக்கை பார்த்தவாறு என்னைப் பின்தொடர்ந்து வந்து தொழிற்சாலையின் மூலையில் நின்றுவிட்டான்.
திரும்பிப் பார்த்தேன். அவன் என்னைத் தொடராமல், அவன் முன்பு கற்ற பாடசாலைப் பக்கம் பார்த்தவாறு

Page 45
நின்றான். · ·
அவனது பார்வை அங்கே நிலை குத்தியிருந்தது. நானும் அங்கே பார்த்து அதிர்ச்சியுற்றேன்.
அந்த இடத்தில் இப்போது அந்த பாடசாலை இல்லை. நெஞ்சை அடைப்பது போன்ற உணர்வி. மகனின் அருகே சென்றேன். "5)|| LIT. 615.3L School. 615.5L School. ET6007 இல்லை அப்பா.”
அவனின் தலையைத் தடவிக் கொண்டு வீதியைக் கடந்து அங்கே சென்றேன். மகன் எனது கைபற்றியிருந்தான்.
அந்தப் பாடசாலைக் கட்டிடம் முற்றாக அழிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மகனும் ஏனைய மாணவர்களும் ஆடி ஒடித் திரிந்த மைதானமும் இல்லை. பாஸ்கட் போல் கோர்ட்டும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு மாநில ஆட்சியில் ஏற்பட்ட
மாற்றத்தைத் தொடர்ந்து ஐம்பதிற்கும் அதிகமான
பாடசாலைகள் மூடப்பட்டதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலை இழந்ததும் ஞாபகத்திற்கு வந்தது. மூடப்பட்ட பாடசாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.
மகனிடம் விளக்கினேன். அவனது முகம் சோர்ந்து வாடியிருக்கின்றது. “கஸினோவும், பாரும், நைட்கிளப்பும் திறக்கிறாங்க School களை மூடுறாங்க. அவன் இடுப்பில் கையூன்றிச் சொன்னான்.
எதிர்காலத்தில் அரசியல்வாதியாக வந்துவிடுவானோ என்ற பயமும் எனக்குள் தோன்றியது. எனது கைப்பிடி தளர்த்தி அகன்று, அவன் சிறிது நடந்தான். தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வேலியில் சாய்ந்து நின்று அவனையே அவதானித்தேன்.
சற்று நேரத்தில், "அப்பா. அப்பா. கெதியா வாங்க. அந்த மரத்தையும் காண இல்லை" அவனது துடிப்பான அழைப்புக் கேட்டு அருகே சென்றேன்.
“எந்த மரம் தம்பி.” “உங்களுக்கு ஞாபகம் இல்லையா; ஒருநாள் நீச்சல் பயிற்சி வகுப்புக்காக சென்ற பொழுது அந்த லெபனான் பெடியன் தண்ணியில் மூழ்கிச் செத்தானே. அவனுக்காக நாங்கள் School இல் அவனது நினைவாகக் நட்டிருந் தோமே அந்த மரம். அதுவும் இல்லையப்பா."
மகன் அந்த மரம் நட்டிருந்த திசையையே பார்த்துக் கொண்டு நின்றான்.
அந்த துயரமான சம்பவம் நினைவுக்கு வந்து வருத்தியது.
அந்தச் சிறுவனின் முகம் மனக்கண்ணில் தோன்றி சங்கடப்படுத்தியது.
வழக்கமான - வாராந்த நீச்சல் பயிற்சி வகுப்பு மாணவர்கள் சென்று குதூகலத்துடன் தடாகத்தில் நீந்தினார்கள்.
சகல மாணவர்களையும் மீண்டும் அழைத்த ஆசிரியை
 
 
 
 
 

எண்ணிப் பார்த்தபொழுதே ஒரு மாணவன் வரிசையில் இல்லை என்ற உண்மை தெரிந்தது.
பயிற்சியாளர் தடாகத்தில் குதித்து அந்த லெபனான் மாண்வனை தூக்கி வந்து முதலுதவி சிகிச்சை வழங்கி, அம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவ மனைக்கு அனுப்பும் வழியில் அவன் உயிர் பிரிந்தது.
அப்பொழுது பாடசாலையே சோகத்தில் மூழ்கியது. மாணவனின் பூதவுடல் தாய்நாட்டிற்குச் சென்றது. ஒரு சில நாட்களில் இத் துயரச் செய்தியை தெரிவித்து மாணவர்களின் வீடுகளுக்கு ஒரு அழைப்பிதழும் வந்தது. மறைந்த மாணவனின் நினைவாக பாடசாலை மைதானத்தில் மரம் ஒன்று நடவிருப்பதாகவும் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறும் பெற்றாருக்கு அந்த அழைப்பிதழ் தகவல் சொன்னது.
நானும் கலந்து கொண்டேன். மகன் வகுப்பு மாணவர்கள் அமைதியாக ஊர்வலமாக வந்து மெளன அஞ்சலி செலுத்தி மரத்தை நாட்டி தண்ணிர் ஊற்றினார்கள். ஓ. எத்தனை பெரிய துயரம். பிள்ளையை இழந்த பெற்றோர் எப்படி ஆடித் துடித்திருப்பார்கள். காலையில் பாடசாலை சென்ற மகன் பிற்பகல் வீடு திரும்புவான் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த அந்தத் தாய்க்கு ஆறுதல் எப்படிக் கிடைத்திருக்கும். as
தினமும் வகுப்பில் ஒன்றாக அமர்ந்து, படித்து விளை யாட்டு வேளைகளில் மைதானத்தில் ஓடி ஆடித் திரிந்த சகமாணவனை இழந்த சோகத்தில்தான் மூழ்கியிருந்தான். நாமும் வேலை மாறி, வீடு மாறி, இடம் மாறி, மகனின் School மாறியதில் அந்தத் துயரமும் எப்போதோ அகன்றிருந்தது.
அகன்ற அத்துயரம் - நீண்ட இடைவெளிக்குப் பின்பு தண்ணீர் சேமித்து வைக்கப் பிளாஸ்ரிக் ட்ரம் தேடி வந்த வேளையில், மீண்டும் மனதில் பற்றி எரிவது போன்ற உணர்வு.
“சரி மகன். நாங்கள் இனி போவோம்” மகனின் தலை தடவி அழைத்தேன்.
அவன் பெருமூச்சு ஒன்றை உதிர்த்தவாறு வந்தான். கார் பார்க்கில் வந்து காரில் ஏறும்வரையில் எதுவுமே பேசாமல் மெளனமாகவே வந்தான். மறைந்த மாணவன் அவன் மனதில் தோன்றிக் கஷ்டப்படுத்தியிருப்பான்.
காரை ஸ்டார்ட் செய்தவாறு "என்ன தம்பி. வரும்போது நிறைய பேசிக் கொண்டு வந்தாய். இப்ப. என்ன. அந்தப் பொடியனைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாயா. கவலைப்படாத. மரணம் இயல்பானது. எல்லோருக்கும் வரும். ஆனால் எப்படி வருமென்றுதான் சொல்லமுடியாது" "School உம் இல்லை; அவனும் இல்லை; அந்த LDU(plb (S6)606) 9|UIT... Things are changing stuff".
"ஆனால் . அவையெல்லாம் உண்ர மனதில் இருக்கிறதல்லவா. எப்போதும் இருக்கும். கவலைப்படாதே" என்றேன்.

Page 46
༄
سر:
மற்றும் உணவுப் பொருட்கள் உ உற்பத்திப் பொருட்கள் தேன கொள்ளுமாறு ர
LDERSITyntean 4 MAHARAJA F(
இல, 18/3, டாக்டர் ஈ.ஏ. கூ TP 4489
FZX:
N

OOD PRODUCT
ரே மாவத்தை கொழும்பு - 06 28,555926 . . . ২ 591139
২
o o o N (f)LLIDLõÕ

Page 47
(10.999 அன்று நடந்த ட
(pg5
(685(35 DITQsb (Bl'LLstile சாரையாய் மனிதரு பரபரப்பிற்குள் ஆழ்த்த பாதசாரிகளை சங்கடத்தில் ஆழ் பிரதான ஜெங்ஷன். இயந்திரத் த கையசைத்து செயற்கை புன்னை அந்த முற்சந்திக்கு அருகில் 6 நேரங்களிலும் தூங்கி வழிந்து சந் பட்ட மனித நடமாட்டத்தைதவிர ஓ நாற்புறமும் உயர்ந்த மதில்களும வாசம் செய்யும் பலரும், பெரிய
அடுத்த இல்லங்களில் வாழ்வே வீட்டினுள் முடங்கிக் கிடந்தனர். அ டெலிபோன், என்பவற்றில்தான் த அபூர்வமாகவே நிகழ்ந்தன. ஒவ்ெ குலுங்கின. தெருவின் இறுதிப் அந்தச் சிறிய நிலப்பரப்பில், காரை நூற்றாண்டுகால பழைய கட்டிடம் அந்த கட்டட முகப்பில், அழு கிடக்கிறான் ஒரு மனிதன். அவன விழிப்பும், பிரக்ஞையுமற்ற தோரண மேற்கில் சூரிய ஒளி, கிரணம் வெய்யில் சூடு உடலில் ஏற, சட் பார்க்கிறார் கிழவர்.
பாதையின் நடுப்பகுதி வரை விசனித்து, கொட்டாவி விட்டபடி, பொழுதுகளில், பாதையில் படியு பழைய பேர்வழி அவர். கத்தான அடர்ந்திருந்தது. கைகால்கள் தள தோற்றம். விரக்தியும், கவலையும்
கைத்தடி, தகரக்குவளை, அழு - அவரை ஒரு பாவப்பட்ட பிச்.ை போயிருந்த நாட்பட்ட புண்ணிலி அசைவுகளை விழியுயர்த்திக் கூர்ை
 
 
 

விசுவாசம்
பிரதேச அரச சாகித்திய விழாப் போட்டியில் ற்பரிசு பெற்ற சிறுகதை)
கள் கம்பீரமாய் உயர்ந்து விண்ணைத் தொட்டன. எறும்புச் ம், அசுர கெதியில் வாகனங்களும், தலைநகரைப் நின. முற்பகலின் சந்தடியும், இறுக்கமான நெரிசலும், 2த்தின.கணங்களை மென்று விழுங்கி களிப்படைந்தது னத்தில் திளைத்த நகர மனிதர்கள், அறிந்தவர்களுக்கு க சிந்தி நழுவுவதில் சமர்த்தர்களாயிருந்தனர். வலப்புறம் கிளை பிரிந்து செல்லும் ஒரு ஒழுங்கை, பகல் நியாச அமைதி காத்துக் கிடந்தது. மிக அரிதாக தென் சைகளில்லை. முகப்புகள் தோறும் இரும்பு கேட்டுகளும், ாய் நவீன வீடுகள் முனைப்புடன் காட்சி தந்தன. அங்கு உத்தியோகக்காரராயும் வர்த்தகர்களாயும் இருந்தனர். Tர் பற்றிய எந்தக் கரிசனையுமற்று, அவர்கள் பெரும்பாலும் வர்களது வெளியுலகத் தொடர்புகள் கூட, தொலைக்காட்சி, ங்கி இருந்தன. நேரடி தரிசனங்கள் கூட வெளியே மிக வாரு வீட்டு முற்றத்திலும் உயர்வகை பூக்கள் பூத்துக் பகுதியில் காடு மண்டி வெறிச்சோடிப் போயிருந்தது. பெயர்ந்து, இடிந்துவிழ தருணம் பார்த்துக் கொண்டிருக்கும்
ஒன்று. க்குத் துணியால் உடல் போர்த்தி, அயர்ந்து உறங்கிக் ருகில் - முன்னம் கால்களுக்கிடையில் முகம் புதைத்து ணையில் படுத்துக் கிடக்கும் ஒரு கறுப்பு நிற நாய்.
சிந்தி, பிரபஞ்சத்தை இறுகத் தழுவி சுகிக்கும் வேளை. டென விழித்து, மங்கிய கண்களால் சூழலை வெறித்துப்
- நிழல் கவிந்திருந்தது. அதை நிதானித்து, தனக்குள் சோர்வுடன் எழுந்து அமர்ந்து கொண்டார். வெய்யிற் ம் நிழலைப் பார்த்தே, பிசகின்றி நேரத்தைக் கணிக்கும் ழை நார்போல் தலையிலும், முகத்திலும் நரை மூண்டு ர்ந்து விணித்த உடல் வாகு. எழுபதை எட்டும் முதுமைத் ) முகமெங்கும் இழையோடியிருந்தது.
ஒக்கேறிய ஆடை, வியர்வைநெடி இத்தியாதியும் இன்னும் சக்காரனாய் இனங்காட்டின. இடது காலில் புரையோடிப் ருந்து துர்வாடை வீசிக் கொண்டிருந்தது. கிழவரின் மையாக நோட்டமிட்டது நாய் வேகம்ாக வாலை அசைத்து,

Page 48
வாஞ்சையான முனகல் ஒன்றை சுருதி தாழ்த்தி உணர்த்திவிட்டு, கிழவரைச் சுற்றி வட்டமடித்தது அது.
அத்ன் கழுத்திலும் மார்பிலும் பிரியத்தோடு தடவிக் கொடுத்தார் கிழவர்.
"ஜிம்மி1. பசிக்குதா? பொறுடா ராஜா எனக்கும்தான் பசிக்குது. கடைக்குப் போயிட்டு வாறேன். அப்புறமா &FTL5)L6UTLib!."
சில்லறையை எண்ணிக் கையில் எடுத்தவாறு கிழவர் எழுந்தார். பாய்ச்சலும் துள்ளலுமாக அது மகிழ்ச்சியைப் பிரகடனப்படுத்தி விட்டு கிழவரின் காலைச் சுற்றியது. உயர்திணை உறவுகள் மீதிருந்த அபார நம்பிக்கை வரட்சி யுற்றுப் போனதினால், அ.'றிணைப் பிராணிமீது இத்தனை உவப்பு பிரவகிக்கிறதா அவருக்கு? தன் எஜமான் முதலா ளியா? பிச்சைக்காரனா என்ற சுயவிசாரணை அதற்கு அவசியமற்றதாயிருந்தது. தோழமையும் விசுவாசமும் கொண்டு அவரது காலடியை தஞ்சமென நம்பியிருந்தது. நாய்க்கும் கிழவனுக்கும் அப்படியொன்றும் பூர்வஜன்ம பந்தம் ஏதும் இருக்கவில்லை. இந்த நேசமும் அன்பும் மிகக் குறுகியகால இடைவெளியில்தான் இறுக்கமானது. கிழவரின் வருகைக்கு முன்பே ஜிம்மியின் இராக்கால ஆளுகை, இந்த இடிந்த மண்டப வாசல்தான். ஆரம்பத் தில் கிழவர்மீது அதற்குப் பயங்கர எதிர்ப்பிருந்தது. போகப் போக அவரது போவழிப்பு அதன் மனதை நெகிழ வைத்தது. கிழவர் ஒன்றும் பரம்பரை யாசகனில்லை. வாழ்வின் இறுதிப் படித்தரமான பிச்சை எடுக்கும் தொழிலை அவர் விரும்பி ஏற்றவருமில்லை. ஜிவித நியாய நிர்ப்பந்தத்தினுள் தள்ளப்பட்டதை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டார். வரண்டுபோன வாழ்க்கைப் பாதையின் மேடு பள்ளங்களை எண்ணி கண் கலங்கினார்.
குடும்பம், மனைவி, மக்கள் என்ற கட்டமைப்பில் மகிழ்ந் திருந்த காலங்கள், கண்முன் நிழலாடின. வாழ்ந்த அனுபவ ங்களை அசைபோட்டுப் பார்த்தார். மனித வாழ்வில் மூப்பின் சுமை துயர் செறிந்தது அல்லவா? முதுமையின் எல்லைக் கோட்டில் மூச்சுத் திணறாத வாழ்க்கை எங்கு இருக்கிறது? உதிரத்தையும், உழைப்பையும் கொட்டி குடும்பத்தை உயிராக நேசித்தாரே கிழவர்.
நாடி நரம்புகள் தளர்ந்துபோன தள்ளாத வயதில், இரத்த சொந்தம் அன்பைச்சொரியுமென்று எதிர்பார்த்தார். நிகழ்ந் தது எதிர்மறையாகவிருந்தது. பாசத்தோடு வளர்த்து ஆளா க்கியவாரிசுகள், மனைவிமாரின்சொல்கேட்டு, தன்னை உதாசீனம் செய்துவிரட்டிய கொடுமையை எண்ணிக் கண்கலங்கினார்.
உயிருக்கு உயிராக நேசித்த மனைவியும் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடினாள். உழைப்பும் ஆரோக்கியமுமற்றவரை ஓரங் கட்டுவது சமூக நடைமுறை வாழ்வில் கண்கூடாகக் காணும் துர்ப்பாக்கிய நிகழ்வுகள். ஒரு சமயம் இவற்றின் தாக்கங்களால் மனம் வெதும்பி கிழவர் தற்கொலை செய்து கொள்ளவும் தீர்மானித்தார்.
ஆனால் மரணத்தை வலிந்து சென்று ஏற்க அவர் மனம் இடம் தரவில்லை. வாழ்க்கை வயோதிபத்தின்மீது
| 46 čo
অ

நிஷடுரமான கோடுகளைக்கீறி மகிழ்கிறது. வாழ்வு எத்தனை கொடுரமாக இருந்தாலும் வாழவேண்டும் என்ற தாகம் யாருக்குத்தான் இல்லை. கிழவர் மட்டும் அதற்கு விதிவில க்கு ஆகிவிட இயலுமா? உடல் தளர்ந்து சோர்விலும், நோயிலும் விழ, பிள்ளைகளுக்குத் தான் ஒரு சுமையாகிப் போனதை நினைத்து மனம் பேதலித் தார். நெஞ்சதிர்ந்து வெடித்துக் கிளம்பியது ஆற்றாமை,
எவரிடமும் கூறிக் கொள்ளாமல் வீட்டை விட்டுக் கிளம்பிய வர்தான். மூன்று வருடங்கள் உருண்டோடிப் போயின. வீட்டிலிருந்து எந்த தகவலுமில்லை. கிழடு தொலையட்டும் என்று அவர்கள் ஆசுவதம் அடைந்திருக்கலாம். அல்லது, ஒப்புக்காக எங்காவது தேடிப்பார்த்து விட்டு ஒய்ந்திருக்க லாம். பெண்ஜாதி என்பவளுக்காவது கணவன் மீது இரக்கம் வந்திருக்க வேண்டாமா? மனசாட்சியே இல்லாத ஜென்மங் கள்! மனசாட்சி இப்போதெல்லாம் யாரிடம் தான் பாக்கி யிருக்கிறது. அது சந்தோஷமாக நோட்டுக் கற்றைகளில் புதைந்து கொண்டு குளிர் காய்கிறது.
எல்லாமே கலைந்து போன கனவுகள் போலாயிற்று அவருக்கு. இத்தனை வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கை அனுபவங்கள் துயரங்களும், கண்ணிருமே மிச்சமாகியிருந் தன. கிழவர் எதையோ எண்ணி நெக்குருக பெருமூச்சு விட்டார். விலாவில் எலும்புகள் துருத்திக் கொண்டு மிதந் தன. அவரது இறுதி ஆசையொன்று அடிமனதில் உள்ளு றைந்தது. ஊருக்கு மீண்டுமொரு முறை போக வேண்டும். அன்புப் பேரக் குழந்தைகளை சித்தம் குளிர கொஞ்சி மகிழ வேண்டும்.
நான் எவருடைய தயவிலும் இல்லை, எவருக்கும் சுமையாகவும் இல்லை என்பதினை நிரூபித்துக் காட்டவேண்டும். இதற்கெல்லாம் நிறையக் காசு வேண்டுமே! அது எப்படி எளிதில் சாத்தியப்படும். அதுவும் இந்த தரித்திர கோலத்தில் - இந்த பிச்சையெடுக்கும் தொழிலால் கிடைக்கும் வருமானம், தனக்கும், சகாவான ஜிம்மிக்கும் வேளாவேளை சாப்பாட்டுக்கே சரியாகிவிடும்.
பேரக் குழந்தைகள் தாத்தா! தாத்தா! என்று மழலை மொழியில், மிக அருகிலிருந்து அழைப்பதைப் போன்ற உள்ளுணர்வில் கிழவர் மனம் கசிந்து போவார். அது பல பொழுதுகளில் அவரது ஆன்மாவை கசக்கிப் பிழிந்திரு க்கிறது. வாழ்வுத் தாக்கங்கள் எவ்வளவு குரூரமாகத் தாக்கிய போதிலும், பந்த பாசங்களை எளிதில் பிய்த்து எறிந்துவிட முடிகிறதா மனிதனால்?
பேரப்பிள்ளைகளின் பிரிவுத் துயரத்தை இப்போதெல்லாம் ஜிம்மி என்ற பிராணி நீக்கி வைப்பது அவருக்கு ஓரளவு ஆறுதலாயிருந்தது. அவர் வீடு விடாய் ஏறியிறங்கி தளர்ந்து போய் திரும்பும்போது, தன் அன்பினை அட்டகாசமாய் வெளிப்படுத்தி குதித்துத் துள்ளும் ஜிம்மி. அந்த பாசவிகச் ப்பில், கிழவருக்கு இளமையே மீண்டும் திரும்பி வந்ததைப் போல் இருக்கும். என் வாழ்நாளில் நன்றியினைப் பகிர்ந்து கொள்ள, ஒரு மிருகமொன்றாவது எஞ்சியிருக்கிறதே! என்ற நினைப்பில் ஆறுதலடைவார். ஒவ்வொருநாளும் ஜிம்மிக்கு சாப்பாட்டுப் பார்சலுடன்தான் கிழவர் இருப்பிடம் வருவார். அன்றும் கிழக்கின் அடிவயிற்றிலிருந்து ஒளியை

Page 49
வர்ஷித்தவாறு சூரியன் எழுந்தான். ஒரு விடியலின் ஜெனிப் பில் சுற்றுச் சூழல் கிளர்ந்து மகிழ்ந்தது. காகங்கள் கரைந்
தன. தெருவின் பின் முனையில், சடை விரித்த மரங்களில்
பறவைகள், சுழன்றடித்து எகிறி கவலையற்று அந்தரத்தில் பறந்தன. சில கணங்களுக்குப் பின் பிரதான பாதை சந்தடியினால் கலகலத்தது. காலைப் பொழுதின் இதத்தை
வெய்யில் காவுகொள்ள விழையும் வேளை, கிழவர் போர்த்
திக் கொண்டு நித்திரையில் ஆழ்ந்தார். ஜிம்மி அருகில் காவல் காத்துக் கிடந்தது. அவ்வேளையில்தான் நகரையே குலுக்கிக் கலக்கும் பயங்கர இடியோசை ஒன்று கேட்டது. திடீரென வெடித்த பாரிய குண்டு, அந்தப் பிராந்தியத்தைக் கலக்கிக் கிடுகிடுக்க வைத்தது. கிழவரின் செவிப்பறையை கிழித்துக் கொண்டு, அந்த ஓசை நிஷடூரமாய் கேட்டது.
நிலம் பிளந்து கட்டிடங்கள் சரிந்து வீழ்ந்தன. வங்கிக்
கட்டிடம் பாதி சரிந்து விழ, அதனுள் மனித ஒலங்கள் பரிதாபமாய்க் கேட்டன. எங்கும் கரிய புகை மண்டலம், ! வானளாவ உயர்ந்து வியாபித்தது. அவலக் குரல்கள் s நாலா திசைகளிலிருந்தும் எழுந்து ஒலித்தன. இருதயம் ஸ்தம்பித்து உயிர் மூச்சு பிரிவதைப் போன்ற உணர்வில் கிழவர் கிடுகிடா நடுங்கித் துடித்தார். உயிர் எஞ்சியிருக் கிறதா? என்ற ஆவலில், நடுங்கும் கரங்களால் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தார். ஒசை கேட்டுத் தடுமாறிய ஜிம்மி,
ஊளையிட்வாறு உயரப் பாய்ந்து மீண்டும் நிலத்தில் வந்து விழுந்தது. ஓரிரு கணப்பொழுதில் எல்லாம் சம்பவி ந்து ஓய்ந்தது. கிழவிருக்குத் தலை கிறுகிறுத்து நாவரட்சி எடுத்தது. மீண்டும் நெஞ்சை நீவி விட்டவாறு தரையில் சாய்ந்தார். மயக்கமும், அயர்வும், உடலைத் துளைக்க சோர்வுடன் கண் அயர்ந்தார்.
மீண்டும் விழித்தபோது தொலைவில் ஜிம்மி ஓடி வருவது மங்கலாகத் தெரிந்தது. அதற்கு ஒன்றும் சம்பவித்து விடவி ல்லை என்பதை அறிகையில் மனதிற்கு ஆறுதலாய் இருந் தது. சாம்பலில் புதையுண்டு எழுந்ததினால், அதன் நிறம் மாறியிருந்தது. அது வாயில் எதையோ கவ்விக் கொண்டு வருவது இப்போது துல்லியமாகத் தெரிகிறது. வாயில் : கவ்விக்கொண்டு வந்த பையை, அவரது காலடியில் போட் - டுவிட்டு வேகமாய் வாலையாட்டி உற்சாக மிகுதியினால், முன்னங்கால் நகங்களை நீட்டி நிலத்தை பிராண்டியது. நாயின் செயற்பாடுகளில் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக கிழவருக்கு தோன்றியது. கிழவர் பையைப் பிரித்துப் பார்த்தார். ஆச்சரியம் தாங்க முடியவில்லை! பைக்குள் கத்தை கத்தையாய் புதிய நோட்டுக்கள். அத்த னையும் ஆயிரம் ரூபாய் தாள்கள். அவர் சுற்று முற்றும் பார்த்தார். எந்தச் சலனமுமில்லை. அவரது உயிரணுக்க ளில் புதிய ரத்தம் பிரவகித்துப் பரவ கற்பனை சுகத்தில் மிதந்தார். கூடவே ஒரு பீதியும் கவ்விக் கொண்டது.
பொலிஸ் - ஆமி - சிறை - நினைக்கவே பயமாக இருந்தது. என்றாலும் ஒரு குருட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சுறுசுறுப்பாகச் செயற்பட்டார். ஒரு கனத்த அழுக்குப் பைக்குள் பணத்தை அள்ளிப் போட்டு இறுக்கமாகக்கட்டி மூலையில் பதுக்கி வைத்தார். தோல் பையை மறைத்தவாறு பின்பக்கம் சென்று அதை
 
 
 
 
 
 
 
 
 
 

குப்பையிலிட்டுத் தீ மூட்டினார். திருப்திதான்!
“ம்.! யாரோ ஒரு புண்ணியவான், இலட்சாதிபதி, பேற்கில பணத்தை எடுத்திட்டு வாறநேரம், இந்தக் குண்டு வெடிச்சிரு க்கும். பாவம், கைய,காலஇழந்தானோ? உசிரத்தான் இழந் தானோ? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இந்த அதிர்ஷ்டத்தை ஜிம்மிதான் என் காலடியில் கொண்டுவந்து சேர்த்திருக்கு. இனியும் இங்கயிருந்தா பிரச்சனையா போயி டும். உடனே கிளம்பணும். ஊருக்கே போயிடலாம். இந்தப் பிச்சைக்காரக் கோலத்திலதான் கிளம்பணும். யாரும் சந்தேகப்பட மாட்டாங்க. அப்புறமா கோலத்தை மாத்திக்கலாம்.
இந்த நாத்தமடிக்கிற பொதிக்குள்ள, கத்தை கத்தையா நோட்டிருக்கு எண்டு எந்த மடையன்தான் நம்பப்
போகிறான்? நாளைக்கே புறப்படலாம். ஆனா, ஜிம்மியின்
கதி? அவர் தனக்குள்ளேயே நிர்ணயங்களை வகுத்தவாறு ஜிம்மியின் அருகில் சென்று, ஆதரவாக அதன் மேனியைத் தடவிக் கொடுத்தார்.
"ஜிம்மி, கொஞ்ச நாளை சமாளிச்சுக்கோடா ராஜா நான் ஊருக்குப் போயிட்டு வந்து, கட்டாயம் ஒன்ன கூட்டிப் போவேன்!” தன் எஜமானனின் பிரிவை உணரச் சக்தியற்ற அது, வழக்கமான வாலை ஆட்டுதலை சம்மதமாகத் தெரி வித்தது. இரண்டு வாரங்கள் பரபரப்பின்றி நகர்ந்து சென்றன. ஒரு வெள்ளை வாகனமொன்றிலிருந்து, பாழடைந்த கட்டடத்தை நோக்கி, கிழவர் இறங்கி வருகிறார். பழைய பரதேசியாக இல்லாமல் கவர்ச்சியான ஆடைகள் அணிந்த படி, பிரமித்தவராக, அவ்விடத்தை நோட்ட மிட்டார் பழைய கட்டிடம் இடித்துத் தரைமட்டம் ஆக்கப் பட்டிருந்தது. அங்கே ஒரு புதிய கட்டிடத்தை நிர்மாணிக்கும் ஆரம்பப் பணியில் வேலையாட்கள் ஈடுபட்டிருந்தனர். ஆவலை விழிகளில் தேக்கி, தனது அன்பு ஜிம்மியை தேடலானார். "ஜிம்மி எங்கே?” காக்கி உடையில் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் நின்றிருந்தார். பார்ப்பதற்கு ஒரு தமிழ்ப் பையனைப்போல் அவன் காட்சி அளித்தான்.
"தம்பி இங்கவொரு கறுப்பு நிற நாய் இருந்துதே. அதை நான்தான் வளர்த்தேன். அதைப் பற்றிய விபரம் ஏதும் தெரியுமா? அவன் அவரை ஏறஇறங்கப் பார்த்தான். "இங்க ஒரு கறுப்பு நாய் நாங்கள் எவ்வளவு கலைச்சும் போகாம இருந்துது. முந்தாநாள் காலையில நகரசபையால நாய் சுட வந்தவங்க, அதச் சுட்டு கொண்டிட்டு எடுத்திட்டு போயிட்டாங்க!”
கிழவர் இடி விழுந்த அதிர்ச்சியால் உறைந்து போனார். அவர் வாகனமொன்றில் இத்தனை தூரம் வந்த நோக்கமே ஜிம்மியைக் கூட்டிப் போகத்தான். இப்படியாகிவிட்டதே!
அவர் ஆற்றாமையால் துடிதுடித்து அழுதார். இளைஞன் நறுக்குத் தெறித்தாற்ாேல் சொன்னான்: “மனுஷனை கேள்வி, பார்வையில்லாம சுட்டுக் கொல்கிற ஈவிரக்கமற்ற சகாப்தத்தில் நாங்க வாழுறோம். ஒரு நாய் செத்ததிற்கா கவா இப்படி அழுகுறீங்க. முதல்ல உங்கட மூளைக்கு வைத்தியம் பாருங்க பெரியவரே!” தள்ளாடிக் கொண்டே கிழவர் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார்.

Page 50
HAPPY
Poi
২ - Child
3OO, Mo
Colon T.JPhoThế
N
N இலக்கிய உலகில் சுகந்த மணம் ப N ஆண்டு மலருக்கு எமது வாழ்த்துக்
بے
WA N
Dealers in ty Shoppi
 

༄། །
PHOTO
hotographers
: 525,545
Š
ரப்பி வரும் மல்லிகை இதழின் 35 வது
ng Centre
SSettes, Audio Cassettes, Watches, ury & Fancy Goods.
treet, Colombo - 11. 028, 441982
N

Page 51
: L95 956 TIL உடப்பூர் கூர்மையுடன்
வீரசொக்கன்
தமிழ் இ6
ரதேச இலக்கியத் த தடம் பதித்தாலும் அ " என்ற யதார்த்தம் தெ இலங்கையின் பிரதேச அங்க பொருளாதார, புதிய சமூகப் பா தென்னிந்தியக் குடியேற்றச் சாரலின் காணக் கூடியதாக இருக்கிறது.
வடமேல் மாகாணத்தில் புத்தள கூறி நிற்கும் இடமாக திகழ்கின்ற தெற்கே நஞ்சுண்டான் வரை பரந்த ஒரு பிரதேச, கலை வடிவங்களி கலை, கலாச்சார, பண்பாட்டு வி வளத்தை நோக்குவது சாலச் சிற புத்தளம் மாவட்டம் வடக்கே பூ விரிந்த பகுதியாகக் காணப்படுகின்ற விளக்கும் தமிழ்ப் பெயர்களைக் கெ கட்டியம் கூறும் அளவுக்கு முன்னு இலங்கையின் வரலாறு விஜயனின் வந்திறங்கிய இடமாக நம்பப்படுகின்ற புராதன நாகரிகம் தோன்றிய இடம பொருளின் ஆய்வுகளில் இருந் இருந்தமைக்கான சிதைவுகள் கன போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலும் இப்பிரதேசத்தில் வாழ் வீரியம் பெற்றுள்ளதையும் அறியக்
ஒரு சமூக கட்டமைப்புடன் வ சமயக் கருத்துக்களை விளைவிக்க மதமாற்றம் செய்யவும், சமய விழு சாதகமாக அமைந்தமை காணக்கூ
தேசிய நீரோட்டத்தில் புத்தளம்
 
 
 
 
 

ம் மாவட்டத்தில்
முனைப்புப் பெறும் லக்கியப் போக்கு
டயங்களில் புத்தளம் மாவட்ட இலக்கியப் போக்கு தன் ஆய்வுகள் இதுவரையும் நோக்கப்படவில்லை ளிவாகின்றது.
மாகத் திகழும் புத்தளம் மாவட்டத்தின் அரசியல், ார்வைகள், போக்குகள் இப்பகுதிகளில் குடியேறிய ா கலைவடிவங்களின் தன்மையும், பல அம்சங்களையும்
Tம் மாவட்டம் கலை இலக்கியத் துறையில் கட்டியம் றது. இம் மாவட்டம் வடக்கே பூக்குளம் தொடக்கம் 5 விரிந்த, பகுதியாகக் காணப்பட்டு வருகின்றது. ன் போக்கை ஆராய்வதற்கு முன்னர் அப்பகுதி மக்களின் ழுமியங்களின் உணர்வுகளுக்கு வித்திடும் பெளதிக ந்ததாகும். க்குளத்திலிருந்து தெற்கே நஞ்சுண்டான் வரை பரந்து து. இப்பிரதேசத்தில் காணப்படும் தமிழின் பாரம்பரியத்தை ாண்ட கிராமங்களின் கலை வடிவங்கள் வெளிப்பாடுகள் தாரணமாக அமைகின்றன. ன் வருகையுடன் ஆரம்பமாகின்றது. விஜயன் இலங்கைக்கு தம்பபன்னி (தம்மன்னா) என்ற இடமாகும். இலங்கையின் ான 'பொன்பரப்பி’ எனும் பிரதேசம் இடம் பெற்ற தொல் து அறியக் கூடியதாக இருப்பது ஆதிக்குடிகள் டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிக்கத்திலும் அதன் பின்னர் வந்த ஆங்கிலேயர் ந்த மக்களை தன்பால் ஈர்க்க கலை ஊடகத் துறைகள்
கூடியதாக இருக்கின்றது.
ாழ்ந்த இப்பகுதி மக்களை தன்பால் இணைக்கவும், வும் கலைவடிவங்கள் பேருதவி புரிந்துள்ளன. இதனால் மியங்களைப் பரப்பவும் கலை, இலக்கியப் போக்குகள் டியதாக இருக்கின்றது. மாவட்டத்தின் கலை, இலக்கியப் போக்குகள் நுனிப்புல்

Page 52
மேய்வனவாகவே காணப்படுகின்றது. பல தமிழ்க் கிராமங் களைத் தன்னகத்தே கொண்ட இம்மாவட்டத்தில் பல கிராமங்கள் தோறும் கலைப் பயணங்கள் அரும்புகின்றன. இதன் வெளிப்பாடாக இங்குள்ள ஒவ்வொரு பிரதேசப்பகுதி களிலும் நாடகம் என்ற போர்வையில் கலை செந்நெறிகள் துளிர்விடுகின்றன. இதை நாம் மாவட்ட அடிப்படையில் அளவிட வேண்டும்.
இதன்படி புத்தளம் மாவட்ட கலை, இலக்கிய போக்கின் வடிவமைப்பை நாடகம், கவிதை, நூல் வெளியீடுகள், கட்டுரை இலக்கியம் கிராமிய இலக்கியம் என்பனவற்றின் முனைப்புக்களைப் பார்ப்போம். நாடக இலக்கியம்:
புத்தளம் மாவட்டத்தின் நாடக இலக்கியம் மதசார்பு ஊடகமாக விரிவடைந்து வந்துள்ளது. இந்து ஆலயங் களிலும், கத்தோலிக்க தேவஸ்தானத்திலும் சமயக் கருத்துக்களைக் கொண்ட நாடகங்கள் அரங்கேற்றப் பட்டன என்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
17 ஆம் நூற்றாண்டில் இப்பகுதிகளில் நாடகக்கலை அரும்பியுள்ளது. இந்த நாடகங்கள் கத்தோலிக்க மக்கள் வாழ்ந்த கற்பிட்டிப் பகுதி, சிலாபம், கருக்குப்பனை, வாய்க்கால் தோப்புப் பகுதிகளிலும் நாடகங்களை தமிழ் கத்தோலிக்க மக்கள் மேடையேற்றியுள்ளனர்.
இதே போல் ஆலயச் சூழலை மையமாக வைத்து முன்னேஸ்வரம், உடப்பு, மருதங்குளம், குசபை, முந்தல், புத்தளம் போன்ற பகுதிகளில் இந்துக்கள் புராண இதிகாச நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர். இப்பிரதேச மக்களிடம் நாடக ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் சு. வித்தியானந்தன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
கோவிலின் ஆலய பூசைகள் நடந்த பின்னர் ஆலய முன்றலில் நாடக பூஜைகள் நடைபெறும். இக்கூத்துக்கள் நூற்றுக் கணக்கான மக்கள் முன்னிலையில் விடியும் வரையும் இடம் பெறும். இக்கூத்துக்கள் அன்றிலிருந்து இன்று வரையும் இடம் பெற்று வருகின்றது. நாட்டுக் கூத்துக்களில் முக்கியமாக மார்க்கண்டேய, வானபீமன் நாடகமும் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்நாடகங்கள் உடப்புப் போன்ற பகுதிகளில் 'வட்ட மேடை அமைப்பில் தரையில்லாமலே அரங்கேற்றப்பட்டுள் ளது. சின்னராமா, பெரியராமா போன்ற நாடக மன்றங் கள் கூத்துக்கலைக்கு புத்துக்கமளித்து வந்துள்ளது. உடப் பில் இந்நாடகங்கள் 1911ம் ஆண்டில் மேடையேற்றப்பட்டது.
அதன் பின்னர் வளர்ச்சி கண்டு நாடகத்துறையில் புது மறுமலர்ச்சி ஏற்பட்டு உடப்பில் பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.
பழைய மரபு நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டு 1965 ஆம் ஆண்டின் பின்னர் உடப்பின் நாடக வளர்ச்சியில் ஒரு புதியபரிமாணத்தைக் கண்டது. கலைஞர் சோமாஸ்கந்தர் போன்றவர்களின் வருகைக்குப் பின்னர் உடப்பு அரங்க மேடை ஓர் திருப்புமுனையைக் கண்டது. நாடகத்தில் வசனம் பேசி நடிப்பை அரங்க மேடைகளில்
so :
St

காட்சி அமைப்புடன் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
புத்தளம் மாவட்டத்தில் நாடக இலக்கியக் கலைக்கு வித்திட்டவர்கள் வரிசையில் கற்பிட்டி பகுதியில் அமரர் பி.எஸ்.பிள்ளை, உடப்பு பகுதியில் புலவர் கதிரவேல், நொண்டி ஆறுமுகம், பெரிசோமாஸ்கந்தர், கேசவமூர்த்தி, குசபையில் பசுபதி ஆசிரியர், கருக்குப்பனையில் பி.பி.மிராண்டா, முன்னேஸ்வரம், மருதங்குளம், முந்தல் பகுதிகளைச் சேர்ந்த பல கலைஞர்கள் பல நாடகங்களை தயாரித்து மேடையேற்றினார்கள்.
சிலாபம் சென்.மேரீஸ் மகாவித்தியாலயத்தில் தமிழ் விழா கொண்டாடப்பட்டு பல நாடகங்கள் அரங்கேற்றப்பட் டன. இதில் அன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். V **ge: கவிதை:
புத்தளம் மாவட்டத்தின் கவிதை வளர்ச்சி பல தசாப் தங்களாக முனைப்புப் பெற்று வந்துள்ளது. கோவில் திருவிழாக்களில், பள்ளிவாசல்களில் இடம் பெற்ற மீலாத் விழாக்கள், கத்தோலிக்க மக்களிடத்தில் பல உற்சவங் களில் கவிதை பாமாலைகள் ஊற்றெடுத்துள்ளன.
இப்பிரதேசங்களில் வரகவிகள், அருட்கவிகள், எழுந்தமாகப் பாடும் கவிஞர்கள் போன்ற கவிஞர்கள் அருட்கொடையாக அருள்பாலித்துள்ளனர்.
இக்கவிஞர்களால் ஆன்மீகத் தலங்களில் கும்மி, தாலாட்டு, ஊஞ்சல்பா, கோலாட்டப்பாடல்கள், விருத்தங்கள், எச்சரிக்கை, தோத்திரப் பாமாலைகள், தவசிப் பாடல்கள், காவியங்கள் என்பனவற்றைப் பாடியுள்ளனர். இவைகள் இன்னமும் ஆவணப்படுத்தாத பொக்கிசங்களாகவே காணப்படுகின்றன. இவ்வழியாத சொத்துக்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.
உடப்பில் வரகவியாகத் திகழ்ந்த புலவர் கிழவையார், புலவர் கதிரவேல், பெரியாண்டி அண்ணாவியார் போன்றவர் கள் யாத்த கவிதை, செய்யுள்கள் இன்னும் உடப்பு ஆலய உற்சவத்தில் பாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாவட்டத்தில் இஸ்லாமிய பெருமக்களிடத்தில் பல வரகவிகள் தோன்றிச் சாகாவரம் பெற்ற கவிதைகளை பாடியுள்ளனர். அவர்களில் காரைதீவு தந்த வரகவி சேடுசு வாசுதீன், குறிஞ்சரம்பிட்டி கவிஞர் இப்றாகிம் போன்றவர்கள் இப்பகுதியில் முனைப்புப் பெற்ற கவிஞர் வரிசையில் முன்னணியில் திகழ்கின்றனர். புதிய தலைமுறைக் கவிஞர்கள்
இம்மாவட்டத்தில் பல புதிய கவிஞர்களின் வருகை புதிய உத்வேகத்தைப் பெற்றது. பல கவிஞர்களின் கவிதைப் படைப்புக்கள் செய்தி நாளேடுகள், வானொலிகள், சஞ்சிகைகளை அலங்கரித்தன.
உடப்புப் போன்ற பகுதியில் கவிஞர் பெரி. சோமாஸ்கந் தரின் கவிதைப் படைப்புக்கள் ஒரு பரிமாணத்தை ஏற்படுத் தியது. இவரின் கவிதைகள் திருமண வீடுகளில், ஆலய

Page 53
உற்சவங்களில், மேடை அரங்குகளில், கூட்டங்களில் அலங்கரித்தன. அலங்கரித்து வருகின்றன. இவரின் சொல் வன்மையும், கவிதை ஆற்றலால் பல புதுக் கவிஞர்கள் அவரைப் பின்பற்றி உருவாகியுள்ளனர்.
இவரின் படைப்புக்கள் நூல் வடிவம் பெற்ாவிட்டாலும், திரட்டி நூலாக்கம் பெற வேண்டியவை.
சிலாபம் மருதங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வானொலி அறிவிப்பாளர் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் 'என் தமிழ்', 'கண்ணதாசன் கண்ட கம்பன் போன்ற கவிதை நூல் இரண்டை வெளியிட்டுள்ளார்.
கவிஞர் தில்லையடிச் செல்வன் தனது கவிதைகளை ஒன்றிணைத்து ‘சமுதாய வீதியில்', 'பொன்மடல்' போன்ற புதுக்கவிதையை வெளியிட்டுள்ளார்.
புத்தளம் கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் இமானுவேல் புஷ்பராஜா, தான் ஆசிரியராகக் கடமையாற்றும் போது "காற்று, நாவல் மலர் போன்ற புதுக்கவிதை நூலை வெளியிட்டுள்ளார். உடப்பூர் வீரசொக்கன் கங்கை நீர் வற்றவில்லை என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.
மதுரங்குளி பியாஸ் 'மதுரம்' என்ற புதுக்கவிதை ஏட்டையும், புத்தளம் ரியாய்தின் ‘புதுமலர்’ என்ற புதுக்கவிதைத் தொகுதியும் வெளியிட்டுள்ளார்.
கவிஞர் ஜவாத் மர்ைக்காரின் கவிதை ஆற்றல் புத்தளம் 線
நகர்ப்பகுதிக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அமரர் g
பி.எஸ்.பிள்ளை, கற்பிட்டி ஜவ்பர் போன்றவர்களின் கவிதை கள் நாளேடுகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.
இப்பகுதிகளின் இளங்கவிஞர்களின் படைப்புக்கள்
அவ்வப்போது நாளேடுகளை அலங்கரித்து வருகின்றன. வந்துள்ளன. க.பொ.புஷ்பராஜா, தெய்வா அமிர்தலிங்கம், W மற்றும் கே.நாகேந்திரன் படைப்புக்கள் அண்மைக்கால அறுவடையின் வெளிப்பாடாக இருக்கின்றன.
இப்பிரதேசத்தில் அண்மைக் காலங்களில் தமிழ்தினப் போட்டி, மீலாத்விழா, நவராத்திரிவிழா, பாடசாலை இலக்கிய மன்றங்களில் இளம் கவிஞர்களின் வெளிப்பாடுகள் பரிணமித்து வரகுன்றன. இவர்களுக்கு தளம் அமைத்துக் கொடுத்து வளர்க்க வேண்டும். நல்ல பயனைத் தரும்.
சிறுகதை, நாவல் இலக்கியம்:
இம்மாவட்டத்தின் சிறுகதை நாவல் இலக்கியம் முனைப் புப் பெற்றுள்ளது. தில்லையடிச் செல்வன், தெய்வ அமிர்த லிங்கம், இம்மானுவேல் புஷ்பராஜா போன்றவர்கள் தமது சிறுகதை படைப்புக்களை அவ்வப்போது களம் பதித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பேச்சுவழக்கு, மண்வா
சனை, பகைப்புலனைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கே. பூரீஸ்கந்தராஜா ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இருந்தபோது பல சிறு கதைகளை எழுதியுள்ளார். ॐ
கட்டுரைப் படைப்புக்கள்:
இத்துறையில் பலர் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி
 
 
 
 
 
 
 

யுள்ளனர். சமய வரலாற்றுக் கட்டுரைகளைப் பலர் பல்வேறு நாளேடுகளில் தீட்டியுள்ளார்கள். பலர் சஞ்சிகைகள், சிறப்பு மலர் எழுதி தமது முத்திரையைப் பதித்துள்ளனர்.
இப்போது கட்டுரைப் பதிப்பாக வெளிவந்த நூல்களான 1929ம் ஆண்டு சி.சொக்கலிங்கம் பூசாரியார் எழுதிய உடப்பு மான்மியம்', பா.சிவராமகிருஷ்ண சர்மா 1968ம் ஆண்டு எழுதிய முன்னேஸ்வரம் வரலாறு, 1922ம் ஆண்டு ஏ.என்.எம். ஷாஜஹான் எழுதிய புத்தளம் வரலாறும் மரபுக ளும், எம்.எஸ்.எம்.அனாஸ் எழுதிய வரகவி, சேகுஅலாவு தீன், எம்.எஸ்.எம்.அனாஸ் எழுதிய எச்.எஸ். இஸ்மாயில் ஒரு சமூக அரசியல் ஆய்வு, உடப்பூர் வீரசொக்கன் எழு திய உடப்பு திரெளபதையம்மன் ஆலய வரலாற்று நால் ஆய்வுக்கட்டுரை நூல்கள் பலர்பால் கவனத்தை ஈர்த்துள்ளன.
மற்றும் கற்பிட்டி ஜவ்பர் பல கட்டுரை நூல்களையும், பெரி.சோமாஸ்கந்தர், மு.சொக்கலிங்கசாமி, தெய்வா அமிர்தலிங்கம், தில்லையடிச் செல்வன், கே.ழரீஸ்கந்தராஜா போன்றவர்கள் இலக்கியம், திறனாய்வு, சமூக, சமயம் தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளனர். மரபுச் செய்யுள் வடிவங்கள்:
மரபுச் செய்யுள் யாப்பதில் இப்போது கவிஞர்கள் தமது முத்திரையைப் பதித்துள்ளனர். செய்யுள் யாப்பை நன்குணர்ந்த இக்கவிஞர்கள் ஆத்மீக வளர்ச்சிக்குப் பல செய்யுள்களை நூல் வடிவில் கொண்டு வந்துள்ளனர். கவிஞர் ஜி.ஏ.பி.முத்து ‘கருங்காலிச் சோலை பூரீ கல்யாண முருகனின் மேல் பாமாலை' என்ற நூலையும், கவிஞர் வீரமணி ஐயர் உடப்பு திரெளபதையம்மன் மேல் ஊஞ்சல் பாமாலையும், கவிஞர் ஏ.என்.எம்.ஷாஜஹான் மக்கத்து மலரே மதினத்து மணமே என்ற கவிச் சரத்தை வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைச் சுருக்கமாகவும் கற்பிட்டி எம்.ஏ.எம்.செல்ல மரிக்கார் 'சொர்க்கத்துக்கரசி பாத்திமா (ரலி) செய்யுள் வடிவில் தந்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட செய்யுள் நூல்கள் புத்தளம் மாவட்டத்தின் இலக்கிய மரபுகளுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.
இப்பிரதேசத்தின் கலை இலக்கிய வடிவங்களுக்கு ஓர் பரிமாணத்தை ஏற்படுத்துவது கிராமியப் பாடல்களாகும். இப்பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களாக இருந்து வருகின்றன.
இந்தக் கிராமிய இலக்கியங்கள் இப்பகுதியில் உள்ள மீனவ மக்களிடத்திலும், வயல் வெளிகளிலும், கோவில் உற்சவங்களிலும் பாடப்பட்டு வருகின்றன.
இதில் அம்பாப்பாட்டு, அம்மானை, எச்சரிக்கை, காவடிச் சிந்து, கும்மி, ஒப்பாரி, தாலாட்டு, கோலாட்டப்பாடல், சித் திரை செவ்வாய்பாடல்கள் இன்னும் பாடப்பட்டு வருகின்றன. புத்தளம் மாவட்டத்தில் கூர்மை பெற்று வரும் இலக்கிய சிருஷ்டிகள் தமிழ் இலக்கிய உலகுக்குக் காத்திரமான பங்களிப்பு செய்து வருகின்றன. இதைப் பிரக்ஞை பூர்வாக
ஆராயப்பட வேண்டியதாகும்.

Page 54
TATION CARDS, VISITING CA
:
、
==
ESTATE COMMISS
of (
Varieties Oilman Goods,
WHOLESA
THE EARLEST SUPPLI)
m.
E. SITTAMP,
Colo
 
 
 
 

RMS,
EATIONS
3 Dam Street mbo - 12. 21987
སེམས་
SUPPLIERS ION AGENTS
consumer Goods Tin Foods, Grains
ERS FOR ALL YOUR NEEDS LE & RETAIL
ALAM & SONS,
mbo - 11
N

Page 55
காற்
ன்னால் பறக்க முடி Şა தற்செயல் எனக் ( * அது நேர்ந்ததைத் நிகழ்வுமல்ல.
பறப்பதற்கு அவன் ஒரு இயலாத காரியம் என்றே விரும்பியிருந்தான். பறப்பது பற சிறுவயதிற்தான் அப்படியான கால் கடுக்க நடக்கத் தே வருகிறதாஎன இந்தப்பக்கமும் லேட்டாகப் போய் வாசலில் தேவையில்லை. சரியான ரை
பறவைகள் பறக்கும் வி போயிருக்கிறான். நினைத்த வேண்டிய திசையில் சட்டென சே.'ப் லான்டிங் செய்யும் நேர்த் யாராக இருக்கும்?
அவன் கனவுகளில் பறந்தி புரிகின்ற பெருமிதத்தைத் தரு நிற்க. பறக்கும் போது, ஓர் 3 போல அடிக்கும் போது அ மிதப்பதென்பது ஒருவித சுகம் பறக்க முடியாதா? என ஒருவி
அது இப்போது நிஜப்பட்டிரு யாரும் நம்பத் தயாராயில்லை யாரும் நம்ப வேண்டாமாம். ஆ வித்தையை அவன் தங்கியிரு கருதினார்கள். பதினைந்து ஆ இன்னும் என்னென்ன வித்
 
 

றோடு போதல்
யுமென்பது அவனுக்குத் தற்செயலாகத்தான் தெரியவந்தது. தறிப்பிடுவது அவனே எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில் ந்தான். ஆனால், உண்மையிலேயே அது தற்செயல்
போதும் எத்தனித்ததில்லை. பறப்பதென்பது தனக்கு எண்ணியிருந்தான். ஆனாலும் பறப்பதை அவன் bறிப் பல தடவைகள் கற்பனைகளில் மிதந்திருக்கின்றான். கற்பனைகள் வரும். பறக்க முடியுமானால் ஸ்கூலுக்கு வையில்லை. தெருவைக் கடப்பதற்காக வாகனங்கள் அந்தப்பக்கமும் பார்த்துக் கொண்டு நிற்கத் தேவையில்லை. நின்று கையை நீட்டி பிரின்ஸிபலிடம் அடி வாங்கத் ம்முக்குப் போய் அவரை அசத்தி விடலாம்.
தங்களையெல்லாம் பார்த்துப் பார்த்துப் பிரமித்துப் மாத்திரத்தில் எழுந்து பறக்கும் லாவகம் (ரேக் ஒஃப்) ாத் திரும்பும் உத்தி, முகம் குப்புற அடிபட்டு விழாமல் தி . இதையெல்லாம் அவைகளுக்குக் கற்றுக் கொடுத்தது
ருக்கிறான். கனவுதான் என்றாலும் பறப்பது ஒரு சாதனை ம். பறக்க முடியாதவர்கள் வியப்போடு பார்த்துக் கொண்டு அற்புத உணர்வில் ஆழ்ந்து போவான். கைகளைச் சிறகு ல்லது நீச்சலடிப்பது போல வலிக்கும்போது காற்றில் ). கனவுகள் கலைந்து எழும்போது இப்படி நிஜமாகவே
த ஏக்கம் தோன்றும்.
ருக்கிறது. ஆனால், அவனுக்குப் பறக்க முடியுமென்பதை ). அவனாவது பறப்பதாவது? சும்மா கதை விடுகிறான் - அப்படி நம்பத் தயாராயிருந்த ஒரு சிலரும் அவன் இந்த ருந்த வெளிநாட்டில்தான் கற்று வந்திருக்கிறான் என்று ண்டளவில் ஜேர்மனியில் இருந்து வந்திருக்கிறான். அங்கு தைகளைக் கற்று வந்திருக்கிறானோஎன்றெல்லாம்

Page 56
சந்தேகப்பட்டார்கள். இது பற்றிச் சிலர் புலனாய்வு செய்யவும் தலைப்பட்டார்கள். ஆனால், அவன் பறப்பது பற்றிய எந்த நுணுக்கங்களையும் ஜேர்மனியில் கற்று வரவில்லை என்பதே உண்மை. அப்படியானால். அங்கிருந்து வந்தபோது விமானத்தில் வந்திருக்கத் தேவையில்லையே. பறந்தே வந்திருக்கலாமே! இப்படி நியாயத்தைப் பேசினால் அதைக் கேட்க யாரும் தயாராயில்லை. அந்தக் கதையெல்லாம் இங்கு வேண்டாம் அப்பனே. நீ ஏன் ஜேர்மனிக்குப் போனாய்? அங்கு என்னென்ன நடவடிக்கைகளில் டுபட்ட தமிழன் உன்மேல் சந்தேகமாய் இருக்கிறது. *
அவன் ஜேர்மனிக்குப் போனது எந்தக் கற்கை நெறிகளுக்கோ அல்லது ஏதேனும் ஆராய்ச்சிகளுக் காகவோ அல்ல. மொட்டையாகச் சொல்வதானால் உயிர் தப்பிப் பிழைப்பதற்காக அந்த நேரத்தில் ஒட வேண்டியிருந்தது என்றும் சொல்லலாம். பிறந்து வளர்ந்த சொந்த நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்கு உயிர் தப்பிப் பிழைக்க ஓடியதென்பது தன்னையே தான் கேவலப்படுத்தியது போலவும் உணர்ந்திருக்கிறான். ஆனால், கேவலம் தனக்கல்ல அல்லது தனக்குமட்டு மல்ல என்பதையும் எண்ணிச் சமாதானமடைய முயன்றிருக்கிறான்.
எண்பத்தி மூன்று - ஜூலைக் கலவரங்கள் வெடித்த போது அவன் கொழும்பில் படித்துக் கொண்டிருந்தான். கலவரத்தால் பாதிக்கப்பட்டு தப்பியொட்டியிருந்த தமிழருக்கு தஞ்சமளிக்க சில நாடுகள் அப்போது தங்கள் கதவுகளைக் கொஞ்சம் திறந்துவிட்டன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுதான் அவனும் போனான். இதுதான் உண்மை. உண்மை. உண்ைையத் தவிர வேறொன்றுமில்லை.
ஆனால் அதை யாரும் நம்பத் தயாராயில்லை. நீ ! வேறு எதற்காகவோ போயிருக்கிறாய். இப்போது ஏன் இங்கு வந்திருக்கிறாய்?
என்ன கேள்வி இது. சொந்த நாட்டுக்கு (அதை ஒத்துக் கொண்டால்) வருவது ஒரு குற்றமா?
அது குற்றமென்றால் சொந்த வீட்டுக்கு வருகிறேன் என்றாவது சொல்லலாமா? அவனுக்கும் வீடு என்று ஒன்றிருந்தது. இராணுவ நடவடிக்கையின்போது அம்மா அங்கிருந்து இடம் பெயர நேர்ந்ததாம். பிறகு வந்து பார்த்தால். வீடு குண்டுக்கு இரையாகி இருந்ததாம் - அம்மா எழுதியிருந்தாள். யாழ்ப்பாணத்துக்குப் போய் வீடு இருந்த சுவட்டையாவது பார்க்க வேண்டும் அம்மாவைப் பார்க்கப் பறந்து போக வேண்டும்.
“தம்பி ஒருக்கால் வந்திட்டுப் போ ராசா! நான் கண்ணை மூட முதல் வந்திடு. எப்படியாவது வந்திட்டுப் போராசா!" அம்மா கடைசியாக எழுதிய கடிதம் அது.
அம்மா செத்துப் போய்விடுவாள் என்பதைக் கற்பனை
54
 །

கூட செய்து பார்க்க முடியவில்லை. அம்மாவிற்குச் சாவு நெருங்கிவிட்டதா? ஏன் இப்படி எழுதினாள்? **
讓
அம்மாவிற்கும் தெரியாமலே கொழும்பிலிருந்து ஜேர்மனிக்குப் போய்ச் சேர்ந்தது, அது பற்றி அறிவித்த செய்தி அம்மாவிற்குப் பல மாதங்களுக்குப் பின்னர் கிடைத்தபோது “எங்கெயெண்டாலும் தப்பியொட்டி உயிரோட இருந்தால் போதும் ராசா. நான் கும்பிட்ட தெய்வங்கள் கைவிடவில்லை. இஞ்சை வராதை இளம் பிள்ளை, உண்டு இல்லையென்று ஆக்கிப் போடுவாங் கள்” என்று தான் எழுதியிருந்தாள். அதற்குப் பின்னர் இத்தனை வருடங்களாக எழுதிய கடிதங்களிலெல்லாம் இதே வாசகங்களைத் தான் ஒரு பாட்டுப் போல எழுதுவாள். "இஞ்ச நாட்டு நிலைமைகள் படு மோசம், வரவேண்டாம்" அம்மா தனிய இருக்கிறாளே என்ற கவலை எப்போதும் அவனை வருத்தியிருக்கிறது. இந்தத் தள்ளாத வயதில் அவள் ஒழுங்காகச் சமைப்பாளா . வேளாவேளைக்குச் சாப்பிடுகிறாளா என்றெல்லாம் கவலைகள் தோன்றும். இப்போது அக்காமாரும் அம்மாவுடன் இல்லை. திருமணம் முடிந்த பிறகு யாழ்ப்பாணத்தில் யுத்த நெருக்கடிகளும்
அதிகரிக்க அவர்களும் அம்மாவை விட்டுப் பறந்து
விட்டார்கள். அம்மா தனித்துப் போய்விட்டாள். வீட்டுக்குக் காவலாக, "
"வீடு எப்பிடிப் போனாலும் போகட்டும். நீங்களும் இந்தப் பக்கம் வந்திட்டால் நல்லது. ஏஜன்ட் மூலம் ஜேர்மனிக்கு வருகிற ஒழுங்குகளும் செய்யலாம்” என அவன் அம்மாவிற்கு எழுதியிருக்கிறான். அம்மா அதற்குச் சம்மதிக்கவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய பெற் றோரைப் போலவே பிள்ளை குட்டிகளை ஏதோ ஒரு வழியில் விட்டுவிட்டு, வீட்டுக்குக் காவலாகக் கிடந்தாள்.
"தம்பி! இது. நாங்கள் பிறந்து வளர்ந்த மண். இந்த வீடு வாசலை விட்டு எங்கை போறது? எல்லாரும் விட்டுட்டுப் போனால் வீடு பாழடைஞ்சு போகும். ஊரும் அழிஞ்சு போகும். வந்தான் வரத்தான் எல்லாத்தையும் கொண்டு போயிடுவாங்கள். நீ ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். இப்போதைக்கு இஞ்ச வரவும் வேண்டாம். நிலைமைகள் சீரடைந்த பிறகு வா! ."
நிலைமைகள் எப்போது சீரடையும், எப்போது போய் அம்மாவைப் பார்ப்பதுஎனக் கவலை மேலிடும். அம்மா எழுதுவதை எழுதட்டும் அதைப் பொருட்படுத்தாது போய் வரலாம் என யோசித்திருக்கிறான். இலங்கையை விட்டுத் துார இருந்தாலும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக் கான பயணமானது ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வளவு சிரமங்களுக்கு உள்ளானதாய் இருந்திருக் கிறது என்பதை அறிந்தே வைத்திருந்தான். கொழும்பு -யூாழ் பஸ் சேவை இருந்த நாட்களிலேயே எத்தனையோ சோதனைத்தடை நிலையங்கள். அவற்றால் வடிகட்டல் கள் என்ற பெயரில் பிடித்து வைத்தல்கள். (தம்பீ!
ف،
交 >

Page 57
உன்ர வயசும் அப்படி!. இஞ்ச வந்து இவங்கட கையில மாட்டியிடாதை) தொண்ணுறுக்குப் பின்னர் தரைப்பாதை யும் தடையேற்பட சேறு சகதிகளுக்குள்ளாகவும் கடல்மார்க்கமாகவும் உலகத்தின் வேறு எங்கோ ஒரு மூலையில் உள்ள தேசத்திற்குப் போவது போல நிச்சயமற்ற பயணங்கள். கிளாலிக் கடலுாடாக உயிருக்கு உத்தரவாதமில்லாது போய் வந்த பயணங்களைப் பற்றியும் பறிபோன உயிர்களைப் பற்றியும் கேள்விப்பட்டுமிருக்கிறான். செய்திகளாக அறிந்துமிருக்கிறான். எப்படியாவது அம்மாவைப் போய்ப் பார்க்க வேண்டுமென மனம் உந்தும் போதெல்லாம் இந்தப் பயணங்கள் பற்றிய பயம் வந்து தடுத்துவிடும். ஆனால் மனம் அடங்காது. அம்மாவிற்கு ஒரு வருத்தம் துன்பம் என்றால் யார் டொக்டரிடம் கூட்டிப் போவார்? இராணுவ நடவடிக்கைகளின் போது, ஊரே இடம் பெயர்ந்த வேளைகளிலெல்லாம் அம்மா என்ன செய்திருப்பாள்? . எங்கு ஒடியிருப்பாள்? . யாராவது உதவி செய்திருப்பார்களா, எனத் தனக்குள்ளேயே கனன் று வெந்து போயிருக் கின்றான். பிறகு அம்மாவிடமிருந்து ஒரு கடிதமாவது வந்து சேரும் வரை நிம்மதி குலைந்து போயிருக்கும். 8
தன்னைப் பெற்று வளர்த்த அன்னையை அவளது வயோதிபத்தில் பக்கத்திலிருந்து உதவ முடியவில் லையே என்ற வேதனை நெஞ்சைப் போட்டு உட்ைத் திருக்கிறது. சிறு வயதிலேயே அப்பாவை இழந்த பிறகு அம்மாதான் எல்லாமாக இருந்து அவனை ஆளாக்கிய வள். அம்மாவைப் பார்க்காமல் இருக்கிறோமே. என்ற குற்றம் மனதை உறுத்தும் போதெல்லாம் அம்மாதானே வரவேண்டாம் என்று எழுதியிருக்கிறாள்!. எனத் தனக்குச் சமாதானமும் சொல்லிக் கொள்வான். ஆனால். அம்மாவிற்கு இப்போது என்ன வந்தது? (உன்னைக் கண்ணிலை வைச்ச பிறகுதான் நிம்மதியாக கண்ணை மூடுவன்)
சாவில் நிம்மதியான சாவு, நிம்மதியற்ற சாவு என்றெல்லாம் உள்ளதா?
"தம்பி சின்ன வயதிலேயே படிப்பையும் குழப்பிப் போட்டு உழைச்சுக் கொக்காமார் ரெண்டு பேரையும் கரை சேர்த்திருக்கிறாய். இந்த நன்றியை நான் ஒருக்காலும் மறக்கமாட்டேன். கடவுள் உன்னைக் கைவிடமாட்டார்!”
கடவுள் என்றால் அவனுக்கு அம் மாதான். வருடக்கணக்கான காலங்கள் அம்மாவைக் காணாமலே பறந்திருக்கின்றன. ஆனால், கூட இருப்பது போன்ற உள்ளுணர்வு எப்போதுமிருக்கும். எந்தக் கருமங்களைச் செய்ய முன்னரும் அம்மாவை நினைத்துக் கொள்வான். காலையில் எழுந்த உடனும் படுக்கைக்குப் போகும் முன்னரும் சாப்பிடும் போதும், இப்படி எல்லா நேரங்களிலும் அம்மாவை ஒரு தெய்வம் போல
A
 

நினைத்து வணங்குவான். 3: விட்டுப் போன ஆரம்ப காலத்தில் அம்மாவை நினைத்து அழுததுண்டு. சொல்லாமல் வந்துவிட்டேனே. கடைசியாகப் பார்க்காமலும் வந்துவிட்டேனே!. வீட்டில் அம்மாவுடனிருந்த நினைவுகள் வரும். சாப்பாடு சரியில்லை, வாய்க்கு ருசியில்லை என அம்மாவுடன் சண்டை பிடித்திருக்கிறான். சாப்பாட்டைத் தள்ளிவிட்டு எழுந்திருக்கிறான்.
"தம்பி சாப்பாட்டை இப்படித் தள்ளக் கூடாது. சாப்பாட்டுக்கு மரியாதை கொடுக்க வேணும். எத்தினை சனங்கள் இந்த ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்குதுகள்!"
ஜேர்மனிக்குப் போய் ஒரு பார்ட் டைம் வேலை கூடக் கிடைக்காத அந்த நாட்களில், ஒழுங்காக ஒரு வேளைச் சாப்பாடு கூடக் கிடைக்காத அந்த நேரங்களில், முகம் தெரியாத மனிதர்களின் முகங்களைப் பார்த்துப் பார்த்து யாரிடம் (வேலை) கேட்கலாம்? யார் உதவி செய்வார்கள்? என ஏக்கத்தோடு அலைந்த நாட்களில், அம்மா உலையில் வடிக்கிற கஞ்சியாவது கிடைக்காதா என வாடியதுண்டு. காலப்போக்கில் எல்லாவற்றையும் அஜஸ்ட் பண்ணப் பழகி உழைப்பே மூச்சாகி. புதிய உலகம் புதிய நண்பர்கள். புதிய தொழில். உழைப்பு. பணம்.! அம்மாவின் கடிதங்களைக் கண்டால் ஒரு பதில் போடுவதோடு சரி. அவ்வப்போது பணமும் அனுப்பி வைப்பான். அத்தோடு கடமை முடிந்தது போன்ற உணர்வு ஏற்படுகிற மரத்துப்போன வாழ்க்கை.
அவன் அனுப்பிய பணத்தில் அக்காமாருக்குத் திருமணங்கள் ஒப்பேறியபோது அவன் ஊருக்கு வர விரும் பினான். "அம்மா உங்களைப் பார்க்க ஆசையாயிருக்கு!”. அவன் அப்படி அம்மாவிற்கு எழுதினாலும் உள்ளூர இன்னொரு ஆசையும் இருந்தது. ஊருக்குப் போனால் சாந்தியைப் பார்க்கலாம் (பச்சைக் கிளியானால் பறந்தோடி வருவேன்) சாந்தி ஒரிரு கடிதங்கள்தான் அவனுக்கு எழுதியிருக்கிறாள். அவன் ஜேர்மனிக்குப் போய்ச் சேர்ந்து சுமார் நான்கு வருடங்க ளின் பின்தான் அவளது முதற் கடிதம் கிடைத்தது. (நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோன்றுதே) அந்தக் கடிதம்தான் அவனுக்குத் தனது மனதிலும் என்ன இருக்கிறது என்பதை உணர்த்தியது. அந்தக் கணத்தில் அவன் வானத்தில் எழுந்து பறபபது போன்ற உணர்வில் மிதந்தது இன்னும் நினைவிருக்கிறது. சாந்தி இப்போது எப்படியிருப்பாள்? போகும்போது பதிமூன்று வயதுச் சிறுமியாயிருந்தவளுக்கு இப்போது எத்தனை வயசு இருக்கும்? சாந்தி விஷயத்தில் கூட்டல் கணக்குக் கூடப் பிழைக்கிறது. அவளது வளர்ந்த தோற்றத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல்.
ஆனால், அம்மா வரவேண்டாமென்றுதான் எழுதினாள். இஞ்ச நிலைமைகள் படு மோசம்’. அப்போது

Page 58
வந்திருந்தால் அம்மாவைப் பார்த்திருக்கலாம். இப்போது யாழ்ப்பாணம் போய்ச் சேரும்வரை அம்மா உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டு காத்திருப்பாளா? W
*
விமானத்திலிருந்து இறங்கிய போதும் அவனுக்கு
அதே உணர்வுதான் மனதைக் குடைந்து கொண்டிருந் 蠶 தது. எவ்வளவு கெதியில் யாழ்ப்பாணம் போகயேலுமோ அவ்வளவு கெதியில் போய்விட வேண்டும். ஆனால். யாழ்ப்பாணப் பயணம் நினைத்தவுடன் போகக் கூடிய மாதிரியா இருக்கிறது? பதிவுகள், விசாரணைகள் பாஸ்கள். அதுவரை எங்கே தங்குவது?
羲
தரையிறங்கிய பின்னரும் விமானங்கள் இறக்கைகளை நீட்டி விரித்துக் கொண்டு நின்றன நாங்கள் நிரபராதிகள் எனக் கைகளை உயர்த்திக் கொண்டு நிற்கும் மனிதர்களைப் போல!. முன்பின் தெரியாத தேசங்களுக்கெல்லாம் போய் இரவு பகலென் றின்றி இன்ன நேரமென்றின்றி சர்வ சுதந்திரமாகத் திரிந்திருக்கிறான். கொழும்பில் தங்கியிருக்க நினைத் தால் பயமாயிருந்தது. விமான நிலையத்தில் சோதனை கள் முடிந்து வெளியே வந்தது நள்ளிரவு கடந்த நேரம் அம்மாவின் கடிதத்தைக் கண்டதும் திடுதிப்பென்று வெளிக்கிட்டு வந்தாயிற்று. பிறகுதான், தங்கியிருப்பது பற்றிய பிரச்சனையொன்று தன் தலையைப் பெரிதாக நீட்டிக் கொண்டு எழுவது தெரிந்தது.
கொழும்பில் மாமா ஒருவர் இருக்கிறார். அவர் : வீட்டுக்குப் போகலாமா? கேட்டுப் பார்க்கலாம். வேளை கெட்ட நேரத்தில் 'போன் கோலை கையில் எடுத்த பதற்றம் மாமாவிடம். ". இதெல்லாம் முன்னமே சொல்லி ஒழுங்குபடுத்திப் போட்டல்லோ வரவேணும்? இப்படி சட்டுப்புட்டென்று வந்து நின்றால் நான் என்ன செய்யிறது? இஞ்ச பொலீசில பதியாமல் ஒருத்தரையும் வீட்டிலை வைச்சிருக்கேலாது. பதிஞ்சுபோட்டு வைச்சிருந்தாக் கூட விடுறாங்களில்லை!”
மாமா பாவம். அருமையான மனுசன். யாருக்கும் என்ன உதவியும் சலிக்காமல் செய்கிறவர். கொழும்பு நெருக கடி நிலைமைகள் அவரையும் மாற்றியிருக்கின்றது.
"சரி. அங்கிள். பரவாயில்லை. நான் வேறை
எங்கையாவது தங்கிறன்"
"இந்த நேரத்தில எங்க போய்த் தங்கப் போறிங்கள்?” உண்மையாகவே மாமா கவலைப்படுவது அவரது குரலில் தொனித்தது.
"எங்கையாவது தங்கலாம்” .போனை வைத்தான். செய்வதறியாது நின்றான். அப்படி டெலிபோனை சட்டென . வைத்தது சரியில்லையோ எனத் தோன்றியது. மாமாவிற்கு அது முகத்திலடித்த மாதிரி இருக்கும். என்ன நினைத்தாரோ தெரியாது. தனக்கு ஏன் அவ்வாறு
56
VINS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபம் வந்தது எனக் கவலையடைந்தான். ஒரு நம்பிக்கையுடன் கோல் எடுத்தபோது மாமாவின் கடுமையான தொனி எரிச்சலையூட்டிவிட்டது. மாமாவும் இப்படியான ஒரு சங்கடமான நிலைமையை எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டார். அதனாற்றான் அப்படிச் சினந்து கதைத்திருக் கிறார். நோர்மலான நாளென்றால் இப்படி நேர்ந்திருக் குமா?. இவி வளவு காலத் துக் குப் பிறகு வந்திருக்கிறானே. பார்க்கப்போகிறோமே என மாமா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார். நாட்டின் நெருக்கடி நிலைமைகள் மனிதர்களின் குணாதிசயங்களைக்கூட மாற்றுகிற அளவுக்கு நிர்ப்பந்திக்கிறது. யாருடையதோ பாவத்தை யாரோ சுமக்கிறார்கள். யார் மேலோ தோன்றும் கோபத்தை வேறு யார் மேலோ காட்டுகிறோமே எனக் கலங்கினான். திரும்பவும் கோல் எடுத்து மாமாவுடன் சமாதானமாகப் பேசினால் நல்லது என நினைத்தான். ஒருவேளை மாமாகூட மனம் இரங்கி. வீட்டுக்கு வா. என்று சொல்லக்கூடும். பெரியதொரு பிரச்சனை தீர்ந்த மாதிரியிருக்கும். ஆனால் . வேண்டாமென இன்னொரு மனசு தடுத்தது. யாருக்கும் தொல்லை கொடுக்க வேண்டாம். வேறு வழியைப் பார்.
முன்னர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் சேர்ந்து படித்தவர்களை ஒவ்வொருவராக நினைவு கூர்ந்து பார்த்தான். அவர்களில் யார் யார் கொழும்பு வாசிகளாக இருந்தவர்கள் என நினைவில் கொண்டுவர முயன்றான். அவர்கள் கூட இப்போது கொழும்பில் தான் தங்கியிருக்கிறார்களோ தெரியவில்லை. அவர்களுடனான தொடர்புகளெல்லாம் இந்தப் பதினைந்து வருட காலங்களில் விட்டுப்போய் இருந்தது. இருகிறார்களா எனப் போய்ப் பார்க்கலாம். ஆனால். இந்த நடுநிசியில். வீடு வாசல்களைத் தேடிப்பிடித்துக் கதவைத்தட்டுவது சரியா?. அப்படி யாரையாவது கண்டுபிடித்தாலும் இன்னும் நினைவு வைத்திருப்பார் களோ என்னவோ!. தன்னை இன்னார் என அறிமுகம் செய்து. இப்போது ஜேர்மனியிலிருந்து வருகிறேன். தங்குவதற்கு இடம் வேண்டுமென்று சொன்னால் அது எந்த வகையில் புரிந்து கொள்ளப்படும்?. சொந்த மாமாவே காய் வெட்டி விட்டார். மற்றவர்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது தானே?. இதற்கெல்லாம் மேலாக இந் நடுநிசியில் தங்குவதற்காக இடம் தேடித் திரிவது சாத்தியப்படுமா என்பதே பெரிய கேள்வி. பாதுகாப்புப் படையின் கையில் அகப்பட்டால் என்ன பதிலைச் சொல்லுவது. கணத்திற்குக் கணம் அவனுக்குப் பயம் அதிகரித்துக் கொண்டிருந்தது. சொந்த நாட்டுக்கென வந்து திக்கற்றுப்போய் நிற்பதாய் உணர்ந்தான்.
மாமாவிடமே இன்னொரு முறை 'போன் பண்ணிப் பார்க்கலாம். அவராகச் சொல்லாவிட்டால் தானாக என்றாலும் பிளிஸ் பண்ணிக் கேட்டுப் பார்க்கலாம் (ஒரு வழியும் இல்லை அங்கிள். விடியிற வரையாவது

Page 59
தங்கிட்டு. பிறகு வேற இடம் பார்க்கிறன்) அதற்கு அவர் சம்மதிக்கக்கூடும் எனக் கருதினான். SS
பொதிகளை இழுத்துக் கொண்டு டெலிபோனுக்கு நடந்த பொது அண்மையாக இருவர் வந்தார்கள். ஒரு மாதிரி பார்த்தார்கள். அவனுக்குள் மிரட்சி.
"எங்க இருந்து வாறது?. பெட்டியில என்ன இருக்கிறது?. படு சேரும செக் கரண்ட ஒன. (சாமான் எல்லாம் செக் பண்ண வேணும் .)
என்ன இது? யார் இவர்கள்? எதையாவது கையாடல் செய்யும் நோக்கமா?
அவன் ஆதி தர மடை நீது சொன் னான் : “எயாப்போட்டுக்குள்ள எல்லாம் செக் பண்ணி முடிஞ்சுது. பிறகென்ன?."
"பரவாயில்ல . திரும்பவும் பார்க்க வேணும். அதுக்கு எங்களுக்கு தகுதி இருக்கு”
அவன் உஷாரடைந்தான் - ஒருவேளை இவர்கள் சிவில் உடையில் உள்ள அதிகாரிகளாக இருக்கலாம். சந்தேகத்திற்குரியவர்களைச் செக் பண்ணுவதற்காக இப்படி ஒரு ஒழுங்கு இருக்கக்கூடும். அவர்களுடன் முண்டுவது புத்திசாலித்தனமல்ல என நினைத்து அடக்கமாகப் பேசினான் - இவ்வளவு பணம் தந்தால் போகலாம். அல்லது டெலிபோன் கோலிலேயே உள்ள போட முடியும். மிரட்டினார்கள். அவர்களிடமிருந்து விடுபட்டாலே போதுமென்று இருந்தது - பேரம் பேசி விலையைக் குறைத்துக் கொடுத்தான். மறுபக்கம் திரும்பியபோது இன்னொரு ஆள் .
"மஹத்தையா எங்க போறது? . வாஹனயக் ஒனத (வாகனம் தேவையா?)" இந்த இடத்தில் நின்று யோசிப்பதைவிட போய்விடுவது நல்லது. அந்த ட்ரைவரிடமே தனது நிலைமையைச் சொல்லிப் UTridis 56)TLib.
"மஹத்தையா. பயவென்ட எப்பா. (பயப்பட வேண்டாம்). எனக்குத் தெரிந்த ஒரு லொட்ஜ் ஆள் இருக்கிறான். அங்கு போகலாம்"
வாகனம் கொழும்பை அண்மித்தபோது அடுத்த தடை டோர்ச் லைட்டைக் காட்டி நிறுத்தினார்கள். நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? கொழும்புக்கு ஏன் போகிறாய்? ஐடென்ரிக் காட் பார்த்தார்கள்.
"என்ன தமிழா?. பாய்க்குகளை இறக்கு" சோதனை மேல் சோதனை. (போதுமடா சாமி)
"கொழும் பிலே எங்க தங்கப் போகிறாய்? லொட்ஜிலா?" கேட்ட தொனியே லொட்ஜில் தங்கினால் தொலைத்து விடுவோம் என்பது போல் இருந்தது. (இல்ல
 
 
 
 

வெள்ளவத்தையில். மாமா வீடு இருக்கு. அங்கதான்) மாமா யார்? என்ன செய்கிறார்? அவரது பூர்வீகம் என்ன?. உருட்டல்களும் மிரட்டல்களும். ட்ரைவர் இறங்கி வந்து அவ்ர்களோடு பேசினான்.
"மம. மெயாவ. அந்துரணவா.” (எனக்கு அவரைத் தெரியும்)
“சரி போங்க”
லொட்ஜில் தங்கியிருந்து யாழ்ப்பாணம் போவதற்
குரிய பதிவு, அனுமதி பெறுதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டான். இரண்டாவது நாளே மனேஜர் சொன்னார்:
"நீங்க. இங்க தங்கியிருக்க வேணாம் . யாராவது சொந்தக்காரங்க இருந்தால் அங்க போய் இருங்க”
"ஏன்?”
"இஞ்ச அடிக்கடி செக்கிங் வருவாங்க.." புது
ஆளென்றால் புடிச்சுக் கொண்டு போயிடுவாங்க."
அவனுக்குக் கலக்கமாயிருந்தது. யாழ்ப்பாணத்துக்கு நினைத்தவுடன் போக முடியாது. பொலிஸ் கிளியரன்ஸ், அனுமதி கிடைக்கத் தாமதமாகலாம் என்று சொல்கிறார் கள். அதுவரையும் இங்கு எங்கேயும் தங்கிநிற்கக்
கூடாதென்றால். அடியுமின்றி முடியுமின்றி இதென்ன..?
இரவு அறைக்கதவு தட்டப்பட்டது. திறந்தால் காக்கிச்
சட்டைகள் - துவக்குகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு.
கடவுளே இங்கு வராமலே நின்றிருக்கலாமே. இந்தப்
பதினைந்து வருடங்களும் ஜேர்மனியில் எந்த உபத்திரவங்களும் உயிர்ப்பயமும் இல்லாமல் சீவிக்க
முடிந்ததே!
‘விசாரணை செய்ய வந்திருக்கிறோம்' - பொருள்
பண்டங்களைச் சோதனை செய்தார்கள். 'உன்னை
மேலும் புலன் விசாரணைக்காக கொண்டு செல்ல
வேண்டியுள்ளது அவன் விக்கித்துப் போனான். அம்மாவைப் பார்ப்பதற்காகத்தான் இங்கு வந்தேன். அம்மாவின் உயிர் பிரிவதற்கு முன் ஊருக்குப் போக வேண்டிய அவசரம். அதற்காக ஏற்கனவே பொலிஸில்
பதியப்பட்டிருக்கின்ற சான்று. மூன்று நாட்களுக்கு
முன்னர்தான் இந்த நாட்டுக்கு வந்து சேர்ந்ததற்குரிய
சான்றுகள் போன்ற பத்திரங்களை எல்லாம்
காண்பித்தான் அந்தக் கதையொன்றும் தேவையில்லை.
உன்னை விசாரிக்க வேண்டியுள்ளது.
இப்படித்தான் அது நடந்தது. கொண்டு வந்து பூட்டிவைத்தார்கள். ஓரிருவரே தங்கக்கூடிய அறையில் முப்பத்திரண்டு பேர் வரை அடைக்கப்பட்டிருந்தார்கள். அறையுள்ளே ஒரு பக்கத்தில் கதவில்லாத ரொய்லட். அதன் நாற்றம். இவன் யார், அவன் யார் என்றே
E 57

Page 60
தெரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அழலாம் போலிருந்தது. அமைதியாக இருக்க முயன்றான். விசாரித்துவிட்டு விடுவதாகத் தான்ே சொன்னார்கள். நாளைக்குப் போய்விடலாம். 裂
நாளையும் வந்தது. விசாரணைகள் . பூட்டிவைப்பு, விசாரணைகள். தினமும் நாளைகள் வரும் வரும் என்ற எதிர்பார்ப்பு நாட்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் 'உன் மேல் சந்தேகம் உள்ளது. உன்னை விடமுடியாது. m X
உள்ளே இருந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கதைத்தார்கள். இனி மீட்சியே இல்லை என்றார்கள். தங்களுக்குப் புரமோசன் கிடைப்பதற்காக இப் படி யாரையாவது பிடித்து வைத்துவிட்டு மேலதிகாரிகளின் தயவைப் பெற்றுக் கொள்கிறார்கள். எனப் பேசிக் கொண்டார்கள் - 'அதற்காகத்தான் வெருட்டி உருட்டி தாங்கள் தயார் செய்த பத்திரங்களில் வாக்கு மூலம் எனக் கையெழுத்திடச் செய்கிறார்கள்’. அவனுக்கு எல்லாமே சிதம்பர சக்கரமாய் இருந்தது. நீ வெளிநாட்டிலிருந்து தானே வந்திருக்கிறாய். அது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். யாராவது ரிப் கொடுத்திருக்கலாம். இவ்வளவு காசு கட்டினால் உடனே ? விட்டுவிடுவார்கள். எல்லாம் காசு பிடுங்குவதற்குத்தான். (நான் இத்தனை முறை பிடிபட்டு வந்திருக்கிறேன் - ஒவ்வொரு முறையும் எவ்வளவு காசு கொடுத்து விடுதலையாகியிருக்கிறேன்’ எனச் சிலர் வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரண விஷயம் என்பது போல மிக அலட்சியமாகப் பேசினார்கள். சிலர் அழுது வடித்துக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு யாருடனும் பேச முடியவில்லை. அழுகை நெஞ்சுக்குள் முட்டி முட்டி மோதியது. உறக்கமில்லை அல்லது உறக்கம் மறைமுகமாகக் கெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. குறிப்பிட்ட ஒரு சிலர் இரவு பகலாக மாறி மாறிப் பக்கத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் இன்ன இயக்கம், எனக்கு இன்னாரைத் தெரியும் என்று பெருமையாக. அவனுக்கு எல்லாமே பிரமையாக இருந்தது. இவர்கள் உண்மையாகவே கைது செய்யப் பட்டு வந்தவர்களா அல்லது மூளைச்சலவை செய்விப் பதற்காகத் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டவர்களா?
நாளாக ஆக அவன் நம்பிக்கை இழக்கத் தொடங்கினான். தடுத்து வைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்திலிருந்து வேறு தடை முகாமுக்கு மாற்றப்பட்டான்.
அம்மாவை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு பற்றி எரிந்தது. போய்ப் பார்க்க முதலே அம்மா விட்டுட்டுப் போய்விடுவாளோ. நீ எங்கையாவது தப்பியொட்டி : இரு தம்பி. இங்கு வரவேண்டாம். இங்கு நிலைமைகள் படு மோசம்’ என அம்மா எழுதிய கடிதங்கள் நினைவு
58
 
 
 
 
 
 

வந்தன. இப்போது இதை அறிந்து கொண்டால், கடவுளே. இது அம்மாவிற்குத் தெரிய வரக்கூடாது.
அவனுக்கு வேதனையாக இருந்தது. எதற்காக அடைத்து வைக்கப்படுகிறோம் என்று தெரியாமலே அடைத்து வைக்கப்படுகிற பாவம் எதிரிக்குக்கூட ஏற்படக் கூடாது. சாந்தி கனவுகளில் வந்தாள். ஊருக்குப் போய் அவளைக் காணப்போகிறோம் என உள்ளத்தில் உந்தப்பட்டிருந்த துடிப்புகளெல்லாம் அடங்கிப் போயிருந்தன. காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ ..?
வருடக் கணக்காகச் சிலர் அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். அதே கதிதான் எனக்கும் ஏற்படுமோ..? எப்போது இந்தப் பிரச்சனைகள் தீரும். எப்போது எங்களுக்கு விடுதலை கிடைக்கும். என்றெல்லாம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்வதும் அன்றாடக் கடமையாகி விட்டிருந்தது. "உனக்கு எதிராக இன்னும் நீதிமன்றத்தில் ஒரு குற்றமும் சமர்ப்பிக்கப்பட வில்லை தானே. மூன்று மாதத்தில் விட்டுவிடுவார்கள். அதற்கு மேல் வைத்திருக்க முடியாது என சிலர் சட்ட நுணுக்கங்களைக் குறிப்பிட்டு ஆறுதல் படுத்தினார்கள். அது உண்மையாயிருந்தால். மூன்று மாதம் முடிவடை வதற்கு இன்னும் சில நாட்கள்தானே இருக்கிறது. ஆனால், இங்கு சட்டத்தைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படுகிறார்கள்?
அவனது உடல் தளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சரியான சாப்பாடு இல்லை. மனதில் அயர்ச்சி. அடிக்கடி மயக்க நிலை ஏற்படுவது போன்ற உணர்வு. சிறு விடயங்களுக்கெல்லாம் பயம் ஏற்படுகின்றது. பக்கத்தில் ஏதாவது விழுந்து சத்தம் கேட்டாலும் யாராவது உரத்துக் கதைத்தாலும் பயம். உறக்கமில்லாத இரவுகள். துயரம்.
விஞ்ஞானபூர்வமாக உலகம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஒவ்வொரு காரியங்களையும் சாதிக்க அரிய சாத்னங்களெல்லாம் வந்துவிட்டன. ஒருவனைப் பற்றிச் சரியான கணிப்புச் செய்யும் வல்லமை மனிதப் பண்புக்கு இல்லாவிட்டால் அதற்கு என்று ஒரு சாதனத்தைக் கண்டு பிடித்துவிட்டால் எவ்வளவு நல்லதாயிருக்கும்? அவனுக்கு நெஞ்சு வலித்தது. இப்போதெல்லாம் இந்த நெஞ்சு நோவும் புதியதொரு தொல்லையாய்ப் போய்விட்டது. நெஞ்சு நோவுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். நியாயமின்றி அடைக்கப் பட்டிருக்கிற கொடுமை பற்றிய கவலை, எதிர்காலம் பற்றிய பயம் எல்லாம். நெஞ்சை ஒரு கையால் அழுத் தி அழுத்தி தானே வருடிக் கொண்டிருந்தான். ஒரு மூலையில் சுருண்டு படுத்தான். எது சரி.? எது பிழை.? எது உண்மை.? எது பொய்.? இப்படி இங்கே அடை பட்டுக் கிடப்பது கூட ஒரு கனவு போலிருந்தது. நிஜ வாழ்க்கை என்பது எது

Page 61
என்று குழப்பமாயிருந்தது. கண்கள் சொருகியது. திடுக்கிட்டுத் திடுக்கிட்டு விழித்தான் நெஞ்சு வலித்தது. யாரோ வருடிவிட்டார்கள். யாரோ வருடி விடுகிறார்களா? அல்லது அது தனது கையா..? கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ..? .
பறவைகள் பறந்தன. உல்லாசமாக. கூட்டம் கூட்டமாக! அவை திரும்பவும் தரைக்கு இறங்கின. வேறு சில பறவைகள் தன்னந் தனியாக பறந்து கொண்டிருந்தன. அவை களைத்துப் போனவைப்ோல மிக மெதுவாக சிறகுகளை அடித்தன. அல்லது சும்மா சிறகுகளை நீட்டி விரித்துக் கொண்டு இன்னும் உயர உயர காற்றில் மிதந்து கொண்டிருந்தன. அவை தரைக்கு இறங்கி வரவே மாட்டாதா என அவற்றின் தனிமை குறித்துச் சோகமாயிருந்தது.
.உயர்ந்து வளர்ந்த மரங்கள். ஒரு காடு போலவும் தோன்றுகிறது. ஆனால் காடல்ல. மரங்கள் அவ்வளவு நெருக்கமாக இல்லை. பற்றை புதர் இல்லை. குளிர்ந்த காற்று மரங்களோடு வீசி வருகின்றது. தார் போட்ட வீதி மரங்களை இடைபிரித்துச் செல்கிறது. இரவு அதனாலோ என்னவோ பாதை தெரியாமலிருப்பது ? போலொரு மயக்கம். இரவின் கோலத்தைத் துகிலுரித் துக் காட்டும் மின் வெளிச்சம் அறவே இல்லாத பகுதி அது. எனினும் நிலா எறிக்கிறது. மரங்களென்றாலோ நிலவைக் கூடிய வ்ரை மறைத்து அந்த இரவைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. நிழல்தானென்றாலும் நிலவு மனதுக்கு இனிமையைச் சேர்க்கிறது. நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோன்றுதே!’
புதியதோர் உலகை உருவாக்க புதுமை வழி இததான் இனி கடத்தப்பட வேண்டும் அந்தக் கணத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் தொட்டிலில் இடப்படுவதற்கு முன் . வளர்க்கப்பட வேண்டும் அவர்கள் மனித வாடை வீசாத ஒரு புதிய தேசத்தில் . இருக்கக்கூடாது கோவில்கள் அங்கே ஆனால், இருக்கவேண்டும் ஒரேஒரு கடவுள் கடவுளின் இருப்புக்குக் கட்டடங்கள் தேவையில்லை
«ላ
 
 

அந்தப் பாதையில் போனால் ஒரு கோயில் தென்படுகிறது. கோயிலிற் திருவிழா - நிலா வெளிச்சத்திற் திருவிழா நடக்கிறது. அங்குமிங்குமாக திருவிழா பார்க்க வந்த மக்களையும் சாமி கும்பிட வந்த மக்களையும் துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவத்தினரின் தோற்றம் பயமுறுத்துகிறது. எங்கும் நிறைந்தவர்கள். எல்லாம் வல்லவர்கள். கடவுளையும்விட சக்தி வாய்ந்தவர்களைப் போல தங்களிலும் பெரிய துப்பாக்கிகளைச் சுமந்து கொண்டு நீக்கமற நிறைந்திருந்தார்கள்.
அவன் கோவிலுக்குள் நுழைந்து கர்ப்பக் கிரகத்தை நோக்கிச் சென்றான் - அங்கே ஒளித்திருக்கலாம். அங்கே போனால். சாந்தி! பேச எத்தனித்தான். பேச்சு வர வில்லை. சாந்தி எழுந்து அவனைப் பார்த்துக் கொண்டே அந்தப் பீடத்தில் தன் கைகளிரண்டையும் வைத்தாள். அவளது கைகளை அவன் ஆதரவுடன் பற்றினான்.
அந்தக் கணத்தில் அவர்கள் கால்கள் பூமியை விட்டு எழுந்தன. ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த நிலையிலும் மேலே மேலே காற்றோடு போனார்கள். அடைத்து வைத்திருந்த மூச்சு உடைந்து வெளிப்பட்டது போல.
"நீயும் செத்துப் போனாயா?”
அவனால் பறக்க முடியுமென்பதை யாரும் நம்பத் தயாராயில்லை. யார் நம்பினாலும் அம்மா மட்டும் ஒருபோதும் நம்பவே மாட்டாள். தம்பி எப்படியாவது வருவான். வராவிட்டால் கடிதமாவது போட்டிருப்பான். ஏனோ கிடைக்கவில்லை' எனத் தபால் சேவையை குறை சொல்லிக் கொண்டு வழியை வழியைப்
இதயத் தடிப்புக்குள் இருந்தாலே போதமவர் வேண்டுமா கற்றவர்கள் கற்பிப்பதற்கு? இருக்கின்றன எலும்புகளும், காகங்களும், புறாக்களும் உழைப்பும், ஒற்றுமையும், காதலும் போதாதா வாழ்வதற்கு வாழ்க்கையை? வாருங்கள் செய்வோம். புதியதோர் உலகம் பழைய மனிதர்கள் செய்யும் புதிய உலகம் அல்ல அது

Page 62
Vy717 INM川Oó巴山砕流fU
வெளியீடுகள்
பித்தன் கதைகள் - கே.எம்.எம்.வடிா (சிறு
மல்லிகை முகங்கள் - டொமினிக் ஜீவா
(65 தகைமை சான்றவர்களின் அட்டைப்பட
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
. மல்லிகை ஜிவா மணிவிழா மலர்
25.
அந்நியம் - நாகேசு. தர்மலிங்கம் (சிறுக தலைப் பூக்கள் - டொமினிக் ஜீவா(55 L விடை பிழைத்த கணக்கு - திக்கவல்ை மாத்து வேட்டி - தெணியான் (சிறுகதை அனுபவ முத்திரைகள் - டொமினிக் ஜில் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் - மீறல்கள் - மு.பவர் (சிறுகதைத் தொகுதி
. எங்கள் நினைவுகளில் கைலாசபதி - ெ
. எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்
. டொமினிக் ஜீவா - சிறுகதைகள்
(தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சிறுகதைகளின் ெ ஒரு தேவதைக் கனவு - கெக்கிராவ ஸ
தெரியாத பக்கங்கள் - சுதாராஜ் (சிறுக உணர்வின் நிழல்கள் - யோகேஸ்வரி சி துாண்டில் - டொமினிக் ஜீவா (கேள்வி -
அந்தக்காலக் கதைகள் - தில்லைச்சிவ
நினைவின் அலைகள் - எஸ்.வி. தம்பை பாட்டி சொன்ன கதை - முருகபூபதி (சி முன்னுரைகள் - சில முகவுரைகள் - ெ பத்தரே பிரசூத்திய (சிங்களத்தில் மொழிெ அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் - த எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத
காட்ட தொஸ்பவறமுத? - சுதாராஜ்
ਲਲ

201 - 1/1, Sri Kathiresan St. Colombo - 13. T.PhOne: 320721
Fax: 32072
றுகதைத் தொகுதி)
த் தகவல்கள்)
தைத் தொகுதி) மல்லிகைத் தலையங்கங்களின் தொகுப்பு நூல்)
ல கமால் (சிறுகதைத் தொகுதி) த் தொகுதி)
வா (வாழ்க்கை அனுபவங்கள்)
டொமினிக் ஜீவா (பல்வேறு பேட்டிகள்)
iS)
டாமினிக் ஜீவா (தொகுப்பு நூல்)
- டொமினிக் ஜீவா (தொகுப்பு நூல்)
தாகுப்பு தொகுத்தளித்தவர் டொமினிக் ஜீவா) ஸ்ஹானா (சிறுகதைத் தொகுதி) தைத் தொகுதி) சிவப்பிரகாசம் (சிறுகதைத் தொகுதி)
பதில்) f
ன் (நடைச்சித்திரம்)
யா (தன் வரலாற்றுநூல்) றுவர் இலக்கியம்)
டாமினிக் ஜீவா பெயர்க்கப்பட்ட டொமினிக் ஜீவா சிறுகதைகள்) தி. ஞானசேகரன் (சிநுகதைத்தொகுதி) த சித்திரம் - டொமினிக் ஜீவா

Page 63
கேள். மெஹற்ரூன்.
கட்டிலில் சாய்ந்திரு சாத்தியிருந்த காம்ட
பாத்தும்மா.
புகை மூட்டம் எழ எழ சாம் "எனா மகள். ஒரே படுக்கி உம்மாவின் வேண்டுகோள். எழுந்து நடந்தாள் மெஹற்ரூன். எ வைகறை பாங்குக்கு' எழும்பி அடுத்த தூக்கம் வரும். கண் அ நகர்த்துவது கடிகாரம்தான் - இய லைட் எரிந்து கொண்டேயிருக்கு கட்டில், மேசை, கதிரை, காt
"என்ன செய்ய மகள். எல் மெஹற்ரூனுக்கும் கொஞ்சம் புை கொண்டு போனாள் பாத்தும்மா.
மெஹற்ரூனுக்கு எரிச்சலாக இ மாதமாகிறது. மேலே கூரையில்
புருஷன் மெளத்தானா" நாலு புருஷன் தலாக்" சொன்னா மூன் அடித்துச் சித்திரவதை செய்யட்டு இத்தா இருந்தாக வேண்டும். இ உதை பரவாயில்லை. என்று சக மெஹற்ரூன் யோசித்தவாறே மே எதிரே நோட்ஸ் கொப்பிகள் அ புவியியல் நோட்ஸ்.
"அடியே பெரிசா நோட்ஸ் ( ரொக்கட் வேகத்தில் பற்ந்திடும்.
 

ளக் கிராமத்தில் ரு புகம்பம்
எனா படுக்கியா.?”
ந்த மெஹற்ருன்னிஸா தலையைத் தூக்கிப் பார்த்தாள். ராக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள்
பிராணிச் சட்டி வலது கையில், ப? எழும்பி குர் ஆன் ஒதுங்களே."
கூந்தலுக்குள் விரல்களை நுழைத்துச் சொறிந்தவாறே திரே சுவர்க் கடிகாரத்தில் மணி எட்டு.
சுபஹற்? தொழுது விட்டுக் கொஞ்சம் குர் ஆன் ஓதினால் யர்ந்தால் எட்டு. ஒன்பது. அந்த அறைக்குள் நேரத்தை 1ற்கையல்ல. அதனால்தான் பகலிலும் கூட அந்த அறை b.
ம்பரா மூலைகளெல்லாம் சாம்பிராணிப்புகை பரவியது.
லம் தல நஸ்பு” கண்களைத் துடைத்துக் கொண்டு க காட்டிவிட்டு ஒரு பெருமூச்சோடு கதவைச் சாத்திக்
}ருந்தது. பக்கத்திலிருந்த ஜன்னல்கள் மூடப்பட்டு ஒரு இருந்த கண்ணாடி கூட மறைக்கப்பட்டிருந்தது. லு மாதம் பத்து நாள் இத்தா? இருக்க வேண்டுமாம். று மாதம் இத்தா. புருஷன் குடிக்கட்டும். பெண்டாட்டியை ம். பிரச்சினைப் பட்டுக் கொண்டால் தலாக் தான். அப்போ த்தாவில் படும் அவஸ்தைகளை விட புருஷனின் அடி த்ெதுக் கொள்வதுதான் பெண்களுக்கு விதி. சைக்கு வந்தாள். குர்ஆனை எடுத்து முத்தமிட்டு விரித்தாள். Iடுக்குச் சிதையாமல் வைத்தபடியே கிடந்தன. மேலே
கொப்பிய கேக்கிறாய். ஊருக்குப் போனா வகேஷன், அவரும் கிட்ட இருப்பதால் ஒரு மாதம் என்பது ஒரு

Page 64
கிழமை போலத்தான். ஆம் ஐ கரெக்ட்?" நஸ்மானின் சிரித்த முகம் மனசுக்குள் படம் விரித்தது.
வாசிட்டி வகேஷன் விடும் நாள் இப்படித்தான் தோழிகளிடம் நோட்ஸ் என்றும் புத்தகம் என்றும் அள்ளிச் சுமந்து வந்து ஊரில் படிக்கலாம் என்று ஒரு நப்பாசை. இங்கே வந்தால் கல்யாணம், கத்தம்", நோய் விசாரிப்பு, சும்மா விசிட் - என்று கியூவிலே பயணங்கள் வரும். இந்த விடுமுறையில் மெஹற்ரூன் நோட்ஸ் கொப்பிகளைத் தொடாததற்கு இவை காரணமில்லையே!
விடுமுறையில் ஊருக்கு வந்ததைத் தொடர்ந்து இடி விழுந்தது போல இப்படியொரு தலாக் செய்தி வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
நஸ்மி கெட்டிக்கார மெளலவி'; அழகான வாலிபன், சவூதி அரேபியாவில் முறையாக ஓதிப் படித்தவர். வீடு வாசல், நகை நட்டு, சீதனம் எதுவுமே கேட்காமல் இஸ்லாமிய முறைப்படி மஹர்' கொடுத்துக் கல்யாணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறார்.
புறோக்கர் மாமா இப்படி ஆசையூட்டும்போது எந்த வாப்பாதான் வாளாவிருப்பார்? அதுவும் அப்துல்லா, தனது மூத்த மகள் பத்ருன்னிஸாவைக் கரை சேர்க்கப்பட்டபாடு கொஞ்சமா? அந்தக் கல்யாணத்துக்காகப்பட்ட கடன் கூட இன்னும் சரியாகத் தீரவில்லை.
பத்ருன்னிஸா டீச்சராக இருந்தும் இந்த நிலை என்றால் படித்துக் கொண்டிருக்கும் மெஹற்ரூனைக் கரை சேர்க்கும் காலம் வந்தால் என்ன செய்வது? என்று கவலைச் சுமையைக் கல்லாகச் சுமந்து கொண்டு இரவுபகலாக உழைத்து ஓடான நிலையில் வந்த இந்தச் செய்தி, அப்துல்லாவுக்கு அதிர்ஷ்டச் சீட்டு விழுந்தது போல இருக்காதா?
“மகள் கல் எலியா அரபு கொலேஜில் படிக்கியாாள். இன்னும் ஒரு வருஷம் இருக்குதே படிப்பு முடிய" அப்துல்லா சமாதானம் கூற, வாயை மூட வைத்தார் புரோக்கர். ベ
“ஒரு வருஷம் தானே. இப்ப நிகாஹற்") செஞ்சி வெச்சி படிப்பு முடிந்ததோட கல்யாணத்தச் செஞ்சிட்டா போச்சு”
மூத்த மகள் பத்ருன்னிஸா தமிழ் படித்து டீச்சர் ஆனவள். இளையவளை அரபு படிக்க வைக்கும்படி பாத்தும்மா போட்ட நச்சரிப்பு சித்தியாயிற்று.
மகள் மெஹற்ரூன். ஆ! குர்ஆன் ஓதியா? பாத்தும்மா கதவைத் தள்ளி மறுபடி சாத்திவிட்டு உள்ளே வந்தாள். கையிலே சுடச்சுடப் பிட்டும் மாட்டுக்குடல் கறியும் தேங்காய்ப்பாலும்.
மேசையிலே வைத்தாள் பாத்தும்மா.
அக்ஷ” . அக்ஷ? . தொடர்ந்து நாலைந்து தும்மல். மெஹற்ரூனின் நாசி சதுப்பு நிலமாக மாறித் தொந்தரவு கொடுத்தது.
இத்தாக்காரி பகலில் வீட்டின் கொல்லப்புறத்துக்குக் கூடப் போகக் கூடாது; ஒரு சிறுவன் பார்த்துவிட்டாலும்
区工è

இத்தா முறிந்துவிடுமே. கொல்லையிலே கிணறு இருந்தது. என்றாலும் என்ன? இரவில்தான் ஸ்நானம், மூக்கு வடியாமல் என்ன செய்யும்? அவள் உம்மாவைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
"நான் பெனடோல் கொண்டு வாறன். எல்லம் ஸபூர்?) பண்ணிக் கொள்ளோணும் மகேள்.” பாத்தும்மா அவசரமாக வெளியே போனாள்.
மெஹற்ரூன் காலை உணவைப் பார்த்தாள். மனப்பாரம் பசியை மிதித்துச் சவட்டியது. பேருக்கு ஏதோ சாப்பிட்டாள்.
“மகேள். முபாரக் மச்சான் வந்திருக்காரு” கதவைத் தள்ளிக் கொண்டு வந்தாள் பாத்தும்மா. கையிலே பெனடோல் இருந்தது.
முபாரக் மச்சானின் பெயரைக் கேட்டதும் மெஹற்ரூனின் மனசுக்குள் தென்றல் வீசியது.
"தம்பி இப்படியொரு முடிவுக்கு வருவானெண்டு நான் நெனக்கல்ல மெஹற்ரூன். நான் இன்னும் கொஞ்சம் சொல்லிப் பார்க்கிறேன். கவலைப்படாதே" அந்தக் குரலின் கனிவு இன்னும் காதுக்குள்.
நஸ்மியோடு கூடப் பிறந்தாலும் குணத்தில்தான் எத்தனை வித்தியாசம். இது எப்படி வந்தது? முபாரக் மச்சான் ஓர் ஆசிரியர் என்பதாலா? அப்படியென்றால் நஸ்மியும் ஒருவிதத்தில் ஆசிரியர் தானே? அதுவும் இஸ்லாத்தைத் துறை போகப் படித்தவர் என்றால் நீதி நியாயம், மனித நேயம் இன்னும் உயர்ந்து நிற்க வேண்டுமே!
"எங்களைப் போலத் தம்பி நஸ்மி இலங்கையில் பிறந்த வனல்ல; வாப்பாவுக்கு சவூதியில தொழில் கிடைச்சபோது குடும்பத்தோடு அங்கே இருப்பிடத்துக்குப் போயிட்டார். அப்போதுதான் தம்பி பிறந்தான். வளர்ந்தது, படித்தது எல்லாம் சவூதியில். நான் உம்மும்மா வீட்டில் இருந்து இங்க படிச்சேன்” s
மெஹற்ரூன் நினைவுகளை மீட்டிப் பார்த்தாள். கல்யாணம் முடிந்த புதிதில் கொழும்பில் ஒடர் கொடுத்து தம்பி முஸம் மிலுக்கு ஜூப்பா' ஒன்று தைத்துக்கொண்டு வந்தார் நஸ்மி.
"இந்த காற்சட்டை, சேட்டு, சாரம், சாரி என்றெல்லாம் சிலோனில உடுக்கிறாங்களே. இவங்க என்ன முஸ்லிம் களா? நபிநாயகம், சஹாபாக்கள்" எல்லாம் உடுத்தது გაფუtu! JIT”.
தம்பி முஸம்மில் ஓ லெவல் படித்தாலும் வாப்பா வுக்கே அடங்காதவன். மச்சானுக்கு அடங்குவானா? “இது நாடகம் நடிக்கத்தான் சரிப்படும் . எடுத்து வைங்க தாத்தா? என்று தூக்கி எறிந்து பேசிவிட்டுப் போய்விட்டான்.
புருஷனின் வார்த்தையா? வீட்டாரின் பேச்சா? எதைக் கேட்பது? மெஹற்ரூன் இருதலைக் கொள்ளி எறும்பானாள். பல்கலைக்கழக விடுமுறைக்கு ஊர் வந்தவளை வரவேற்றது, புருஷனின் சூடான அந்தக் கடிதம்தான்.
"கணவனின் அனுமதி பெறாமல் மனைவி தனது

Page 65
உம்மா, வாப்பாவைப் பார்க்கப் போவதுகூட ஹறாம்".
இப்படியிருக்க.
மெஹ ரூன் புருஷ னின் அனுமதியில் லாமல் மேற்படிப்புக்குப் போனது குற்றமாம். இப்படியான தறி :
கெட்ட பெண்களுக்கு ஒரே மருந்து தலாக் தானாம்.
அட்மிஷன் வந்தபோது நஸ்மி சவூதிக்குப் போயிருந்தார். மூன்று மாதம் வரை அங்கே ஏதோ பயிற்சியாம். வாஸிட்டி : அட்மிஷன் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை மெஹற்ருன் கொஞ்சு மொழியில் எழுதி அனுப்பினாள். அவருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது என்பதால் அரபியிலேயே
எழுதினாள்.
சவுதியிலிருந்து பதில் வரவில்லை. பல்கலைக்கழக விஷயமாக தன்னோடு கலந்து பேசுவார் என மெஹற்ரூன்
எதிர்பார்த்தாள். பெண்களின் மேய்ப்பாளர்கள் தான் ஆண்கள் - என்ற நிலைப்பாட்டில் இருந்த நஸ்மி,
மனைவியை சமதையாக கலந்து பேச வேண்டிய தேவை
இல்லையே! வந்தது அந்த தலாக் செய்திதான்.
"சவுதியில் உள்ளது அரபு கலாசாரம். நமது சிலோனில்
இந்திய கலாசாரம். என்னதான் சமயம் ஒன்றாக இருக்கட்டும்; கலாசாரம் ஒத்துப் போகாவிட்டால் அந்த
வாழ்க்கை எப்படிச் சரியாக ஓடும்!”
முபாரக் மச் சானின் வாதம் சரியெண் றே 鄒 அவளுக்குப்பட்டது. அவளின் கல்யாணம் கூட இரண்டும் :
கெட்டான் விதத்தில்தான் நடந்தது.
மெஹற்ரூன் புத்தாடை அணிந்திருந்தாலும் வழக்கமான
பெண்போல அறைக்குள் ஒரு கதிரையில் அமர்ந்திருந்தாள்
வசந்தத்தின் வாயில் திறக்கும் பொன்னாள் அது என்று
அவள் நினைக்கக் கூடாது
அக்கா பதுருன்னிஸாவின் கல்யாணம் அவள் மனதில் திரையிட்டது.
“இலங்கையிலுள்ள எந்த வழக்கமும் தேவைப்படாது. பெண் என்ன காட்சிப் பொருளா? மடத்தனமான வழக்கங்கள்" என்று கல்யாணத்துக்கு முன்பு
அப்துல்லாவிடம் கண்டித்தாராம் நஸ்மி.
மெஹற்ருன் அலங்காரம் முடிந்து கண்ணாடியைப்
பார்த்தாள். அக்கா பதுருன்னிஸா மணக்கோலத்தில் அமர்ந்திருந்தபோது முகத்திலிருந்த அந்த தேஜஸ் ஏன் எனக்கு மட்டும் இல்லை? பெட்டைக் கோழி கூவி பொழுது
விடியாது என்பார்களே இது உண்மையா?
மனசுக்குள் சிந்தனை தலை காட்டினாலும் தன்னைச்
சுதாகரித்துக் கொண்டு தலையாட்டி பொம்மை போல
நடந்து கொண்டாள் மெஹற்ரூன்.
கல்யாணம் முடிந்த புதிதில் ஒருமுறை தனது வீட்டுக்கு
மெஹற்ரூனைக் கூட்டிச் சென்றார் நஸ்மி. கறுப்பு மென்துணி யால் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். அன்னிய ஆண்களின் பார்வை முஸ்லிம் பெண்களின் மேல் விழக்கூடாதாம். அவர் கொண்டு வந்திருந்த கறுப்பு அங்கி
யின் தலைப் பர்தாவில் முகமூடி ஒன்றும் பொருத்தப்பட்
 
 

டிருந்தது. வீட்டுக்குள் புகும் வரை அது முகத்தை மூடியிருக்கும். பிறகுதான் அதனைத் தூக்கி தலையின்மேல் போட்டுக் கொள்ள வேண்டும்.
அதிகாலை புறப்பட்ட ரயிலில் தான் புதுத் தம்பதிகள் ஏறினார்கள். அவள் ஆசனத்தில் உட்கார, பக்கத்தில் இருந்த சிங்களக் குமரிகள் பேயைக் கண்டவர்கள் போல தள்ளிச் சென்றார்கள்.
"முகம் உடல் எல்லாம் மூடிக் கிடக்குது. சில வேளை இது ஒரு ஆணாக இருக்குமோ?”
மெஹற்ரூனின் நெஞ்சுக்குள் ஈட்டி பாய்ந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு பயணம் செய்தாள். நஸ்மியின் தாய்வீடு கண்டியில் இருந்தது. கட்டுகளில்தோட்டையில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து அதில் மெஹற்ரூனோடு குடித்தனம் ஆரம்பித்தார்.
வேலைக்காரி ஒருத்தியும் வீட்டில் இருந்ததால் கையுதவி கிடைத்தது. வயதான தோட்டப்புறத் தமிழர் ஒருவரை வீட்டுக் காவலுக்கு நிறுத்தினார் நஸ்மி. மெஹற்ருனுக்கு உணவு, உடை, நகை, நட்டு எதிலும் குறை இருக்கவில்லை.
இஸ்லாமியப் பிரசார விஷயங்களுக்காக நஸ்மி பல ஊர்களுக்கும் போவார். அப்போதெல்லாம் கண்டியில் இருந்த தனது உம்மாவை கூட்டி வந்து மெஹற்ருனுக்குத் துணையாக நிறுத்துவார்.
" மகேள். மெஹற்ரூன். முபாரக் மச்சான் போயிட்டாரு. பகல் சாப்பாட்டுக்கு நிக்கச் சொல்லி எவ்வளவோ கெஞ்சினன். அந்திக்குள்ள வீட்டுக்குப் போக வேணுமாம். அங்க ஒரு சுன்னத்து' கல்யாணமாம். கட்டாயம் நிக்க வேணுமாம். தங்கமான புள்ள. ஒன்னட அவருதான் முருவசாதிமாதிரி. மார்க்கம் அளவுக்கு மிஞ்சி தலக்கி அடிச்சாலும் ஆபத்துத்தான்"
கையிலிருந்த தேநீர்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு ஒரு பெருமூச்சோடு வெளியேறினாள் UT55|lb|DT.
அவர் சவுதியில் இஸ்லாம் படித்தவர். நான் இலங்கை யில் அதே சமயத்தைப் படித்தேன். இரண்டும் ஒரே இஸ் லாம். ஒரே குர்ஆனும் ஹதீஸ்ஸஉம்' தான் மார்க்க அடிப்ப டைகள். அப்படியென்றால் ஏன் இத்தனை முரண்பாடு?
"நம்ம இலங்கைக்குப் பக்கத்திலேயே உதாரணம் இருக்கே. பாகிஸ்தானும் பங்களாதேசும் இப்போ இரண்டு நாடுகள். ஆரம்பத்தில் ஒரே நாடாகத்தான் இருந்தது. என்ன நடந்தது தெரியுமா? கலாசார வித்தி யாசம் இரண்டையும் பிரித்துவிட்டது. உணவு, பாஷை, பொருளாதாரம் எல்லாம் வித்தியாசம். பங்களாதேச ஆலைகளில் முதலாளிமார் பாகிஸ்தானியர். வங்காளி கள் கடுமையாக சுரண்டப்பட்டார்கள். அவர்கள் ஆள்பவர்கள். இவர்கள் ஆளப்படுபவர்கள். இந்த நிலையில் பிரிவினை வரத்தானே செய்யும்?”
முபாரக் மச்சான் விளக்கம் அவ்வளவும் சரியாகப்பட்டது

Page 66
அவளுக்கு.
“எப்பிடி சாச்சி. மெஹற்ரூனின் செய்திகள் . சுகமா இரிக்கிறாவா?”
நியாஸ் நானாவின் கணிரென்ற குரல். மூடியிருந்த கதவையும் தாண்டி காதில் விழுந்தது. நியாஸ், மெஹற் ரூனின் ஒன்றுவிட்ட நானா, கொழும்பிலே உத்தியோகம் பார்க்கிறார்.
நஸ் மி மெஹற்ரூனைத் தலாக் சொல்வதற்கு பல்கலைக்கழக விவகாரம் மட்டும் காரணமல்ல.
ஒருநாள் நியாஸ் கண்டிக்கு மெஹற்ரூனைப் பார்க்க வந்திருந்தார். அப்போது அந்தி சாய்ந்து இருந்தது. நஸ்மி வீட்டில் இருக்கவில்லை.
“நியாஸ் நானா, இருட்டி விட்டதால இரவுக்கி நின்றிட்டே போங்க” என்ற மெஹற்ரூன் இரவுச் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்தாள்.
மறுநாள் காலை கல்முனையிலிருந்து நஸ்மி வந்தார். அவரது முகம் இறுகிப்போய் இருந்தது. நியாஸோடும் மனம் விட்டுப் பேசவில்லை.
"அவர் சுலைஹா சாச்சியின் மகன். எனக்கு நானா. நான் படிக்கிற காலத்தில எல்லா விதத்திலும் எனக்கு உதவி செஞ்சவர்" மெஹற்ரூன் சொன்ன சமாதானங்கள் எதுவும் நஸ்மியின் காதில் விழவில்லை.
"மார்க்கப்படி அவர் உனக்கு மச்சான். உன்னை நிக்காஹற் செய்யவும் அவருக்கு உரித்து இருக்கு. அவரைப் பார்க்கிறது, பேசுறது எல்லாத் தொடர்புகளும் மார்க்க விரோதம்"
மெஹற்ருனுக்கும் அந்த குர்ஆன் வசனம் தெரியாத தல்ல. அரபிக் கவிஞன் காதல் கவி பாடுவானாம் "என் சாச்சா மகளே” என்று. நமது இந்தியக் கலாசாரத்தின்படி சாச் சா மகள் தங்கச் சியல் லவா? மார்க்கம் அனுமதிக்கிறதென்று அப்படி சகோதரங்களை விவாகம் செய்து வைத்தாலும் அந்த வாழ்க்கை எப்படி இனிக்கும்? மெஹற்ரூன் பதில் சொல்லவில்லை. விழுங்கிக்கொண்டு மெளனியானாள்.
நஸ் மியின் சந்தேகம் வலுத்தது. ஒருநாள் மெஹற்ரூனுக்கு நியாஸ் அனுப்பியிருந்த கடிதமொன்றை கையில் வைத்துக் கொண்டு அவளைக் கேள்வி கேட்டுத் துளைத்தார். மெஹற்ரூனுக்கு அன்றைய இரவு கண்ணிரோடு விடிந்தது.
கூடப் பிறந்த தங்கச்சி போலத் தன்மேல் உயிரையே வைத்திருந்த நியாஸ் நானா இனி வீட்டுக்கு வரக்கூடாது. மெஹற்ரூனுக்குக் கடிதம் போடவும் கூடாது. மனசைக் கல்லாக்கிக் கொண்டாள். வேறு வழி எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.
"அல்லாஹற் அக்பர்” ஞஹர்? நேரத்துக்கான பாங்கு காற்றிலே மிதந்து வந்தது. வுழு° செய்வதற்கான வசதி யெல்லாம் அறைக்குள்ளே இருந்தன. மூலையிலிருந்த
 

சிறிய பாயை எடுத்து கிப்லாவை" நோக்கி விரித்து வைத்துத் தொழுதாள். கைகளை ஏந்தி அல்லாஹற்விடம் முறையிட்டாள்.
வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்ட பிறகு இனி யாரிடம் முறையிட்டுத்தான் என்ன? அவளது மனசுக்குள்
"மகள் எப்படியன் சொகமா?” என்றவாறு கதவைத் தள்ளிக் கொண்டு சுலைஹா சாச்சி வந்தார். மெஹற்ரூன் தொழுகைப் பாயிலிருந்து எழும்பி தலைக்கட்டையும் அவிழ்த்து காலில் அணிந்திருந்த சொக்ஸையும் கழற்றியவாறே "வாங்க சாச்சி” என்றாள். "உட்காருங்க” என்று கதிரையைக் காட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.
“தெரிமா மகள் செய்தி. நஸ்மிக்கு நேத்து கல்யாணமாமே”
மெஹற்ரூன் தலையில் வீட்டுக்கூரை தடார் என்று சரிந்து விழுந்தது. தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டாள். கண்கள் நீரைக் கொட்டின. பிடவைத் தலைப்பால் துடைத்தவண்ணம் மெளனமானாள்.
"புதினமான கல்யாணம் மகள்" சுலைஹா சாச்சியின் முகத்தில் ஒரு ஏளனச் சிரிப்பு.
"எட்டு வயசுக் குட்டியொன்றைத்தான் நஸ்மி கல்யாணம் செஞ்சியிருக்காம்"
மெஹற்ரூனின் கண்கள ஆச்சரியத்தில் விரிந்தன.
"ஆயிஷா நாயகிக்கு எட்டு வயசாக இருக்கும்போது தானாம் நபிநர்யகங்க கல்யாணம் கட்டினாங்க. அத அப்பிடியே பின்பத்தத்தான் அவரும் செஞ்சாராம். எப்பிடி ஞாயம்.” தலையை இருபுறமும் ஆட்டிக் கேட்டார் சுலைஹா சாச்சி.
நபி நாயகம் இருபத்தைந்து வயது வாலிபனாக இருந்தபோது முதலில் கட்டியது நாற்பது வயது விதவை கதீஜாவை அல்லவா? - மெஹற்ரூன்னிஸா தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
இவர்களுக்கெல்லாம் தலாக் ஒரு விளையாட்டு!.
போல இதற்கெல்லாம் பெண்கள் தான் பலியா?
காலச் சக்கரத்தின் ஆமை நகர்வில் மாலை மங்கியது. முகத்திலே சிந்தனை கீறிய ரேகைகள் மறைய, மனசு தெளிந்த வானமாக. மீண்டும் ஒரு கருமுகில். அது வைராக்கியமாக.
மெஹற்ருன் ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக எழுந்தாள். அலுமாரிக்குள் ஒரு மாதமாகத் தீண்டாமல் இருந்த எண்ணெய்ப் புட்டியை எடுத்து கூந்தலை அவிழ்த்து பூசினாள். சிக்குப் பிடித்துப் பேன் புழுத்துப்போன கூந்தலில் क्षं சீப்பு விளையாடியது. அழகாக வாரிக் கூந்தலை முடித்தாள். நோட்ஸ் கொப்பிகளைத் தூசு தட்டிப் புத்தகங்களையும்

Page 67
தேடி எடுத்து அடுக்கினாள்.
"முஸம்மில். முஸம்மில்." அவன் வந்தான். "நாளைக்கு வாசிட்டி திறக்குது. நியாஸ் நானாவைக்
கொஞ்சம் வரச்செல்லு" q
பக்கத்தில் பாத்தும்மா விரிந்த கண்களோடு.
“என்ன மகள் பயணமா? நாளைக்கா? இந்தக் கோலத்திலா? நீ ஒரு மெளலவியா, மறந்திட்டியா? இத்தாக்காரிக்குப் பயணம் ஒன்றிருக்கா?”
“ஏன் போகக்கூடாதா? இருட்டுக் காம்ப்ராவுக்குள்ள - அடபட்டுக் கிடக்கிறதா இத்தா? நாளைக்கி வாசிட்டி திறக்குது. நான் போகத்தான் வேணும்.”
பாத்தும்மா திரும்பி விறுவிறேன்று போய்விட்டாள். முஸம்மில் சிலையாகி நின்றான்.
"நீங்க சொல்றதெல்லாம் உண்மையா தாத்தா"
“டேய், நீ ராஜஸ்தானத்து அந்தப்புறங்கள் நாவல் வாசிச்சிருக்கிறியா?”
FTLD6OULuistò G
வேப்பங் கொத்தெடுத்து விரட்ட முடியாத இரத்த ஓடை நதியாகி
நதி கடலானாலும் அந்தப் பேய் மிரளப்போவதில்லை மந்திரங்களும் பிரார்த்தனைகளும் புளித்த கதை அந்தப் பேய்க்கு
நரபலிகள் எத்தனைதான் நடந்தேறிவிட்டன தலைப்பிள்ளை, கடைப்பிள்ளை எல்லா பிள்ளைகளும் தான் பலி கொடுக்கப்பட்டு விட்டன பேய்க்கு ஆல மரத்தில் அல்ல அரசமரத்தில் அடித்தாலும் ஆணி அகலப் போவதில்லை அந்தப்பேய்
பலி எடுக்க வந்த பேய் அல்ல அத பழி தீர்க்க வந்த பேய் நிறுத்துங்கள் நரபலியை முதலில் வேண்டுமானால் பூவும் பாலும் பழமும் வையுங்கள் பேசுங்கள் சாமரையில் மொழி கலந்து ஆகாயம் எல்லோர்க்கும் சொந்தம்தான் அது போலவே பூமியும் சொந்தம்தான் எல்லோருக்கும்
 
 
 
 

"வாசிச்சேன்.ராகுல் சாங்கிருத்தியார் எழுதியது தானே"
"அப்போ கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாரு. ராஜஸ்தானத்தில ராஜாக்களின் அந்தப்புறங்களில புருஷனை இழந்த ராணிகள் ஆறுமாசம் அறைக்குள்ள அடைபட்டுக் கிடப்பாங்களாம். இது அந்தக் காலத்தில ராஜவம்சத்துப் பெண்கள் அனுபவிச்ச அடிமைத்தனங் கள். அதுதான் இஸ்லாம் என்று இங்கயும் பரவிட்டுது. நபிகள் காலத்தில இத்தாக்காரிகள் வெளியில போயிருக்காங்க. இஸ்லாத்தின் பேரில தான் எல்லாவிதமான பிற்போக்குச் சட்டதிட்டங்களும் இங்க நடக்குது”
மூச்சு விடாமல் சொன்னாள் மெஹற்ரூன். முஸம்மிலின் முகத்தில் பிரகாசம்.
"நான் போய் நியாஸ் நானாவைக் கூட்டிட்டு வாறேன் தாத்தா” - அவன் போய்விட்டான்.
மெஹ ரூனி ஒரு மாதமாகப் பூட்டிக் கிடந்த ஜன்னல்களைத் திறந்து விட்டாள். அந்தி மாலையின் சீதளத் தென்றல் சிலுசிலுவென்று அறைக்குள் உலா வந்தது.

Page 68
ய் பார்த்துவிட்டு வருடத்திற்கு மு ಜ್ಞ ‘எல்லாத்துக்கும்
இருக்கத்தான் செய்யும்? நி வரும் வரைக்கும் காத்திரு
நாட்டின் பல பாகங்களி சேவை செய்த பின்தான் கடற்கரைச் சூழல். ஆயினு வந்தபோது அவனுக்கு தன
கிராமத்தை விட்டுப் பிரி வந்து இரண்டு நீண்ட வருட ஓர் இனிமையான சந்திப்பு
மாறிவந்த புதிதில் சிறக ரயில் பயணங்கள் இப்படி திடீரென்று நின்றுவிட்டது. தண்டவாளங்கள் அன்று கொண்டிருக்கின்றன.
சுதந்திரமாகப் பறந்து திரி அற்புதமான சமாதானப் டெ கீழே விழுந்துவிட்டது போல் அல்லது ஓர் உள்ளுணர்வ
சிந்தனையில் மூழ்கியிரு புத்தகங்கள் பைல்கள் எல்ல கட்டுடன் நசுங்கிப் போயிரு கைகளில் பரிதாபமாகத் த பயணங்கள் என்றென்றும் ப அடங்கிய அந்தக் கடிதத் எழுத்துக்களில் கசிந்து உ
 
 
 

பயணித்த புகைவண்டி
+ ': ** ** *
த்தான் வரணும்” என்று இறுதி முடிவு எடுத்தாயிற்று. ஒரு ன்பிருந்தே மனதைக் குடையும் எண்ண அலைகள்தான்.
ஒரு நேரகாலம் வர வாணாமா..? செக் பொயின்ட்கள் லைமை சீரடைந்து சுதந்திரமாகப் பறந்து திரியும் காலம் ந்தா. அது எப்ப வரும்.?
லும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, 'கஷ்டப் பிரதேச அந்த மீனவக் கிராமத்துக்கு வர முடிந்தது. ரம்மியமான பம் ஒரு புதிய ஆசிரிய இடமாற்றத் திட்டம் அமுலுக்கு ல நகருக்கு மாற்றம் கிடைத்தது.
ய மனமில்லாமல் அதனை ஏற்றுக் கொம்பனித் தெருவுக்கு உங்களாகிவிட்டன. இதற்கிடையில் ஒரேயொரு முறைதான் நிகழ்ந்துள்ளது.
கில்லாத கடிதங்கள் பறந்தன. ரயில் பயணங்கள் அப்படி, என்றெல்லாம் செய்திகளைச் சுமந்த வண்ணம்! அதுவும் ஆயினும் கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரைக்கும் போல் இன்றும் சமாந்தரக் கோடுகளாகவே ஓடிக்
ந்து அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் கூடு கட்டிக் கொண்டிருந்த பண்புறா அண்மையில் தன் அழகிய சிறகுகளை இழந்து அவன் ஒரு கனவு கண்டான். அது கனவா..? பிரமையா..? ...?
ந்த சில்மி அந்த முகவரியைத் தேடினான். சற்று நேரத்தில் )ாம் காடாகிவிட்டன. இங்கிலிஸ் டீச்சிங் போரம்' சஞ்சிகைக் நந்த அந்தப் பைலை இழுத்தெடுத்தான். அவை அவன் தவழ்ந்தன். மிக அவசரமாகத் தேடினான். ‘அந்த ரயில் சுமையாக இருக்கும்.’ என்ற முத்து முத்தான எழுத்துக்கள் தின் வலது மூலையில் அவன் தேடிய முகவரி நீலநிற ருகிக் கொண்டிருந்தது.

Page 69
ஆழ்ந்த அன்பின் ஊற்றுக்களாய், நட்புப் பாராட்டி அறிவுரை கூறி, ஆயிரத்தொரு முறையாக, இனிய தண் டவாளப் பயணங்களை ஞாபகப்படுத்தின புத்தாண்டு, கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் கூறி. குவிந்து கிடந்த மடல்கள் வாழ்த்தட்டைகளை எல்லாம் மீண்டும் ஒருமுறை மனனம் செய்து. வெளியேறினான். 線
கொம்பனி வீதி வழியாக நடந்து புறக்கோட்டை பஸ்ஸில் தாவி ஏறிக்கொண்டான். அங்கிருந்துதான் அவன் அந்தப் புனிதமான நீர்கொழும்பு நகரத்திற்கு பஸ் எடுக்க வேண்டும். −
நீர்கொழும்பு என்றாலே அவன் உள்ளத்தில் ஒரு கிளுகிளுப்பு. భ
அது அவள் பிறந்த மணி , பிரபல பாடகி ருக்மணிதேவி ஞாபகார்த்த மண்டபம் அமைந்துள்ள அமைதியான சூழல்.
ஆனால் அவன் கடமையாற்றியது இன்னும் இருபத்தைந்து கிலோ மீற்றர் தூரம். ஒரு கடலோரக் கிராமத்தில். s
எப்படிப் பார்த்தாலும் தலை நகரிலிருந்து கடலோரக் கிராமம் வரைக்கும் அன்புப் பாலம் கட்டியவள் அவள் தான் சந்தேகமில்லை. ஒரு சமாதான வெண்புறாவாக இருந்து. S
பேருந்து புறப்பட்டது.
சற்றுக் களைத்திருந்தாலும் மிக உற்சாகமாகக் காணப்பட்டான்.
அவளைச் சந்திக்கும் ஆவலில் அவன் நெஞ்சம் படபடத்துக் கொண்டிருந்தது.
அவனுக்குச் சட்டென்று ஒரு மின்சார அதிர்ச்சி.
கொழும்பு கொம்பனித்தெருவுக்கு மாறி வந்த புதிதில் ஒரேயொரு முறை அந்த அழைப்பை ஏற்று ஒரு டிசம்பர் இருபத்தைந்தில் அவன் அவளைச் சந்தித்தான். சில : மணித் தியாலங்கள் அளவளாவி கிறிஸ் மஸ் விருந்துண்டு, தமது ஆசிரிய சேவை மூலம் மாநிலம் சிறப்புற பிரார்த்தித்து வந்தது இன்றும் நெஞ்சத்தின் ஆழத்தில் பசுமையாக நெகிழ வைக்கிறது.
அன்று போய் வந்த பிறகும் கடித உறவு நீடித்ததுதான். அப்புறம் ஏனோ மறுமொழி வரையக்கூட மறுப்பு என்ன அப்படியொரு மெளன விரதம்? அது அவர்களது இலட்சியப்பாதைக்குத் தடைக்கல்லாயிற்றே!
離
இந்த முப்பத்து நான்காவது வயதில் அவனுக்கு ஒரு புதுப் பழக்கம். 8
அந்த ஆதர்சத்துணை மெளனமாகிப் போனதும் 羲
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலை அலையாக மனதை அரிக்கும் சஞ்சலங்களுக்கு மாற்று மருந்தாக சிகரட்டில் மோகம் பிறந்தது.
அன்றைய தினம் துயிலெழுந்ததிலிருந்து நான்காவதாக, பக்கெட்டிலிருந்து ஒன்றை உருவி உதடுகளில் செருகி பற்றவைத்தான். அது எரிந்து புகை , கக்கியதும் சிந்தனை மீண்டும் தடம் புரண்டது.
அவனுக்கும் அவளுக்கும் நடந்த சந்திப்பே ஒரு ரம்மியமான நிகழ்வுதான். ஆசிரியப் பயிற்சி முடிந்ததும் சில்மி அந்த மீனவ கடலோரக் கிராமத்திற்கு மாற்றம் பெற்று வந்தான்.
முத்து நகரிலிருந்து ஐந்து மைல் தூரத்தில் அமைந்திருக்கும் அந்தக் கடலோரக் கிராமப் பாடசாலையில் அவன் கடமை ஏற்றான். அது முற்றிலும் ஒரு புதிய அனுபவம்.
நகரிலிருந்து ஒற்றை பஸ் போக்குவரத்து. பிரயாணிகளையும் பொதிகளையும் ஏற்றிச் சென்று திரும்பவும் கிராமத்திலிருந்து நகருக்கு பிரயாணிகளைக் கொண்டுவரும் . இரவு எட்டு மணி வரைக்கும் நாளொன்றுக்குப் பல தடவைகள் அதன் சேவை.
கிராமத்தில் அவனுக்கு தங்கு வசதிகள் திருப்தியாக இல்லாததால் இந்த பளல் சேவைதான் அவனுக்கு தஞ்சம், நகரத்தில் ஒரு பிரதான வீதியில் வாடகைக்கு அறை எடுத்திருந்தான்.
விடியலில் முதல் பஸ் எடுத்துப் போய் பின்னேரம் திரும்பக் கூடியதாக அமைந்திருந்தது. சில மாதங்களில் அவனுக்கு அந்தக் கடலோரக் கிராமம் மிகவும் பிடித்துப் போய்விட்டிருந்தது.
இக்கால கட்டத்தில்தான் ஆங்கிலக் கல்வியதிகாரி, வட்டத்திலுள்ள சகல ஆங்கில ஆசிரியர்களுக்கென இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றை நகரத்தின் பிரதான பாடசாலை ஒன்றில் ஒழுங்கு செய்திருந்தார். தமது வட்டாரத்தில் கடமை புரியும் சகலரையும் சந்திக்க வேண்டும் என்பதும், சகலரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி இனங்கண்டு கொள்ள வேண்டும் என்பதும் அவரது நோக்கம். அத்துடன் கற்பித்தல் சம்பந்தமான விரிவுரைகள். ஒரு மாதிரி கற்பித்தல் வகுப்பு. இப்படி அவரது நிகழ்ச்சி நிரல் நீண்டது. பங்குபற்றும் ஆசிரியர்களுக்கு ‘கடமை லீவு.
சில மியைப் பொறுத் தவரையில தனது அறையிலிருந்து கருத்தரங்கு மண்டபத்திற்குச் செல்லப் பத்து நிமிடப் பொடி நடைதான்!
முதல்நாள் காலை எட்டரை மணிக்கே சென்று விட்டான். அவன் தான் முதல் ஆள். நிகழ்வுகள் தொடங்க ஒன்பது மணி ஆகும் என்பதை ஊகித்துக் கொண்டு அன்றைய ஆங்கிலப் பத்திரிகையை புரட்டிக்
弦T互口

Page 70
கொண்டிருந்துவிட்டு, ‘இன்னும் ஒருவரையும் காணவில் லையே. என்ற எண்ணம் தலை தூக்க, மண்டபத்திற்கு வெளியே வந்தபோதுதான். s
அவள் நின்று கொண்டிருந்தாள்.
முப்பதுக்கு மேல் மதிப்பிட முடியாத இளந்தோற்றம். மெல்லிய நீலநிறச் சேலை அவளது சிவந்த நிறத்திற்கு எடுப்பாய் இருந்தது. அந்த எளிமையான உடை அலங்காரமும், தோளில் தொங்கும் கபில நிற 'ஹேன்ட் பேக்கும் அவள் ஒரு ஆசிரியை என்பதை கோடி காட்டி உரித்து வைத்தன.
சில்மியை உற்றுப் பார்த்ததும் அவளுக்கும் அந்த எண்ணம் முகிழ்ந்திருக்குமோ..!
அவள் இவனை நோட்டமிட்டாள். அவள் இதயத்தில் இவனைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம், முதல் இம்ப்ரெஷன் மிக நன்றாக அமைந்திருக்க வேண்டும்.
அவளது சுபாவத்தில் துணிச்சலும் சுறுசுறுப்பும் இழையோடியது. மிகுந்த ஆர்வத்துடன் கேட்டாள்.
“எக்ஸ்கியூஸ் மி. ஹெவ் யூ கம் பொர் த செமினா..?” குரலில் பிரதேசத்திற்கே உரிய சங்கீத இனிமை. முகத்தில் வசீகரமான முறுவல்.
"யெஸ் ப்ளீஸ்..” என்று கூறியதோடு ஐ ஆம். சில்மி முஹம்மட்.யூ. ஆ."
"ஸ்டெல்லா ராணி." "
இப்படித்தான் அந்த முதல் அறிமுகம்.
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மண்டபத்துள் நுழைந்து இருக்கைகளில் அமர்ந்து உரையாடினர். கருத்தரங்கிலிருந்து கடமையாற்றும் பாடசாலைகள் வரை சுய விபரங்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கிடையில் ஒரு கும்பல் பிரவேசித்தது. புதிய முகங்கள். சற்று நேரத்தில் அவனும் அவளும் கன்ரீனில் தேநீர் அருந்த எழுந்து வெளியே உலா வந்தனர். மேலும் சில ஆசிரியைகள் சமூகமளித்தனர்.
"ஸ்டெல்லா ராணி உங்கள் தாய்மொழி.?” அவன் ஆங்கிலத்தில் கேட்டான்.
"தமிழ்தான். ஏன் சந்தேகம்.? முதல் முதல் தமிழில் மறுமொழி கூறினாள்.
அதைத்தொடர்ந்து அவர்கள் ஆங்கிலமும் தமிழும் கலந்து உரையாடினர். ஆங்கில மொழி மூலம் கற்றிருந் தாலும், தமிழ் நாவல்கள், சிறுகதைக்ள் படித்து விமர்சிக் கும் அளவுக்கு அவளது தமிழறிவு ஆழமாக இருந்தது.
பஸ் இருபத்தைந்து கிலோ மீற்றர் வேகத்தில்
68
 
 

போய்க் கொண்டிருந்தது. பஸ் தரிப்பிடங்களில் நின்று நின்று போகாமல் இருந்தால் இன்னும் அரைமணி நேரத்திற்குள் நீர்கொழும்பை அடைந்து விடலாம்.
சில்மியின் சிகரட் பக்கற் காலியாகி விட்டிருந்தது.
அன்று அந்தக் கல்லூரியின் கன்ரீனில் தேநீர் அருந்திய பின் அவசரமாக மீண்டும் கருத்தரங்கு மண்டபத்துள் நுழைந்தபோது, ஆங்கிலக் கல்வியதிகாரி யைச் சூழ்ந்து கொண்டு பல ஆசிரியர்களும் வந்தனர்.
எல்லாமாக முப்பத்தைந்து ஆசிரியர்கள். கல்வியதிகா ரிக்கு ஆசிரியர்களின் வருகை பூரண திருப்தி.
நேரம் காலை ஒன்பது இருபது. W.
அனைவரும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர் அமைதி நிலவியது.
நிகழ்ச்சி நிரலின்படி ஒவ்வொருவரும் எழுந்து நின்று தத்தமது பெயரையும், பாடசாலையையும், சொந்த ஊரையும் பகிரங்கப்படுத்திக் கொண்டனர்.
"நான் ஊவா மாகாணத்தைச் சேர்ந்தவன். தற்பொழுது கொழும்பில் வசிக்கின்றேன். படிப்பிக்கும் பாடசாலை, கடலோரக் கிராமத்தில் ஆர்.சி.டி.எம்."
சில்மி முஹம்மட் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
ஸ டெல் லா ராணியரின் சொநி த ஊரே
நீர்கொழும்புதான். வீட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் காலையில் புகைவண்டி மூலம் பிரயாணம் செய்கிறாள்.
ஆசிரிய அறிமுகத்தைத் தொடர்ந்து, கல்வியதிகாரி சிசில் பெர்னான்டோ ஆரம்ப உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்டார்.
".நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா..? கருத்தரங்குக ளுக்கு ஆங்கில ஆசிரியர்கள் ஒன்று சேரும்போது, அங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று எவ்வித வேறு பாடும் இல்லாமல் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். இது ஏனைய பாட நெறிகளுக்கு இல்லாத சிறப்பு. அதுதான் எமது பாட நெறிக்குள்ள விசேஷம். கற்பித் தல் தொழிலில் சர்வதேச மொழியை மாணவர்களுக்கு சரியான முறையில் கற்பித்து, எமது நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு அடிகோலுகிறோம்; என்பதை மறந்துவிடக் கூடாது.” என்று அடுக்கிக் கொண்டே போனார்.
சில்மி முஹம்மதுவும், ஸ்டெல்லா ராணியும் மெய் சிலிர்த்துப் போன்ார்கள்.
அவர்களது கற்பித்தல் கொள்கையும் அதுதானே!
அவர்கள் இருவருக்குமே அது ஒரு இனிய சந்திப்பு.

Page 71
அதிகாரியின் உரையைத் தொடர்ந்து, விரிவுரையும் கலந்துரையாடலும் இடம் பெற்றன.
சில் மி தனது கருத்துக்களை ஆங்கிலத்தில் சரளமாக வெளியிட்டான். பலரும் கருத்துக்களை வெளியிட்டனர். ஸ்டெல்லா ஐயங்கள்ைக் கேட்டுத் தெளிவு பெற்றாள்.
இடைவேளையில் கல்லூரி அதிபர் தேநீர் வழங்கினார்.
மீண்டும் மண்டபம் சலசலத்தது.
நிகழ்வுகள் தொடர்ந்தன.
மதிய போசனத்திற்கு அவன் வெளியே சென்றான். ஸ்டெல்லா பார்சல் கொண்டு வந்திருந்தாள்.
பஸ் வண்டி சனப்புழக்கமுள்ள ஒரு சிற்றுார் சந்தியில் நின்றதும் அங்காடி வியாபாரிகள் ஏறினர். இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில்மி சட்டென்று ஒரு பக்கட் சிகரட்டைக் கெளவிக் கொண்டான். V.
பஸ் புறப்படுவதற்குள் புகைத் தாகம் தீர்ந்தது. புதிய உத்வேகத்துடன் அந்தப் பசுமையான அலைகள் உயிர் பெற்றுக் கொண்டிருந்தன.
பின்னேர நிகழ்வுகளுக்குப் பின் அவள் அவனிடம் பவ்யமாகக் கேட்டுக் கொண்டாள்.
"சில்மி, ஒரு உதவி செய்ய முடியுமா? தயவு செய்து பஸ் நிலையம் வரைக்கும் வந்து.”
KK
ஓ அதுக் கென்ன..? அவன் பரந்த மனப்பான்மையுடன் ஒப்புக் கொண்டான்.
அவர்கள் இருவரும் மணி டபத்தை விட்டு வெளியேறியபோது, சில்மிக்கு கல்வியதிகாரியின் அன்பான வேண்டுகோள் ஒன்று காத்திருந்தது.
"...நீங்கள் நாளைக்கு ஒரு மொடல் கிளாஸ் செய்ய வேண்டும். இந்தக் கல்லூரியின் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு. ஆயத்தம் செய்து கொண்டு வாருங்கள்.”
கற்பித்தலுக்கான விடயத்தை அதிகாரி வழங்கினார் அது சம்பந்தமாக மீண்டும் அவனும் அவளும் சற்றுத் தாமதித்து, கலந்தாலோசித்துவிட்டு தேவையான குறிப்புகளை எழுதிக் கொண்டான்.
நேரம் மாலை நான்கு மணி. அவர்கள் உரையாடிக் கொண்டே பஸ் நிலையத்தை நோக்கி நடந்தனர்.
"ஸ்டெல்லா நீர்கொழும்பு என்றதும் இனி உங்கள் ஞாபகம்தான் வரும்.”
அவர்கள் சிரித்தனர்.
சில்மி வாரத்திற்கு ஒருமுறை வெள்ளிக்கிழமை பிற்பகல் கொழும்புக்குச் சென்று ஞாயிறு இரவு அல்லது திங்கள் காலையில் சரியான நேரத்திற்குக் கடமைக்கு வந்துவிடுவான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்டெல்லா அதிர்ஷ்டசாலி, ஒவ்வொரு நாளும் வீட்டி லிருந்து பாடசாலைக்குப் புகைவண்டிப் பயணம். சீசன் டிக்கட், ஒவ்வொருநாளும் அந்தச் சிறிய புகைவண்டி நிலையத்தில் இறங்கிச் சிறிது தூரம் பாடசாலைக்கு நடப்பது காலைச்சூரியனில் ஒரு தேகப்பயிற்சி.
பின்னேரத்தில் திரும்புவதற்கு ஒரு "ஸ்லோ கோச்' மீன் வண்டி என்று அதற்கு ஒரு சிறப்புப் பெயர். எப்பொ ழுதும் மூன்றாவது பயணிகள் இணைப்பில் ஒரு வலது புறயன்னலோர இருக்கையில்தான் பிரயாணம் செய்வாள். சிந்தனைக் குதிரையைக் கட்டவிழ்த்து விடவும், புத்தகங்கள் படிப்பதற்கும், பல்லின மக்களுடன் இணைந்து பழகுவதற்கும் அது அவளுக்கு வசதியாம். விரல் விட்டு எண்ணக்கூடிய பிரயாணிகள் ஒவ்வொரு தரிப்பிலும் ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார்கள்.
"சில் மி நீங்க என்னைச் சந்திப்பதாயிருந்தா இங்கிருந்து இரண்டு மணிக்குப் புறப்படும் மீன் வண்டியில் வாங்க. அந்தச் சிறிய ஸ்டேசனில் எனக்காகவும் இரண்டொரு மீனவர்களுக்கும்தான் அது நிற்கும்.”
"அந்த ரயில் கொழும்புக்கு எத்தனை மணிக்குப் போகும்.?”
‘ஐந்து மணிக்குள் வீட்டுக்குப் போய்விடுவீங்க." "அப்ப பஸ்ஸிலே போவது குவிக் ஜர்னி.” இதைக் கேட்டதும் அவளது முகம் தொட்டாற் சுருங்கியாகிவிட்டது.
"சரி பஸ்ஸிலே போங்க." அவள் குரலில் கோபம் தொனித்தது. "ஐ ஜஸ்ட் டீஸ்ட் யூ.” என்றான் அவன். அவள் மெளனம் சாதித்தாள். "சில்மி நீர்கொழும்பு பஸ் வருகுது.” அவன் ஓடிச் சென்று ஏறிச் சீற் பிடித்தான். சற்று நேரத்தில் பஸ் புறப்பட ஆயத்தமாகியது. "தேங்யூ. சில்மி.குட்பை." "குட்பை. வில் மீட் ருமாரோ." பஸ் அசைந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டது. அவன் விடுதியை நோக்கி நடந்தான். அன்றைய அனுபவம் அவனுக்குப் புதுமையாக இருந்தது.
அன்றைய இரவு அவன் கிரகித்துக் கொண்ட குறிப்புகளை அடிப்படையாக வைத்து நாற்பது நிமிட மாதிரி வகுப்பொன்றை படிப்பித்துக் காட்ட, தயாரித்துக் கொண்டான். ஸ்டெல்லாவின் ஆலோசனைகள் பக்கத்துணையாகவும், உற்சாகமாகவும் இருந்தன.
இரண்டாம் நாள் கருத்தரங்கு தொடங்குவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பே அவர்கள் மண்டபத்தில் சந்தித்தனர். மீண்டும் 'மாதிரி வகுப்பு சம்பந்தமாகக் கருத்துக்கள் பரிமாறத் தொடங்கியிருந்தனர். இடைக்கிடை சுய விபரங்கள் புரிந்துணர்வுகளுக்கு அடித்தளமிட்டு நெருக்கமான நட்பை மலரச் செய்தது.

Page 72
கருத்தரங்கின் இறுதி அம்சமாக சில்மியின் "மொடல் கிளாஸ் ஒரு கலக்குக் கலக்கியது. அதற்குச் சமமாக ஸ்டெல்லாவின் விமர்சனக் கருத்துக்கள் அல்லது மதிப்பீடு, மனம் நிறைந்த பாராட்டுக்களாகவே அமைந்தன. அவன் புல்லரித்துப் போனான்.
அன்றுதான் அவனுக்கு மறக்கவே முடியாத அந்தச் சம்பவம் இடம் பெற்றது.
அனைவரும் அவனது மாதிரி வகுப்பைப் பாராட்டிக் கொண்டிருந்த அவ்வேளையில் அவனது இருக்கைக்கு நேராக அமைந்த பக்கத்து வாசலில் ஒரு சிறுவன் சைக்கிளில் வந்து ஓயாது மணியோசை எழுப்பிக் கொண்டிருந்தான்.
அவசரமாக எவரும் எழுந்து செல்லாததால் சற்றுப் பொறுத்து சில்மிதான் விரைந்து சென்று, அந்தச் சிறுவன் நீட்டிக் கொண்டிருந்த ஒரு கடிதத்துண்டை பெற்றுக் கொண்டான். அது கல்வியதிகாரிக்கு முகவரியிடப்பட்டி ருந்தது. அதன் உள்ளடக்கத்தைப் படித்த அதிகாரி ஸ்டெல்லா ராணியை அழைத்து -
"உங்கள் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டிருக்கிறார். நீங்கள் உடனடியாகப் போய்ப் பாருங்கள்” கலவரமடைந்த ஸ்டெல்லா பதறிப் போனாள். வாசலருகே சென்று தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தாள். அவள் நிலைமையைப் புரிந்து கொண்ட அதிகாரி மீண்டும் சில்மியை அழைத்து.
"மிஸ்டர் சில்மி. நீங்கள்தான் அவளுடன் சினேகபூர்வ மாகப் பழகுகிறீர்கள். இப் யூ டோன்ட் மைன்ட் பிளிஸ் ஹெல்ப்ஹேர். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமா..?”
சில்மியும் ஸ்டெல்லாவும் பறந்தனர். அங்கே வாசலை ஒட்டிய படுக்கையைச் சுற்றி ஒரு சிறு கூட்டம்.
பரபரப்பாக ஓடிவந்த ஸ்டெல்லா - "மொகத மேரி அக்கே. ரஞ்சி மல்லி அம்மாட்ட மொனவாத உனே.?” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தாள். பக்கத்தி லிருந்த வயதான பெண்மணி. "ஸ்டெல்லா துவே. தெங் அம்மாட்ட ஹொந்தய். கரதரவென்னதெயக் நே. மம மிஸித்தெக்க கத்தாகரா.” என்ற பதில் அவளை ஒரளவு ஆசுவாசப்படுத்தியது. தாதிமார் இருவரும் -
"தெங் ஒக்கொம கருனாகரலா எலியட்ட யன்ன.” கூட்டம் விலகிச் செல்ல ஸ்டெல்லா தாயின் பக்கம் நின்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.
குளியலறையில் விழுந்து தலையில் ப்லமாக அடிபட்டிருப்பதால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தலையில் பலமான ஒரு கட்டுக் காணப்பட்டது.
வெளிறிய முகம், வாழ்க்கைக் கவலைகளால் நலிந்த வரிகள் இழையோடிய தோற்றம்.
இதே வேளை தாயின் பக்கம் பார்வையைச்
 

செலுத்திய சில்மி மறுகணம் வார்டுக்குப் பொறுப்பாயிரு ந்த வைத்தியரிடம் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தான். "பலவீனம் தான், சீரியஸாக ஒன்றுமில்லை. இரண்டொரு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிவிடலாம் என்று டாக்டர் சொன்னார்.” என்றான் சில்மி.
அப்புறம் சில்மியும் ஸ்டெல்லாவும் விறாந்தையில் கூடி நின்றவர்களிடம் வந்தார்கள். ஸ்டெல்லா மீண்டும் ஒருமுறை வீட்டில் நடந்தவற்றை விசாரித்தறிந்து கொணி டாளர் , ஸ் டெல் லா பொறுப்பான ஒரு பெண்மணியை அம்மாவின் பக்கத்தில் துணையாக வைத்துவிட்டுத் தான் வீட்டிற்குச் சென்று மீண்டும் திரும்புவதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டாள்.
அனைவரும் உரையாடிக் கொண்டே விறாந்தையை விட்டு வெளியேறினர்.
ஸ்டெல்லா சில்மியை அறிமுகப்படுத்தினாள். "ஜேன் நோனா ஆட்டாட்ட கீயத.?" என்று கேட்டாள். ".ஏக்க மொனவத நங்கி. மே வெலாவட்ட எஹெமத் நெத்தங் அபி மொக்கட்டத.?” என்று மறுத்தாள்.
அவர்களிடையே காணப்பட்ட இன நெருக்கத்தைக் கண்டு சில்மியின் நெஞ்சம் நெகிழ்ந்தது.
“என்ன அற்புதமான மக்கள். இப்படியான ஒரு புரிந்துணர்வும் நெருக்கமும் நாட்டின் எல்லா பாகங்களிலும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.!" என்று அவன் மனம் அவாவியது.
வீட்டை அடைந்ததும் சில்மியும் ஸ்டெல்லாவும் பல்வேறு சிந்தனைகளுடன் முன் அறையில் அமர்ந்தனர். இனி ஆக வேண்டிய கருமங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள் ஸ்டெல்லா.
"ஆ.புத்தே. பொன்ன." ஒரு சிங்களப் பெண்மணி தேநீர் தயாரித்துக் கொண்டுவந்து நீட்டினாள்.
"துவே . ஒய தீ பொணி ன. தெங் இத் திங் கலபொலவென்ன தெயக் நே. அபித் இன்னவாநே மெஹே.” என்று குறிப்பிட்டு உள்ளே சென்றாள்.
"ஸ்டெல்லா. இவள் உங்கள் உறவினரா?” என்று s)6]661 (835LLT6t.
"எங்களுக்குச் சொந்தக்காரர் இங்கே ஒருவரும் இல்லை. இவர்கள் எல்லாம் அக்கம் பக்கத்தவர்கள்." தனது வீடு மாதிரியே நினைத்து, வீட்டினுள் நுழைந்து தேநீர் தயாரித்துக் கொண்டுவந்து, வந்தவர்களை, உபசரிக்கும் அளவுக்கு அந்த மக்களிடம் இருந்த அன்னியோன்னிய உறவை எண்ணி அவன் உள்ளம் வியந்தது.
அன்று மாலை ஸ்டெல்லாவிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட சில்மி கல்வியதிகாரியை அவர் இல்லத்தில் சந்தித்தபோது தகவல்கள் பரிமாறிக் கொண்டனர்.
அதற்குப் பிறகு அவன் அந்த வெள்ளிக்கிழமை

Page 73
ரயிலில் சந்தித்து தாயின் சேமங்களை விசாரித்தறிந் தான். கருத்தரங்கில் எடுத்த முடிவுகளைப் பற்றிக் கலந்துரையாடினான்.
ஆங்கிலம் கற்பித்தல் சம்பந்தமாக ஒரு வேலைத் திட்டம் உருவாக்கப்பட்டு குழுக்கள் பிரிக்கப்பட்டிருக் கின்றன. அவனும் அவளும் ஒரே குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அனுராதபுர மாவட்டத்தில் பயிற்றப்படாத புதிய நியமனம் பெற்ற ஆங்கில உதவி ஆசிரியர்களுக்கு நடைபெறவிருக்கும் பயிற்சிக் கருத்தரங்கில் ஒரு மாதிரி வகுப்பு நடத்திக் காட்டி கருத்துக்கள் கூற அவனும் அவளும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இப்படியாக அவர்களுடைய சந்திப்புகள் காரண காரியங்களுக்காக நீண்டு கொண்டே இருந்தன.
கல்வியதிகாரி ஒப்படைத்த பாரிய பொறுப்புக்களை கூட்டாக ஆற அமர இருந்து திட்டமிட்டு நிறைவேற்ற மட்டும், அவள் இல் லத்திற்கு அவன் ஐந்தாறு தடவைகளாவது போய் பல மணித்தியாலங்களைச் செலவு செய்திருக்கிறான். S
அது ஒர் அழகான வீடு. எஸ்பஸ்டஸ் சீட் கூரை. மல்லிகை மணம் கமழும் சிறு பூந்தோட்டம். ஆங்காங்கே செவ்வரத்தம் பூச்செடிகள். சட்டிகளில் துளசிச் செடிகள்.
போனாலே போதும். பாச மேலீட்டால் ராஜ மரியாதை. நல்லுபசரணைகள்.
சில்மிக்கு ஒரு சந்தேகம். வெளிப்படையாகவே கேட்டுவிட்டான்.
"ஸ்டெல்லா ப்ளிஸ் டோன்ட் மிஸ் அன்டர்ஸ்டேன்ட். இந்தத் துளசியும், மல்லிகையும் செவ்வரத்தம்பூவும். இந்துக்கள்தானே அதிகம் விரும்புவார்கள்."
"நீங்க மிக நுணுக்கமாக அவதானிக்கிறீங்க. யுவர் . ஒப்சர்வேசன் பவர் இஸ் கிரேட், உண்மையை GeFFT6)6) LIT...?"
"விரும்பினா சொல்லுங்க."
"எங்க அம்மா முந்தி. இந்துசமயம்.இப்ப ஆர்.சி. ஆனால் துளசியை முற்றத்தில் நட்டிருப்பதற்குக் காரணம் விஷ ஜந்துக்கள் வராதாம்."
அவன் சிரித்துவிட்டான். "ஏன்.?" அவள் கேட்டாள். "ஒன்னுமில்ல. விஷ மனிதர்களும் உட்படவா? என்று.”
அவர்கள் இருவருமே சிரித்தார்கள். "எப்படியோ அம்மாவிடமோ அக்கம் பக்கத்தவர்களி டமோ. இன வேற்றுமை இல்லை என்பதனை நான் அன்றே புரிந்துகொண்டேன்." என்றான் சில்மி.
 
 
 

“எங்களைப் போலவா..?” என்றவள் சில்மியின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள்.
“எங்களைப் போல. என்றால்..?” ஒரு நிமிடம் மெளனம். அவள் தொடர்ந்தாள். ".ஐ லவ் யுவர் மோரல்ஸ்.” அவன் ஒருகணம் அசந்து போனான்.
பிரபஞ்சத்தை ஒருமைப்படுத்தும் சர்வதேச மொழியை மாணவ சமுதாயத்திற்கு ஊட்டும் பாரிய பொறுப்பில் சில்மியும் ஸ்டெல்லாவும் கைகோர்த்து நின்றனர். ်ဦ} கருத்தரங்கில் அவன் நடத்திக் காட்டிய மொடல் வகுப்புக்கு அவள் நிகழ்த்திய மதிப்பீட்டுரையை எண்ணி யெண்ணி அடிக்கடி அவன் உள்ளம் புளகாங்கித மடைந்தது. உண்மையில் பாராட்டுகள் உற்சாகம் தரும் ஒளடதம் என்பதில் ஐயமில்லை.
வெள்ளிக்கிழமை மீன்வண்டி சந்திப்புகள் அலாதியா னவை. அடிக்கடி ஆங்கில, தமிழ், சிங்கள நாவல்கள், சிறுகதை தொகுப்புகள் பரிமாற்றம் தவறாது. வெள்ளிக் கிழமை புகைவண்டி சந்திப்புகள் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைபடும் போதும், நீண்ட விடுமுறை காலங்களிலும் கடிதங்கள் தொடரும். அவளது கையெ ழுத்து உருண்டையானது. தமிழ் எழுத்துக்களில் தொட ங்கி ஆங்கிலங்லந்து எழுதும் நீண்ட நிருபங்கள் விமர்ச னங்களாகவும் தொழில் சம்பந்தப்பட்டவையாகவும், அடி மனதில் ஊறும். அன்பின் ஊற்றுக்களாகவும்தான் இருக்கும்.
சர்வதேச மொழியை மாணவர்களுக்குக் கற்பித்து சர்வதேச மட்டத்திற்கு அவர்களை வழிகாட்டும் இலட்சிய நோக்குடன் ஈடுபட்டு உழைக்கும் ஒருவருக்கு அதே மொழியில் ஊறிப்போய் பக்குவமடைந்த இன்னொருவரின் சந்திப்பும் ஆலோசனைகளும் கருத்துக்களும் அரவணை ப்பும் தூண்டு கோலாய் அமைவது அபூர்வமானதொன்று. வெள்ளிக் கிழமை மீன் வண்டியை, அவர்கள் 'வீடு' போல் நினைத்து உரையாடிக் களிப்பதை அந்தப் புகை வண்டிக்கே பிடிக்கவில்லையோ..? அல்லது பொறாயைா? வழக்கத்திற்கு மாறாகச் சற்று வேகத்தைக் கூட்டி. பிரேக் போட்டபோது தடங்' என்றொரு பெரிய இரைச்சலு டன் குலுங்கி நின்றது. அதற்குள் 'பிளாஸ்க்கிலிருந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்கள் ஆளுக்காள்மோதி, அவளது கோப்பையிலிருந்த தேநீர் சிந்திச் சிதறி எதிரே இருந்து கொண்டிருந்த அவனது டிரெளசரின் வலது கால் பகுதியை நன்றாக நனைத்து விட்டிருந்தது.
அந்தத் தவறுதலுக்காக அவள் மிகவும் மனம் வருந்தினாள். அவளது முகம் வாட்டமுற்றிருந்தது.
"இது ஒரு சின்ன விசயம். தற்செயலாக நடந்தது. சின்ன விசயங்களைச் சீரியஸாக எடுக்க வேண்டாம்” என்று அவன் எவ்வளவு கூறியும் தனது கைக்குட்டை யைக் குழாய் நீரில் நனைத்துக் கொண்டுவந்து கொடுத் தாள். அவன் தேநீர்க்கறையை அழுத்தித் துடைத்துக்
函口

Page 74
கொண்டான்.
சில்மியுடன் நெருங்கிப் பழகிய பின் - w திங்கள் தொடக்கம் வியாழன் வரைக்கும் தனித்துப்
போக்குவரத்து செய்வது அவளுக்குப் பெரிய அலுப்பு:
எவ்வளவுதான் நூல்களை வாசிப்பது?
அவனுக்கும் அவளுக்குமாக தேவையான பாடத் திட்டம், பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் முதலியவற்றை மிகவும் அற்புதமாகத் தயாரிப்பதற்கும் இந்தப் புகைவண்டிப் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். 'உறுதியான அத்திவாரமில்லாமல் வீடு கட்ட முடியாதது போல, விரிவான பாடத்திட்டம் இல்லாமல் கற்பிக்க முடியாது’ என்று ஆணித்தரமாகக் வாதிப்பவள் ஸ்டெல்லா, “யூ மஸ்ட் நோ யுவர் லெசன் வெல் என்பது அவளது படிப்பித்தல் கொள்கை.
எப்படியோ வெள்ளிக்கிழமை நாட்கள் அவனுக்கும் அவளுக்கும் சுவாரஸ்யமான பயணங்கள். சாதாரண விடயங்களிலிருந்து சர்வதேச விவகாரங்கள் வரைக்கும் கருத்துக்கள் பரிமாறுவார்கள்.
ஒரு சமயம் "உங்களுக்கு 'நியூமொரோலொஜி' யில் நம்பிக்கை இருக்கிறதா? என்று அவள் கேட்டுவிட்டாள்.
“இல்லை." என்றான் சில்மி. அவனுக்கு நம்பிக் கை இல் லாவிட்டாலும் ஒன்றிலிருந்து ஒன்பது வரைக்கும் உள்ள எண்களின் தன்மைகளைப் பற்றி அவள் ஆற்றிய விரிவுரை சுவையாக இருந்தது.
பிறப் பெண் , கூட்டெணி , பெயரெணி என்று என்னென்னவோ, கூட்டிக் கழித்துப் பெருக்கியபோது -
அவளது முகத்தில் சோகம் இழையோடியது. “என்ன..” என்று அவன் கேட்டான்.
"எண்சோதிடக் கணிப்பின்படி எங்கள் சிநேகம்
நீடிக்காது”
அவன் சிரித்தான். & "அதுதான் எனக்கு நம்பிக்கை இல்லை என்று முதலிலேயே சொல்லிவிட்டேனே. எல்லாமே விதிப்படி அல்லது தலையெழுத்துப்படிதான் நடக்கும். அதிலிரு ந்து தப்ப முடியாது.” என்று சில்மி வாதாடினான்.
சில்மி சென்று கொண்டிருந்த பேருந்து நீர்கொழும்பை அடைந்தபோது நண்பகல். ஆனால் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
நிலையத்திலிருந்து வலது பக்கம் திரும்பி நேராக நடந்தான். அந்தத் தெருவே அவனுக்குப் புதுவிதமாக இருந்தது. எதற்கும் ஒரு கடையின் பெயர்ப் பலகையைப் பார்த்து தெருவின் பெயரை உறுதிப் படுத்திக் கொண்டான். நல்லவேளை முகவரியைத் தேடி எடுத்துக் கொண்டு வந்தது. M
நீண்ட தூரம் நடந்து கடைகள் கட்டடங்கள் இல்லாத
ஒரு சந்தியில் திரும்பி மீண்டும் சஞ்சலப்பட்டான்.
| 72 වර්‍ෂු
ང་།།

அதிர்ஷ்டவசமாக வந்த பாதசாரியிடம் விசாரித்து சரியான பாதையில் நடையைத் தொடர்ந்தான். இனி வீட்டின் இலக்கத்தைக் கண்டுபடித்தால் சரி. எத்தனையோ முறை நடந்த பாதைதான். இருந்தும் இப்படி ஒரு சிக்கலா!
சற்று நேரத்தில் தெளிவடைந்துவிட்டவன் போல் "இனி. வீடு தெரியும். தெரியும்." என்று மகிழ்ச்சி பொங்க முணுமுணுத்தான்.
அவனுக்கு எல்லாமே ஞாபகத்திற்கு வந்தன. உற்சாகமாக முன்னேறினான்.
ஆ..! அது என்ன அவன் பார்ப்பது.? மீண்டும் இடத்தையும் இலக்கத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டான்.
ஆம்! அவன் பார்த்து விழித்துக் கொண்டிருப்பது அந்த வீட்டைத்தான். சந்தேகமில்லை.
ஆனால் எஸ்பஸ்டிஸ் கூரையைக் காணவில்லையே! முன் கதவு உடைபட்ட நிலையில். சிதிலமடைந்த சுவர்கள். துளசியும் மல்லிகையும் பூந்தோட்டமும் தரை LDLib,
தூரத்துர அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள், யாரிடம் விசாரிப்பது.?
சே! என்ன நடந்தது.? என்ன நடந்தது..? அவன் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள்.மிகுந்த அதிருப்தியுடனும் கவலையுடனும் திரும்பி நடந்தான். சற்று முன் தனக்கு வழிகாட்டிய வயது முதிர்ந்த மனிதர் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த 'ஏரியா ஆள்தான். துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவன் மீண்டும் ஆங்கிலத்தில் கேட்டான். அந்த வீட்டைப் பற்றியும், குடியிருந்தவர்களைப் பற்றியும்.
பெரியவர் வெறுப்புடன் நடந்து கொண்டிருந்தர்ர்.
அவன் தளர்ந்து விடவில்லை. மீண்டும் கேட்டான். ‘இனியும் அவன் எதையும் கேட்கக்கூடாது' ன்று நினைத்துவிட்டாரோ.? ষ্ট্র நடையில் சற்று வேகத்தைக் கூட்டி விறுவிறுவென்று
நடந்து கொண்டே வார்த்தைகளை உதிர்த்தார்.
"ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்று ஜூலைக் கலவரம்."
அவனுக்குத் தலையைச் சுற்றியது.
மீண்டும் கடைத் தெருவுக்கு எப்படி நடந்து வந்தானோ?
ஒரு தேநீர்க்கடைக்குள் புகுந்து சூடாகத் தேநீர் அருந்தினான். இரண்டு பக்கட் சிகரட்டுகளை வாங்கிக் கொண்டு, பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான், நடைப்பிணமாய்.

Page 75
அநு. வை. நாகராஜன்
த்தாயிரம் ஆண்ை g வரவு - செல6ை 7 இருக்கிறது. இட்தே மதிப் டுக்கு இன்றியமையாது சரிபாதி’ எனக் கணிப்பிடப்ப பற்றியும் கணக்கிட்டு மதிப்பீடு ஆவணத் தொகுப்புக்கும் தேை ஒத்துப் போகவும் வேண்டும்.
இவ்வெடுகோளை மனங்ெ தகவல்களே அதன் ஆதாரமாக களாகவும் ஊகங்களாகவும் அவற்றுள் உள்ளடங்கி இருக்கு
மனித சமூகம் உடல் வலுை தில், ஆணினம் பெண்ணினத்த ஆணினம் குடும்பத்தில் சமூகத் மையே காலகதியில் வலுவா6 ண்டாந்தரமான சக்தியாக மாற் தாயங்கள் என்பனவும் துணை என்பன தோன்றவும்; அவற்ை தண்டனைகளும் ஒருங்கிணை வலுவுள்ள அதிகாரமும் எதே வட்டத்துள் நிலையூன்றின. கணித்த போதிலும், 'மனித ச( இயல்பான ஊக்கம், உணர்வி நாகரிகத்தின் பழைய கற்காலம் இருந்துள்ளன. இந்நிலையில் குழுமங்களின் புறவழித் தொ
இந்நிலை ஒரு காலகட்டத்த என்பவற்றால் மலர்ச்சி பெற்றது சட்டங்கள், சம்பிரதாயங்கள் என
 
 

பண்ணியத்தின் ரலாற்றுக் கணிப்பீடு
டக் கணக்கில் எடுக்கும்போது கடந்த ஆயிரம் ஆண்டின் வக் கணக்கிடுவது தேவையாகவும் அவசியமாகவும் ார் ஐந்தொகைக் கணக்காக இல்லாவிட்டாலும், எதிர்கால
இருக்கிறது. அதன் அடிப்படையில், மனித சமுதாயத்தின் டும் பெண்ணியம் (Feminism) பற்றியும் அதன் நிலை } செய்ய வேண்டியுளது. இது வரலாற்றுக் கணிப்புக்கும் வைப்படும். மேலும, இது காலக் கணிப்போடு இணைந்து,
காண்டு இக்கணிப்பை நோக்கின், பெண்ணியம் பற்றிய அமைகின்றன. இத்தகவல்கள் பெரும்பாலும் அனுமானங் இருக்கின்றன என ஆய்வாளர்கள் கருதிய போதிலும் ம் உண்மைக் கூறுகளை இனங்காண வேண்டியிருக்கிறது.
வை (Physicalbody power) முதன்மைப் படுத்திய காலகட்டத் நிலும் வலுவுள்ள சக்தியாகக் கணிக்கப்பட்டது. ஆனால், தில் எல்லா நிலைகளிலும் முதன்மை பெற்றது. இம்முதன் எ அதிகாரமாக உருவெடுத்து, பெண்ணினத்தை ஓர் இர 1றி அமைத்தது. இதற்குச் சார்பாக மதம்- சடங்கு- சம்பிர நின்றன. இந்நிலையில் சமுதாயக் கட்டுப்பாடு, குழுவுணர்வு றப் பேணச் சட்டதிட்டங்களும், அவற்றின் மீறலுக்கான து கொண்டன. ஆணின் தலைமைத்துவமே நாளடைவில் ச்சாதிகாரமும், சுயநலம் என்ற தன்முனைப்பும் சமுதாய இவை மனித நாகரிகத்தின் முன்னெடுப்புகள் எனக் முதாயத்தின் சரி பாதி’ எனக் கொண்ட பெண் உயிரியின் |, திறமை என்பவற்றை மழுங்கடித்தன. இவை மனித முதல் புதிய கற்காலம் வரை நடைமுறைக் கணக்காகவே Fமுதாய வளர்ச்சி தேக்கமுற்றது. இத் தேக்கங்களுக்குக் டர்பின்மையே முக்கிய காரணியாக இருந்தது.
ல்ெ, அதாவது- உலக உறவு சமூகங்களின் இடைவினை அம்மலர்ச்சி, அறிமுகமானதும் உலக மனித உறவுகள். பவற்றிற் புதுப்பொலிவுகள் முகிழ்த்தன. இக்காலகட்டத்தை

Page 76
மறுமலர்ச்சிக் காலம் என்போம்.
அதுவரை காலமும் உலகெங்கும் இருந்த நிலவுை மைச் சமுதாயம் பொருள்வழிச் சமுதாயமாக மாறிற்று இதற்குத் துணையாக மனித வலுவுடன் உற்பத்தி பொருள்களின் வலு, இயந்திர அறிவியல் சார்ந் வலுவாயிற்று.
இதன்வழி முகிழ்த்த மறுமலர்ச்சி, குறிப்பாக கி.பி 17ம்-18ம் நூற்றாண்டில் பொருளுடைமைச் சமுதாயத்தில் வீறு கொண்டது. இதன் காரணமாக, உலக அரசியல் சமூகம்- பொருளாதாரம்- கலை கலாசாரப் படிமங்களி பாரிய மாற்றங்களும் முன்னெடுப்புகளும் முன்னெடுத்தன இந்தச் சமூக வரலாற்றுப் பின்னணியில்
பாரதப் பெண்சமூகம் தன் உரிமைகளுக்காகப் பல வேறுபட்ட போராட்டங்களிற் களங்கண்டது. பொதுவா! சொத்துரிமை, கூட்டுக்குடும்பம், பெண்கல்வி போன்றவற றில் சமவாய்ப்பின்றி இருந்த பாரதப்பெண், ஆண் ஆதிக் கத்துக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளில் இறங்கி போராட வேண்டியதாயிற்று. இதற்கான முன்னெடுப் களின் மூலவராக ராஜாராம் மோகன்ராய் விளங்கினார்
இவர் மேனாட்டுக் கல்வியிலும் சமூக விழிப்பு பணிகளிலும் கவரப்பட்டு, இந்து சமயத்தைச் சீர்திருத்தி புத்துயிர் அளிக்க வேண்டும் எனப் போராடினார். உய கல்வி - கலாசாரம் - மத நம்பிக்கை என்பவற்றிலி சிறந்து விளங்கிய குடும்பம் ஒன்றிற் பிறந்த மோகன்ராu 19 ஆம் நூற்றாண்டின் 'பெண்ணிலை வாதியான ஒ ஆண்மகன்’ என அழைக்கப் பெற்றார். அவர் முன வைத்த கருத்துகள் பெரும்பாலும் மேரிவுல் - ஸ்ரோன கிராவ் என்ற மேனாட்டுப் பெண்ணிலை வாதியின் கருத்துக்களை ஒத்திருந்தன. "சதி" (உடன்கட்ை ஏறுதல்), பலதாரத் திருமணம், பெண்கல்வி, பெண்ணில் சொத்துரிமை எனும் பிரச்சனைகளை முன்வைத்து போராடினார். இவரது முன்னெடுப்புகளாலும் கிறிஸ்துவ மிசனரிகளின் போதனைகளாலும் பாரதத்தில் 'சதி ஒரு சட்ட விரோதமான செயல் எனச் செயலாக்கம் பெற்றது 'சதியை மதம் என்ற போர்வையில் செய்யப்பட்ட ‘ப கொலை' என வருணித்த மோகன்ராய், அதற்கு நான்கு வேதங்களிலும் ஆதாரம் இல்லை என வாதாடினார்.
1928ல் ஆரம்பிக்கப்பட்ட பிரம்மஞான சமாஜத்தின இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளையும் 'சதி” போன் சடங்குகளையும் எதிர்த்தனர். பழைய சம்பிரதாயங்களில் நம்பிக்கையோடு தொடர்புடைய பெண் அடக்குமுை களையும் அவர்கள் எதிர்த்தனர். பெண் விடுதன்லக்கா வும், பெண் சமூகத்தின் பிரச்சனைகளுக்காகவும் இ சமாஜத்தினர் போராடினார்கள். 1856ல் ஈஸ்வர சந் வித்யாசாகர் என்பவர் இந்து விதவையின் மறுமண பற்றி பிரசுரம் ஒன்றினை வெளியிட்டதோடு அரசுக்கு ஒரு மனுவை அனுப்பினார். அதேபோல் வட இந்தியரா6 தயானந்த சரஸ்வதி என்பவரும் தனது ஆரிய சமாஜ
D 74 č.9

மூலம் இந்து சமயத்தைத் தூய்மைப்படுத்தப் பல சீர்திருத்தங்களையும், விதவா விவாகத்தையும் ஆதரித்து நின்றார். இவரே விதவாவிவாகம்’ என்ற சட்ட மூலம் சட்டத்தில் இடம்பெறக் காரணகர்த்தாவாகவும் இருந்தார்.
பால்ய விவாகத்தைச் சில சீர்திருத்தவாதிகள் எதிர்த் தனர். இது சமூகத்திற்காகவும் சமயத்திற்காகவும் செய்ய ப்படுகிறது எனச் சமயவாதிகள் வாதித்தனர். பணம் படைத்த ஆண் வர்க்கத்திடம் இருந்தும், கீழ்சாதி ஆண் களிடம் இருந்தும் தம் பெண்களைப் பாதுகாக்கவும், சீதனம் கொடுப்பதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இது உதவும் என இவர்கள் வாதிட்டனர். இவர்களது இத்தகைய பிற்போக்கான வாதத்தை முறியடிக்க கே.சந்திரசென், வித்யாசாகர், கோபால்ஹரி தேஷ்முக் போன்ற சீர்திருத்தவாதிகன் முன்னின்று போராடினார்கள். அவர்களுள் திரு. சென் பெண்களின் பால்ய விவாகம் இந்து சமயத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் நாட்டின் முன்னேற்றத்தைத் தடை செய்யும் செயல் என்றும் வாதிட்டார். இளம் ைெண்கள் தமது அறியாப் பருவத்திலே (10-12 வயதில்) தாயாகும் செயல் மகா கொடுமையானது மட்டுமல்லாது அவரது உள - உடல் வலுவையும் ஊறு செய்யும் செயல் என்றும் சாடினார்.
பெண்களின் சொத்துரிமைக்குச் சீர்திருத்தவாதிகள் போராடினர். அந்நாளில் சொத்தில் பெண்ணுக்கு எந்த உரிமையும் இருக்கவில்லை. இறந்த கணவனின் சொத்தில் விதவைக்குச் சீவிய உரித்தும், மகனுக்குரிய பங்காகக் கிடைக்கக்கூடிய சொத்துரிமைச் சட்டம் 1874ல் கொண்டுவரப்பட்டதாயினும் சொத்தை விற்கும் உரிமை (தந்தையின் கொத்தில் மகளுக்கு) இருக்கவில்லை. ஓம் வேதத் என்பவர் பெண்ணின் கீழ்மைப் படுத்தப்பட்ட நிலைக்கு முக்கிய காரணி, சாதியமைப்பில் மேலாண்மை என்னும் பிராமணிய மேலாதிக்கமே எனக் கூறி, பெண் அடக்கு முறைகளையும் பெண்ணுரிமைப் போராட்டத்தை யும் இணைத்துப் போராடினார். ஜோதிராவ் புகுளே என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர், பிராமண்ய எதிர்ப்புப் போராட்டத்தை முதன்முதலில் பாரதத்தில் முன்னெடுத்தார். அவர் பால்ய விவாகத்தை எதிர்த்தும், விதவைவிவாகத்தை ஆதரித்தும் குரல் கொடுத்தார். மேலும் தீண்டத்தகாதவர்களுக்காகப் பாடசாலைகளை யும், சிசுக் கொலைத் தடுப்புக்கான நடவடிக்கைகளில் குழந்தைகள் இல்லம் போன்றவற்றை யும் நிறுவினார். 'சத்தியசோதாக்' என்ற இயக்கத்தையும் ஆரம்பித்தார். இவர் மராத்திய மொழியில் எழுதிய கட்டுரைகள் பல தாக்கத்தை ஏற்படுத்தின. 'சதி பற்றி 'குலாம்கிரி' எனும் நுTலையும் இவர் எழுதினார் . இந் நுT லில் மனைவியையிழந்த எக்கணவனாவது உடன்கட்டை ஏறுவானா? என்று கேட்டு மிகவும் காரசாரமாக எழுதினார். மேலும், அவர் எழுதிய "சர்வஞானிக் சத்தியதர்மர்” எனும் நூலில் "ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் சமம்" என்று கேட்டு வாதிட்டும் எழுதினார்.

Page 77
மராத்தியர்களும், குஜராத்தியர்களும் இவ்வாறு பெண் ணுரிமை, பெண்விடுதலை என்று முன்னின்று போராடினர். இவர்களுள் டாசாண்டால் முல்ஜி தனது சத்திய பிரகாஷ் என்ற பத்திரிகையில் அப்போதைய குறுநில மன்னர்களி னதும், இந்துக் குருமார்களினதும் சமூக ஒழுக்கக்கேடு கள் பற்றிக் கண்டித்தும் எழுதினார். இதற்காக 1861ல் இவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இருப்பி னும், இவரது நேர்மையான போராட்டத்தால் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து வெற்றி பெற்றார். இவரது வெற்றிகள் பிராமண இயக்கத்தில் பெண் விடு தலை பற்றியும், பெண்ணுரிமை பற்றியும் முக்கியப்படுத் தப்பட்டன. பெண்களுக்குக் கட்டாயமாக இலவசக் கல்வி அளிக்கப்படவேண்டும் என்பதை எதிர்த்துப் பேசிய திலக் என்பவர் ஒரு கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவ்விதம், பெண்கல்விப் போராட்டம் தீவிரமடைந்து : நிற்கப் பலர் போராடினர். இவ்வெழுச்சி, இரவீந்திரநாத் தாகூரின் "சாந்தி நிகேதனத்திலும்” ஆக்கபூர்வமான முயற்சிகளில் புதுமையாக முன்னின்றது. தாகூரும் தனது இலக்கிய முயற்சிகளில் பெண்ணியக்க த்திற்கு முதன்மையும், சிறப்புஞ் செய்தார். இதன்மூலம் அவர் மரபுரீதியான மூடப்பழக்க வழக்கங்களைத் தனது எழுத் துக்களால் சாடியதோடு பெண்மை ஆண்மையோடு சரி . நிகர் சமானமாக ஒத்திசைவாகச் செயற்படுவதாலேயே வாழ்வில் உண்மையானசமூகம் மிளிருமெனக் காட்டினார்.
இவ்வாறு வட பாரத்த்தில் பெண்ணிய உரிமைகளுக் குப் போராடிய காலகட்டத்தில், தென்னகத்தில் குறிப்பாக, தமிழர் சமூகத்தில் பிராமணர் மேலாண்மையும் இந்து மதத்தின் பெயரால் மத மேலாதிக்கமும் வலுவுடன் மேலோங்கி நின்றன.
இந்நிலையில் -
தென்னகச் சீர்திருத்தவாதிகள், புரட்சிக்கவிஞர்கள், அறிஞர்கள் எனப் பலர் பெண்ணியப் போராட்டத்தில் முன்னின்றார்கள். இவர்களுள், பிராமணிய எதிர்ப்பு இயக் கத்தைச் சேர்ந்த சுயமரியாதைக்காரர் ஈ.வெ. ராமசாமி என்னும் பெரியார் முன்னணியில் நின்றார். 1920ம் ஆண்டளவில், இவர் இந்து பார்ப்பனியச் சடங்குகளையும் விக்கிரக ஆராதனையையும் எதிர்த்து நேரடி நடவடிக்கை கள் மூலம் 'சுயமரியாதை இயக்கம் ஒன்றினைத் தொடங் கினார். மேலும், பெண்ணுரிமைக்காக பால்யவிவாக எதிர்ப்பு, விதவா விவாகம், பெண் கல்வியின் அவசியம் போன்ற சமூகப் பணிகளில் தன் சுயமரியாதை இயக்க த்தை முடுக்கிவிட்டார். இச் சுயமரியாதைக் கழகமே, பின்நாளில் நீதிக் கட்சியாகப் பரிணமித்து திராவிடர் கழகம் என்று சமூக அரசியல் இயக்கமாக உருவெடுத் தது. இந்த வகையில் பெண்விடுதலை, பெண்ணுரிமை போன்ற விடயங்களில் ஈ.வெ.ரா. பெரியாரின் பணி முக்கியத்துவம் பெற்றது.
தமிழ் படைப்பாளிகள் வரிசையில் புரட்சிக் கவிஞர் எனப் போற்றப் பெறும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
w
 
 

மேனாட்டுச் சீர்திருத்தச் சிந்தனையாளரால் கவரப்பட்டுச் சமூகச் சீர்கேடுகள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள் என்பனவற்றைச் சாடினார். அவர் ஓர் ஆன்மீகவாதி. ஆயினும், மதத்தின் பெயராலும், சாத்திரங்களின் பெயரா லும் பெண் விடுதலையை மழுங்கடித்த நடவடிக்கைக ளைத் தனது புரட்சிகர எழுத்தாற் சாடினார். உருஷயப் புரட்சிக்கு நல்வரவு கூறிய பாரதியார், சாதி அடக்கு முறை, பெண்ணுரிமை, பெண்ணடிமை எதிர்ப்பு என்பனவ ற்றிற்குத் தன் கவிதையை பொருளாகக் கொண்டு புரட்சி செய்தார். பெண் கல்விக்கும், பெண்ணுரிமைக்கும் குரல் எழுப்பிய பாரதியார், பெண்மையைக் கீழ்மைப் படுத்திய மரபுச் சடங்குகளையும் பழைய பிற்போக்குச் சமுதாயத்தையும் கவிதையாற் சாாடினார். இந்திய நாட்டைப் பாரதத் தாய் எனக் கண்ட பாரதி, பெண்ணியத் தைத் தலைமேல் வைத்துப் புகழ்ந்தார். அவர் பாடிய பாடல்களில் பெண், ஒரு புதுமை வேட்கை கொண்டவ ளாகவும் காட்டினார். அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்த இந்தியா’ என்ற பத்திரிகையில் பெண்களின் வாக்குரிமை குறித்தும் சமத்துவம் குறித்தும் கட்டுரைகள் எழுதினார். அவர் சக்கரவர்த்தினி என்ற பத்திரிகையில் பெண்மையை முதன்மைப் படுத்தியும், பெண்ணிலை வாதம் பற்றியும் செய்திகளை ஆதரித்தும் எழுதினார். அத்துடன் ஜின் என்ற அந்த சீனப் பெண்ணின் கதை பற்றி 'ஜியஜினின் பேச்சு' என்னும் இரண்டு கட்டுரைக ளையும் பாரதியார் சுவைபட எழுதினார். பாரதியார் வாழ்ந்த காலம், நாடு சுதந்திர வேட்கை கொண்ட காலம். அந்நாளில் பெண் பற்றி எழுதியோர் சீதை, நளாயினி போன்ற மகளிரின் கற்பு, தியாகம் போன்ற சீலங்கள் பற்றி மிகைப்படுத்தி எழுதினர். ஆனால் பாரதியார், ஐவருக்கு மனைவியான திரெளபதியை முன்னெடுத்து அந்தப் பஞ்சபாண்டவர் செயலைக் கண்டிக்கும் ஒரு புரட்சிகரப் பெண்ணாகக் காண்கிறார். அவரது சுதந்திரக் கும்மி, பெண்ணின் விடுதலை பற்றிப் புரட்சிகரமாக வெளிப்படுத்தியது.
பாரதியாரைத் தொடர்ந்து புரட்சிப் பாவலன் பாரதிதாசன், தமிழறிஞர் திரு.வி.க போன்ற பேரறிஞர் தமது எழுத்தால் பெண்ணியத்தின் பெருமை பேசினர்.
இத்துணை முன்னெடுப்புகளும் போராட்டங்களும் ஏற் பட்டும் பெண்ணின் பெண்ணியத்தை ஆண்வர்க்கம் இன் னும், குறைமாதக் குழந்தையாகவே வைத்திருக்கிறது. புத்தாயிரம் ஆண்டு புலர்ந்தும் பெண்ணியத்தின் மீட்சி இன்னும் முழுமை பெறவில்லை. இதற்கோர் எடுத்துக் காட்டு, அண்மையில் பாரதத்தில் நிகழ்ந்த பெண்களுக் கான அரசியல் ஒதுக்கீடு விவகாரம். இதற்கு முக்கிய காரணம் ஆண் ஆதிக்கத்தின் மனத் தெளிவின்மையே. ஆணினத்தில் மனமாற்றம் ஏற்படும் வரை, பெண்ணி யத்தின் முழுப்பெருமை சமூகத்தில் உணரப் பெறாது.
புத்தாயிரம் ஆண்டு, இதற்கான வழி வகைகளைக் காட்டுமென நம்புவோமாக.
卤互丁

Page 78
Tel:
Color
5-27, First Flo Colombo Central S
DR PON.
Director & Fre
の 丝
ல்லிகை அர்ப்பணிப்பு, உழைப்
Bright Book C
从 如 S 额 $ 动 研 妨
魔剑
ܒܬܐ

N
பசளையில் வளர்வது.
N
க்கள்
SAKTHIVEL
eelance Journalist
entre (Put.) Ltd.
or, P.O. Box. - 162 uper Market Complex mbo - 11. 434770
N
ܢ A

Page 79
*
”تسمیہ۔ ன் யாழ்ப்பாணம் ஆண்டுகளில் கல ( செல்வாக்கிற்கு உ பிரசுரிக்கப்பட்ட சிறுகதைக6ை என்னுள் எழுந்தது. இதனால் என்ன? என்று ஒரு கட்டுரை
எங்களுடைய பண்டைய இ என்றான் இராமன் என்று ஒரு வ என்றுகூடக் கூறலாம். அரிச்சந்தி என்று அரிச்சந்திரன் கூறுவதா கிடைக்காவிட்டாலும் பொய் ெ உயிர் நிலையமாகக் கொள் நிலையங்களைக் காணலாம். இடத்தைக் குறிப்பிடலாம்.
உதாரணமாக குறுந்தொகை செய்யுளில், தலைவி தலைவ கொடுக்கிறாள். அவன் நல்லா இன்று நீங்கள் சாப்பிடுகிறது. குை அவனை உண்ணப் பண்ணுவ என்று வருகின்றது. இதை அட்
இவ்விதம் சிறுகதை இலக்கி இருக்க வேண்டும். இதை வேறுவி அக்கதை மூலம் எமது சமுதா
பொழுது போகாதவர்கள் மர இக்காலத்தில் குறைந்துள்ளதா சிறுகதை, நாவல் வாசிப்பதை கதைகள் வாசிக்கும் மனித6ை இதே கருத்தில்தான் அக்காலத் எழுதினேன்.
 
 
 
 
 
 
 

த்துலக அனுபவங்கள்
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் 1940ம் }வி கற்ற காலத்தில், பண்டிதமணி அவர்களின் ட்பட்டேன். தமிழில் அக்காலத்தில் பத்திரிகைகளில் ா இலக்கியம் என்று சொல்லலாமா என்ற சந்தேகம் அந்தக் காலத்தில் ஈழகேசரியில் 'இலக்கியம் என்றால் எழுதினேன்.
ராமாயணத்திலே, ‘இன்று போய்ப் போர்க்கு நாளை வா ரி வருகின்றது. இதை இராமாயணத்தின் 'உயிர்நிலையம் ர புராணத்திலே ‘ககி இழக்கினும் கட்டுரை இழக்கலேன் க ஒரு வரி வருகின்றது. அதாவது, எனக்கு மோட்சம் சொல்ல மாட்டேன் என்பதாம். இதை அப்புராணத்தின் ளலாம். இப்படிப் பண்டைய புராணங்களில் உயிர் தனிப் பாடல்களிலும்கூட ‘உயிர்நிலையம்' என்று ஒரு
யில் 'முளி தயிர் பிசைந்த காந்தண் மென்விரல்' என்ற னுக்கு மோர்க்குழம்பு செய்து சாதத்துடன் உண்ணக் யிருக்கிறது; என்று சொல்லிச் சாப்பிடுகிறான். என்ன? றைவாயிருக்கிறது; என்று தனது மகிழ்ச்சியைக் காட்டாமல், தற்காக நுண்ணிதின் மகிழ்ந்தற் றுண்ணுதல் முகனே பாடலின் உயிர் நிலையம் என்று கூறலாம்.
பத்திலும், ஒவ்வொரு சம்பவத்திற்கு ஒரு உயிர் நிலையம்
பிதமாகக் கூறுவதானால், சிறுகதை இலக்கியம் என்றாலும், யம் பயன்பட வேண்டுமென்பது எனது கொள்கை.
நிழலில் இருந்து கடுதாசி விளையாடுவார்கள். இப்பழக்கம் ாலும், ஒரு காலத்தில் பலரின் பொழுதைப் போக்கியது. யும் ஒரு பொழுதுபோக்காகக் கொள்ளக்கூடாது. அக் Tப் பண்படுத்த வேண்டும். இதுதான் எனது கொள்கை. தில் நான் ‘இலக்கியம் என்றால் என்ன? என்று கட்டுரை

Page 80
©
汉川!.
பாராட்டுக
St Flo
5-27 Colombo Central S
Colo
மல்லிகை அர்ப்பணிப்பு, உழைப்புப் அதன் வளர்ச்சிக்கு எமது
DR PON.
Director & Fre
Bright Book C.
 
 

『』『』
`````
২
डै
alist
JOurn
ntre (Put.) Ltd.
r, P0. Box. - 162 per Market Complex
b0 - 11. 34770
N
சளையில் வளர்வது.
SAK | | ||VEL
elance
*கள்

Page 81
பிற்காலத்தில் நான் எழுதிய கதைகள், நாவல்கள் எல்லாவற்றிலும் இக்குறிக்கோள் இருந்திருக்கும். நான் எழுதும் பொழுது இதை யோசிக்காவிட்டாலும், அக் குறிக்கோள் நிச்சயமாக இருக்கும்.
இலக்கியம் என்றால் என்ன? என்று வினா எழுப்பிக் கட்டுரை எழுதிய நான் பிற்காலத்தில் கிடுகிடுவெனத் தாராளமாகப் பல கதைகளை எழுதினேன். நான் முதலில் எழுதிய கதை 'வண்டியில் வளர்ந்த கதை என்பதாகும்.
ஒரு இரவுப் பயணமாக அந்தக் காலத்தில் கொழும்பு க்குச் செல்லும் பொழுது தோன்றியதாகும். நான் புகையிரதத்தில் செல்லும் பொழுது ஒரு பெண்ணைக் கண்டதும், அப் பெண்ணுடன் கதைக்க, அப்பெண்ணின் தந்தை பக்கத்தில் இருந்தது தடையாக இருந்ததையும் பத்திரிகைகளில் தெரிவிக்க, அப்பெண் அதை வாசித்து விட்டு, அதற்குப் பதிலை அப்பத்திரிகைக்கு அனுப்பிய தையும், தொடர்ந்து கதை நடந்தது. இதுதான் வண்டி யில் வளர்ந்த கதை. இவ்வுத்தியைப் பின்பற்றி இதுவரை யாரும் கதை எழுதியதாக நான் அறியவில்லை. .
இதே மாதிரி பிற் காலத் தில் வீரகேசரியில் ‘கண்டெடுத்த கடிதங்கள் என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதி னேன். ஒரு கட்டுக் கடிதங்களை நான் கண்டெடுத்ததாக வும், அதில் ஒரு காதலிக்கு ஒரு காதலன் எழுதிய கடிதங்கள் அதில் இருந்ததாகவும் எழுதினேன். இவ்வுத்தியைப் பின்பற்றியும் யாரும் இதுவரை நாவல் எழுதியதாக நான் அறியவில்லை.
நாணி முதலில் தனகரனி பத்திரிகைக்கு தொடர் நாவல் எழுதிக் கொணி டுபோய் க் கொடுத் தேனி , அப்பொழுது தினகரன் ஆசிரியராகப் பேராசிரியர் கைலாசபதி இருந்தார். 'கற்பகம்’ என்ற தொடர் நாவல் என்று நினைக் கிறேன். அதைப் பெற்றுக் கொண்டு கைலாசபதி 'பிரசுரிக்கிறேன்’ என்று கூறி என்னை அனுப்பிவிட்டார். பின்னர் அடுத்த கிழமை வந்து காணும்படி கடிதம் அனுப்பினார்.
-
逐
நான் திரு. கைலாசபதியைச் ・ ( சந்தித்தபொழுது அவர் நான் சாதாரண ஒரு கதை என்று நினைத்தேன். அதை வாசித்த பின்தான் அது ஒரு புதுமையான நாவல் என்று புரிந்தது என்று கூறி அதில்
வரும் பாத்திரங்களின் உடை, நடை, பாவனைகளைப் பற்றியும் - படங்கள்
78
 
 

கீறிவிப்பதற்காக- என்னிடம் விசாரித்து அறிந்து கொண்டார். படங்கள் அந்தப் பாத்திரங்களுடன் ஒட்டிப் போக வேண்டும் என்பதற்காகத் தான், அப்படி விசாரித்தார்.
வீரகேசரி, ஈழகேசரி முதலிய பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகள் முதலியவற்றில் என்னை நடுவராகப் போட்டுப் பெருமைப்படுத்தினார்கள். இவை எல்லாவற்றையும் நான் அக்காலதில் பார்த்து, 'அவிவேக பூரண குருவும் சீடரும் என்று வீரமாமுனிவர் அக்காலத்தில் எழுதிய கதை ஒன்று ஞாபகத்திற்கு வரும். நானும் ஏதோ படித்தவர் என்று, என்னைப் புகழுகிறார்கள். புகழட்டுமே! நமக்கென்ன! என்று
சிரித்துக் கொண்டு திரிவேன். ஆனால், இன்றுவரை
இந்நிகழ்ச்சி தொடர்ந்து வருகின்றது.
வாழ்க இவ்வுலகம்.

Page 82
வேகநடையா எ T மனோவேகம் என்ப கொழும்பு போய்ச்சேர்ந்து, குடு அடைந்தாக வேண்டும். இரவு நிபந்தனையுடன் தான் அங்கு விதித்தான் என்று சொல்வதெல் வதற்கான பேச்சு. அவன் என
அவனைச் சொல்லிக் குற்ற செய்வது, கைது செய்து ே இருக்கும்போது அவனுந்தான் பொலீஸில் பதிவு செய்து ை இயலவில்லை. அவன் உத்தியே தங்குவதற்கு நான் இடங்கொ இப்போது எனக்கு உதவி செ
எனக்கு மாத்திரந்தானா இங் பார்த்தால் தெரிகிறது எல்லோ( விமானத்தில் ஏற்றி நீண்ட பய ஓடிக்கொண்டிருக்கின்றவர்கன் பஸ் நிலையம். கொழும்பு பஸ்ை கும் ஒருவர்தானும் இதுவரை 6 மின்னல் வேகம்.
எதிரில் வந்துகொண்டிருக்கு விலகி முன்னேறிக்கொண்டிருக் நெருங்க நெருங்க போக்குவரத் அவசர வேகம் எனக்கெதிரில் வி
இவன் யார்? எதிரில் வந்த மறிக்கின்றான். எனக்கு மனம் விட்டான். என்னிடம் இருப்ப போன்றவர்களிடம் துணிந்து
 
 

ழ்ப்பாணத்து மனிதன்
ந்துகொண்டிருக்கின்றேன். இந்த விரைவு ஓட்டமா அல்லது துவென்று சொல்வதற்கு இயலாத கடுகதிப் பாய்ச்சல், ார்களே அத்தகைய பறப்பு. ஏழு மணியாவதற்கு முன்னர் ம்பத்துடன் கொட்டாஞ்சேனையில் வாழும் நண்பன் வீட்டை எழு மணிக்கு முன் வீடு வந்து சேரவேண்டும் என்னும் தங்குவதற்கு அவன் இடந்தந்தான். அவன் நிபந்தனை ஸ்லாம் போலியாக என் கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள் ாக்கிட்டது உண்மையில் ஒரு கட்டளை.
றமில்லை. நடுஇரவு வேளையில் வீடு புகுந்து சோதனை பாவது, தடுத்து வைப்பது என்று ஒரே கெடுபிடியாக என்ன செய்வான். முதலில் என்னை அழைத்துச் சென்று வத்தான். அவனுக்கும் என்னைத் தவிர்த்து விடுவதற்கு பாகமாகிக் கொழும்பு வந்த புதிதில் என்னுடைய அறையில் டுத்தேன். இரண்டு ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்தான். ய்வது அவனுக்குரிய சந்தர்ப்பம்.
கு அவசரம்? இப்போது யாருக்கு அவசரமில்லை. வீதியில் ருடைய அவசரமும், விமான நிலையம் சென்று பகலவனை பணம் அனுப்பி விட்டு பிரிவுத் துயரத்துடன் வீடு நோக்கி போல எல்லோருக்கும் ஒரு வேகம். எனக்கு இலக்கு ஸைப் பிடித்தாக வேண்டும். என் பின்னால் வந்துகொண்டிருக் என்னை முந்திப் போவதற்கு முடியவில்லை. அப்படியொரு
தம் எவர் மீதும் முட்டிமோதி விடாது நிதானமாக விலகி கின்றேன். இன்னும் சில் மீற்றர்கள் தூரம். பஸ் நிலையம் து நெரிசலும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. என்னுடைய பருகின்றவர்களையும் மெல்ல விலகிப் போகச் செய்கின்றது.
வன் என்னை வெறித்துப் பார்த்துவிட்டு குறுக்கே நின்று திடுக்கிடுகின்றது. எந்தக் காடையன் என்னை இனங்கண்டு தை அடித்துப் பறிக்க எண்ணுகின்றான். ஒ. இவன்
நிமிர்ந்து நிற்கவேண்டும். அலட்சியம் பண்ணிவிட்டுப்

Page 83
போகவேண்டும். நான் அஞ்சுவதாக இவன் கண்டு கொண்டால் ஆளை விழுங்கிவிட்டுப் போய்விடுவான். பதினைந்து ஆண்டுகள் முன்னர் கொழும்பில் வாழ்ந்த அனுபவம். இந்தத் தெருப்பொறுக்கிகள் பற்றி நன்றாகத் தெரியும் என்னைச் சுதாகரித்துக்கொள்கிறேன். அவனைப் பொருட்படுத்தாமல் விலகிச் செல்ல எத்தனிக்கிறேன். அவன் என்னை விடுவதாக இல்லை. மீண்டும் குறுக்கே வந்து தடுத்து நிற்கின்றான்.
“என்னையா ஒடுகிறியள்? அவன்தான் கேட்கின்றான். "சும்மா போ.." முறைத்துக்கொண்டு முன்னேறப் பார்க்கின்றேன்.
"ஐயா, நீங்க யேசுநாயகம் தானே!” அவன் சாதாரணமாக மீண்டும் கேட்கின்றான்.
எனக்கு அதிசயமாக இருக்கிறது. அதிகரித்த இதயத்துடிப்பு சற்றுத் தணிகிறது. எனக்குள்ள வேகமும் கொஞ்சம் அடங்குகிறது. ஒரு விநாடி தரிக்கின்றேன். எதிரில் நிற்கும் அவனை ஏறிட்டுப் பார்க்கின்றேன். பலநாட்கள் சிரைக்கப்படாத மயிர் அடர்ந்த முகம். அக்கறையாகச் சீவிவிடப்படாது கலைந்து கிடக்கும் கேசம், அழுக்கடைந்து கசங்கிக் கிடக்கும் வெள்ளைநிற அரைக்காற்சட்டை கட்டம் போட்ட சாரம், சோகம் சுமந்த விழிகளுடன் தோன்றும் இளைத்துப்போன ஒரு மனிதன். செழித்த மரம் ஒன்று ஷெல் விழுந்து கருகிச் சிதைந்து போனதுபோல என் எதிரில் நிற்கின்றான்.
இவன் யாராக இருக்கக் கூடும்? இந்த நீர்கொழும்பு வீதியில் என்னைப் பெயர் சொல்லித் தடுத்து நிறுத்தி விசாரிக்கின்றான். என் பழைய நண்பர்களுள் ஒருவனாக இருக்குமோ? அப்படி ஒருவனாகத் தெரியவில்லை. நீர்கொழும்பு இப்பொழுது குட்டி யாழ்ப்பாணம். இவன் யாழ்ப்பாணத்து மனிதனாகவும் தோன்றவில்லை. அப்ப யாராக இருக்கும்? எனக்கு நினைவுகூர இயலவில்லை. முன்னர் நினைவில் இருந்திருந்தால் அல்லவா பின்னர் நினைவுகூர இயலும், குழம்பிக்கொண்டே வீதியோரமாக நகருகின்றேன். இவனும் ஒரு அடி நகர்ந்து எதிரில் நிற்கின்றான். உரிமையுடன் என்னை நோக்கி மெல்லச் சிரிக்கின்றான். :
"இன்னுமா தெரியேல்ல?" :
முகம் நோக்கிக் குழம்பித் தெளிவற்று நான் நிற்கின்றேன்.
"பத்து வருசமாகப் போச்சு. எங்களையெல்லாம் மறந்துதான் போனிங்க”
என்ன கணக்குச் சொல்லுகிறான். பத்து வருசம் என்கிறான். நான் மேலும் குழம்புகின்றேன். y
"ஐயா வுக்கு உணி மையரில எண் னைத் தெரியவில்லைத்தான்”
மெளனமாக அவன் முகத்தை உற்று உற்றுப் பார்க்கின்றேன்.
"காதர்.” Ο எந்தக் காதர்? எனச் °தாண்டித் தோண்டித்
80 li
অ
 
 

தேடுகின்றேன்.
"சின்னக்கடையில் இறைச்சிக்கடை வைச்சிருந்த காதர்”
"ஒ. காதரா.?” அவன் கரங்களை அவக்கென்று வாஞ்சையுடன் பற்றிக்கொள்கின்றேன்.
யாழ்ப்பாணம் சின்னக்கடை எனக்குள் விரிகிறது. சிவப்பு வண்ணம் பூசிய கடைகள் வரிசையாகத் தோன்று கின்றன. ஆட்டிறைச்சிக் கடைகள் மூன்று ஒருபுறம். மறுபுறம் மாட்டிறைச்சி விற்பனையாகும் கடைகள் மூன்று. மாட்டிறைச்சிக் கடைகளுள் நட்டநடுவே உள்ள கடையின் உள்ளே காதர் நின்றுகொண்டிருக்கின்றான். உரித்த மாட்டுத் தொடைகள் கடையினுள்ளே இரு ஓரங்களிலும் தொங்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு மத்தியில் சிறிய ஒரு மேசை, அந்த மேசையின் மீது ஒரு மரக்குற்றி, மரக்குற்றியில் வைத்து இறைச்சி வெட்டிக்கொண்டு நிற்கின்றான் காதர். மரக்குற்றியிலும் மேசையிலும் இரத்தமும் தசையும் சிதறிக்கிடக்கின்றன. காதர் சிரித்தச் சிரித்து இறைச்சியை வெட்டி வெட்டி தராசில் போட்டு நிறுக்கின்றான். தசைநார்கள் உருண்டு திரண்டு கிடக்கும் கட்டுடல். அவன் வெற்றிலை போட்டுச் சிவந்த உதடுகள் எப்பொழுதும் சிர்த்துக்கிடக்கும் செந்தளிப்பான முகம். வாடிக்கையாளர் கூட்டம் என்றும் அங்கு நிறைந்து நிற்கும். அவன் உபசரிப்பு ஒரு தனி ரகம், யார்யாரை எப்படி உபசரிக்க வேண்டும் என்று நாடிபிடித்து நடக்கத் தெரிந்தவன் அவன். அவனுடைய வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் அவன் தன்னைத்தான் மிகுந்த அக்கறையுடன் கவனிக்கின்றான் என்று எண்ணத்தகுந்த வண்ணம் நடந்துகொள்வது எப்படி என்று அறிந்தவன். 。蓋
அவனா இவன்! சிரித்த அவன் வதனத்தை எங்கோ தொலைத்துவிட்டு வந்து நிற்கின்றான். முறுக்கேறிக் கிடந்த அவன் கட்டுடல். எங்கே? நம்ப முடியவில்லை. முற்றாக அவன் மாறித்தான் போனான்.
இவன் கரங்களைப் பற்றியவண்ணம் தலைகுனிந்து மெளனமாக நின்றுகொண்டிருக்கின்றேன். நான் தலை நிமிர்ந்து எப்படி இவனைப் பார்க்க முடியும்? இவனை இனங்காண முடியாமல் போனவன் நான். பேசுவதற்கு எனக்கு நா எழவில்லை. இவனும் மெளனமாகக் கண்கலங்கி நிற்கின்றான்.
உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் இருவரும் மெளனித்துப் போகின்றோம். கணங்கள் நீளுகின்றன. உணர்ச்சிகள் வடிகால் தேடுகின்றன. வடிகாலில் வடிந்து போவதற்கும் எனக்கு முடியவில்லை. மனித மனங்களை நாடிபிடித்துப் பார்ப்பதில் வல்லவனல்லவா அவன். சங்கட மான என் நிலையை அவன் புரிந்துகொண்டிருக்க வேண் டும். இருவருக்குமிடையே இறுகிப்போன மொளனத்தை அவன் மெல்லக் கலைக்கின்றான்.
"எப்படி ஐயா இருக்கிறியள்?" என்ன சொல்லலாம். இவனுக்கு நான் என்ன

Page 84
சொல்லலாம்? சுகமாக இருக்கிறேன் என்று சும்மாவேனும் சொல்ல முடியவில்லை.
“ஏதோ இருக்கிறம்” மொட்டையாகச் சொல்லிக் கொள்கிறேன்.
"குடும்பம்.?” "ஒருமாதிரி இருக்கினம்" "நீங்களும் வன்னிக்குப் போனீங்களா?” "தென்மராட்சி வரைக்கும். ஆறுமாதம் நல்லாக் கஷடப்பட்டுவிட்டம்"
"நாங்கள் பத்து வருசம். "நீங்கள் இப்ப எங்கே இருக்கிறியள்?" நான் கேட்கின்றேன்.
"புத்தளம் அகதி முகாமில” "குடும்பமெல்லாம் எப்படி?” "அதை ஏனையா கேக்கிறியள். மூத்தது மூண்டும் குமராக இருக்கு. அதுகளுக்குக் கீழே ஆணும் பெண்ணு மாக நாலு. அவங்க உம்மாவும் மவுத்தாப் போச்சு. எனக்குத் தொழில் இல்ல. அதுசரி. நீங்க இஞ்சை எங்கே?”
y
"கொழும்புக்குக் கந்தோர் அலுவல். நாளைக்குப் புறப்படுகிறன். மச்சான் குடும்பம் இஞ்சை இருக்கு. பாத்திட்டு வாறன்” 4.
“சிவன் சுகமா இருக்கிறாரா?” "ஆர் அருளா?” "ஒமோம் உங்கட அருள்." 1. 韃 "அவர் சுகமாத்தான் இருக்கிற்ார் அவரை இன்னும் மறக்கயில்லை”
"அவரை மறக்கேலாது” காதர் சிரிக்கின்றான். எனக்கும் அடக்க முடிய வில்லை. மனஇறுக்கம் சற்றுத் தளர்ந்து நானும் மனம்விட்டுச் சிரிக்கின்றேன்.
சிவனும் நானும் ஒரே கந்தோரில் வேலை செய்கின் றோம். சிவனருள் பெயருக்கேற்றாற்போல் சிவப்பழம். அவர் நெற்றியில் எப்பொழுதும் நீறும், நடுவே சந்தனத் திலகமுமாகத் தோன்றுவார். சனிக்கிழமை பிறந்து விட்டால் 'சனிநீராடு என்று சொல்லிக்கொண்டு சொட்டச் சொட்டத் தலையில் எண்ணை தேய்த்துக் கொள்வார். அதன்பின் என்னைத் தேடி நல்லூரிலிருந்து கொழும்புத் துறை வந்து சேருவார். அவர் எங்கள் வீட்டில் தங்கியிரு க்க நான் அவருடைய பங்குக்கும் இறைச்சி வாங்கி வருவேன். "வீட்டு நாய்க்குத்தான் இந்த இறைச்சி” என்று சொல்லிக்கொண்டு போவார். ஒவ்வொரு வாரமும் அவர் இப்படிச் சொல்லிக்கொண்டு போவது எங்களுக்கு ஒரு வேடிக்கை. சிலகாலம் செல்ல, தான் மட்டும் சாப்பிடு வதாகச் சொல்லிக் கொண்டார். பிறகு குடும்பத்தில் எல் லோரும் விரும்பி உண்பதாக உண்மையை ஒளிக்காமல் ஒப்புவித்துவிட்டார்.

பின்னர் வீட்டில் தங்கியிருப்பதை விட்டு என்னுடன் சேர்ந்து வருவதற்கு ஆரம்பித்தார். சின்னக்டைவரை வந்த தூர நின்றுகொள்வார். சிலகாலம் செல்ல காதர் கடைக்கு நேரில் வரத்தொடங்கினார். காலப்போக்கில் நான் அவருக்குத் தேவைப்படாமல் போனேன். ஈரல்கறி என்றால் அவருக்கு உயிர். "ஈரல்கறி தின்னாதவன் மனிதப்பிறவி எடுத்து என்ன பயன்” என்று இப்பொழு தெல்லாம் வாய் ஊறிச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்.
ॐ
அவருடைய இயல்புகளைக் காதர் சரியாகக் கணக் கிட்டு வைத்திருக்கின்றான். அவரைக் கண்டுவிட்டால் காதருக்குக் குசி பிறந்துவிடும். அவரை வரவேற்கும் போது காதரின் ஆரவாரம் வெளிப்படும். அவர் வெகு ஆசாரம் என்பதும் காதர் அறிவான். அதற்குத்தகுந்த விதமாக வெகு பக்குவமாக இறைச்சி வெட்டி நிறுத்து ஒழுங்காக அவர் கையில் கொடுத்து அனுப்புவான்.
&
நாங்கள் எல்லோரும் அவரை அருள் என்றுதான் அழைப்போம். ஆனால் காதர் மாத்திரம் சிவன் என்று சொல்லுவான். அவன் ஏன் அப்படி அழைக்கின்றான் என்று நான் ஒருதினம் காதரிடம் கேட்டேன்.
“சிவனுக்கு எருதுமாடு. நாம்பன்மாடு என்றால் ரொம்பப் பிரியம் தானே!” என்று சொல்லி ஆர்ப்பாட்ட மாகக் காதர் சிரித்தான்.
அவரை மறக் காம ல காதர் இப் பொழுது விசாரிக்கின்றான்.
"அவர் சுகமாக இருக்கிறார். காதர்."
"சின்னக்கடைப் பக்கம் போறதில்லையா?”
器 “விடுவாரா. சனியும் புதனும் தவறாமல் போகிறார்.” "காதர் சந்திச்சது சந்தோசம். நான் இப்பிடிச் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. வேறை என்ன.”
“வேறை என்னையா." காதருக்கு நான் என்ன செய்யலாம். ஒருநூறு இருநூறு என்று ஏதாவது கையில் கொடுத்துவிட்டுப் போகலாம். நான் கொடுத்தாலும் அவன் வாங்கிக்கொள்ள வேண்டுமல்லவா? தன்னை அவமதிப்பதாக அவன் கருத மாட்டானா? அவனுக்கு இப்பொழுதுள்ள தேவை என்ன? அவன் தேவைகளை என்னால் எப்படித் தீர்த்துவைக்க இயலும்? நான் முழுவதும் குழம்பித் தடுமாறிக்கொண்டு நிற்கின்றேன்.
"ஐயாவுக்கு அவசரம். பஸ்ஸைப் பிடிக்க வேணும்" "ஓம் காதர்” "அதுசரி ஐயா. நீங்கள் எங்களைக் கலைச்சுப்போட்டு இப்ப யாழ்ப்பாணத்து எளிய சாதியள் .பறையர் .நளவர் அடிச் சுத் தாற இறைச்சியைத் தானே வாங் கித் தின்னுகிறியள்”
எனக்கிருக்கும் வேகம் அவசரம் எல்லாம் அடங்கிப் போக அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நான் மெளனித்து நிற்கின்றேன்.
E 81

Page 85
N 35 ஆண்டுகளாக ஓர் இலக்கிய N நிலைத்திருப்பது சாதனை, அ மல்லிகைக்கு எமது வாழ்த்துக்கி
KALI
Importers & Distributers of N
 

N
Iச் சஞ்சிகை மக்கள் மத்தியில் நின்று
ந்தச் சாதனையை நிலைநாட்டிவரும் 67.
O
C9ܐ
NWA YWYN O: YAN K0): K0
Sés YAN () NWA Øඳ
3. * - ・ KISONS
Vlachinery & Electrical Equipments
金
O
3)
OC
3)
Building" fendhal Street, DmbO - 13.
Email : Kalkison GSlt.lk
Y
২

Page 86
மலையகம்
6O) at GDIT a
லையக இலக்கியம் ( கூறாக பேணப்பட்டு
வளர இதன் மு வெளிக் கொணரப்படுகின்றது எ6 தமக்கெனத் தனித்துவமான அ கொண்டதாக விளங்குகின்றது. மனிதர்" எனும் இத்தலைப்பு இரு
1. மலையக இலக்கியத்திற் 2. மலையக இலக்கியத்திற்
மலையக இலக்கியத்திற்கா கைலாசபதியின் பங்களிப்பில் எதிர்பார்ப்புகள் தாக்கங்கள் ப ஆர்வமுள்ள எழுத்தாளர், வாசக
மலையக இலக்கியம் பற்றிய
மலையக இலக்கியம் குறித்து பார்வையை மதிப் பரிடுவத அவசியமானதொன்றாகின்றது.
இது தொடர்பில் கலாநிதி புவியியல் அர்த்தத்தை மாத்திர வாழ் நிலைகளையும், அதற்கு பக்க விளைவான சிறு முதலாளி 61607ରilli) -
கவிஞர் எம்.முத்துவேல் தமது முதலாளித்துவ அமைப்பாகவே அடிப்படை மக்கள் (அடிநிலை ப கூலித்தொழிலாளர்களேயாவர். உடலுழைப்பை விற்கும் தொழில் வருகின்றனர். அவ்வாறு மூலத
 
 

என்ற பின்புலத்தில் சபதி என்ற மனிதர்
எனும் தொகுதி ஈழத்து இலக்கியத்தின் மிக முக்கியமான வருகின்றது. இலக்கியத்தில் ஜனநாயகப் பண்பு வளர, }க் கசியத் துவம் சிறப் பாகவே உணரப் பட்டு னலாம். அவ்வகையில் இவ்விலக்கியத் தொகுதியானது ம்சங்களையும், ஒர் இனத்துவ அடையாளத்தினையும்
"மலையகம் என்ற பின்புலத்தில் கைலாசபதி என்ற
முக்கிய விடயங்களைத் தன்னுள் அடக்கி நிற்கின்றது.
கான சமூகப் பின்புலம் குக் கைலாசபதியின் பங்களிப்பு
ன சமூகப் பின்புலத்தினையும், அதற்குக் பேராசிரியர் னையும் இணைத்து நோக்குவதன்மூலம் ஏற்படும் ற்றி அறிந்து கொள்வது கலை இலக்கியம் பற்றிய ர், விமர்சகர் ஆகியோருக்கு அத்தியாவசியமானதாகும்.
கைலாசபதியின் நோக்கு.
நு ஆராய்வதற்கும், அவை தொடர்பான கைலாசபதியின் > ற் குமி மலையக மி பறி றிய தெளிவுணர்வு
துரை மனோகரன் “மலையகம் என்பது இன்று வெறும் ம் கற்பிப்பதன்றி, தன்னளவில் தனித்துவமான மக்கள் ஆதாரமான பெருந்தோட்ட பயிர்ச் செய்கையும், அதன் த்துவத்தையும் சுரண்டலையும் புலப்படுத்தி நிற்கின்றது"
ஆய்வில் "மலையக சமூக அமைப்புக் கலப்பேயில்லாத தோற்றம் பெற்று ஸ்தாபிதமானது. மலையகத்தின் ]க்கள்) இழப்பதற்கெனச் சொத்துடமை ஏதும் இல்லாத முதலாளித்துவம் தோற்றுவித்த சொற்ப கூலிக்காக Uாளி வர்க்கமாகவே இப்பிரதேசத்திற் குடியேறி வாழ்ந்து னக்காரருக்கும் உழைப்பை விற்பவர்களான பாட்டாளி

Page 87
வர்க்கத்தினருக்கும் இடையில் நிலவுகின்ற உற்பத்த யுறவே மலையகச் சமூகத்து மனிதவுடாட்டத்தின அடிப்படையாகும். இ.'து ஒரு முரண்பாடுடைய உறவு அதுவும் நேச முரண்பாடன்றி பகை முரண்பாடேயாகும் வரலாற்றை, பரிணாமத்தை அடையச் செய்வதன மூலாதார அம்சமான வர்க்கப் போராட்டமானது இப்பசை முரண்பாட்டின் அடியாக பிறப்பதேயாம்” எனவும் மிகப் பொருத்தமாகவே வரையறை செய்துள்ளனர்.
மலையக இலக்கியமும் இத்தகைய சமூக பின்புலத்தைக் கொண்டிருப்பதனால், தவிர்க்க முடியாத வகையில் இவ்வம்சத்தினையே பிரதிபலித்து நிற்கின்றது இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலிப்பதாக மட்டுமன்று, அது காலத்தை தோற்றுவிப்பதாகவும் அமைந்து காணப்படும் என்பது இலக்கிய வரலாற்று அடிப்படை நியதியாகும். இப் பணி பு மலையக இலக்கியத்துக்கும் பொருந்தும்.
மலையக சமூக அமைப்பில் நிலவும் ஓர் கூட்டு அமைப்பானது உழைப்புடன் அல்லது உற்பத்தியுடன் தம்மை இணைத்துக் கொள்ளும்போது, அதன் விளை பொருளான கலை இலக்கிய உணர்வுகளும் இக்கூட்டு அமைப்பினைப் பிரதிபலிப்பதாக அமையும். கூட்டு அமைப்பானது சோகத்தை இசைத்தாலும் அவைகூட சமூக அசைவாக்கத்தை முன்னெடுப்பதாகவே அமையும் என்பது சமூக இலக்கிய யதார்த்தமாகும்.
இவ்வடிப்படையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர் களைப் பெரும்பான்மையாாகக் கொண்டதோர் சமூகத்தி லிருந்து ஜிவிதம் பெறுகின்ற கலை இலக்கிய உற்பத்தி களும் பாட்டாளி வர்க்க உணர்வினையே வெளிக் கொணர்வதாக அமையும். இவ் யதார்த்தத்தினை வரலn ற்று உணர்வுடனும், இயக்கவியல் அடிப்படையிலும் நோக்கிய கைலாசபதி மலையக இலக்கியத்தை அத்த கைய நிலைப்பாட்டிலிருந்தே மதிப்பீடு செய்துள்ளார் என்பதை "தோட்டக்காட்டினிலே' (சிறுகதை தொகுப்பு 1980) மலை நாட்டு மக்கள் பாடல்கள்’ (மலையக நாட்டார் பாடலின் தொகுப்பு - 1983) ஆகிய நூல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் எடுத்துக் காட்டுகின்றன
மலையக மக்கள் குறித்தும், மலையக இலக்கியம் குறித்தும் கைலாசபதி ஆழ்ந்த அக்கறை கொண்டவராக காணப்பட்டார். ஓர் உதாரணத்திற்காக "தோட்டக்காட்டி னிலே சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் இடம் பெற்ற பந்தியொன்றினை வாசகர்களின் நலன் கருதி இங்கொருமுறை குறித்துக் காட்ட வேண்டியது அவசியமானதொன்றாகின்றது.
"மலையக உழைக்கும் மக்களின் வாழ்க்கையிலிரு ந்தே பெரும்பாலான கதைகள் முகிழ்த்திருக்கின்றன அந்த வாழ்க்கை அவலம் நிறைந்ததாகவும், பலவிதமான சுரண்டல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் அடிபட்டத யும் சோகமே நித்தியமாகவும், நிரந்தரமாகவும் இருந்து
84
অ

வந்திருப்பது உலகறிந்த உண்மையாகும். அத்தகைய
வாழ்க்கையை சிறிதளவேனும் சிந்திக்க முற்படும் கதைகளில் துன்பச்சுவை இழையோடுவது எதிர்பார்க்கக்
கூடியதே. துன்பத்தின் மத்தியிலும் வாழத் துடிக்கும்
மனிதத்துவத்தையும் ஆங்காங்கு காட்டுகின்றார்கள் கதாசிரியர்கள்"
பேராசிரியர் கைலாசபதி தான் வாழ்ந்த காலகட்டத் தில் மலையகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இடம்பெற்ற இலக்கிய நிகழ்வுகள் குறித்து உற்று நோக்குபவராகவும், ஆழ்ந்த சிரத்தை கொண்டவராகவும் காணப்பட்டார்.
இலங்கை கண்ட பாரதி என்ற கட்டுரையில், மலை நாட்டைப் பொறுத்தவரையில் முப்பதுகளின் பிற்பகுதியி லும், நாற்பதுகளிலும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தி யில் உழைத்து வந்த சில தொழிற்சங்கவாதிகளின் மூலம் பாரதி பாடல்கள் ஓரளவு அறியப்பட்டிருந்தன. குறிப்பாக எப்.ஜி.நடேசய்யர் பாரதி பாடல்களில் நிரம்பிய ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பின்னர் பாரதி சஞ்சிகையை நடாத்திய கே.கணேஷ், கே.ராமநாதன் ஆகிய இருவரில் கே.கணேஷ் மலையகத்தை
வாழிடமாக கொணி டவர் 6I 6of U 35 LĎ
மனங்கொள்ளத்தக்கது”.
என மலையக மண்ணில் பாரதி வேர் கொண்டு கிளை பரப்பியதைக் குறிப்பிடும் பேராசிரியர் 1956ம் ஆண்டு பாரதி விழாவினை எதிர்கொண்டு இலங்கை வந்திருந்த தமிழக எழுத்தாளர் சிதம்பர ரகுநாதன் பதுளையில் இடம் பெற்ற பாரதி விழாவில் கலந்து கொண்டமை பற்றியும், அவரது உரையில் காணப்பட்ட முற்போக்கான பார்வை பற்றியும் மேற்குறிப்பிட்ட தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மலையக இலக்கியம் தொடர்பில் கைலாசபதியின் நுண்ணயத்துடன் கூடிய பார்வைக்கு இதுவோர் தக்க எடுத்துக்காட்டாகும்.
மலையக இலக்கியமும் கைலாசபதியின் தேசிய இலக்கியக் கோட்பாடும்
இலங்கையில் வாழ்ந்து வருகின்ற மலையகத் தமிழ ரைப் பொறுத்தமட்டில், இவர்களது முக்கிய இலக்கிய நிகழ்ச்சிகள் 1930க்குப் பின்னரே தொடங்குகின்றது. குறிப்பாக 1954க்குப் பின்னரே மலையகத் தமிழரது இலக்கிய உற்பத்திகள், சிந்தனைகள் ஈழத்துத் தேசிய இலக்கியத்துடன் இணைகின்றது என்பதனை இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 1960களில் இலங்கையில் மாத்திரமன்று, உலகளாவிய ரீதியிலே இடதுசாரி இயக்கங்கள் வளர்ச்சியடைந்திருந் ததுடன், அவை பரந்துபட்ட உழைக்கும் மக்களை
நோக்கிச் சென்றது. இந்தப் பிரக்ஞையின், உணர்வின்
வெளிப்பாடாகவே தேசிய இலக்கியம், இயக்கம் என்பன
தோற்றம் பெற்றுத் தத்துவார்த்த போராட்டங்கள் முன்னெ
டுக்கப்பட்டன. தேசியம்' என்ற பதத்தினை மேலோட்ட

Page 88
மாக அர்த்தப்படுத்திப் பார்க்கும் போது குறுகிய பிரதேச வாதமாக தேசபாதகமாகப் படலாம். ஆனால், சற்று ஆழ்ந்து நோக்கினால், தேசிய இனங்களினதும், தேசிய சிறுபான்மை இனங்களாலும், வளர்ச்சியை குறிப்பதாக இக்குரல் அமைந்து காணப்படுவதனை" உணரலாம். தேசிய வாதம்' என்ற சிந்தனை முற்போக்கு, மார்க்ஸிய நிலைப்பாடுகளில் நின்று நோக்கப்பட்டமை அதன் . பலமான அம்சமாக அமைந்திருந்தது.
இக்காலப்போக்கில் எழுந்த தேசியம்' எனும் கோட் பாடானது இலக்கியத்தில் முனைப்பான தாக்கத்தை ஏற்படுத்தியது. தேசியவாத சிந்தனையை மனிதகுல விடுதலைக்கு எதிராகப் பாவிக்கும் கபடத்தனங்களி லிருந்து விடுபட்டு, அதனை சர்வதேச பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்துடன் நோக்கும் நிலைப்பாட்டினை மார்க்ஸியம் எப்போதும் முன்வைத்தே வந்துள்ளது.
காரல் மார்க்ஸ் தமது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யில் பாட்டாளி வர்க்க இலக்கியம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். "மிகப்பல தேசிய இலக்கியங்களிலிருந் தும், பிரதேச இலக்கியங்களிலிருந்தும் ஓர் உலக இலக்கியம் உதயமாகின்றது” பேராசிரியர் கைலாசபதி இப்பார்வை நிலை நின்றே ‘தேசிய இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்தார்.
அவரது பார்வை *
குறிப்பிட்ட காலத்தில் காணப்படும் சமூக அமைப்பை அப்படியே பாதுகாக்கவோ, மாற்றியமைக்கவோ, சீர்திருத் தவோ முயற்சிகள் நடைபெறலாம். இங்கு தேசிய இலக் கியம் தோன்ற இடமுண்டு. ஏனெனில் வெறுமனே ஒரு நாட்டைப் பிரதிபலிப்பது தேசிய இலக்கியமாகாது. தேசிய இலக்கியம் என்று நாம் கூறும்பொழுது இலக்கி யம் படைப்பவர்களின் இலட்சியம், நோக்கம் முதலியவற் றையும் சேர்த்தே எடை போடுகின்றது. சுருங்கக் கூறின் தேசிய இலக்கியம் என்பது ஒருவித போராட்ட இலக்கியமாகும்”. (மரகதம் - 1961) 8
இவ்வாறாக தேசிய இலக்கியக் கோட்பாட்டினை வரித்து நின்ற கைலாசபதி வடகிழக்கு, மலையகம் என அவ்வப் பிரதேசம் சார்ந்த மண்வாசனை மிக்க இலக்கிய உற்பத்திகள் தோன்ற துணைப்புரிந்தார். நேசம் தழுவியதோர் அவரது நிதானித்த பார்வையே இதற்கான அடிப்படையாகும். .
ஈழத்தில் தோற்றம் பெற்று வளர்ந்து வந்த தேசிய இலக்கியக் கொள்கையின் உடன் விளைவாக மலைய கத்திலும் மண்வாசனை மிக்க இலக்கிய உற்பத்திகள் தோற்றம் பெற்றன. இவ்வம்சம் குறித்து கைலாசபதி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
“இலங்கையிலே கடந்த மூன்று தசாப்தங்களாக தேசிய இலக்கியக் கோட்பாடு, இயக்க வடிவம் பெற்ற மையும் அவ்வுணர்வின் விளைவாகவும் வெளிப்பாடாக
A
 
 
 

வும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அவ்வப் பகுதி
மண்வாசனை கமழும் ஆற்றல் மிக்க ஆக்கங்கள் உருவாகி வ்துள்ளமையும், இவற்றின் உடன் நிகழ்ச்சி யாக மொழி நடை, இலக்கிய உற்பத்திகள், முதலியவற் றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளதும் இப்போது இலக்கிய வரலாறாகிவிட்டது. பிரதேச வாழ்க் கையைப் பொருளாய்க் கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்பு களில் பெருந்த்ோட்டப் பயிர்ச்செய்கைக்குக் களமாக உள்ள மலைநாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட் டிருப்பனவற்றிற்கு தனியிடமுண்டு" (1980)
தேசிய இலக்கியப் போக்கின் பரிணமிப்பால், மலையக மண்வாசனையும், சமகாலப் பிரச்சினைகளை மையமா கக் கொண்ட ஆக்கங்களும் இயக்க ரீதியான போராட்டங் களினுாடாக முன்னெடுக்கப்பட்டது. அதன் வளர்ச்சிப் போக்கினை சிறப்பாக இனங்கண்டதுடன், அத்தகைய இலக்கிய உற்பத்திகள் உருவாக ஆக்கமும், ஊக்கமும் அளித்த கைலாசபதியின் பங்கு முக்கியமான ஒன்றாகும்.
மலையக இலக்கியவாதிகளுடனான கைலாசபதியின் தொடர்பு உறவு
கைலாசபதி அவர்கட்கு இளமைக்காலம் தொடக்கமே மலையகத்துடன் தொடர்பு இருந்ததென்பதற்கு 1953ம் ஆண்டு பதுளையில் இருந்த தனது கல்லூரி நண்பரான சிங்காரத்திற்கு எழுதிய கடிதம் (இரு பக்கங்களுக்கு மேற்பட்டது) சான்றாக அமைகின்றது. இது பற்றி என்.கே ரகுநாதன் குறிப்பிடுகின்றார்.
"சொந்த விவகாரங்கள் எதுவுமில்லை. படித்த இலக் கியப் புத்தகங்களிலிருந்து குறிப்புகள், விசேட ரசனை கள், பல புத்தகங்களைப் பற்றிய அறிமுகக் குறிப்புகள், ஆங்கில நூல்கள் உட்பட சிங்காரம் சொல்வார். நண்பர்க ளுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, விரைவில் முடித்துக் கொண்டு ஏதாவதொரு குறைப்புத்தகத்தை படிக்க ஓடி விடுவாராம். கடிதங்களிலும் அந்தப் புத்தகம் கிடைத்துள் ளது. இந்தப் புத்தகம் வாங்க வேண்டும், படித்தபின் அதையிட்டு எழுதுகின்றேன் - இப்படியெல்லாம் பிற்கால இலக்கிய ஆதர்ஸங்களுக்கு அடிகோலினார் போலத் தெரிகின்றது. (மேற்கோள் சி.தில்லைநாதன்-1992) அவ்வாறு மலையக நண்பருடன் கொண்டிருந்த தொடர் பும், ஒர் இலக்கிய உறவாகவே அமைந்து காணப்பட்டது.
மலையக இலக்கிய முன்னோடிகளான சி.வி. வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம்.ராமையா முதலானோரின் படைப்புகளுக்கு தினகரன் பத்திரிகையில் களம் அமைத்துக் கொடுத்ததுடன், அவ்விலக்கிய உற்பத்தி கள் தொடர்பாக தமது கருத்துக்களையும் விமர்சன அடிப்படையில் எடுத்துக் கூறி நெறிப்படுத்தியும் உள்ளார். பேராசிரியர் இவ்விரு படைப்பாளிகளையும் முற்போக்கு
இலக்கியத்தின் நேச சக்தியாகவே கண்டார்.
E 8s

Page 89
சி.வி.க்கும் கைலாசபதிக்கும் இடையிலான உறவா னது மிக நெருக்கமாகக் காணப்பட்டது. "வேலுப்பிள்ளை, அவர்களை வேறிரு விதங்களில் ஓர் அரிய சேர்வையா கக் காண்கின்றார் பேராசிரியர் கைலாசபதி, ஒன்று சுதேசிய மேற்கத்திய வீச்சுக்களின் சேர்வை. மற்றது யதார்த்தத்தினதும் இலட்சிய வாதத்தினதும் சேர்வை. (தங்கதேவன் -1979). இவ் வகையில் சி.வி.யின் ஆளுமையை மிகச் சிறப்பாகவே கைலாசபதி இனங்கண்டுள்ளார்.
1982ம் ஆணி டு நடைபெற்ற பேராசிரியர் கைலாசபதியின் அஞ்சலிக் கூட்டத்தில் “கலாநிதி கைலாசபதி காலத்திற்கு சொந்தமானவர்” என்ற தலைப்பில் உரையாற்றிய சி.வி.யின் உணர்வுகளில் கைலாசபதி இவ்வாறு பிரவாகம் கொண்டிருந்தார்.
"அரசியல் அனாதைகளாய்ப் புழுங்கிக் கொண்டிருந்த எங்களை உள்ளங்கனிந்து அன்புடன் நேசித்தவர் கைலாஸ். எங்கள் பெருமகன் அவர்”. <
சி.வி. அவர்கள் தன்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கையை தனக்கு வளர்த்து, எழுத முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி எழுதவும் தூண்டிய முறையை பேராசிரியரின் அஞ்சலி உரையில் குறிப்பிட்டது (ந. இரவீந்திரன் 1992) இவ்விடத்தில் நினைவு கூரத்தக்க ஒன்றாகும். மேலும் சி.வி.யின் நாட்டார் பாடல்கள் சேகரி ப்புக் குறித்துப் பாராட்டியதுடன் சிறந்ததொரு முன்னுரை யையும் சமூகவியல் அடிப்படையில் எழுதியுள்ளமை மலையக நாட்டாரியல் துறை ஆய்வுக்கான முன்னோடி முயற்சியாக அமைந்துள்ளது.
சி.வி.அவர்களைப் போலவே கைலாசபதியுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த பிறிதொரு மலையக எழுத்தாளர் கே.கணேஷ் ஆவார்.
தினகரனுக்குப் பொறுப்பாய் இருந்த காலத்தில் ரகலாஸ் எழுத்தாளர்களை அடிக் கடி சந்தித்து, கலந்துரையாடல்களை நடத்தியதுடன், பல ஆலோசனை களையும் பெற்றுக் கொண்டுள்ளார். அவ்வாறு கலந்துரை யாடல்களில் பங்கு பற்றியவர்களை இளங்கீரன், கா.சிவத்தம்பி, பிரேம்ஜி, சில்லையூர் செல்வராசன், இ.முருகையன் போன்றோருடன் கே.கணேஷ் அவர்களும் கலந்து கொள்வார். இவ்வாறாக குறுகிய பிரதேச உணர்வுகளைக் கடந்து நின்ற கைலாசபதி, ஈழத்தில் சகல பிரதேசம் சார்ந்த புத்திஜீவிகளின் ஆலோசனை களையும் உள்வாங்கித் தனது சித்தாந்தத்தையும், ! பத்திரிகை துறைசார்ந்த பணிகளையும் பட்டை தீட்டிய துடன், அவற்றினை மாறிவருகின்ற சமூகச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் பிரயோகித்தார். தினகரன் ஆசிரியராக இருந்த காலத்தில் மலையக வேலைநிறுத்தங்கள், ! தொழிற்சங்க போராட்டங்கள், மலையக அரசியல் வாதிகள் பற்றிய கேலிச் சித்திரங்கள் என்பனவற்றையும், !
so
 
 
 
 
 
 
 

உண்மையின் பக்கம் நின்று கரிசனையுடன் பிரசுரித்தமை மலையகத்தின்பால் அவர் கொண்டிருந்த பற்றினை எடுத்துக் காட்டுகின்றது.
மலையக கலை இலக்கிய செயற்பாடுகளை முற்போக்குனர்வுடன் முன்னெடுப்பதில் மலையகக் கலை இலக்கிய பேரவைக்கும், அதன் செயலாளரான திரு. அந்தனி ஜீவாவிற்கும் முக்கிய இடமுண்டு. திரு. அந்தனி ஜீவாவை ஆர்வமூட்டி கலை இலக்கிய செயற் பாடுகளில் ஈடுபடச் செய்வதில் பேராசிரியர் கரிசனை கொண்டவராகக் காணப்பட்டார். "கைலாசபதி அவர்கள் தன்னைக் காணும் போதெல்லாம் மலையகத்தில் இடம் பெறும் இலக்கிய நிகழ்வுகள் குறித்தும், சஞ்சிகைகள் வெளியீட்டு முயற்சிகள் குறித்தும் ஆர்வத்துடன் வினவி, பல ஆலோசனைகளையும் வழங்கிச் செல்வார் என அந்தனி ஜீவா குறிப்பிடுகின்றார். (தகவல்) அத்துடன் மலையக கலை இலக்கிய பேரவையின் இலக்கிய நிகழ்வுகளில் கலந்தும் சிறப்பித்துள்ளார்.
இலங்கைச் சஞ்சிகைகள் வரலாற்றில் முக்கிய தடம் பதித்த தீர்த்தக்கரை தொடர்பாக கைலாசபதி அவர்க ளுக்குப் பெரும் நம்பிக் கையிருந்தது. சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் ஆரம்பித்த பாரம்பரியத்தைத் தொடரக்கூடிய நம்பிக்கை ஒளியினை அதில் அவர் கண்டிருந்தார். இதனால் தீர்த்தக்கரை தொடர்பானவர் களுடன் அளவளாவுவதில் நாட்டம் கொண்டிருந்தார். (மேற்கோள் சு.முரளிதரன் - 1992)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் சமூக உணர்வு கொண்ட மலையக மாணவர்களை இனங்கண்டு அவர்களை ஆர்வமூட்டி வளர்ப்பதிலும் கைலாசபதி சிரத்தை கொண் டவராக இருந்தார். அவ்வகையில் வரலாற்றுத்துறை மாணவரான வ.செல்வராஜா, புவியியல்துறை மாணவ ரான சிவ.இராஜேந்திரன் முதலானோரைச் சந்தித்து உரையாடியதுடன், ஆய்வுத் துறையில் ஈடுபடுத்தி வழிகாட்டியும் உள்ளார். "மலையகப் போராட்டங்களும், பத்திரிகைத் துறையில் அவற்றின் வெளிப்பாடும்” (பிரசுரிக்கப்படவில்லை) என்ற வ.செல்வராஜாவின் கட்டுரையும், 'பாரதியாரின் கல்விச் சிந்தனைகள் (பாரதி பன்முக ஆய்வுநூலில் தொகுக்கப்பட்டுள்ளது) என்ற சிவ.இராஜேந்திரனின் கட்டுரையும் கைலாசபதியால் நெறிப்படுத்தப்பட்டவையாகும்.
இவ்வாறு மலையக புத்திஜீவிகளை உருவாக்குவ திலும் கைலாசபதியின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
மலையக இலக்கியத்தில் கைலாசபதியின் தாக்கம்.
மலையக இலக்கியத்தில் கைலாசபதியின் பாதிப்பு ஏதோ ஒரு வகையிலும், அளவிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளது. அவரது இலக்கிய கொள்கையின்

Page 90
தாக்கம் பின்வரும் இரு நிலைகளில் இடம் பெற்றுள்ளது.
ఫ్ల
1. முற்போக்கு நிலைநின்று கைலாசபதியின்
பாதிப்புக்குட்பட்டவர்கள்
2. மார்க்ஸிய நிலைநின்று கைலாசபுதியின்
பாதிப்புக்குட்பட்டவர்கள்
இவ்விடத்தில் "முற்போக்குவாதம்", "மார்க்ஸியம்" போன்ற கருத்துப் பற்றிய தெளிவு அவசியமான தொன்றாகின்றது. 幽
முற்போக்குவாதம் பற்றிய ஆய்வு அது ஒரு சிந்தனைத் தெளிவு நிலை (மாத்திரமே) என்பதனை நிலைநிறுத்து கின்றது. மார்க்ஸியத்தை விபரிக்கும் அறிஞர்கள் அதனை (மார்க்ஸியத்தை) அரசியல் நடவடிக்கைக்கான வழிகாட்டி அன்றேல் அரசியல் நடவடிக்கைக்கான ஆற்றுப்படை என்பர். மார்க்ஸியத்தைத் திரிகரண : சுத்தியாக ஏற்றுக் கொள்ளும் போது, அவ்வாதத்தினை அடிப்படையாகக் கொண்டு உலகை மாற்றி மனித சமுதாயத்தின் முற்போக்குப் பாதையினை உறுதிப்படுத் தும் அரசியல் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளுதல் இயல்பாகின்றது. ஆனால் முற்போக்குவாதம் பற்றிய எண்ணத்துய்வு நிலை அத்தகைய நேரடி நடவடிக்கை நிலையினைச் சுட்டி நிற்பதில்லை. மார்க்ஸியவாதிகள் முற்போக்குவாதிகளே. ஆனால் முற்போக்குவாதிகளோ மார்க்ஸிவாதம் வற்புறுத்தும் உலக மாற்றத்துக்கான அரசியல் மாற்றத்தினை நேரடி இயக்க முறைகள் மூலம் நிலை நிறுத்துவதன் மூலம் இயக்கவாதியாக தொழிற்படு வதில்லை. முற்போக்குவாதம் பற்றிய எண்ணத்துய்ப்பும் செயற்பாடும் ஒருவரை அதனைப் பூரணமாக நடை முறைப்படுத்தும் அரசியல் நடவடிக்கையாளராக மாற்றலாம். ஆனால் முற்போக்குவாத நிலை அந்த நிலையினைக் குறிக்காது. (கா.சிவத்தம்பி)
முதலாவது பிரிவினர் மலையக இலக்கியத்தில் முற்போக்குணர்வுடன் ஆக்க இலக்கியங்களையும், ஆய்வுகளையும் வெளிக் கொணர்வதில் முக்கியத்துவம் மிக்கவர்களாக காணப்படுகின்றனர். இப்பிரிவினில் சாரல் நாடன், அந்தனிஜிவா, தெளிவத்தை ஜோசப், சு. முரளி தரன் முதலானோரைக் குறிப்பிடலாம். தமது முற்போக்குப் பார்வைக்குச் சாதகமான வகையில் கைலாசபதியினை உள்வாங்கியிருப்பதனையும், அவரது கருத்துக்களை மேற்கோளாகக் காட்ட முனைந்துள்ள மையும் இவர்களின் இலக்கிய சிந்தனைகளில் காணக் கூடியதாக உள்ளது. மலையக சமூகம் குறித்த தீட்சண்ணியமிக்கதும், யதார்த்தபூர்வமான தத்துவார்த்த பார்வையினைக் கொண்டிராமை காரணமாக இச் சமூக அமைப்பில் நிலவிய உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள்பற்றியும், சமூக அரசியல் கலாசாரம் குறித்தும் விஞ்ஞானபூர்வமான தெளிவற்றோராய் காணப்பட்டமை இவ்வணியினரின் பலவீனமான அம்சமாகும்.
 
 
 
 
 
 

இரண்டாவது பிரிவினர் மார்க்ஸிய சித்தாந்தத்தை அடிநாதமாகக் கொண்டு இலக்கியம் படைப்பவர்கள். மார்க்ஸியத்தின் உள்ளடக்கக் கூறுகள் பற்றி லெனின் கூறியதை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
"வரலாற்றுத்துறை பொருள் முதல்வாதம் என்ற தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக் ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து இதைவிட உயர்தரமான சமூதாய அமைப்பு முறை எப்படி வளர்கின்றதென்பதை அது காட்டுகின்றது. இயற்கை என்பது அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும். பருப்பொருள் என்பது மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து பிரதிபலிக்கின் றது. அதே போலத்தான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும். (அதாவது தத்துவவியல், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும், போதனைகளும்) சமுதாயத் தின் பொருளாதார அமைப்பு முறையை பிரதிபலிக்கின் றது. அரசியல் ஏற்பாடுகள் என்பவையெல்லாம் பொருளாதார அஸ்திவாரத்தின்மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும்.”
இவ்வாறானதோர் நிலைப்பாட்டினை ஏற்றுக் கொண்டு கைலாசபதியின் செல்வாக்கு உட்பட்டவர்கள் மார்க்ஸிய த்திலிருந்தும் கைலாசபதியிலிருந்தும் இத்தகைய பார்வையினைப் பெற்றுக் கொண்ட இப்பிரிவினர் அதனை மாறிவருகின்ற மலையகச் சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகித்தனர். இப்பிரிவினரில் பி.மரியதாஸ், எம்.முத்து வேல், எல்.சாந்திகுமார், எல்.ஜோதிகுமார், வ.செல்வராஜா, சிவ.இராஜேந்திரன் போன்றோருடன், இதன் அடுத்த கட்ட பரிணாமத்தை தொண்ணுாறுகளின் ஆரம்பத்தில் வெளிப்பட்ட இலக்கிய இளந்தளிர்களான லெனின் மதிவானம், ஜெ.சற்குருநாதன், இரா.ஜெ. ட்ரொஸ்கி முதலானோரையும் குறிப்பிடலாம். இவர்களிடையே சிற்சில நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் காணப்படி னும், பொதுவுடைமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டு, அதன்வழி கைலாசபதியை ஏற்றுக் கொண்ட தில் ஒற்றுமை உடையவர்களாகக் காணப்படுகின்றனர்.
இவ்விடத்தில் ஒரு செய்தி கூறவேண்டியுள்ளது. எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தொண்ணுாறுகளின் நடுப்பகுதிவரை மலையக பகுதியில் சமூக மாற்றத்திற் கான கலை இலக்கியப் பணிகளில் ஈடுபாடு செலுத்தி வந்த திரு.ந.இரவீந்திரன் ஆற்றல்மிக்க விமர்சகராகவும், புனைக்கதை இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார். இரவீந்திரன் மலையகத்தில் தங்கியிருந்தவரை மார்க்ஸி யம் பற்றியும் கைலாசபதி பற்றியும் பொதுவுடமைக் கண்ணோட்டத்தில் நிறைய பேசினார். மலையக இலக் கிய கர்த்தாக்கள் கைலாசபதியை தரிசிக்கவும், அதன் வழி இலக்கியங்களை மார்க்ஸியத் தின் ஒளியில்
函L五

Page 91
வைத்து நோக்கவும் வழிகாட்டிவர் அவர்.
மலையக இலக்கியம் பிரம் மாண்டமானதேரர் பாட்டாளி வர்க்கத்தைத் தமது தளமாகக் கொண்டுள்ள மையால் கைலாசபதியின் கருத்துக்கள், வேகமாகவும் .
ஆழமாகவும் மலையக புத்திஜீவிகளின் சிந்தனைகளில் செல்வாக்கு செலுத்தியுள்ளது. கைலாசபதியின்
இலக்கிய கோட்பாட்டை நிராகரித்த அல்லது அதற்கு எதிரான குரல் மலையகத்தில் தோன்றாமல் இருப்பது தற்செயல் நிகழ்ச்சியல்ல.
கைலாசபதி பற்றிய மலையக எழுத்தாளர்களின் கட்டுரைகள், உரைகள்
கைலாசபதி தொடர்பான மலையக எழுத்தாளர்களின் முனைப்பான சில ஆக்கங்களை ஆய்வுத் தேவை கருதி இங்கு குறித்துக் காட்டுவது அவசியமானதொன்றா
* கலாநிதி  ைகலாசபத காலத் தறி குச்
சொந்தமானவர். (அஞ்சலியுரை - 1982) சி.வி.வேலுப்பிள்ளை * பழைய அலைகளும் புதிய சமர்களும்
எல்.ஜோதிகுமார் - (தீர்த்தக்கரை - 1980 ஜூன்) * இலக்கியத்தில் சமூகக் கட்டுப்பாடுகள் குறித்து
பேராசிரியர் கைலாசபதியின் கருத்துக்கள் எஸ்.இராந்ேதிரன் (பன்முக ஆய்வில் கைலாசபதி நூல் 1992)
* கலாநிதி கைலாசபதியின் கல்விச் சிந்தனைகள்
ஏ.எஸ்.சந்திரபோஸ் (மே.கு.நூ) 滚 * மலையகமும் கைலாசபதியும் - சில குறிப்புகள் ప్ల
சு.முரளிதரன் (மே.கு.நூ) ---
* இலக்கிய வரலாற்றுத்துறையும் கைலாசபதியும் .
ஜெ.சற்குருநாதன் (மே.கு.நூ)
* கைலாசபதியின் அழகியல் நோக்கு
(12வது நினைவுத்தின உரை, தேசிய கலை இலக்கியப் பேரவை - கொழும்பு - 1994) லெனின் மதிவானம் கைலாசபதி பற்றிய இக்கட்டுரையாசிரியரின் ஆய்வு முயற்சிகள்
* இலக்கியத்தில் உள்ளடக்கத்தை நிராகரித்தவர்க
ளுக்கு எதிராக. (வீரகேசரி - 11.12.1994) * பேராசிரியர் கைலாசபதியின் கலை இலக்கியப்
பணிகள் (வீரகேசரி - 17.06.1995) * மஹாகவி குறித்து கைலாசபதியின் மதிப்பீடு
(மூன்றாவது மனிதன் - 03.1996)
* பேராசிரியர் கைலாசபதி பற்றிய ஆய்வுகளும்
வக்கிரங்களும் (தாமரை 99 மார்ச்)
| 88 န္တိ
 
 
 

இவை தவிர சாரல் நாடன், அந்தனி ஜிவா, தெளிவத்தை ஜோசப் முதலியோரும் மலையகம் பற்றிய வெவ்வேறு ஆய்வு முயற்சிகளின் போதும் மலையக இலக்கியத்திற்கு கைலாசபதியின் பங்களிப்பினை சுட்டிக் காட்டியுள்ளனர். பொதுவாக இவ்வாய்வு முயற்சிகள் யாவும் முன்னர் குறிப்பிட்டதுபோல கைலாசபதியை இரு நிலைகளிலிருந்து (முற்போக்கு, மார்க்ஸியம்) புரிந்து கொள்ள முனைவதைக் காணலாம்.
மலையக இலக்கிய வரலாற்றினை ஆழ்ந்து நோக்கும் போது அவ்விலக்கியத்தை உற்பத்தி செய்வதிலும், பேணிவளர்ப்பதிலும் முனைந்து நின்றவர்கள் பல வட்டார ங்களிலிருந்தும் தாக்கப்பட்டு வந்துள்ளதை அவதானிக்க லாம். கைலாசபதியும் அவ்வாறான தாக்குதல்களுக்கு உட்படுவது தவிர்க்க முடியாத ஒன்றேயாகும். அவர்மீது வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டுகள்:
1. நவீன இலக்கியங்களில் அழகியல் குறித்து
அக்கறை செலுத்தத் தவறிவிட்டார். .
2. தமது குழு மனப்பாங்கால் மஹாகவியை
மறைத்துவிட்டார்.
இவரது முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சனைகளும் (சமர் - 1977) என்ற கட்டுரை எதிர் முகாமினரால் கடுமையாகத் தாக்கப்பட்டது. அலையில் கைலாசபதியின் கூற்றுக்களை கொச்சைப்படுத்தும் விதத் தில் அயேசுராஜா எழுதியிருந்தார். இதற்கான சிறந்த தொரு பதிலை எல்.ஜோதிகுமார் தீர்த்தக்கரையில் (80 ஜூன்) எழுதினார். இவ்வாறே தொண்ணுாறுகளின் ஆரம் பத்தில் எழுதத் தொடங்கிய லெனின் மதிவானத்தின் கைலாசபதி பற்றிய ஆய்வுகளும், இக்குற்றச்சாட்டுகளை மறுத்து சமூகவியல் அடிப்படையில் எழுதப்பட்டவையாக அமைந்து காணப்படுகின்றன. -
முடிவுரை:
மலையக இலக்கியத்தில் கைலாசபதி பல்வேறு விதங்களில் தாக்கம் செலுத்தியுள்ளார். இவரது இலக்கி யக் கொள்கையின் செல்வாக்கினை, மலையகத்தில் தோன்றிய ஆய்வு முயற்சிகளிலும், ஆக்க இலக்கியப் படைப்புக்களிலும் காணக் கூடியதாக உள்ளது. ஒரு வகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும், புதுமை இலக் கியங்களும் தோன்றி வளர்வதற்கு வெவ்வேறு வழிக ளில் கைலாசபதி உதவியிருக்கிறார். இதனை மனங் கொண்டு தொடர்ந்து ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்வது நமது தலையாய கடமையாகும். கைலாசபதி வெறுமனே ஒரு நாமம் மட்டுமல்ல. அவர் ஓர் இலக்கிய சக்தி, அதனை மலையக இலக்கிய கர்த்தாக்கள் விளங்கிக் கொள்ளும் விதமும், தமதாக்கிக் கொள்ளும் வகையும் தனித்தன்மை வாய்ந்ததாய் இருக்க் முடியும். இருக்க வேண்டும்.

Page 92
ஈழத்துச் சஞ்சிகைக
FF (கொழும்பிலிருந்து) சஞ்சிகையான ’பார்
பகுதியில் மண்டூரிலிருந்து ( வெளிவந்த பாரதி சஞ்சிகை ப சுருக்கமாக அறிமுகம் செய்வ
பாரதி சஞ்சிகை ஏறத்தாழ தெரிகின்றது. முதல் இதழ் 194 ஆக வெளிவந்த பாரதி சஞ்சிை க. சபாரெத்தினம். பிரசுரகர்த்த கண்டி என வெவ்வேறு இடங்க தக்கது. ஓரிதழின் விலை 30 ச
குறிப்பிட்ட இலட்சியங்களு வெளியிடப்பட்டிருப்பதாகக் கூற நோக்கு பாரதிக்கு இருந்துள் அறியமுடிகின்றது. 'சாதிச்சண் என்ற பாரதியின் பாடலடிகளே செய்திகள், இலங்கையின் பக்கங்களுடாகவும், அவ்வப்ே இதற்குச் சான்றாகிறது.
ஆசிரியர் பக்கங்களில் இடம்( மதுபானப் பாவனை அவ்வேன பிரசாரங்களும் பற்றியது. இத் மூன்று அரசியற் பிரச்சினைகை
மேற்கூறியவற்றுள் ஒன்று, ம உணர்ச்சி மீதுர எழுதப்பட்டுள்
மற்றொன்று, சமஷ்டி அரசிய சமஷ்டிக்கட்சி (தமிழரசுக்கட்சி) பெறும் பின்வரும் செய்திக் குறி
 
 
 
 

புப் பிரதேசத்திலிருந்து தற் சஞ்சிகையான பாரதி
ஓர் அறிமுகம்
ள் பற்றிய தேடல் மிகுந்தவர் நாற்பதுகளின் பிற்கூற்றிலே வெளியான (1946) ஈழத்தில் முதல் முற்போக்குச் ரதி பற்றி நன்கறிந்திருப்பர். எனினும் அதே காலப் மட்டக்களப்புப் பிரதேசத்திலுளள புகழ்மிகு கிராமம்) ற்றி அறிந்தோர் மிகச் சிலரேயாகலாம். இப்பாரதி பற்றி தே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
p பத்து இதழ்களுக்கு மேல் வெளிவந்துள்ளதாகத் 9 இல் பிரசுரமாயிருக்க வேண்டும். 'தேசிய மாத இதழ் கெயின் பதிப்பாசிரியர் ம.நாகலிங்கம். நிர்வாக ஆசிரியர் கு.த.மூர்த்தி. ஒவ்வொரு இதழும் பதுளை, கொழும்பு, 5ளிலுள்ள பிரஸ்களில் அச்சிடப்பட்டிருப்பது குறிப்பிடத் தம். வருடச்சந்தா (தபாற்செலவு உட்பட) ரூபா நான்கு.
க்கு அப்பால் ஆர்வம் காரணமாகவே பாரதி சஞ்சிகை ப்பட்டாலுங் கூட (நேரடித்தகவல்) ஆழமானதொரு சமூக ளமையை சஞ்சிகையின் மகுட வாசகத்தின் மூலம் டை போச்சோ உங்கள் சமயச் சண்டை போச்சோ
அம்மகுட வாசகமாகிறது. சமகால உலக, இலங்கைச் சமூக, அரசியல் பிரச்சனைகள் என்பன ஆசிரியர் பாது படைப்புக்களுடாகவும் வெளியிடப்பட்டுள்ளமை
பெற்றுள்ளனவற்றுள் குறிப்பிடத்தக்கதாகத் தொடுவிடயம், )ள முதன்மை பெற்றிருந்தமையும், மது ஒழிப்புக்கான 3தகைய சமயப் பிரச்சினைகளை விட முக்கியமான ளையும் இனங்காண முடிகிறது.
)லையக மக்களது பிரஜாவுரிமை பற்றியது. இவ்விடயம் ତ1135}.
ல் பற்றியது. பாரதி சஞ்சிகை தோன்றிய வருடத்திலேயே
யும் உதயமானது. இத்தகைய சூழ்நிலையில் இதிலிடம் ப்பு முக்கியமானது. சர்க்கார் கட்சியார் தமிழ்ச் சாகியத்தா

Page 93
ரின் விடாப்பிடியான வேண்டுகோட்கியைந்து கிள்ளி வைக்கும் எச்சில் உணவை நம்பி ஏமாந்து போகக் கூடாது. இந்தியச் சகோதரர் இன்று மண்டையில் அடி வாங்கிக் கொண்டிருக்கின்றனர். நாளைக்கு அந்த அடி : எமது மண்டையிலும் தான். எனவே நாம் கைகட்டிக் கொண்டிருக்கச் சமயமில்லை. போரிடுவோம் வாருங்கள் என்று அறைகூவுகின்றனர். தோழர்கள் செல்வநாயகம் M.P வன்னியசிங்கம் M.PDr. நாகநாதர், செனட்டர் அமிர்த லிங்கம் B.A சமஷ்டி அரசியல் பற்றிய பொது மக்கள் அபிப்பிராயமாகவும், தமது அபிப்பிராயமாகவும் பாரதி முன்வைக்கும் கருத்துக்களும் சிந்தனைக்குரியவை.
பிறிதொரு விடயம் இலங்கையின் தேசியக் கொடி தொடர்பான சர்ச்சைகள் பற்றியதாக அமைகின்றது. (இன்றைய சுதந்திரப் பொன்விழா சூழலில் இது பற்றிய தேடல்கள் பயனுள்ள சுவையான தகவல்களைத் தரக்கூடும்)
பாரதியில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் எப்பொருள் பற்றியன? கலை (எ-டு லலித கலைப் படிப்பு - ஆசிரியர் மு.கணபதிப்பிள்ளை, சிலர் சித்திரலேகாவின் தந்தை), இலக்கியம் (தலைவனைத் தொடர்வது தருமந்தானே - மயிலன்; கலித்தொகைப் பாடல் நயம்), விஞ்ஞானம் (அணு-கோகோணேசபிள்ளை), சமூகம் (தீண்டாமையின் திருநடனம் - DT செல்வநாயகம்) பெரியார் வாழ்க்கை (செகசிற்பியாரும் அவர் பிறப்பிடமும் லண்டனிலிருந்து சு. வித்தியானந்தன்) முதலாகப் பல்வேறு துறை : சார்ந்துள்ளன. பாரதியின் நினைவு மலரில் இடம்பெற் றுள்ள பாரதியார் பற்றிய கட்டுரைகளும் சில விதந்து ரைக்கப்பட வேண்டியன. (எ-டு. பண்டிதர் வி.சி.கந்தையா எழுதிய விதியும் மதியும், நாவற்குழியூர் நடராஜன் எழுதிய பாரதியின் திறமை என்ன?) இத்தகைய கட்டுரைகள் பல்வேறு அறிஞர்களினால் எழுதப்பட்டுள் ளமை நினைவுகூரத்தக்கது. அன்றைய சூழலில் மிகுந்த சிரமங்களின் மத்தியில் சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ள தாகத் தெரிகிறது. (எ-டு, லண்டனிலிருந்து கலாநிதிப் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்த சு.வி.யின் கட்டுரை)
மேற்குறித்தவற்றுள் இரு கட்டுரைகள் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியம். ஒன்று தீண்டாமையின் திருநடனம் என்ற தலைப்பில் DTசெல்வநாயகம் (பின் அருள் செல்வநாயகம்) எழுதியது. இக் கட்டுரை யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் தீண்டாமைக் கொடுமை பற்றி காரசாரமாகக் கண்டிக்கிறது. பகுத்தறிவு நோக்கில் தர்க்கரீதியாக அமைந்துள்ள இக்கட்டுரையினுடாகச் சமகாலத் திராவிடக் கழகச் சிந்தனைகள் அவ்வேளை இலங்கை எழுத்துக்களில் ஏற்படுத்திய தாக்கம் வெளிப்படுகின்றது எனலாம்.
இன்னொரு கட்டுரை நாவற்குழியூர் நடராசனின் 'பாரதியின் திறமை என்ன? என்பது. பாரதியாரின் கவிதை பற்றி மிக அழகாக விமர்சனம் செய்வது
 

83828X8X
இக்கட்டுரை. (குறைகள் பெருமளவு சுட்டப்படுகின்றமை கவனிப்பிற்குரியது) இவ்விதத்தில் யானறிந்த வரையில் இதுவே முன்னோடிக் கட்டுரையாகலாம் எனவே இனிவரும் பாரதியார் பற்றிய கட்டுரைத் தொகுப்புக்களில் இது இடம் பெறுவது அவசியமாகும்.
பாரதியில் வெளியான சிறுகதைகளுள் கணிசமா னவை காதல் பற்றியமைந்தவை. வித்தியாசமான உள்ளடக்கம் கொண்டவை எனும் விதத்தில் புதுயுகம் (பாஞ்சாலி), சதிகாரி (எம்.எம்.சாலிஹற்) ஆகியன குறிப்பிடத்தக்கன. முன்னையது தனக்குச் சம்பள உயர்வு கிட்டியுள்ளதாக தொழிலாளி ஒருவன் மகிழ்ச்சி அடைவதும், முடிவிலே அது கனவென்று அறிந்து கொள்வதும் பற்றியது. மற்றையது ஒரு வயோதிபனுக்கு வாழ்க்கைப்பட்ட இளம் முஸ்லிம் பெண்ணொருத்தி அவனைக் கொலை செய்வது பற்றியது. முற்குறிப்பிட்ட காதல் கதைகளில் இடம் பெறும் அந்தஸ்து வேறுபாடு காரணமாக பெரும்பாலும் தோல்வியில் முடிகின்றது. இத்தகையவற்றுள் 'மங்கியதோர் வெளிச்சம் பாராட்டத்தக்க சிறுகதை. (எழுதியவர் S.M.ராஜூ). கு.பராவின் சிறிது வெளிச்சம் என்ற கதையை ஒரளவு ஒத்துள்ள இப்படைப்பின் வெற்றி அச்சிறுகதையின் செல் வாக்கு இதரில் படிநி த து காரணமாக
ஏற்பட்டிருக்கலாமோ தெரியவில்லை.
பொதுவாக பாரதியில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளில் இலங்கை மக்களது பிரச்சினைகள் இடம் பெற்றன என்பதற்கில்லை. அக்காலச் சூழலில் அதனை எதிர்பார்ப்பதற்குமில்லை. எனினும் சிறுகதைப் போட்டியொன்றினைப் பாரதி நடாத்தியுள்ளமை அன்றைய சூழலில் முக்கியமானதொரு விடயமாகப் படுகிறது.
சமகால எழுத்தாளர் பற்றி பாரதியில் இடம் பெற்றுள்ள ஆசிரியர் பக்கக் குறிப்பொன்று இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றது. சற்று நீண்டதாயினும் முழுமையாக அக்குறிப்பினை இங்கு எடுத்தாள்வது பொருத்தமுடையது. அது இதுதான்
“எழுத்தாளன் உலகிற்குச் செய்யும் தொண்டு அளவிட ற்கரியது, அதேவேளை சில ஊதாரி எழுத்தாளர்கள் நாட்டுக்குச் செய்யும் தீமைகளையும் எண்ணிப் பார்க்காதி ருக்க முடியாது. அவர்களை எழுத்தாளர்கள் என்று குறிப்பிடுவதனைவிட வேஷதாரி எழுத்தாளன் என்று குறிப்பிடுவது மேலாகும். பக்கத்து வீட்டாருக்கும் தன் வீட்டு அம்மாவிற்கும் இடையில் ஏதும் மனஸ்தாபம்
ஏற்பட்டுவிட்டதென்றால் நாளைக்குப் பொய்யும், புளுகும்
சேர்ந்து தட்டுத் தடுமாறி ஏதோ சொல்லுருவங்கட்கு மத்தியில், அடுத்த வீட்டார் பெயர்களையும் புதைத்து ஒரு கதையைச் சிருஷ்டித்து விடுகிறார் அந்த வேஷதாரி எழுத்தாளன். கபடமறியாத பத்திராசிரியரும் பிரசுரித்து விடுகிறார். அந்தக் கதையால் வீணான புரளி ஒன்று

Page 94
உருவாகிறது. வஞ்சத்தைத் தீர்க்க வழியறியாத சில பேடிகள் எழுத்தாளர் உருவம் பூண்டு உண்மையான எழுதி தாளர்களுக் குத் தோஷத் தை உணர் டு பண்ணுகின்றனர்.
இப்படிப்பட்ட நபர்கள் உயரப் பறந்து தங்கள் மானத்தைக் காற்றில் தூற்றி, விடுவதைப் பார்க்கிலும் ஏதும் அரபுக் கதைகளை வாசித்துக் கொண்டிருத்தல் நல்லதென நினைக்கின்றோம்.
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிப் போக்குபற்றிச் சிந்திப்போர்க்கு இது பயனுடைய விடயமல்லவா?
பாரதியில் இடம் பெற்றுள்ள கவிதைகள் தமிழ் (மூணாக்கானா), தமிழர் கடமை (கோஸ்), ஏழ்மை எழுத்து முயற்சி முதலியன பற்றி அமைகின்றன. ஏழ்மை பற்றிய இதுவா பொங்கல்? (கவி, G.M. செல்வராஜ்) குறிப்பிடத் தக்கதொரு முயற்சியாகும். முதற் கவிதை பின்வருமாறு அமைகின்றது.
'ஏழைகளைக் கூப்பிட்டு ஏசிப் பேசி
ஏலாத வேலைகளைச் செய்து விட்டு நாளை வா கூலிதர வென்று சொல்லி
நாட்டாண்மை காட்டி யெந்நாளும் தங்கள் பேழையிலே நிரப்பிவிட்ட பணத்தைக் கொண்டு
பெருமையுடன் "ஊரறியப் பொங்கலிட்டு வாழையிலை வெட்டியதில் புக்கை கட்டி
வறியவர்க்கு வழங்குவதும் பொங்கலாமோ?
பின்னர் முக்கியமான கவிஞராகிவிட்ட பரமஹம்ச தாசனின் பல கவிதைகள் பாரதியில் வெளியாகியுள்ளன. இவ்விடத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயமொன்று உள்ளது. பாரதியில் வசன கவிதை முயற்சியும் இடம் பெற்றுள்ளமையே அதுவாகும். ‘வசன கவிதை என்ற மகுடமிட்டுக் கற்பனைக் காதலிக்குக் கலைக் கடிதம் என்ற தலைப்பில் எஸ்.கே.ராஜூ எழுதிய ஆகிதம் இவ்வாறு ஆரம்பிக்கிறது:
அருமைக் கதலிக்கு!
1. தளிர்க்கரங் கொண்டு தங்கத் தாளில்
களிப்புடன் எழுதிய கடிதம் கிடைத்தது விழிப்புடன் இருந்து மீண்டும் மீண்டும் சலிப்படையாது படித்துப் பார்த்தேன் படித்துப் பயன்என் பதில் வேண்டாமோ கண்ணே மணியே கனியே என்றெழுத எனக்குத்
தெரியாது
2. அம்புலி கண்டு அல்லலுற்றேன் என்றாய்
எங்கள் ஊர் சந்திரனுள் நீயே இருக்கின்றாய் நின்னைக் காண நெருங்கி வந்தேன் என்னைப் பார்க்க மனமில்லாது ஏன் முகிலுள்
மறைந்தாய். சமகால ஈழகேசரி, பாரதி (கொழும்பு) என்பவற்றிலே
 

வரதர் அ.ந.கந்தசாமி, சோதி முதலானோரின் வசன கவிதைப் படைப்புகள் வெளிவந்து கொண்டிருந்ததை இவ்விடத்தில் நினைவிற் கொள்ள வேண்டும். பாரதியார் பற்றிய குறிப்பிடத்தக்க கவிதைகள் எழுதிய சுத்தானந்த பாரதியார், ஏ.சி. அன்புதாசன், பரமஹம்சதாசன்.S. சோமசுந்தரம்பிள்ளை ஆகியோரும் பாராட்டிற்குரியவர்கள்.
தவிர பாரதியில் இளைஞர்களுக்காக இளைஞர் பகுதி, சிறுவர்களுக்கான பாலர் பகுதி, பெண்களுக்கான மங்கையர் மன்றம் என்பன இடம் பெற்றுள்ளன. சிலவேளைகளில் பக்க அளவிற்கேற்ப இவற்றுள் ஓரிரு பகுதிகள் அவ்வப்போது இடம் பெறாது போவதுமுண்டு.
ஒரு சில இதழ்களிலே மொழிபெயர்ப்பு முயற்சிகளும் தலைகாட்டியுள்ளன. கோல்ஸ்மித் என்பாரின் பட்டு வியாபாரி, (கு.த. மூர்த் தி) என்ற நெடுங் கதை இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கதொரு முயற்சியாகின்றது. (எனினும் கட்டுரை எனும் தலைப் பிலே இது வெளியாகியுள்ளதன் காரணம் புரியவில்லை)
பாரதியின் அட்டை பெரியார் படங்களைத் தாங்கி வந்திருக்கக்கூடும். ஏனெனில் என் பார்வைக்கெட்டிய இதழ்கள் இரண்டில் ஒன்றில் சுவாமி விபுலானந்தரது படமும், மற்றொன்றில் பாரதியார் படமும் இடம் பெற்றுள்ளன. (ஏனைய இதழ்கள் அட்டைப்படமின்றிக் கிடைத்தவை)
விளம்பரங்களும் பாரதியில் காணப்படுகின்றன. இவற்றுள் ஒரு சில புதுமையானவை. தையற்கலை நிலையம் ஒன்று பற்றிய விளம்பரம், மதிப்புரை என்ற பெயரில் இடம் பெறுகின்றது. அதற்குரியவரான தையற் கலைஞரது நன்றி தெரிவிக்கும் வாழ்த்து "ஜெய்ஹிந்த் என ஆரம்பிக்கின்றது.
மேலும் சமகாலத்தில் வந்த, முல்லையிலிருந்து வெற்றிமணி என்ற சஞ்சிகையும், சைனாபேயிலிருந்து சேவைமணி என்ற சஞ்சிகையும் (இச் சஞ்சிகையின் அட்டையில் அறிஞர் அண்ணா) மட்டக்களப்பிலிருந்து லங்கா முரசு என்ற சஞ்சிகையும் வெளிவருவது பற்றி பாரதியில் இடம் பெற்றுள்ள குறிப்புகள் ஈழச் சஞ்சிகைகள் பற்றிய ஆய்வாளரது கவனத்தை வேண்டி நிற்கின்றன.
அன்றைய சூழலில் மண்டுரிலிருந்து பல்வேறு சிரமங் கள் மத்தியில் பாரதி வெளிவந்தமைக்கு முற்குறிப்பிட்ட ஆசிரியர் குழுவினர் மட்டுமே பொறுப்பானவரல்லர். பண் டிதர் சந்திரசேகரம் (பின்னாள் பேராசிரியர்), கு. பெரியதம் பிப்பிள்ளை (பின்னாள் புலவர்மணி), எஸ்.டி. சிவநாயகம், செ.இராசதுரை, இராசமாணிக்கம் (பின்னாள் எம்.பி), எம்.எல்.பாலு முதலான பலரது ஆலோசனைகளும் ஒத்து ழைப்பும் போதியளவு கிடைத்துள்ளமையும், அதற்குக் காரணமென்று அறிய முடிகின்றது. (நேரடித் தகவல்)
91

Page 95
பாரதி சஞ்சிகை பற்றிய ஆய்வு ஏற்படுத்திய சிக் கலொன் றுணி டு. (இது பழைய ஏனைய சஞ்சிகைகளுக்கும் ஏற்புடையது) சொந்தப் பெயரிலோ, புனை பெயரிலோ எழுதியோருள் பலரை இன்று இனங்காண முடியாதுள்ளமையே அதுவாம்.
ஆயினும் ஏனைய சஞ்சிகைகள் போன்று பாரதியும் நீண்ட ஆயுள் கொண்டிருக்கவில்லை. எனினும் இதற்குப் பொருளாதார நெருக்கடி முக்கிய காரணமென்று கூறமுடியவில்லை. மட்டக்களப்பில் அச்சக வசதியின்மை பாரதி எதிர்கொண்ட முக்கிய பிரச்சனையாகின்றது என்று அறிய முடிகின்றது. தவிர, பாரதி ஆசிரியர் குழாத்தினர்
G565
கெக்கிறாவ சுலைகா நான் உன்னை நேஸிக்கிறேன். நீ எதுவாக இருக்கிறாய் என்பதற்காக மட்டுமல்ல, உன்னோடிருக்கையில் நான் எதுவாக இருக்கிறேன் என்பதற்காகவும் நான் உன்னை நேஸிக்கிறேன். நான் உன்னை நேஸிக்கிறேன். என்னை நீ எங்ங்ணம் நிர்மாணித்திருக்கிறாய் என்பதற்காக மட்டுமல்ல, நீ என்னை எங்ங்ணம் செதுக்கினாய் என்பதற்காகவும் நான் உன்னை நேஸிக்கிறேன்.
நான் உன்னை நேஸிக்கிறேன் நீ என்னில் வெளிக்கொணர்ந்த என் பாகங்களுக்காக நான் உன்னை நேஸிக்கிறேன் நான் உன்னை நேஸிக்கிறேன் எண் சுமை நிறைந்த இதயத்தின்மீது வருடிச் சென்ற நின் கரங்களுக்காக, உன்னால்கூட மாற்ற இயலாதபோன என் முட்டாள்தனச் செயல்களையும் மோசமான பலவீனங்களையும் கடந்து நின்றும் என்னைக் கவனித்தமைக்காக, கண்டுபிடிக்க முடியாத் தொலைவில் யாருமே கண்டுகொள்ளாத எல்லா என் எழில் உடைமைகளையும் வெளிச்சத்துக்கு வெளிக்கொணர்ந்தமைக்காக நான் உன்னை நேளிக்கிறேன். நான் உன்னை நேஎலிக்கிறேன். வெட்டி வீழ்த்தப்பட்ட என் பட்டுப்போன வாழ்க்கை விருட்சத்தில்,
92
 

பாடசாலை ஆசிரியராக இருந்தமை காரணமாக
அவ்வப்போது இடமாற்றங்களுக்கு முகங் கொடுக்க
வேண்டியிருந்தமை அவர்கள் தொடர்ந்து இயங்க பிறிதொரு தடையாகின்றது. (நேரடித் தகவல்)
ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றில் பாரதிக்குரிய இடம் யாது? அதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளா? கவிதைகளா? ஆசிரியர் பக்கங்களா? அன்றேல் மட்டக்களப்பு பிரதேச சஞ்சிகை வளர்ச்சிக்கு பாரதி ஏற்றதொரு தடம் அமைத்துக் கொடுத்தமையா' பாரதியின் முழு இதழ்களும் கைக்கெட்டும் போதுதான்
■ இவற்றிற்குத் தகுந்த பதில் கிடைக்கலாம்!
ஒரு சத்திரத்தையன்று, ஒரு கோயிலையே நீ உருவாக்கினாய். அன்றாட வாழ்வின் நாளாந்தக் கடமைகளில், கடிந்த பேசாமல் சிந்தபாடி மட்டுமே நீ என்னைப் பண்படுத்தினாய். நான் உன்னை நேஸிக்கிறேன். என்னைச் சரியாய் ஸ்தாபிக்க, வேதங்கள் கூட செய்யமுடியாத அனைத்தையும் நீ செய்தாய்! என்னைச் சந்தோஷிக்க வைக்க, எந்த விதியும் செய்யாத அனைத்தையும் நீ செய்தாய். ஸ்பரிசங்கள் ஏதுமின்றி, வார்த்தை ஜாலங்களின்றி, சைகையின்றி, அடையாளங்களின்றி, நீ நீயாகயிருந்த மட்டுமே இவைகளை நீ செய்தாய்! அனைத்துக்கும் அப்பால், நல்ல நண்பனாயிருப்பதன் அர்த்தமே இததான்
சினேகிதனே...!! systidis) youtb : Roy Croft

Page 96
கெக்கிறாவ
ஸ்ஹானா
薯
ரிய மகளாருக்கு,
உன் கடிதம் கிடை அங்கு நீயும், கண6
பிரார்த்திக்கிறேன்.
ஈத் பெருநாளைக்கு நீ வரு கணவனோடு வா. தனியே குழந் சரி. வீடு, வாசல், நகை நட்டுக வந்து இரண்டு வாரம் இங்கு கடை, தொழில் முயற்சிகளை கெட்டுக் கிடக்கிறது.
கடிதத்தைப் படித்து முடித் ஓடிச் சென்று வாங்கிக் கடிதத்
போலிருந்தது.
இந்த உம்மா எப்பவுமே இப்ட
பணம், பிஸினஸ், நகை இதுத்
சலித்துக் கொண்டாள் ஆ
வருவது தெரிந்தது. கேட்டைத்
"யார்கிட்டயிருந்து கடிதம்.
"உம்மாட்ட இருந்து." கடி அவளும் கூடநடந்தாள். படித்து
"வாப்பா" என்றபடியே குழந்: இருவரையும் தூக்கி இரு கை
"என்ட ப்ரோக்ராம் கென்ஸ சொன்னான்.
"அதுக்கென்ன நாங்க கதிர்
வெரிகுட் ஐடியா. ஜெய்லா பேருவளையில வீட்டுல லேசா
 
 
 

க் காதல் என்பது.!
த்தது. இங்கு நானும் உன் இரு தங்கைகளும் நலம். வர் பிள்ளைகளும் நலமாய் வாழ இறைவனைப்
வதாக எழுதியிருந்தாய். நல்லது. வருவதான்ால் உன் தைகளுடன் வரவேண்டாம். சொந்த வாகனத்திலாயினும் ளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிடு. நீ நிற்பது சந்தோஷம்தான். ஆனால், உன் கணவரது யார் கவனிப்பது? யோசித்து முடிவெடுக்கவும். காலம்
-உன் அன்புத் தாயார் -
ததும் 'சே' என்றிருந்தது. தபால்காரன் மணியடித்ததும் தைப் பிரித்தபோது இருந்த உற்சாகம் வடிந்து போனாற்
Iடித்தான். சல்லிப் பிசாசு. சொந்த மகளைவிட அவளுக்குப் தான் பெருசு.
யிஷா. கேட்டை மூடிவிட்டுத் திரும்பும்போது சல்மான் திறந்துவிட்டபடி அவன் அருகே வரும்வரை நின்றிருந்தாள்.
?” கேட்டை மூடித் தாளிட்டபடி கேட்டான். தத்தைக் கொடுத்தாள். நடந்து கொண்டே படித்தான். துவிட்டுத் திருப்பிக் கொடுத்தான்.
தைகள் இரண்டும் ஓடிவந்து காலைக் கட்டிக் கொண்டன. களில் வைத்துக் கொண்டான்.
லாப் போயித்திடுமோ?” அவள் முணுமுணுப்பது கேட்டு
காமம், ஜெய்லானி போகலாம்.”
னி, கதிர்காமம் எண்டு நல்லா சுத்திட்டு வரச்சொல்ல தலயக் காட்டிட்டு திரும்பிரோணும். உம்மாக்கு மித்தம்

Page 97
எட்டாக் ஆகயிருச்சும்.”
உள்ளத்தில் மீண்டும் உற்சாகம் பொங்கி வழிய
வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.
சொன்னதுபோல மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு உல்லாசப் பயணம் போனான் ,
சல்மான். பணத்தை அட்டகாசமாகச் செலவழித்தான்.
கேட்ட பொருட்களையெல்லாம் வாங்கிக் குவித்தான். ஆயிஷாவின் உள்ளம் குதூகலத்தில் நிரம்பித் ,
ததும்பிற்று.
ஈத் பண்டிகை முடிந்து இரண்டு வாரங்கள் கழிந்து விட்டன. ஆயிஷா வீட்டுக்கு வருபவர்கள் எல்லாரிடமும் தனது உல்லாசப் பிரயாண அனுபவங்களை அளந்து கொட்டிக் கொண்டிருந்தாள். பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களை எடுத்து வந்து காட்டினாள்.
திருமணமாகி நாலு வருடங்களில், தான் அனுபவித்த
சந்தோஷங்களில் எல்லாம் தலையாய சந்தோஷமாக
தான் சென்ற உல்லாசப் பயணம் அவளுக்குத்
தோன்றியது. அந்தச் சந்தோஷம் இன்னும் தீராதது
போலிருந்தது.
நேற்றுக் கொழும்புக்குப் போன சல்மான் இன்னும் வந்து சேரவில்லை. பிஸினஸ் விஷயமாக கொழும்பு சென்றால் எப்படியும் அவன் திரும்பி வர நாலைந்து நாட்கள் ஆகிவிடுகிறது.
அவன் தன்னருகில் இல்லாத நாட்களில் ரொம்பவும் போரடித்தாலும் ஆயிஷா வெளியே எங்கும் கிளம்பிச் செல்வதில்லை. குழந்தைகள், வீடு, முற்றம், பூந்தோட்டம், காய்கறித் தோட்டம் இவற்றைக் கவனிப்பதிலேயே குறியர்க இருப்பாள். தனக்காகவும், குழந்தைகளுக்காக வும் சமைப்பது கூட கடனே' என்றிருக்கும்.
இரவு ஒன்பது மணி. சக்தி எ.ட்ப். எம்மில் "பெக்ஸல் கேட்ட பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. குழந்தை கள் தூங்கிவிட்டிருந்தன. மெல்லிய நீல நிறமாக ஒளிரும் இரவு விளக்கையே பார்த்தபடி கட்டிலில் சாய்ந்திருந் தாள் ஆயிஷா முன்னறையில் சல்மானின் தம்பி ஏதோ படித்துக் கொண்டிருந்தான்.
டெலிபோன் மணி ஒலித்தது. எழுந்து சென்று எடுத்தாள். சல்மான் பேசினான்.
“என்ன தூக்கமா?”
"இன்னும் இல்லை. நீங்க இல்லாம எப்பிடியென் தூக்கம் வரும்.”
அழகாகச் சிரித்தான்."நாளைக்குக் காலையில
வாரேன். என்ன கொண்டு வரணும்?” என்று கேட்டான்.
"நா கேட்டேனே பெரிய அகல றேந்தை, அத கொண்டாங்கோ. புள்ளையஞக்கு எப்பள், ஒரேன்ஜ்.
( 94 Iš
 
 
 
 
 
 
 

அப்பிடியே உதயாவுல ஒடர் குடுத்த பென்டனையும் வாங்கிடுங்கோ.”
“சரி. தம்பி வந்தானா துங்க..?” "ஓ.வந்து ஏதோ படிச்சிட்டிருக்கிய"
"புள்  ைள கள கவனமா பாத் துக் கோங் க. வைக்கிறேன்.”
ஆயிஷா மீண்டும் கட்டிலில் வந்து சாய்ந்தாள்.நாளை கணவன் வரப்போகும் ஆனந்தத்தில் மெய் சிலிர்த்தது. அவன் கொண்டு வரப்போகும் தங்க நகையை எண்ணி இதயம் சிலிர்த்தது.
முப்பதாயிரம் ரூபா செலவில் பல வேலைப்பாடுகளு டன் கல் பதித்து செய்வதற்கென கொடுக்கப்பட்ட பென்டன். சென்ற வாரம் கதிர்காமம் சென்று திரும்பும் போது கொழும்பு உதயா ஜூவல்லர்ஸிற்குக் கூட்டிப் போய் "என்ன வேண்டும்?” என்று கேட்டு, அவள் பல புத்தகங்களைப் புரட்டி சொன்ன டிசைனில் அவன் ஒடர் கொடுத்த நகை,
பெரியவன் "வாப்பா” என்று சிணுங்கியபடி எழுந்து உட் கார்ந் தான் . முதுகில மெதுவாகத் தட் டி உறங்கவைத்தாள்.
பேருவளையில் பிறந்து வளர்ந்த தான் கெக்கிறாவை யில் வந்து வாழ்க்கைப்படுவோம் என்று அவள் கனவி லும் நினைத்தவள் அல்ல. எப்படியோ நடந்து முடிந்து விட்டது. உலகம்ெல்லாம் பெண் தேடியும் பொருந்தாது போகவே, தனது நண்பர் ஒருவர் மூலமாக ஆயிஷா பற்றியறிந்து போட்டோவை வாங்கிப் பார்த்ததுமே சல்மான் தன்னை விரும்பிவிட்டானாம். அவனது அக்கா சொல்லும் போது ஆயிஷாவுக்குப் பெருமையாக இருக்கும்.
தந்தையற்ற குடும்பம். மூன்றுமே பெண் பிள்ளைகள். சீதனம், கல்யாணச் செலவு என்று சல்மான் எந்தத் தொல்லையும் கொடுக்கவில்லை. கல்யாணச் செலவு முழுவதையும் அவனே ஏற்றுக் கொண்டான். கல்யாணத் தன்று "இனிமே இவங்கதான் உனக்கு எல்லாம்” என்று அவளை சல்மான் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு பேருவளைக்குச் சென்றுவிட்ட உம்மா பின்னர் தலைப் பிரசவத்துக்குத்தான் மீண்டும் வந்து சேர்ந்தாள்.உம்மா அருகில் இல்லை என்ற குறை கூடத் தெரியாத அளவுக்கு குடும்ப வாழ்வில் மூழ்கிப் போனாள் ஆயிஷா. இடையிடையே போரடிக்கும்போது நாலு வீடு தள்ளியிரு க்கும் மாமியார் வீட்டுக்குச் ச்ெறு வருவாள். அவர்களும் அவளுடன் ரொம்பப் பிரியமாக இருந்தது கண்டு, தான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று கர்வப்பட்டுக் கொள்வாள்.
நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. முன்னறையில் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. கண்கள் லேசாக உறக்கத்தைத் தழுவத் தொடங்கியிருந்தன. மீண்டும்

Page 98
டெலிபோன் மணி ஒலித்தது.
"அவர்தான் பேசுகிறாராக்கும். அவருக்கும் தூக்கம் வரல்லியோ’ என்று எண்ணியபடியே எழுந்து சென்று ரிஸிவரைத் துக்கினாள். w
8.
線 線
மறுமுனையில் கரகரப்ான ஒரு ஆண்குரல்.
“சல்மான் முதலாளி இல்லையா?” "இல்லையே. நீங்க யாரன்.?" "எங்க கொழும்புக்குப் போயிட்டாரா?” "ஒ. நாளைக்கு வந்துடுவார்."
"ஐ ஸி. மத்த பொஞ்சாதி வீட்டுல இருக்காரு போல. சொறி. தெரியாம எடுத்துட்டேன்."
மறுமுனையில் 'போன் வைக்கப்பட்டுவிட்டது 2 ஆயிஷர் ரிஸிவரைக் ്റ്റേ வைக்கத் தோன்றாமல் பிரமை பிடித்தவள் போன்று நின்றிருந்தாள்.
நெஞ்சில் ஏதோ வந்து அடைத்தாற் போலிருந்தது. மெதுவாக சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள் உடம்பு நடுங்கிற்று.
எடுத்து வந்து சல்மானின் கையடக்கத் தொலைபேசி எண்ணைச் சுழற்றினாள். அது ஓய்வில் இருந்தது.
“பொய். நீ சொன்னது பொய்” என்று உள்ளம் : கூவிற்று. என் கணவர் அப்படியானவர் அல்ல. அவர் . எனக்காக உயிரையே விடுவார். 3.
தண்ணிரை மடமடவென்று குடித்தாள். கோபமும், ஆத்திரமும் தலைக்கேறி உடம்பு கொதித்தது.
சிலவேளை உண்மையாகவும் இருக்கலாம் இல்லாவிட்டால் ஏன் கொழும்பு சென்றுவர இத்தனை நாட்கள்? ஒரு நாளில் திரும்பி வரலாமே.
அவர் என்னுடன் அன்பாக இருந்ததெல்லாம் நாடகமா..? இந்த உண்மையை மறைக்கத்தான் பொய் யாக அன்பைப் பூசி என்னைச் சமாளிக்கிறாரா? கேட்ட தையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறாரா? தந்தையை இழந்த குடும்பத்தில் பெண் எடுத்தது இதற்குத்தானா?
"ஆண்டவனே அப்படி மட்டும் இருந்துவிடக்கூடாது.” என்று பரிதாபமாக மனது கெஞ்சிற்று. அவர் என்னோடு மட்டுமல்ல, என் முழுக்குடும்பத்தோடும் ரொம்ப அன்பாக இருப்பாரே.! உம்மாவின் வைத்தியச் செலவு, வீட்டுச் செலவைக்கூட மனங்கோணாமல் கொடுத்துவிடுவாரே. அவரா இப்படி..?
இருக்காது' என்று ஒருபுறம் தோன்றிற்று. இருக்கும் என்றும் மனது உறுதியாகக் கூறிற்று.
"என்ன குறை வைத்தேன்.? இதயம் அலறிக் ே
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டேயிருந்தது. எழுந்து வேகமாக முன்னறைக்குச் சென்றாள். லேசாகச் சாத்தியிருந்த கதவு விரலால் தள்ளியதும் திறந்து கொண்டது. மின்விளக்கை ஏற்றியதும் பளிரென்ற வெளிச்சம் கண்ணிமைகளைத் தாக்க, தூக்கம் கலைந்து கலைந்து மிரண்டு விழித்தான் சல்மானின் தம்பி பைசர்.
"பைசர் மச்சான் எழும்புங்கோ.”
"ஏன்.?" பதட்டமாக எழுந்து உட்கார்ந்தான்.
“உங்க கா கி கா எங் கேன் போயரி ரிச் சரி சொல்லுங்கோ.”
"கொழும்புக்கு.” விசித்திரமாகப் பார்த்தான்.
"சொல் லுங் கோ. ரெணி டாம் பொஞ சாதி வீட்டுக்குத்தானே.”
அவன் தலையைக் குனிந்தபடி மெளனமாக உட்கார்ந்திருந்தான். அவன் இருபது வயதுப் பையன்; அவனுக்கென்ன தெரியும் என்பதெல்லாம் கோபத்தின் வேகத்தில் அவளுக்குத் தோன்றவே இல்லை.
அவனது நாடியை நிமிர்த்திக் கண்களை நேராகப் பார்த்து உரத்த குரலில் கேட்டாள்.
"நீங்க எல்லாரும் நாடகமாடி என்ன மயக்கினது இதுக்குத்தானே.”
நான்கு சுவர்களுக்குள் அவளது அலறல் ஓங்கி ஒலித்தது.
"உங்களுக்கெல்லாம் ஒரு வேலை செஞ்சி காட்டியன்."
விருட்டென்று எழுந்து பின்புறம் சென்றாாள். அடுக்களை தாழ்ப்பாளைக் கழற்றி வீசினாள். கதவைத் திறந்து கொண்டு இருளில் ஓடினாள். கண்ணிமைக்கும் நேரத்தில் கிணற்றுக்குள் குதித்தாள்.
<> く> く> く> <>
கட்டிலில் கிழித்த நாரெனக் கிடந்தாள் ஆயிஷா. தலையில் பலத்த காயம் கை காலெல்லாம் சிராய்ப்புகள்.
காயத்துக்கு மருந்து போடப்பட்டிருந்தது. நாலு தையல். விண்ணென்று வலித்தது.
"தன்னைச் சுகம் விசாரிக்க வருவோர் எல்லோரும் சோகம் விசாரிக்க வருவதாக அவளுக்குத் தோன்றிற்று. என்ன எல்லாருமாச் சேர்ந்து ஏமாத்திட்ட நா அவருக்கு என்ன குறை வச்ச.? ஏன் இன்னொரு கள்யாணம் செய்து கொண்ளனும்." அரட்டிக் கொண்டிருந்தவள் அடிக்கடி மயக்கமானாள்.
மீண்டும் நினைவு தெளியும்போது நெஞ்சில் அதே
95

Page 99
நினைவு குமிழியிட்டது.
"இன்னொரு கீல்யாணம் செய்றதுண்டால் என்னைய டைவர்ஸ் செஞ்சீக்கலாம். ஏன் இப்படி அவமானப் படுத்தியன்.?
மாமியாரும், நாத்தனாரும் அசையாது அங்கிருந்து அவளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் கவலையுடன் நின்றன.
பகல் பன்னிரண்டு மணியளவில் சல்மான் வந்து சேர்ந்தான். அவன் வரும் போது அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க விரும்பாதது போன்று ஒவ்வொருவரும் உட்கார்ந்திருந்த னர். பெரியண்ணன் அழைக்க, எழுந்து சென்றான் சல்மான்.
“இப்ப என்ன செய்யப் போற. "
"அப்பவே நாங்கல்லாம் சொன்ன நேரம் கேக்கல்ல. இப்ப இவவுக்கு என்ன பதில் சொல்லப்போற”
“என்னத்த சொல்றது. உண்மையைச் சொல்ல வேண்டியதுதான்.”
சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டான்.
பெரியண்ணனும், அக்காவும் குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள். அக்காவுக்குக் கூட கவலைதான். எந்தப் பெண்ணுக்கும் அப்படி ஒரு தலையெழுத்து வரக்கூடாது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
குசினிக்குள் சென்று சூடாக நெஸ்டமோல்ட் கரைத்து எடுத்து வந்து ஆயிஷாவை எழுப்பினாள். ஆயிஷா எழுந்து சாய்ந்து உட்காந்து கொண்டாள்.
இரண்டு மிடறு குடிக்கும்போது சல்மானின் நினைவு மீண்டும் அலைக்கழித்தது. தீனமான குரலில் "அவரு ஏன் இன்னும் வரல்லன்.” என்றாள்.
“வந்துட்டான், இவ்ளோ நேரமும் உனக்குக் கிட்ட இருந்துட்டுத்தான் போனான்."
"ஏன் எல்லாருமா சேர்ந்து என்னய ஏமாத்தின.? ”
கண்களில் நீர் வழியக் கேட்டாள். டம்ளரில் நெஸ்டமோல்ட் ஆறிக்கொண்டிருந்தது.
y
"குடி எல்லாம் சொல்றேன்.
மடமடவென்று குடித்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
"அவன் ரெண்டாவதா கல்யாணம் செய்யல்ல. அவவோட சின்ன வயசுல இருந்தே பழகிட்டிருந்தான்.
"அப்ப என்னத்துக்கன் என்னைய இங்க கொண்ந்து
口函
অ
 
 

சேத்த.?”
"நாங்க செஞ்சது தவறுதான். ஒன்னமாதிரி அழகான பொணி னு கெடச் சா அவள விட் டு டுவான் னு நெனச்சோம்.”
"அவ எந்த ஊர்க்கரியன்."
"இங்கதான் உன்ன கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தபிறகு அவள கொழும் புலகொணி டுபோய் வச்சிட்டான்.”
"நீங்க ஒரு பொணி ணாயிருந் திட்டு இப் புடி பேசாதீங்கோ.”
சலிப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டாள் ஆயிஷா. அக்கா சிறிது நேரம் மெளனம் காத்தபினனர் சொன்னாள்.
"இப்ப அவ கொழந்த கெடக்க இருக்கிறா. அவனால விட முடியல்ல. போனமாசம்தான் நிக்காஹ் செஞ்சான்."
சுரீரென்று மீண்டும் கோபம் தலைக்கேறியது.
"ஒணி னுக்கு இரண டு பேர் ட வாழ்க் கைய நாசமாக்கிட்ட."
"அப்படியில்லம்மா. அவன் உனக்கு ஒரு குறையும் வைக்கல்லியே. நல்லாத்தானே வச்சிருக்கான்.? நாங்க எவ்வளவோ சொல்லிப் பாத்தாச்சு. இனிமே என்ன செய்யிறது.?
அக்கா சொல்வதைக் கேட்டுக் கிரகிக்கு முன்னம் மீண்டும் அவள் மயக்கமானாள். **
இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன. செய்தியறிந்து உம்மா ஊரிலிருந்து வந்திருந்தாள். காய்ந்த சருகைப் போன்று வாடிப்போயிருந்த ஆயிஷாவைக் கட்டிக் கொண்டு கண்ணிர் விட்டாள். குழந்தைகள் மிரண்டு விழித்தன. −
"உன்ட வாழ்க்கையே இப்படி ஆகிட்ட. மத்த தங்கச்சிமார்ட கதி என்னத்தயன்."
கண்ணிர், அவமானம், தனிமை, சோகம் யாவும் அகன்றுபோய் மனது வெறிச்சென்றிருந்தது.
ஒருபுறம் சல்மான் மிக உயர்ந்தவனாகவும் தோன்றினான். கொண்ட காதலை கைவிடாத வீரனாக.!
நெஞ்சில் நிஜமாகவே ஈரம் இருப்பவனுக்குத்தான் இப்படி செய்யத்தோன்றும் என்று அவளுக்குப்பட்டது. எத்தனை பண்பாளனாக இருந்திருக்கிறான் இத்தனை ' நாளும்.? - ’
இது ஒரு சின்னப் பலகீனம் மட்டும்தான் என்று அவளுக்குத் தோன்றிற்று. யாரிடம் பலகீனம் இல்லை? அந்த பலகீனத்தைக் கூட அவர் பலமாகத் தானே ஆக்கிக்கொண்டார். இரண்டு பேரையும் நல்லாத்தானே

Page 100
வைச்சிருக்கார்.!!
* சம்பவம் நடந்த இரண்டு வாரங்களாக அவளருகே அமர்ந்து அவன் பணி விடைகள் புரிந்ததை எண்ணிக்கொண்டாள். எத்தனை மென்மையானவன்..!
* நீரிழிவு நோயாளியான உம்மா, கல்யாண வயதில் நிற்கும் தங்கைகள் எல்லாரையும் எவ்வளவு அழகாக அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டான்.?
மூத்த தங்கைக்கு இந்த வருஷத்துக்குள் கல்யாணம் பேசி முடித்துவிட வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தானே!
யோசிக்கயோசிக்க அவனது நல்லியல் புகளே நெஞ்சில் மேலோங்கி நின்றன. அவன் மிகப் பரந்த ஆலவிருட்சமாகவும், தான் அதன் நிழலில் வாழ்கின்ற புற்செடியாகவும் தோன்றிற்று. '
மதிய உணவுக்காக சல்மான் வீடு வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்னையிலிருந்து சீக்கிரமே மீள வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
கையில் உணவுப்பொட்டலத்தை எடுத்துக் கொண்டு சல்மான் வருவது தெரிந்தது. அவள் காயமுற்ற நாள்முதலாக ஹோட்டலில்தான் சாப்பாடு வாங்கி : வருகிறான். உம்மாவைக்கூட சமைக்க விடுவதில்லை.
அவன் அறைக்குள் நுழைவது கண்டு உம்மா எழுந்துகொண்டாள். குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்றாள்.
அவன் அவளருகே வந்து கட்டிலில் அமர்ந்தான். மெல்ல விழிகளை நிமிர்த்தி அவனை உற்று நோக்கினாள் ஆயிஷா.
“ஏண் மரீனா வ @. ບຸດ கொண் டுபோய் வச்சிருக்கோணும்.? s
 
 
 

மீண்டும் ஒரு பிரளயம் மூளப்போகிறதோ என்ற கேள்வி உள்ளே சுரண்ட அவளைக் கூர்ந்து பார்த்தான். அவளது முகம் சாந்தமாக இருந்தது.
“உன் மனசுக்கு கஷ்டமாக இருக்கும்னுதான்.”
"அதுக்கென்ன எனக்கு ஒரு கஷ்டமும் இல்லா. இப்ப எல்லாம் முடிஞ்சிருச்சன்.”
"நீ சுருக்கா நல்ல நிலைக்கு வரணும்னு நா நேந்து வச்சிருக்கேன்.”
அவள் மென்மையாகச் சிரித்துவிட்டுச் சொன்னாள்.
"நீங்க நாளக்கே அவவ கூட்டிட்டு வாங்கோ, இங்கயே எங்கட வீட்டுக்குப் பக்கத்துல அவ இருக்கட்டுமன்.”
அவன் ஆச்சர்யமாகப் பார்த்தான்.
"உண்மையைத்தான் சொல்லியன். இதுக்குன்னு கொழும்புக்கு போறதெல்லாம் மித்தம் வேஸ்ட் எலியோ? இனிமேல் சிக் கனமா ஈக்கோணும். எங்களுக்கு ஒண்ணுக்கு மூணு புள்ளயாச்சேன்.”
திடீரென்று வீட்டினுள்ளே பிரகாசமான ஒளி பரவினாற்போன்று அவனுக்குப் பரவசமாக இருந்தது. அருகே நெருங்கியமர்ந்து அவள் கைகளை இறுகப்பற்றிக் கொண்டான்.
"நீங்க என்னோட இவ்வளவு பாசமா ஈக்கியபோல நானும் ஈக்கோணும் இல்லியா? உங்களோட உள்ள உண்மையான அன்புக்காக மட்டும் காதலுக்காக மட்டும்தான் நா இந்த முடிவுக்கு வந்தேன். நீங்க அவவப் பிரிஞ்சி என்னோட மட்டும் தனியா, சந்தோஷமா வாழு வீங்கோன்னு நா நெனச்சல்ல. உங்க சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். நீங்க எனக்கு ஒரு குறையும் வைக்காததுபோலவே நானும் உங்களுக்கு ஒரு குறை யும் வைக்கக் கூடாது. நா சொல்லியது சரி எலியோ?”
சல்மானால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

Page 101
இப்படித்தான் - எல்லாமே வந்து சேரும். சரணாலயத்தை நோக்கி வரும் பட்சிகளைப் போல்:
குதாகலங்களாய். கண்ணீர்த் துளிகளாய். குமைச்சல்களாய். பிரியங்களாய். இப்படித்தான் - எல்லாமே
சிலதகள் வேருடன் பிடுங்கி எறியும். சிலதகள் உள்ளுக்குள் உயிரை உசுப்பும்! மேலும் சிலதகள் சரீரத்தையே எரிக்கும்! நட்டுவிட்ட தாவரத்தின் வளர்ச்சியைப் போல சிலதகள் விளைந்த போகும்
அறிந்துகொள்ள முடியாமலேயே!
கறையான்களாய் இன்னும் சிலதகள் அரிக்கும். கனவில் பூதமுகத்தை கண்ட சிறு குழந்தையின் பயமாய்
சிலதகள் பதட்டம் செய்யும்:
எதை உண்டாலும் உடனே வாந்தி எடுக்கும் நோயாளியின் உடம்பாய்
1066J60)Ժ சிலதகள் மாற்றும்! பின் விளைவுகளை பற்றி சிந்திக்காத முரட்டுச் சிறுவனின் தைரியமாய் சிலதகள் மனசை பேசவைக்கும்!
மேமன்
இன்னும் சிலதகள் சொல்லிக் கொள்ளாமலேே விடைபெற்றுப் போகும் ப எங்கேயோ காலத்தின் கரைதலில் காணாமல் போகும் - ஞாபகங்களின் சுவடுகளை கொஞ்சம் மிச்சம் வைத்துக் கொண்( சிலதகள் சிந்தனையில் கருத்தரித்தா குறை பிரசவங்களாகவே செத்தப் போகும். இப்படித்தான் - எல்லாமே எப்படியோ
: زبانز . . .
 
 

ருவம் போல்
b
லும்
வந்த சேரும். எப்படியோ போகும்!
பூமி அதிர்ச்சி
கண்ட ஒரு நகரம் கொண்ட அழிவின் சின்னங்களைப் போல - வலியின் வடுக்களாகவும், நட்டுவிட்ட செடியில்
முதல் பூவை
கண்டுவிட்ட
தோட்டக்காரனின் சந்தோஷம் போல் ~ இன்னும் சிலதகள் நெஞ்சத்தை நர்த்தனமிட
வைக்கும்
சதங்கை ஒலி அலைகளாகவும்
நிரந்தரமாய்
தங்கிப் போகும்!
இப்படித்தான்
எல்லாமே வந்து போகும்!

Page 102
இராஜதுரை
D65
ழும்பு சிவன் கோவில் f வெள்ளிக்கிழமையாத
UIY வானத்தில் விரித் ஏங்கும் பரப்பிக் கொண்டிருந்தது
கோவில் நுழைவாசலில் இரு சுவரின்மேல் உட்கார்ந்திருந்த இ வீசிக் கொண்டிருந்த அந்த மான நின்ற மரங்களில் நிறைந்திருந்த முடியாமல் தோத்துப் போயின. இது சூழலில், மனதைப் பறிகொடுத் நடந்துவிட்டது?
அவரது அந்த நிலைக்குக் க வந்த தொலைபேசிச் செய்திதா
அவரது சொந்தத் தமையன் கொடுத்திருந்தார்கள். சிவபாதசு என்றல்ல. அவருக்கு ஒரே மகன் பத்து வருடங்களுக்கு மேல் பிற சுரேஷ”க்குப் பத்து வயதாக இ தன் ஒரே செல்வத்தின்மீது தந் மகனைத் தாயில்லாத குறை ெ
1983ம் ஆண்டில் ஏற்பட் அசம்பாவிதங்களும் குழப்ப நிை வெளி நாடுகளுக்குப் புலம் பெ பிஸ்லிைகஸ் ஆஷ்லிதல் செல்லல போகவேண்டும் என்று பிடிவாதப இல்லை. தம்பிமாரிடம் அவர் இ
"அனுப்பிவை அண்ணை. நீ போறதுமில்லை. அதுவுமல்லாமல் கொண்டுதானே போகுது. அவி
 
 
 

லப்பொழுது
கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அன்று லின் பக்தர்கள் கூட்டம் கூடுதல்தான். மாலைச் சூரியன் த மஞ்சள் பட்டுத் திரை அற்புதமான ஒளியை .
நந்து உள்ளே ஒரமாகக் கட்டப்பட்டிருந்த கட்டைச் ராமசுந்தரம், சும்மா பார்த்துக் கொண்டிருந்தார். மெல்ல ல இளங்காற்றோ. உள்வீதியில் வரிசை வரிசையாய் 5 மஞ்சள் பூங்கொத்துகளோ அவரைக் கவர்ந்துவிட நற்குமுன் வேறுநாட்களில், அந்த ரம்மியமான இயற்கைச் தவர்தான். இன்று அப்படியில்லை. அவருக்கு என்ன
ாரணம் நண்பகல் அவருக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து 56.
சிவபாதசுந்தரம் காலமாகிவிட்டார் என்ற தகவலைக் ந்தரத்திற்கு அறுபது வயதாகிறது. அவர் சாகமாட்டார் சுரேஷ்குமார் என்று பெயர். அவர் திருமணம் செய்து ந்த புத்திரன். வேறு பிள்ளைகள் இல்லை. மனைவியும் ருக்கும்போது, ஏற்பட்ட நோயினால் காலமாகிவிட்டார். தை அபார பாசம் கொண்டிருந்ததில் வியப்பில்லை. தரியாமல் அவர் வளர்த்தார். படிப்பித்தார்.
ட கலவரத்தை அடுத்து, நாட்டிலும், ஊரிலும் லகளும் ஏற்பட்ட காரணத்தால், இளைஞர்கள் பலரும் யர்ந்தது தெரிந்த விஷயம்தானே. பெற்றோரும் தமது தை விரும்பி அனுப்பி வைத்தWகள். சுரேஷம் தானும் ாக நின்றான். சிவபாதசுந்தரத்துக்கென்றால் இவஷ்டமே }தைப்பற்றிப் பிரலாபித்தார்.
சொன்னாப்போல அவன் கேட்டுக் கொண்டு இருக்கப் , இங்கை பார்க்கேல்லையே? பிரச்சினைகளும் பெருகிக் ன் விரும்பியபடி போகவிடன். எங்கையாலும் போய்

Page 103
நல்லாய் இருக்கட்டும்" என்றார் இராமசுந்தரம். தம்பியார் சொன்னதை மிக மனவேதனையுடன் ஒத்துக் கொண்டார்.
சுரேஷஉம் நோர்வேக்குப் போய் பன்னிரண்டு வருடங்கள் ஆகின்றன. மகனைப் பிரிந்த துயரம் அவரை வாட்டி வதைக்கலாயிற்று. போதாததற்கு தனிமைத் துயரம். நரம்புத் தளர்ச்சி வேறு. மகனைக் காணாத ஏக்கம் மூளையையும் குழம்ப வைத்தது. அவர் தனக்குத் தானே தனிமையில் சுரேஷஉடன் பேசிக் கொண்டிருந்தார். தன் வீட்டில் வந்து இருக்கும்படி இராமசுந்தரம் கேட்டும், அவர் தன் வீட்டை விட்டு
வரமுடியாதென மறுத்துவிட்டார். இருவருடைய வீடும் . ஒன்றும் பெரிய தூரத்தில் இல்லை. இரவு பகல் பாராமல்
அங்குமிங்கும் திரியத் தொடங்கினார்.
நேற்று இரவு கடும் மழை பெய்திருந்த நேரம்
வெளியில் சென்றிருந்த வேளை, கிணற்றில் தவறி
விழுந்து இறந்து போனார் என்ற செய்திதான் யாழ்ப்பாண
த்தில் இருந்து இராமசுந்தரத்திற்கு வந்தது. தடுமாறிப் போனார் அவர். நெஞ்சம் வேதனையில் பொங்கியது. ஊரில் எத்தனையோ அநியாய சாவுகளை அவர் பார்த்திருக்கிறார். மரணச்சடங்கிலும் அவர் முன்னின்று உதவியிருக்கிறார். என்றாலும், சொந்தச் சகோதரன் :
என்றதும் என்னமாய் மனம் பரிதவிக்கின்றது. கட்டுப்
படுத்திக் கொள்ள எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது.
உடன் பிறப்பின் பரிதாப மரணத்தின்போதும் அவர்
அங்கில்லை. அவரது மரணச்சடங்கை ஒழுங்காக நடத்தி வைக்கவும் அவர் அங்கில்லை. எப்படிப் போய்ச் சேருவது? பொதுமக்களின் திடீர்ப் போக்குவரத்துக்கு வழியேதுமில்லாமல் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து, துண்டிக்கப்பட்டிருக்கிறதே, நாட்டின் தலை போல இருக்கும் யாழ்ப்பாணம். சே!
அவர் கொழும்பு வாசியல்ல. ஆனால் அவர் கொழும் ! புக்குப் புதியவரும் அல்ல. இருபது வருடங்களுக்கு : முன்பு அவர் கொழும்பில் சில காலம் படிப்பித்திருக்கி றார். கடமையுணர்வுள்ள சிறந்த ஆசிரியர் என்ற பெயர் &
அவருக்குண்டு. வாழ்க்கைக்குப் பெயரும் மதிப்பும் மட்டும்
இருந்தால் போதுமா? வீட்டு வாடகை கொடுத்து, பிள்ளை
களின் படிப்புக்குச் செலவழித்து, போக்குவரத்திற்குச் செலவழித்து, வாழ்வதற்கு அவரது “பர்ஸ்” ஒத்துழைக்க மாட்டேன் என்றது. வீடு, வளவு, தோட்டம் என்றிருந்த அவர், ஊரோடு போவது உசிதம் என்று எண்ணினார். மனைவி பிள்ளைகளுடன் ஊருக்குச் சென்றுவிட்டார்.
நான்கும் பெண்பிள்ளைகள். மூன்று பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். கடைக்குட்டி : படித்துக் கொண்டிருக்கிறாள். அவரும் சேவையில் இருந்து இளைப்பாறி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.
அறிவும், ஆற்றலும், திடகாத்திரமான உடல்வாகும்
கொண்ட அவர் டியூசன் கொடுத்தார். இடப்பெயர்வு காரணமாக ஆண்கள் சொற்பமாக வாழ்ந்த ஊரில், அவரது பொதுச்சேவை கட்டாயமாகவே தேவைப்பட்டது.
接
100
অ
 
 
 

தனது சகோதரியின் மகனை வெளிநாட்டுக்கு அனுட் பும் முயற்சியாக, அவர் அவனுடன் கொழும்புக்கு வந்தி ருந்தார். கொழும்புக்கு வரும்போது கூட, அவர் தமைய னைச் சந்தித்துவிட்டுத்தான் வந்தார். "சுரேஷ் என்னைப் பார்க்க வாறான் தம்பி” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் போர்ச்சூழல் சகலரையும் பாதித்திருக்கிறது. அதில் மெளனமாக வருந்திக் கொணி டிருக்கிற ஒரு சமுதாயமாக இருப்பவர்கள், வயோதிபர்கள் என்பதை இராமசுந்தரம் கண்கூடாகக் கண்டு இருக்கிறார். அதாவது தான் வாழும் சூழலில், பிள்ளைகள் மற்றும் நெருங்கின உறவினர்கள் தத்தம் பாதுகாப்பின் பொருட்டு,தேசம் தேசமாய் இடம் பெயர்ந்து சென்றுவிட்ட பின்னர், தத்தம் வீடுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் வயோதிபர்கள் பலரும் தம் நாளாந்த வாழ்வை அமைதியாகக் கழிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.
அவரது ஊரில் ஒரு வயோதிப மாது, வீட்டில் உள்ள வர்கள் வெளிநாடு சென்ற பின்னர், கவனிக்க ஆளில் லாத நிலயில் நோயிலே கிடந்து அவதிப்பட்டு, கிணற் றில் பாய்ந்து தன் உயிரைப் போக்கிக் கொண்டாள்.
இப்படித்தான் அவருக்குத் தெரிந்த ஒருவரும் தன் வீட்டிலேயே செத்துக் கிடந்திருக்கிறார். அவரது மறைவுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர்தான், அவர் செத்துக் கிடந்த செய்தி மற்றவர்களுக்குத் தெரிய வந்தது. பணம், பண்டம் என்று இருந்து பயன் என்ன? ஒருவேளை தேனீர்தானும் தயாரித்துக் கொடுக்க ஒரு மனிதர் வேண்டாமா?
தனது பிள்ளைகள் ஆளுக்கொருவர் ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், கனடா என்று வெளிநாடுகளில் அமர்க் களமாக வாழ்வதாகப் பெருமை பேசுவார் பரமசிவம். அவரும் இராமசுந்தரத்தின் உறவுக்காரர்தான். மற்றவர்க ஸ்ரிடமும் அவர் கதைப்பது இதைப்பற்றித்தான். சண்டை வலுத்து, யாழ்ப்பாண மக்கள் யாபேரும் தென்மராட்சிப் பகுதிக்கு இடம் பெயர்ந்து, சிலகாலம் அங்கு தங்கியிரு ந்து திரும்பிய பின்னர், பரமசிவத்தின் சரித்திரமே மாறிப் போய்விட்டது.
"என்னடாப்பா சுந்தரம் வயசு போய் மனிசனாகப்பட்ட வன், சொந்தமாக இயங்க முடியாமல் போனால் அவன் உயிரோடை இருக்கப்படாதப்பாlநிழல் மாதிரி என்னோட நாற்பது வருஷத்திற்கு மேலே வாழ்ந்த என்ர மனிசிக்கா றியும் என்னை விட்டுட்டுச் செத்துப்போனாள். வீடு வாச லிலை நாங்கள் தேடின பொருள் பண்டமும் போச்சுது! வீடும் சேதமாய்ப் போச்சு! பிள்ளையஞம் ஒண்டும் ஒழுங் காய்க் கவனிக்கிற மாதிரி இல்லை. மனிசன் தனிய இருந்து, என்னத்தை திண்டு, குடிச்சு வாழுறது?" என்று அவர் கண்ணிர் விட்ட சம்பவம் அவரால் மறக்க முடியாதுதான்.
எதற்கும் கலங்காத பரமசிவத்தார் கண்ணிர் விட்டு

Page 104
அழுகிறார் என்றால் அது இராமசுந்தரத்தால் சகிக்க முடியாத ஒரு விஷயம். இப்படியெல்லாம் அழும் வயோ திப சீவன்கள் அவரது ஊரில் பலபேர் இருக்கிறார்கள். சிலருக்கு பிள்ளைகளுடன் போய் இருக்கவும் மனசி ல்லை. கோவில், குளத்திற்கு எங்கே போவது? மூப்பும், நோயும், வறுமையும், தனிமையும் அவர்களைப் பிாடாய்ப் படுத்துகின்றன.
இங்கே வந்தால் கொழும்பு முன்னரையும்விட நவீன வசதி வாய்ப்புகளில் முன்னேறிவிட்டதை அவர் கண்டார். ஆனால், இட நெருக்கடி அதிகரித்து, மூச்சு முட்டுவது போல அவருக்குத் தோன்றியது. ஒவ்வொரு அங்குலப் பூமியும் விலை பேசப்படுகின்ற போது, கீழ்மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்கள் பாடு திண்டாட்டந்தான்.
"மனிசனுக்கு வயசு போனால், மதிப்பே இல்லைப் பாருங்கோ. வீட்டுக்குள்ள சுதந்திரமாய்த் திரிய என்ன இடமே கிடக்கு? மருந்துக்கும் காத்தில்லை. அதோட நுளம்புத் தொல்லை. போய் ஒரு இடத்திலை கிடவுங்கோ
என்று பிள்ளைகுட்டியும் துரத்துதுகள். கெதியிலை செத் துப்போனால் ஒருத்தருக்கும் கரைச்சலில்லை என்று . அவர் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள
வீட்டுப் பெரியவர் நேற்றுக்கூட அதிருப்திப்பட்டுக் கொண்டார்.
ஐரோப்பிய நாடொன்றில் தமது பிரஜைகளுக்கு எழுபது வயதானால், பிறந்த தினத்துக்கு மறுநாள். ஆளை வாகனத்தில் ஏற்றிப்போய், அவரது கதையையும் முடித்து, கணனிப் பட்டியலில் அவரது பெயரையும் நீக்குவர்களாம் என்று இராமசுந்தரம் எப்போதோ வாசித் திருந்தார். மக்கள் தொகைப் பிரச்சினை, வீட்டுப் பிரச் சினை, அந்திமகாலப் பிரச்சினை எல்லாவற்றையும் நீக்கி விட இப்படி ஒரு பயங்கரமான தீர்வை வைத்திருக்கிறார் கள் போலும் என்று அவர் எண்ணுவார். இது எப்படிப் பார்த்தாலும் ஒரு கொலைதானே! என்று அவர் வியப்பார். மனிதனின் அந்திம காலத்தை, மங்கிச்செல்லும் மாலைப் பொழுது என்று சரியாகத்தான் குறிப்பிடுகிறார்கள் என எண்ணுவார். வளர்ந்து வருகின்ற இந்தச் சமூகப்பிரச் சினையை ஒரளவேனும் தீர்ப்பதற்கு வயோதிபர் இல்லங் களை உருவாக்குவது நல்லதென்பதும் அவரதெண்ணம்.
தனது தமையனாருக்கு நேர்ந்த முடிவு தற்செயலா 畿
னதா? அல்லது வேண்டுமென்றே துேடிப் போனதா?என்று அவரால் தீர்மானிக்க முடியாதிருந்தது. எப்படியிருப்பினும் சகோதர பிரிவு அவர்மீது வேதனையை அள்ளிக் கொட்டி யது. யார் அங்கு இறுதிக் கிரியைகளை முன்னின்று நடத்தி முடிப்பார்கள்? "செலவு சித்தாயத்தை" கவனிப் பது யார்? ஏன் அங்கு உறவினர்கள் இல்லையா? ஏன், அந்த நேரத்தில், அந்த அந்தரமான நேரத்தில், கனவிலும் எதிர்பார்க்காத வகையில், ஒருவரின் இறுதிக் கடன்களை அவர் நிறைவேற்றி வைக்கவில்லையா? ஒ. அந்த அந்தரம் மறந்துவிடக்கூடிய ஒன்றா?
 

யாழ்ப்பாணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 1995ல், இராணுவ நடவடிக்கை கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம், குண்டு அரக்கர்களின் கர்ணகடுர மான கர்ச்சிப்பு இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. விமானங்கள் இரைந்து விரையும் சத்தங்கள். ஷெல்கள் ‘விசுக் விசுக்கென்று சீறிப்பாய்ந்து வெடிக்கும் சத்தங்கள் என்ன நேருமோ என்ற பதற்றமும், பீதியும் எங்கும் கப்பி இருந்தன. மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவும் அஞ்சி, தொடர்ந்து வீட்டில் இருக்கவும் தயங்கி, கோவில் பொதுமண்டபங்களில் குழுமி இருந்தார்கள்.
கடை கண்ணிகள் யாவும் பூட்டிக் கிடந்தன. அத்தியாவசியமான வியாபாரம் பின்கதவால் நடந்தது. வீதிகள் வெறிச்சோடிக் கிபிந்தன. சில வாகனங்கள் மட்டும், 'விர்’ என்று பாய்ந்தன. ஏதோ கிடைப்பதைச் சமைத்து உண்பதும்,ஒருவருக்கொருவர் ஆதரவாகக் குந்தியிருந்து, சண்டை பற்றிக் கதைப்பதுமாக மக்கள்.
சிலர் ஏற்கனவே மூட்டை முடிச்சுக்களுடனும், பிள்ளை குட்டிகளுடனும் ஊரை விட்டுப் போய்விட்டார்கள். பயங்கர இருள் திரண்டுவந்து, அமுக்கப் போவதான பிரமையில்,மக்கள் அச்சத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.
இந்த அவலமான சூழ்நிலையில், ஒருநாள் மாலை மக்கள் வீடுகளில் குந்தியிருக்கும் நம்பிக்கையையும் இழந்த நிலையில் மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். இளையோர், முதியோர் குழந்தைகள், குட்டிகள், ஆண், டெண் என குடும்பத்தோடு அனைவரும் தத்தம் வீட்டைவிட்டு, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் புறப்பட்டார்கள். கார்கள், லொறிகள், டிரக்டர்கள், மாட்டு வண்டிகள், சைக்கில்கள் என்று கிடைத்ததில் புறப்பட்டார்கள்.
வீதிகள், பெரிய ஒழுங்கைகள், குச்சொழுங்கைகள் எல்லாம் சனக்கூட்டம், அழுகை, விம்மல், கூச்சல், பெரு மூச்சு, ஏக்கம், அவலத்துடன் மக்கள் சுமைதாங்கிகளாக நகர்ந்தார்கள். மாலைப்பொழுது மங்கி மெல்ல இருள் சூழ்வதுபோல், அவர்களுடைய இருப்பும் தேய்ந்து, தேய்ந்து வெறும் பாதசாரிகளாக ஆகிப்போய்விட்டநிலை.
வீதியின் மருங்கில், கோவிலுக்குப் பக்கத்தில், ஓங்கி வளர்ந்திருந்த ஆலமரம் ஒன்றின்கீழ் இரு உருவங்கள். நிச்சயமாக செல்லும் வழி இருட்டுத்தான். அவர்கள் மேலும் எங்கே போவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் தள்ளாத வயதுக் கிழவர். மற்றவர் ஐம்பது வயதைத் தாண்டியவர். சித்த சுவாதீனமற்றவர். அவரது மகன்.
பாவம் கிழவர். மாலை மங்கினால் கண்ணும் தெரியாது. நடக்கக் கால்களுக்கும் சக்தியில்லை. அத்துடன் வயோதிபத்திலும் ஒரு புத்திரன் அவருக்குச் சுமை. ஆசிரிய சேவையில் இருந்து ஒய்வு பெற்று முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகிறது. இளைய தலைமுறையினருக்கு அவரைத் தெரியவே தெரியாது.
101

Page 105
பக்கத்து வீட்டுக்காரர்களும் யாரோ "வாங்கோ அப்பு" என்றுவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் அந்தரம் அவர் களுக்கு. இவர்களையெல்லாம் யார் பார்த்தார்கள். சொந் தப் பிள்ளைகள் பக்கத்தில் இருந்தால் கவனித்திருப் பார்கள். அவர்களும் ஆளுக்காள் திக்குத் திக்காக வெளி தேசங்களில் அல்லவா இருக்கிறார்கள்.
கைத்தடியை இறுகப் பிடித்தபடி, நடுங்கிக் கொண்டிரு ந்தார் கிழவர்.இடித்தும், பாய்ந்தும், உரசியும், அழுதவா றும் சென்றுகொண்டிருந்த மக்களின் மத்தியில், அவர் ஒன்றும் புரியாத நிலையில் "முருகா! முருகா!” என்று முனகியவாறு நின்றார்.
எங்கோ எறிகணைகள் நெருப்புக் கோள்களாய் 'விர் என்று வந்து வெடித்துச் சிதறின. 'ஹோ ஹோ!' என்று அலறல் ஆங்காங்கு கிளம்புகையில் ஒரு எறிகணை கிழவர்மீது வீழ்ந்து படீர் என்று வெடித்துச் சிதறியது. “முருகா!” என்று அலறிக் கொண்டு அவர் நிலத்தில் வீழ்ந்தார். அடுத்த குறி தப்பாமல்,அவரது மகன்மீது வீழ்ந்து வெடித்துச் சிதறியது. புண்ணியம் செய்த ஆத்மா. தந்தையின்றி தனிய நின்று தவிக்கத் தேவையில் லையே! இரு உயிர்களும் இரத்த வெள்ளத்தில் துடிதுடி த்து மாண்டன. சனங்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களது சடலங்கள் கிடந்த அந்த இடத்திற்கு சிறிது தூரத்தில்தான் இராமசுந்தரத்தின் வீடு இருந்தது. வீட்டைவிட்டு மனைவி மக்களுடன் புறப் பட்ட இராமசுந்தரம், அவ்விடத்துக்கு வந்தார். யாரோ இறந்து கிடக்கிறார்கள் என்று அறிந்ததும், கிட்டப்போய் எட்டிப் பார்த்தார். "ஐயோ! வாத்தியார்! நீங்களா? உங்களுக்கா இந்தக் கதி?” என்று வாய்விட்டே கத்தினார். அவரது கண்களில் நீர் பொங்கியது.
அவர் இராமசுந்தரத்திற்கு ஆரம்பக் கல்வியைக் கற்பி த்த ஆசிரியர். அப்போது அவர் வெள்ளை நாஷனலும், வெள்ளை வேட்டி சால்வையுமாக எவ்வளவு கம்பீரமாக வும் அழகாகவும் இருப்பார்! “எடே சுந்தரம் நீ நல்ல கெட்டிக்காரன்! நல்லாய்ப் படி! நீ நல்லாய் வருவாய்!” என்று ஊக்கம் கொடுத்த நல்லாசிரியர் அவர்.
"உனக்குப் பாடங்கள் தெரியாட்டி யோசிக்காதை, என்ரை வீட்டுக்கு வா! நான் உனக்குச் சொல்லித் தாறன்” என்று அன்பாகக் கூறி உதவிய உத்தமர். ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி, எழுத்தறிவித்த இறைவன். ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவான போது, அவரை வாழ்த்திய பண்பாளர், அவருக்கு ஆசிரிய நியமனம் கிடைத்தபோது, "இராமசுந்தரம்! மெத்தச் சந்தோஷம்! பிள்ளைகளுக்கு அறிவுக் கண்க ளைத் திறக்கின்ற உன்னதமான தொழில் தம்பியிது! அதை நீ மேன்மைப்படுத்த வேணும்!” என்று பெருமைப் படுத்திய தங்க மனதுக்காரர்.
அவரது திருமணத்தின்போது தவறாமல் சமூகமளி த்து, "இல்லறத்தை நல்லறமாய் நடத்து தம்பி! மனைவி
102
 

க்கு உரிய மதிப்பைக் கொடு குடும்ப வாழ்க்கை என்பது வழவழப்பான கயிறு மாதிரி அதை அலட்சிய மாய்ப் பற்றினால் வழுக்கும். அதை லாவகமாகக் கையில் சுற்றிப்பிடித்துக் கொண்டால், கையோடு நிற்கும். நல்லாயிருங்கோ! நல்லாயிருங்கோ!" என்று வாயார வாழ்த்திச் சென்ற நல்ல மனிதர்.
அத்தகைய ஒரு நல்ல ஆசானினதும் அவரது மகனதும் உடல் களை, வீதியில் அநாதர வாய் விட்டுவிட்டு ஓடுவதா?
"சே! என்ன வந்தாலும் வரட்டும்! அவற்றை அடக்கம் செய்துவிட்டுத்தான் போகவேண்டும்" என்று தீர்மானித் தார். அப்போது வேறு இரண்டொரு நண்பர்களும் சேர்ந்தார்கள்.
ટૂં. “இப்ப என்னெண்டு மாஸ்ரர் பிரேதங்களை சுடலைக் குக் கொண்டு போறது? அதுக்கிடையிலை எங்களுக்கு என்ன நடக்குமோ தெரியாது! சுடலைக்கு நாங்களாகவே நடந்து போய் அடக்கமாகிற பிறவிகள் நாங்களாகத்தான் இருப்போமோ சொல்லேலாது!" என்றான் ஒருவன். பழிகாரன்! இந்த நிலைமையிலும் அவனுக்குப் பகிடி வேறு வருகிறது!
"தம்பியவை! எங்கட வீட்டுக்கு ஓடிப்போய் இரண்டு பாய் எடுத்துவந்து சுத்தி, தூக்குங்கோ பிரேதங்களை! எங்கட வீட்டுக்குக் கொண்டு போவம்!”
“என்ன, உங்கட வீட்டுக்கா?” "ஒமோம்! கெதியாய்."
இராமசுந்தரத்தின் வீட்டின் பின்பக்கம் விசாலமான தென்னங்காணி. அங்கே பிரேதங்களைக் கொண்டுபோனா ர்கள். ஆழமாகக் கிடங்குகளைத் தோண்டி இரு உடல்க ளையும் அடக்கம் செய்து விட்டுத்தான், மாஸ்டர் வீட்டை விட்டுப் புறப்பட்டார். அப்போது அவரது உள்ளம் சிறிது ஆறுதல் அடைந்தது. மனைவி பிள்ளைகளை அவர் உறவினர்கள் சிலருடன் முன்னுக்கு அனுப்பி விட்டார்.
சண்டை ஓய்ந்து, வீடு திரும்பிய வேளையில் பிரேதங் களை அப்புறப்படுத்தி, சுடலையில் தகனக் கிரியை யையும் மேற்கொள்ள, இராமசுந்தரம் ஏற்பாடுகளைச் செய்தார். -
பின்னர் யாழ்ப்பாணத்திற்கான கடிதப் போக்குவரத்து ஒரளவு சீரடைந்த வேளையில், சின்னத்தம்பி வாத்தியா ரின் குமாரர்களில் ஒருவரான குமாரதேவன், ஆயிரம் நன்றி தெரிவித்து மாஸ்டருக்குக் கடிதம் எழுதியது வேறுகதை. இப்போது என்ன செய்வது? அண்ணனைக் கடைசி முறையாகப் பார்க்க முடியாமலே போகுமா? நெஞ்சு குமைந்து வலித்தது. யாரைப் போய்ப் பார்ப்பது? யார் உதவுவார்கள்?
機
நவீன கார் ஒன்று கோவில் வளவுக்குள் மெல்ல நுழைந்தது. வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த இராமசுந்தரம் அந்தக் காரையும் வெறுமையாகப் பார்த்

Page 106
தார். காரை ஒட்டி வந்தவர் ஒரு கனவான். பக்கத்தில் ஒரு பெண். பெரிய இடத்துப் பெண்ணின் களை. கனவான் இவரைப் பார்த்தார். பின்னர் இவரைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே, வடக்கு விதிப்பக்கம் மெதுவாகக் காரைச் செலுத்தினார். ws)
இராமசுந்தரம் அவரைப் பார்த்தாரே தவிர, அவரது சிந்தனை அந்த மனிதர்மீது இல்லை. ஆனால்,காரில் போன கனவான், காரை வீதியின் ஒருபுறமாக நிறுத்தி விட்டு, இவர் இருந்த பக்கமாக வந்து கொண்டிருந்தார்.
இராமசுந்தரம் அவரைக் கூர்மையாகப் பார்த்தார். யாராக இருக்கும்? யாராவது ஒரு பழைய மாணவனாக இருப்பான். அவரும் இவரை நோக்கி இரு கைகளையும் நீட்டிக் கொண்டு வந்தார். அன்பை மறுக்க இயலுமா? இவரும் எழுந்து கைகளை நீட்டிக் கொண்டு போனார். ஆனால் வருபவர் யாரென்று சரியாக விளங்கவில்லை என்பதை இராமசுந்தரத்தின் முகம் காட்டிற்று.
"அண்ணை சாமி கும்பிடத்தான் வந்தன். உங்களை எதிர்பாராத விதமாகக் கண்டபோது, அந்தத் தெய்வமே எனக்கு முன்னாலே காட்சியளிக்கிற மாதிரி எனக்குத் தோன்றுது என்னைத் தெரியேல்லையா உங்களுக்கு?" என்று அந்த மனிதர் சிரித்துக் கொண்டே கையைப் பற்றி பவ்வியமாகக் கேட்டார்.
வெள்ளை ஷேர்ட், வெள்ளைக் காற்சட்டை, தங்க பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி, சிறிது வழுக்கை விழுந்த தலையுடன் கூடிய சுமார் நாற்பத்தைந்து வயது மதிக்கத் தக்க அந்த மனிதரை இராமசுந்தரம் மூக்குக் கண்ணாடிக்கு ஊடாக, ஊடுருவி நோக்கினார். "தம்பி, உங்களை முன்னர் பார்த்த மாதிரி இருக்கு. நீங்கள் எனக்குத் தெரிந்தவர்தான். ஆனால் கனகாலம் காணாததாலை மறந்து போயிட்டன். நீங்கள் பேரைச் சொன்னால் கண்டுபிடிச்சிடுவன்.” என்றார் இராமசுந்தரம் மெல்லிய சிரிப்புடன்.
"நான். நான்" என்றவர், படக்கென்று இராமசுந்தரத்தின் கால்களில் பணிந்து எழுந்தார். "அடடா! என்ன இது! ஏன் என்ரை காலிலை விழுகிறியள் தம்பி? நான் ஒரு சாதாரண வாத்தியார்” என்று பதைபதைத்து, அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். "முதலிலை நீங்கள் ஆரெண்டு சொல்லுங்கோ!” என்றார்.
"அண்ணை! நான் குமாரதேவன்! சின்னத்தம்பி வாத்தியாற்றை மகன். கனடாவிலை இருந்து வந்திருக்கிறன்”.
“அடடே! சின்னத்தம்பி வாத்தியாற்றை மகனே? உங்களை நான் இவ்விடத்திலை காணுவன் எண்டு கனவிலையும் நினைக்கேல்லைத் தம்பி.”
"ஒமண்ணை! உங்களுக்கு எங்கட குடும்பமே நன்றிக்
கடன்பட்டிருக்கு! இது என்றைக்குமே திருப்பிச் செலுத்த முடியாத நன்றிக்கடன் அண்ணை. நாங்கள் நேரிலை

வந்து அந்த நன்றிக் கடனைச் செலுத்தியிருக்க வேண்டும். வெளிநாடுகளிலை இருக்கிற நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு வரமுடியேல் லை அண்ணை ! உங்களுக்குத் தெரியாத காரணங்களே அண்ணை!” அந்தக் குரலில் மன்னிப்புக் கோரும் பாவனை.
“சே! என்ன தம்பி? என்ன பேசுறியள்? ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையாலை ஒரு கடமை செய்யக் கிடைச்சுது. அதுகும் என்னைப் படிப்பிச்ச வாத்தியாருக்கு. இதுக்குப் (3Liu..."
“இல்லையில்லை. இல்லை. அதை நினைக்கும்போ தெல்லாம் அவற்றை பிள்ளையளான நாங்கள் குற்ற மனப்பான்மையிலை கூனிக்குறுகிப் போறம், நாங்கள் கேட்கிற போதெல்லாம் ஐயாவும் எங்களோட வந்திருக்க மறுத்தார். சுகமில்லாத அண்ணனையும் வைச்சுக் கொண்டு வீட்டிலைதான் இருக்க விரும்பினார். பிள்ளையஸ் எண்டு நாங்கள் நாலுபேர் இருந்தும், அவர் அனாதை மாதிரி. அவர் கண்கலங்கினார். ஒ! ஒவ்வொரு மனிதனிடமும் துன்பமும் வேதனையும் இரகசியமாக மண்டித்தான் கிடக்கிறது!
"கவலைப்படாதையுங்கோ தம்பி. இண்டைக்கு எங்கட நாட்டிலை பல்லாயிரம் சோகக் கதைகள். ஒவ்வொருவ ரும் ஒவ்வொரு சோகத்தைச் சுமந்து கொண்டுதான் திரியிறம் பாருங்கோ! ஊரிலை சொந்த அண்ணை செத்துப் போய்க் கிடக்கிறார். நான் இஞ்ச வந்த இடத்திலை, போக ஒரு வழியும் புலப்படாமல் வருந்திக் கொண்டிருக்கிறன் என்ன, நினைச் ச உடனை போக்குவரத்துச் செய்ய ஏலுமே? என்ன வசதி இருக்கு? என்ர மனவேதனையை ஆருக்குச் சொல்ல?”
“என்னண்ணை, உங்கட அண்ணரோ? செத்துப் போயிட்டாரோ? எப்ப செய்தி வந்தது?"
"இண்டைக்குத்தான் தம்பி”
徽 "கவலைப்படாதேயுங்கோ அண்ணை. நீங்கள் யாழ்ப்பாணம் போக நான் "ட்றை" பண்ணுறன். உங்களுக்கு எப்பிடியும் நான் உதவி செய்வன். ஊருக்கு நீங்கள் வாறதெண்டு 'மெசேஜ் குடுங்கோ!
8 "எப்பிடித் தம்பி" இராமசுந்தரம் அவர் கூறியதை
நம்பமுடியாதவராகப் பார்த்தார்.
"போன கிழமை இப்பிடித்தான் ஒருவரை, அவரது மனைவியின் மரணச் சடங்குக்கு என்று எனது நண்பர் ஒருவர் அலுவல் பார்த்து அனுப்பிவைச்சவர். அவரிடL போவம். வாங்கோ அண்ணை
“என்ன தம்பி நீங்கள். சாமி கும்பிட எண்டு வந்திட்( என்னோட வெளிக்கிடுறியள்.”
"இதுகும் சாமி கும் பிடுகிறது போல ஒரு அலுவல்தான். அண்ணை வாங்கோ போவம்" என்று குமாரதுேவன் தீர்க்கமாகக் கூறினார்.
இராமசுந்தரத்திற்கு குமாரதேவன் ஒரு தெய்வ உருவமாகவே தோன்றினார். 叠
103

Page 107
25 ബഗ്ഗ് ട്രൂ 06E6ത്ര 6fഗ്ര, ഗീ ക്ന് ഉണ്മ'6ികff1-f1'ഏ0,
NEW G
PRIN
OFFSET & LETTE)
22, Abdul Jal Colom Phone:

ங்கனிந்த வாழ்த்துக்கள்
ANESAN TERS
R PRESS PRINTING
obar Mawatha, bo - 12. 435422

Page 108
இலங்கையில் க
ம்பது அல்லது அறுட நிலையை நோக்கும்(
இல லாவிடினும் , செல்வாக்கு ஓரளவு இருந்த இக்கூத்துக்களில் அதற்கு முன் இந்தியக் கலைஞர்கள் நடித்து அத்தகைய இசை நாடகங்களில் இசையே உபயோகப்படுத்தப் கவனிக்கப்பட வேண்டியதாகும். எழுந்தமானமாக வசனம் பேசி பாடுவார்கள். அத்தகைய பாடல் நாடகங்கள் மக்களிடையே நிறை இந்த நாடகங்களில் வரும் கர் எப்படி "ஒட்டகத்தைக் கட்டிக்கே மக்கள் பலரின் மனதில் இடம் அக்காலகட்டத்தில் மக்களின் எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம் அரங்கநாயகி, சங்கரலிங்க பா கொழும்பிலும் இசை நாடகங்க அவ்வாறே மக்களிடையே பிரப
இலங்கையில் புத்துவாட்டி சோமசுந்தரம், இணுவில் ஏரம் சின்னத்துரை, பபூன் செல்லை இணுவில் கந்தையா, சின்னைய வேலையா, செல்வராஜா, கலைய மாசிலாமணி, கொக்குவில் தங்க காலகட்டத்தில் இத்தகைய இை ஒரு நாதஸ்வர வித்துவானாகவு தட்சணாமூர்த்தி. கலையரசு அமைப்பிலுள்ள பாடல் "சோறு L மூக்குமுட்டச் சாப்பிடலாம்” என்
 

ர்நாடக இசை வளர்ந்த கதை
து ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இசை பெற்றிருந்த பொழுது, அக்காலகட்டத்தில் அதற்குமுன் இருந்ததுபோல் கூத்து எனப் படும் இசை நாடகங்களின் து. இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இருந்ததுபோல் பெருமளவில் இல்லாவிடினும், ஓரளவு து வந்தனர். அதே நேரத்தில் இலங்கை நடிகர்களும் ல் ஈடுபாடு கொண்டிருந்தனர். இந்நாடகங்களில் கர்நாடக பட்டிருந்தது. அதில் முக்கியமான அம்சம் ஒன்று இந்திய நடிகர்களைப் போன்று இலங்கை நடிகர்களும் த் தாமே உடனுக்குடன் பாடல்களையும் அமைத்துப் களைச் 'சந்தம்' என அழைத்து வந்தார்கள். இத்தகைய 3ய ஆதரவு பெற்றிருந்தன. சாதாரண மக்களுக்கெல்லாம் நாடக இசைப் பாடல்கள் மனப்பாடமாயிருக்கும். இன்று ா", "முஸ்தாபா முஸ்தாபகா” என்ற பாடல்கள் சாதாரண பெற்றுள்ளனவோ அவ்வாறே முன்னைய பாடல்களும் மனதில் இடம் பெற்றிருந்தன. ஒரு காலகட்டத்தில் பாள், எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஆர்.கோவிந்தசாமி, கவதர் போன்ற நடிகர்களெல்லாம் யாழ்ப்பாணத்திலும் 5ளில் நடித்து வந்தனர். அவர்களுடைய பாடல்களும் ல்யம் பெற்றிருந்தன.
நாகலிங்கம், புத்துவாட்டி இரத்தினம், புத்துவாட்டி பு, நெல்லியடி ஆழ்வார்,கரவெட்டி சுந்தரம், கரையூர் பா, திருநெல்வேலி இராசா, பொன்னாலை கிருஷ்ணர், ா தேசிகர், காங்கேசன்துறை பொன்னுச்சாமி,குப்பிழான் ரசு சொர்ணலிங்கம், (நவாலியூர்) சரவணமுத்து, இணுவில் ராசா, வி.வைரமுத்து போன்ற இன்னும் பலர் ஒவ்வொரு F நாடகங்களில் நடித்து வந்தனர். இணுவில் மாசிலாமணி ம் விளங்கியவர். இவருடைய சகோதரரே தவில் மேதை சொர்ணலிங்கம் தாமே இயற்றிப் பாடிய பல்லவி ச்சடி துவரம் பருப்புக் குழம்பு - சாப்பிடலாம் சாப்பிடலாம் ப்தாகும். இலங்கையில் வானொலியில் முதன்முதலாக

Page 109
ஒலிபரப்பப்பட்ட தமிழ்ப் பாடல் இதுவாகும் என்பது மாத்திரமன்றி, உலகிலேயே முதன்முதலில் வானொலி யில் ஒலிபரப்பப்பட்ட தமிழ்ப் பாடலும் இதுவே. இலங்கிை க்குப் பின்பே இந்தியாவில் ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்ட தென்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி தகவல்களைக் கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் நானும் பத்திரிகை யாளர் காசி நவரத்தினமும் 1980 இல் அவரைப் பேட்டி கண்டபோது கூறியிருந்தார். அப்பொழுது அவர் கண்பார்வையை இழந்திருந்தார் என்பதையும் குறிப்பிடல் வேண்டும். -
ஒலிபெருக்கி இல்லாத அக்காலத்தில் நடிகர்கள் உரத்த குரலிற் பேசுவார்கள். அதே போல் உரத்த குரலிற் பாடுவார்கள். மேடைக்குப் பின்புறம் இருந்து பாடிக் கொண்டே கதாநாயகன் மேடைக்கு வருவார். மேடையின் முன்புறம் ஹார்மோனியத்துடன் அமர்ந்திருக் கும் பின்பாட்டுக்காரருக்கு முன்நின்று கதாநாயகன் பாடும் பொழுது பின்பாட்டுக்காரர் அவருக்கு ஈடாகப் பாடிக் கொண்டே ஹார்மோனியமும் வாசித்துக் கற்பனாஸ்வர மும் பாடுவார். இது ஒரு சினேகபூர்வமான போட்டியாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும். 1930 களில் கொக்குவிலைச் சேர்ந்த இளம் வயதினரான தங்கராஜா என்ற நடிகரை இந்திய நடிகரான சங்கரலிங்க பாகவதருடன் போட்டியாக எழுந்தமானமாகச் சந்தம் பாடி, வசனம் பேசி அவரைத் தோற்கடிக்க வேண்டுமென வல்வெட்டித்துறை வர்த்தகர் ஹிட்லர் கந்தசாமி ஏற்பாடு செய்த போட்டியில் தங்கராஜா சங்கரலிங்க பாகவதரைத் தோற்கடித்தார். பரிசும் பெற்றார். பூரீவள்ளி என்ற நாடகத்தில் தியாகராஜபாகவதர் பாடிய பாடலுக்கு ஈடாகப் பாடி ஹார்மோனியம் வாசித்து அவருடைய பாராட்டைப் பெற்றவர் தங்கராஜா.
சில ஆண்டுகள் செல்ல இந்திய நடிக, நடிகையர் : பலர் திரைப்படங்களில் நடிக்கலாயினர். அவர்கள் திரைப்படங்களிற் பாடிய கர்நாடக இசைப் பாடல்கள் இன்னமும் மக்களின் மனதில் நிலைத்துள்ளன. ஆலயங் களில் இடம் பெறும் சங்கீத கதாப் பிரசங்கங்களும் கர்நாடக இசையிலமைந்த பாடல்கள் மூலம் மக்களுக்கு ஆர்வமூட்டின. சங்கர சுப்பையர், பரஞ்சோதி இராச மாணிக்கம், அச்சுவேலி தம்பிமுத்து, குப்பிளான் செல்லத்துரை, வைத்தீஸ்வரஐயர் (இவர் 1940 களில் இந்தியாவில் எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் நடித்துமுள்ளார்) கலட்டி பொன்னம்பலம் போன்றோர் கதாப்பிரசங்கம் செய்து வந்தோருட் குறிப்பிட்டுக் கூறப்படக் கூடியவர்கள். அவர்களுக்குப் பின்பு, பிற்காலத்தில் நல்லை ஆதீன. முதல்வராயிருந்த பூரீலழரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் (முன்பு இவர் வண்ணை ஸி.எஸ்.எஸ்.மணி ஐயர் என அழைக்கப்பட்டு வந்தவர்) இந்தியாவிலிருந்து வருகை தந்த திருமுருக கிருபானந்தவாரியார், திருப்பூங் குடி ஆறுமுகம், சிவஆன்பு போன்றோர் கதாப்பிரசங்கம் செய்து வந்தனர். இக்கதாப் பிரசங்கங்களின் போது

கர்நாடக இசையிலமைந்த பாடல்களும், பண்ணுடன் இசைக் கப்படும் தேவாரங்களும் இடம் பெறும். ஸி.எஸ்.எஸ்.மணிஐயர் தனது கதாப்பிரசங்கங்களின் போது பரதநாட்டிய அம்சங்களையும் மக்களுக்கு விளக்கும் வண்ணம் ஷோடச முத்திரைகள் எனப்படும் 16 வித அபிநய முத்திரைகளையும் தாமே செய்து காட்டியது மாத்திரமன்றி அன்று சிறுவனாயிருந்த இன்றைய மிருதங்க வித்துவான் பிரம்மறி அ. கணேச சர்மாவுக்கு பரத நாட்டிய உடை அணிவித்து அவர் மூலம் பரதநாட்டியத்தின் அடிப்படை அம்சங்களை ஆடிக் காண்பித்து வந்தார். இதே போன்று ஒரு காலகட்டத்தில் வில்லுப்பாட்டும் மக்களிடையே பிரபல்யம் பெற்றது. மட்டக்களப்பில் மாஸ்டர் சிவலிங்கம், யாழ்ப்பாணத்தில் திருப்பூங்குடி ஆறுமுகம், சின்னமணி, கொழும்பில் லடீஸ் வீரமணி போன்றோர் இக்கலையை வளர்த்து வந்தனர். சின்னமணி இப்பொழுதும் தொடர்ந்து இக்கலையை வளர்த்து வருகிறார். இவற்றுக்கெல்லாம் சற்று முன்பாக, கூத்து எனப்படும் இசை நாடகங்கள் இடம் பெற்ற காலகட்டத்துடன் இணைந்து கர்நாடக இசையுடன் கூடிய சின்னமேளம் எனப்படும் சதிர் கணிசமான காலம்வரை யாழ்ப்பாணத்து ஆலய உற்சவங்களின்போது இடம் பெற்று வந்துள்ளது. சதிர் இப்பொழுது பரதநாட்டியம் என அழைக்கப்படுகிறது. சதிர்க்கச்சேரிகளுக்கென இந்தியாவிலிருந்து பெண் கலைஞர்கள் காலத்துக்குக் காலம் இங்கு வருகை தருவர். இவர்களுடைய சதிர்க் கச்சேரிகளுக்கு இங்கிருந்த சில பின்பாட்டுக்காரர்களும், மிருதங்க வித்துவான்களும் அணி செய்வர். கர்நாடக
இசையில் அமைந்த பாடல்களை நர்த்தகிகள் தாமே பாடிக்கொண்டு ஆடுவர். அக்காலத்தில் அவர்கள் பாடிய
பாடல்கள் இப்பொழுதும் பலருக்கு மனப்பாடமாயிருப் பதைக் காணலாம்.
அந்நாட்களிலும் அதன் பின்புங்கூட கர்நாடக இசைக் கச்சேரிகள் (பாட்டுக் கச்சேரிகள்) இசை நாடகங்களைப் போலவோ, கதாப்பிரசங்கங்களைப் போலவோ அல்லது சதிர்க்கச்சேரிகளைப் போலவோ ஜனரஞ்சகமாக அமையாது போய்விட்டன. பாடுபவர்களின் சாரீரம் வளம் இல்லாதிருந்தமையும் இதற்கு ஒரு காரணமாயிருந்தது என எண்ணக் கூடியதாயுள்ளது. ஆயினும் நல்ல சாரீர வளத்துடன் மக்களைக் கவரும் வகையிற் பாடி வந்த ஓரிருவர் இருக்கவே செய்தனர். ஊரிக்காடு நடராஜா, அச்சுவேலி இரத்தினம், இசைப்புலவர் ந.சண்முகரத்தி னம், "ஷண்முகப்பிரியர்” சோமசுந்தரம், பரம் தில்லை ராஜா, சரஸ்வதி பாக்கியராஜா போன்றோரைக் குறிப்பிட லாம். இசைப்புலவர் சண்முகரத்தினம் 1940களின் நடுப் பகுதியிலிருந்து இந்திய வானொலியில் பாடி வந்துள் ளார். அவருடைய இசையை நாதஸ்வரச்சக்கரவர்த்தி ரி.என்.ராஜரத்தினம்பிள்ளை, வீணை பாலச்சந்தர் ஆகியோர் கேட்டு ரசித்துப் பாராட்டியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. முன்பு கூறியவாறு பல பாட்டுக் கச்சேரிகள் ஜனரஞ்சகமாக அமையாமைக்குக காரணம்,

Page 110
அவை உரிய பாவத்துடன் பாடப்படாமையுமாகும். பாட்டுக் கச்சேரியாயினும், வாத்திய இசையாயினும், ருட்டியமாயினும் அதில் பாவம் அமைய வேண்டுமென்ப தைப் பொருள் பொதிந்த நகைச் சுவையாகக் கூறியிருந்தார் ருக்மிணி அருண்டேல்.
"புண்ணியத்தினாலேதான் பாவம் (BHAVA) வரும் அதாவது பூர்வ புண்ணியம் மூலமே ஒரு கலைஞரின் இசைக்கோ, கவிதைக்கோ, எழுத்துக்கோ பாவம் வந்தமையும். அத்தகைய பாவம் வந்தமையாத கலைஞர் பாவம். அத்தகைய பாவம் வந்தமையாவிடில் அதில் புண்ணியமில்லை” என்பது ருக்மிணி அருண்டேலின் நகைச்சுவை ததும்பும் கருத்து.
பல தலைமுறைகளாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சிறப்பாக, ஆலயங்களில் நடைபெறும் நித்திய, நைமித் திய பூஜைகளின்போதும், வருடாந்த உற்சவங்கள், விசேட உற்சவங்கள் ஆகியவற்றிலும், திருமணங்கள், உபநயனக் கிரியைகள், பூப்பு நீராட்டு வைபவங்கள், ஊர்வலங்கள் மாத்திரமன்றி சபிண்டீகரணக் கிரியைகளி லும் இசை வழங்கும் நாதஸ்வர, தவில் கலைஞர்கள் இந்தியாவில் இருப்பது போலில்லாவிட்டாலும், கணிச மான தொகையினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்ற னர். யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் முழத்தி ற்கு முழம் ஆலயங்களுள்ளன என்பது பலருக்குத் தெரிந்த விஷயமே. பெரிய ஆலயங்களிலிருந்து சிறிய ஆலயங்கள் வரை உற்சவங்கள் இடம்பெறும். ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ ஆறுமாத காலப் பகுதியில் உற்சவங் களும் திருமணங்களும் இடம் பெறுவது வழக்கம். 1960 களின் நடுப்பகுதிவரை இத்தகைய உற்சவங்களுக் கும். திருமணங்களுக்கும் இசை நிகழ்ச்சி வழங்க இந்தியாவிலிருந்தும் நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வருவார்கள். அவர்கள் இங்குள்ள கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் அளிப்பதுண்டு. 1960 களில் இந்தியக் கலைஞர்கள் அதிகப்படியாக வந்து இங்கு ஆறுமாத காலம் தங்கியிருப்பது அரசாங்கத்தி னால் தடை செய்யப்பட்டது. அதன்பின் இலங்கைக் கலைஞர்களின் பங்களிப்பு மாத்திரமே இடம் பெற்று வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை, ஆலயங்களில் இரவு நேர உற்சவங்களில் விடியும்வரை நாதஸ்வர இசை இடம் பெறும். முன்பெல்லாம் இந்தியக் கலைஞர்களுக்கும் இலங்கைக் கலைஞர்களுக்கும் இடையில் சிநேக பூர்வமான இசைப் போட்டிகளும் இடம் பெறுவதுண்டு. இவையெல்லாம் மக்களுக்குப் பெரு விருந்தாய் அமைந்துவிடும். இராகங்களை விஸ் தாரமாக ஆலாபனை செய்யவும், கடினமான பல்லவிகள் மற்றும் இப்பொழுது அதிகமாக வழக்கற்றுப் போய்விட்ட ரக்தி என்னும் இசை வடிவமும் நாதஸ்வரத் தில் வாசிக்கப்படுவதோடு, தவிலில் லயவிந்நியாசமும் விடிய விடிய இடம் பெறும் பொதுமக்கள் ஆயிரக்கணக் கில் கூடி இந்நிகழ்ச்சிகளை அணு அணுவாக ரசிப்பர்.
 

இந்த மக்கள் காலப்போக்கில் கேள்வி ஞானம் மூலம் அக்கலைஞர்கள் வாசிக்கும் இசையை உணர்ந்து ரசிக்கவும் அவற்றிற் காணப்படும் குறைகளை கூர்ந்தற பிந்து அக்கலைஞர்களுக்கே கூறி விடும் ஆற்றலையும் பெற்றிருந்தனர். யாழ்ப்பாணத்தி லுள்ள பல கிராமங்க ளில் குறிப்பாக, இணுவில், கோண்டாவில், அளவெட்டி, தீவுப்பகுதி, மற்றும் வடமராட்சியிலுள்ள பல கிராமங்க ளில், சாதாரண மக்கள் இத்தகைய ஆற்றலைப் பெற்றிரு ந்தனர். இந்தியாவிலிருந்து வந்த கலைஞர்களும்
இத்தகைய கிராமங்களில் இசைக்கச்சேரி செய்யும் பொழுது மிகவும் அவதானத்துடனேயே செயற்படுவர்.
இவ்வாறு சங்கீதத்தின் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்க ளாக இருந்தும், சங்கீதத்தைக் கேள்வி ஞானம் மூலம்
ரசித்துச் சரியாக எடைபோடும் இம் மக்களின் மூலம்
கிடைக்கும் பாராட்டுக்களை அக் கலைஞர்கள் பெரிதும் மதித்தனர். இப்பொழுதும் சில கிராமங்களில் அத்தகைய ஆற்றலுள்ள மக்கள் ஒரு சிலர் இருக்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுச் சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் ஆலய உற்சவங்கள் மிகக் குறுகிய நேரத்துக்குள்ளாகவே நிறைவு பெற்று விடுவ தால் நாதஸ்வர - தவில் கலைஞர்கள் கர்நாடக இசை யின் ஆழமான அம்சங்களைக் கையாள அவர்களுக்கு அவகாசம் கிடைப்ப தில்லை. அவர்கள் ஓரிரு கீர்த்தனை களை வாசிப்பதும், ஒரு இராகத்தைச் சிறிது நேரம் வாசிப்பதுமாக, அவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் போதாது போய் விடுகிறது. அண்மைக்காலமாக ஏற்பட்ட இடப் பெயர்வுகளாலும் நிலைமை மோசமாகியுள்ளது. இப்பொழுது அதிகமாக நாதஸ்வர - தவில் வித்துவான்
கள் கொழும்பில் வசிக்கின்றனர். நாம் முன்பு பல
ஆண்டுகளாக இசை மேதைகளின் இசைக்கச்சேரிக ளைக் கேட்டு வந்தமையால் அவற்றின் சாரம் ஏதோ ஒரு வகையில் எமது இரத்தத்திலேயே ஊறிவிட்டதென லாம். இத்தகைய கேள்வி ஞானம் இலங்கையில் இன்று சங்கீதம் கற்றுள்ள கலைஞர்களுக்கும், கற்கும் மாணவ, மாணவியருக்கும் கிடைக்காது போய்விட்டது. இன்றும் எமது நாட்டில் திறமையுள்ள நாதஸ்வர - தவில் கலைஞர்கள் ஒரு சிலர் எஞ்சியிருப்பதால் அவர்கள் மூலம் கர்நாடக இசை இங்கு ஓரளவு பரப்பப்பட்டு வருகிறது. வாய்ப் பாட்டோ, மற்றைய வாத்திய இசையோ நாதஸ்வர இசை போன்று அடிக்கடி கேட்டு ரசிக்கும் வகையில் பரவலாக அமையாது இருப்பதனால், இன்று நாதஸ்வர - தவில் இசைதான் கர்நாடக இசையை மக்கள் நயக்கும் இசையாக இன்னமும் ஒரளவு காப்பாற்றி வைத்திருக்கிற தெனத் துணிந்து ging 6losTLD.
உலகம் முழுவதிலுமுள்ள கத்தோலிக்க மக்கள், அவர்கள் வாழும் நாடுகளிலுள்ள கலாசாரத்துக்கமைய வாழலாமெனப் பல ஆண்டுகளுக்கு முன் பாப்பரசர்
அனுமதியளித்திருந்தார். இதன் பிரகாரம் யாழ்ப்பாணம்
புங்குடுதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில்
E| 107 |
ترجع

Page 111
வருடாந்த உற்சவத்தின்போது நாதஸ்வர இசை இடப் பெற்று வருகிறது. இணுவிலைச் சார்ந்த என்.ஆர் கோவிந்தசாமி என்ற நாதஸ்வர வித்துவான் இங்கு தொடர்ந்து பல ஆண்டுகள் நாதஸ்வர இசை அளித்து வந்தார். அவரது மறைவுக்குப்பின் அவருடைய புத்திர கள் இப்பணியைத் தொடர்வதாக அறிகிறோம். இதே போன்று பல கிறிஸ்தவத் திருமணங்களிலும், மன்னா போன்ற இடங்களில் சில முஸ்லிம் திருமணங்களிலும் நாதஸ்வர இசை இடம் பெறுகிறது.
1950 களில் கர்நாடக இசைத்துறையை நாடிச் சென் றோர் மிகக் குறைந்த தொகையினரே. இந்தியாவுக்குச் சென்று இசை பயில ஒரு சிலர் அந்நேரத்தில் ஆர்வம் கொண்டிருந்த போதும், சங்கீதம் சோறு போடாது என அவர்களின் பெற்றோர்கள் தடுத்துவிட்ட் சந்தர்ப்பங்களு முள. இவ்வகையில் பாதிக்கப்பட்டவர்களுள் இக்கட்டுரை யாளரின் சக மாணவர் ஒருவர் இசை கற்க இந்தியாவுக் குச் சென்றார். இதற்குரிய காரணம் அவரது தந்தையா ஒரு அண்ணாவியாராக இருந்தமையாகும். ஆயினும் இந்தியாவில் படித்துச் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றுத் திரும்பி வந்த அவருக்கும் உடனடியாகத் தொழில் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு சில மாணவர்களுக்குட் பிரத்தியேகமாகச் சங்கீதம் கற்றுக் கொடுத்து ஓரளவு சிறிய வருமானத்தை அவர் பெற்று வந்தார். சில ஆண்டுகளின் பின் இலங்கை அரசாங்கம் கர்நாடக சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும் பாடசாலைக் கல்வியில் பாடங்களாக ஆக்கியதன்பேரில் கல்விட் பொதுத் தராதரப் பத்திரப் (சாதாரணம்) பரீட்சைக்குச் சில மாணவர்கள் இப்பாடங்களையும் கற்று அப்பரீட்சைக் குத் தோற்றினர். இதனால் கணிசமான தொகை மாணவர்களுக்கு அடிப்படை இசையறிவு ஏற்பட ஏதுவாயிற்று. சங்கீதத்திலும் நடனத்திலும் பட்டம் பெற்றவர்கள் சங்கீத / நடன ஆசிரியர்களாக நியமிக்கட் பட்டனர். ஆயினும் அத்தகைய ஆசிரியர்களின் தொகை மிகக் குறைவாயிருந்தமையால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு ஆசிரியரும் மூன்று பாடசாலைகளில் கற்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சில பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலைக்கு இசைநடன ஆசிரியர் கள் தேவையில்லையெனக் கூறினர். இக்கட்டுரையாளர் யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிய காலத்தில் நடன ஆசிரியர் ஒருவருக்கு நியமனம் பெற்றுக் கொடுப்பதற்கு மூன்று பாடசாலைகளின் நிர்வாகத்திடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டது மிகக் கூடிய தகைமையெதுவும் இல்லாத அந்த ஆசிரியர் காலக்கிரமத்தில் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியொன்றில் விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளாரென்பது இன்னொரு கதை.
அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இராமநாதன் அகடெமியிற் சேர்ந்து கற்க, ஆரம்பத்தில் மிகச் சிலரே முன்வந்தனர். இந்த அகடெமியில் சித்துார் சுப்பிரமணிய
[ 108 | ? |

)ཀླག་
Ᏹ38Ꮿ
禦 識
பிள்ளை, மஹாராஜபுரம் விஜ்வநாதய்யர், மஹாராஜபுரம்
சந்தானம், வீணை வித்துவான் எம்.ஏ.கல்யாண கிருஷ்ண பாகவதர் போன்ற இந்திய இசை மேதைகள் அதிபர்களா கச் சேவையாற்றியுள்ளனர். இவர்களின் காலத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாயிற்று. அம்மாணவர்களுள் ஒரு சிலர் பட்டம் பெற்று இசையாசிரி
யர்களாயுமுள்ளனர். ஓரிருவர் பெயர் பெற்ற கலைஞர்க ளாயுள்ளனர். இந்த அகடெமி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. அக்காலகட்டத்தி லிருந்து இதுவரை இந்திய இசைமேதைகள் யாரும் இங்கு இசை கற்பிக்க நியமிக்கப்படவில்லை. யாழ்பல்கலைக்கழகம் மூலமாகவும் கணிசமான தொகை
ཤཱ யினர் சங்கீதத்திலும் நாட்டியத்திலும் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். ஆயினும் தரமுள்ள வாய்ப்பாட்டுக்
கலைஞர்களென்றோ, நாட்டியக் கலைஞர்களென்றோ கணிக்கப்படுபவர்கள் மிக மிகச் சிலரேயென்பதும் இதில்
ஒரு முக்கிய அம்சமாகும். "இசை கற்றுப் பட்டம் பெறு
வோர் அத்துட்ன் இசைக் கலையின் உச்சநிலையைத்
தாம் அடைந்துவிட்டதாக எண்ணக்கூடாது. பட்டம் பெற்ற பின்புதான் சங்கீதக் கல்வியே ஆரம்பமாகிறது" என வயலின் மேதை ரி.என்.கிருஷ்ணன் இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியமை
இங்கு கவனிக்கற்பாலது.
"இசைக்கலைஞர்கள் நாள் தோறும் அப்பியாசம் பண்ணுவது மாத்திரமன்றி ஒவ்வொரு நாளும் சிறந்த இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை வானொலி மூலம் கேட்டுத் தமது கேள்வி ஞானத்தைப் பெருக்கிக் கொண்டால் தம்மிடையேயுள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்து கொள்ளலாம். தமது குறைபாடுகளைத் தெரிந்து கொள்வதே முக்கியமானது. இசை விமர்சனங்களை வெறுக்காது அவற்றைப் படித்துத் தமது குறைபாடு களைச் சரி செய்து கொள்ள வேண்டும்” என்றெல்லாம் ரி.என்.கிருஷ்ணன் அவர்கள் கூறியது எமது நாட்டைப் பொறுத்தளவில் மிகப் பொருத்தமான ஒன்றாகும்.
முன்பு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மறைந்த பழம்
பெரும் நாடகக் கலைஞர்கள், கதாப்பிரசங்கக் கலைஞர்
கள் ஆகியோரைப் போன்று மிகச் சிறந்த வகையில் கர்நாடக இசையை மக்கள் விரும்பி ரசிக்கச் செய்த மறைந்த பழம்பெரும் நாதஸ்வரக் கலைஞர்களான பசுபதி, வைரவநாதர், அண்ணாச்சாமி, நவாலியூர் கோவிந்தசாமி (இவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் பத்து வயதிலேயே ஆதீன வித்துவானாக நியமிக்கப்
பட்டவர்) நல்லூர் முருகையா, சாவகச்சேரி சண்முகம், சாவகச்சேரி அப்புலிங்கம், இணுவில் உருத்திராபதி,
கோதண்டபாணி, மாவிட்டபுரம் குழந்தைவேலு, இராசா, உருத்திராபதி, பி.எஸ்.ஆறுமுகம்பிள்ளை, என்.ஆர். கோவிந்தசாமி, பல்லவி இராசஜதுரை, இணுவில் கந்தசாமி, தவில் வித்துவான்கள் காமாட்சிசுந்தரம், வலங்கைமான், சண்முகசுந்தரம், இணுவில் பெரியபழனி. சின்னத்தம்பி, பி.எஸ்.இராஜகோபால், லயஞானகுபேர

Page 112
பூபதி, தட்சிணா மூர்த்தி, இணுவில் கனகசபாபதி, என்.ஆர்.சின்னராசா ஆகியோரும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். அதே போன்று வயலின் வித்துவான் கள் காலஞ் சென்ற நல்லூர் சபாரத்தினம். பரமேஸ்வர ஐயர், வடலியடைப்பு வைத்தியநாதசர்மா, ஆனைக்கோ ட்டை தங்கரத்தினம் ஆகியோரும் மிருதங்க வித்துவான் களான ஆனைக் கோட்டை மயிலு, கந்தசாமி, தம்பா பிள்ளை, இரத்தினம் தங்கம் ஆகியோரும், பரதநாட்டியக் கலைஞர்களான கீதாஞ்சலி வி.கே.நல்லையா, சுப்பையா, ! திருமதி.ரஞ்சனா தங்கராஜா, திருமதி.விஜயலஷ்மி சண்முகம்பிள்ளை, திரும்தி.கமலாஜோன் பிள்ளை ஆகியோரும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.
இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் எமது நாட்டுக்
மறந்து நான் போனேன் உம்மா மன்னிக்க வேண்டும்! என்னை
தங்கச்சி வந்து மிக்க தயவாக எண்னைப் பார்த்து, ‘இன்றுடன் உம்மா மெளத்தாகி எட்டாண்டு காக்கர் என்றாள். சொல்லிய பேர்தே அந்தச் -8 சோகத்தை முகத்தில் பார்த்தேன். தங்கச்சி நிதமும் உன்னை தவறாமல் நினைத்துப் பார்ப்பாள்.
எதிர்நீச்சல் போட வேண
நேரம் கிடைத்தால் உை நினைத்து நான் அழுவ
இடையிடையே குர்ஆனை எடுத்தவள் உனக்காய் ஒதி சமர்ப்பணம் செய்வாள் உள்ளச் சாந்தியை அதிலே காண்பாள். மறந்து நான் விட்டேன் உம்மா மன்னிக்க வேண்டும்! என்னை. உன்னோடு வாழ்ந்த போத உயிராக எனை மதித்தாய் பிரச்சினை வரும்போதெல்லாம் பேசாமல் தீர்த்து வைத்தாய். தனித்தநான் போன தாலே தலை கொள்ளா வேலை உம்மா! பிள்ளைகள் தொல்லை இன்னும் பிரயாணம் எழுத்து வேலை இதற்குள்ளே மாட்டிக் கொண்டு
- • . . Yర.:ss:మఖ>:sr::- •: 2 :
பாசத்தை வேண்டி உள பரிதவிக் கின்ற போது
ஆசையாய்க் கரத்தை அணைத்துநீ வளர்த்த நேசத்தை எண்ணி எண் நெஞ்சுக்குள் மகிழ்வதுணி இறந்த நாள் மறந்து உ இருந்துநான் விட்டேன் மறந்தநான் வாழமாட்ே மன்னிக்க வேண்டும் உ
 
 

கலைஞர்களின் பெயர்களை ஒல்வெ”ள்”கக் குறிப்பிடப் புகின் பட்டியல் நீளகம் என sால் டவற்”ை இங்கு
குறிப்பிடவ. ல - ы - Әс і モ மிக முத்த கலைஞர்கள் எ ’ - - - தில்லைராஜா. சரஸ்வதி பாக்கி " " " ஆகியோர்வி பெயர்கள் குறிப்பிடப்பட்டன. வில் உடுத் துன”.* ஒரு சிலரே இப்பொழுதுள்ளதாலி டர் சிவ:
சின்னமணி ஆகிய இருவரது பெயர்களும் குறிப்பிடப் ப்ட்டன. வட இலங்கை சங்கீதசபை அறுபது ஆண்டுகளு க்கு மேலாக கர்நாடக இசை வளர்ச்சியில் முக்கிய இடம் பெறுகிறது.
இன்று இலங்கையில் கர்நாடக இசை அகலங்கூடியும் ஆழம் குறைந்தும் காணப்படுகிறது.

Page 113
Ay . காட்டுவாசி தனக்கு ஆடை நெய்த "سم * அணிவித்துத் தந்தவரை அறிமுகம் செய்கிறேன்.
நான் பாக்கியசாலியே சூரியனை வரவேற்க காலைச் சேவலாகும் நான் பாக்கியசாலிதான் *
கவிதையெனும் கர்த்தரை பெத்லஹேமில் தரிசிக்க பிரகாசமாகிய வால் நட்சத்திரமே
கல்லாகிப் போன கவிதையை அகலிகையாக்கிய ரகுரோ)மான் நீங்கள் கற்பினைக் காப்பாற்றப் பயந்து கதறிய கவிதைக் குமரி உங்களின் வரவைக் கண்டதால் தலையைக் குனிந்த #; பூமியின் தலையை ***- விரல்களால் சீவினாள் உங்களின் கவிதைக் குழந்தை நெற்கதிரின் மஞ்சள் பாத்திரங்களில் சமைந்த கிராமத்து தாலாட்டுகள் லைலாவின் காதல்தேடிய கயஸைப்போல் நீண்ட வனத்தவத்தில் தமிழுக்குக் கிடைத்த காதலரே
 
 
 
 
 
 
 
 
 

அரபி
ஒயினின் மயக்கங்களில் மனிதர்களை மறந்த கவிதையில் வியர்வையை விதறியவரே
பாலுக்குக் கதறிய தமிழுக்கு புதக்கவிதையாக மார்பகத்தை திறந்தவரே
நான் ஏசு ܚ ܲ - -- - -ܝܢ ܝ ܕ ܢ ܢܚ கவிதை எண் சிலுவை என அடிக்கடி சிலுவையில் அறையப்படுகிறீர் உங்களுக்குமா யூதாசுகள்
இல்லை
புதுக்கவிதையைக் காப்பாற்ற சிலுவைக்கு சமக்குறியீடு ஆகிறீரோ உங்களை வார்த்தைகளால் அறிமுகம் செய்திட்டால் மணிமேகலைப் பாத்திரமும்
வற்றிவிடும்
நான் இருளினை நேசிக்கிறேன்
அங்குதான் தங்களின்தர்சனத்தால் தமிழை தோழியாக்கினேன்
விலங்குகளை உடைத்து கவிதையைக் கைப்பற்றிய அரசே உங்களின் சாம்ராஜ்யத்தில் படைவீரனாகிட எனக்கு விருப்பம் உங்கள் சிகரெட் சாம்பல் திருநாற்றுப் பொடியாய் என் நெற்றியில் மணக்கிறத நீங்களொரு வித்தியாசமான தரோணர் உங்களுக்கு பலநாறு ஏகலைவர் நீங்களொரு விந்தையான தரோணர்
அதனால்தான் பல கட்டை விரல்கள் இன்னும் பத்திரமாய் இருக்கிறது இனியொரு பிறவியில்
தங்களின் தாரிகை உமிழும் மையாக இருந்திடவே எனக்குச் சம்மதம்.

Page 114
சிறுகதைக
றுகதை ஒன்றிற்கா6 படைப்பாளிக்குக் கடு 災 எடுத்ததை நல்லதொ சோதனைக்கு ஆளாக்கும். த *சொல்லப்பட்ட விதத்தைத்தான்
படைப்பாளிக்கு அருளப்பட்ட வ
கருவுக்கு ஊட்டத்தை வழங் உருவென அடையாளங் காட்ட நடை அல்லது உருவின் பங்க
இரசனை மிக்க மேற்றள கொடுத்து அபிப்பிராயத்தைக் “றீற்மென்ற்” படுமோசமெனச் ெ உருவையும் சுட்டும். தனது சிறு படைப்பாளியின் நுண்ணறிவை புத்தகங்களை வாசிப்பதன் மூல எழுதுவதன் மூலமும் இதைச்
ஈழத்துச் சிறுகதைகளின் உ 1. கதை மாந்தரது உரைக 2. முற்று முழுதாகக் கை
வளர்க்கப்பட்டவை. 3. கதைஞனின் சித்திரிப்பி
கலத்தல். 4. ஒன்றுக்கு மேற்பட்ட கருத்
புகுத்தி உட்பொருளை
இனி இந்த உருக்களை சி
கதை மாந்தரது உரைகளற்ற6
ஈழத்துச் சிறுகதை வளாகத் சொற்பம்ாகவே காணப்படுகின்றல்
 
 

ளில் பதிந்த உருக்கள்
ன கருவை (தொனிப் பொருளை) தேடிப் பெறுவது ஞ்சிரமத்தைக் கொடுக்காது. ஆனால், அவன் பொறுக்கி ரு சிறுகதையாகப் புனைவதுதான் கதைஞனைப் பெருஞ் ரமான வாசகர்கள் சொல்லப்பட்டதைக் காட்டிலும்
பெரிதும் நயக்கின்றனர். இதனால்தான் எழுத்தை ஒரு ரமெனக் கலை இலக்கிய வல்லார்கள் கூறுகின்றனர்.
குவது அதை உருவாக்கிய முறையே! இதை நடை - லாம். படைப்பாளியின் ஆளுமையை நிர்ணயிப்பதில் ளிப்பு மிக மிக அத்தியாவசியமானது.
வாசகன் ஒருவனிடம் சிறுகதையொன்றைப் படிக்கக் கேட்டால், அநேகமானோர் "தீம்" நல்லது ஆனால் சால்வதுண்டு. இதில் "தீம்” கருவையும், “றிற்மென்ற்” கதைக்கு வசிய உருவொன்றை அமைக்கும் வல்லமை ப் பொறுத்தே வாலாயமாகின்றது. சிறந்த இலக்கியப் ம் இப் பொலிவைப் பெறலாம். அத்தோடு இடைவிடாது சாத்தியப்படுத்தலாம்.
-ருக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்: ளற்றவை. தமாந்தரின் உரை (பேச்சுவழக்கு)களின் மூலமே
னுாடே ஊடுபாவாகக் கதை மாந்தரின் உரைகளைக்
துக்களைத் தரத்தக்க சம்பவங்களையும் சொற்களையும் வாசகனின் சிந்தனைக்கு விடுத்து எழுதுதல்.
றிது அகலமாகப் பார்ப்போம்.
)6)]:
தில் இந்த உருவில் வார்க்கப்பட்ட சிறுகதைகள் மிகச் எழுத்தூழியத்திற்குப் பிள்ளையார் சுழியிட்ட படைப்பாளி

Page 115
எவருக்கும் சொல்வள அருந்தல் இருக்கக்கூடாது. இப்பிடிமானமே படைப்பாளியின் ஆளுமையை இலக்கிய உலகில் பிசினாக ஒட்ட வைக்கின்றது. அள்ள அள்ளப் பெருகும் அமுத சுரபியாக எழுத்தாளனுக்குச் சொல் வளம் மலையாகப் பொலியவேணி டும் சொற்களைத் தனக்குக் கைகட்டி ஊழியஞ் செய்விக்கும் ஆக்க இலக்கிய கர்த்தாவே இந்த உருவில் சிறுகதையை வடிவமைப்பதில் சிகரத்தை எட்டுகிறான்.
இந்த உரு படைப்பாளிகளை மிக இலகுவில் பேய்க் காட்டக் கூடியது. சிறுகதையை இவ்வுருவில் ஏற்றும் பொழுது, சிறுகதை இலட்சணங்கள் நழுவி கட்டுரைப் பாணி குந்திவிடும் அகால ஆபத்தும் இருக்கின்றது எனவே படைப்பாளி மிக நிதானமாக இருந்து இந்த உருவைப் பயன்கொள்வது வேண்டப்படுகின்றது. S.
சிறுகதையும் ஒரு கலா சிருஷ்டிதான்! கலையை ஒரு சமூக சக்தியாக மாற்றிய உன்னதம் சிறுகதை யையே சாருகின்றது. இதையொரு யன்னல் பார்வை யென வர்ணித்தாலும் மனிதர் மத்தியில் எரிதணலாகக் கனன்று கொண்டிருக்கும் கொடுரப் பிரச்சனைகளை அடக்கி வாசிக்காமல் வாசகர் மத்தியில் பரவலாக்கிய வெகுஜன ஊடகம் சிறுகதை என்றே கூறவேண்டும்.
மனங்கொள்ளத்தக்க விபத்துகளுக்கெல்லாம் உச்சி
தமக்குக் கிடைத்த தாக்கமான கருக்களை நெடுங்காலம்
அடைகாக்காமல் சூட்டோடு சூடாக அவைகளை இந்த உருவில் உலாவரச் செய்து வெற்றி கண்ட படைப்பாளிகளையும் இனங்காட்ட முடியும்.
ஈழத்தின் மூத்த எழுத்தாளரான சாகித்திய விருது பெற்ற டொமினிக் ஜீவா, "தீர்க்கதரிசி" என்ற தனது சிறுகதையை இதே பாணியில் சொல்லி வாசகனின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இன்னொருவராகத் திக்குவல்லை கமால் குறிப்பிட வேண்டியவர். முஸ்லிம் சகோதரர்களின் பண்பாடு, கலாசார விழுமியங்களைத் தனது சிறுகதைகளில் ஊடுபாவாக்கி எழுதிவரும் வீச்சான படைப்பாளி கமால். “ஜங்கிள் காக்கி” என்ற கதையை இப்பாணியில் உருவாக்கித் தனது இலக்கை வெற்றிகரமாகத் தட்டிக் கொண்டுள்ளார். இச்சிறுகதை : வாசகனாலும் விமர்சகனாலும் விதந்து பேசத்தக்கது.
முற்றுமுழுதாகக் கதை மாந்தரின் உரை (பேச்சுவழக்கு)களின் மூலமே வளர்க்கப்பட்டவை.
தமிழ்மொழியில் உரைநடை, பேச்சுநடை என இரு கூறுகள் உண்டு. எழுத்துக்கு உரியது உரைநடையென விதிமுறை உண்டு. ஆனால், இந்த விலங்குகளையெல் லாம் நவீன இலக்கியத்தில் இளந் தலைமுறைகள் தகர்த்துள்ளனர். பேச்சு மொழியிலேயே கதையைச் சொல்லிப் படைப்பாளிகள் அற்புதமான சிறுகதைகளை உருவாக்கி இருக்கின்றனர். எந்தவொரு பெரியதொரு பிரச்சினைக்கும் முற்றுமுழுதாக பேச்சுத் தமிழில் உருக்
FA JArsi चुक्ष :ाइकु - 112 ܗܼ؟ - - - - - -
 
 
 
 

கொடுத்து எழுதமுடியுமென்பதைச் சவாலிட்டுச் சாதித்துக் காட்டி இருக்கின்றனர் துணிச்சல் மிக்க எழுத்தாளர்கள்.
பிரதேசத்திற்குப் பிரதேசம் பேச்சுமொழி வித்தியாசப் படுவதை எவராலும் கவனிக்க முடியும். சில பதங்கள் கூட இடத்திற்கிடம் வெவ்வேறு அர்த்தங்களில் பாவிக்கப் படுகின்றன. எனவே, இந்த உருப்பெறும் சிறுகதையை ஒரு சுற்று வட்டத்திற்குள் முடக்கிப் போடச் சிலர் முனைகின்றனர். இவர்களது படுசோம்பேறித்தனமே இவர்களை இப்படிச் சோர்வுபடுத்துகிறது. இருந்தும், அசல் மண்வாசனையை முகர விரும்பும் தரமான வாசகன் இவைகளைத் தேடிப் பெற்று வாசிப்பான்.இந்த உருவில் அமையும் சிறுகதைகள் மொழி ஆராய்ச்சியா ளர்களுக்கும் உதவுகின்றன. பெரிய படிப்பாளிகளின் தேவைகளைத் தமது சிறுகதைகள் பயன் கொள்கின் றனவென்ற தடிப்பு இவ்வகையான உருவை ஆராதிக்கும் கதைஞர்களை இடைக்கிடை சன்னதம் கொள்ள வைப்பதுமுண்டு. இவர்களிடம் அடிக்கடி ஒலிபெருக்கும் ஓர் ஒலிநாடா இருக்கின்றது. "ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம்" சன்னதங் கொள்ளும் வேளைகளில் இது மிகவும் வீரியத்தோடு ஒலிக்கும். இதை நிறுத்திக் கொள்வது இவர்களுக்கான வாசகர்களின் எண்ணிக் கையை அதிகப்படுத்துமெனச் சொல்லத் தோன்றுகிறது. காலம் இதை மெய்ப்பித்தது கண்கூடு! புதியவர்களும் இந்த உருவைச் சேவிக்க வந்து கொண்டிருக்கின்றனர்.
ஐம்பது அறுபதுகளில் ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர் அணியின் தடித்த தூணாக விளங்கியவர் அமரர் எஸ்.அகஸ்தியர். தாவல்களை வெறுத்த தன்மான எழுத்தாளர். தனது சிறுகதைகளில் மண்வாசனையை மிகக் கூர்மைப்படுத்திய யதார்த்த இலக்கிய வழிபாட் டாளர். வெளிநாடு (பிரான்ஸ்) சென்றும் இந்த நேர்ப் பாதையில் தனது இலக்கிய வேள்வியைச் செய்தவர். பேச்சு வழக்கைக் கொச்சைப்படுத்தும் முகமாக பண்டிதர்கள் இழிசனர் வழக்கென அதைச் சிறுமைப் படுத்த முயன்ற காலத்திலேயே எஸ்.அகஸ்தியர் சிறு கதைகளை பேச்சுத் தமிழில் உருவாக்கித் தனது நேர்மையையும், விசுவாசத்தையும, வீரியத்தையும் வாசகனுக்குக் காட்டினார். விமர்சகர்கள் வியந்தனர். இதே உருவை ஆராதித்துச்சிறுகதை ஆக்கம் செய்த இன்னொரு மூத்த படைப்பாளி கிழக்கிலங்கையைச் சேர்ந்த வ.அ.இராசரத்தினம். "தடை" என்ற இவரது சிறுகதை இப்பாணியிலேயே சொல்லப்பட்டுள்ளது. மூத்தோரின் சுவட்டில் இளையோரின் பாதமும் பதிந்தே இருக்கின்றது. ஈழத்துப் பெண் படைப்பாளியான மலரன்னை "கேள்விக்குறி” என்ற சிறுகதையை இவ்வுருவில் ஏற்றித் தரிசித்திருக்கிறார்.
கதைஞனின் சித்தரிப்பினுடே ஊடுபாவாகக் கதை மாந்தரின் உரைகளைக் கலத்தல்:
எழுத்தாளன் சொந்தத் தொனியில் எழுப்பும்

Page 116
அறைகூவலைவிட அவனது பாத்திரத்தின் அழுகுரல் மிக வலிமையானது. எழுத்தாளனது ஞானம் மிக்க
நீதி மொழிகளைவிட அவனது பாத்திரங்கள் கேட்கும்
நியாயங்கள் மிகக் கூர்மையானவை. இந்தவுருவுக்கு இப்படியாகக் கட்டியம் கூறலாம்.
சிறுகதை அங்காடியில் மிகவும் மலிந்ததாக இவ்வுரு
திகழ்கின்றது. வயதில் மூத்ததாகவுமுள்ளது. எடுத்தாளப் படும் தொனிப் பொருளை வாசகன் இலகுவில் கிரகிக்க வைக்கும் சக்தி இந்த நடைக்குக் கூடுதலாகவுண்டு. கதைஞரின் “கொடுந்தமிழை” ஜீரணிக்க முடியாமல்
திணறும் வாசகனுக்கு கதை மாந்தரின், இடையிடையே வந்து போகும் உரைகள் தெளிவைக் கொடுக்கும். வளரும் எழுத்தாளனுக்கு வளர்த்தெடுக்கும் தொட்டிலாக இவ்வுரு உதவுகின்றது. ஜனநாயகப் பண்புகளை ஒப்பு நோக்கின் முடிக்குரிய உருவென்ற நிலைப்பாட்டை இதுவே பெறும். பண்டிதன், பாமரனென்ற வித்துவ பேதங் களைந்து இரு பாலர்களையும் அன்பு செய்யும் சக்தி கொண்டது இந்த உரு.
தாம் சித்திரிக்கும் களங்களைப் பிரதிநிதித்துவப்படுத்
தும் கதாமாந்தரை ஒத்த வாசகர்கள் தமது படைப்புக ளைத் தேடிப்படிக்க வேண்டுமென கதைஞர் சிலர் ஆவ லாதிப்படுகின்றனர். இவர்கள் தரும் படைப்புகளில் பஞ்சப்பட்ட மக்களின் சோகங்கள், துயர்கள் அலசப்பட்டு
அதிலிருந்து அவர்கள் மீட்கப்படுவதற்கான சத்தான 線
மார்க்கங்களும் சுட்டப்படுவது இந்த இச்சைக்கு மேலான காரணமெனச் சொல்லப்படுகின்றது. எனவே, இவ்வுரு சில எழுத்தாளரின் செல்லப்பிள்ளை. அத்தோடு றப்பர்
60!
இவ்வுரு ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை ஒத்த தன்மை கொண்டது. இதில் கதைஞரின் உரைகளை வாசிக்கும் வேளை அழகியலைத் தரிசிக்க முடியும். அதே நேரம் கதை மாந்தரின் பேச்சில் யதார்த்தம்
நர்த்தனமிடும். ஜனரஞ்சகம் அதிகமாகவுள்ள பத்திரிகை கள், சஞ்சிகைகள் இவ்வுருவில் ஆக்கப்பட்ட சிறுகதை களுக்கு அநேகமாக முக்கியத்துவம் காட்டுகின்றன. இத்தகைய கதைகளுக்கு வாசகர் காட்டும் அமோக வரவேற்பும், இதற்கொரு காரணமாக இருக்கலாம். இந்த இதழ்களில் வெளியாகும் வாசகர் கடிதங்கள் இந்தக்
கணிப்பைத் தருகின்றன.
சிறுகதையின் திருமூலர்களிலிருந்து இவ்வுரு
இன்னமும் நெடும் பயணம் செய்து கொண்டுதாணிருக் கின்றது. பேணுவதற்குப் பெரும் பட்டாளமே இருக்கின் றது. தடல் புடலான வரவேற்பு விருதுகள் குவிந்துள் ளன. ஈழத்தில் இதுவரை ஆக்க் கூடுதலாக வழங்கப்பட்ட ரூபா 25000 ஐ பெற்ற பேறு இவ்வுருவில் வார்த்தெடுக்கப் பட்ட சிறுகதைக்கே கிடைத்துள்ளது. எனவே வெகுஜன ஆதரவும் இவ்வுருவுக்குக் கூடுதல்தான்!
ஒன்றிற்கு மேற்பட்ட கருத்துக்களைத் தரத்தக்க
 
 

சம்பவங்களையும் சொற்களையும் புகுத்தி உட் பொருளை வாசகனின் சிந்தனைக்கு விடுத்து எழுதுதல்:
இவ்வுரு வெகுஜன ரஞ்சகத்தை மிகவும் ஒறுப்பாகவே பெறுகின்றது. இதன் வழிபாட்டாளர்களான எழுத்தாளர்க ளும் தம்மை ஆத்ம திருப்திக்காக எழுதுவதாகவே பிரகடனப்படுத்துகின்றனர். இலக்கியத்தில் புதுப்புணலைப் பாய்ச்ச வேண்டுமென்ற வேகங்கொண்ட புத்திஜீவி எழுத்தாளர்களுக்கு இந்த உரு மிகவும் உவப்பானது. அரசியல், பாலியல் போன்ற தொனிகளை தமது சிறு கதைகளில் அடக்கமாக்கும் எழுத்தாளர்கள் அநேகமாக இந்த உருவில் அடைக்கலமாகுகின்றனர். குறுட்டாம் போக்கில் சிலர் மாட்டிக் கொள்வதுமுண்டு. குறிப்பிட்ட சில விடயங்களில் தமது பிரக்ஞையை வெளிப்படுத்தப் படைப்பாளிகள் சிலர் பத்து மாதக் கர்ப்பிணியின்
நோக்காட்டோடு நெளிந்து திரிவர். இப்படிப்பட்டவர்களது
ஜால வித்தைகளுக்கு இவ்வுரு இசைந்ததொன்றாகும்.
இதைக் குறியீட்டு எழுத்தெனவும் அடையாளப்படுத்த முடியும். சிறுகதை உலகில் இவ்வுரு கடைக்குட்டியாக இருந்தாலும், இது மிகவும் சக்தி வாய்ந்ததே! இதைப்
பேணும் கதைஞர்கள் எரியும் நெருப்பில் கை வைப்பவர் களே. இவ்வுரு இலக்கிய மேதைகள் மட்டத்தில் சிலா
கித்துப் பேசப்பட்டாலும், இதன் விசாலிப்பு இன்னமும ஒரு சிறு வட்டத்திற்குள்ளேயே மட்டுப்படுவதைக் காண
முடிகிறது. இதற்கான காரணம் குறியீட்டுச் சிறுகதை
களுக்கு பிரசுரகளம் தேசிய பத்திரிகைகளில் மூடப்பட
இவைகளுக்குச் சிறு சஞ்சிகைகள் செங்கம்பளம்
பரத்துவதேயாகும். சிறு சஞ்சிகைகள் அனைத்து வாசகர்களுக்கும் கிடைப்பதில்லை!
இவ்வுருவில் மதிக்கப்பட்ட சிறுகதையொன்று இன்ன மும் அடிமனப் பொக்கிஷமாக நினைவில் படுகின்றது. "இலட்சுமியை அவிழ்த்து விடுங்கோ" இதுவே அச்சிறு கதை, ஈழத்துப் பிரபல எழுத்தாளர் யோ.பெனடிக்ற் பாலன் எழுதியது. அமரரான இவர் "சொந்தக்காரன்” என்ற நாவல் மூலம் மலையகத்தவரின் சொந்தக்காரரா னவர். கதைஞன் சொல்லவந்த கருத்தை மேலோட்ட மான வாசிப்பின் மூலம் கிரகிக்க முடியாத வகையில் எழுதப்பட்ட குறியீட்டுச் சிறுகதைகளுள் இதை உன்னத மானதாகக் கருத இடமுண்டு. அமரர் பெனடிக்ற் பால னின் இலக்கிய ஆளுமையை இக் கதை ஆழப் பதிக்கின்றது.
இவ்வுருவில் எழுதுபவர்கள் நிகழ்வுகளைச் சிறுகதை களில் பதிவு செய்யும் கதைஞர்களிலிருந்து விலகி நிற்கின்றனர். இவர்களது எழுத்தும் காலத்தை யதார்த்த நிலையில் தரிசிக்க வைக்கின்றது. ஆனால், உரித்த
வாழைப்பழத்தை இலகுவில் முழுங்கும் வசதியான
நிலையிலல்ல! தனக்குப் புரியவில்லை என்ற நச்சரிப்புக் கணைகளை வாசகன் ஏவிக் கொண்டே இருக்கிறான். இக் கதைஞர்கள் இந்தத் தடுப்பூசிகளுக்கெல்லாம்
E 113

Page 117
மசிந்தாகவில்லை. என்றோவொரு நாள் தமது படைப்புக் களின் கனதிகண்டு வாசகன் தம்மை நோக்கிப் படையெ டுப்பான் என்ற "வீச்சோடு இவ்வுருவின் பிரம்மாக்கள் : தமது தளத்தில் ஊன்றி நிற்கின்றனர். இவர்களது பிடிவாதம் ஆரோக்கிய மானதுதான். தொட்டில் பிள்ளை நீண்டகாலம் தொட்டிலுக்குள் கிடக்காது தானே! கிளை பிரியாத இவர்களது செல்பாதை நிச்சயமாக நவீன இலக்கியப் பரிணாமத்திற்கு வழிகாட்டுமென்பதை நேர்மையான இலக்கியவாதி மறுதலிக்கமாட்டான். ဋ္ဌိ
இவ்வுருவின் காப்பாளர்களாக க.சட்டநாதன், சாந்தன், உமா வராதராசன், இந்தகுமார்(கோசலை) இயனார்த்தன் (கல் கொண்ட வாழ்வு) ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஈழத்தில் புனையப்பட்ட சிறுகதைகளின் உருக்களை வாசக நோக்கில் உள்வாங்கியதில் எழுந்த சில உணர்வுகள் இங்கே தரப்பட்டுள்ளன. இந்நான்கும் மட்டுமே ஈழத்துச் சிறுகதைகளில் பதிவாகியுள்ளன வென்ற முடிவுக்கு வருவது அவசரமானதாகும். இன்னும் சில சுவடுகளையும் காணலாம். தற்பொழுது புழக்கத்தில் இருப்பவை மட்டுமே பேசப்பட்டிருக்கின்றன.
சிறுகதையின் வடிவமைப்பை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் பண்பு எமது எழுத்தாளர் மத்தியில் மிகவும் அபூர்வமாகவே நிகழ்கின்றது. அன்னநடை நடக்கப் போகின் தன்னடையும் கெடுமென்ற அச்ச உணர்வுதான் இதற்குக் காரணமோ? தமது முதற் பிரசவத்திற்கு எவ்வுருவைப் பயன் கொண்டார்களோ அதைத் தமது
ரத்தம் ழறிபிரசாந்தன்
ஓர் ஆண்மமீனை அமுக்கிட பிரபஞ்சத்துள் நீ நீட்டியுள்ள தாண்டிலில் தொங்கும் இரையென என் வாழ்க்கை. உலகக் கண்ணாடியில் தெரியும் உன் பிம்பமே நான் என உரைத்தனர் சிலர். உடனே, நானும் நரிகளைப் பரிகளாக்கி நாடகம் நடாத்தினேன். ஒரு நாள் உண்மை மழைப்பொழிவில் எல்லோர் முன்னும் என் சாயம் வெளுத்தப்போயிற்று. கால மன்னனின் கைச்சவுக்கு ஐயகோ!
114
 
 
 

மணிவிழா வளர்ச்சிக்குப் பின்னரும் ஆராதிப்பது மரபாகி விட்டது. இவர்கள் தமது விசிறிகளின் உணர்வுகளைக் கவனிப்பதில்லைப் போலும். தமக்குத்தாமே விசிறியாகிக்
கொண்டாலும் இந்த நோயைக் குணப்படுத்த முடியும். இத்தவறிற்கான ஒட்டுமொத்தமான பழியை படைப்பாளி
யின் தலையில் சுமத்துவதும் நியாயப்படுத்தக்கூடிய
தல்ல. புதுமைகள், புரட்சிகள் என்பவற்றிற்கு தமிழ்
நெஞ்சங்கள் எடுத்த எடுப்பிலேயே பச்சைக்கொடி
காட்டுவதில்லை. எழுத்தில் புதுப் புனலைப் பாய்ச்சினால்
தமது சிறுகதைகள் "றே க்குள் ஊறப்போடப்படுமென்ற பிரசுர வேட்கைதான் கணிசமான படைப்பாளிகள் தமது
படைப்புகளுக்குக் கொடுக்கும் உருக்களை வித்தியாசப் படுத்தத் தடையாக இருக்க முடியும். சிற்றேடுகள் சார்பு நிலைக்குட்பட்டவை. குறுங்குழுக்களின் ஊதுகுழல்கள் அத்தோடு அவைகள் அனைவரதும் சத்திரமாக நிச்சயமாக இருக்க மாட்டா. இவைகளை உள்வாங்கித் தான் படைப்பாளி உருவில் புதுமையைப் புகுத்தத் தயங்குகிறான். இலக்கிய, நேசர்கள் இந்த வழக்கைத் தீர்த்துவைப்பது இந்நாட்டு இலக்கியம் ஓங்கிப் பலிக்கக் கால்கோள் அமைக்கும். பூபாளத்தை இசைக்க வேண்டி யவர்கள் அவர்களே! இருந்தும் புதிதாக விடிந்திருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டு தயங்கிக் கொண்டிருக்கும் சமூக விஞ்ஞானிகளை உசார்ப்படுத்துமென நம்பலாம். உலகின் புறச்சூழலில் படர்ந்துவரும் விஞ்ஞான விந்தைகள் எமது எழுத்தாளரைத் தட்டி நிமிர்த்தும். அந்த அருட்டுணர்வால் ஊட்டம்பெறும் படைப்பாளி நிச்சயமாகத் தன் எழுத்தில் புதுமைகளைக் காட்டுவான்.
என்னை மட்டுமே காயம் செய்தத. ஆனபோதம் tè நான் நிரம்பியிருந்த பஞ்சபூதப்பாத்திரம் உடையவில்லையே! உடைய, நான் ஒழுகி, ஒழுகி உன்னடியைக் கழுவவில்லையே! பிரபஞ்ச மரத்தின் பேராணிவேரே! பாலைவன மண்ணில் பரிதவிக்கிற செட்டை ஒடிந்த சிறு பறவைக்கு, உன்னைக் காணலாய்க் காட்டி இன்னும் எத்தனை பிறவிகளை ஏமாற்றப் போகிறாய்? ஆணவம் உதைத்தவிட்ட வினைத்தாளியில் ஆடிக்கொண்டிருக்கிறேன். இன்ப ~ தண்பங்களுக்கிடையிலும், இறப்பு ~ பிறப்புகளுக்கிடையிலும். இனியும் முடியாது. விடமுண்ட அமிர்தமே! என் வீதியிலும் இருக்கிறது குருந்த மரம்.

Page 118
ரமான இலக்கியத்தி இரசிப்பதற்கும் பல நலனாய்தல், விமரி இலக்கய அறிமுகத்துக்கு அ6
வாழ்க்கையின் சுவைதரு கூற வாழ்க்கையின் இலக்கணமாகவு இன்ப துன்பங்கள், உயர்வு தாழ சுவைபடத் தருவது இலக்க இலக்கியங்களையும் சுவை நிர அதேவேளை அவற்றை நமது வாழ்வின் இலக்கணங்களாகவு
படைப்பாளன் இலக்கியத்தி திறனாய்வாளன் இலக்கியத்தை செய்கின்றான். இருவரதும் ! இலக்கியமன்று. விமர்சனம், த மனிதனின் எந்தவொரு நடவடி: திறனாய்வு என்பது மனிதனிடம் தராதரம் கொண்டே சமூகம் ஆ
இலக்கியத் திறனாய்வு என்ப வழங்கப்பட்டு வந்துள்ளது. தற்ே விளங்கவில்லை என்பது உண் மொழியின் பாதிப்பினால் தமிழில அப்படியானதன்று. தமிழ் இலக் பண்டைக்காலத்தில் இயற்றப்ட அரங்கேற்றப்பட்டன. அவ்வரங்கி திருக்குறள், கம்பராமாயணம் அரங்கேற்றத்தின்போது பல த பாண்டிய மன்னனின் சந்தேக "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சி
 

யமும் திறனாய்வும்
னை அறிவதற்கும் அதனை விளங்கிக்கொள்வதங்கும் )வேறு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மதிப்பீடு சனம், திறனாய்வு, ஆய்வு போன்ற பயிற்சிகள் தரமான வசியமாகின்றன.
ாகிய இலக்கியம் அவ்வாழ்க்கை பற்றிய விமர்சனமாகவும், ங்கூட விளங்குகின்றது. வாழ்க்கையின் நன்மை தீமைகள், pவுகள், யதார்த்தம் கற்பனை ஆகியவற்றின் திறன்களை யம். திருக்குறளையும் நாலடியாரையும் ஏனைய ம்பிய சிறந்த இலக்கியங்களாக நாம் கொள்கின்றோம். கடங்தகால வாழ்வின் விமர்சனங்களாகவும், எதிர்கால ம் ஏற்றுக்கொள்கின்றோம்.
னுொடாக வாழ்க்கையைத் திறனாய்வு செய்கின்றான். ந விமர்சனம் செய்வதன் மூலம் வாழ்க்கையை அளவீடு உயர்வின் மூலாதாரம் மனித வாழ்க்கையே தவிர திறனாய்வு ஆகியன மனிதனின் இயல்பூக்கங்களாகும். க்கையும் விமர்சனம், திறனாய்வுக்கு அப்பாற்பட்டதன்று. மட்டுமேயுள்ள சிறப்பியல்பாகும். மனிதனின் திறனாய்வுத் அவனைக் கணிக்கிறது. மதிக்கின்றது.
து காலத்திற்குக் காலம் வேறுபட்ட வடிவிலும் வகையிலும் ாதைய திறனாய்வுப்பாங்கில் பண்டைக்காலத் திறனாய்வு மையே. தமிழ்ச் சிறுகதை நாவல் ஆகியவை ஆங்கில ) தோன்றிய புதிய இலக்கிய வடிவங்களாகும். திறனாய்வு கியத்தின் தோற்றத்துடன் திறனாய்வு தோன்றிவிட்டது. Iட்ட நூல்கள் பெரும் புலவர் குழாத்தின் மத்தியிலே லே நூல்பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்துள்ளன. , இறைவனார் களவியனுரை போன்ற நூல்களின் 5ர்க்கங்களும் வாதப்பிரதிவாதங்களும் நிகழ்ந்துள்ளன. த்தைத் தீர்ப்பதற்காகத் தருமி என்ற புலவன் பாடிய |றைத் தும்பி” என்ற பாடலுக்குப் பரிசில் வழங்குவதனை

Page 119
நக்கீரர் தடுத்தார். இறுதியில் இறைவனே சபையில் தோன்றி வாதிட்டார். நக்கீரனாரோ "நெற்றிக்கண்ணைக் . காட்டிலும் குற்றம் குற்றமே" என வாதிட்டார். இவை வெறும் புராணக் கதைகள் மட்டுமன்று; அக்காலத்தில் இலக்கியத்தின் திறனை ஆராய்ந்து அதனை ஏற்றுக்கொள்வதை புலமையாளர் காட்டிய அக்கறையின் வெளிப்பாடுமகள் எனக் கொள்வதே பொருத்தமானது.
பண்டைத் தமிழ் இலக்கியங்களைத் திறனாயும் பணியில் பிற்காலத்தில் எழுந்த உரைகளும் முக்கிய பங்கு வகித்துள்ளன. இவ்வுரைகளே அவ்விலக்கியங் களுக்கான திறனாய்வாகவும் ஏற்றுக்கொள்ளப்பட் டுள்ளன. திருக்குறளுக்குப் பெருமளவில் உரைநூல்கள் தோன்றியமை அக்காலத்தில் அந்நூல் சமூகத்தில் பெற்றிருந்த பெருஞ்செல்வாக்கை எடுத்துக் காட்டுகின் றது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற நூல்களு க்கும் இதிகாசங்களுக்கும் அக்காலத்தில் உரைநூல்கள் எழுந்துள்ளன. உரை என்பது தனியே இலக்கியத்தி லுள்ள சொல்லுக்குப் பொருள் சொல்வதன்று. சொல், பொருள் பற்றி ஏனைய இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் தரப்படுகின்றன. அவ்விலக்கியங்க ளுடன் ஒப்பிட்டு உரையாசிரியரின் துணிபு தர்க்கரீதியான ஆதாரங்களுடன் முன்வைக்கப்படுகின்றது. திருவள்ளுவ : ரைப் போலவே திருக்குறளுக்கு உரை செய்த பரிமேலழகள், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், அடியார் க்கு நல்லார் ஆகிய புலவர்களும் இன்றுவரை பெரிதும் போற்றப்படுகின்றனர். திறனாய்வின் மூலக்கூறுகள் அவர்களின் உரைகளிலே மிக ஆழமாகவும் தெளிவாகவும் விரவிக் கிடக்கின்றன.
இலக்கியத்தினைத் திறனாய்வு செய்வது போல, மொழியைத் திறனாய்வு செய்கின்ற நடைமுறையும் பண்டுதொட்டு எமது மரபாக விளங்கியுள்ளது. மொழித் திறனாய்வின் பயன் அம்மொழிக்கான இலக்கணமாகும். தமிழ் மொழியின் மூலக்கூறுகளை இலக்கிய ரீதியாகவும் . வழக்குரீதியாகவும் ஆராய்ந்து அவற்றின் பொதுவான இயல்பினை வரையறுத்துத் தருவது இலக்கணமாகும். அவ்வகையில் தமிழ் மொழியின் திறனை ஆராயும் நூல்கள்- தொல்காப்பியம் முதலாகப் பல எழுந்துள்ளன. செய்யுளின் திறனை அறிந்து சுவைப்பதற்காக அணியில க்கணநூல்களும் யாப்பிலக்கண நூல்களும் தோன்றின.
நவீன தமிழிலக்கிய அளவுகோல்கள், அவ்விலக் கியம் பற்றித் தரப்படும் விபரங்களின் அடிப்படையில் பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளன.
1. மதிப்பீடு, நூலறிமுகம் : Review என்ற ஆங்கிலப்
பதத்தின் பொருளுக்கு நிகரானது. 2. இரசனைக் குறிப்புகள் : Appreciation என்ற
ஆங்கிலப் பதத்தின் பொருளுக்கு நிகரானது. 3. திறனாய்வு, விமர்சனம் : Review என்ற ஆங்கிலப்
116
SE
 
 

பதத்தின் பொருளுக்கு நிகரானது. 4. ஆய்வு : Research என்ற ஆங்கிலப் பதத்தின்
பொருளுக்கு நிகரானது.
1. மதிப்பீடு, நூலறிமுகம்: s
மதிப்பீடு அல்லது நூலறிமுகம், நூல்பற்றிய அடிப் படையான சில விடயங்களை வாசகனுக்கு அறியத் தருவதை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுகின்றது. இதில் நூலின் பெயர், ஆசிரியரின் பெயர் விபரங்கள், பதிப்பு, விலை, நூலின் பொருள் பற்றிய சுருக்கம் போன்ற விபரங்கள் தரப்படுகின்றன. நூல் பற்றி எழுதுபவரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆய்வுரீதியாக முன்வைக்கப்படுவதில்லை. நூலை மதிப்பிடுபவர் ஆழ்ந்த புலமையுடையவராகவோ, ஆராய்ச்சித்திறன் உடையவரா கவோ இருக்க வேண்டுமென்பதில்லை. நூல்பற்றிய விபரங்கள் வாசகனைச் சென்றடைய வேண்டும் என்னும் காரணத்தால் இம்மதிப்பீடு அல்லது நூலறிமுகம் பெரும்பாலும் நாளிதழ்கள், வார இதழ்கள், மாசி கைகளில் இடம்பெறக் காணலாம். மதிப்பீடு இலக்கியம் சார்ந்த நூல்களுக்கு மட்டும் எழுதப்படும் ஒன்றன்று. புதிதாக வெளிவருகின்ற எந்த நூலுக்கும் மதிப்பீடு அறிமுகம் எழுதப்படலாம்.
2. இரசனைக் குறிப்புகள், நலனாய்தல்
நவீன இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகளின் தோற்றத்திற்கு முன்னர் இலக்கிய விமர்சனம் என்பது இரசனைக் குறிப்புகளாகவோ அல்லது இலக்கிய நலனாய்தலாகவோ தான் விளங்கியுள்ளது. இலக்கியம் ஒன்றின் சொல்நயம், பொருள்நயம், யாப்பு, அணிச்சிறப்பு, கற்பனைவளம் ஆகியவற்றின் சிறப்புக்களை நயம்பட எடுத்துக்கூறுவதே இதன் நோக்கமாகும். இலக்கிய ஆய்வினை உணர்ச்சி சார்ந்ததாக மேற்கொள்ளுமிடத்து அது இரசனை சார்ந்ததாக அமைதல் தவிர்க்க முடியாததாகும். பண்டைத்தமிழ் இலக்கியங்களை மக்கள் முன் அறிமுகப்படுத்துவதற்கும் அவற்றின் சுவையை மக்கள் நுகரச் செய்வதற்கும் இரசனைக் குறிப்புகள் பெரிதும் உதவியுள்ளன.
3. திறனாய்வு, விமர்சனம்:
இலக்கியத் திறனாய்வின் நோக்கம் அவ்விலக்கிய த்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்துவதற்குமப்பால் 地 அவ்விலக்கியத்தின் சொற்சுவை, பொருட்சுவை ஆகியவற்றை அவன் மனதில் ஆழப்பதிப்பதுவேயாகும். இம்முயற்சியின்போது திறனாய்வாளன் இவ்விலக்கியத் தினை அகவயமாகவும், புறவயமாகவும் அணுகி அவ் விலக்கியீத்தின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர் கின்றான். ஒரு கலையாக்கத்திலிருந்து தான் பெறுகின்ற

Page 120
அனுபவ உணர்வைத் தெளிவுபடுத்தி, மதிப்பிட்டு மற்றை யோர்க்கு உணர்த்துகின்ற செயற்பாடே திறனாய்வு எனப் படும். அவ்வாறாயின் நலனாய்தலுக்கும் திறனாய்வுக்கும் இடையேயுள்ள வேறுபாடு யாது? நலனாய்தல் தனியே உணர்வுபூர்வமாக இலக்கியத்தினை அணுக, திறனாய்வு உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் இலக்கியத்தை அணுகுகின்றது என்பதே உண்மை. எனவேதான், Review என்ற ஆங்கிலப் பதத்தின் பொருளுக்கு நிகரானது திறனாய்வாளனுக்கு இலக்கியம் பற்றிய ஆழ்ந்தகன்ற பார்வையும் அத்தகைய பார்வைச் சிறப்பை வாசகன் மனதிலே உருவாக்கத்தக்க நுண்மாண்துறை புலமும் இருத்தல் அவசியமென வலியுறுத்தப்படுகின்றது.
4. இலக்கிய ஆராய்ச்சி:
ஏற்கனவே இருக்கின்ற ஒரு கோட்பாட்டைத் தவறு என நிராகரித்து புதிய ஒரு கோட்பாட்டை நிறுவுவதற்கா கவோ அல்லது முற்றிலும் புதியதான ஒரு கோட்பாட்டை உருவாக்குவதற்காகவோ குறிப்பிட்ட ஓர் ஒழுங்கு முறைக்கு உட்பட்டதாகச் செய்யப்படும் முயற்சியை ஆராய்ச்சி எனலாம். கூர்ந்த நோக்கு, கருதுகோள் உருவாக்கம், செயன்முறைப் பயிற்சி என்பன ஆய்வு முயற்சிக்கு அவசியமாகும். ஆய்வு தற்சார்பற்றது. உண்மைக்கும் அறிவியல் சார்ந்த அணுகுமுறைக்கும் முக்கியத்துவமளிப்பது. உணர்வுகளுக்கும் ஆசாபாசங்க ளுக்கும் அப்பாற்பட்டது எனக் கருதப்படுவது. ஆய்வு வாசகனுக்காகச் செய்யப்படுவதன்று. அது உண்மைக ளைக் கண்டறிவதற்காகவும் சான்றுபடுத்துவதற்காகவும் செய்யப்படுவதாகும். ஆராய்ச்சித் துறையிலீடுபடுவதற்கு ஆழ்ந்த அறிவும் பயிற்சியும், முயற்சியும் ஒழுங்கும் அவசியமாகும். இத்தகைய தன்மைகள் பெரும்பாலும் எமது நாட்டிலே பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் விரிவரையாளர்களுக்கே உரியதாக்கப்படுகின்றது.
மதிப்பீடு, நலனாய்தல், திறனாய்வு, ஆராய்ச்சி ஆகிய நிலைகளுக்கிடையே திட்டவட்டமான வரையறைகளை வகுத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பாகும். அவ்வாறு வரையறை செய்வது மிகக் கடினம். மிக உயர்வான ஒரு மதிப்பீடு, நலனாய்தல், திறனாய்தல் ஆகியவற்றிற்குரிய தன்மைகளை உள்ளட க்கியிருத்தல் கூடும். அதுபோல ஆய்வும் அபிப்பிராயமும் இணையும்போது மிகச் சிறந்த திறனாய்வொன்று உருவா கவுங்கூடும். உணர்வுகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆய்வினைச் செய்வதற்கு ஆய்வாளன் தேவையில்லை. ஒரு கணனி மூல்மே அதனைச் செய்து விடலாம். எனவே இந்நான்கு நிலைகளுக்குமிடையிலு ள்ள வேறுபாட்டினைப் பின்வருமாறு இனங்காணலாம்.
1. குறித்த இலக்கியத்துடன் மட்டும் தொடர்பான
விபரங்களைத் தருவது = மதிப்பீடு, நூலறிமுகம். 2. இலக்கியம் + உணர்வுரீதியான அணுகுமுறை =.
 

நலனாய்தல், இரசனைக் குறிப்பு இலக்கியம் + அறிவியல் ரீதியான அணுகுமுற்ை = ஆராய்ச்சி
இலக்கியம் + உணர்வு ரீதியான அணுகுமுறை i. அறிவியல் ரீதியான அணுகுமுறை = திறனாய்வு, விமர்சனம்
i. இலக்கியம் பற்றி விளக்கம் தருவதற்கு முற்படும் எழுத்தாளர்களின் தரம் பற்றியும் நாம் இங்கு விளங்கிக் கொள்வது அவசியமாகும். சிறந்த ஓர் ஆராய்சிசியா ளரை, மதிப்பீட்டாளராகவோ, திறனாய்வாளராகவோ இனங்காண முயல்தல் தவறானதாகும். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழிலே அறியவியல் ரீதியான இலக்கிய ஆய்வு நெறியினைத் தோற்றுவித்தார். இலக்கியம் சார்ந்த பல் துறைகளிலும் அவர் சேவையாற்றினார். 45 க்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பி த்தார். இதுகாலவரை இவரெழுதிய 23 நூல்கள் வெளி வந்துள்ளன. இருந்தும் இவரைச் சிறந்த திறனாய்வாளராக எவரும் கருதுவதில்லை. அவர் ஓர் ஆய்வாளர் மட்டுமே.
இலங்கையில் பேராசிரியர்கள் பலர் ஆய்வுத்துறை யிலே ஈடுபட்டுள்ளனர். அவர்களில் மிகச்சிலர் சிறந்த திறனாய்வாளராகவுந் திகழ்கின்றனர். பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோர் சிறந்த ஆய்வாளராகவும் திறனாய்வாளராகவும் மதிக்கப்படுகின்றனர். பேராசிரியர் சிவசேகரமும், எம். ஏ.நுட்மானும் சிறந்த திறனாய்வாளராக மதிக்கப்படுகின் றனர். டீ. கே. சி., கி. வ. ஜகந்நாதன், இரசிகமணி கனக செந்திநாதன் ஆகியோர் சிறந்த இலக்கிய நலனாய்வாளராவர். இலக்கிய மதிப்பீடு நூலறிமுகத் துறையிலே கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் பணி குறிப்பிடற்குரியது.
출 محمد خت ་སྦྱ་:
(கிலக்கிய ஒரு நெறிமுறை Methodology பல உண்டு. திறனாய்வு, நலனாய்தல், மதிப்பீடு போன்றவற்றிற்கு அவ்வாறான ஒரு நெறிமுறை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலுங்கூட, திறனாய் வுத் துறையிலே சிறந்து விளங்குபவர்களின் திறனாய்வு அணுகுமுறையை அவதானிக்கும்போது அத்துறைக்கான ஒரு நெறிமுறையை நாம் வகுத்துக்கொள்ள முடியும். சிறந்த திறனாய்வாளர்களான பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, சிவசேகரம், ஏ.எம். நுஃமான் ஆகியோரும் க.நா.சு, எஸ். தோத்தாத்திரி போன்றோரும் அறிவியல் ரீதியாக இலக்கியத்தின் திறன்களை ஆராய்ந்தனர். வாழ்க்கையினதும், சமூகத்தினதும் உணர்வு வெளிப்பாடான இலக்கியத்தை அறிவியல், விஞ்ஞான ரீதியாக அணுகுவதே சிறந்த திறனாய்வு: அதுவே மாக்ஸிய அணுகுமுறையுமாகும்.
117
Sg2M

Page 121
இந்த மணன்ணில் இலக்கிய சுவைகு மல்லிகை. அந்த இதழின் 35வது ஆ
SURIYA TEXTIL L
32/34, 3rd
Colo TP:336977,
N

நர்களினால் வியந்து போற்றப்படுவது ஆண்டு மலருக்கு எமது வாழ்த்துக்கள்
ES & MILLS (PVT) ID,
Cross Street, mbo 11 438494, 449105
4.38531

Page 122
இனங்களுக்க கலை
மது நாட்டின் இன இதனுடன் தான் பிணைந்துள்ளன.
இந்த யுத்தம் தோன்றுவதற் பொறுத்தவரை இனங்களுக்கின் எண்ணுகிறேன். அரசியல் தை அதன் பிறகானது எனலாம்.
ஆரமபகாலந் தொட்டு இனங் இல்லாதுபோனமைக்குக் காரண பாத்திரங்கள் அகப்படுகின்றன. அ செய்யக்கூடியவர்கள் ஒரு சில இருக்கின்றனர் என்பதை கடந் அவர்களால் இனங்களை - ப எழுகின்றது.
துட்டகைமுனு - எல்லாளன் -மாதம் சப்பிரகமுவ மாகாணத் செய்து பலரை பலத்த காய கேள்விப்படுகின்றோம்.
உண்மையில் துட்டகைமுனு எல்லாள மன்னனின் பக்கம் எதி அறிந்திருக்கப் போவதில்லை. த இவை பற்றி அவ்வளவாக அ8 ஒரு சிங்களத் தலைவனாகக் சகோதரர் சிறிலால் கொடிக்கார லயனல் சரத் அவர்களுடைய
உண்மையான வரலாறுக6ை ஆட்டம் போடும் இவர்களால் இ6 இலகுவான காரியமன்று.
தமிழ் மக்களது பிரச்சினை பெர்திக்கு எதிரான பெளத்த
 
 
 
 
 
 

ைெடயிலான புரிந்துணர்வும் ) இலக்கியங்களும் - சில குறிப்புகள்
*றைய தலையாய பிரச்சனை வட - கிழக்கு யுத்தம். ஏனைய அனைத்துப் பிரச்சினைகளும் பின்னிப்
குப் பல காரணிகள் கூறப்படுகின்றன என்றாலும் என்னைப் டையே புரிந்துணர்வின்மைதான் இதற்கான மூலவித்து என லவர்களின் ஏமாற்றுதல்களும் மக்களின் ஏமாறுதல்களும்
வகளிடையே இருந்து வந்த இந்தப் புரிந்துணர்வுநாளடைவில் னம் தேடும் பொழுதுதான் எமது அரசியல் தலைவர்களின் அரசியல் தலைவர்கள் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ரே. பெரும்பாலானவர்கள் சுயசிந்தனை கொண்ட வர்களாக தகால தேர்தல்கள் மூலம் அறிய முடியும். ஆகவே ஏன் )க்களைப் புரிந்து கொள்ள முடியாது என்றொரு கேள்வி
யுத்தத்தை மீண்டும் ஆரம்பிப்பதாகக் கூறி கடந்த டிசம்பர் நதைச் சேர்ந்த ஒரு தோட்டத்தில் இருவரைக் கொலை த்துக்குள்ளாக்கிய ஒரு பெரும்பான்மையின அரக்கனைக்
- எல்லாளன் யுத்தத்தின்போது துட்டகைமுனுவுக்கு எதிராக த்தனை சிங்கள மக்கள் இருந்தனர் என்பது பற்றி இவர்கள் நிரித்தும், கற்பனை கலந்தும் எழுதப்பட்டுள்ள மகாவம்சத்தில் க்கறை கொள்ளப்படவில்லை. குறிப்பாக துட்டகைமுனுவை காட்டுவதே மகாவம்சத்தின் பணியாக இருக்கிறது என அவர்கள் அடிக்கடி கூறுவார். இதே கருத்தினை சகோதரர் நூல்களிலும் காணலாம்.
ளயெல்லாம் மறைத்துவிட்டு கட்டிவிடப்பட்ட கதைகளுக்காக னங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வது
களைத் தீர்ப்பதற்காக இந்த அரசு கொண்டுவந்த தீர்வுப் பிக்குமார்களது அறிக்கையினைக் குப்பைக் கூடையில்
囊

Page 123
போட வேண்டுமென்று தகவல் தொடர்புச் சாதன அமைச்சர் மங்கள சமரவீர கூறியபோது அவருக் கெதிராக ஒரு லட்சம் தேங்காய்களை உடைப்பதாக கோட்டை நாக
விகாராதிபதி சோபித்த தேரோ கூறினார். உண்மையில்
தேங்காய் உடைக்கும் வழக்கம் பெளத்த தர்மத்துக்கு உரியதல்ல, அது இந்து தர்மத்துக்கே உரியது என்பது கூட அவருக்குத் தெரியாது. இது போன்றுதான் தமிழர்களை எதிர்ப்பவர்களின் நிலை.
இன்று நடைமுறை ரீதியாகப் பார்க்கும் போது அடிமட்ட
த்து மக்களிடையே இருந்து வருகின்ற இனப் புரிந்துணர்வுஒற்றுமை வேறு எந்த வர்க்கத்திலும் காணமுடியாது.
இவர்களுள் யார் தமிழர், யார் முஸ்லிம், யார் சிங்களவர் : என்று பிரித்தறிவது மிகவும் கஷ்டமான காரியம். இதற்குப் பிரதான காரணம் வறுமை. இந்த மக்களிடையே நிலவும்
வறுமையானது இவர்களை அதற்கப்பால் சிந்திக்க விடாமற் செய்கிறது என்கிறார் பேராசிரியர் ஆர்.எம்.பெத்தகே.
மத்தியதர வர்க்கத்தை எடுத்துக் கொண்டால் இங்கு தான் இனங்களுக்கு இடையிலான புரிந்துண்ர்வு மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகிறது எனலாம். இதற்கு போட்டி மனப்பான்மை ஒரு காரணமாகிறது. அதே நேரம் இவ்வர்க்கத்திலுள்ள புரிந்துணர்வு கொண்ட ஒரு சிலர் தான் நாட்டு மக்களது மனங்களில் புரிந்துணர்வுகளை
புகுத்த முற்பட்டு உழைத்து வருகின்றனர் என்பதுவும் .
குறிப்பிடத்தக்கது.
உயர் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் இந்நிலை சமமானதாகவே காணப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் சமநிலை வேறுபாடும் கொள்ளக்கூடும். அது பணத்தையும் பதவிகளையும் பொறுத்தது.
உதாரணத்திற்கு, பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு முன்வைத்த தீர்வுப் பொதியினை ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐ.தே.கட்சி எதிர்த்தது. இன்னும் எதிர்த்து வருகின் றது. கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது எல்.ரி.ரியுடன் அரசு பேசவேண்டும் என்றார். தீர்வுப்
பொதியினை எதிர்த்த போது தமிழர்களுக்கு எதிரானவரா
கச் சித்திரிக்கப்பட்ட ரணில், பின்னர் எல்ரி.ரி.ஈயின் ஏஜென்ட் என சித்திரிக்கப்பட்டார். ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்குப்
பின்னர் தானும் எல்.ரி.ரி.ஈ.யுடன் உடன்படிக்கை செய்து
கொள்ள முயற்சி செய்ததாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேற்கூறிய கூற்றிலிருந்து இந்நிலை புரியுமென நினைக்கிறேன்.
இதுதான் இன்றைய இலங்கையின் இனங்களுக்கிடை யிலான புரிந்துணர்வின் நிலைப்பாடு.
இன்றும் கூட சர்வ சாதாரணமாக ஒரு தமிழன் எனும்
பொழுது முதலில் அவன் ஒரு புலியாக பெரும்பான்மை
யினர் கண்களுக்குத் தென்படுகின்றான். இந்நிலை
இலகுவில் மாறுமெனக் கூறமுடியாது.
இதுவரை அரசியல் வாதிகள் செய்துவந்த செய்துவருகின்ற செயற்பாடுகளால் இந்நிலை வளர்ச்சி
120
 
 
 

பெற்றுள்ளதே தவிர இதனை மாற்ற அவர்களால் முடியாது என்பது மிகவும் தெட்டத்தெளிவாகின்றது.
இந்நிலையில் எமதுகலை இலக்கியத்தின் நிலைப் பாடு யாது எனும் பொழுது சிங்கள கலை இலக்கியத் துறைக்கு பண்டைய தமிழ் கலை இலக்கியங்களின் மூலம் நிறையவே பயன்கள் கிடைத்துள்ளன என்பது மறுக்க முடியாதது. பண்டைய சிங்கள நூல்களைப் பார்க்கும் போது இதனை புரிந்து கொள்ளலாம். இதற்கு முக்கிய காரணம் அன்றைய சிங்கள பிக்குமார் தொடக்கம் கற்றறிந்தவர்கள் அனைவரும் நன்கு தமிழ்மொழி கற்றிருந்தமையேயாகும்.
ஆனால் இன்று அந்த நிலைமை கிடையாது. தமிழ் கற்ற சிங்களவர்களைத் தேடிக் கொள்வதே கடினம். ஆனால் இந்நிலை தமிழ் மக்கள் மத்தியில் குறைவு. எழுத வாசிக்கத் தெரியாவிட்டாலும் சிங்களம் பேசவா வது தமிழ் மக்களுள் புலர் தெரிந்து வைத்துள்ளனர். இது ஆரோக்கியமான விடயம்.
இன்று சிங்கள இலக்கியங்களை நாம்தான் தமிழுக்குக் கொண்டுவர வேண்டியுள்ளது. அதே சமயம் தமிழ் இலக்கி யங்களையும் நாமேதான் சிங்களத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இது ஒரு துரதிருஷ்ட மான நிலை.
தமிழ் - சிங்கள கலை இலக்கியப் பரிவர்த்தனை பற்றி மார் தட்டிக் கொண்டு திரியும் பலர் கூட தம்மால் செய்ய முடியாததைத்தான் கூறிக்கொண்டு திரிகின்றனர். இப்போதாவது தமிழை சற்றேனும் கற்றுக் கொள்ளக்கூடிய தேவை அவர்களிடத்தே கிடையாது.
இன்னொருபுறம் நாம் எந்தளவுதான் இனப் புரிந்துணர்வு குறித்து கலை இலக்கிய பரிவர்த்தனைகளில் ஈடுபட்டாலும் அவை உரிய இடங்களுக்குப் போய்ச் சேர்கின்றதா என்பது இன்னொரு கேள்வி. சேர்ந்தாலும் சேராவிட்டாலும் எம்மால் ஆனதை நாம் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்ற ரீதியிலேயே நாம் இதனை செய்து வருகின்றோம்.
பிறமொழிப் படைப்புகளை அறிந்துகொள்ளாமல் நம் மொழியை வளர்ப்பதென்பது சாத்தியப்படாதது என பேராசிரியர் சுனந்த மஹேந்திர கூறுவார். அதிலும் அண்மையிலுள்ள தமிழ் மொழியை அறியாமல் நாம் எப்படி சிங்கள மொழியை வளர்ப்பது என்பதுதான் அவரது கேள்வி. இதே கேள்வியைத்தான் திருப்பி நாமும் கேட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த வகையில் சிங்களத்திலே ஆரம்பத்தில் மிகக்
குறைவாக ஆரம்பிக்கப்பட்ட இப்பணி பின்னர் நின்று போய்
* இன்று சற்று அங்கும் இங்குமாக செய்யப்பட்டு வருகிறது.
ஆனாலும் அவை பூரணமானவை அல்ல.
தமிழில் 'மல்லிகை இத்துறையில் ஆற்றியதுபோல் வேறொரு பத்திரிகையோ சஞ்சிகையோ ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மல்லிகையும் அதனது ஆசிரியரும் இப்பணியில் மிகுந்த அக்கறை கொண்டு வருவது ஆரோக்கியமானது.

Page 124
"இந்த பச்சக் கொ மீனாட்சி.நேத்துலu
"புள்ளைய புள்ளக் காம்ப வாங்கிக் குடுத்திட்டுப் போன கெழமைக்கு மூனுநா வேலதா எப்பிடி?”
பக்கத்து வீட்டுப் பார்வதி வேறு தோட்டத்துக்குப் போய்
"அந்த எளவ ஏம் பார்வதி புள்ளக்காம்புறாவுல உட்டுட்டு
முந்தியெல்லாம் புள்ளக்க தானே வேலைக்கு போயிட்டு
"முந்தி தோட்டம் வெள்ளை நடந்திச்சி. இப்ப தோட்டத்த அர இருந்தோம். ஏன்னா நாமெல்ல அரசாங்க கூலிங்கதான்னு நெ வாயே தொறக்க முடியாம ப6
"அட கடவுளே அப்புடியா
"நம்ம மாயழகு அண்ணே இ பாத்துக்கிட்டு இருந்திச்சி. அப் காம்புறாவுள உட்டுட்டு போலி பாக்கிறமாதிரி பாத்துக்கிட்டு எடுத்துக்கிட்டு போயிட்டாங்க.
"இப்பதான் கவுர்மெண்டுல பாத்துக்கிறமாட்டாங்களா?”
 
 

T(u)u Lib DIT
வேலைக்கு போகல”
ழந்தய தனியா உட்டுட்டு எப்பிடி வேலைக்குப் போறது பிருந்து புள்ளைக்கு மேலெல்லாம் காயிது”
ராவுல வுட்டுட்டுப் போறது. பகலைக்கு கொஞ்சம் பால் ா குடுப்பாங்கதானே. வீனா ஒரு நா பேர் போவுதெ. ன் குடுக்குறாங்க. அதிலேயும் வேலைக்குப் போகாட்டி
பரிதாபத்தோடு கேட்கிறாள். அவளுக்குத் திருமணமாகி
மகப்பேறுக்காகத் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறாள்.
கேக்கிற. இப்ப இருக்குற ஆயம்மாவ நம்பி புள்ளைகள ப் போக எல்லாரும் பயப்புடுறாங்க”
ாம்புறாவுலத்தான் புள்ளைகள உட்டுட்டு அக்கடான்னு வருவாங்க. இப்ப ஏம் பயப்புடுறாங்க அத்தாச்சி!”
க்காரன் கிட்ட இருந்திச்சி. அப்ப எல்லாம் ஒழுங்காகத்தான் சாங்கம் எடுத்திருச்சி. நாங்க எல்லாம் சந்தோஷமாகத்தான் )ாம் இனி அரசாங்க தோட்டத்துல வேல செய்றவங்க. னச்சோம். ஆனா இப்ப தோட்டத்துல என்ன நடந்தாலும் ண்ணிட்டாங்க புள்ள”
அத்தாச்சி கொஞ்சம் வெவறமா சொல்லுங்க”
ருக்கில்ல. அதுவுட்டு அம்மாதான் முந்தி புள்ளக்காம்பறாவ எல்லா பொம்பளகளும் பயப்புடாம புள்ளைகள புள்ளக் பாங்க. அவுங்களும் புள்ளைகள சொந்த புள்ளைகள இருந்தாங்க. குடும்பத்தோட அவுங்கெல்லாம் காணி அதுக்கப்புறம்தான் இந்த மாதிரி நடக்குது!"
ஆயம்மாமார்கள போட்டிருக்காங்களே. அவுங்க ஒழுங்கா

Page 125
"நீயேம்புள்ள வவுத்தெரிச்சல கெளப்புற, தோட்டத்த அரசாங்கம் எடுத்த ஒடனே, நாட்டுல இருக்கானே வண்டா கங்காணி, அவேன் என்னா செஞ்சாந்தெரியுமா? தோட்டத்து தொறையைப்புடிச்சி அவ மகளுக்கு நம்ம தோட்டத்துல ஆயம்மா வேல வாங்கிக்குடுத்தான்"
ஸ்கூல் புள்ள மாதிரி வெள்ள கவுன உடுத்திக்கிட்டு, ரெட்ட சட போட்டு, ஒயரமான செறுப்ப போட்டுக்கிட்டு, கையில ஒரு பொஸ்தவத்த வச்சிக்கிட்டு, தோள்ல ஒரு பேக்க மாட்டிக்கிட்டு பெரிய டாக்குடரு மாதிரி வர்ராளே அவதான் இந்த தோட்டத்து ஆயம்மா இல்ல ஹா(ய்)யம்மா!"
“காலையில எட்டு மணிக்கு வருவா, நாலு மணிக்குப் போயிடுவா” 豹
"புள்ளைகள ஒழுங்கா பாத்துக்கிருவா தானே அத்தாச்சி!”
"அவ எங்க புள்ளைகள பாக்குறா? நம்ம புள்ளைங்கள பாக்கையில ஏதோ அசிங்கத்த பாக்கிற மாதிரி மூஞ்சிய வச்சிக்கிருவா. கூலிக்காரங்க புள்ளைகள தொடுறதே அசிங்கமுனு நெனைக்கிற அவளுக்கு மாச சம்பளம் குடுத்து வச்சிருக்காங்க. காலையில ஒரு பொஸ்தகத்தை எடுத்துக்கிட்டு வந்து படிச்சிக்கிட்டு இருப்பா. பகலைக்கு கண்டாக்கையா
வீட்டுல போய் சாப்புடுவா. அவ மாமேன்தான் கண்டாக்கு. சாப்பிட்டு வந்து கொஞ்ச நேரம் பொஸ்தகத்த பாத்துக்கிட்டு இருந்திட்டு அந்திக்கு போயிருவா"
"புள் ளைக் காம் புறாவுள விட் டுட் டு போற
69aşyňu di
நளம்புகளின் தொகையை விடவும் கோடிப் பெருக்கம் பொய்கள் இப்போது கைகளை விசுக்கி நடக்க முடியுதில்லை நாலைந்து பொய்களில்தான படுகிறத - கால் இடறினால் கொழும்பில் ஓர் அறிவிப்பாளனில் விழுவது போல தெருவில் இறங்கவும் பயமாயிருக்கிறது தேனீர்க்கடையில் குந்தவும் பயம் காரியாலயத்தில் கடமை செய்யவும் கஷ்டமாய்ப்படுகிறது. ஏதாவதொரு பொய் உடம்பைத் தேய்த்து எரிச்சல்படுத்துகிறத சிரித்துச் சிரித்துப் பேசுகிறது இன்னொன்று மண்டைக்குள்ளும் குந்திக் குடைகிறத மற்றொன்று
 

கொழந்தைகள யாரு அத்தாச்சி பாத்துக்கிறது?"
"அதுவா. நம்ம அன்னாவிஷட்டு அம்மா அரவாயி தான் பாத்துக்கிறது. அவுங்க மலையில வேல செய்ய முடியாம சும்மாதானே வீட்டுல இருக்கிறது. அவள வந்து புள்ளைகள பாத்துக்கிற சொல்லி அந்த ஆயம்மா சொல்லி இருக்கா. மாசா மாசம் அவளுக்கு இவளுக்கு கெ டைக் கிற மூவாயிரத் துல இருநுாறு ரூபா குடுக்கிறாளாம்".
போன கெழமையில ஒரு நா புள்ளைகள கொஞ்சம் பாத்துக்கிருங்கனுட்டு என்னமோ வாங்க கடைக்கு போயிருக்கிறது. தொட்டியில கெடந்த ஒரு புள்ள அழுதிருக்கு. இந்த மிஸியம்மா ஒரு கையில பொஸ்தகத்தை வச்சி பாத்துக்கிட்டு ஒரு கையில தொட்டிய புடிச்சி ஆட்டி, புள்ள மண்ட செவ்த்துல மோதி ஒடஞ்சி போச்சி. பொறகு என்னா ஏதுணு கேட்டதுக்கு புள்ளக சண்டை போட்டுக்கிட்டு விழுந்து மண்டய ஒடச்சுகிருச்சுனுட்டா. இவள நம்பி எப்பிடித்தான் புள்ளைகள வுட்டுட்டு போறது பார்வதி?
"ஆமா அத்தாச்சி. எங்க தோட்டத்துல தான் இப்பிடி நடக்குதுனு பாத்தேன். எல்லா தோட்டத்துலேயும் இப்பிடி த்தான் நடக்குது. யாரு என்னா ஏதுனு கேட்கிறாங்க?"
"நாட்டுல தோட்டத் தொழிலாளர்களுக்கு எல்லாச் சலுகையும் இருக்கிறதுணு பேசிக்கிறாங்க. பேப்பர்ல போடுறாங்க. பேசிக்கிறாங்களே தவிற இந்த மாதிரி சின்ன சின்ன பெரச்சனைகளை யாரு புள்ள பாக்குறாங்க - கேக்கிறாங்க."
டு வாழ்தல்
ஹாப்தீன்
புழுக்களைப் போலவும் அதிகம் பொய்கள் வருகின்றன செத்து நாட்பட்ட மிருக உடல் வருவதுபோல நாற்றத்தடன் தொடர்பூடகங்களிலும்தான் வாசங்கள் பூசி வர்ணங்களுடனும் வருகின்றன பொய்கள் மாயா ஜாலங்கள் செய்வதற்கு ஒரு காகமாகிலுந் தரத்திக் கொத்துதில்லை பொய்களை இத்தனை நாள் அடித்த மழை நீரிலாவது இழுபட்டுப் போவதாயில்லை.
ty
வேறு வழியொன்றுந் தோன்றுதில்லையெனக்கு பொயிகளோடு வாழ்வதைத் தவிர.

Page 126
Lu | TIL
ழ்ப்பாணத்தில் யுனிெ
 ைமான்ஸ்செஸ்ரர் பல்க (34) களப்பயிற்சியினை நெறிப்படு எந்த நேரமும் ஒடியாடி இயங் அனைவரையும் கவர்ந்திழுத்தது மிகுந்த தாக்க வலுக்கொண்ட
யாழ் பல்கலைக்கழக நாடக கற்கைநெறி மாணவர், பாடசா6ை குழு உறுப்பினர்கள் என பலத கொண்டார்கள்.
கவிஞர் சோ.பத்மநாதனின் சிற ஒன்றுபடுத்த உதவியது.
காலை அமர்வில் தினசரி அர என சிறப்பாக அழைக்கப்பட்டாலு ஆகும். சிறப்பாக பல்வேறு பு தொடுகையால் உணர்தல், உற்று என்ற அடிப்படையில் இவ்விளை
மாலை அமர்வாக நாடக அ சார்ந்தனவாக இவை அமைந்தி
1. படிம அரங்கு
2. விவாத அரங்கு
படிம அரங்கு:
காட்சிப் படிமங்கள் ஏற்படுத்தப் இக்காட்சிப் படிமம் பற்றிய வி ஜோக்கர் என அழைக்கப்படுவா வளர்த்துச் செல்ல உதவும்.
படிம அரங்கில் காட்சிப் படிமங் அது எதிர் பார்க்கப்படுவதில்ை தமது கருத்துக்கு ஏற்ப காட்சி செல்லவும் சந்தர்ப்பம் அளிக்கப்
 
 
 
 

SlamFamu jTiārilu கக் களப் பயிற்சி
சவ் நிறுவனம் ஒழுங்கமைத்த 4 நாள் களப்பயிற்சி ஜனவரி யிலான காலப்பகுதியில் நடைபெற்றது.
லைக்கழக நாடகத்துறை விரிவுரையாளர் ஜேம்ஸ் தொம்சன் த்த விசேஷமாக வருகை தந்திருந்தார். மிகவும் சுறுசுறுப்பாக கியபடி இவர் களப்பயிற்சியினை நெறிப்படுத்திய விதம் 1. ஜேம்ஸ்ன் முகபாவனைகளும் உடல் அபிநயங்களும் மொழியாக தொழிற்பட்டன.
த்துறை விரிவுரையாளர், பல்கலைக்கழக நாடக விசேட ல ஆசிரியர்கள், உளவள ஆலோசகர்கள், நாடக அரங்கக் நரப்பட்ட மொத்தமாக 36 பேர் களப்பயிற்சியில் கலந்து
றப்பான மொழிபெயர்ப்பு பயிற்சியாளரையும் நெறியாளரையும்
வ்க விளையாட்டுகள் இடம் பெற்றன. அரங்க விளையாட்டுகள் ம் இவை அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற விளையாட்டுகள் லப்பயிற்சிகளுக்கு உரியனவாக திட்டமிடப்பட்டிருந்தன ரக்கேட்டல், உற்றுப்பார்த்தல், புலன்களைக் குவியவைத்தல் ாயாட்டுகள் அமைந்தன.
றிக்கைகள் இடம் பெற்றன. இரண்டு வகையான அரங்கு ருந்தன.
பட்டு நடிகர் உறை நிலையில் நிற்க பார்வையாளரிடமிருந்து னாக்கள் தொகுக்கப்படும். வினாக்களைத் தொகுப்பவர் ர். இவரின் புத்திசாதுரியமான வினாக்கள் இவ்வரங்கினை
களை ஏற்படுத்தும் நடிகர்கள் உரையாடுவது தவிர்க்கப்படும். ல. பார்வையாளர் கருத்துக்கள் சொல்வது மட்டுமன்றி ப் படிமத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி ழேலும் வளர்த்துச் பட்டது. காட்சிப் படிமங்கள் தனியாளில் இருந்து குழுக்கள்

Page 127
வரை ஏற்படுத்தப்பட்டன.
ஒன்றுக்கு "மேற்பட்ட காட்சிப்படிமங்கள் வரும்போது
ஒரு காட்சிப்படிமத்தில் இருந்து அடுத்த காட்சிப் படிமத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு சில கணப்பொழுதுக்குள் பொருத்தமான அசைவுகளை மேற்கொண்டு அடுத்த காட்சிப்படிமத்துக்கான உறைநிலையை அடைய வேண்டும். இந்த அசைவுகளும் பார்வையாளருக்கு அதிக விளக்கத்தை தருவனவாக அமைந்தன.
ஒரே கதையை இருவர் காட்சிப் படிமமாக்கி ஒரே வேளையில் அறிக்கை செய்து ஏற்படும் வேறுபாடுகளை ஆராய்ந்தமை சுவையாக இருந்தது. சுவர் ஓவியங்கள் போல சுவருடன் ஒட்டி காட்சிப்படிமங்கள் ஏற்படுத்தப் பட்டன. இறுதியாக யாழ்ப்பாண வரலாற்றை சுவரோவிய படிமங்களாக்க முயன்றமை மிகவும் சிறப்பாக அமைந்தது.
உடலால் மட்டுமன்றி சிறுசிறு பொருட்களை வைத்து பொருத்தமாக அமைத்துக் காட்சிப்படிமமாக்கி பார்வையாளர் வியாக்கியானம் செய்தமை கற்பனைக்கு நல்ல விருந்தளித்தது.
படிம அரங்கு மூலம் பார்வையாளர் கருத்துக்களை கூறுவதால் இவற்றை பிணி தீர்க்கும் அரங்க உத்தியாக, உபாயமாக, உளவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். உளவியல் பிரச்சினைகளை இனங்கண்டு தகுந்த காட்சி யில் படிமங்களை ஏற்படுத்தி உளவியல் தாக்கமுடைய வரை அதுபற்றி பேச விடுவதன்மூலம் மன இறுக்கங்களை சமநிலைக்கு கொண்டுவர முடியும் என நம்பப்படுகிறது.
விவாத அரங்கு:
விவாத அரங்கில் பாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல் அவசியமானதாக வேண்டப்பட்டது. அத்துடன் நாடக அறிக்கைகளில் இரண்டு வகையான பாத்திரம் அல்லது பாத்திரங்கள் இருக்கவேண்டும் என வற்புறுத்தப்பட்டது. XV.
1. புரட்ரகனிஸ்ட்: இது குறிப்பிட்ட தேவை அல்லது பிரச்சனையை உடைய பாத்திரம் . நாடகத்தின் மையப்பிரச்சனை இப்பாத்திரத்தை சூழவே கட்டியெழுப்பப்படும்.
2. அன்ரகனிஸ்ட்: இது புரட்டகனிஸ்ட் பாத்திரம் தனது தேவைகளை அடைய முற்படும்போது அல்லது பிரச்சனையுடன் செயற்படும்போது தடையாக இருக்கும் பாத்திரமாகும்.
புரட்டகனிஸ்ட், அன்ரகனிஸ்ட் பாத்திர அல்லது பாத்திரங்களின் முரண்பாடு விவாத அரங்கில் முக்கியமானதொன்றாகும். 呼
விவாத அரங்கில் பார்வையாளர் நிலையில் நின்று கருத்துக் கூற எவரும் அனுமதிக்கப்படவில்லை. நாடகக் காட்சியில் இடம் பெறும் ஒரு பாத்திரத்துக்கு பதிலாக கருத்துக்கூற விரும்புபவர் பாகமேற்று நடிக்க வேண்டும்.
இவ்வாறான பங்கேற்பின் மூலம் அந்நாடகத்தில் இடம்
s -

பெறும் குறிப்பிட்ட பிரச்சனையை தனது கருத்திற் கேற்ப எவ்வாறு தீர்வைநோக்கி மாற்றி அமைக்கலாம் என்பதை உரையாடி, நடித்து காட்ட வேண்டும்.
ஒரு குழுவினர் அறிக்கை செய்த நாடகமொன்றில் கணவன் வெளிநாட்டில் இருக்க ம: Tவி இன்னொருவ னுடன் தொடர்பு வைத்திருப்பது பற்றி காட்டப்பட்டது.
இங்கு மனைவி பாத்திரம் புரட்டa Fஸ்ட் ஆகவும், இவளது நடத்தையை எதிர்க்கும் தகப்டனும் அயலவரும் அன்ரகனிஸ்ட் ஆகவும் அமைகின்றது.
இந்த நாடகம் மிகவும் கடுமையான விவாதத்திற்குள் ளானது. குறிப்பாக பெண்கள் மாறி மாறி அந்த மனைவி பாத்திரத்தை ஏற்று நடித்து அது வெறும் நட்பு என்று காட்டினார்கள். கடுமையான சொல்லாடல்களையும்
பயன்படுத்தினார்கள்.
இவ்வேளை ஜேம்ஸ் தோம்சன் குறுக்கிட்டு, இந்த நாடகத்தில் குறிப்பிட்ட மனைவி தொடர்பு வைத்திருப் பதாகவே காட்டப்படுவதால் இந்தப் பிரச்சனையை எவ்வாறு ஒரு தீர்வுக்குக் கொண்டுவரலாம் என்று முயல வேண்டும் என்பதை சுட்டிக் காட்டியதோடு, தொடர்பு வைத்திருந்த ஆணின் பாத்திரமாக எவரும் மாறி நடிக்காமல் அவனை ஒரு சுதந்திரமானவனாக விட் டுவிட்டதையும் சுட்டிக்காட்டினார்.
விவாத அரங்கிலும், படிம அரங்கிலும் குறிப்பாக யுத்த கால அவலங்களான உளவியல் தாக்கம், உடல் ஊனமுறுதல், பாலியல் வல்லுறவு, காணாமற் போதல், சித்திரவதைகள் போன்ற பல நிலைமைகள் காட்சியாக் கப்பட்டன. மேலும் பெண்களின் மீதான சமூக ஒழுங்கு முறைகள், கல்விப்பிரச்சனை, பிழையான குழந்தை வளர்ப்பு என்பனவும் கையாளப்பட்டன.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை 1978 ம் ஆண்டு குழந்தை ம.சண்முகலிங்கத்தினால் நாடக அரங்கக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு தாஸிசியஸ் மூலமாக வார இறுதி நாட்களில் களப்பயிற்சி ஒரு வரன்முறையாக பிரக்ஞை பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் நாடக அரங்கக் கல்லூரியினரால் குடாநாடு மட்டுமன்றி வன்னிப் பிரதேசத்திலும் களப்பயிற்சிகள் பல நடத்தப்பட்டன. பல நாடகவியலாளர்கள் உருவாக்கினர்.
அண்மையில் ஜேம்ஸ் தோம்சனால் நடத்தப்பட்ட களப்பயிற்சியில் வழமையான அரங்க விளையாட்டுக்க ளில் இருந்து மாறுபட்டதும், சுவையானதுமானவை பல அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் அகஸ்டா போவாவின் படிம அரங்கு, விவாத அரங்கு என்பவை செயல்முறை விளக்கங்களுடன் இவற்றை நன்கு அறிந்த மேற்கத்தைய நாடக நெறியாளரிடம் இருந்து அறிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. பயிற்சி பெற்றவர்களுக்கு நிச்சயமாக பல்வேறு மட்டங்க்ளில் செயல்படுத்திப் பார்க்கும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கின்றது என்பது முக்கியமானதொன்றாக ல் அமைகின்றது.

Page 128
அருள்திரு நேசன் அடிகள்
ழத்தமிழர்களுடை 盔 உணர்வுபூர்வமான ' வாழ்ந்து வருகின் ஆற்றலையும் ஆர்வத்தையு விளங்குகின்றன. ஈழத்தமிழ கத்தோலிக்கத் தமிழர்களுை வகித்து வருகின்றன. எனே என்று கூறுவதில் தவறிருக்
நாடகக்கலையும் சமயமும்:
ஆகில உலக நாடக வர இடையில் விளங்கிய தொடர் "மதக் காரணங்களின் அடி கருப்பையிலும் அதன் கார என ஹியு ஹண்ட் என்ற அ ஆரம்பமே சமய வழிபாடுதா6 வரையில் பண்டையகிரேக் நாடகக் கலை உருவாகி கிறிஸ்துவின் பாடுகளையும் பெற்றன. இந்நாடகங்களில் கொண்டனர்.
தமிழகத்தைப் பொறுத்த இளங்கோ அடிகளின் சில காவியம். முந்திய காலத் த குழுக்களும்” இருந்தமை நூற்றாண்டிலும் மதச்சார்புை நாடகக் கலையும் கத்தோ
கத்ாேலிக்க திருச்சபை பிணைந்து வளர்ந்துள்ளன. சென்ற வேளைகளில் அதை
 
 
 

பிரதேச கத்தோலிக்க ாட்டுக்கூத்துகள்
.ய கலை வடிவங்களில் பழமையானதும் செழுமையானதும் ாதுமான கலை வடிவம் நாட்டுக்கூத்துக்கள் ஆகும். ஈழத்தில் ற இந்துக்களினதும் கத்தோலிக்கரினதும் கலைவளத்தையும் ம் வெளிக்காட்டும் கண்ணாடியாக இந்நாட்டுக்கூத்துக்கள் ர்களின் வாழ்வில் - குறிப்பாக வடபுலத்தில் வாழ்கின்ற டய வாழ்வில் இந்நாட்டுக்கூத்துக்கள் முக்கியமான இடத்தை வ இந்நாட்டுக்கூத்துக்கள் "ஈழத்தமிழரின் தேசிய கலை” 5 (լՔlգեւ III Ֆl.
லாற்றை ஆராய்கின்றபோது நாடகத்துக்கும் சமயத்துக்கும் பு தெளிவாகின்றது. நாடகத்தின் தோற்றம் பற்றிக் கூறுவோர் பாகவே நாடகம் தோன்றியது” என்று கூறுவர். "மதத்தின் ணத் தோற்றப்பாடுகளிலுமே நாடகம் உற்பத்தியாகியது" நிஞர் கூறுகின்றார். சில சமுதாயங்களில் நாடகக் கலையின் என்று சொல்லப்படுகின்றது. மேலை நாடுகளைப் பொறுத்த க நாட்டில் சமய வழிபாட்டுச் சடங்குத் தொடர்பிலேயே பது. மத்திய காலத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில்தான் உயிர்ப்பையும் விளக்கும் ஓரங்க நாடகங்கள் புத்துயிர் கத்தோலிக்க சமய குரவர்களே நடிகர்களாகவும் கலந்து
வரையில் கண்ணகித் தெய்வத்தை மையமாகக் கொண்ட, பதிகாரமே தமிழில் முதன் முதலில் தோன்றிய நாடகக் மிழகத்தில் "வாயிற்கூத்தும் சேரிப்பாடலும் கோயில் நாடகக் பற்றி இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. சென்ற டய நாடகங்கள் தமிழ் நாடக வளர்ச்சிக்கு உதவின. மிக்க திருச்சபையும்: பின் வரலாறும் நாடகக் கலையின் வளர்ச்சியும் பின்னிப்
நாடகம் நெறி மாறித் தறி கெட்டு குறிக்கோள் இல்லாது  ைஅடக்கி அதன் போக்கினை மாற்றி நல்லுழிப்படுத்தியதோடு

Page 129
நில்லாது, திருச்சபை இறைநம்பிக்கையினூடாக நாடக த்தை உயர்ந்த கலைவடிவமாக்கிய பணியினையும் செய்துள்ளது. “குலெம் குவாரிடிஸ்" (நீவிர் யாரைத் தேடுகிறீர்கள்) என்ற உரையாடலோடு கிறிஸ்தவ தேவா லயத்துள் மதக்காரணங்களிலிருந்து தோன்றிப் படிப்படி யாக வளர்ந்த நாடக மரபு, திருச்சபையின் அரவணைப் பில் நன்னெறிப்படுத்தப்பட்ட பாதையில் வளர்ந்து இன்றுவரை மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவி வருகின்றது” என ஈழத்தின் பிரபல நாடக ஆசிரியர்களில் ஒருவரான குழந்தை சண்முகலிங்கம் குறிப்பிடுகின்றார்.
ஐரோப்பாவில் கத்தோலிக்க மிஷனரிமாரும் நாடகங்களும்
இலங்கையில் கத்தோலிக்க நாட்டுக்கூத்துக்களின் ஆரம்பம், வளர்ச்சி பற்றி ஆராயும் போது அது 16ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்த போர்த்துக் கேய கத்தோலிக்க மிஷனரிமாருடன் தொடர்புபட்டதாக அமைவதை அறியலாம். இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள ஐரோப்பாவில் கத்தோலிக்க மிஷனரிமாருக்கும் நாடகத்துக்கும் இடையில் விளங்கிய உறவின் தொடர்பைபுரிந்து கொள்ளல் அவசியமானது.
LID60DB GUIT(b6f bITL8561856ň (Mystery Plays), 943 Lg5 நாடகங்கள் (Miracle Plays) 6T6örg) b GLJust 3b6f 6) ஐரோப்பாவில் சமய நாடகங்கள் இடம் பெற்றன. இவை ஆலயங்களுக்கு உள்ளே பலிபீடங்களுக்கு முன்பாகவும் பின்னர் தேவாலய முற்றங்களிலும் நடிக்கப்பட்டன. நற்செய்திகளில் விபரிக்கப்படும் இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகளே இக்காலப் பகுதியில் எழுந்த நாடகங்களின் கருவாக அமைந்தது. இயேசுவின் பிறப்பு பொதுவாழ்வு என்பவற்றைவிட, அவருடைய பாடுகள் மரணம் உயிர்ப்பு என்பவையே இந்த சமய நாடகங்களின் பொதுவான மையமான கருப்பொருளாக இருந்தன. பல வர்ணக் கவர்ச்சியுடைய பாஸ்கா வழிபாட்டுக் கொண்டாட்டங் களே இக் கிறிஸ்தவ நாடகங்களின் பிறப்பிற்கு காரணமாய் அமைந்தன. இந்நாடகங்களை மதகுருமார் களே நடித்ததாக "ஐரோப்பிய அரங்கவியல் வரலாறு" (A History of Theatre in Europe) 6T65 B g|Sigou b|T656) அதன் ஆசிரியர் ஜோன் அலன் (John Allen) குறிப்பிடு கின்றார். நாடகம் மூலம் சமயக் கருத்துக்களை இலகுவாகப் பரப்பலாம் என்பதை கத்தோலிக்க மிஷனரி மார் நன்கு உணர்ந்திருந்தனர். எனவே போர்த்துக்கே லில் குருத்துவப் பயிற்சியின்போதுநாடகப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. குறிப்பாக பொது வணக்க அங்கம் ! (Litergical Theatre) L1,33 Esilids Bulgs.
கீழைத்தேச நாடுகளில் மறைபரப்பு பணியில் ஈடுபட்ட இயேசுசபைக் குருக்களும் பிரான்சிஸ்கன் சபைக் குருக் களும் தமது மறைபரப்புப் பணியில் நாடகத்தை சிறந்த கருவியாகப் பயன்படுத்தினர். இத்துறவற சபையினர் கத்தோலிக்க குருமாருக்கு கொயிம்பிரா (Coimbra), ! 6Ó6mùLu6ÖT (Lisbon), î385T (Braga), 61(86IPTABIT (Evora) i
26 §
Sl
 

ஆகிய இடங்களில் மதப்பயிற்சியும் அரங்கப் பயிற்சியும் அளித்து மறைபரப்புப் பணியில் ஈடுபட வைத்தனர் என்று "நாடகம" (Nadagama) என்ற ஆங்கில நூலில் H.M.புணதிலக குறிப்பிடுகின்றார்.
போர்த்துக்கேயப் பண்பாட்டில் நாடகத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த (86DT(BLITT LQ (86a5T (Lope df Vega) (1562-1635) (BJTsigögbläb கலைச் சேர்ந்த ஜில் விசன்ர Gil Viscente (1465-1536) என்போர் ஆற்றல் வாய்ந்த நாடக எழுத்தாள ர்களாகவும் நாடகத்துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்க ளாகவும் இன்றுவரை நினைவு கூரப்படுகின்றனர்.
"போர்த்துக்கேய நாடக அரங்க வரலாறு’ (History of Portugesu Theatre) 676ð B (bsT6ứ66ð 6mů J 35&i, (860T IT பிச்சியோ (Stegagno Picchio) என்ற வரலாற்றாசிரியர் அக்கால போர்த்துக்கேய நாடக அரங்கு பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளார். இவருடைய கருத்துப்படி போர்த்துக்கேயரது கத்தோலிக்க் மத நாடகங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்பும் சாதனங்களாகவும் அறநெறியூட் டும் சாதனங்களாகவும் விளங்கின என்றும், மேலும் புதிதாக கத்தோலிக்க மதத்தை ஏற்றவர்களுடைய உள் ளங்களை ஈர்த்து சமயத்தின்பால் ஈடுபாடு கொள்ளவும் பக்தி செலுத்தவும் செய்தனவென்றும் அவர் கூறுகின்றார்.
பதினாறாம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் போர்த்துக்கலிலும் லிஸ்பனிலும் மேடையேற்றப்பட்ட இத்தகைய நாடகங்கள் கீழைத்தேசங்களுக்கும் எடுத்து வரப்பட்டன. போர்த்துக்கேய அரங்கம் கிழக்கில் பரவிய முறை பற்றி வண. முரியோ மாட்டின், வண. பேனலோ பஸ் புளொடிஹென்றி பிறெச் ஆகியோரும் ஆராய்ந்துள் ளனர். அவர்களுடைய கருத்துப்படி இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாறு, அவர் சிலுவையில் பட்டபாடுகள், புனிதர்களுடைய வரலாறுகள் என்பன கீழைத்தேசங்க ளில் பாடி நடிக்கப்பட்டதாக "வட இலங்கையின் நாட்டார் அரங்கவியல்” பற்றி ஆய்வு செய்த கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார். அந்நாட கங்கள் போர்த்துக்கேலிலிருந்து பிறேசிலுக்கும் கோவாவு க்கும் இலங்கைக்கும் எடுத்து வரப்பட்டதாக குணதிலக குறிப்பிடுகின்றார். இதே கருத்தையே பிச்சியோவும் கொண்டுள்ளார். தமிழ் மண்ணில் கத்தோலிக்க நாடகங்கள் வளர்ந்த வரலாறு போர்த்துக்கேயர் காலத்தில்
1505 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயர் இலங்கையில் காலடி பதித்தனர். போர்த்துக்கேயர் காலத்திலேயே முதன் முதலாக தமிழ் மண்ணில் கத்தோலிக்கம் தோன் றியது. இக்காலத்தில் மறை பரப்புப் பணி வேகமாக நடைபெற்றது. பல்வேறு துறை சபையினர் இக்காலத்தில் ஈழ மண்ணில் காலடி பதித்து சுதேசிகளான இந்துக் களையும் பெளத்தர்களையும் மதமாற்றம் செய்ய முயற்சித்தனர்.

Page 130
இம் மதமாற்ற முயற்சிக்கு கல்வியையும் நாடகங்களையும் முக்கியமான கருவிகளாக அவர்கள் தேர்ந்தெடுத்தனர். அதனால் தமிழ் மண்ணில் பல்வேறு இடங்களில் பாடசா லைகள் அமைத்து கல்வி கற்பித்ததுடன் தமது மத போதனைகளையும் மேற்கொண்டு வந்தனர். பாடசாலைகள் தேவாலயங்களுடனேயே இணைந்திருந்தன. சில இடங்க ளில் தேவாலயங்களே பாடசாலைகளாகவும் இயங்கி வந்தன என வரலாற்றாசிரியர் வண.S.C. பெரேரா குறிப்பிடுகின்றார்.
போர்த்துக்கேய மிசனரிமார் தமிழ் மொழியிலேயே மதபோதனையை மேற்கொண்டனர். இப்போதனைக ளுக்கு பொது வணக்க அரங்கத்தையே பயன்படுத்தினர். ஏற்கனவே தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட போர்த்துக் கேய நாடகங்கள் இவர்களுக்கு ஆரம்பத்தில் நன்கு உதவின. கோவையில் இருந்து வந்த மறைப்போதகர் கள் நன்கு சீரமைக்கப்பட்ட ஓர் நாடக மரபை இலங்கை யில் அறிமுகம் செய்ததாக குணதிலக குறிப்பிடுகிறார்.
கோவாவிலிருந்து வந்த மிசனரிமார் கத்தோலிக்க நாடக மரபிற்கு வித்திட்டிருக்கலாம். ஆனால் தென்னிந்தி யாவிலிருந்து வந்த குருமார்களாலேயே நாடகங்கள் நன்கு வளர்ச்சி பெற்றன என்பது உண்மை. இதனை கென்பேற் (Hompert) கூறும் பாஸ்கு நாடகங்கள் பற்றிய கருத்துக்களிலிருந்தும் உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது என கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார்.
15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில் மிசனரிமார் எழுதிய ஒரு சில கடிதங்களை வண. S. G. பெரேரா போர்த்துக் கேய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து ள்ளார். இக்கடிதங்களிலிருந்து 1602 ஆம் ஆண்டு தொட க்கம் மேடையேற்றப்பட்ட நாடகங்கள், மேடையேறிய இடங்கள் என்பன தெரியவந்துள்ளன. இதிலிருந்து 1668 ஆம் ஆண்டுக்கு முன்பே இலங்கையில் கத்தோலிக்க நாடகங்கள் மேடையேறத் தொடங்கிவிட்டன என்பது உறுதியாகிறது. கத்தோலிக்க மதப் புனிதர்களுடைய பெருநாட்களின் போது பகலில் பவனியும் இரவில் சமய நாடகங்களும் இடம்பெற்றன. கன்னி மரியாள், புனித அருளப்பர், வெற்றிமாதா ஆகியோருடைய திருநாட்களின் போது சில தேவாலயங்களில் நாடகங்கள் நடைபெற்றதா க்வும் இந்நாடகங்களை ஏராளமான மக்கள் பார்த்து மகிழ்ந்ததாகவும் 1603ல் டியாகு டாகுண்கா (Diago Dacunha) என்பவர் எழுதிய கடிதத்தை மேற்கோள்காட்டி "புராதன இலங்கை" (Ceylon Antiuity) என்ற நூலில் குணதிலக குறிப்பிடுகிறார். ஒல்லாந்தர் காலத்தில்
ஒல்லாந்தர் இலங்கையின் கரையோர மாகாணங்க ளைக் கைப்பற்றி 1668 ஆம் ஆண்டு தொடக்கம் 1796 ஆம் ஆண்டுவரைக்கும் ஆட்சி புரிந்தனர். இவர்களே இலங்கையில் புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்பியவர்கள்.
 
 
 

இந்து மதம் பெளத்த மதம் என்பவற்றை மட்டுமன்றி கத்தோலிக்க மதத்தையும் தடை செய்தனர். அதனால் போர்த்துக்கேயர் காலத்தில் சிறப்புற்று விளங்கிய கத்தோலிக்க நாடக மரபில் தளர்ச்சி ஏற்படலாயிற்று. இக்கால கட்டத்தில்தான் இலங்கையின் அப்போஸ்தலர் என இன்று நாம் கொண்டாடுகின்ற வண.யோசேவாஸ், மற்றும் இலங்கையின் தமிழ் சிங்கள் கத்தோலிக்க இலக்கியங்களின் தந்தை எனஅழைக்கப்படுகின்ற வண. யாக்கோமே கொன்சால்வெஸ் ஆகிய கத்தோலிக்க சமய குருமார் இலங்கைக்கு சமயப் பணி புரிய வந்தனர். வண. யோசேவாஸ் முனிவர் 1687 இலும் வண. ஜாக்கோமே கொன்சால்வெஸ் 1705 இலும் இலங்கைக்கு வந்தனர். இருவரும் கொங்கணி பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் கலந்த தமிழ் மொழியாகும். இருவருமே தென்னகத்தில் கத்தோல்க்க பணி புரிந்த பின்னர் ஈழத்திற்கு வந்தனர். அங்கே சமய நாடகங்கள் பலவற்றை அரங்கேற்றி நிறைய அனுபவம் பெற்றிருந்தனர். வண.யோசேவாஸ் முணிவர் மன்னாரில் வந்திறங்கி அங்கேயும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் சமயப் பணிகள் பல ஆற்றினார். இவருடன் பணி செய்ய வேறு பல குருக்களும் வந்திருந் தனர். இவர்கள் அனைவரும் தளர்ச்சி அடைந்திருந்த GlLITghl 6)J600Iä585 9U(B160)85 (Litergical Theater) Uö60öIGld புத்துயிர் பெறச் செய்தனர். ஒட்டோஸ் நாடகங்களை மீண்டும் மேடையேற வைத்தனர். (இந்த ஒட்டோஸ் நாடகங்கள் பற்றிய விபரங்களை அறிய முடியாதுள்ளது) யாக்கோமே கொன்சால்வஸ் அடிகளாரின் வருகை கத்தோலிக்க நாடக வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது. இவரே புளொஸ் சாங்ரோறும் (Flos Sanctopum) என்ற நூலை இலங்கைக்கு எடுத்து வந்தவராவார். (இந்நூல் பற்றிய மேலதிக விபரங்கள் கீழே வேறொரு இடத்தில் விளக்கப்பட்டுள்ளது) இன்றைய கூத்து மரபிற்கு பசளையிட்டு வளர்த்தவர் வண. யாக்கோமே கொன்சால்வஸ் அடிகளாவார். இம்மரபு மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் சிலாபம் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கும் பரவியது என குணதிலகா உறுதிப்படுத்துகிறார். ஈழத்து நாட்டுக்கூத்து நாடகங்களின் வேறுபட்ட வடிவங்கள்:
ஈழத்து நாட்டுக்கூத்து நாடகங்களின் வடிவங்களை அவதானிக்கும்போது அவை இடத்துக்கு இடம் வேறுபட்டு அமைவதைக் காணலாம். கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்கள் வட இலங்கையில் ஆடப்படும் நாட்டார் கூத்துக்களை பின்வருமாறு வகுத்துத் தருகின்றார்.
வடமோடி தென்மோடி வடபாங்கு அல்லது யாழ்ப்பாணப்பாங்கு தென்பாங்கு அல்லது மாதொட்டப்பாங்கு வாசாப்பு
a
127
s

Page 131
6. கதைவழிக்கூத்து (கதையைக் கூறிச்செல்வத " னடியாய் பிறந்தது) 豹
“யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் வடமோடி தென்மோடி ஆகிய கூத்துக்களும் கதைவழிக்கூத்தாகிய : காத்தவராயன் கூத்தும் ஆடப்பட்டு வருகின்றன. மன்னாரில் வடபாங்கு தென்பாங்கு வாசாப்பு ஆகிய கூத்துக்கள் ஆடப்பட்டு வருகின்றன. அழிக்கைமுறை, ஆடல்முறை, பாடல்முறை, ஒப்பனை என்பவற்றில் இக் கூத்துக்களிடையே வேறுபாடுகள் உண்டு. கதை வழிக் கூத்தைத்தவிர ஏனைய கூத்து வகைகளைக் கத்தோலிக் கர்கள் பெரிதும் கையாண்டு வருகின்றனர். கத்தோலிக் கர்களால் ஆடப்பட்டு வந்த “மகுடிக்கூத்து” திண்ணைக் கூத்து" என்பனஇப்பொழுது மறைந்துவிட்டன. எனினும் இவற்றை ஆடிய முதிய கலைஞர்கள் இப்பொழுதும் உள்ளனர். இக்கூத்துக்களும் வடமோடி தென்மோடி ஆகிய கூத்துக்களின் சாயலையே கொண்டவை என்பதை ஆய்வு மூலம் அறிய முடிகின்றது என ஆரம் மாஸ்ரர் என்பவருடைய தகவலை ஆதாரம் காட்டி காரை சுந்தரம்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார்.
மன்னர்ப் பிரதேச நாட்டுக்கூத்துக்களின் வேறுபட்ட வடிவங்கள்:
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் மன்னார்ப் பிரதேசங்களில் ஆடப்படும் நாட்டுக்கூத்துக்களின் வேறு பட்ட வடிவங்களை தெளிவாக விளக்கியுள்ளார். மாதோ : ட்டப் புலவர் கீர்த்தாம்பிள்ளை அவர்களால் 1798 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட "எண்டிறீக்கு எமபரதோர் நாடகம்" என்னும் நாட்டுக்கூத்து நாட்கத்தை 1964ல் மன்னார் . மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் அனுசரணையுடன் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் அச்சேற்றி நூலாக் வெளியிட்டார். அந்நூலின் தோற்றுவாயில் அவர் இவ்வேறுபாட்டை இப்படியாகத் தெரிவுபடுத்துகிறார். . "மன்னார் மாவட்டத்தில் ஆடப்படும் நாடகங்கள் மாதோட் டப்பாங்கு எனவும் யாழ்ப்பாணப்பாங்கு எனவும் இருவகை ப்படுவன. மாதோட்டப்பாங்கு நாடகங்கள் காப்பை வெண் பாவாகக் கொண்டவை. பாத்திரங்களுக்கு ஆடல்தரு பெறாதவை. ஏனைய பகுதிகள் கவி, இன்னிசை மற்றும் பாவகைகள் ஆகியவற்றால் ஆக்கப்பட்டுப் பெரும்பாலும் வல்லோசை உடையனவாய் வருபவை. யாழ்ப்பாணப் பாங்கின் காப்பு விருத்தத்தினால் ஆக்கப்படும். தெய்வ வணக்கமும் சொற்படு பொருளும் சரிதச் சுருக்கமும் தோடையம் என்னும் பாவகையாற் கூறப்படும். தரு. சிந்து, வண்ணம் முதலியவற்றால் கதை கூறப்படும். எல்லா வகைப் பாவினங்களும் பெரும்பாலும் மெல்லிசையாகவே வரும்.
தென்பாங்கில் நாடக பாத்திரங்கள் தத்தம் நிகழ்ச்சி முடிந்ததும் போய்வருவர். வரவுக்கும் செலவுக்கும் தனித்தனியே தருக்களும் சிந்துகளும் அவற்றின் நடன முறைகளும் உண்டு. ஒரு பாத்திரம் எத்தனை முறையும் போய்வரலாம். நாடகக்கதை பாத்திரங்களின் உரையா !
28
 

டல்களினாலும் தரு, சிந்து, வண்ணம் என்பவற்றாலும் கூறப்படும்.
வடபாங்கில் ஒரு பாத்திரம் ஒரு முறையே வரகவியு டன் ஆடல் தருச் சொல்லி வரலாம். அப்பாத்திர நிகழ்ச்சி முடிந்ததும் போகும் நியதியில்லை. அப்பாத்திரம் மேலும் தோன்ற வேண்டுமாயின் வரவில்லாமலே கலந்து கொள் ளும், கதை முழுவதும் தரு, சிந்து, வண்ணம் ஆகியவற் றால் பாடப்படும். கவி, இன்னிசை போன்ற பாவினங்கள் உள்ளுறக் கலந்து நிற்கும்.
நாடகங்களின் சுருக்கங்களாக அமைவன வாசகப் பாக்கள். வாசகப்பா என்ற சொல் வசனம் கலந்த பாட்டு எனப் பொருள் படும். ஒரே கதையை நாடகமாக வும் வாசகப்பாவாகவும் பாடுதல் உண்டு. உதாரணமாக அந்தோனியார் நாடகம், அந்தோனியார் வாசகப்பா, சந்தொம்மையார் நாடகம், சந்தொம்மையார் வாசகப்பா, மூன்றிராசாக்கள் நாடகம், மூன்றிராசாக்கள் வாசகப்பா எனக் கூத்து நூல்கள் இருப்பதைக் காணலாம்.
மாதோட்டப்பாங்கை தென்பாவென்றும் தென்மெட்டென் றும், யாழ்ப்பாணப்பாங்கை வடபாவென்றும் வடமெட் டென்றும் வழங்குவதுண்டு. ஒரே கதையை ஒருவர் மாதொட்டப்பாங்கிற் பாட, இன்னொருவர் யாழ்ப்பாணப் பாங்கிற் பாடுவர். என்றீக்கு எம்பரதோர் வரலாற்றைக் குருகுலநாட்டுத் தேவர் மாதோட்டப்பாங்கிற் பாடகீத்தாம் பிள்ளைப் புலவர் யாழ்ப்பாணப்பாங்கிற் பாடினார். நாட்டுக்கூத்து நாடகங்களின் கதைக்கான மூலங்கள்:
நாட்டுக்கூத்து நாடகங்களின் கதைக்கான கருவாக மரியன்னை, அப்போஸ்தலர்கள், வேதாட்சகள் ஆகியோ ரின் வாழ்க்கைச் சம்பவங்களே அமைகின்றன. இயேசு வின் தாய் மரியாளுக்குக் கிறிஸ்தவ மரபில் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அடைக்கல மாதாஈ, செபமாலை மாதா, சிந்தாத்துரை மாதா, ஆரோக்கிய மாதா போன்ற பெயர்களில் மரியன்னை தொடர்பான கதைகள் நாட்டுக்கூத்து நாடகங்களாக்கப்பட்டுள்ளன. இதைவிட இயேசுவின் அப்போஸ்தலர்களான புனித தோமையார், புனித இயாகப்பர், புனித அருளப்பர், புனித ததேயு சீமோன், புனித இராயப்பர், புனித மத்தேயு போன்றோருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதைகளும் இன்னும் கிறிஸ்தவ மரபில் காலத்திற்குக் காலம் தோன்றிய புனிதர்கள் வேதாட்சிகள் சான்றோர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளும் அவர்களுடைய அற்புதச் செயல்களும் நாட்டுக்கூத்து. நாடகங்களின் கதைக்கான கருக்களாக அமைந்தன.
நாட்டுப்புறத்தில் வாழ்ந்திருக்கக் கூடிய அக்காலப் புலவர்கள் இக்கதைகளை வரலாறுகளை எங்கிருந்து பெற்றிருப்பார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. 1513 இல் போர்த்துக்கேய மொழியில் எழுதப்பட்ட சமய நூல் ஒன்றின் பெயர் "புளோஸ் சாங்ரோறும்"

Page 132
(FloSSanctorum) என்பதாகும். இது இந்து மத இதிகாச புராணங்களை ஒத்ததாகும். அந்நூல் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இதனை கொங்கணி மொழியில் எழுதிய அந்தோனியா கொன்சால்வேஸ் என்பவர் இந்திய மரபைப் பின்பற்றி புளோஸ் சாங்ரோறும் புராண மெனவும், கத்தோலிக் புராணமெனவும் அழைத்தார். இலங்கைக்கு புளோஸ் சாங்ரோறும் என்ற நூலை எடுத்து வந்தவர் வண. யாக்கோமே கொன்சால்வேஸ் அடிகளாவார். இவர் இதனைத் திருத்தியமைத்து "வேத புராணம்” எனப் பெயரிட்டார். பெரும்பாலான கத்தோலி க்க நாடகக் கதைகள் இந்நூலிலிருந்தே எடுக்கப்பட்ட தாக "நாடகம” என்ற நூலில் வரலாற்றாசிரியர் எம்.எச்.குணதிலக குறிப்பிடுகின்றார். நாட்டுக்கூத்து நாடகங்களின் பொதுவான கதாபாத்திரங்கள்: பு நாட்டுக்கூத்து நாடகங்களின் கதாநாயகர் பொதுவாக குறிப்பிட்ட ஒரு புனிதராகவே இருப்பர். இவரை மையப்ப டுத்தியே முழு நாடகக் கதையும் பின்னப்பட்டிருக்கும். இவர் சார்ந்துள்ள அல்லது இவரை எதிர்க்கின்ற ஒரு அரசனோ அல்லது பல அரசர்களோ நாடகத்தின் முக்கிய பாத்திரங்களாகக் கணிக்கப்படுவர். அரசனோடு இணைந்து அவனது வருகைக்கு ஆயத்தம் செய்கின்ற கட்டியகாரன், ஆலோசனை கூறுகின்ற மந்திரி, போருக்கு தலைமை தாங்குகின்ற சேனாதிபதி (கப்பித்தான்), கொலை நிறைவேற்றுகின்ற சேவகர்கள், இன்னும் அரசனுடைய மனைவியர், தோழியர் என்று இந்த அரச தரப்பு நீண்டு செல்லும்.
நாடகத்தின் ஆரம்பத்தில் "புலசந்தோர்” என்று அழைக்கப்படுகின்ற இருவர் சபையில் துோன்றுவர். இவர்கள் நாடகத்தின் கதையை விபரித்து பாடுவர். புளோஸ் சாங்ரோறும் என்று ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்ட நூலின் பெயரிலிருந்து புலசந்தோர் என்ற இந்தப் பெயர் தோன்றியிருக்கின்றது.
அரசின் செய்தியை அறிவிக்கும் முரசறைவோன் (சாம்பு வான்), இறைச் செய்தியை மனிதருக்கு அறிவிக்கின்ற வானதுாதர்கள், வேடர்கள், பரியாரி (வைத்தியர்), கப்பல் காரன், பேய்கள், குடிமக்கள் என்றவாறு ஒவ்வொரு நாடகத்தின் கதைக்கும் தன்மைக்கும் ஏற்ப இக்கதா பாத்திரங்கள் அமையும். நாட்டுக்கூத்து நாடகங்கள் அரங்கேற்றப்பட்டமைக்கான நோக்கங்கள்:
கத்தோலிக்க மக்கள் நாட்டுக்கூத்து நாடகங்களை
மேடையேற்றியமைக்குப் பல காரணங்கள் இருந்தன.
மறை வாழ்வுக்கு தூண்டுதலை அளிக்க:
ஐரோப்பிய மிஷனரிமார் இந்நாட்டுக்கூத்து நாடகங் களை ஊக்குவித்தமைக்குரிய முக்கிய காரணங்களில்

ஒன்று நற்செய்தி அறிவிப்பு நோக்கமாகும். இத்தமிழ் மண்ணில் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கப்பட்ட காலத்தில் இலத்தீன் மொழியிலேயே திருப்பலி போன்றன இடம் பெற்றன. மறையுரைகள் தமிழில் வழங்கப்பட்டன. இந்நிலையில் புனிதர்களின் வரலாறு களை, அவர்கள் செய்த அற்புதங்களை, நற்செய்திக் காக அவர்கள் பட்ட துன்பங்களை நாட்டுக்கூத்துக்கள் மூலம் வெளிக் கொணர்ந்து கத்தோலிக்க மக்கள் மறைவாழ்வில் முன்னேற தூண்டுதல் அளித்தனர். குறைநீங்கி நிறை வாழ்வு வாழ:
பஞ்சம், படை, கொள்ளை நோய் போன்ற அனர்த்தங் களில் இருந்து தாம் பாதுகாக்கப்படவும், மும்மாரி பெய்து வளம் சேர்க்கவும், தொழில் வாய்ப்புக்கள் பெருகி ஊர் மக்கள் சேமமாய் வாழவும் இறையருள் வேண்டி இவை ஆடப்பட்டன. மக்களின் திறமைக்கு களம் அமைக்க:
கிராம மக்களிடையே இசைஞானம், குரல்வளம், நடிப்பாற்றல் போன்ற திறமை படைத்தோர் பலர் உள்ளனர். இவர்கள் தமது திறமையை வெளிக்காட்ட இந் நாட்டுக்கூத்து நாடகங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. பொழுது போக்கு ஊடகமாக:
இன்றுள்ள பொழுது போக்கு வாய்ப்பு வசதிகள் அன்று இருக்கவில்லை. எனவே அன்றைய கிராமிய நாட்டுப்புற மக்களுக்கு இந் நாட்டுக்கூத்துக்கள் முக்கிய மான பொழுது போக்குச் சாதனமாக அமைந்திருந்ததில் ஆச்சரியமில்லை. இராமுழுவதும் கண்விழித்து இவற் றைப் பார்த்து இரசிக்கின்ற ரசிகர் கூட்டம் அக்காலத்தில் நிறையவே இருந்திருக்கின்றது. நாட்டுக்கூத்து நாடகங்கள் வாயிலாக வலியுறுத்தப்பட்ட செய்திகள்: WM பெரும்பாலான நாட்டுக்கூத்துக்களில் வலியுறுத்தப் படும் செய்தி நன்மை வெல்லும் தீமை தோல்வியுறும் என்பதாகும். இதுவே நமது பண்டைக்கால புராணங்களி னதும் இதிகாசங்களினதும் அடிப்படைச் செய்தியாக அமைந்துள்ளது. கத்தோலிக்க நாட்டுக்கூத்து நாடகங்க ளில் புனிதர்களின் கதையைக் கூறி அவர்களின் வாழ்வு, பணி, இவற்றின்போது எப்படியாக அவர்கள் எதிர்ப்புக் களை எதிர்கொண்டார்கள் என்றும் குறிப்பாக கிறிஸ்தவ மறை எதிர்ப்பாளர்களிடமிருந்து (வேத விரோதிகளிடமிரு ந்து) அவர்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்தார் கள் என்பதையும் வெளிக்காட்டி இறுதியில் நேர்மையான அவர்களின் வாழ்வு, பணி ஆகியவற்றிற்கு இறையருள் ஆதரவு கிடைப்பதையும் எதிர்ப்பாளர்கள் இறுதியில் அழிக்கப்படுவதாகவோ அல்லது மனமாற்றம் அடைவதா கவோ காட்டப்படுகிறது. நன்மைக்கும் உண்மைக்கும் என்றுமே அழிவில்லை என்றும், நன்மையும் உண்மையும் எப்படியும் இறுதியில் வெற்றி பெறும் என்ற செய்திகளும்
129

Page 133
வலியுறுத்தப்படுகின்றன.
அச்சேற்றப்பட்டமன்னார்ப் பிரதேச நாட்டுக்கூத்துக்கள்:
பழம் ஒலைச் சுவடிகளிலும் ஏடுகளிலும் காணப்பட்ட
இந் நாட்டுக்கூத்து நாடகங்களில் பல கால வெள்ளத்தில் அழிந்தொழிந்து போய்விட்டன. நீண்ட நாட்களுக்குப்பின்
ஒலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட முடியாதவை என்பதா லும், பூச்சி, புழு, கறையான் என்பவற்றால் ஏற்பட்ட அழிவுகளாலும், சில இடங்களில் இவ்வேடுகளின் பெறும
தியை ஏனையோர் உணராமல் உதாசீனம் செய்வதமை யினாலும், மற்றும் அண்மைக்கால இடம் பெயர்வுகளின்
போது இவை காணாமல் போனமையினாலும் இக் கலைப் பொக்கிஷங்களிற் பல காணாமல் போய்விட்டன. இவற்றின் பெறுமதியை உணர்ந்த சில அமைப்புக்கள், !
பெரியார்கள் இவற்றில் ஒரு சிலவற்றை அச்சு வாகனமேற்றியுள்ளார்கள்.
முன்னாள் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரும்
தமிழ்ப் பேராசிரியருமான அமரர்.சு.வித்தியானந்தன்
அவர்களின் முயற்சியால் பின்வரும் மாதோட்டு
வடபாங்கு நாட்டுக்கூத்துக்கள் நூலுருப்பெற்றன.
என்றிக் எம்பரதோர் நாடகம் (1964) மூவிராசாக்கள் நாடகம் (1966) ஞானசவுந்தரி நாடகம் (1967)
நானாட்டான் பிரதேச கலாசாரப் பேரவையினரின் முயற்சியால் பின்வரும் நாடகங்கள் நூலுருப் பெற்றன.
சந்தொம்மையார் வாசாப்பு (1994)
பரிசு பெற்ற நாடகங்கள் (1997) இது முருங்கன்
கலைஞர் குழந்தை அவர்களின் நாடகங்கள். இது
சாகித்திய அக்கடமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் வெளியீடாக ஒரு நாடகம் நூலுருப் பெற்றது.
மரபுவழி நாடகங்கள் (1998) இதுவும் கலைஞர்
குழந்தை அவர்களின் நாடகங்களின் தொகுப்பாகும்.
நாட்டுக்கூத்து நாடகங்கள் தொடர்பான சில நடைமுறைகள்.
நாட்டுக்கூத்து நாடகங்கள் பாரம்பரியக் கலை வடிவாக இருப்பதனால் இவற்றிற்கே உரித்தான சில மரபுகளும் பாரம்பரியங்களும் சம்பிரதாயங்களும் விரவிக் கிடக்கின்றன. நாட்டுக்கூத்து நாடகங்கள் தொடர்பாக மன்னார்ப் பிரதேசத்தில் உள்ள சில நடமுறைகளை 808p syJITu'(86JTub.
ஏடு பிரித்தல் அல்லது ஏடு அவிழ்த்தல்:
ஒரு நாட்டுக்கூத்து நாடகத்தை அரங்கேற்றத் தீர்மானி த்த பின்னர் இடம் பெறுகின்ற முதல் நிகழ்ச்சி ஏடு
பிரித்தல் ஆகும். மிகவும் பத்திரமாக மரியாதையாக
கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நாடக ஏடு சம்பிரதாய பூர்வமாக வெளியே கொண்டு வரப்பட்டு திறக்கப்படும். இது முக்கிய ஒரு நிகழ்ச்சி.
130 ମୁଁଘଁ
 
 
 
 

ஒலை கொடுத்தல் அல்லது பாத்திரம் கொடுத்தல்:
யாருக்கு என்ன பாத்திரம் கொடுப்பது என்று தீர்மானித்த பின்னர் அவரவர் தகுதிக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப பாத்திரங்கள் கொடுக்கப்படும். நாட்டுக்கூத்து அரங்கேற்றும் நீண்ட தொடர் முயற்சியில் மிகவும் முக்கியமான அதேவேளை மிகவும் சிக்கலான கட்டம் இதுவாகும். காரணம் அரச பாத்திரங்களைப் போன்ற சிறந்த பாத்திரங்களைப் பெற்றுக் கொள்ளவே பலரும் ஆசைப்படுவர். எனவே கருத்து வேறுபாடுகளும் மனத் தாங்கல்களும் ஏற்பட வாய்ப்புண்டு. எல்லோரையும் சமாளித்து சமாதானப்படுத்தி திருப்திப்படுத்தி நாடகத்தை ஒப்பேற்றுவதில் பங்குத் தந்தையும் ஊர்ப் பெரியவர்களும் முக்கிய பங்கு வகிப்பர். ஏசார் அல்லது கூத்துப்பயிற்சி:
கூத்துப்பயிற்சி ஏசார் என அழைக்கப்படும். இந்தப் பயிற்சியை அண்ணாவியாரே தலைமை தாங்கி நடாத்துவர். அனேகமாக இரவு வேளைகளிலேயே கூத்துப்பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி ஏறக்குறைய மூன்று மாதங்கள் வரை இடம் பெறும். s கன்னிக்கால் கப்பு நடுதல்:
நாடக மேடையின்மயமான அதேவேளை முக்கிய மான ஒன்றாக இந்தக் கன்னிக்கால் கப்பு அமைகின்றது. இதை மிகவும் பக்தி சிரத்தையுடன் மரியாதையாக நடுவார்கள். ஒரு வீட்டிற்கு அடிக்கல் நாட்டுவது எவ்வளவு முக்கியமானதோ ஒரு வீட்டிற்கு கன்னிக் கப்பு நடுவது எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்ற முக்கியத்துவம் இங்கும் கொடுக்கப்படுகின்றது.
மன்னார் மண்ணின் கிலைச் செல்வங்களில் ஒன்றாகிய இந்நாட்டுக்கூத்துக்கள் பற்றியஆய்வுகள் இன்னும் ஆழமாக விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள இந்நாட்டு க்கூத்துக்களின் வரலாறு, சமூக, சமய, அரங்கியல் ஆய்வுகள் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டால் இன் னும் பல பயனுள்ள தகவல்களைப் பெறமுடியும். இந் நாட்டுக்கூத்துக்கள் பற்றிய ஆய்விலே இன்றுவரை உயி ரோடு உள்ள புலவர்கள், அண்ணாவிமார் ஆகியோரை அணுகி அவர்களிடமிருந்து வாய்மொழியாக பல தகவல் களை பெறலாம். அதைவிட இந்நாட்டுக் கூத்துக்கள் நடைபெறும்போது அவற்றை நேரடியாகப் பார்ப்பதனூ டாக பல விபரங்களை அறிந்து கொள்ளலாம். இன்று வரை பல நாட்டுக்கூத்துக்கள் அச்சுவாகனமேறாமல் பழம் ஏடுகளில் காணப்படுகின்றன. இவற்றை யெல்லாம் நூலுருவாக்கி பாதுகாப்பது நமது கடமை ஆகும். இவ் வாறு நாட்டுக்கூத்துக்கள் பற்றி ஆழமான விரிவான ஆய்வை மேற்கொள்வதனூடாக நமது பண்பாட்டு வேர்க ளைக் கண்டுபடிப்போம். இந்நாட்டுக்கூத்துக்களை நூலு ருவாக்குவதனுாடாக நமது கலைப் பொக்கிசங்களை பாதுகாக்கின்ற வரலாற்றுக் கடமையைச் செய்வோம்.

Page 134
த்தாயிரம் ஆண்டு பி மனிதர்கள் யார் என்ட " என்றும் தமது மகாபு தமிழர் மகாகவிபாரதியைக் மகாபுருஷர்களாக அல்பேர்ட் ஜ தெரிவாகினர்.
இவ்விதமே எமது தமிழின் செய்யும் முயற்சியினை மேற்கெ தேவையுமாகும்.
நூறாண்டு காலத்தை தொட சிறுகதையின் மூத்த சிறுகதை வலிவும் வனப்புமுள்ள தன் புதுமைப்பித்தனே. இவ்வழித்தடம் படுத்தப்பட்டது. இலங்கைப் பை வைத்தியலிங்கம் ஆகியோர், ( எழுதினார்கள். அல்லது கொஞ்
இன்றுவரை எழுதியுள்ள பை கையைப் பொறுத்தவரை புதுை சென்ற நூற்றாண்டின் சிறந்த பெருமைக்குரியவர் ஆகிறார் சி மக்களை, அவர்களின் விழாவின் அவதான நுணுக்கமாகக் கவனி
இலங்கை நாவல் வளர்ச்சி சாதனைகளை நிலைநாட்டிற்று. நாவல்கள் வெளியாகின. L நாவலாசிரியர்களை மனதில் சொல்லிப் பெருமை கொள்ளத் பேசப்படுகின்ற. ‘தலித்திய கோ ஆதர்சமாக அமைந்தவர் கே. 1
 
 
 
 

ாண்டில் ஈழத்துத் தமிழ்
றப்பதற்கு முன்னரே இருபதாம் நூற்றாண்டின் சிறந்த து பற்றிய ஆய்வுகள் தொடங்கி விட்டன. ஆங்கிலேயர் ருஷனாக வில்லியம் சேக்ஷ்பியரைத் தெரிவு செய்தனர். குறிப்பிட்டனர். சர்வதேச அறிவியல், சமூகவியல் ன்ஸ்டீனும், கார்ல்மார்க்சும், பிராங்ளின் ரூஸ் வெல்டும்
கலை இலக்கியப் பரப்பிலே சிறந்தவர்களைத் தெரிவு ாள்ள வேண்டியிருக்கின்றது. இது இன்றைய காலத்தின்
ப்போகிறது, நமது சிறு கதை இலக்கியம். தமிழ்ச் யாளன் மகாகவி பாரதி என்று குறிப்பிடப்பட்டாலும் படைப்பால் செம்மையான முதற்புள்ளி இட்டவன் கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், போன்றோரால் விசாலப் டைப்பாளிகளான 'இலங்கையர்கோன்', 'சம்பந்தன் கி. கு. ப. ரா, புதுமைப்பித்தன் ஆகியோருக்கு சமமாக சம் முந்திக் கூடஎழுதினார்கள்.
டப்பாளிகள் அனைத்தையும் மதிப்பீடு செய்தால், இலங் மைப்பித்தனோடு ஒப்பிடத்தக்கவராகவும், இலங்கையின் சிறுகதைப் படைப்பாளியாகவும் தெரிவுசெய்யப்படும் வஞானசுந்தரம் என்ற இலங்கையர் கோன்' சாதாரண போதும், சம்பிரதாயங்களின் நடவடிக்கை வேளையிலும் த்துப் படைப்பாக்கியவர். அருங்கலை விநோதர் இவர்.
சென்ற நூற்றாண்டிலே பல களங்களைத்தொட்டுச் பெருமளவு கைப்பிரதிகள் நூலாகாவிடினும் சிறப்பான |த்தாயிரமாம் ஆண்டிலே சென்ற நூற்றாண்டின் நிறுத்திப்பார்க்கின்றபோது கே. டானியலின் சாதனை தக்கதாக அமைந்துள்ளது. தமிழ் நாட்டில் இப்போது ட்பாடுகளுக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே டானியல்.

Page 135
கவிதை ஈழத்தமிழின் வசீகரம். மரபுக்கவிதையில் தோய்ந்து, மேற்குலக அறிவுமணம் நுகர்ந்து, அறிவியல் துறையை இலாவகப்பயின்று, சாதாரண வாசகனையும் எட்டும் விதத்தில் கவிதை எழுதிய இ. முருகையன் சென்ற நூற்றாண்டின் சிறந்த கவிஞர் என்ற தகைமைக் குரியவர். சென்ற நூற்றாண்டு ஈழத்தில் நிறையவே சிறந்த தமிழ்க் கவிஞர்கள் தோன்றி கவித்ைதுறையில் சாதனைகள் படைத்த காலம். தமிழனின் திறனாய்வு, தமிழ் கூறும் நல்லுலகெங்கும் புதுத் தடத்திலே செல் வதற்கு அயராது உழைத்தவர் பேராசிரியர் கைலாசபதி, இவரின் எழுத்தும் வழிநடத்தலும் பழந்தமிழ் எழுத்தை யும் புதுத்தமிழ் படைப்பையும் அறிவியல் ரீதியில் அணுக வழிவகுத்தது இளந் தலைமுறை ஆய்வாளர்களுக்கு.
இவ்விதம் திறனாய்வுத் துறைக்கு புது வெளிச்சமா ய்த் தோன்றிய பேராசிரியர் க. கைலாசபதி சென்ற நூற்றாண்டின் சிறந்த திறனாய்வாளராகப் போற்றத்தகு திறமையைப் பெறுகிறார்.
அச்சுக்கலை, தமிழ்ப் படிப்பை விசாலப்படுத்திற்று. அதன் வரவு மக்களை ஐக்கியப்படுத்திற்று. ஒரே வேளை யில் ஜனத்திரளை சிந்திக்கவும் படிக்கவும் வைத்தது. இந்த வளர்ச்சி பத்திரிகைத் துறையை விசாலப்படுத் திற்று. எத்தனையோ இதழ்களைத் தோன்றச் செய்தது. அர்ப்பணிப்போடும் இலட்சியத்தோடும் பலர் பத்திரிகைத் துறைக்கு வந்தனர். தமிழியல் இலக்கிய வளர்ச்சிக்காய் தம்மையே மெழுகு திரிகளாக்கினர். அ.செ.முருகானந் தன், வரதர், சிற்பி, அன்புமணி ஆகியோர் உடனே மனதில் தோன்றுகிறவர்கள். இயக்கம் சாராத தனி மனிதர்களாயினும் இவர்கள் இலக்கிய இயக்க வளர்ச்சிக்கு காரணஸ்தர்கள். இவ்வழியில் அயராத உழைப்போடு, முப்பதாண்டுகளுக்கு மேலாய் இலக்கிய இதழொன்றைத் தன் வாழ்வின் தொழிலாகக் கொண்டு சாதனைகள் புரிகின்ற 'மல்லிகை டொமினிக் ஜீவா சென்ற நூற்றாண்டின் சிறந்த இதழாசிரியர். முப்பதாண்டு கால ஈழத்துத் தமிழியலும், படைப்பிலக்கியமும் இவரின் மல்லிகையோடு பின்னிப் பிணைந்து வளர்பவை.
தமிழக நாடக மரபிற்குச் சமமான நாடக மரபை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, தன் பின்னே நீண்ட பரம்பரையை உருவாக்கியவர் கலையரசு சொர்ண லிங்கம். பின்னர் கிருஷ்ணாழ்வார், வைரமுத்து என்ற கலைச்சுடர்களின் ஆதர்சம் இவர். கலையரசு சொர்ண லிங்கம் அவர்களே சென்ற நாற்றாண்டின் சிறந்த நாடகக் கலைஞர்.
பத்திரிகைகள் ஒவியத்தை வளர்த்தன. தமது வாசகர் களை வசீகரித்தன. வி.கே, கே.கே.வி, செள என்று வல்லமையான ஒவியர்கள் வந்தனர். மூர்த்தி வெள்ளைத் தாளில் ஒவியங்களைப் பேசவைத்த அற்புதமான தூரிகையாளன். மூர்த்தியை சென்ற நூற்றாண்டின் சிறந்த ஓவியனாக மதிப்பிடலாம். இன்றைய அற்புதமான
132 s : ٹ8نی: : ... ... ھم . . .
N

ரமணியும் வியக்கின்ற ஒவியர் இவர்.
சோ.நடராசா, செளமியன், அ.ந.கந்தசாமி போன்றோர் தமிழுக்கு மொழி பெயர்ப்பால் அணி சேர்த்தவர்கள். இவ்வரிசையில் வந்த திருமதி சரோஜினி அருணாசலம் சென்ற நூற்றாண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் எனச் சொல்லத்தக்க பணிகள் செய்திருக்கிறார். அவரின் முயற்சிகள் தமிழுக்கு வளம் தந்தவை.
அரசியலில் இருந்த கார்ட்டூனை முழுத் தமிழுலகி லும் சமூக பண்பாட்டு வாழ்விற்கு கொண்டு வந்தவர் சிரித்திரன் சிவஞானசுந்தரம். இவர் சென்ற நூற்றாண்டின் சிறந்த கார்ட்டூனிஸ்ட்.
குழந்தை இலக்கியத்தின் அருஞ்செல்வம் நவாலியூர் சோமசுந்தரப்புலவர். குழந்தை இலக்கியக் கவித்துவத்து க்கு முன் உதாரணம். இவர் சென்ற நூற்றாண்டின் சிறந்த குழந்தைக் கவிஞர்.
இரசனைக் கட்டுரைகளால், பேச்சால் தமிழுக்கு
வலிமை சேர்த்தவர்களில் பண்டிதமணி சி.கணபதிப
பிள்ளைக்கு நிகரானவரென்று வேறு யாரையுமே குறிப்பிட முடியாது.
ஆறுமுகநாவலர், ஆனந்த குமாரசுவாமி, சி.வை. தாமோதரம்பிள்ளை, விபுலானந்த அடிகள், சதாவதானி கதிரவேற்பிள்ளை என்ற சிகரங்கள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழின் புகழ் பரப்பியவர்கள். அவர்க ளின் அடியொற்றிய இவர்கள் சென்ற நூற்றாண்டின் சாதனையாளர். இவர்களை நாம் பயின்று இன்னும் முன் வழி செல்லலாம்.

Page 136
அப்பா
பாலசிங்கம்' என்ற பெ புத்தகக் கடையின் ஞா எங்கள் புத்தகக் கடைெ தந்தையார். உலகப்படத்தில் இல இலங்கைப் படத்திற்கு அருகிலிரு புள்ளியாயிருந்த அந்தச் சிறு பிரt ஒரு பெருமகனைத் தந்தையாகப் முடியாத இளமைக் காலத்து வறுை உலகம் எனும் பல்கலைக்கழகத்தி அவர். அறிஞர்களே கால் வைக் பொதுவுடமைத் தத்துவத்தை ஏற்று
அக்காலத்தில் பிரபல்யமாயிருந் பத்திரிகை விற்பனையாளனாய், இ( காலத்திலேயே உலகம் பற்றிய ஒரு 1938 ஆம் ஆண்டில் இலங்கை விக்கிரமசிங்க, கொல்வின் ஆர்.டி.சில் நட்பு இவர் உண்மை உழைப்பால் சிக்கல் இல்லாமல் பெரியார்களோ தலைமையிலான இலங்கை வாலிட பின் 1943 இல் பொதுவுடமைக் இணைந்து கொண்டார்.
கட்சிக்காக இவர் செய்த தியா விநியோகித்த காலத்தில், தடை செ செய்து, பொலிஸ் அதிகாரியிடம் ஆ இவர் முதுகில் இருந்தது. அரசின் மக்களின் உரிமைக்காக மாபெரும் உ சார்பில் இரண்டு முறை சோவியத் பேப்பர் விற்பனை செய்ததின் கார
அரசியற் தலைவர்கள், கல்வி மனதில் இடம் பிடித்தவர் என் தந் கண்ணிர் வடித்து நின்றமை அவர்
 
 
 

8%8ಳಿ
யரைக் கேட்டதும் யாழ்ப்பாணத்தார்க்கு எங்கள் பகம் தான் வரும் என்பது நிச்சயம். அந்தளவுக்கு யைப் பிரபல்யமாக்கி நிலைக்கச் செய்தவர் எங்கள் )ங்கையை ஒரு புள்ளி என்பார்கள். அத்தகைய க்கும் ஒரு சிறு புள்ளி நயினைதீவு. புள்ளியிற் தேசத்திற் பிறந்து உலகளாவிப் பார்வை விரித்த
பெற்றது நாங்கள் செய்த பாக்கியம். கற கக்கூட ம அவர்க்கிருந்தது. எனினும் அது பற்றிச் சோராமல் ல் வாழ்வைப் பாடமாகப் படித்து உயர்ச்சி பெற்றார் கப் பயந்த காலத்தில், தனிமனிதனாய் நின்று க் கொண்டவர்.
த ரிதம்பித்துரை அவர்களின் புத்தகக் கடையில் ருபத்தொரு சத நாள் சம்பளத்தில் வேலை பார்த்த விரிந்த பார்வை அவர்க்கிருந்ததாய்ச் சொல்வார்கள். சமசமாசக் கட்சியில் உறுப்பினரானார். டாக்டர் வா, என்.எம்.பெரேரா ஆகிய தேசியத் தலைவர்களின் இவர்க்கானது. மனதுள் இருந்த விரிவு தாழ்வுச் டு இவரை நட்பாக்கியது. ஹன்டி பேரின்பநாயகம் Iர் சங்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது தோழராய் இவரும்
கங்கள் பல. யாழ்ப்பாணத்தில் புதினப் பத்திரிகை ய்யப்பட்ட பத்திரிகைகளை இரகசியமாக விற்பனை புகப்பட்டு சவுக்கடி வாங்கிய தழும்பு இறக்கும்வரை தடையையும் மீறி யாழ்ப்பாணத்தில், வியட்னாம் ஊர்வலத்தைத் தலைமை தாங்கி நடத்தினார்.கட்சியின் யூனியன் சென்று வந்தவர். ஆரம்பகால சமதர்மப் ணமாகச் சிலகாலம் சிறையிலடைக்கப்பட்டவர்.
யாளர்கள், சமூகப் பெரியார்கள் எனப் பலரதும்
தை. அவர் இறந்தபோது கல்வியாளர்கள் பலரும்
வாழ்வின் வெற்றிக்கோர் சான்று.

Page 137
மேடைகளில் மட்டுமன்றி வாழ்க்கையிலும் கொள்கை யைப் பிரகடனப்படுத்தி நின்றவர். தனது திருமணத்தின் போது கட்சிக் குறியீடாகிய அரிவாள் சுத்தியல் அடையாளத்தையே தாலியாக மனைவிக்குக் கட்ட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவர். இது மறுக்கப்பட்ட போது வெறும் கொடியை மாத்திரம் தன் கழுத்தில் கட்டியதாகவும், பின் தானே தாலியைக் கோர்த்துக் கொண்டதாகவும் என் அன்னையார் சொல்வார். அந்தளவு கடுமையான கொள்கைப் பிடிப்புள்ளவர்.
புரட்சிக் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அதேநேரம், வழிவழி வந்த நம் சமய மரபுகளையும் நிராகரிக்காமல் அவருக்கு வாழத்தெரிந்தது. பொதுவுடமைத் தத்துவ வாதிகளும் தலைவர்களும் ஒருபுறம் நட்பாயிருக்க, நயினாதீவுச் சாமியார், பெரியார் ராமச்சந்திரா போன்ற ஆத்மீகப் பெரியார்களின் நட்பு மற்றொருபுறமாய், முரண்பாடுகளுக்குள் உடன்பாடு கண்டு வாழ்ந்தவர். நாவலர்க்குச் சிலை வைப்பதில் அவர் காட்டிய உறுதி, பொதுவுடமைத் தத்துவத்திற்குள் நின்றபோதும் அவரது மரபு நிலையை வெளிப்படுத்தியது. அதுபோல மரபென்ற பெயரிலிருந்த மூடத்தனங்களை தகர்த்தெறியவும் அவர் என்றும் தயங்கியதில்லை. நயினாதீவு பிடாரி அம்மன் கோவிலில் பல்லாண்டுகளாக நடந்து வந்த உயிர்ப் பலியை நிறுத்த பலிபீடத்தில் தன் தலை வைத்துப் போராடிய இவர் வீரத்தை இன்றும் நயினைதீவு பேசும்,
புதுமையும் புரட்சியும் இவர் இரத்தத்தில் ஊறியது. இன்றும் சிறீதரசிங், கார்ல்மாக்ஸ் என்ற எனதும் எனது தம்பியினதும் பெயர்களைக் கேட்டதும் பலரும் எங்களை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். இவர்கள் தமிழர்கள் தானா? என்ற கேள்வி அவர்கள் பார்வையில் இருக்கும். நாங்கள் சங்கடப்படுவோம். ஆனால் அன்றே தம்மனம் பதிந்த பெரியார்கள் பெயரை அசையாது எங்களுக்கிட்ட அவர் ஆளுமையை நினைத்துப் பார்க்கிறேன்.
அந்த ஆளுமைதான் ஆங்கிலமே தெரியாத அவரை தேசியத் தலைவர்களின் நண்பனாக்கியது. சோவியத் யூனியன் வரை அவரைச் செல்ல வைத்தது. சோவியத் யூனியனிலிருந்து எங்கள் வீட்டிற்கும், உறவினர்களுக்கும் தமிழ் முகவரியிட்டுக் கடிதம் எழுதுவார். அம்முகவரியில் இலங்கையின் பெயர் மட்டுமே ஆங்கிலத்தில் இருக்கும். அது அவரது தனியான உத்தி. ஆங்கிலத்தால் கடிதம் இலங்கை வந்துவிட்டால், பின் தமிழால் நயினைதீவு போகுந்தானே என்று சொல்லிச் சிரிப்பார்.
அவரை சோவியத் யூனியன் அனுப்பிவைக்க கொழும்பிற்கு புகையிரதத்தில் அவருடன் சென்றேன். உடன் வந்த ஒரு புரொக்டர் இவர் சோவியத் யூனியன் போகிறாரென அறிந்ததும், கொழும்பு சேரும்வரை ஆங்கிலத்தில் கொட்டோ கொட்டென்று கொட்டியதும், யெஸ்"நோ என்ற இரு சொற்களையும் வைத்து என்
134 ନିର୍ଦ୍ଦମ

தந்தையார் அவர்களைச் சமாளித்ததும், இன்றும் என் கணி களில் காட்சியாய் நிற்கிறது. ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்த எங்கள் மூன்று கடைகளும் எரிக்கப்பட்டன. வீடு நிறைய துக்கம் விசாரிக்க வந்த உறவினர் கூட்டம் நிரம்பிவழிந் தது. அனைவரும் தந்தையைத் தேட, கையில் பெரிய மீனுடன் வந்த அவர், என் தாயாரிடம் அதை நீட்டி, "இன்றைக்குத்தான் லீவு கிடைச் சுது, பிள்ளைகளோட ஆறுதலாய்ச் சாப்பிடலாம். குழம்பு வை” என்று நிதானமாகச் சொல்ல, துக்கம் விசாரிக்க வந்த கூட்டம் திகைத்து நின்ற காட்சி மறக்கமுடியாதது. ۔ --. * .......... مَ: «۔
இன்றைக்கும் என் கடைக்கு வரும் பல பெரிய மனிதர்கள் உங்கள் தந்தையார் புத்தகங்களைச் சும்மா தந்து படிக்க வைத்ததால் இன்று பெரிய நிலையில் இருக்கின்றோம் என்று சொல் வதைக் கேட்டுச்
சிலிர்ப்பேன் நான். பிள்ளைகளாய் என்றும் அவர்
எங்களை நடத்திய தில்ன்ல. அப்துர் றஹீமின் 'மகனே கேள்” எனும் நூலைத்தந்து இதைப்படி, உருப்படுவாய்.
என்று சொன்னது மாத்திரம் மனதில் பதிவாய்
இருக்கிறது. s
மற்றவர்களில் குறை காணாத உயர்ந்த பண்பு அவரிடமிருந்தது. அந்தக் காலத்தில் தங்கமுனைப் பேனா என்று சொல்லப்பட்ட ‘பாக்கர் பேனை ஒன்றை நண்பரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். நீண்ட நாட்களாகியும் பேனா வரவில்லையே எனத் தாயார் கேட்டதற்கு 'பாவம் அவர் என்னட்டைத் தரத் தேடிக் கொண்டு திரிகிறார். இன்னும் என்னைச் சந்திக்க வில்லைப்போல’ என்று சொன்ன பெருந்தன்மை மறக்க முடியாதது.
வெறும் புத்தகக்கடையாயன்றி அறிஞர்களின் சங்கம மாய் எங்கள் கடையை ஆக்கி வைத்திருந்தார். வியாபா ரம் நடந்ததோ இல்லையோ எங்கள் கடையில் அறிஞர் கள் கூட்டம் மட்டும் எப்போதும் நிறைந்திருக்கும். அவர் தேடித்தந்த மதிப்பால் நாம் இன்று நிமிர்ந்து வாழ்கின் றோம். அவர் தேடிய பொருளைவிட, அதிக பொருளை எங்களால் தேட முடிந்தது. ஆனால் அவர் தேடிய புகழின் ஒரு பகுதியைத்தானும் எங்களால் தேட முடிய வில்லை என்பது சத்தியமான உண்மை. என்றாலும் வேரோடி விரிந்திருந்த அப்பெரிய விருட்சத்திற்கு விழுதா கும் வாய்ப்புக் கிடைத்ததே எனப் பெருமை பொங்க வாழ்கின்றோம். ஆயிரம் புத்தகக்டைகள் வரலாம். ஆனால் ஒரு கொள்கையாளனால் ஆரம்பிக்கப்பட்ட பெருமை எங்கள் ஸ்தாபனத்திற்கு மட்டுமே உரியது. அந்த உயர்ந்த மனிதனின் இலட்சியச் சிந்தனையாற் றான் ஆயிரம் இன்னல்கள் வந்தபோதும் அதைத்தாண்டி அசையர்மல் எங்கள் ஸ்தாபனம் ஐம்பதாண்டுகளைக் கடந்தும் நின்று பிடிக்கின்றது.

Page 138
எம். கே.
முருகானந்தன்.
னம் கறுத்துக் கிட 8 உடலையும் உள்ளி வானத்தையும் பூமி யுத்த மேகங்கள்.
குண்டு வீச்சினாலும், ஷெல் மேலெழுந்து மூட, வெம்மைய களைத்து நொந்து கிடந்தது.
1990ம் மீண்டும் வெடித்த யு. காட்டியது. சமாதானத்தையும், மக்களின் மனதில் மீண்டும் வெறு கருகி நாளை என்ன நடக்குே
மின்சாரம் கிடையாது. ரிவி, சஞ்சிகைகள் கூட உருளைக் பட்டியலில் சேர்ந்து கொண்ட6 எதற்காக உழைக்க வேண்டும் நாளை பார்த்துக்கொள்ளலாம்
ஆனால் எத்தனை நாட்களுக்
இயல்பான நம்பிக்கைக் கீற்று
வெட்ட வெட்டத் துளிர்க்க ( உள்ளதைக் கொண்டு மகிழ்ன சார்ந்தவர்களும் உய்ய வேண்டு
அறிவோர் கூடல் ஆரம்பிக்க கருக்கட்டத் தொடங்கியது.
அப்பொழுதுதான் அந்தச் ெ என்னிடமும் இன்னுமொரு குலசிங்கத்திடமும் தந்தார். க
 
 

றிவோர் கூடல்
சுமை நினைவுகள்
ந்தது. ஆயினும் குளிர்ச்சியில்லை. வெம்மைக் காற்று ாத்தையும் வாட்டி வதைத்தது. சினம் ஊட்டுகிறது. யையும் மங்க வைத்தது மழை. மேகங்கள் அல்ல.
கணைகளாலும் பூமி சாம்பல் மேடாக, கரும் புகைகள் பும் கருமையும் நித்தியங்களாக மனமோ களைத்துக்
த்தம் அகோரமாகச் சுடுகாட்டுத் தாண்டவம் ஆடிப் பயம்
நிம்மதியையும், சுகவாழ்வையும் யாசித்து நின்ற யாழ் துமை, கவலை, நிராசை. எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் மா என்ற ஏக்கம்.
திரையரங்குகள் யாவும் கனவாகிப்போயின. இலக்கிய
கிழங்குகள் போல காணாமல் போன பொருட்கள் ன. தொழில்கள் செய்ய முடியாத நிலை. செய்தாலும் , இன்று சாப்பிட உழைத்தால் போதும், நாளை பற்றி
என்பதான சலிப்பு.
க்குத்தான் இப்படிச் சோம்பிக் கிடப்பது? மனித இனத்தின் கள் முளைவிடத் தொடங்கின.
வேண்டும். நாமும் மற்றவர்களைப்போல வாழ வேண்டும். வைத் தேடவேண்டும். நாமும் வளரவேண்டும். எம்மைச் ம் என்ற எண்ணம் பரவலாகத் துளிர்விடத் தொடங்கியது.
கப்பட வேண்டியதற்கான பின்னணிச் சூழல் தானாகவே
சய்தி எட்டியது. செய்தியைத் தந்தவர் நண்பர் ரகுவரன்.
நண்பருமான உதயன் புத்தக நிலைய அதிபர் லந்துரையாடினோம்.

Page 139
பா. இரகுவரன் ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர், நாடகம், இலக்கிம், அறிவியல் எனப் பலதுறை ஈடுபாடு கொண்ட வர். யாழ் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையை பட்டப்படிப்பாக வெளிவாரியாக அந்நேரம் பயின்று வந்தவர்.
குலசிங்கம் வெறும் புத்தகநிலைய அதிபர் மாத்திர மல்ல. ரசனையும் பரந்த வாசிப்பும் நிறைய நண்பர்களை யும் கொண்டவர். தான் வாசிப்பதோடு நின்று விடாமல் கூடியவர்களையும் வாசிக்கத் தூண்டுபவர், ஈழம் முதல் தமிழகம் வரையுள்ள பல கலை இலக்கியப் புள்ளிக ளோடு நெருக்கமான நேரடித் தொடர்பும் கொண்டவர்.
செய்தி இதுதான்.
யாழ்ப்பாணத்தில் வழமையான இலக்கியக் கூட்டங்க ளுக்கு மாறான இலக்கிய அமைப்பு ஒன்று ஜெயசங்கர், நிலாந்தன் ஆகியோர் முயற்சியில் இயங்குகிறது. மாதமொருமுறை நண்பர்கள் வீடுகளில் கூடி இலக்கிய விடயங்களை கனதியான ஆனால் சிறிய வட்டத்துக்குள் ளான கலந்துரையாடல்களாக நடத்துகிறது என்பது தான் அந்தச் செய்தி.
எமது பகுதியிலும் அத்தகைய ஒரு அமைப்பின் தேவையை சிலகாலமாகவே உணர்ந்து வந்திருக்கி றோம். நாமும் அப்படி ஒரு அமைப்பை ஆரம்பித்தால் என்ன என்ற எண்ணத்தை அச்செய்தி கிளப்பிவிட்டது.
யாழ் நகரின் இலக்கியச் சூழலும் வடமராட்சியின் நிலைமையும் எண்ணிக்கையில் மட்டுமன்றி எண்ணங் களிலும் போக்குகளிலும் கூட, வேறானவை. எனவே இதை ஒரு வித்தியாசமான விதத்தில் எமக்கு ஏற்ற வடிவத்தில் நடத்துவதென முடிவெடுத்தோம். எமது கலந்துரையாடல்கள் இலக்கியத்துடன் மட்டும் மட்டுப் படுத்தக் கூடாது என்பது முக்கியமான அடிப்படைக் கொள்கையாக அமைந்தது.
இலக்கியத்தில் நாட்டமுடையவர்கள் மட்டும் தம்மிடையே கலந்துரையாடும் கூட்டமாக இல்லாமல், தமது அறிவைப் பல்துறை சார்ந்து வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைவரையும் உள்ளடக்கும் அமைப்பாக இயங்க எண்ணங்கொண்டோம். அத்தோடு தம் துறை
சார்ந்த அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள
விரும்புபபவர்களையும் இணைக்கும் விரிந்த அமைப்பாக இது இருக்கவேண்டும் என அவாவினோம்.
என்ன பெயர் வைப்பது? இது தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கான அமைப்பு. தமது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்களின் இணைப்பு வழமையான கூட்ட அமைப்புகளிலிருந்து மாறுபட்டது. ஒத்த நோக்கமுள்ள நண்பர்கள் கூடி மகிழ்ந்து கலந்துரையாடி நட்பையும் அறிவையும் பெருக்கும் இணைப்பு அறிவைத் தேடுபவர்களின் கூடல். எனவே அறிவோர் கூடல் ஆயிற்று.
136
 
 
 
 
 
 
 
 
 
 

1991 ம் ஆண்டின் முற்பகுதியில் முதற் கூடல் கூடியது. இனி று வரை கிட்டத் தட்ட ஒன்பது வருடங்களாகத் தொடர்ந்து நடைபெறுகிறது.
அறிவோர் கூடலா? அறிஞர் கூடலா?
பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களின் கூட்டம். தேடுதலும் வாசிப்பும் கொண்டவர்களின் அமைப்பு என வெளியே உள்ளவர்களுக்குத் தென்பட்டதால் அறிவோர் கூடலை அறிஞர் கூடல் எனப் பலரும் தவறாக நினைத் தனர். அவ்வாறு அழைக்கவும் செய்தனர். இதன் காரண மாக ஆரம்பத்தில் இதில் இணையப் பலருக்குத் தயக்கம் இருந்தது உண்மையே. பலரும் ஒதுங்கியே நின்றனர். ஆனால் காலம் செல்லச் செல்ல செயற்பாடுகளின் தன்மையும் எளிமையும் தெளிவாகியது. ஆணவம் பிடித்த அறிஞர்கள் கூடலல்ல, அறிய விரும்புபவர்களின் கூடல் என்பது புரியப் பலரும் தாமாகவே இணைந்து கொண்டனர்.
ஆரம்ப அங்கத்தவர்கள்
எழுத்தாளர்களான தெணியாண் , கலாமணி, குப்பிளான் ஐ சண்முகம், செ. யோகராசா, மறைந்த எழுத்தாளர் நெல்லை க. பேரன், மற்றும் ஓவியர் ரமணி, யோகக்கலை நிபுணர் ரட்ணசோதி, குலசிங்கம், இரகு வரன், நான், வங்கி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் எனப் பலர் ஆரம்பத்திலேயே ஆர்வத்துடன் இணைந்தனர். சற்றுப் பிந்தி இணைந்தாலும் மிகுந்த ஈடுபாட்டுடனும் அர்ப் பணிப்புடனும் செயற்பட்டவர்களில் யாழ் பல்கலைக்கழக மெய்யியல் துறை சார்ந்த கலாநிதி (தற்போது பேராசிரியர்) ஞானகுமாரன் குறிப்பிடத் தகுந்தவர்.
ஆரம்பக்கட்ட கூட்டங்களில் 15 பேர் அளவிலேயே கலந்துகொண்டாலும் நாளடைவில் சராசரியாக 20-30 பேர் ஒவ்வொரு கூடலிலும் பங்குபற்றினர். மிக விசேடமாக ஐம்பது பேர் வரை கலந்த கூட்டங்களும் உண்டு.
எப்படி இயங்கியது?
1. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஞாயிறு தினங்களில் மாலை 4 மணிக்கு யாராவது அங்கத்தவர் வீட்டில் கூட்டம் நடைபெற்றது.
2. அங்கத்தவர் ஒருவர் அல்லது வெளியிலிருந்து அழை க்கப்பட்ட ஒருவர் முன்னரே அறிவிக்கப்பட்ட விடயம் பற்றி ஒரு மணி நேரம் பேசுவார். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும். எதைப்பற்றிக் கூடல் நடைபெற இருக்கிறது என்பது முன் கூட்டியே அறிவிக்கப்படுவதால் அங்கத்தவர்கள் தாமும் அந்த விடயத்தைப் பற்றி சிரத்தை எடுத்து வாசித்து வருவார். சந்தேகங்களைக் கேள்வி கேட்டு விளக்கம்

Page 140
பெறுவதுடன் தமது கருத்துக்களையும் வெளிப்படு த்தி கலந்துரையாடலைச் செழுமைப்படுத்தினர்.
3. அமைப்பிற்குத் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற வழமையான பதவிகளோ அவற்றிற்கான தேர்தல்களோ கிடையாது. என்ன கூட்டம்? யார்’ பேசுவது? என்ன பேசுவது? எங்கு வைப்பது போன்ற விடயங்களையிட்டு அங்கத்தவர்கள் தமக்குள் கருத்துக்களைப் பரிமாறி, புரிந்துணர்வுடன் கூட்டங்களை ஒழுங்குசெய்து நடத்தினர்.
4. கூட்டத்தில் வழங்கப்படும் தேநீர், சிற்றுண்டிகளுக்காக பணம் சேகரிக்கப்படுவதில்லை. அவை பணங் கொடுத்து வாங்கப்படுவதுமில்லை. ஒவ்வொரு முறை க்கும் ஒரு அங்கத்தவர் அல்லது இருவர் சேர்ந்து அதனைத் தயாரித்து வழங்கும் பொறுப்பை ஏற்ப
5. வரவேற்புரை, நன்றியுரை போன்றவற்றைப் பேச்சாளரு ை
டனும் பேசப்பட்ட விடயம் பற்றியும் பரிச்சயம் உள்ள அங்கத்தவர்களே தேவைக் கேற்ப செய்வர். இதனால் கூட்டங்களில் கூச்சமின்றிப் பேசவும் பலருக்கு முடிந்தது.
6. இடக்கான கேள்விகளும், காரசாரமான விவாதங்க ளும் நடைபெற்றன. மன உழைச்சல்களுக்கும், தப்பபிப்பராயங்களுக்கும் இடமில்லாமல் போக வில்லை. ஆனால் அது நண்பர்கள் என்ற உறவைப் பாதிக்க எவரும் இடமளிக்கவில்லை. மேலும் ஒருவ ரோடொருவர் நெருங்கி வரவும் மற்றவர் கருத்து களுக்கு மதிப்பளிக்கவும் பரந்த மனப்பான்மையை வளர்க்கவும் உதவியது.
பங்களித்தோர்
பல்வேறு துறை சார்ந்தோரும் தத்தமது துறை சார்ந்த புலமையறிவையும் அனுபவ அறிவையும் அறிவோர் கூடல் அங்கத்தவர்களோடு பகிர்ந்துகொண்டனர். நினைவிற்கு வரும் சிலரது பெயர்களும் துறைகளும் இதோ.
பேராசிரியர்கள். கா. சிவத்தம்பி, க. சண்முகதாஸ், வி. கணேசலிங்கம், செ. சிவஞானசுந்தரம் (நந்தி), விரிவுரையாளர்கள். கிருஸ்ணராஜா (அகழ்வாராய்வு), குகபாலன், ஞானகுமாரன், கலாமணி, சின்னத்தம்பி, சண்முகலிங்கன், சிவபாலன் (இரசாயனவியல்). எழுத்தாளர்கள், டொமினிக் ஜீவா, தெணியான், இரா. சந்திரசேகரசர்மா, து. குலசிங்கம், குப்பிளான் ஐ. சண்முகலிங்கம், சு.வில்வரத்தினம், சசி. கிருஸ்ணமூர்த்தி, செ. யோகராசா, புலோலியூர் க. சதாசிவம் போன்றோர் நவீன இலக்கியத்தின் பல்வேறு துறைகளான சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், சிறு சஞ்சிகைகள் தொடர்பாகப் பல கூட்டங்களில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி கலந்துரையாடல்களையும் தொடர்ந்தனர்.
 
 
 

இவை தவிர இலக்கியம் சாராத வேறுபல விடயங்கள் தொடர்பான கூடல்களும் நிறையவே நடைபெற்றன.
ஒவியம் ரமணி, நிசாந்தன், ஏ.கே.நடராஜா நாடகம் குழந்தை சண்முகலிங்கம், ரகுவரன்
ஆங்கில இலக்கியம்
ஆ.கந்தையா ஆசிரியரது ஆங்கில இலக்கியம் பற்றிய பல பேச்சுக்கள் முக்கியமானவை. அண்மையில் அழகு சுப்பிரமணியத் தின் படைப்புகள் பற்றியும் இவர் கூடலில் உரையாற்றி யுள்ளார். இவரது அழகு சுப்பிரமணியத்தின் படைப்புகள் பற்றிய விமர்சன நூல் தட்டச்சு நிலையில் உள்ளது. விரைவில் நூலுருப்பெறும். அழகு சுப்பிரமணியத்தின் கதைகளை மொழிபெயர்த்து நீதிபதியின் மகன் என்ற பெயரில் இப்போது வெளியிட்ட ராஜ முறிகாந்தன் முன்பு யாழ் வந்தபோது அறிவோர் கூடலில் ஓரிரு தடவை கலந்துகொணி டதும் ஞாபகத்திற்கு வருகிறது.
ஆன்மீகம்.
சுவாமி சித்ருபானந்தா, கி. சிவநேசன், விநாயக மூர்த்தி, க. பாலசுப்பிரமணியம் (ஆசிரியர்), தம்பிராசா விளையாட்டுத்துறை முகாமைத்துவம் நடராஜசுந்தரம், வங்கித்துறை பாலசுப்பிரமணியம், நடராஜலிங்கம், கமலசேகரம்.
வைத்தியம்
டாக்டர்களான சுந்தரமூர்த்தி (சித்த வைத்தியம்), திருமதி புனிதா தங்கராஜா (மிருக வைத்தியம்), உமா சிவபாதசுந்தரம் (பல்), எம். கே. முருகானந்தம் (ஆங்கில வைத்தியம்).
கடற்றொழில் - சிவச்செல்வம் பத்திரிகைத்துறை - திருச்செல்வம் கப்பல்பணி - இராஜநேரு சங்க இலக்கியம் - பண்டிதர் பரந்தாமன்
தற்காப்புக்கலையும் யோகாசனமும் தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம் பற்றியும் கராட்டி பற்றியும் கணேசமூர்த்தி தனது மாணாக்கரின் செயல்முறை விளக்கங்களுடன் பேசினார். இதேபோல ரட்ணசோதி யோகக்கலை பற்றியும் செயல்முறையுடன் கூடிய விளக்கமாகப் பேசினார். பருத்தித்துறைப் பகுதியில் யோகாசனக் கலைக்குப் பெரிய வரவேற்பை ஏற்படுத்திய இவரது இலவச யோகாசன வகுப்புகளில் எமது அங்கத்தவர்கள் பலரும் பயிற்சி பெற்றனர். இவரிடம் பெற்ற பயிற்சி, எனக்கு வைத்தியத் துறையிலும் கூட உதவுவதை நன்றியறிதலுடன் நினைவு
கூருகின்றேன்.
ஒ 137

Page 141
இவை தவிர நாட்டுக்கூத்து, வானொலி, ஊடகவியல், !
கல்வியியல், மேற்கல்வி வாய்ப்புக்கள், வெளிநாடுகளில்
கல்வி முறைகள், பரீட்சைக்கு மாணவர்களை நெறிப்படுத் துதல், பொம்மலாட்டம், குறும்படங்கள், கொம்பியூட்டர், ! ஓசோன் படலம், புள்ளிவிபரத்துறை, சட்டத்துறை, ! தொழிலாளர் சேமநலம், தோட்டக்கலை போன்ற பல்வேறு துறைகள் பற்றிய கூட்டங்கள் நடைபெற்றன.
சில இனிய நினைவுகள்
கடந்த ஒன்பது வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று
வந்த போதும், அது சடத்தன்மை அடையாது, என்றும்
உயிர்த் துடிப்புடனேயே இயங்கியது. அறிவோர் கூடலில் பல மனதுக்கு இனிய சம்பவங்களும்,மனதை உலுக்கிய
உருக்கிய சம்பவங்களும் நடைபெறவே செய்தன.
1. பேராசிரியர் கா. சிவத்தம்பியின் மணிவிழாக் கூட்டம்
அதில் முக்கியமானது. குடாநாடு முழுவதிலும் அது தொடர்பான பல கூட்டங்கள் நடைபெற்ற தருணத் தில், எமது கூட்டம் வித்தியாசமாக நடைபெற்றது. அவரை அழைத்து ஒரு கலந்துரையாடலை அறி வோர் கூடல் ஒழுங்கு செய்திருந்தது. முருகானந்தன் இல்லத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் 50 க்கு மேற்பட்ட நண்பர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. முற்போக்கு இலக்கியம், எழுத்துல கத்தின் நவீன போக்குகள், மார்க்ஸிய பார்வையில் அழகியல் போன்ற பல சர்ச்சைக்குரிய விடயங்களு
க்கு பேராசிரியர் கலந்துரையாடலின்போது தகுந்த பதிலளித்தார். இவை ஒலிப் பேழையில் பதிவுசெய்யப் பட்டது. பின் இதனைப் பிரசுரமாக்க எண்ணியிருந் தும் அந்நேரத்தில் அச்சடிப்பதிலும், செலவுகளிலும்
இருந்த பிரச்சனையால் கைகூடவில்லை.
2. 3வது ஆண்டு விழாவின்போது ஒரு நாட்டுக்கூத்து
மேடையேற்றப்பட்டமை ஒரு முக்கிய நிகழ்வாகும்.
1960ல் கடைசியாக ஆடப்பட்ட அக்கூத்து அறிவோர்
கூடலில் சுமார் 34 ஆண்டுகளுக்குப்பின் 22.06.1994ல்
புத்துயிர் பெற்றது. மூன்றுபக்கம் திறந்த சதுரமான சமதரை அரங்கில் இது ஆடப்படுவது முக்கியமான
தாகும். மறைந்தும் மறக் கப்பட்டும் இருந்த
நாட்டுக் கூத்தாகிய ‘கட்டியக் காரன்’ எமது
அங்கத்தவரான பா. இரகுவரனின் முயற்சியால் மீண்டும் மேடையேறியது. து. குலசிங்கத்தின் வீட்டு
முற்றத்தில் ஒழுங்குசெய்யப் பட்ட திறந்த அரங்கில்
இது மேடையேற்றப்பட்டது.
முதிய அண்ணாவியார் சிவக்கொழுந்தின் நெறிப்படுத்
தலில் பழைய தலைமுறையினரான இராசையா, கனகு ஆகியோருடன் இளைஞர்களான ஆனந்தன், இரகுவரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களேற்று ஆடியதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆனந்தன் 1960ல் ஆடப்பட்டபோது சிறுவனாக அதில் நடித்திருந்தார்.
138 |ố3= ـــــــــــــــ۔۔۔۔
St.
 
 
 
 

இப்பொழுது முக்கிய பாத்திரம் ஏற்றதோடு இப்போதைய கூத்துத் தயாரிப்பிலும் பெரிதும் உதவினார். பழையகால முறைப்படி அரங்கின் மூன்று பக்கங்களிலும் வாழைக்குற்றி நாட்டி அதில் சிட்டி விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது. முன்னைய காலங்க ளில் இந்த ஒளியிலேயே கூத்து முழுமையாக ஆடப்பட்டது. இப்பொழுது மின் ஒளியும் சேர்ந்து கொண்டது.
அண்ணாவியார் கையில் தாளத்துடன் மேடையில் தோன்றித் தாளமிட்டு வழிப்படுத்துவார். ஒவ்வொரு ஆட்டக்காரனும் தனது ஆட்டத்தை மூன்று பக்கமும் பார்த்து தனித்தனியாக முழுமையாக ஆடுவார். மூன்று காலங்களிலும் ஆடப்படுவதும் இன்னொரு விசேட அம்சமாகும். அண்ணாவியார் பாடலின் வேகத்தைக் கூட்டக் கூட்ட அதற்கேற்ப படு வேகமாக அவர்கள் ஆடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஒவ்வொருவரினதும் ஆட்டம் முடிய அண்ணாவியார் கட்டியம் கூற, சபையிலுள்ள பெரியோர்கள் ஆட்டத்தை மெச்சி வெற்றிலையில் வைத்துப் பணம் கொடுப்பது ஒரு வித்தியாசமான நிகழ்வாகும்.
யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பீடத்தைச் சார்ந்த பேராசிரியர் சிவத்தம்பி, குழந்தை சண்மு கலிங்கம், சிதம்பரநாதன், ஜெய்சங்கர், நுண்கலை மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்களான டொமினிக் ஜீவா, செங்கை ஆழியான் போன்றோர் மினி வான் ஒழுங்கு செய்து வந்து கூத்து ஆடும் முறையை அவதானித்ததுடன் கருத்துரைகளும் கூறியமை மறக்க முடியாதது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக் கூத்து வீடியோவில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
. இன்னுமொரு தொன்மைக் கலையாகிய விலாசக் கூத்தும் இரகுவரனின் முயற்சியால் அறிவோர் கூடல் கூட்டத்தில் ஆற்றுகைப் படுத்தப்பட்டது. பருத்தித் துறையைச் சேர்ந்த நெல்லண்டை பத்திரகாளியம்மன் கோவில், புட்டளைப் பிள்ளையார் கோவில் ஆகியவற் றில் பேணப்பட்டு ஆடப்பட்டு வந்த இந்தக் கூத்து முறை பற்றி பேராசிரியர் மெளனகுரு முன்பே குறிப் பெழுதியிருந்துாலும் அது ஆற்றுகைப்படுத்தப்பட்டது இப்பொழுது தான் என எண்ணுகிறேன். அண்ணாவி யார்களான க. பாலசுந்தரம், கா அமரசிங்கம் தலை மையில் பா. இரகுவரன் தயாரித்து நெறிப்படுத்தியிருந்
தார். பண்பட்ட நடிகர்களான சிவக்கொழுந்து சிந்தா மணியாகவும் இராசரத் தினம் புலையனாகவும் அமரசிங்கம் வீரகுமாரனாகவும் ஆடினர். ஏனைய கூத்து வடிவங்களோடு ஒப்பிடுகையில் இதில் கர்நாடக சங்கீதம் முதன்மைப்படுத்தப்பட்டது. ஆட்டம் குறைவு. ஆனால் நாட்டுக்கூத்து அமைப்பு முழுமை யாகப் பேணப்பட்டது. இக்கூத்தும் மூன்று பக்கம்

Page 142
திறந்த சதுரமான சமதரை அரங்கில் ஆடப்படுவ தாகும். உலக தமிழ் மக்களில் இங்கு மட்டும்தான் இது அளிக்கை செய்யக்கூடிய நிலையிலுள்ளது. தமிழகத்திலும் கிடையாது. இந்த அரிய கூத்து வடிவத்தை இன்றும் அறிவோர் கூடல் அளிக்கை செய்யக்கூடிய நிலையிலிருப்பது உண்மையிலேயே பெருமையளிப்பதாக இருக்கிறது. இவ்வாட்டத்தை யும் குழந்தை சண்முகவலிங்கம் உட்பட பல விரிவுரையாளர்களும் கலைஞர்களும் நுண்கலைப்பீட மாணவர்களும் வந்து பார்வையிட்டது நினைவிற்கு வருகிறது.
கலைப்பாணித் திரைப்படக் காட்சிகளுக்கும் அவை தொடர்பான கலந்துரையாடல்களுக்கும் அறிவோர் கூடல் இடமளிக்கத் தவறவில்லை. கிளியோபாத்திரா, டென் கொமான் மண்ட்ஸ் போன்ற ஆங்கிலப் படங்களும் பாலு மகேந்திராவின் படங்கள் சிலவும் பார்த்தது நினைவில் நிற்கிறது.
. இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவின்போது குழந்தை சண்முகலிங்கத்தின் பிரதியாக்கமான தெனாலிராமன் கதையான 'பூனையின் விலை என்ன? என்ற சிறுவர் நாடகமாக இரகுவரனால் நெறியாளப் பட் டு அரங்கேறி றப் பட்டது. அங்கத்தவர்களின் பிள்ளைகளும் ஹாட்லிக் கல்லூரி மாணவர்களும் இதில் நடித்தார்கள்.
இன்னுமொரு பாரம்பரிய நாடகமாகிய பூதத்தம்பியின் சில காட்சிகளும் பாடல்களும் மற்றுமொரு அங்கத் தவராகிய கலாமணி குழுவினரால் பாடியும் நடித்தும் காட்டப்பட்டது. இலங்கைக்கே உரிய கதையைக் கொண்ட இந்தப் பாரம்பரிய நாடகம் உண்மையில் ஒரு இசை நாடகமாகும். இதன் விளக்கக் கூட்டம் பாலசுப்பிரமணியம் மாஸ்டர் வீட்டில் நடைபெற்றது. கலாமணி, பாலசிங்கம் ஆகியோர் மிக இனிமை யாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் பாடி எங்களைச் சொக்க வைத்தனர்.
நான்காவது ஆண்டு விழாவின்போது நாடக அரங்கப் பாடல்கள் சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இசை நாடக (றாமா) காத்தவராயன் மற்றும் ஏனைய கூத்துப் பாடல்களை சிவப்பண்ணை என்று சொல்லப்படும் முதுகலைஞர் ந. சிவசுப்பிரமணியமும் நாட்டுக் கூத்துப் பாடல்களை ஆர். எஸ். ஆனந்தனும் விலா சக் கூத்துப் பாடல்களை கா. அமரசிங்கமும் பாடினர். சிவப்பண்ணை நாட்டுக்கூத்து, இசைநாடகம் விலாசக் கூத்து ஆகியவற்றின் பாடல்களை ஒன்றோ : டொன்றை ஒப்பிட்டுப் பாடித் தன் கலைத்திறனை எமக்குக் காட்டினார். அவற்றின் வேறுபாடுகள் நெளிவு சுழிவுகள் பற்றிய விளக்கத்தையும் எமக்குத் தந்தார். இக்கூட்டத்தில் டொமினிக் ஜீவா, செங்கைஆழியான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 
 

3. நூல்வெளியீடுகள். அறிவோர் கூடல் அங்கத்தவர்கள் பலரது நூல்கள் வெளியாகின. தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்கள், மரக்கொக்கு (நாவல்கள்) கலாநிதி நா. ஞானகுமாரன் சைவ சித்தாந்தத் தெளிவு, டொக்டர் எம். கே முருகானந்த னின் சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு, வைத்திய கலசம் (நலவியல் நூல்கள்), சந்திரசேகர சர்மாவின் களைகள் (விஞ்ஞானம்) சற்குணராஜாவின் சித்திரக் கலை. இந்த நூல்கள் நூலாசிரியர்களாலேயே வெளியிடப்பட்டது. அறிவோர் கூடலால் அவை அமைப்பு ரீதியாக வெளியிடப்படாத போதும் அவற்றின் தயாரிப்பின்போது பலரும் தம்மாலான உதவிகளைச் செய்தனர். இந்த நூல்களின் வெளியீட்டு விழாக்கள் அறிவோர் கூடலின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றன.
மனத்தை உலுக்கிய சம்பவம்.
15.07.1991 ஞாயிறு மாலை கூடல் வழமைபோல் கலகலப்பாக நிறைவுற்றது. அன்று எம்மோடு கூடலில் கலந்து மகிழ்ந்து சென்ற பிரபல எழுத்தாளர் நெல்லை க. பேரனும் அவரது மனைவி இரு குழந்தைகள் ஆகிய முழுக்குடும்பமும் அதே இரவில் ஷெல் வீச்சில் அகால மரணமடைந்தது எம் எல்லோரையும் கலங்கி அழ வைத்த துயர்மிகு சம்பவமாகும். படைப்பாளி என்பதற்கு மேலாக மனம் விட்டு இனிமையாகப் பழகுகின்ற குடும்ப அளவிலான நெருக்கம் கொண்டவன் அந்த நண்பன். கூட்டம் முடிந்த பின்னரும் ஏனைய பல நெருங்கிய நண்பர்களைப்போல, சற்று நேரம் தங்கி நின்று பேசிப் போவான். அன்றும் வழமை போல் சுணங்கி நின்று, எனது பிள்ளைகள் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய போட்டோக்களையும் பார்த்து ரசித்து அவர்களைப் பாராட்டியும் சென்றான். அன்று இரவே காலன் ஷெல் வடிவில் வந்து அவன் முழுக்குடும்பத்தையும் அள்ளிச் செல்லுமென யார் நினைத்தாா?. இதுபோன்ற போரின் அகோர முகத்தை இன்னும் எத்தனை ஆயிரம் அப்பாவி 0னிதர்கள் சந்திக்க நேர்ந்தது. கூடல் நண்பர்கள் அனைவரும் மரணக் கிரியைகளில் கலந்து நண்பனுக்கு இறுதிவிடை அளித்தோம். நெல்லை க. பேரன் மறைவு தொடர்பான நினைவு மலர் வெளியீடும் அஞ்சலிக் கூட்டமும் அறிவோர் கூடலால் வேலாயுதம் மகாவித்தியா Oயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது. நினைவு மலர் தயாரிப்பதில் குப்பிளான் ஐ. சண்முகம் முழுமையாக டுபட்டு உழைத்தார்.
பருமை பெற்றோர்
எம்மோடு அறிவோர் கூடலில் இணைந்த பலர் தமது ல்வி தொழில் துறைகளிலும் முன்னேற்றங்களைக் ண்டனர். எம் எல்லோருக்குமே மகிழ்வளித்தது - யாழ் ல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி ஞான மாரன் மெய்யியல் துறை பேராசிரியராக பதவியுயர்வு
139
Nu

Page 143
பெற்றமை முக்கியமானது. அத்துடன் அவர் நுண்கலைப் பீடத்தினதும் பின் மெய்யியல் பீடத்தினதும் தலைமைப் பீடங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
எழுத்தாளரும் ஆசிரியருமான செ. யோகராசா கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரை யாளராக நியமனம் பெற்றமை மனதிற்கு இனியதாயினும் கப்பலில் மூன்று நாள் பயணப்படும் அளவு எட்டாத தூரத்திற்குச் சென்றது பிரிவுத்துயரை ஏற்றியது. இன்று அவர் விமர்சனத்துறையில் ஒரு முக்கிய நபராகக் கணிக்கப்படுவதுடன் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளார்.
பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியரான இரகுவரன் நாடகத்துறையில் வெளிவாரியாகப் பயின்று சிறப்புப் பட்டம் பெற்றதுடன் கணிப்பிற்குரிய நாடக ஆய்வாளராக வும் நாடக நெறியாளராகவும் தடம் பதித்துள்ளார்.
இலங்கை வங்கியின் இன்றைய வடபிராந்திய முகாமையாளர் க. பாலசுப்பிரமணியம், தொழில் ஆணையாளர் பசுபதி ஆகியோரும் அறிவோர் கூடலைச் சார்ந்தவர்கள்தான். இன்று அவுஸ்திரேலியாவில் வாழும் பிரபல கவிஞரும் விமர்சகருமாகிய நட்சத்திரன் செவ்விந்தியன் அறிவோர் கூடல் கூட்டங்களில் க.பொ.த கற்றுக்கொண்டிருந்த இளம் மாணவனாகக் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இன்னுமொரு மாணவனாகிய மணிவண்ணன் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தில் முதல் மாணவனாகச் சித்தியெய்தியதும் மன நிறைவைக் கொடுக்கிறது. இன்னும் பல மாணவர்கள் விவசாயபீடம், கணனித்துறை, விஞ்ஞானத்துறை போன்றவற்றில் பட்டம் பெற்று உயர் நிலையில் இருக்கிறார்கள். சாதனைகள்
அறிவோர் கூடல் பல வருடங்களாக இயங்கிவந்தா லும் 'அது சாதித்தது என்ன? என்ற கேள்வி எழுகிறது. வேற்றுமைக்குள் ஒற்றுமை கண்டமையே அறிவோர் கூடலின் முக்கிய வெற்றி என்பேன். எம்மிடையே அரசிய லில், இலக்கிய கோட்பாடுகளில், பொருளாதாரத்தில், கல்வியில், பதவி நிலைகளில், ஈடுபாடுகளில் எதிரும்
 
 

புதிருமான கொள்கையும் நிலைப்பாடும் உடையவர்கள்
இருந்தார்கள். ஆயினும் அவர்களது நட்பிற்கும் தேடலுக் கும் இந்த வேறுபாடுகள் தடையாக இருக்கவில்லை. உண்மையில் வேற்றுமைகள் புரிந்துணர்வை வளர்க் கவும், நட்பு வட்டத்தை விரிவுபடுத்தவும் உதவியாய் இருந்தன.
பல்வேறு துறைகளிலும் அடிப்படை அறிவை மிக இலகுவாகவும் எமது தேவைக்கேற்பவும் பெற்று எமது பட்டறிவை விரிவித்துக்கொண்டோம்.
இன்றுவரை நடந்த கூட்டங்கள், பேச்சாளர்கள். கலந்துகொண்டோர் விபரம், பேசப்பட்ட தலைப்புப் பற்றிய விபரங்கள் கோவைகளாகப் பேணப்படுகிறது. ஆயினும் பேசப்பட்ட பேச்சுக்களினதும், கலந்துரையாடப்பட்டவற்றி னதும் முழுமையான விபரங்களை பேணாமை முக்கிய குறைபாடாகத் தெரிகிறது. அவை ஒழுங்காகப் பேணப் பட்டிருந்தால் இன்றுள்ள அச்சக வசதிகளைக்கொண்டு பல பயனுள்ள நூல்களை வெளியிட்டிருக்கலாம்.
பல அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்தும் புலம் பெயர்ந்தும் சென்றுவிட்டபோதும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக கடும் போருக்கும் அரசியல் சூழ்நிலை மாற்றங்களுக்கும் முகம் கொடுத்து நிலைத்து நிற்பது ஓர் அசுர சாதனையாகவே தெரிகிறது.
முன்பு மாதம் இருமுறையாக நடைபெற்ற கூடல்கள் சூழலையும் அங்கத்தவர் தொகையையும் கருத்தில் கொண்டு இப்பொழுது மாதத்தில் இறுதி ஞாயிறு தினத்தில் மாத்திரம் நடைபெறுகிறது. இதுவரை 150 க்கு மேற்பட்ட கூட்டங்கள் நடந்திருக்குமென நம்புகிறேன்.
நிறைவாக *
இந்தக் குறிப்புகள் எவ்வித ஆவணங்களோ குறிப்புகளோ இல்லாமல் வெறும் நினைவுகளிலிருந்து மீட்கப்பட்டே பதியப் படுகின்றன. அவசரமாக எழுதப்படுவதால் குறிப்பில் ஏதாவது தவறுகளும், தவறுதல்களும் இடம்பெற்றிருந்தால் அவற்றிற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்று மன்னிப்பையும் கோருகிறேன்.

Page 144
செங்கை ஆழியான்
S-JZ
గ్ర சிரித்திரனும் க
棗 ஆம் ஆண்டு ஜனவா 9 சேர்ப்பதாகவும், ஈழத் 19 சஞ்சிகையின் உதய சிலிர்த்துக் கொண்டது. தமிழுல ஏற்கனவே நன்கு அறிமுகமான விளங்கியமை, குறை ஆயுளோ( தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதெ6 போகவில்லை.
சிரித்திரன் தனது இலக்கிய அமைதிப்படை 1987ல் ஈழத்து ம ஆரோக்கியமாகவும் துணிவோடு அனுமதியுடன் இந்த மண்ணில் தரவில்லை. இந்த 24 ஆண்டுக காரணங்களால் வெளிவராது பே தனிமனிதரின் சஞ்சிகை, அவரு தவிர்க்க முடியாத இயல்பு நி சிரித்திரன் 32 பக்கங்களில் குை ப்புகள் பல்வேறு வடிவங்களில், L கார்ட்டுன்களுக்காகவும் அவரது பத்திரிகை சிரித்திரன் என்ற உண அதனால் ஆசிரியருக்குச் சுகயி: வில்லை அல்லது தாமதப்பட்டது யாழ்ப்பாணத்திற்கு மாற்றிக் கெ 1990 களில் இந்திய இராணு வெளிவரத் தொடங்கி, 1995 இன்
* அக்காலகட்டத்தில் ஒவ்வொரு
மிக முக்கியமானது சுந்தரின் வ ஏற்பட்ட பெரும் இழப்பாக எண்ணக்கருக்களுக்கு ஓவிய இதழ்களில் காணமுடிந்தது. எ6 ஆண்டுகளையே கருதலாம். சி
 
 
 

ந்தரும்
மாதம். தமிழ்ச் சஞ்சிகை உலகத்துக்குப் புதுமை தமிழகத்திற்குப் பெருமை கூட்டுவதாகவும் சிரித்திரன் ம் நிகழ்ந்தபோது, தமிழுலகு தன்னை ஒரு கணம் கிற்குச் சவாரித்தம்பர் கார்ட்டுன் மூலம் தினகரனுடாக சி.சிவஞானசுந்தரம் என்ற சுந்தர் அதன் ஆசிரியராக டு மரித்துவிட்ட நல்ல பல சஞ்சிகைகளின் வரலாறு, ன்ற நம்பிக்கையைத் தந்தது. அந்த நம்பிக்கை வீண்
யாத்திரையை எதுவிதமான இடையூறுமின்றி, இந்திய ண்ணில் தன் பாதங்களை வலுவாக அழுத்தும் வரை b தொடர்ந்தது. இந்திய அமைதிப்படையின் அன்னிய சஞ்சிகையை வெளியிட சுந்தரின் தன்மானம் இடம் களில் மூன்று நான்கு இதழ்கள் தவிர்க்க முடியாத ாயிற்று. சிரித்திரன், சுந்தர் என்ற ஆளுமை கொண்ட டைய மறைவுடன் அச்சஞ்சிகை மறைந்து போனமை லைதான் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். றந்தது 16 பக்கங்களில் சுந்தரின் கைவண்ணப் படை ல்வேறு புனை பெயர்களில் நிறைந்திருக்கும். சுந்தரின் நகைச்சுவைப் பகுதிகளுக்காகவும் விற்பனையாகிய மையை ஈழத்தமிழகத்தில் அனைவரும் தெரிந்திருப்பர். Tம் ஏற்பட்ட காலங்களில் சஞ்சிகை இதழ் வெளிவர 1971 களில் சிரித்திரனின் கொழும்புப் பணிமனையை 0ண்ட போது மூன்றிதழ்கள் வெளிவராது போயின.
வத்தினரின் வெளியேற்றத்துடன் சிரித்திரன் மீண்டும் மாபெரும் இடப்பெயர்வு வரை வெளிவந்தது. எனினும் Dாதமும் தொடர்ந்து வெளிவரவில்லை.காரணங்களில் லக்கரம் செயலற்றுப் போனமை, கார்டடுன் உலகிற்கு |மைந்தது. இடக்கரத்தால் அந்த மாமனிதர் தன் டிவம் தர முயன்றார் என்பது சிரித்திரனின் நிறைவு வாறிாயினும் சிரித்திரனின் முழு ஆயுட்காலமென 28 த்திரனின் அஞ்ஞானவாச காலத்தையும் சேர்க்கில்

Page 145
கடவுனே erairzeerg '* காப்பற்றவிருக்கும் கட்சிக்ளிகிருந்து ஞண்2சக்காப்பிாற்று
துர గత్త& لرل.
சிரித்திரனின் அகவை 32 ஆக விரியும். எனது கணிப்பீட்டின்படி எல்லாமாக 318 சிரித்திரன் இதழ்கள் வெளிவந்துள்ளன. அவை சஞ்சிகை உலகில் மட்டு மன்றி, கார்ட்டுன் துறையிலும் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளன.
சிரித்திரன் என்ற சஞ்சிகை சுந்தர் என்ற தனிமனிதன் தனது துணைவி திருமதி கோகுலம் என்ற மாதரசியுடன் இணைந்து நடத்திய சஞ்சிகை. ஆசிரியர், ஓவியர், புரூவ் றீடர், விளம்பரம் சேகரிப்பாளர், விநியோகத்தர்
முதலான பல்வேறு பணிகளையும் பதவிகளையும் சுந்தர் 8.
தனித்துச் செய்த ஒய்வில்லாத உழைப்பின் விளைவாக ஒவ்வொரு மாதமும் சிரித்திரன் வெளிவந்தது. அந்த மனிதரின் உழைப்பின் பயனாக ஒவ்வொரு மாதமும் எண்ணற்ற வாசகர்கள் சிரித்தனர், சிந்தித்தனர்.
சிரித்திரன் ஆசிரியர் சுந்தரை நான் முதலாக 1966 ஆம் ஆண்டு, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உதவி
விரிவுரையாளராக இருந்த காலத்தில் சுதந்திரன் வார
இதழின் பணிமனையில் அதன் துணை ஆசிரியராக
விளங்கிய சங்கரால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டேன்.
சுந்தரின் படைப்புக்களை ஏற்கனவே சுவைத்து வியந்தவன். சுந்தரை ஆவல் ததும்ப ஏறிட்டேன்.
தீட்சண்யமும் கலைத்துவமும் நிரம்பிய விழிகள் மூக்குக் கண்ணாடியுள் புதையுண்டு மிளிர்ந்தன. ஏறிட்ட நெற்றி அவரது ஞானவிலாசத்தைச் சுட்டியது. மெலிந்து உயர்ந்த அவரது தோற்றம் பார்ப்போரை அவர்மீது பற்றுக் கொள்ள வைக்கும் பாங்கானது. தான் வரித்த இலட்சியத்திற்காக வகித்த பதவிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் கைவிட்டு வெறும் திறன், முயற்சி, நம்பிக்கை என்பனவற்றினை மூலதனமாகக் கொண்டு தமிழ் மக்களின் உயர்விற்காகப் புதுமையான வழியில் பணிபுரிய வந்திருக்கும் அவரை முதல் சந்திப்பில் நான் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பது எனக்கு இன்றும் புலனாகின்றது. அவர் எண்ணியிருந்தால் இலங்கையின் மிகப் பெரிய கட்டடக் கலைஞனாக வந்து வாழ்க்கையின் சுகபோகங்களை எல்லாம் சுகித்து
142
 
 
 
 
 
 
 

வெறும் சிவஞானசுந்தரமாக மரித்திரிக்க முடியும். ஆனால் அவர் அவை அனைத்தையும் தட்டிவிட்டு இலட் சியத் தியாகவேள்வி ஒன்றில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட மேதாவித் தனத்தின் விஸ்வரூபத்தினை நான் . கொழும்பில் அவரை முதலில் சந்தித்தபோது உணர்ந்து கொள்ளவில்லை. 1971 களில் சிரித்திரன் பணிமனை யாழ்ப்பாணத்திற்கு மாறியபோது, தன் குடும்பத்தாருடன் சுந்தர் நான் வசிக்கும் பிறவுண் வீதிக்கு இடம் பெயர்ந்து குடியேறியபோது அவருக்கும் எனக்குமிடையிலான இலக்கிய உறவு வலுவடைந்தது. அவருடைய ஆற்றலையும் வரையறுக்க முடியாத அறிவுத்திறனையும் புரிந்து கொணி டேன். அவருடைய மேதாவி விஸ்வரூபத்தினைக் கண்டு வியப்படைந்தேன்.
சிரித்திரன் என் படைப்புகளுக்கு நல்ல தளம் அமைத்துக் கொடுத்தது. சுந்தரை நானும் சிரித்திரன் என்னையும் நன்கு பயன்படுத்திக் கொண்டோம். விவேகி சஞ்சிகையில் முதல் முதலாக 'வெளிவந்து பின்னர் நூலுருப் பெற்ற "ஆச்சி பயணம் போகிறாள்" என்ற எனது நகைச்சுவைத் தொடர் சிரித்திரனில் மீளவும் பிரசுரமாகியது. அதனைத் தொடர்ந்து "மயான பூமி” (பிரளயம் என்ற எனது நாவல்), “கொத்தியின் காதல்", "கங்கைக் கரையோரம்", "வாழி நீ வழுக்கியாறு” முதலான நாவல்களும் குறுநாவல்களும் சிரித்திரனில்

Page 146
t
வெளியாகின. வெவ் வேறு புனைபெயர்களில் சிறுகதைகளையும் சிரித்திரனில் எழுதினேன். எனது வாசகப் பரப் பை விரிவாக கரிய பெருமை சிரித்திரனுக்குமுரியது என்பது நினைவிலிருந்து அழியவில்லை. சுந்தரின் மனைவியார் கோகுலம் அவர்களால் தெரிவு செயப் யப் படும் இளம் எழுத்தாளர்களின் சிறு கதைகளை பலகாலம் நான் திருத்தி,புதுக்கிக் கொடுத்துள்ளேன் என்ற இலக்கிய உண்மையை இங்கு சொல்லியே ஆக வேண்டும். யாழ்ப்பாணத் திற்குச் சிரித்திரன் வந்த தன் பின்னர் புனைகதை த்துறையில் சிரித்திரன் முக்கிய கவனமும் பங் களிப்பும் செய்தமைக்கு நானும் ராதேயனும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆலோசனை கூறித் துணைநின்றுள்ளோம் என்பதும் ஒழிக்கக் கூடிய சங்கதியன்று. என்னுடைய நான்கு நூல்கள் சிரித்திரன்
பிரசுரம் என்ற முத்திரையைத் தாங்கி வெளிவந்துள்ளன.
அலைகடல்தான் ஓயாதோ?, சித்திரா பெளர்ணமி, நடந்தாய் வாழி வழுக்கியாறு, முற்றத்து ஒற்றைப்பனை ஆகிய நூல்களே அவையாம்.
எங்களது இலக்கிய உறவில் விரிசலைச் சற்று
ஏற்படுத்திய இரண்டு நிகழ்ச்சிகள் நினைவில்
அழியாதுள்ளன.
1. 1973 இன் பிற்கூற்றில் நான் எழுதிய அலையின்
கீதம் என்ற தொடர் நாவல் ஒன்றினைச் சிரித்திரனில் வெளியிடுவதற்காக சுந்தர் விரும்பி வாங்கிக் கொண்டார். அந்த நாவலை பிரசுரமாகாத நிலையில
சிரித்திரன் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வந்த கவிதை எழுதும் சண்டியன் ஒருவர் வாசிக்க நேர்ந்தது. "இந்த நாவலை சிரித்திரனில் வெளியிட்
டால் சந்தியில் வைத்து சிரித்திரனைக் கொளுத்து
வேன்" என அறைகூவல் விடுத்தார். இந்த விடத்தில் தான் சுந்தரின் துணிவே துணையில் எனக்கு ஐயப்
பாடு எழுகின்றது. சுந்தரும் அவர் துணைவியாரும்
: . {&g:ఉ37 ఓ ఓ j f
پیشہیر نہیں۔ {kمحسوس نہ۔۔۔۔۔بتیسکنیت 22 تک
一一七一一士一一。 ۔ ۔ ۔ - یت
?ణా ^^*#F%E*L్య Y 2. s
42.శ్రీక్షిఫెశఒ2ట్రీ' }
to •፰ö*፡፰ሯኅዳ دبر و .ه
عمر" لم
റ് ఊత్యతశ్రఓడల్లడy గోగ్రత్త
జీశ7 పరీక్ష%; zgఓ్కర శక్తిత
 
 
 
 
 

பயந்து விட்டனர். கொலைக் குற்றம் ஒன்றின் ஐயப் பாட்டில் விளக்க மறியலில் இருந்து வெளிவந்தி ருக்கும் கவிதைக்காரனின் வெருட்டல் அவர்களைக் கிலி கொள்ள வைத்தது. என்னிடம் கலக்கத்துடன் விடயத்தைக் கூறி நாவலைத் திருப்பித் தந்தனர். பிரசுரமாகாத ஒரு நாவலை வாசிக்கக் கொடுத்த பத்திரிகா தர்மத்தை என்னால் மறக்கமுடியவில்லை. அந்த நாவல் பின் வாடைக்காற்று என்ற பெயரில் வீரகேசரி வெளியீடாக வெளிவந்தது. சுந்தர் அது வெளிவந்ததும் எனக்கு எழுதுகிறார்: "அலையின் கீதம் (வாடைக்காற்று) மிகச் சிறந்த முறையில் வெளி வரவேண்டுமென்றே நாம் விரும்பினோம். எதை நாம் விரும்பியும் செய்யமுடியாத நிலையில் இருந்தோமோ அதை ஒருவரும் நினைக்க முடியாத படி எதிர்த்தவர்கள் தலை நிமிர முடியாதபடி வெளியீட்டு விழா நடத்தியது எமக்குப் பெருமகிழ்ச்சி" அக்கடிதம் இன்றும் என்னிடம் இருக்கின்றது. அதன் பிறகு எனக்கும் சுந்தருக்குமிடையிலான உறவில் மாற்றமேற்படவில்லை. அடிக்கடி அதனை நினைவு படுத்தித் தன் துயரத்தினைப் பகிர்ந்து கொள்வார்.
2. கொழும்பிலிருந்து வெகு தரமாக வெளிவந்த மாணிக்கம் என்ற சஞ்சிகை நூல் வெளியீட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, சிரித்திரனில் வெளிவந்த கொத்தியின் காதல் என்ற நகைச்சுவை நாவலைத் தம் வெளியீடாக வெளியிட முன்வந்தது. நான் வெளியிடும் உரிமையை வழங்கிவிட்டேன். கெ\ழும்பில் பெரியளவில் வெளியீட்டு விழா நடந்தேறி யது. அதன் பின்னர் சுந்தரைச் சந்தித்தேன். அவர் முகத்தில் சற்று வாட்டம் தெரிந்தது. "கொத்தியின் காதல் சிரித்திரனில் வெளிவந்தது. நாங்கள் நூலாக வெளியிட எண்ணியிருந்தோம்" என்று கூறியபோது உண்மையில் நான் துயரத்துடன் தவறிழைத்துவிட்ட நிலையில்
المملكته ــة السنة م. * قی مینایع .ن : xمعیت 7. భర్తg2లో
مجمجمcD ہی ذ-,?:?مبر (ریس

Page 147
(ീഴ്ക് ൧് (P ജ4(r? (ജീ
ஒசிைத்தே. சி:சித்தத் ހާޙޫކްސް--,}°رޝިބޫޗޫ
என்று என்னைச் சமாதானப்படுத்தியமை இன்றும் நினைவில் இருக்கிறது.
இந்த இரு நிகழ்ச்சிகளைத் தவிர எனக்கும் சிரித்திரன் குடும்பத்திற்குமிடையிலான இலக்கிய உறவில் என்றும் கருத்து வேற்றுமையோ கோபதாபமோ இருந்ததில்லை.
சிரித்திரனை வெறுமனே ஒர் இலக்கிய சஞ்சிகை என்று குறுகிய ஒரு வட்டத்திற்குள் அடக்கி விட முடியாது. சுந்தரின் படி அழகு நகைச் சித்திரங்கள், ஆனந்தத் துணுக்குகள், இன்பப் பதில்கள், ஈடிலாக் கதைகள், உளம் மகிழ் கவிகள் என்பவற்றினைக் கொண்ட தமிழ்க் கார்ட்டூன் சஞ்சிகை என வரையறுத் துக் கொண்டால் அதுவும் சிரித்திரன் பற்றிய மதிப்பீட்டி ற்கு முழுமையாகாது. சிரித்திரன் ஓர் அரசியற் சஞ்சிகை, சிரித்திரன் ஒரு சமூகச் சஞ்சிகை, சிரித்திரன் ஒரு பொருளாதாரச் சஞ்சிகை, சிரித்திரன் ஓர் இலக்கியச் சஞ்சிகை. ஆம் சிரித்திரன் அரசியற் சமூக பொருளாதார இலக்கியச் சஞ்சிகை.
சுந்தரின் சிரித்திரன் சஞ்சிகையின் அரசியற் சமூக பொருளாதார இலக் கிய முக்கியத் துவத்தின் வரலாற்றினை நோக்குவோம்.
1. 1963 இலிருந்து 1995 வரையிலான 32 வருட காலகட்டத்தில் 28 ஆண்டுகள் சிரித்திரன் சஞ்சிகை 318 இதழ்களாக வெளிவந்தது. தமிழில் வெளிவந்த ஒரேயொரு கார்ட்டூன் சஞ்சிகை தமிழ் கூறும் நல்லுலகில் இதுவொன்றே என்ற பெருமைக்குரியது.
2. ஆரம்பத்திலிருந்து 1970 ஆவணி மாதம் வ்ரை சிரித்திரன் பண்டாரநாயக்க வீதியிலுள்ள சுதந்திரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. 1970 புரட்டாதியிலிரு ந்து டாம் வீதியிலுள்ள குமரன் அச்சகத்தில் அச்சிடப்
 
 
 
 
 

பட்டு வெளிவந்தது. கொழும்பில் அச்சிடப்பட்டபோது சிரித்திரனின் பணிமனை சென்பெனடிக்ஸ் வீதியில் இருந்துள்ளது. 1971 ஏப்ரல் மாதம் வரையில் குமரன் அச்சகமே சிரித்திரனை அச்சிட்டு வழங்கியுள்ளது. 1971 யூன் மாதம் சிரித்திரன் 67, பிறவுண் வீதி யாழ்ப்பாணத்திற்கு மாறியதும் பூரீலங்கா அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. 1971 நவம்பர் மாதத்திலிருந்து சிரித்திரனுக்குச் சொந்தமான கவின் அச்சகத்தில் அச்சாகத் தொடங்கியது. 1974 ஆரம்பத்தில் பிறவுண் வீதியிலிருந்த பணிமனை நாவலர் வீதிக்கு மாறியது. பின்னர் காங்கேசன்துறையிலுள்ள சொந்த வளவிற் கும் கட்டிடத்திற்கும் மாறியது. இந்திய இராணுவத்தி னரால் சேதமாக்கப்படும் வரை, 1987 வரை இவ் விடத்திலிருந்தே சிரித்திரன் வெளிவந்துள்ளது. 1990 களில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் அவர்களுக்குரிய அச்சகத்தில் அச்சிடப் பட்டு வெளிவந்துள்ளது. 1995 இடப்பெயர்வுடன் சிரித்திரன் சஞ்சிகை தன் பணியினை முடித்துக் கொண்டது. யாழ்ப்பாணத்திலிருந்து சுந்தர் குடும்பம் அவர்களின் பிறந்தவுரான கரவெட்டிக்கு மாறியது. அங்கு தன் சொந்த மண்ணில் 2.3.1996 இல் சிரித்திரன் சுந்தர் காலமானார்.
சிரித்திரன் சஞ்சிகையில் அரைப்பங்கு விடயங்கள் சுந்தரின் கைவண்ணமாகும். கார்ட்டூன்கள், நகைச் சுவைப் பகுதிகள், நிலைக்கண்ணாடி (ஆசிரிய தலையங்கம்), மகுடி (கேள்வி பதில்), சிரித்திரன் அகராதி, முன்சிரிப்பு (முதற்பக்க நகைச்சுவைத் துணுக்குகள்), பின்சிரிப்பு, கதைத்தேன் (குட்டிக் கதைகள்) முதவலானவை அவர் படைப்புக்களாகச் சிறப்புத் தந்தன. சுந்தர், மாயன், பாணன், அதிமதுரம், ஜோக்கிரட்டீஸ், சிவா, சிவாஜி, மகுடி, தேனுகா முதலான பல்வேறு புனைப் பெயர்களில் அவரது படைப்புக்கள் இடம் பெற்றன. அவரது புகழ் பெற்ற கார்ட்டுன்களின் பாத்திரங்களான சவாரித் தம்பர்,

Page 148
சின்னக்குட்டி, மைனர் மச்சான், மெயில்வாகனத்தார்,
மிஸிஸ். டாமோதரன் என்பவர்களோடு யாழ்ப்பாணத்
தனி பல வேறு மாநி தர்களும் கருத்தோவியங்களாகவும் சமூகத்தின் வகைமாதிரிப் பிரதிநிதிகளாகவும் தோன்றிச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தனர்.
கார்ட்டுன்களுக்கு அப்பால் சிரித்திரனின் முக்கியமான பகுதியாகவும் பலரைக் கவர்ந்ததாகவும் மகுடி என்ற கேள்வி பதில் அமைந்தது. வாசகர்களின் வினாக்க ளுக்கு சுந்தர் வழங்கிய நகைச்சுவைப் பதில்கள் சாதாரணமானவையல்ல, என்பதை மகுடியை வாசித் தவர்கள் உணர்வர். எவரையும் பின்பற்றாத தனித்து வமான சிந்தனைச் சிதறல்கள் அவர் பதில்களில் தொக்கி நின்றன. மகுடியின் பதில் தரும் முறையைப் பின்பற்றிப் பலர் இன்று முயன்று வருகின்றார்கள்.
சிரித்திரன் குட்டிக்கதைகளுக்குத் தனித்துவமான பரிமாணம் ஒன்றினைத் தந்துள்ளது. ஆரம்பத்திலிரு ந்து 'மாத்திரைக்கதைகள்’ என்ற தலைப்பில் காசி ஆனந்தன் தொடர்ந்து குட்டிக் கதைகளை எழுதி வந்தார். அவரின் இந்திய இடப் பெயர்ச்சி அம் முயற்சிக்குத் தடையாக, அவ்விடத்தை கதைத் தேன்’ என்ற தலைப் பில் தேனுகா என்ற புனைபெயரில் சுந்தர் நிறைவு செய்து வந்தார். கருத்தாழம் மிக்க செய்திகளை அவர் குட்டிக் கதைகளாக்கி மாதாமாதம் வழங்கி வந்துள்ளார்.
6, சிரித்திரன் சிறுகதை இலக்கியத்திற்கு அளித்திருக்
கின்ற பங்களிப்பு தனித்து ஆராயப்பட வேண்டியது. 1971 இன் பின்னர் சிரித்திரனின் ஒவ்வொரு இதழிலும் மணியான சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஈழத்தின் பிரபலமான எழுத்தாளர்களிலிருந்து, சிரித்திரன் மூலம் சிறுகதைத்துறைக்கு வந்த பலரும் சிரித்திர
" ஆல் தோன்
 
 
 

னில் சிறுகதைகள் எழுதியுள்ளனர். என்.எஸ்.எம். ராமையா, செங்கை ஆழியான், தெளிவத்தை ஜோசப், எஸ்.அகஸ்தியர், கனக செந்திநாதன், நெல்லை க. பேரன், து.வைத்திலிங்கம், க.பாலசுந்தரம், சுதாராஜ், கே.ஆர்.டேவிட், திக்குவல்லை கமால், அப்பச்சி மகாலிங்கம் முதலான ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைக் குப் பங்களிப்பு செய்தவர்களும், குப்பிளான் ஐ.சண்முகம், இலதல நடராஜன், நெய்தல் நம்பி, மல்லிகை சி.குமார், எஸ்.பி. கிருஷ்ணன், யோகேஸ் ஐயாத்துரை, வே.கோபால கிருஷ்ணன், வடகோவை வரதராஜன், எஸ்.எச். நி.மத் என்போர் உட்பட சி.மகேஸ்வரன், ரேணுகா, மாதவி, கன. மகேஸ்வரன், எஸ்.பிரியா, கடலூர் சாந்தன், சரோஜினிதேவி, தெய்வீகன், கீதபொன்கலன், செந்தாரகை, பதுளை ராகுலன், மு.இரத்தினம், ஆத.சித்திரவேல், பைரவி, கதிர், ந.சசிகரன், எஸ்.கே.விக்னேஸ்வரன், மருதூர் அலி கான், இளவாலை விஜயேந்திரன், நாக பத்மநாதன், பால அசோகன், நா.மகேசன், ரி.எஸ்.சிவகுமார், ரூப தர்சினி, எஸ்.பி.ஞானப்பிரகாசம், சிவசக்தி, சந்திர போஸ், சசி கிருஷ்ணமூர்த்தி, கே.பெனடிக்ற் முதலா னோர் குறிப்பிடத்தக்க தரத்தில் சிரித்திரனில் சிறு கதைகள் எழுதியுள்ளனர். ஈழத்தின் பெருமையை உலகறிய வைக்கும் தரமான சிறு கதைத் தொகுதி யொன்றினை இவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துவிட முடியும். மிகச் சிறந்த சிறுகதை கிடைத்த போது சுந்தர் அதற்கு கதைஅமுதம் என்றோ மகுடக்கதை என்றோ முத்திரை பதித்து வெளியிட்டார்.
சிரித்திரனில் நாவல் குறுநாவல் ஆகிய துறைகளுக்குப் பெருமை சேர்க்கும் புனை கதைகள் பல வெளிவந்துள்ளன. அ.ந.கந்தசாமியின் நடுநிசிப் பிசாசு, சி.கே.சிவாவின் நடுநிசி, செங்கை ஆழியானின்

Page 149
ஆச்சி பயணம் போகிறாள், மயானபூமி, கொத்தியின் காதல், கங்கைக் கரையோரம், நடந்தாய் வாழி : வழுக்கியாறு, கே.ஆர்.டேவிட்டின் பாலைவனப் பயணி கள் முதலானவை சிரித்திரனில் வெளிவந்தவை. ஈழத்தின் முதல் இரண்டு நகைச்சுவை நாவல்களான ஆச்சி பயணம் போகிறாள் கொத்தியின் காதல் என்பன சிரித்திரனில் வெளியாகின.
சிரித்திரனின் சிறப்பான அம்சமாகக் கருதப்பட்டது சிரிகதைகளாம் சற்குணம் (செங்கை ஆழியான்), திக்கவயல் சி.தர்மகுலசிங்கம், எம்.எஸ்.பசுபதி, காயோகராசா, கே.எஸ்.பாலச்சந்திரன், பொ.சண்முக நாதன், க.பரராஜசிங்கம் (துருவன்), முதலானோர் சிரித்திரனில் சிரிகதைகளை எழுதியுள்ளனர். இவர்களில் திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் குறிப்பிடத் தக்கவர். சிரித்திரனோடு தன்னைப் பூரணமாக இணைத்துக் கொண்டவர்.
சிரித்திரனில் காலத்திற்குக் காலம் புதுமையான அம்சங்களைச் சுந்தர் அறிமுகப்படுத்தி வந்தார். அப் பகுதிகளுக்கு அவர் இடுகின்ற தலைப்புக்கள் : தனித்துவமானவை. சிரித்திரன் அகராதி, தத்துவ முத்துக்கள், செய்திச் சோடி, பள்ளிப் பகிடி, நகைத் தேன், கதம்பவனம், இலக்கியச் சிமிழ், தேன்பொழுது என அத்தலைப்புக்கள் விரியும். இலக்கியச்சிமிழ் என்ற இலக்கியப் பகுதியை அகளங்கன தொடர்ந்து எழுதி வந்தார். பண்டைத் தமிழ் இலக்கியத்தின் சுவையான பகுதியை அறிமுகப்படுத்தி வைத்தார். சிரித்திரனின் பணியில் தேன்பொழுது குறிப்பிடத்தக்க தென்பேன். ஈழத்தில் இலைமறை காயாக விளங்கிய கலைஞர்களை மாதாமாதம் பேட்டி கண்டு அவர்க ளின் புகைப்படத்துடன் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மூத்த கலைஞர்களும் இளங்கலைஞர்க ளும் இப்பகுதியில் அறிமுகமாயினர். இந்தப் பகுதியை பொன். பூலோகசிங்கமும் கனக சுகுமாரும் இணைந்து எழுதி வந்தனர்.
 
 
 
 

' ! || RTదా గాry:RFi్యణీక్ష ိုး ဖွံ' ဒို့.. :ါ&nor t::n !င့.[9:&ူ !ို'.'''
-حه"
* , , : . r. 1 స్త్రీ*? 1:కత్తి:
قد يت sே"த்து از . . . . :
:, '*3ாடன. ! ! ఆశీ-వీ-లీ- -లీ &
ta Kỳ),::*u,ẽ ტშქ**უso:
10. சிரித்திரனின் ஆண்டு மலர்கள் விசேடமானவை.
1.
கருத்தோவியப் பொக்கிசமாக அவை திகழ்ந்தன. 1971 இல் வெளிவந்த எட்டாவது ஆண்டுமலர் மிகச் சிறப்பாக வெளிவந்ததுள்ளது. கனக செந்திநாதன், து. வைத்திலிங்கம், தே. பெனடிற், க. பாலசுந்தரம் ஆகியோரின் மணியாக சிறுகதைகள் நான்கு அதில் இடம் பிடித்திருந்தன. க. பரராஜசிங்கம், பொ. சண்முகநாதன், திக்கவயல் சி. தர்மகுலசிங்கம் ஆகியோரின் சிறுகதைகள் அம்மலரில் இடம்பிடித் திருந்தன. செங்கை ஆழியனின் நடந்தாய் வாழி வழுக்கியாறு என்ற நடைச்சித்திரம் அந்த ஆண்டு மலரில் தான் வெளிவந்தது. 'ஆழியான், இம்முறை ஆண்டுமலருக்குப் புதுமையாக நீர் எழுதித்தர வேண்டும்’ என்ற சுந்தரின் கட்டளையை நான் நிறைவேற்றி வைத்தேன். காணாமற்போன சவாரி மாட்டினைத் தேடி, ஐந்து நாடகக் கலைஞர்களுடன் வழுக்கியாறு உற்பத்தியாகின்ற இடத்திலிருந்து கடலோடு கலக்கும் இடம் வரை நடந்தோம். கதையும் பிறந்தது. வழுக்கியாற்றின் வளமும் தெரிந்தது.
சிரித்திரனின் அட்டைப்படம் அதன் தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டு. மாதம் மாதம் ஒரு கருத்தோவியம் அட்டைப்படத்தில் அலங்கரிக்கும். படிப்பவர் உள்ளத் தில் படிந்து சுருக்கென இதயத்தைத் தைப்பதுபோல அக் கார்ட்டுன் விளங்கும். சிலவேளைகளில் அட்டைப்படக் கார்ட்டுனின் இடத்தினை முக்கியமான சிலரின் படங்கள் இடம் பிடித்திருக்கின்றன. எகிப்திய நாசர் இறந்தபோது அவர் படமும், குத்துவிளக்கு திரைப்படம் ஈழத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த
போது அதில் நடித்த இரத்தினத்தின் படமும்,
பேராசிரியர் கைலாசபதியின் மறைவின்போது அவர் படமும் அட்டையை அலங்கரித்துக் கொண்டன. பெரும்பாலும் கார்ட்டுன்களே அட்டையைப் பிடித்திருந் தன. சிரித்திரனின் தனி முத்திரையாக அது இருந்தது.

Page 150
seem
(தம்பி அழகுை.
வேறட்டுப் பேரழிற ஜான் வர
ಫ್ಲೀಟ್ದ ##
r 6 Gi
ဂိ%ိုဦ၅ျနှီဒွိ ဒွိ့် శత్ర
இவை சிரித்திரனின் பொது அம்சங்கள். ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி சிரித்திரன் கார்ட்டுன் சஞ்சிகை மட்டுமன்றி அரசியல், சமூக, இலக்கிய சஞ்சிகையாக விளங்கியது. “சிரித்திரனில் வெளிவரும் கேலிச் சித்திரங்கள் மிக அற்புதமானவையாக இருக்கின்றன” எனக் கூறும் அந்த வார்த்தைப் பிரயோகத்தினை சுந்தர் எப்பொழுதும் விரும்பவில்லை. கார்ட்டுனைக் கேலிச் சித்திரம் என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவற்றினை ஆங்கிலத்தில் குறிப்பிடுவது போல கார்ட்டுன் என்றோ தமிழில் கூறுவதாயின் கருத்துச் சித்திரங்கள், கருத்தூண் என்றே குறிப்பிட்டார். “கார்ட்டுன் என்பது மொழியில்லாக் கலைக்கோலம்" என்றார். கார்ட்டூன் என்பது சிறுமையை நளின நையாண்டியுடன் பூதாகரமாகப் படம் வரைந்து காட்டும் வித்தகம்" என்பது சுந்தரின் வாதம். "கார்ட்டூன் என்னும் கிண்டல் கலை சமூதாயத்திலுள்ள களைகளைக் கிண்டி எடுப் பதற்கேயல்லாது, பயிரைக் கிண்டி எடுப்பதற்கல்ல”
என அடிக் கடி கூறுவார். அனைத் தும் சமூக
மேம்பாட்டிற்காக வென்பது அவர் நம்பிக்கை.
சிரித்திரன் சுந்தர் கார்ட்டூனிஸ்டாக உருவாக்கப்
பட்டவரல்லர். அக்கலை பிறப்பிலிருந்தே அவரிடம் , உறங்கிக் கிடந்ததென்பேன். அதனை வெளிக்கொணர்
羲
貓
ந்த நிகழ்ச்சிகள் சில அவரை நிகரில்லாத கார்ட்டூனிஸ்ட்
டாக தமிழிற்குத் தந்துள்ளன. மொடல் ஸ்கூல் என்ற
நெல்லியடி மகாவித்தியாலயத்தில் அவர் தன் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின்னர் கரவெட்டி விக்னேஸ்வராக்
 
 

கல்லூரி மாணவராகத் திகழ்ந்தார். அவ்வேளை அவருக்குப் பத்து வயது. பருத்தித் துறையில் எழுத்தாளர் கல்கியையும் மாலி என்ற அற்புதமான கார்ட்டுன் ஒவியரையும் சந்திக்க நேர்ந்தமையைத் தன் வாழ்வின் ஒரு திருப்பமாகச் சுந்தர் குறிப்பிடுவார். கூட்டமேடையில் வைத்திருந்த கரும்பலகையில் அநாயா சமாக மாலி வரைந்து தள்ளிய கருத்துச் சித்திரங்கள் அவர்மீதும் அக்கலை மீதும் அவரைப் பிணைத்து விட்டன. பம்பாய்க்குக் கட்டிடக் கலைத்துறையில் கற்க அனுப்பப்பட்ட சுந்தர், அங்கு கார்ட்டூன்களைப் பம்பாய் ஆங்கிலப் பத்திரிகைகளில் வரைந்தமை தற்செயலான நிகழ்ச்சிகளல்ல. பம்பாயிலிருந்து அவர் கார்ட்டுன் ஒவியராகவே திரும்பி வந்தார். இந்த நாட்டின் அரசியல் அயோக்கியத்தனங்கள், இனவாதங்கள், சமூகத்தில் வேரூன்றிக் கிடந்த அறியாமைகள், மூடநம்பிக்கைகள், தமிழ்ப் பற்றின்மை, அடக்கு முறைகள் என்பன அவருக் கென ஒரு கடமை சமூகத்தின்பால் இருப்பதை உணர்த் தின. ஆரம்பத்தில் பாணன் என்ற பெயரில் சுந்தர் அரசியல் கார்ட்ரூன்களை வரைந்தார். அவை பெரிதும் வரவேற்கப்பட்டன. பின்னர் தினகரன், வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் சமூக கார்ட்டூன்களை வரைந்து தன் கருத்து நிலையைத் தெள்ளெனப் புரிய வைத்தார். அவை எவர்களை அடையவேண்டுமோ அவர்களைத் தங்கு தடையின்றிச் சென்றடைந்தன. அவருடைய அரசியல் கார்ட்டூன்கள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி களின் நெஞ்சினைக் கூர்மைான ஊசிகளாகத் தாக்கியிருக்கும். 1983 களில் யாழ்ப்பாணத்தில் இராணுவ அராஜகம் கட்டுக்கடங்காது மக்களைச் சுட்டு, சொத்துக் களை அழித்து யாழ்ப்பாணத்தின் நூலகத்தையும் தீயிட்டபோது அவற்றினைக் கண்டு அவரால் பொறுக்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் நாட்டி வைக்கப்பட்டிரு ந்த பெரியார்கள் சிலைகள்கூட இந்த இனவெறியர்களின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. மகாத்மா காந்தியின் சிலையும் தாக்குதலிற்குள்ளானது. உடைக்கப்பட்ட காந்தியின் சிலையின் காலிற்கும் கரத்திற்கும் முதலுத விக் கட்டிட்டு தருமம் ஒழிந்து நிற்பதுபோல மொழியிலாத கார்ட்டுன் வரைந்தார். ஓராயிரம் வார்த்தைகளால் சொல்லிக் குமுற வேண்டிய சங்கதியை ஒரு படத்தின்
l

Page 151
Mrs. LT6ton LDST
Mr. Lát i grfg Ját...
Mr. A Rué ns sul.
Mr, ta: arrar sa ara. T te
As tib Al Mus un all as y Gurg dr.
*15 L : fà = P3 -:5d, 194•f & - 2 u v 1 4 kg joAbe. ar. aris, « u’à Assà
M: L-f = m v A4 fê e di ar Tro ..
sitif a • G4 à ois bo في تشاد، عن صفرT، له الماس، ما
(7«rrASr.
Mrs. L.T. aе чуј. За тд. -ин.
alfAv.
மூலம் சுந்தர் சுட்டிக் காட்டினார். இப்படி உதாரணங்கள் ஏராளம் காட்டிவிட முடியும். "இலங்கைக்கு சுதந்திரக்கனி வழங்கப்பட்டிருந்தது. ஆம். பெரும்பான்மை இனத்திற்குச் சுளையும், சிறுபான்மை இனத்திற்குக் குந்துமாக வழங்கப்பட்டிருந்தது.” என்று அவர் ஓரிடத்தில் குறிப்பிட் டுள்ளார். 1971 களில் கொழும்பு வாழ்க்கையைத் துறந்து அவர் யாழ்ப்பாணத்திற்குக் குடியேறியமை கூட இவ்வா றான சிந்தனையின் விளைவு பேரினவாதத்தின் எழுச்சி யால் தமிழ் மக்கள் கொழும்பில் அகெளரவப்படுவதை அவர் வெறுத்தார்.
சிரித்திரன் சுந்தரின் சமூகப்பார்வை மிகுந்த அவதானிப் புத் தரிறன் கொணி டது. சிறிய விடயங்களையும் மிக நுட்பமாக அவர் அவதானித்துக் கார்ட்டூன்களாக்கினார். இனவாதப் பாதிப்பு, வீடுதேடும் படலம், வாடகை வீட்டில் அழுந்திய படலம், பாடசாலையில் இடம் தேடும் படலம், சமூகச் சின்னத் தனங்கள் அனைத்தும் அவர் கரங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கார்ட்டுன்களாகின. சமூகத்தின் சிறுமைகளை நவீன நையாண்டியுடன் சுட்டிக்காட்டினார். அதற்கு அவர் பல பாத்திரங்களைக் கருவியாக்கிக் கொண்டார். யாழ்ப்பாணத்தின் சமூகப் பிரதிநிதிகளாகச் சவாரித்தம்பர், சின்னக் குட்டி, மெயில்வாகனத்தார் என்போரும் அவருடன் சேர்ந் தோரும் அமைத்தனர். சுந்தருக்கு மிகுந்த புகழினைத் தேடிக்கொடுத்த சமூகக் கார்ட்டூன் சவாரித்தம்பர் ஆகும்.
பேராசிரியர் க. கைலாசபதி தினகரனின் ஆசிரியராக விளங்கிய காலகட்டத்தில் தினகரனின் தினசரியில் சவாரித்தம்பர் தொடர்ந்து வெளிவந்தது. சுந்தரைக் கைலாசபதியும் தினகரனைச் சுந்தரும் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டனர். தினகரனின் விற்பனை
படிப்படியாக அதிகரித்தமைக்குச் சவாரித்தம்பர், ஒரு காரணம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.
இன்றைய இளைஞர்களின் மனநிலையை மைனர் மச்சான் பிரதிபலித்தது. கொழும்புப் பெண்களின்
148 ମୁଁଘଁ
 
 

ஆங்கில மோகத்தையும் தமிழ் அறிவின்மையையும் சுட்டிக்காட்ட அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் மிஸிஸ் டாமோதரனும் மிஸ்ரர் டர்மோதரனுமாவார்கள். இவை வகை மாதிரிப் பாத்திரங்களாகவே அமைந்தன. சமூக மாந்தரின் திருந்த வேண்டிய அம்சங்களை சுந்தர் தன் கார்ட்டூன்களில் சுட்டிக் காட்டினார்.எவரது மனதையும் நோகச் செய்வதற்கு அவர் தன் கார்ட்டுன்களைப் பயன்படுத்தவில்லை. என்பது முக்கியமாக நோக்கத் தக்கது. அவருடைய சமூகம் நோக்கிய கொதிப்புக் கார்ட்டூன்களாக மட்டும் வெளிவரவில்லை. ஆங்காங்கு கருத்துக்களாகவும் சொற்களில் பாய்ந்தன. "சிரிக்கத் தெரிந்தவன் மனிதன்." என்றார். கல்விக்குப் பணம் இறைக்கும் மனிதர் கலைக்குக் கிள்ளியும் தெளிப்ப தில்லை.” எனக் கவலைப்பட்டார். "உத்தியோகத்தனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவே கல்வி நிலையங்கள் செயற்படுகின்றன. பூரண மனிதனை உருவாக்குவது அவற்றின் இலட்சியமாகவில்லை” என வேதனையோடு எடுத்துரைத்தார். "எமது சமுதாயம் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்ப தில்லை. சமுதாயத்தை பிள்ளைகளின் உணர்வுகளைக் குழிதோண்டிப் புதைக்கப்படும் இடுகாடென்றே கூற
... تمام و ہورہی۔ سابن ہبہ بقیہ / ' காங்கள் 6هر به یا موuوی3 ه
அவர் 62nчай
Marsyal EdralLik Ljouw bekes-... arahasilið punika Sega. Nowografaigh dowwawr

Page 152
"நான்உக்க வீட்டுப்பிள்களாதேஸ்வரி ராஜேஷ்வர்
இதுஅறிந்த ೭-G॰tu ஜகதீஸ்வரி preseaj7 '.ன்னோக்கு ಶಷ್ರ<ಖಿಗಳೇ% ۔۔۔۔
wam
"யாரை டிம்பிாான் பெறல்
போர் ஆடா ாேர்: '
`ဖါးဖါးé, fi;jr வாயும்
კ8* #?
Sp(C}
வேண்டும்." எனப் பொருமினார். இப்படிப் பலபல கருத்துக்களைச் சுந்தர் கூறிச்சென்றுள்ளார். சமூகத்
தினை இரக்கத்தோடு அவர் தன் கார்ட்டுன்களாலும்
எழுத்தினாலும் சாடினார். சமூகத்தின் போலித்தனங்க ளையும், சின்னத்தனங்களையும் அவர் சிந்தித்துத் திருந்துமாறு தன் படைப்புக்களில் கொண்டு வந்துள்ளார்.
சிரித்திரனின் அரசியல்பணி, சமூகப்பணி என்பவற் றுடன் அதன் இலக்கியப்பணியும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிரித்திரனில் வெளிவந்த ஆச்சிபயணம் போகிறாள், மயானபூமி (பிரளயம்), கொத்தியின் காதல், கங்கைக்கரையோரம் என்பன
நூலுருப்பெற்றிருக்கின்றன. தேன்பொழுது, மகுடி,
நடந்தாய் வாழி வழுக்கியாறு, அலைகடல் தான் ஒயாதோ?, சித்திரா பெளர்ணமி, முற்றத்து ஒற்றைப்பனை
முதலான நூல்கள் சிரித்திரனின் பிரசுரமாக வெளியிடப்
பட்டிருக்கின்றன. குறிப்பாகச் சிரித்திரன் சிறுகதைத்
pe
భ్మ
 
 
 
 
 
 
 

துறைக்கு ஆற்றிய பணி முக்கியமானது. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு சிரித்திரன் சிறுகதைகள் ஒரு தொகுதியாக வெளிவரில் புதியதொரு பரிமாணம் நிச்சயம் சேரும். என்.எஸ்.எம். ராமையா (நிலவைப் பிடித்து.), கனக செந்திநாதன் (பெரிய மீன்.), செங்கை ஆழியன் (நிலம்களைத்தேடி.), தெளிவத்தை யோசேப் (தீட்டு ரொட்டி.), க. பாலசுந்தரம் (மனித தெய்வம்), நெல்லை க. பேரன் (மொட்டை மரம்), து. வைத்திலிங்கம் (ஆலடி வயிரவர்), யோகேஸ் ஐயாத்துரை (பேதம்), இலதலை நடராஜன் (இருள்), மல்லிகை சி. குமார் (புகுந்த வீடு), மாதவி ( நெருப்பில் ஒரு செந்தாமரை), செந்தாரகை ( நீ போனால் இன்னொன்று), சுதாராஜ் (தயவு செய்து கை போடாதீர்கள்), சாந்தன் (மீறல்), திக்குவல்லை கமால் (ஒரு பிழைப்புப் புனிதமாகிறது), சந்திரபோஸ் (நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்), வடகோவை வரதராஜன் (நாளை வரும் திருநாள்), இளவாலை விஜயேந்திரன் ( எங்கள் வலை), மருதூர் அலிகான் (சபலங்கள்), பால அசோகன் (வளைகோடுகளும் நேர்கோடுகளும், ஆகியோரது சிரித்தி ரன் சிறுகதைகள் சிரித்திரனின் சிறுகதைப் பங்களிப்புக்கு ஏற்ற உதாரணங்களாகும். இவை தொகுக்கப்பட்டு தொகுதியாக வெளிவரில் புனைகதைத்துறைக் குப் புதிய பங்களிப்புகளாக அமையும். இன்னொரு சங்கதி யையும் சிரித்திரன் சுந்தரின் இலக்கியப் பங்களிப்பாகக் கருத முடியும். சிரித்திரனில் அரும்பு என்றொரு சிறுவர் 醫 பகுதியைச் சிலகாலம் நடத்தி வந்தார். அதில் பொச்சம் தீராத போனவிடத்து 'கண்மணி’ என்றொரு சிறுவர் சஞ்சிகையை ஆரம்பித்தார்கள். மூன்றிதழ்கள் வரை வெளிவந்து தொடர முடியாது நின்று போனது.
&
சிரித்திரன் சுந்தர் தமிழ் சஞ்சிகை உலகிற்கு அளித்த பங்களிப்பு என்றும் நினைவில் வைத்திருக்கப்படும். ஈழத்தமிழுலகின் கார்ட்டுன் உலகிற்கு அவர் என்றும் முடிசூடாத மன்னர். அவரிடத்தினை இன்னும் எவரும் நிரப்பவில்லை என்பேன். "எவன் தனது இயல்பான வல்லமையை அறிந்து அயராது ஆர்வத்துடன் உழைக்கிறானோ அவனே மேதையாகிறான்." என்பது சிரித்திரன் சுந்தரின் வார்த்தைகள். அந்த மணிவாக்கு அவருக்கே மிகவும் பொருத்தமானது. ஏனெனில் எங்களிடையே வாழ்ந்து தன் அடையாளங்களை விட்டுவிட்டுச் சென்றிருக்கும் கலாமேதை அவர்.

Page 153
dfilbjóli
NA ப்பிடியே ஒங்கடுட்டுக்
கிளினிக்கிலிருந்து விெ அவனது தொனியில் கோபம் எல்.’ப் வேன் புறப்பட்டது. அ சுமந்து கொண்டு.
கால்கள் தடுமாற. தாங்கிக் ( ë606Q65)965)AA 5\ \Qu \\ \Q S)\bb\\ "வயிற்றில குழந்த. வேறெந்த டாக்டர் மிக நிதானமாகச் சொல் சந்தேகம் தீர்ந்துவிட்டது. வாரிதாவின் கவிழ்ந்த தலை குமரைக் கரை சேர்க்கும் எத்தனிப்பு.
மத்தியதரக் குடும்பம், பார்க்க புத்தி நுட்பம். குழந்தைத் தனம "எங்கட குடும்பத்துக்கு சரிவா கத்தினாள்.
"நான் புரியம் குடுத்திட்டன் கத்திவிட்டு எழுந்து நடந்தான்.
"எங்களுக்கெனா நல்லமெண் ஆணும் பெண்ணுமாக இரு உறிஞ்சி உள்ளிழுத்து இறு சுண்டி வீசினான் ரஷாத்,
“பசிக்கிது வாப்பா" பாடசாலையிலிருந்து பசிப் ப "தம்பிடேம் உடுப்பியளக் கழ ரஷாத் மகளுக்குச் சொன்ன மகள் ஐந்தாம் வகுப்பிலும் வாப்பாவின் கட்டுப்பாட்டுக்கு கண்காணிப்பு வேறு.
 
 
 

1போன சுவர்கள்
கு கூட்டிக்கொணு போங்கோ"
வளியேறும் வரை அவன் எப்படிப் பொறுமையாக இருந்தான்!
கொப்பளித்தது.
புவனது மனைவியையும் அவளது உம்மா வாப்பாவையும்
கொள்ள முடியாத மனத்தாங்கலோடு சிகரட்டே தஞ்சமென
uெட்டிக் கடை முன்னWல் நின்றான் ரஷாத், க் கோளாறும் கிடையாது. கவனழாப் பாத்துக் கொள்ளுங்க” ல்லிவிட்டார்.
நிமிரவேயில்லை. அவசரத்தில் இளம் வயதிலேயே முடிச்சுப் போட்டுவிடும்
த் தூண்டும் அழகு. படித்தால் முன்னுக்கு வந்திருக்கக்கூடிய ATGOT 9 JT6nILD, ッ ரல்ல. ஒரு ஜாதிக் கூத்துக்காரியள்" பற்களைக் கடித்தபடி
தாத்தா.இப்பொன்டும் செய்யேல" அவன் கோபத்தோடு
ாடா செஞ்சிக்கோ" குழந்தைகள். இப்பொழுது மூன்றாவதும். பதிப் புகையை வெளிக் கக்கி சிகரட் அடிக்கட்டையை
Tட்டோடு பிள்ளைகள் இருவரும் வந்து சேர்ந்துவிட்டார்கள். }ட்டி மொகத்தக் கழுகிக் கூட்டிக்கொணு வாங்க மகள்" ான்.
மகன் மூன்றாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். ள் அவர்கள் வளர்ந்து பழகிவிட்டார்கள். வாப்பும்மாவின்

Page 154
வந்தமர்ந்தான் ரஷாத்,
அவனுக்கு எல்லாமே வெறுத்துப் போய்விட்டது. நிம்மதி யாகத் தொழிலைச் செய்துகொண்டு பிள்ளை குட்டிகளோடு சந்தோஷமாக இருக்க விரும்பிய எளிமையான ஆசையில்கூட.
அவனொரு தையல்காரன். வாப்பாவோடு சின்ன வயதிலேயே உதவியாளராக ஈடுபட்டு, வீட்டோடு மெஷின் வைத்து, வரும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தவன். இப்பொழுது நாலு பேரை வைத்து வேலை வாங்கக்கூடிய அளவுக்கு வளர்ந்துவிட்டான்.
"புள்ளயஞக்கு சோறு தின்னிய யோசினில்ல. உம்மும்மூட்டுக்க ஓடப்பாக்கிய"
உம்மா சொல்வது அவனுக்குப் புரிந்தது. "சின்னதியள் அப்பிடித்தான். சொணங்காம வரச் சொல்லுங்கோ’ அவன் அனுமதி கொடுத்துவிட்டான்.
"நாங்க போற வாப்பா"முண்டியடித்துக் கொண்டு இருவரும் வெளியே பாய்ந்தார்கள்.
"பத்திரமாப் பெய்த்திட்டு வாங்கொ” அதையெல்லாம் அவர்கள் காதில் போட்டுக் கொண்டால்தானே.
உம்மா வீட்டோடு ஏன் இல்லை என்பதெல்லாம் அவர்களுக்குப் புரியவில்லை. * 3 இப்படித்தான் கடந்த இரண்டு தடவைகளும் பிரசவம் ! நெருங்கும்போது தாய் வீட்டோடுதான்.
இது. தகவல் உறுதியானவுடனே உம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுதான் வித்தியாசம்.
அவனுக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. பிள்ளைகள் . தூங்கிப் போன ஓர் இரவுப்பொழுதில்.
“எங்கட சித்திதாத்த காயிதமனுப்பிக்கி" "சித்தி தாத்தாவா?” “ஓ. எங்கட மலேப் பெரியும்மட” "ஆ. சரிசரி ஸெளதீலிந்து" “என்ன சரி” "எனத்தியாம்?" "ஜாதி எடம் கெடச்சீக்காம். இப்ப பெய்த்து ஆறுமாஸமாகீட்டேன்."
"நல்லந்தானே இனிஇனி" *பொஸ்ஸட மச்சானூட்டுக்கு ஓராள் தேவையாம்" "ஆளா இல்லாத தேடிக்குடுங்கொ" அவள் கலகலவென்று சிரித்தாள். "தாராளுமெனத்துக்கன் நானே பெய்த்திட்டு வந்தா 93LT"
விளையாட்டுக்காகவா? இல்லை உண்மையாகவே கேட்கிறாளா என்பது ரஷாத்துக்குத் தெரியவில்லை.
"எங்களுக்கு அப்பிடிப் பஞ்சம் புடிச்சில்ல" - தனது இயலுமையை அவன் உறுதிப்படுத்திக் கொண்டான். x "ம். நீங்க ஒரு மெஷின் வெச்சிக்கொண்டு கஷ்டப் படுகிய. நாலஞ்சி மெஷின் போட்டுச் செய்யேலுந் தானே..ம். பொம்புளப் புள்ளயொன்டும் பெருக்கிய"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழந்தைபோல் அவள் சொல்லிக் கொண்டு போனது அவனுக்கு ஆரம்பத்தில் வேடிக்கையாக இருந்தது. மந்திரம் போல் அவள் சிலகாலம் அதை உருப்போட்டுக் கொண்டே இருந்தாள். அவன் படிப்படியாக தன்னை இழந்து கொண்டு போனது அவனுக்கே விளங்கவில்லை.
ஒருநாள் அவள் பறந்தே போய்விட்டாள். ஆறே மாதத்துக்குள் நான்கு மெஷினோடு ஒரு சிறு கைத்தொழில் நிலையம் உருவாகிவிட்டது. இன்னும் சில வசதிகளும் பெருகத்தான் செய்தன.
“என்னடா ரஷாத் எல்லாரும் ஸெளதீக்கனுப்பியெண்டு நீயும் பொஞ்சாதிய அனுப்பீட்டாய் - திரும்பி வரங்காட்டீம் நம்பிக்கில்ல”
“டேய் அனுப்பியெண்டா வயஸான பொம்பிளயளத்தான் அனுப் போனும் . கிளிக் குட்டியள அனுப்பினா முடிஞ்சிதான். அறபியள் சும்முடுகியா"
"கடல்ல எத்தின கப்பல் போறன். அச்சா ஈக்கிது? சல்லி வந்தாச் சரிடா.”
அவ்வப்போது நண்பர்கள் விளையாட்டும் வேடிக்கையு மாகச் சொன்னதையெல்லாம் ரஷாத் இரை மீட்டிப் பார்த்தான்.
இனி எந்த முகத்துோடு அவன் வீதிக்கிறங்குவான்! குளத்தில் விழும் சிறு கல் எழுப்பும் அலைபோல். அவளுக்கு மாத்திரமே தெரிந்து. அவனுக்கும் பெற்றாருக்கும் மாத்திரமே தெரிந்து. அவனுக்கும் பெற்றாருக்கும் உறவினருக்கும் மாத்திரமே தெரிந்து.
ஊருக்குள்ளும் படிப்படியாக. இனி எந்த முகத்தோடுதான் அவன் வீதிக்கிறங்குவான்! "இப்ப என்னத்த செய்யவன்? பஸந்து காரியென்டு கூட்டத்தப் பாக்காம.குடும்பத்தப் பாக்காம ஓன்ட புரியத்து க்கு கலியாணம் புடிச்ச. கூத்துக்காரியள். உம்ம மக்கள் எல்லமொன்டு.புத்திகெட்டுப் பெய்த்து.ம்..இனி யோசிச்சி யோசிச்சீக்காம கோப்பியக் குடிச்சிட்டு பள்ளிக்குப்போ" உம்மாவின் வார்த்தைகளில் உண்மை இருந்தது. அவன் ஊமையாகி சமைந்து நின்றான்.
கடகடவென இரைந்து கொண்டிருந்த மெஷின்கள் எது வும் இப்பொழுது இயங்கவில்லை. மறு அறிவித்தல்வரை அதில் வேலை செய்தவர்களுக்கு ரஷாத் லீவு கொடுத்திருந்தான்.
O O O வீட்டுக்கு முன்னே வந்து நின்றது ஆட்டோவொன்று. அந்த அறை யன்னலுக்கூடாக அவன் வெளியே பார்த்தான்.ரிஸானா ராத்தா பரபரப்போடு இறங்கிக் கொண்டிருந்தாள். இனியென்ன கலகம்தான்.
உம்மாவும் மகளும் கைகோர்த்துக் கொண்டார்கள். "அவள முடிக்க வாணான்ட கேட்டா நீ.ஸெளதிக்கி அனுப்ப வாணான்ட அதயாவது கேட்டா. இப்ப எனத்தியன் செல்லிய" ரிஸானா பட்டாசுக் கொத்தாக வெடித்தாள்.
"மெய்தான் எல்லம் தலநஸிபு" அவன் அடங்கிப் போனவனாகச் சொன்னான்.

Page 155
"இதோட அவளட கதய முடிச்சிரு. புள்ள இரண்டும் எங்களுக்கு மிச்சமில்லை. இனி இந்த எலுஹமானத்துக்கும் அவள எடுக்க வான”
“சீ. எங்கட நாயிக்காலும் தேவில்ல” . இது உம்மாவின் உள்ளக்கிடக்கை.
“மறுக நீ அவளோட ஒத்துமயான எங்கட மையத்து மொகத்திலயாலும் முழிக்காதே.”
“தேவில்ல எண்டுதானே வெரட்டீக்கிய அவள்ட கத முடிஞ் சினி" ரஷாத் அழுத்தம் திருத்தமாகவே சொல்லிவிட்டான்.
ரிஸானாவின் முகத்திலே ஒளி பரவியது. சொல்லுக் கேட்காமல் கல்யாணம் செய்த கோபமெல்லாம் மெல்ல அகன்றது.
நெருங்கிய நண்பன் அன்வரின் வற்புறத்தலின் பேரில் அவனது வீட்டை அடைந்தான் ரஷாத்.இந்த அழைப்பின் தாத்பரியம் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
மனைவி ஸவுதியிலிருந்து திடுதிப்பென வந்திறங்கிய அலைவீச்சில் இருவரும் இங்குமங்குமாக வாழ ஆரம்பித்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது.
“தவறு தவறுதான் மசான். ஆனா குடும்பமொன்டு பிரீத்து.”
"நீ எதச் சென்னாலும் நான் கேக்கிய, இதில மட்டும் நீயெனக்கு புத்தி செல்ல வராதே" அவன் உறுதியாக நின்றான்.
இரண்டு பிள்ளைகளுக்குமாகவே அவன் அதிகம் அதிகமாக யோசித்தான். உம்மாவும் தாத்தாவும் பொறுப்பேற்பதாக உறுதியளித்துவிட்டார்களே.
வெளியே சைக்கிளில் யார் யாரோ வந்திறங்கும் சந்தடி "அஸ்ஸலா மலைக்கும்" “அலைக்கும் ஸலாம்” - அன்வரின் வரவேற்பு. அவனது மனைவியின் தாய்வழி மாமன் அத்துபாரி நானாவும் அவளது தம்பியும் வந்திருந்தர்ர்கள்.
இனியென்ன. பேச் சுவார்த்தை சூடிபிடிக் கத் தொடங்கியது.
"கைல புண் வந்தா கையை வெட்டிப் போடியா. தெரியாத் தனத்தில நடந்திட்டு.ம்.அல்லாத்தாலாவே பாவம் செய்தவங்களை மன்னிக்கியான்” - அத்துபாரி நானா ஞானபோதம் செய்தார்.
“ரஷாத் மனசீலிக்கியத்தச் செல்லு" - அன்வர் லேசாக சைட் சப்போட் பண்ணினான்.
அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. கோபம்தான் பொத்துக்கொண்டு வந்தது.
"எல்லாக் குத்தத்தேம் மன்னிக்கேலும் இத மன்னிக் கேலுமா. தாரLயாலும் புள்ளக்கி நான் வாய்பாவாகேலுமா?" இதற்குமேல் அவனால் சொல்ல என்ன இருக்கிறது!
"ம். ஒங்களோட பேசாம எங்களுக்கு ஒரு முடிவெடுக் கேல. மறுக எங்களுக்கு குத்தம் செல்லியொன்டும். எனா செல்லிய" - அன்வரைச் சாட்சிக்கழைத்தார் அத்துபாரிநானா, స్ల அவனும் என்னதான் சொல்வான். தலையாட்டிப்
152 s
 

GLJTD66) Du IT60TT61.
இடையில் தேநீர் வேறு. ரஷாத் நேர்நின்று வந்திருந்த உறவினரைப் பார்க்க முடியாமல் அங்குமிங்குமாகப் பார்வையை ஒட்டினான்.
அவனது கல்யாணத்தை முன்னின்று ஒப்பேற்றியவர் இந்த அத்துபாரிநானா தான். வீட்டில் ஏற்பட்ட சலசலப்புக்களையெல்லாம் சமாளிக்கும் தைரியத்தை என்ன மாதிரி அப்போது கொடுத்தார்.
"அப்ப அவளோட சேந்து வாழப் புரியமில்ல. ம். அவளுக்கும் ஒரு காலம் பொகோணேன். எளம் வயசுப் புள்ளயெனா.”
“சீ. இத்தினக்கும் பொறகு இப்பிடியொரு மனிசத்தனம்" - அவனது நெஞ்சம் குமுறிக் கொட்டியது.
ரஷாத்தின் முகபாவனையே அவரது கேள்விக்குப் பதிலாகியது.
"சரி அப்ப நானே செல்லியன். இது அவளட சல்லிப் பொஸ்தகம்”
கையிலிருந்த பேங்க் புத்தகத்தைக் காட்டியபடியே தொடர்ந்தார்.
"இதில பத்துலச்சம் சல்லிக்கி. அவள் கையாட்டி யாட்டி வரல்ல. எங்களுக்கு ஜாதியா கலியாணமொன்டு செஞ்சி வைக்கேலும்”
மறுதாக்கத்தை எதிர்பார்த்து நின்றார் அத்துபாரிநானா. எங்கோ தூக்கி வீசப்பட்டது போன்ற உணர்வு ரஷாத்துக்கு. அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத Lig5516), 3FLD.
"யோசிச்சி செல்லுமசான். எங்கரூரில பெரிய பெரிய எடத்தில நடக்கிய விஷயமியள் தெரியவா" அன்வர் திசையை மெல்ல மாற்றினான்.
அவனது மனக்கண்ணில் சினிமர்க் காட்சிகள் போல். ஊரறிய உலகறிய தவறிப்போய் இன்று பிள்ளைகுட்டிக ளோடு. பெரிய அந்தஸ்தோடு வாழும் பலபேர். அதற்கு முன்னால் வைத்துப் பார்த்தால் இது சிறியதாய். மிகச் சிறியதாய்.
“எனத்தியன் ரெண்டாலொன்டச் செல்லுங்கொ. நாங்க மத்த வேலவெட்டியத் தொடங்கோணும்” அத்துபாரிநானா அவசரப்படுத்தினார். s
பத்து வருவடித்துக்கு முன்பு பத்தாயிரத்துக்கு அவன் விலை போனான். இன்று பத்து லட்சம். அது எதைத்தான் செய்யாது? உசத்தியான ஒருவனை அது நிச்சயம் அவளுக்குத் தேடிக் கொடுத்துவிடும். நாளை அவன் முன்னாலேயே அவர்கள் கைகோர்த்தபடி.
"மகன் அல்லா ரஸலுக்காக யோசிச்சி ஒரு முடிவைச் செல்லுங்கொ”
மலர்ந்து வரும் மாறுதலை இனங்கண்டு தனது ராகத்தை மாற்றிக் கொண்டாரோ.!
ரஷாத் அன்வரின் முகத்தைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தான்.
"செல்லு மசான்” "ம். அப்ப நான் பாரமெடுக்கியன்." வெற்றிக் களிப்புடன் நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் சட்த்தரணிபோல், அங்கிருந்து இறங்கினார் அத்துபாரிநான.

Page 156
கம்பியூட்ட நீங்கள் AIL முடித்தவரா? அல்லது பட்டதாரி
Power User Visual Programmer System Analyst " Computer Professional
O 5660T GT5 T6ö bil Ib (Latest Technol பாடவிதான உள்ளடக்கம் தொழி ஆராய்ச்சிகளின் பின் தயாரிக்கப்பட்டு
O இன்டர்நெட் இலக்காகக் கொண்ட பய உங்களின் தொழில் அமைப்பின் தேை
O Aptech தொழில் வாய்ப்புக்கள்
50,000 திற்கும் அதிகமான மாணவர்க வாய்புப் பெறுவதற்கு உதவி வழங்கிய
O Microsoft 9 m31šlá afT6štôlg5ýp (Microsc முதலாம் இரண்டாம் ஆண்டுகளி சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்
O LI6ogg abblindsgjib (p60360 D (Multi-M உங்களை ஒரு சிறந்த உயர் தொழி ஆய்வுகளின் பின் கற்பித்தல் வழிமுை
O g5ggsgiso (pg565 lb (First in Quality)
இந்தியாவின் முதல் கல்விச் சேவைக்க அமைப்பு
0 உலகின் பல நாடுகளிலும் 1100கிளை 1100க்கும் மேற்பட்ட கிளைகள் உலகி
గānā தொடர்புகளுக்கு நேரில் / தபால் பெயர் : . 6 JUL ligibl : .......... (Upb6f : ........................................................................
S SLLSLL00LL00 LLL0 L LLSLLSLLSL00 LLL LLLL LSL LSCLLLLSCLCL0L 0LL SLLLSLSL LSLSL SLL 0 CLL LLL LLLCCL தொலைபேசி : .
320 1/1, Galle Road, Colombo - 13 Tel: 075519900/1 Tel./Fax: 577780
-vorm -- wur- -- -----------------------------ا

ர் கல்வி
யா? நவீன கணணி தொழில் நுட்பத்தை
6 மாதங்களில் 12 மாதங்களில் 24 மாதங்களில் 36 மாதங்களில்
ogy)
ல் அமைப்புகளின் தேவைக்கேற்ப ஸ்ளது.
bdf (Internet - Focused Training) வக்கேற்ப பயிற்சி அளிக்கப்படும்.
5ளுக்கு இந்திய கம்பனிகளில் தொழில் புள்ளது.
ft Certification) sü (p60)p(3u MCP 96ü 6uğ5l MCSD 3கான வாய்ப்பு.
odel Teaching Methodology) லதிகாரியாக உருவாக்குவதற்குப் பல B வடிவமைக்கப்பட்டுள்ளது.
ான ISO 9001 பத்திரம் பெற்றுக் கொண்ட
isit (1100 Centres in 20 Countries) ன் 20 ற்கும் மேற்பட்ட நாடுகளில்
ΑΡΤΕCH
COMPUTER EDUCATION
கொள்ளுப்பிட்டியில்

Page 157
ன்று மக்களால் மிக 愛う功 சிறுகதையே ஆகும்.
துே 'சிறுகதை' 'சிறுகதை சான்று பகர.
'பத்திரிகைகளுக்குச் சிறுகை ஆய்வுகளும் நூல்களும் ஆங்கில முக்கியத்துவத்தைக் காட்டுகிற நின்று போன பத்திரிகைகள் பற்றி
தமிழில் வ.வே.சு.ஐயர் கால பொருளாதாரச் சூழல்களினூடாக
சிறுகதை தோன்றி வளரத் தெ விமர்சனங்களும், ஆய்வுகளும் ந
ضمت
சிறுகதைத் துறையின் வளர்ச் தொகுப்பு; ஆய்வு என்பனவே அ
இந்த மூன்று நிலைகளிலும் இடத்தில் இருக்கிறது என்னும் ( UlquT856 b, 16)LDTCB6 b 960)LDU
படைப்பு என்னும் முதற்படிை தரம்; சமூகப் பொறுப்பு போன் இருக்கின்றன. சோடை போகும் ப அடிப்படையில் மிகவும் குறைவே
இதற்கான பிரதான காரணமே வழியாகவோ கொள்ளப்படா நிராகரிக்கப்பட்டிருக்கின்றனவே
சிறு சஞ்சிகைகள் இரண்டெ பெரும் பத்திரிகைகளில் வரும் பண்ணப்படுபவைகளும் இலக்கி
 
 
 

தை பற்றிய ஆய்வுகள்
கவும் கூடுதலாகப் படிக்கப்படுகின்ற இலக்கியவகை செய்திப் பத்திரிகை முதல் இலக்கியப் பத்திரிகைவரை என்று ஆலாய்ப் பறப்பது ஒன்றே போதும் இதற்குச்
தகள் பெறுவதெப்படி?, 'சிறுகதைப் பஞ்சம்' போன்ற த்தில் வந்துள்ளமை வாசகர் மத்தியில் சிறுகதைக்கான து. சிறுகதைகள் கிடைக்காத காரணத்தினாலேயே ய செய்திகளும் இந்த ஆய்வுகளுக்குள் அடங்குகின்றன.
ந் தொட்டு இன்று வரை பல்வேறு அரசியல், சமூக, 5 சிறுகதை இலக்கியம் வளர்ந்து வந்திருக்கிறது.
5ாடங்கிய காலம் முதலே அது பற்றிய கருத்துக்களும், டைபெற்றே வந்துள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சியினை நாம் மூன்று நிலைகளில் காணலாம். படைப்பு |ந்த மூன்று நிலைகள்.
தமிழகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஈழம் எந்த ஒரு சுய ஆய்வு நமது சிறுகதை வளர்ச்சிக்கான ஒரு
|b. −
யப் பொறுத்தவரை இலக்கிய உணர்வு; இலக்கியத் ற நிலைகளில் நமது படைப்புக்கள் சிறப்பாகவே டைப்புக்களும், ஆபத்தமான படைப்புக்களும் விகிதாசார Ll. v
எழுத்து இங்கு ஒரு தொழிலாகவோ பிழைப்புக்கான மையே. நமது சிறுகதைகள் பத்திரிகைகளால் தவிர, விலை பேசப்பட்டதில்லை - படுவதில்லை.
ான்றைத் தவிர்ந்த, இலக்கியத்துக்காக என்றில்லாத சிறுகதைகளில் கூட, பத்திரிகைத் தேவைக்கென்று iய மற்றும் சமுதாய உணர்வற்றவைகள் எனவும்

Page 158
வெளிவருபவை பாதிக்கும் குறைவானவையே.
"ஈழத்தில் எங்கே இலக்கியம் இருக்கிறது? ஈழத்தில் எங்கே சிறுகதை இருக்கிறது? என்பது மாதிரியான கருத்துக்களை உதிர்ப்பவர்கள் தங்களை ஏதோ ”இலக்கிய ஆனைகள் ஈன்ற குட்டி ஆனைகள்’ என்று எண்ணிக் கொள்கின்றவர்களே. அபத்தமான சிறுகதை களை எழுதுகிறவர்களையும்விட அபத்தமானவர்களே! இவர்களை விடவும் ஆனானப்பட்டவர்கள் போட்ட ஆளுயர வேலிகளை எல்லாம் அடித்துடைத்துக் கொண்டு வளரப் பழகிக் கொண்ட துறை ஈழத்துச் சிறுகதைத்துறை.
புதிய புதிய உத்தி முறைகள், பல்முனை சோதனை முயற்சிகள், அனுபவ வெளிப்பாட்டினை அகநிலைப் படுத்திக் காட்டும் நுட்பம், கதை கூறுகைக்கான மொழி ஆளுகை போன்ற இன்ன பிற நிலைகளில் வளர்ச்சிக் கான வேகம் காணாது என்பதனை 'எழுந்தமானமாக ஏற்றுக் கொண்டாலும் சிறுகதை வளர்ச்சியின் முதற்படி யான படைப்பு என்னும் நிலை மாத்திரமே இந்த வகைக் கணிப்பிற்கு ஏற்ற களமாக அமைய முடியுமா என்பது கவனத்துக்குரியதே. ஏனெனில் ஈழத்தின் பெரும் பான்மையான சிறுகதைகள் இந்த முதல் நிலையிலேயே இருப்பவைகள்தான்.
綠
படைப் புக் கள் பற்றிய கருத்துரைகளும் விமர்சனங்களும்; திறனாய்வுகளும் படைப்புக்கள் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்ட பிறகே நடைபெறுகின்றன.
y
சிறுகதைகளை நூல்களாகத் தொகுத்துப் பார்க்கும் முயற்சிகள் ஐம்பதுகளின் ஆரம்பத்திலிருந்து முனைப் புற்றதாகத் தமிழக சிறுகதை ஆய்வாளர்கள் குறிக்கின்ற னர். ஐம்பதுகளில் ஈழத்தைப் பொறுத்தவரை ஒரு நாலைந்து சிறுகதை நூல்களே வந்திருக்கின்றன.
* ஊதிய விளக்கு - வீரகேசரி வாரப்பதிப்பின்
ஆசிரியர் லோகநாதன் 1954 * நல்லவன் - செ.கணேசலிங்கன் 1956 * ஈழநாட்டு வரலாற்றுக் கதைகள் - அருள்
செல்வநாயகம் 1956 * தாம்பூலராணி - அருள் செல்வநாயகம் 1958
* பாட்டாளி வாழ்க்கையிலே - கச்சாயில் இரத்தினம்
1959
இவைகளிலும் கூட செ.கணேசலிங்கனைத் தவிர, மற்றவர்கள் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்துடன் அவ்வளவாகச் சம்பந்தப்பட்டவர்களாக இல்லை.
ஈழத்துச் சிறுகதையின் மூலவர்களாகக் கருதப்படும் 觀 மூவரில் ஒருவரான இலங்கையர்கோனின் 15 சிறுகதை கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட "வெள்ளிப் பாதசரம் தொகுதி கூட 1962ல் தான் வெளியிடப்பட்டது. அதுவும் ை
 
 
 
 
 
 

திருமதி சிவஞானசுந்தரத்தால் - ந. சிவஞானசுந்தரம் என்னும் இலங்கையர்கோனின் மனைவியினால்,
வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகிய மற்ற இருவரின்
படைப்புக்களைத் தொகுத்துப் பார்க்கும் முயற்சிகள் தொண்ணுறுகளில்தான் நடைபெற்றிருக்கின்றன.
பிந்திய ஐம்பதுகளில் எழுத்துப் பிரவேசம் செய்த
அறுபதுகளின் இலக்கிய எழுச்சியுடன் மேற்கிளம்பிய முற்போக்கு அணியினைச் சார்ந்த கே.டானியல், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கன், காவலூர்
ராஜதுரை, என்.கே.ரகுநாதன், நீர்வை பொன்னையன்,
செ.யோகநாதன், போன்றோரினதும் முற்போக்கு அணியினைச் சாராத வரதர், எஸ். பொன்னுத்துரை, சிற்பி, கே.வி.நடராஜன், கனக செந்திநாதன், செம்பியன்
செல்வன் போன்றோரினதும் சிறுகதைத் தொகுதிகள்
அறுபதுகளில் வெளிவந்தன.
அறுபதுக்கும் அறுபத்தொன்பதுக்குமான பத்து வருட
காலத்தில் ஏறத்தாழ ஒரு நாற்பது நூல்கள் வெளிவந்திருக்கலாம்.
ஈழத்து இலக்கியத்தின் - குறிப்பாகச் சிறுகதைத்
துறையின் - உச்சக் காலம் எனக் கருதப்படும் இந்தப்
பத்தாண்டு காலத்தில் நாற்பது நூல்கள் என்பது
ஆண்டுக்குச் சராசரி நான்கு நூல்கள் என்னும் கணக்கிலேயே இருக்கிறது.
சிறுகதை வளர்ச்சியின் இரண்டாவது படியான
படைப்புக்களைத் தொகுத்துப் பார்க்கும் முயற்சியில்
தமிழகத்துடன் ஒப்பிடுகையில் நாம் ஆமை வேகத்தி லேயே இருக்கின்றோம் என்பது உணரக்கூடியதாகவே இருக்கிறது.
இந்தப் பத்தாண்டு காலத்தில் வெளிவந்த சிறுகதை நூல்களைப் பட்டியலிட்டுப் பார்ப்பதும் ஒரு இலக்கியப் பரவசம் தரும் நிகழ்வுதான்.
தண்ணிரும் கண்ணிரும் 1960 டொமினிக் ஜீவா கயமை மயக்கம் 1960 வரதர் ஒரே இனம் 1960 செ.கணேசலிங்கன் குழந்தை ஒரு தெய்வம் 1961 காவலூர் ராஜதுரை மேடும் பள்ளமும் 1961 நீர்வை பொன்னையன் சங்கமம் 1961 செ.கணேசலிங்கன் நிலவிலே பேசுவோம் 1962 என்.கே.ரகுநாதன் பாதுகை 1962 டொமினிக் ஜீவா தோணி 1962 வ.அ.இராசரத்தினம்
l
O
கதைப்பூங்கா(தொகுதி) 1962பேராதனைப் பல்கலைக் கழக மாணவர் பன்னிருவரின் சிறுகதைகள். தொகுப்பு - செங்கை ஆழியான் - க.நவஜோதி
155
ಲ

Page 159
11. கடவுளரும் மனிதரும் 1962 பவானி ஆழ்வார்பிள்ளை 12. டானியல் கதைகள் 1963 கே.டானியல்
13. கதைப்பூங்கா (தொகுதி2) 1963 ஒன்பது சிறுகதைகள். தொகுப்பு - செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
14. போட்டிக் கதைகள் 1963. இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அகில இலங்கை ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட கதைகள். தொகுப்பு - இ.மகாதேவா. 15. வாழ்வு 1963 நா.வேந்தன் 16. ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள் 1963 பரிசுபெற்ற 9
சிறுகதைகள், தொகுப்பு - சிற்பி. 17. யோகநாதன் கதைகள் 1964 செ.யோகநாதன். 18. முஸ்லீம் கதை மலர் 1964 முஸ்லீம் எழுத்தாளர்கள்
14 பேரின் கதைகள். தொகுப்பு - யூ.எல்.தாவூத்
19. கதைப்பூங்கா (தொகுதி 3) 1964 ஒன்பது சிறுகதை கள் தொகுப்பு செங்கை ஆழியான், கலா பரமேஸ்வரன்.
20. அக்கா 1964 அ.முத்துலிங்கம் 21. நிலவும் நினைவும் 1964 சிற்பி 22. யாழ்ப்பாணக் கதைகள் 1965 கே.வி நடராஜன் 23. நிறைநிலா 1965 இ.நாகராஜன் 24. புதுயுகம் பிறக்கிறது 1965 மு.தளையசிங்கம் 25. தெய்வமகன் 1965 நாவேந்தன் 26. கன்னிப்பெண் 1965 நகுலன் 27. சாலையின் திருப்பம் 1965 டொமினிக் ஜீவா 28. அண்மதியின் சிறகுகள் 1966 செம்பியன் செல்வன் 29 ஊர் நம்புமா 1966 நந்தி 30. ரசிகர் குழு போட்டிக் கதைகள் 1966 மரகதம்
இதழ் அறிவித்த சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற \9 சிறுகதைகள் தொகுப்பு எம்.ஏ.ரஹற்மான்
31. வீ 1966 எஸ்.பொன்னுத்துரை 32. வெண்சங்கு 1967 கனக செந்திநாதன். 33.வெள்ளரிவண்டி 1968 பொ.சண்முகநாதன்
34. யுகம் (கதைப்பூங்கா தொகுதி4) 1968 8 சிறுகதைகள்
தொகுப்பு செங்கை ஆழியான், இமையவன்.
35. கொட்டும்பனி 1968 செ.கதிர்காமநாதன் 36. இப்படி எத்தனை நாட்கள் 1968 நகுலன் 37. காந்தியக் கதைகள் 1969 காந்தி நூற்றாண்டு
சிறுகதைத் தொகுதி 10 ஈழத்துச் சிறுகதைகள் தொகுப்பு எஸ்.பொன்னுத்துரை.
இந்தக் கணக்கெடுப்பு முற்றிலும் சரியானதாக இருக்கவும் முடியாது. இப்பட்டியலில் இடம் பெறாத
豆工、

நூல்கள் சுட்டிக் காட்டப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
வேலணை மேற்கைச் சேர்ந்த "மலையமான்" என்பவர் தொகுத்துள்ள “தாலி சிரித்தது" - 1965
மாதகல் செல்வாவின் "பசி" - 1962
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் "இருவர் யாத்திரிகர்" . 1963 ஆகிய மூன்று நூல்களை நான் இந்தப் பட்டியலுக்குள் சேர்க்கவில்லை.
சிறுகதை வளர்ச்சியின் இரண்டாவது படியான சிறு கதைகளைத் தொகுத்துக் காணும் முயற்சிகளில் நாம் ஆமை வேகத்திலேயே இருக்கின்றோம் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
இதற்கான ஒரே காரணம் நூல் வெளியீட்டுத் துறை இலங்கையில் விருத்தியடையாததே. போடும் முதல் லாபத்துடன் மீண்டுவரும் ஒரு வியாபாரமாக வெளியீட்டுத்துறை இங்கு வளர்ச்சி அடையாததால் பணம் உள்ளவர்கள் இந்தத் துறைக்குள் வருவதில்லை. (துரைவி பதிப்பகத்தின் அதிபர் அமரர் துரை விஸ்வநாதன் இதற்கோர் விதிவிலக்கு)ஆகவே எழுத்தாளர்களே தங்கள் தங்களுடைய நூலை வெளி யிட்டுக் கொள்ளும் ஒரு பரிதாப நிலை இங்குள்ளது. இதில் உள்ள ஆபத்து என்னவென்றால் பணம் முதலீடு செய்ய வசதியுள்ளவர்களும் போட்ட பணத்தை மீட்டுக் கொள்ளும் லாவகமும் வாய்ப்பும் உள்ளவர்களும் நூல் வெளியிட்டுக் கொள்ளும் அதே வேளை காசு தேடிக் கொள்ளத் தெரியாத நல்ல படைப்பாளிகளின் நூல்கள் வெளியிடப்படாமலே இருந்து விடுகின்றன.
சிறுகதைத் துறை வளர்ச்சியின் மூன்றாவது நிலையான ஆய்வுகளுக்கு வழியமைப்பதே இரண்டா வது நிலையான தொகுப்பு முயற்சிகள்தான். படைப்புக் கள் தொகுப்புக்களாக வெளிவராதவரை அவை பற்றிய கருத்துக்களோ, விமர்சனங்களோ; ஆய்வுகளோ வெளிவருவதில்லை.
இதற்கு உதாரணங்கள் தேவையில்லை என்றாலும் ஒன்றிரண்டைக் கூறி வைக்கலாம்.
மலையகப் படைப்புக்கள் தொகுதிகளாக வருவதற்கு முன் அவை பற்றி ஈழத்தின் எந்த ஒரு விமர்சகரும் பேசவில்லை. எழுதவில்லை.
கதைக் கனிகள் என்னும் பரிசுக் கதைகள் தொகுதி 1971ல் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தால் தொகுக்கப் பட்ட பின்னரே மலையகச் சிறுகதைகள் பற்றி தமிழகத் துப் பேராசிரியர் இரா.தண்டாயுதம் 'தற்காலத் தமிழ் இலக்கியம்' என்னும் தனது நூலில் ஒரு அத்தியாயம் எழுதினார்.
'மோகவாசல் தொகுதி 1989ல் அலை வெளியீடாக வந்ததன் பிறகே ரஞ்சகுமாரின் எழுத்துக்கள் பற்றிய

Page 160
கருத்துரைகளும், விமர்சனங்களும் ஆய்வுகளும் வெளிவரத் தொடங்கின.
உமா வரதராசன், திருக்கோவில் கவியுவன்,
மூ.பொன்னம்பலம், தாமரைச் செல்வி, ஒட்டமாவடி
அரபாத் போன்றவர்களுக்கும் இது பொருந்தும், நூல்
வெளியீட்டுத் துறையில் நமது வேகம் ஆமை வேகம்
தான் என்றாலும் ஆடு களத்தில் இருந்து நாம் விலகிவிட
வில்லை என்பதும் வெற்றி நோக்கிய பாய்ச்சலின் வேகம். அதிகரித்துள்ளது என்பதும் தொண்ணுாறுகளில்
ஆண்டொன்றுக்கு இருபது சிறுகதை நூல்கள் மட்டில்
வருகின்றன என்பதில் உறுதி செய்யப்படுகின்றது.
சிறுகதைத்துறை வளர்ச்சியின் முனைப்பான மூன்றா
வது படி, சிறுகதை பற்றிய ஆய்வுகள். இந்த ஆய்வுகள் பல வகைமைகளைக் கொண்டனவாய் அமைகின்றன. ,
சிறுகதை என்னும் இலக்கிய வகையின் அடிப்படை யான கூறுகளை விளக்கும் ப.கோதண்டராமனின் ‘சிறுகதை ஒரு கலை' என்னும் நூல் இந்த வகை ஆய்வில் குறிப்பிடத்தக்கது. க.நா.சுப்பிரமணியத்தின் 'படித்திருக்கிறீர்களா? என்னும் நூல் சிறுகதையில் மனங்கவர்ந்த ஒரு கூறை மட்டும் விளக்குவதுடன் அவ்வப் படைப்பாளிகளையும் அறிமுகம் செய்கிறது. இத்தகைய அறிமுக முயற்சிகள் விரிவடையும் தன்மைகளையும் தொடர்ந்து காணமுடிகிறது.
* இலக்கியச் சாதனையாளர்கள் - க.நா.சு.
* பாரதி முதல் சுஜாதா வரை - டாக்டர் 嗣 இரா.தண்டாயுதம் போன்றவை இவ்வகையின.
பொதுவான அறிமுகம் என்னும் நிலையில் இருந்து மாறி ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பன்முகத் திறமைகளை வெளி உலகிற்குக் காட்டும் ஆய்வு நூல்களும் வெளிவந்திருக்கின்றன.
* கல்கியின் சிறுகதைக் கலை - டாக்டர்
முருகரத்தினம் ཎི་ புதுமைப் பித்தனின் சிறுகதைக் கலை - டாக்டர்
முருகரத்தினம்.
* அகிலன் சிறுகதைகள் ஒரு திறனாய்வு
டாக்டர்.சு.வேங்கடராமன்
* கு.ப.ராஜகோபாலன் சிறுகதைகள் - டாக்டர்.
இரா.மோகன்
* புதுமைப் பித் தன் சிறுகதைகள்
வெ.மு.பொதியவெற்பன்
* டாக்டர் மு.வ.வின் சிறுகதைகள் ஒரு ஆய்வு -
ச.சுந்தரவல்லி
* அழகிரிசாமியின் சிறுகதை ஒரு திறனாய்வு -
கே.சுதாகரன்
இவை மரத்திரமன்றி சுந்தர ராமசாமியின் சிறுகதை
 
 
 

கள் ஒரு ஆய்வு - வண்ணதாசன் சிறுகதைகள் ஒரு ஆய்வு; இந்திரா பார்த்சாரதியின் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு: தி.ஜானகிராமன் சிறுகதைகள் ஒரு ஆய்வு முதலிய ஆய்வுகளும் அந்த அந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் அனைத்திலும் புலப்படும் கலைக்கொள் கைகள், கரு, உருவம், உத்தி போன்ற அம்சங்களை விளக்குகின்றன.
இப் படிப் பல கூறுகளை ஆயப் வு செய்யும் நிலைமைகள் மாறி ஒரு படைப்பாளியின் சிறுகதைகள் அனைத்திலும் உள்ள ஏதாவது ஒரு கூறினை மட்டுமே ஆய்வு செய்கின்ற தன்மைகளும் நடந்துள்ளன.
விந்தன் சிறுகதைகளில் சமுதாய நோக்கு. நீல பத்மநாபன் சிறுகதைகளில் பெண்கள்.
ஜெயகாந்தன் சிறுகதைகளில் உளவியல்
அணுகுமுறை.
புதுமைப்பித்தன் சிறுகதைகளில் பெண்கள். போன்ற ஆய்வுகள் இந்த வகையில் குறிப்பிடத்தக்கன. ஒரு குறிப்பிட்ட கால கட்டம் அல்லது ஒரு குறிப்பிட்ட
இதழ் போன்றவற்றில் வெளிவந்த சிறுகதைகளையும்
ஆய்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டே
இருக்கின்றன.
மணிக்கொடி முதல்வர்கள். சி.சு.செல்லப்பா (நூல்) தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது . சி.சு.செல்லப்பா (நூல்) தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் தீபம் இதழின் பங்கு தாமரையில் வெளிவந்த சிறுகதைகள் ஐம்பதுகளில் ஜெயகாந்தன் சிறுகதைகள் விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள் - மா.இராமலிங்கம் (நூல்) தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள் - டாக்டர் இரா.தண்டாயுதம் (நூல்)
சிறுகதையின் உத்திகள், அமைப்பு, உருவம் பற்றிய ஆய்வுக்கு கோ.கேசவன் அவர்களின் "தமிழ்ச் சிறு கதைகளில் உருவம்" என்ற நூல் நல்லதொரு சான்று. தமிழ்ச் சிறுகதைகளை வரலாற்று முறைப்படி ஆராய்கின்ற முயற்சிகளும் தமிழில் நடந்துள்ளன.
* தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
- டாக்டர் அ.சிதம்பரநாத செட்டியார் * தமிழில் சிறுகதை - டாக்டர் சாலை
இளந்திரையன். * தமிழ் ச் சிறுகதை வரலாறு - டாக்டர்
எஸ்.வேதசகாயகுமார். * தமிழில் சிறுகதையின் தோற்றழும் வலtச்சியம்
- பேராசிரியர் கா.சிவத்தம்பி

Page 161
கருத்துரைகளும், விமர்சனங்களும் ஆய்வுகளும்
வெளிவரத் தொடங்கின.
உமா வரதராசன், திருக்கோவில் கவியுவன், மூ.பொன்னம்பலம், தாமரைச் செல்வி, ஒட்டமாவடி அரபாத் போன்றவர்களுக்கும் இது பொருந்தும். நூல் வெளியீட்டுத் துறையில் நமது வேகம் ஆமை வேகம் தான் என்றாலும் ஆடு களத்தில் இருந்து நாம் விலகிவிட வில்லை என்பதும் வெற்றி நோக்கிய பாய்ச்சலின் வேகம் அதிகரித்துள்ளது என்பதும் தொண்ணுாறுகளில் ஆண்டொன்றுக்கு இருபது சிறுகதை நூல்கள் மட்டில் வருகின்றன என்பதில் உறுதி செய்யப்படுகின்றது.
சிறுகதைத்துறை வளர்ச்சியின் முனைப்பான மூன்றா வது படி, சிறுகதை பற்றிய ஆய்வுகள். இந்த ஆய்வுகள் பல வகைமைகளைக் கொண்டனவாய் அமைகின்றன.
சிறுகதை என்னும் இலக்கிய வகையின் அடிப்படை யான கூறுகளை விளக்கும் ப.கோதண்டராமனின் 'சிறுகதை ஒரு கலை' என்னும் நூல் இந்த வகை ஆய்வில் குறிப்பிடத்தக்கது. க.நா.சுப்பிரமணியத்தின் 'படித்திருக்கிறீர்களா? என்னும் நூல் சிறுகதையில் மனங்கவர்ந்த ஒரு கூறை மட்டும் விளக்குவதுடன் அவ்வப் படைப்பாளிகளையும் அறிமுகம் செய்கிறது. இத்தகைய அறிமுக முயற்சிகள் விரிவடையும் தன்மைகளையும் தொடர்ந்து காணமுடிகிறது.
* இலக்கியச் சாதனையாளர்கள் - க.நா.சு. * பாரதி முதல் சுஜாதா வரை - டாக்டர் இரா.தண்டாயுதம் போன்றவை இவ்வகையின. பொதுவான அறிமுகம் என்னும் நிலையில் இருந்து மாறி ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பன்முகத் திறமைகளை வெளி உலகிற்குக் காட்டும் ஆய்வு நூல்களும் வெளிவந்திருக்கின்றன.
* கல்கியின் சிறுகதைக் கலை - டாக்டர்
முருகரத்தினம்
ཎྜི་ புதுமைப் பித்தனின் சிறுகதைக் கலை - டாக்டர்
முருகரத்தினம்.
* அகிலன் சிறுகதைகள் ஒரு திறனாய்வு -
டாக்டர்.சு.வேங்கடராமன்
* கு.ப.ராஜகோபாலன் சிறுகதைகள் - டாக்டர்.
இரா.மோகன்
* புதுமைப் பரித் தனி சிறுகதைகள்
வெ.மு.பொதியவெற்பன்
* டாக்டர் மு.வ.வின் சிறுகதைகள் ஒரு ஆய்வு -
ச.சுந்தரவல்லி
* அழகிரிசாமியின் சிறுகதை ஒரு திறனாய்வு -
கே.சுதாகரன்
இவை மரத்திரமன்றி சுந்தர ராமசாமியின் சிறுகதை
變
-
 
 
 
 
 

கள் ஒரு ஆய்வு - வண்ணதாசன் சிறுகதைகள் ஒரு ஆய்வு; இந்திரா பார்த்சாரதியின் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு; தி.ஜானகிராமன் சிறுகதைகள் ஒரு ஆய்வு முதலிய ஆய்வுகளும் அந்த அந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் அனைத்திலும் புலப்படும் கலைக்கொள் கைகள், கரு, உருவம், உத்தி போன்ற அம்சங்களை விளக்குகின்றன.
. இப் படிப் பல கூறுகளை ஆய்வு செய்யும் நிலைமைகள் மாறி ஒரு படைப்பாளியின் சிறுகதைகள் அனைத்திலும் உள்ள ஏதாவது ஒரு கூறினை மட்டுமே ஆய்வு செய்கின்ற தன்மைகளும் நடந்துள்ளன.
விந்தன் சிறுகதைகளில் சமுதாய நோக்கு. நீல பத்மநாபன் சிறுகதைகளில் பெண்கள். ஜெயகாந்தன் சிறுகதைகளில் உளவியல் 960)(35(p68)(3.
புதுமைப்பித்தன் சிறுகதைகளில் பெண்கள். போன்ற ஆய்வுகள் இந்த வகையில் குறிப்பிடத்தக்கன.
ஒரு குறிப்பிட்ட கால கட்டம் அல்லது ஒரு குறிப்பிட்ட இதழ் போன்றவற்றில் வெளிவந்த சிறுகதைகளையும் ஆய்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டே இருக்கின்றன.
மணிக்கொடி முதல்வர்கள். சி.சு.செல்லப்பா (நூல்) தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - சி.சு.செல்லப்பா (நூல்) தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் தீபம் இதழின் பங்கு தாமரையில் வெளிவந்த சிறுகதைகள் ஐம்பதுகளில் ஜெயகாந்தன் சிறுகதைகள் விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள் - மா.இராமலிங்கம் (நூல்) s தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள் - டாக்டர் இரா.தண்டாயுதம் (நூல்)
சிறுகதையின் உத்திகள், அமைப்பு, உருவம் பற்றிய ஆய்வுக்கு கோ.கேசவன் அவர்களின் "தமிழ்ச் சிறு கதைகளில் உருவம்” என்ற நூல் நல்லதொரு சான்று.
தமிழ்ச் சிறுகதைகளை வரலாற்று முறைப்படி ஆராய்கின்ற முயற்சிகளும் தமிழில் நடந்துள்ளன.
* தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
- டாக்டர் அ.சிதம்பரநாத செட்டியார் * தமிழில் சிறுகதை - டாக்டர் சாலை
இளந்திரையன். * தமிழ் ச் சிறுகதை வரலாறு - டாக்டர்
எஸ்.வேதசகாயகுமார். * தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
பேராசிரியர் கா.சிவத்தம்பி
ف لر .
157
st

Page 162
* தமிழில் சிறுகதை - வரலாறும் வளர்ச்சியும்
சிட்டி; சிவபாதசுந்ததரம்.
போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன.
சிறுகதை இலக்கியத்தின் முனைப்பானதும் காலத் தின் வேகத்தோடொட்டியதுமான வளர்ச்சிக்கு; உந்து சக்தியாகத் திகழ்கின்ற இந்த மூன்றாவது நிலையான
ஆய்வுத்துறை ஈழத்தில் எப்படி இருக்கிறது என்று பார்க்
கையில் பூஜ்யத்திலேயே இருக்கிறது என்பதை நிறுவ வாதிடத் தேவையில்லை என்றே எண்ணுகின்றேன்.
நமது சிறுகதைகள் பற்றிப் பேசும் நூல்கள் எத்தனை வந்திருக்கின்றன என்பது சிந்திக்க வேண்டிய விஷயமே! எழுந்தமானமாக ஒப்புக் கொண்டாலும் நமது சிறுகதை க்கு எழுபது வயதாகிறது. எழுபது வயதாகும் நமது
சிறுகதைகள் பற்றிய ஆய்வுகள் ஏன் செய்யப்படவில்லை
ஆய்வுகள் செய்யப்படும் அளவுக்கான அந்தஸ்தோ தகுதியோ நமது சிறுகதைகளுக்கு இல்லையா?, சிறுகதைத்துறையின் வளர்ச்சிக்கு சிறுகதைகள் பற்றிய ஆய்வுகள் அவசியமில்லை என்று நாம் கருதுகிறோமா?
ஆய்வுகள் தேவையில்லை படைப்புக்கள் மட்டுமே தேவை என்னும் நிலை நம்மை ஆரம்பித்த இடத்திலேயேதான் நிறுத்தி வைத்திருக்கும்.
ஈழத்தில் எங்கே சிறுகதை இருக்கிறது? ஈழத்துச் சிறுகதைகள் ஒரு தேக்க நிலையிலேயே இருக்கின்றன! என்னும் குரல்கள் ஓங்கிக் கேட்பதற்கான காரணமே நமது சிறுகதைகள் பற்றிய ஆய்வுகள் நடைபெறாமைதான்.
இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு என்பதுபோல் தோன்றினாலும் படைப்புக்கும், படைப்பின் செழுமைக் கும், வள்ர்ச்சிக்கும் புதிய புதிய படைப்பாளிகளின் தோற்றத்துக்கும் விருத்திக்குமான தொடர்பு நிலையே அதுதான்.
தமிழில், அதுவும் தமிழ் நாட்டில் சிறுகதைகள் பற்றிய ஆய்வுகள்
* சிறுகதை இலக்கிய வரலாறு. * சிறுகதைப் படைப்பாளிகள் பற்றிய பொதுவான
அறிமுகம். * பல கோணங்களில் ஒரு ஆசிரியரைக் காணுதல். 2.
* பல படைப்பாளிகளை ஒரு கோணத்தில்
காணுதல்.
* ஒரு படைப்பாளியின் ஒரு கூறை மட்டும்
காணுதல்.
* ஒப்பீட்டு நோக்கில் ஒரு கால அடிப்படையில் - உத்தி, உருவ அடிப்படையில் சிறுகதைகளைக் காணுதல் போன்ற பல வழிகளில் நடைபெறுகின் றன. கணிசமான நூல்களும் வெளிவந்திருக்கின்
158
অs
 

றன.
தமிழகத்துச் சிறுகதைகளின் இன்றைய முனைப்பான வளர்ச்சிக்கும் வேகத்துக்கும் இந்த ஆய்வுகளே வழிவகுக்கின்றன.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை பற்றிய வரலாறுகூட இன்னும் எழுதப்படவில்லை என்பது கசப்பான உண்மையே! தமிழகத்திலிருந்து தமிழச் சிறுகதையின் வரலாறு கூறும் நூல்கள் கிட்டத்தட்ட பத்துப்போல் வந்திருக்கின்றன. நமது பேராசிரியர் க.சிவத்தம்பி எழுதியது உட்பட.
இவைகளில் பெரும்பாலான நூல்கள் ஈழத்துச் சிறுகதைகள் பற்றிக்கண்டு கொள்வதே இல்லை. 1967 இல் பாரி நிலையம் வெளியிட்ட சிவத்தம்பி அவர்களின் தமிழில் சிறுகதையின் தோற்றமும் வள்ர்ச்சியும் நூல் இலங்கைத் தமிழ்ச் சிறுகதை பற்றிக் கொஞ்சமாகப் பேசுகிறது.
அவருடைய தலைப்புக்கு, இது சிறப்பானதோர் அறிமுகமே. "தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சி யும்' என்ற பெருவட்டத்துள் வைத்து இலங்கையிலேற் பட்ட தமிழ்ச்சிறுகதை வளர்ச்சியினை ஆராய்வது இரு முனைப்பட்டதாக அமையும். ஒன்று ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதை வளர்ந்த முறையையும் பெறும் இடத்தையும் அறிதல். மற்றது தமிழ்ச் சிறுகதை பரப்பினுள் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் பெறும் இடத்தை அறிதல் என்று குறிக்கின்றார் பேராசிரியர்.
1989 இல், வெளிவந்த க்ரியா வெளியீடான 'தமிழில் சிறுகதை என்னும் நூல் 'ஈழத்தில் தளர்ச்சி' என்று ஒன்றரைப் பக்கத்தில் ஈழத்துச் சிறுகதைகள் பற்றிக் கூறிமுடித்துக்கொண்டது. (சிட்டி-சிவபாதசுந்தரம்) வரலாறும் வளர்ச்சியும் என்று பேச வந்தவர்கள், தளர்ச்சி பற்றி மட்டும் பேசியுள்ள வேடிக்கைதான் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் வழங்கும் நாடுக்ளில் முதன்மை நாடாக விளங்கும் நமது ஈழத்தின் சிறுகதைகள் தோன்றிய, வளர்ந்த, வரலாறுகள் பற்றி நாம் அவர்களுக்குக் கூறிவைக்க வேண்டாமா?
"இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. இந்தத் தனித்துவம் எப்போது திருப்தி அடையும் என்றால் அது தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் போதுதான். என்னும் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் கூற்று. ஆயிரத்தில் ஒரு கூற்று. அது நெறிப்படுத்தப்பட்ட முறைப்படி நிரூபணப்படுத்தப் படல் வேண்டும் என்பதே எனது அவா.
1973ல் செம்பியன் செல்வன் வெளியிட்ட ஈழத்தமிழ்ச்
சிறுகதை மணிகள் என்னும் நூல் இந்தவகையில் முதன்மை பெறுகின்றது.

Page 163
சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன், வரதர், அ.செ.முருகானந்தன், தாளையடி சபாரத்தினம், அ.ந.கந்தசாமி, ஆகிய ஏழு சிறுகதை முன்னோடிகளை அவர்களது ஒவ்வொரு சிறுகதைகளுடன் சிறப்பூாக அறிமுகம் செய்கிறது இந்த நூல்.
இது தமிழகத்தை எட்டியிருக்க முடியுமf என்பதே கேள்விக்குறிதான்.
1998ல் ஜூலை - ஆகஸ்ட் என்னும் ஒரு மாத இடைவெளியில் கே.எஸ்.சிவகுமாரன் இரண்டு நூல்களை வெளிக் கொணர்ந்துள்ளார்.
"ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் - திறனாய்வு” என்பது முதல் நூல். 45 சிறுகதை நூல்கள் பற்றியும் 3 தனிச் சிறுகதைகள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. மொத்தமாக 48 இலங்கைச் சிறுகதைஎழுத்தாளர்களின் அறிமுகம் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.
'அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் என்பது இரண்டாவது நூல்.
இதில் 18 ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் பற்றிய திறனாய்வைத் தருகின்றார் ஆசியர். இந்த இரண்டு நூல்கள் மூலமாகவும் 66 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களை அவர்களது படைப்பினுாடாக ஆய்வு
நாங்களோ மத்தளங்கள் நானிலத்தில் இருபுறமும் 66 வாங்கியே கட்டுகிறோம் வாய்திறக்க மாட்டோமா? 6.
9)
கொக்கையொரு காகம் என்றால் கோபம் வரமாட்டாதா? மொக்கையொரு ஞானியென்றால் மூச்சுவிடக் கூடாதா? சக்கைதான் சாறு என்றால் தலையசைக்க மனம் வருமா? நf
தக்கவரைப் போலியென்றால் தப்பெண்ண லாகாதா? 6) நாங்களோ மத்தளங்கள் நானிலத்தில் இருபுறமும் 66 வாங்கியே கட்டுகிறோம் வாய்திறக்க மாட்டோமா? வி 9 தாங்கிக் கிடப்பவர்க்குத் தண்பமில்லை யென்கின்றார் O6 ஏங்கித் தவிப்பவர்க்கே இன்பமில்லை யெண்கின்றார்
நf
தேங்கிக் கிடக்கின்ற தெளிவில்லாத் துர்நீரை
வாங்கிக் குடியென்றால் வாளாவிருப்போமா? 6)
நாங்களோ மத்தளங்கள் நானிலத்தில் இருபுறமும் வாங்கியே கட்டுகிறோம் வாய்திறக்க மாட்டோமா? ".
 
 

செய்து அறிமுகப்படுத்தும் பணியினைச் சிறப்புடன் செய்திருக்கின்றார் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள்.
கே.எஸ்.சிவகுமாரனைப் பின்பற்றி அல்லது ஒரு முன்னோடியாகக் கொண்டு இளம் படைப்பாளியான புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் 1999ன் இறுதியில் டிசம்பர் 99) புதிய சகத்திரப் புலர்வின் முன் ஈழச் சிறுகதைகள் என்னும் நூலை வெளியிட்டிருக்கின்றார். இந்த நூல் 25 ஈழத்துச் சிறுகதைத் தொகுதிகள் பற்றியும் அதன் ஆசிரியர்கள் பற்றியும் ஆராய்கின்றமையி னால் குறிப்பிடக் கூடிய வெளியீடாக அமைகின்றது. சிறுகதையின் ஆக்கப் பண்பினையும் சிருஷ்டித் தரத்தையும், செழுமையையும் உயர்த்துவதற்கான நன்முயற்சிகளே இவைகள் என்ற போதிலும் சிறுகதை பற்றிய ஆய்வுகளில் படைப்பாளிகள் பற்றிய பொதுவான அறிமுகம் என்பது ஒரு முதற்படியே.
ஈழத்துச் சிறுகதையின் கனமான வளர்ச்சிக்கும், காலத்தோடொத்தும் நவீனத்துவ வேகத்துக்கும் நமது சிறுகதைகள் பற்றிய ஆய்வுகள் புதிய புதிய எல்லைகளை நோக்கியும் புதிய புதிய திசைகள் நோக்கியும் நகர வேண்டும்.
இந்தப் புதிய நூற்றாண்டிலாவது அது பற்றிச் சிந்திப்போமா? தொடங்குவோமா? s
s
பங்காயம் கூட்டுக்குள் வெதும்புதல்போல் உலகத்தில் ப்கேனும் மூலையிலே இருக்கின்ற தம்பியரே ங்கேனும் சுதந்திரமாய் உரைக்க முடிகிறதா? காலம் போயிற்று நாதிறந்து பேசாயோ?
ங்களோ மத்தளங்கள் நானிலத்தில் இருபுறமும் ங்கியே கட்டுகிறோம் வாய்திறக்க மாட்டோமா? ண்எணய் திரண்டுவரப் பானையுடைக்கின்ற ண்ணர் இருப்பதனால் வேதனைதான் மிச்சமென்றால் ன்ணை நாம் ஆயுள் மட்டும் ஆண்டாண்டு காலமதாய் ர்ணில்வாய் பேசாத மெளனியாய் வாழ்வதுவா? களோ மத்தளங்கள் நானிலத்தில் இருபுறமும் ங்கியே கட்டுகிறோம் வாய்திறக்க மாட்டோமா?
காரை.செ.கந்தரம்பிள்ளை

Page 164
இந்த 35 எடுத்துக்ெ நிரம்பியல்
D6)65603 பதிந்துடே தயாரிப்பு அல்லத்த ஆக்கங்க பெற்றுக்ெ தோன்றிய
மலர் வெ இது என் மலர் தய அவசரப்ட செயல்பட் வெளியிட்
பாதுகாத்
LD6)ij (86.
வந்தன. பயன்படுத
மாத்தலை இலக்கிய கோரிக்ை தீவகம்,
($ରJøi(Bତ உற்சாக
இந்த இ6 நிறைவே
இந்தச் சி படைப்பா அவர்கள்
புத்தாயிர எடுத்துக்( மண்ணின் உணர்வு உச்சிக்ே கருத்து
மொழியை நாம் செ மனமாரப்
, ஆசிரி
201-1/ig கதிரேசன் வீதி, கொழும்பு 13 என்ற முகவரியைக் கொ శ్లేష్మ அவர்களுக்காக கொழும்பு - 13 லக்ஸு கிறயிக் பிரைவேட்
 
 
 

வது ஆண்டு மலரைத் தயாரிக்க நாம் கொண்ட கடும் உழைப்பு, நாட்கள் அர்ப்பணிப்பு
06.
போன்ற வேர் பாய்ச்சி மக்கள் மனசில் ாய் உள்ள ஒரு சிற்றிலக்கிய ஏட்டிற்கு மலர் என்பது அப்படியொன்றும் சிரமமான காரியம் ான். அதே சமயம் மலருக்கான தகுந்த ளைப் பொறுமையாகக் காத்திருந்து காள்வதுதான் பெரிய சங்கதியாக எமக்குத்
.
|ளிவருவதற்குச் சற்றுப் பிந்தி விட்டதன் காரணமும் பதை சுவைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் ாரிக்கும் வேளையில் அப்படியொன்றும் Iட்டு காரியமாற்ற வில்லை. ரொம்ப நிதானமாகவே டு உழைத்து வந்தோம். ஏனெனில் நாம் இதுவரை டுள்ள பல மலர்களில் இதுவே காத்திரமானது. துவைக்கத் தக்கது.
|லைகள் முடிந்த பின்னரும் ஆக்கங்கள் மலருக்கு அவைகளைப் பின்வரும் இதழ்களில் த்துவோம்.
ாச் சிறப்பிதழ் வெளிவந்ததன் பின்னர் சில ப் பிரதேசத்து மலர்கள் வெளியிட வேண்டுமென்ற ககள் நமக்கு வந்தன. ஹட்டன், கல்முனை, அவுஸ்திரேலியச் சிறப்பிதழ்கள் வெளியிட மன இலக்கிய நெஞ்சங்கள் விருப்பும் தெரிவித்தன. முட்டின.
லக்கியக் கோரிக்கைகளை கட்டம் கட்டமாக ற்றுவோம் என உறுதியளிக்கின்றோம்.
சிறப்பு மலர்களின் வெற்றி அந்த அந்த பிரதேசத்துப் ளிகளின் கரங்களில்தான் தங்கியுள்ளது என்பதை
புரிந்துகொண்டு, ஒத்துழைக்க வேண்டும்.
மாம் அண்டில் நாம் நமக்குள் ஒரு சபதம் கொள்ள வேண்டும். நமது மொழியை, நமது ா நவ சிந்தளைகளை, நமது மக்களின் ஆத்ம களை மண்கடந்து, கடல் கடந்து உலக நாடுகளின் க கொண்டு செல்ல நாம் பாடுபட வேண்டும். நமது முரண்பாடுகள், அபிப்பிராய பேதங்கள், நமது ப, பண்பாட்டைக் கொச்சைப் படுத்தாத அளவிற்கு யல்படுவோமானால் அடுத்த தலைமுறை நம்மை
போற்றும் என உறுதியாக நம்பகின்றோம்
யர் .
ண்டவரும், ஆசிரியரும். வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா
லிமிட்டெட் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது