கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2000.11

Page 1

*12) 221.,
石冢
নতা

Page 2
T-E FAV Chillie PouUder ik----
Curry Pouder k---- Turmeric Pouderik ----
RANI GRI
Manufacturers of C No. 219, Ma
میی
, Dealerg in Agro c s Vegetab
Vijanye (Agro S No. 85, Sri Ratnajothy (Wolfen COO Tele
83.38
 
 
 
 
 
 

OUR OF ANKA · ·
* Chicken Masala k Mutton Monsalon di p S O k Fish fry Masala
NDING MILLS
Duality Masala Products
in Street, Matale. O66-22425
formore han vo decades
hemical, Sparaugers & le Seeds etc.
2rvice Centre)
Sarawamamuthu Mawatha, dha Street) mbO - 15. : 327011.
謚

Page 3
C ລວມມີ lalui augalų : GOLDG5a
Ig
TMaikai Pr
இலங்கைத் தீவுக்குள் உள்ள பிரதிநிதித்துவப்படுத்தம் நிச இடைக்கிடையே வெளியிட்டு அந்த அந்தப் பிரதேச மண்ணி இனங்கண்டு, கண்டு பிடித் அறிமுகப்படுத்தி வந்துள்ளது. இன்று பிரதேசங்களுள் கடந்த திகழ்ந்து வரும் அவுஸ்திரேலி இலக்கியக் காணிக்கையை பெருமகிழ்வும் பெருமிதமும் ெ புலம்பெயர்ந்து வாழும் நம்மவர் வெளியீடல்ல என்பது எமக்கு சென்ற ஆண்டு நமது இலக்ச் நிமித்தமாக அவர் ஊர் வந்தி! அமைந்தது. அவர் எங்கிருந்: ஆழமான பற்றும் பாசமும் கொண்டிருக்கும் இந்தச் சூழ் நச்சீலக்கியங்களுக்கு எதிராக சகல இலக்கிய ஈடுபாடுகளிலு தினசரி இயங்கி வருபவர்,
போசன வேளையில் உண மேசையில் வைத்தே இந்தக் வெளியிடும் ஏற்பாடு ஒரு யே அபரிதமான சிநேகித பாசம் ே இச்சிறப்பிதழ் தயாரிப்பு வேை நமக்குத் தெரியும், இது எப்ட எமக்குப் பல பாடங்களையு முழுப் பொறுப்பையும் ஏற்ற எம்முடன் தொலைபேசியில் அக்கறையும் கொண்ட பல கொண்ட போதிலும் கூட, குறைபட்டுக் கொண்டார்.
தகுந்தவர்களிடமிருந்து ஆக் சிறப்பு மலர் தயாரிப்பின் பின்ன நல்கியவர்களில் சகோதரி அ கடிதத்திலும் எழுதியிருந்தார். அங்கு வெளியிடும் ஈழமுரசு, வீரகேசரி, தினக்குரல் ஆகி செய்திகளை ஏற்கனவே பிர இவர்கள் அனைவருக்கும் ! அடைகின்றோம். மல்லிகையி விளம்பரம் தந்த வணிக நிறுவ விண் நிறுவனம் சவுத் வேல் கட்டடக் கலையை வண்ணி வரைந்து தந்துவதவியவர்
அவருக்கும் எமது நன்றி 2.
 
 

pas x *ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியனைய
கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும்
ma-H நடப்பவர் பிறர் எனநிலை கண்டு துள்ளுவர்
ogressive Monthly Magazin e 3.
அடையாளத்தின் நிழல்
பல்வேறு பிரதேசங்களை அடையாளப்படுத்தும் முகமாகவும் 5ழ்வாகவும் மல்லிகை பல பிரதேசச் சிறப்பிதழ்களை
வந்திருக்கிறது. ல் வேர் பரப்பி முகிழ்ந்து வந்துள்ள பல படைப்பாளிகளை து மக்கள் மத்தியில் அவர்களது படைப்பாற்றல்களை
I, சமுத்திரத்தைத் தாண்டி, வேறோர் கடல் சூழ் கண்டமாகத் லியாவை நினைவு கூரும் முகமாக இந்தச் சின்னஞ் சிறு அந்த மண்ணிற்குத் தமிழின் பேரால் சமர்ப்பிப்பதையிட்டு காள்ளுகின்றோம். இந்த அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் அங்கு களின் பரிபூரண படைப்பாக்கங்களைத் தன்னகத்தே கொண்ட நல்லாகவே தெரியும். அப்படி நாம் கருதிக் கொள்ளவுமில்லை. கியத் தோழர் முருகபூபதி இலங்கை வந்திருந்தார். விடுமுறை நந்த சமயம், இப்படியான ஒரு கரு உருவாகக் காரணமாக தாலும் மல்லிகை மீதும் முற்போக்கு இலக்கியத்தின் மீதும் கொண்டு உழைத்து விடுபவர். புலம் பெயர்ந்து வாழ்ந்து நிலையிலும் கூட, அங்கும் பல சிரமங்களுக்கு மத்தியில் வும் ஆரோக்கியமான நல்லிலக்கியங்களுக்கு ஆதரவாகவும் 2ம் மெய்யாக உழைத்து வருபவர். முக்கிய பங்கு வகித்து நீர்கொழும்பு அவரது சகோதரி வீட்டில் ஒருநாள் மதிய வு அருந்திக் கொண்டிருந்த சமயம், அந்தச் சாப்பாட்டு கருத்தை அவர் வெளியிட்டார். அவுஸ்திரேலிய சிறப்பு மலர் ாசனை மட்டத்தில் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. காண்டவர் முருகபூபதி. அந்த ஆழமான நேசபாவத்துடன் லகளைத் தான் செய்து ஒப்பேற்றுவதாக ஒப்புக் கொண்டார். டிப்பட்ட சிரமமான காரியமென்று. அநுபவம் ஏற்கனவே ம் படிப்பினைகளையும் கற்றுத் தந்துள்ளது. க் கொண்டு சென்ற அவர் சில நாட்களுக்குப் பின்னர் தொடர்பு கொண்டு கதைத்தார். இலக்கிய ஆர்வமும் டம் தொலைபேசி மூலமாகவும் நேரிடையாகவும் கேட்டுக் எதிர்பார்த்தளவு ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை எனக் இருந்தும் விடா முயற்சியால் ஓரளவு விளம்பரங்களும் கங்களும் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுச் சொன்னார். E இதுவேதான். இந்த முயற்சிக்குத் தன்னாலான ஒத்துழைப்பு ருண் விஜயராணி முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர் எனக்
டதயம் பத்திரிகைகளும் இங்கிருந்து வெளியிடும் தினசரிகளான பத்திரிகைகளும் இச்சிறப்பு மலர் வெளிவருவதையிட்டுச் சுரித்துள்ளன. ல்லிகை சார்பாக நமது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி ண் இலக்கியக் கனதியை புரிந்து கொண்டு இச்சிறப்பிதழுக்கு னங்களுக்கு எமது நன்றிகள் உரித்தானவை. அவுஸ்திரேலியா ல் மாநிலத்தின் தலைநகரான "சிட்னி" யின் வனப்பு மிகுந்த ாக் கலவையில் தாளிகை தோய்த்து அழகான ஓவியமாக லம் பெயர்ந்து வாழும் மாணவர் கலாபரணி ~
ரீத்தாகுக!

Page 4
வாழும் காலத்தி
பார்க்கப் போனால் மல்லிகை கூட, ஒரு உள்ளகப் புலப்பெயர்வுக்குத் திடீரென ஆட் கொழும்பு மாநகரை நோக்கி எந்த விதமான 6 ஓடிவந்து அலங்க மலங்க விழித்துக் கொ6 வடபுலத்து மக்களுடன் மக்களாக நின்று ஓடி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பல ச குடாநாட்டு மண்ணில் வெகு சிக்காராக :ே பற்றிப் படர்ந்து இலக்கிய உலகிற்குப் பயன் ர வேர் பிடுங்கப்பட்டு, திரும்பவும் கொழும்பு மன வளர்த்தெடுக்கப்பட்டது.
இதைத் திரும்ப நட்டெடுத்து வளர்க்க ந சொற்களுக்குள் அடங்காதவை. அதைச் செr
அப்படியான இந்தச் சிறிய அநுபவ சமுத்திரங்களைத் தாண்டி, வனாந்திரங்களை பண்பாட்டு வேர்களைத் துண்டித்துக் கொ சூழ்நிலைகளில் தம்மையும் தம்மைச் சார்ந்தவர் உயிர் வாழத் தெண்டித்து இராப்பகலாக உ6 சகோதரங்களை எண்ணிப் பார்க்கும் அதே வே மழையிலும் பணியிலும் சுற்றுச் சூழலி மாறுபாடுகளிலும் சிக்கித் திணறி, வாழ்வு ஒ தங்களை உழைப்பு ஒன்றுக்கே முற்றிலுமாக இரத்த சொந்தங்களை நினைத்து நினைத்து சமயம், அவர்களது இடையறாத உழைப் பெருமைப்படுகின்றோம்.
புலம் பெயர்ந்து அந்நியச் சூழலுக்கு வலி பாரம்பரிய பரம்பரை வேர்கள் அறுபட்டு வி நமது மண் சார்ந்த, மொழி சார்ந்த, பண்பாடு வெகு துலாம்பரமாகத் தெரியும். புரியும். புரி புல்லரித்துவிடும். நெடுங்காலமாகக் கால் பட்( தரும். கிராமத்தின் பெருமை புதுப் பொலிவு
தூரப் போகப் போக இன்னும் இன்னும் அதி இதுதான் பிறந்த மண்ணுக்குரிய தனித்து நமது தாய் மண்ணிலிருந்து தூரம் தொ6 பெரும்பாலும் வடபுலத்தைச் சேர்ந்தவர்களே. அ யாழ்ப்பாண நகரத்தையே பார்த்திருக்க மா செய்திருக்க வாய்ப்பற்றவர்கள். இருந்தும் விப கிடுகு வேலிக்குள் நாற்புறமும் அடைக்கப்பட்டி மாதக் கணக்கில் தங்கியிருந்து ஏஜன்சி சலு மூலம் பிரயாணத்தைத் தொடர்ந்துள்ளனர்.
அவர்களது துணிச்சலைப் பாராட்டுகின்றே இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய புலப் ெ என்னதான் சொன்னாலும் இவர்கள் தாம் ! ணுடன், மொழியுடன், கலாசாரத்துடன் உடனடிய
 

GS).5
ல் வீசும் காற்று
புலம்பெயர்ந்த சஞ்சிகைதான்! பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்வு உத்தரவாதமுமில்லாமல் இரவுக்கிரவே 0ண்டு திசையறியாது திகைத்துப்போய் நின்ற வந்த மாசிகைதான் மல்லிகை. 5ஷ்டநிஷ்டுரங்களுக்கு மத்தியில் அந்த யாழ் வர் பிடித்து, கிளைவிட்டுப் பரந்து செழித்துப்
நல்கி வந்த மல்லிகை, அந்த மண்ணிலிருந்து ண்ணில் பதியன் நடப்பட்டு புதுச் செடியாகவே
ாம் பட்ட சிரமங்களும் கஷ்ட நஷ்டங்களும் ால்லிப் புரிய வைத்துவிடவும் முடியாது. வெளிப்பாட்டின் ஊடாகத்தான் மாபெரும் ாக் கடந்து, மொழி எல்லைகளைக் கடந்து, ாண்டு, புதுப்பிரதேசங்களில் புத்தம் புதுச் களையும் இணைத்துப் பிணைத்துக் கொண்டு, ழைத்துவரும் புலம் பெயர்ந்து வாழும் நமது ளையில் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றோம். ல் நெருக்கடிகளிலும் சீதோஷ்ண நிலை ன்றையே பிரதான நோக்கமாகக் கொண்டு, ஒப்புக் கொடுத்து வாழும் எமது மண்ணின் து நெஞ்சார அனுதாபம் கொள்ளும் அதே பு முயற்சி கலந்த ஊக்கத்தை எண்ணிப்
ந்து தள்ளப்பட்டு விடுவதால் மாத்திரம் நமது டாது. அருகே இருக்கும்போது தெரிந்திராத சார்ந்த பெருமைகள், தூரப் போகப் போக, யும்போது நமது சர்வாங்கமுமே சிலிர்த்துப் டு நெகிழ்ந்த ஊர் மண் புது வடிவுடன் காட்சி காட்டும். சயக் காட்சிகள் நம் கற்பனைக்குத் தட்டுப்படும். வம். தனித்தன்மை! லைவுகளுக்கெல்லாம் பரந்து சென்றவர்கள் அனேகமானோர் சாதாரணர்கள். இதில் அநேகர் ட்டார்கள். கொழும்பிற்கு ரயில் பிரயாணம் Dானமேறிப் பயணித்துள்ளனர். அதிலும் நமது டிருந்த பெண்புரசுகள் கொழும்பு லாட்ஜுகளில் றுகையுடன் பாங்கொக் வந்து, பிரிந்து வான்
)ITLfb.
பெயர்வு இது. புகலிடம் பெற்றுள்ள தற்காலிகச் சொந்த மண் பாாக ஒன்றிப்போய் விடுவார்கள் என நம்பத்தான்

Page 5
முடியுமா? - அது இயலக் கூடிய காரியமா?
நமது செம்பாட்டுக் கிராமத்து மண்ணில் கவனிப்புடன் வளர்ந்த முற்றிய மாமரத்தில் காய் த்து, மரத்திலேயே பழுத்த கறுத்தக் கொழும் பான். அம்பலவி, செம்பாட்டான் மாம்பழங்களைச் சுவைத்து ருசித்த எவர்தான் தமது சீவிய காலத்தில் இவைகளை மறந்துவிடுவார்கள்? அமாவாசை பின்னிருட்டு வேளையில் இறுகக் கட்டிய எரியும் சூள் பந்தத்துடன் பரணவக் கடலுக்குள் கடல் வேட்டையாடி, மீன், நண்டு, றால், கணவாய், மட்டி ஆகிய மூலப் பொருட்க ளுடன் வீடு திரும்பி, நடுச்சாம வேளையில் அவைகளைச் சுத்தப்படுத்தி ஒடியற் கூழ் காய்ச்சி, இன சனத்துடன் நடு முற்றத்தில் குந்தியிருந்து பனை ஓலைப் புழாவில் ஆச்சி வார்த்து, வார்த்து விட பனாட்டுத் துண்டில் ஒரு கடி, தேங்காய்ச் சொட்டில் ஒரு மெல்லல் என அந்தத் தேவாமிர்த பானத்தை அருந்தும்போது ஏற்படும் சொர்க்க சுகத்தை எவர்தான் மறந்துவிட முடியும்?
ஐரோப்பா என்ன, அமெரிக்கா என்ன, அவுஸ்திரேலியா என்ன? ஒரு யாழ்ப்பாணியால் இந்த மகோன்னத ருசியை மறந்துவிடத்தான் முடியுமா? - -
இ -ச் சூள் கூழை மறந்தவன் எப்படி ஒரு யாழ்பாணத்தவனாக இருக்கமுடியும்?
இன்று புகலிட மண்ணில் முளைவிட்டு வரும் புதிய புதிய கண்டுபிடிப்பு நாகரிகங்களுக்குத் தம்மை ஒப்புக் கொடுத்து தினசரி இயங்கி மலர் ந், வரும் நமது பரம்பரை இளந் தலைமுறையி னருக்கு இவைகள் அத்தனையும் பழைய பாட்டி : கதைகளாகத்தான் தெரியும். விளங்காது. சொன்னாலும் புரியாது.
இவர்களுக்கு நமது வேரின் ஆதாரமான அடி ஆழங்களைச் சொல்லி வையுங்கள். எங்கு வாழ்ந்தாலும் வேரின் மூலம் முக்கியம்.
மாவிட்டபுரம் வெற்றிலை, தாவடி புகை ல, அல்லைப்பிட்டிப் பனங்கிழங்கு, சங்கா னைச் சட்டி பானை, சாவகச்சேரி முருங்கைக் காய், மட்டுவில் கத்தரிக்காய், ஆனைக்கோட்டை நல்லெண்ணெய், கூவில் தென்னங்கள், திக்கம் வடிசாராயம், உரும்பராய் கூழன் பலாப்பழம், நெடுந்தீவுப் பாணிப் பனாட்டு, மண்டைதீவுப் பாய், எழுவை தீவுச் சுளகு, பருத்தித்துறை வடை, பனங்கட்டி, கருப்பணி, தோலகட்டி நெல்லிரசம், அச்செழு ராசவள்ளிக் கிழங்கு, அச்சுவேலி மர வள்ளிக் கிழங்கு, அனலைதீவுப் புழுக்கொடியல், பாஷையூர்ப் பாரைமீன், நாவாந்துறைக் கொய் மீன், கோவளம் சீசன் முரல் மீன், பசுங்கீரை வகைகளுக்குத் தின்னவேலி. இப்படிச் சொல் லிக் கொண்டே போகலாம். வாயூறும்.
இந்த மண்ணுக்கே ஒரு தனிப்பட்ட ருசி உண்டு. இங்கு வீசும் குடாநாட்டுக் காற்றுக்கே ஒரு தனி வாசமுண்டு.

என்னதான் புதிய நாகரிகம், பெருநகரப் பிர தேசங்களில் புதிய கண்டுபிடிப்புச் சாதனங்களின் பயன்பாட்டு வசதிகள் வாய்க்கப் பெற்று வாழ முற்பட்டாலும் நமது மூதாதையினர் நமது பரம் பரைக்கு முதுசமாகத் தந்துவிட்டுச் சென்றுள்ள எளிமை, கடும் பிரயாசை குடும்ப பாசம், மூத் தோரைப் பேணல், மானுட நேசம், ஊரோடு ஒத்து வாழ்தல், நன்மை தின்மைகளில் முன்நிற் றல், சுற்றி உள்ளோர்ை காம் பண்ணுதல் ஆகியவற்றைப் பின்பற்றுவ. நாம் திடமாக இருக்க வேண்டும். இத்தகைய நற்பண்புகள்தான நமது மண்ணின் அடி ஆதார வேர்கள்.
அமெரிக்க மண்ணின் குடிமகனாக வாழ்வும் வளமும் பிரபலமும் பெற்று எழுத்தாளனாக விளங்கிய கறுப்பு இனத்தவன் ஒருவன், தனது மூதாதையினரின் மூலக் கிராம . வேர்களைத் தேடி அலைந்து ஆபிரிக்கக் கண்டத்து காட்டுர்க ளுக்கெல்லாம் சென்று ஆய்வு செய்து கண்டு பிடித்த வரலாற்றை நூலாக எழுதியிருந்தான். தனது மூதாதையின் மூதாதையினர் பட்ட கஷ்ட நிஷ்டுரங்களையும் வணங்கிய தெய்வங்களை யும் பேசிய மொழியையும் வனவிலங்குகளைப் போலப் பிடித்துச் சிறையிட்டு அமெரிக்காவுக்கு கப்பலில் கடத்தி சென்று பகிரங்கச் சந்தைகளில் அடிமைகளாக 6'கப்பட்டதையும், அவர்கள் தாய் வேறு, பிள்ளை வேறு தகப்பன் வேறாகப் பிரிக்கப்பட்ட கொடுமைகளையும் தனது ஆய்வு நூலில் விபரித்திருந்தான்.
"நான் அந்தப் பரம்பரையைச் சேர்ந்தவன்! எனப் பெருமிதத்துடன் அந்தப் புத்தகத்தில் எழுதியிருந்தான். நாம் படித்துப் பார்த்து நெஞ்சம் நெகிழ்ந்துள்ளோம்.
தமது பூர்வகுடி வரலாற்றைத் தற்போதைய வசதி வாய்ப்புக்களுக்காக மறைத்துப் புலம் பெய ர்ந்து வாழும் நம்மவர் சிலருக்கு இது பாடமாக 960LDu6)st b.
நீண்ட காலமாக அன்னிய நாட்டுச் சிறைக் கொட்டடியில் இருந்து சிறை மீண்ட ஒரு கிரேக்க தேசத்தவன் தனது தாய் மண்ணை மிதித்த மறுநிமிஷம் அந்தப் பூமியை முத்தமிட்டுக் களித் ததுடன் அந்த மண்ணின் மீதே புரண்டு புரண்டு 9I(Lpg5sT601st D.
செய்திப் பத்திரிகையில் செய்தியாக வந்தது இது. .
நாளை நமது பரம்பரையின் மூல வேர்க ளைத் தேடிக் கண்டு தெரிய, ஊர் பேர் தெரியாத யாரோ ஒரு தேவதூதன் இந்த மண்ணுக்கு ஆய்வு நோக்குடனும் பாரம்பரிய உணர்வுப் பாசத்துடனும் தனது மூதாதையோர் கிராமத்தி ற்கு வரக்கூடும். எப்போவோ ஒரு நாள் அவன் வருவான.
அப்போது உண்மைத் தகவல்கள் அவனுக்காகக் காத்திருக்கும். &

Page 6
அவுஸ்திரேலிய
மனமார்ந்த
கணனித் துறையில் உங்கை உங்கள் எதிர் ச நீங்கள் நாட வே
GOlw'PUTER
IT LANKA ACADE 320-1/1, Galle Road,
Colombo-03.
Te: O75-51990O/1
 
 
 
 
 
 
 

6ᏙᎼᏑᎠᏧ5
பா சிறப்பிதழுக்கு வாழ்த்தக்கள்
ளை உச்ச நிலைக்கு அழைத்து, காலத்தை ஒளிர்விக்க ண்டிய ஒரே ஸ்தாபனம்
2) UCATIO v.
'My (Pvt) LTD.
Fax : 577780

Page 7
Tão Tai e
ஒரு சுமையின் Uസ്ക தைச் ச பார்த்துவிட்டுக் கீழே வைத்துவிடுவ அதனைச் சுமந்து கொண்டு நீண்ட மாத்திரமே புரிந்து கொள்ள முடி நூற்றாண்டில் - கணணி யுகத்தில் இன்டர்நெட் வசதிகளுடன் எவ( நடத்த முடியும் என்ற நம்பிக்க்ை பிற ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு - யா ரப்புவதற்கு மலர்ந்த வேளையில் - "வரும் கற்பனை செய்திருக்க மாட பொருளாதார வளமும் மிக்க பல8 சோர்ந்து, தளர்ந்து போனதை அறிவே - ஆத்ம பலத்துடன் மல்லிகையை உ வெளியிடுவதானது இலக்கிய வர മ ജ്ഞ0.
இன்று மல்லகை - இலங்கைக்( சிதறுண்டு வாழும் தமிழ் மக்களிட6 நீண்ட காலமாக மல்லிகையுடன் உறவில் - ஆசிரியருடன் தொடர்ந் s இந்த அவுஸ்திரேலிய சிறப்பிதழ். | இந்த மனம் நிறைந்த மகிழ்ச் பங்களிப்புச் செய்வதற்கு எ. விளம்பரங்களினாலும் ஆதர நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த ந
 
 
 
 

ல கணங்களுக்குள் தூக்கிப் സ്ക്) {൬ 6ിക്സൺ മgധസ്മൃ 6ിസ്മൃ മLീUബസ്കണ്ഠ) /ம். இந்த இருபத்தியோராம் സ്മ ബ്രസ്തുമ്പ്രസ്മൃ - f് 6ിമധ്) { நம் பத்திரிகை இலக்கிய இதழ் ந்திருக்கலாம். ஆனால் முப்பத்து ழ்ப்பாணத்தில் மல்லிகை மணம் இத்தகைய யுகம் தோன்றும் என ட்டார்கள். அச்சுக்கூட வசதியும்
ரே இதழ்கள் நடத்தி இறுதியில் /സ്മ, കൃത്ത്) - 6ി. സമസ്ത ജ്യസ് ற்சாகம் குன்றாமல் தொடர்ந்து வாற்றில் பதியப்பட வேண்டிய
犯
தம் அப்பால் பூமிப்பந்தெங்கும் ! 00 Uറ്റ്രിസ്ക് മഞ്ഞ0 Uീ16%
எமக்கிருந்த ஆரோக்கியமான
த பயணத்தில் ஒரு மைல்கல்தான் !!
சியில் மல்லிகை ஆசிரியருடன் 1 0க்கு படைப்புக்களாலும் - ബഗ്ഗികu e്ഞമ്മറ്റ്
ன்றியைத் தெரிவிக்கின்றோம்.
அருண் - விஜயராணி - லெ. முருகபூபதி

Page 8
uDés
அவுஸ்திரேலிய
প্ল'গুপ্ত
SHAN & VENUS IMPORTS
4/50, Plenty Road, Preston, VIC 3072 Ph/fx: (03) 94.84 11.83 Mobile:0403200 233 Fax:9887 8.305
Business Hours Mon-Fri: 9am-8pm Sat-Sun:9am-8.30pm
‹ቻኛኞ ̇ ** “:§ H፡* *****.~.-*~~ዏ*á፨ ..
28/30, Thompson St, Glen Waverly, Vic 3150
Ph/Fx:(03) 98.87 9063 Mobile: ()43-545676 Fax: 98878303
Business Hours
Mon-Fri:9am-8pm Sat-Sun:9am-8.30pm
 
 
 
 
 

லிகை
பா சிறப்பிதழுக்கு
துக்கள்
SHA N ། IMPORTS & EXPORTS RUBY SPICES & VIDEO
22, Station St, Moorabbin, Vic 3189 Ph/FX: (03) 95.32 2054 MObile: 0413 541958 Fax: 9553 () 184 Business Hours Mon-Fri 10am-8pm Sat-Sun: 10am-8.30pm Closed on Tuesday
CONVENIENCE STORE
ఎపశఘఖళ్లు ః. _r
355, Lonsdale Street Dandenong 3 175
Tel:(03)97936888 Fax: (03) 97.93.6866

Page 9
ahli Avs • வுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந் 9|ါး இலங்கை வந்த பொழுது (1999) சக் * அழைப்பை ஏற்றுத் தோன்றினேன். நேயர்களுடன் கலந்துரையாடும் வகையில் ‘ கீழ் ஒரு நேயரின் கேள்வி என்னை சற்றுச் விய
அவர் கேட்டார்: "நீங்கள் எல்லோரும் அவுஸ்திரேலியாவில் பஞ வாழ்க்கைதானே வாழுகிறீர்கள்?”
அந்த நேயர் மாத்திரமல்ல - இலங்கைய நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
எனினும் பதில் சொல்ல வேண்டியது எனது “ஒரு மனிதன் தொடர்ந்து பஞ்சணை மெத்தை ஒரு நோயாளியாக இருக்க வேண்டும். மருத்துவட தொடர்ந்து உறங்க முடியும். அவுஸ்திரேலியா ஆண்டுகள்தான். இந்த நாட்டில் வாழும் மக்கள் கியிருந்தால் இந்த நாடு எப்படி முன்னேறி இருக் முடியும். எமது தாயகம் இலங்கை, இரண்டா இரண்டு நாடுகளையும் ஒப்பிட்டு நோக்கினால் என்பது புலனாகும். *Ve
அவுஸ்திரேலியா அப்பிள் மரங்களில் அப் காய்க்காது அல்லவா?
அவுஸ்திரேலியா இருநூற்றிப் பத்தாண்டு கா - இங்கு மக்கள் படுத்துறங்கும் பஞ்சணை மெ பல் தேசிய இன மக்களையும் வரவேற்று குடி பூர்த்தி செய்துள்ள இந்த கடல் சூழ்ந்த கண்டம் -
வந்தவர்கள் - உழைத்து வரியும் செலுத்தித் பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் இங்கு வா நாடாகவும் அவுஸ்திரேலியா விளங்குகின்றது.
 

வாழ்விலும்,
ః
ž : 2 氢 鬆 ル菱 75-همجيين
து சுமார் பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னர் தி தொலைக்காட்சியில், நண்பர் எழில்வேந்தனின்,
காலைக்கதிர் ஒளிபரப்பில் கலந்து கொண்டேன். ப்பில் ஆழ்த்தியது.
ந்சணை மெத்தையில் உறங்கியவாறு சொகுசான
பில் பெரும்பாலான நம்மவர்கள் அப்படித்தான்
கடமை. இவ்வாறு சொன்னதாக ஞாபகம்: யில் உறங்குவானேயானால் - அவன் அனேகமாக மனையில்தான் அவ்வாறு பஞ்சணை மெத்தையில் வுக்கு வரலாறே சுமார் 210 (இருநூற்றிப்பத்து) அனைவருமே அவ்விதம் சொகுசு கருதி உறங் க முடியும். துரித கதியில் வளர்ச்சியடைந்திருக்க யிரம் ஆண்டு கால வரலாறைக் கொண்டது. யார் - எதனால் - ஏன் - பின்தங்கியிருக்கிறோம்
பிள்கள்தானே காய்க்கும். டொலர் நோட்டுகள்
லத்துள் துரிதமாக முன்னேறியிருக்கிற தென்றால் ததைகளலல காரணம.
புரிமையும் வழங்கி - அவர்களின் தேவைகளையும் அவர்களிடம் கடின உழைப்பையும் நாடியிருக்கிறது. தம்மையும் நாட்டையும் பேணிக் கொள்கிறார்கள். ழ்கின்றமையால் பல்லினக் கலாச்சார மேம்பாட்டு

Page 10
அவுஸ்திரேலியா - ஆதிவாசிகளான அபோர்ஜனிஸ் இனத்தவருக்கு சொந்தமானது என்பதனால் அவர்களுக்கு முன்பு இழைத்த கொடுமைகளுக்கும் இன்னல்களுக்குமாக - இன்று இங்கு “வெள்ளை இனம்” பாவ சங்கீர்த்தனம் செய்து கொண்டிருக்கின்றது.
மனிதனின் சிந்தனைத் திறனால் நவீன உலகம் சுருங்கிக் கொண்டிருக்கும் அதே சமயம் அவனது உள்ளம் விரிவடைய வேண்டுமென்ப தும் நியதியாகிவிட்டது.
இங்கு குடியேறிய ஈழத் தமிழர்கள் - ஏனைய நாடுகளின் இனத்தவர்கள் போன்று தமது இன அடையாளம் பேணிக் கொள்ளவும் அவுஸ்திரே லியா அரசு வழி சமைத்துள்ளமையால் இன ரீதியான அடக்கு முறையோ - பாரபட்சமோ இங்கில்லை.
நம்மவர்கள் தமது இன அடையாளம் பேண உருவாக்கிக் கொண்டுள்ள அமைப்புகளும் கோயில்களும் பாடசாலைகளும் முரண்பாடு களை அங்க இலட்சணமாகக் கொண்டிருந்த போதிலும் சோர்ந்துவிடாமல் இயங்குவதானது இயந்திரமயமான வாழ்விலும் இயங்கியல் தன்மையையே வெளிப்படுத்துகிறது.
நம்மவர்கள், தமது அடுத்த தலைமுறை-நடனம் 8: -இசை முதலான துறைகளில் பயின்று அரங் கேறவும் வேண்டுமென ஆசைப்படுகிறார்கள்.
டொக்டர்களாக - பொறியியலாளர்களாக - சட்டத்தரணிகளாக - சமுதாயத்தில் மதிப்பிற்குரிய தொழிலில் தேர்ச்சி பெற்றவர்களாக அவர்கள் உருவாவதற்குப் பல்கலைக்கழகம் பிரவேசிக்க
வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
தரப்படுத்தல்' இங்கில்லாதமையால் இந்த விருப்பத்திற்கும் தடை இல்லை.
கணவனும் மனைவியும் கடினமாக உழைத் தால் வீடு மாத்திரமென்ன- வீட்டுக்கு ஒரு கார் அல்ல இரண்டு மூன்று கார்களும் வாங்கி விடலாம்.
பிள்ளைகளும் பல்கலைக் கழகத்தில் படித் துக் கொண்டே பகுதிநேர வேலை செய்து உழைக்க முடியும்.
இந்த வசதி வாய்ப்புக்கள் இருப்பதனால் வீட்டினுள்ளேயே கட்டிக் காத்து வளர்க்கப்பட்ட பிள்ளைகள் 18 வயதானதும் தமது எதிர்காலத் தைத் தாமே தீர்மானிக்க முடியும் எனச் சட்டம் கூறுவதனால் - அவ்வாறு வெளியேறி விடுவார்களோ! (வெளியேறியும் இருக்கி றார்கள்) என்ற பயமும் பதட்டமும்
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்றோர்களைக் குறிப்பாக ஈழத்தமிழ் பெற்றோர்களை ஆட்டிப்படைக்கிறது.
அவுஸ்திரேலியாவில் எட்டு மாநிலங்கள். விக்டோறியா, நியூசவுத் வேல்ஸ், தென் அவுஸ்தி ரேலியா, மேற்கு அவுஸ்திரேலியா, வடக்கு அவுஸ்திரேலியா, குவின்ஸ்லாந்து, தஸ்மானியா, கன்பரா.
பல் தேசிய இனமக்களும் இரண்டறக் கலந்து வாழும் மாநிலங்களாக இவை விளங்குகின்றன. ஈழத் தமிழர்கள் பெரும்பான்மையாக விக்டோ றியா (மெல்பன்), நியூசவுத் வேல்ஸ் (சிட்னி), ஆகிய மாநிலங்களில் வசிக்கின்றனர்.
கால் நூற்றாண்டுக்கு முன்பதாக அவுஸ்திரே லியாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களினால் தென்துருவ தமிழ்ச்சங்க சம்மேளனம் உருவாகி யிருக்கிறது.
இந்தத் தாய்ச் சங்கத்தில் அங்கம் பெறும் மாநில அளவில் இயங்கும் தமிழ்ச் சங்கங்களும் செயல்படுகின்றன.
இவற்றின் தொடர்ச்சியான தமிழ்ப்பணிகள் ஒரு புறமிருக்க - 1987 இன் பின்பு இங்கு அதிக அளவில் புலம் பெயர்ந்தவர்களின் மத்தியில் கலை, இலக்கிய உணர்வு கொண்டவர்களும் இருந்தமையால் இவர்களின் பணிகளும் தீவிரமடையத் தொடங்கியது.
1987 இன் முற்பகுதியில் நான் அவுஸ்திரே லியாவுக்கு வந்த சமயம் எனது இனத்தவர்கள் (கலை, இலக்கியவாதிகள்) எங்கெங்கே வாழ்கின்றனர் என்று தேடிப் பார்த்தேன்.
கொழும்பில் அறிமுகமான நவசோதியும், இலக்கிய உலகில் நண்பரான மாத்தளை சோமு வும் மற்றும் கலாநிதி காசிநாதர், லஷ்மண ஐயர் தம்பதியர், டொக்டர் வாமதேவன், விரிவு ரையாளர் பேராசிரியர் கா.இந்திரபாலா, இரத்தி னம் ஆகியோர் அவுஸ்திரேலியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பதாக அறிந்து கொண்டேன். எனினும் - நவசோதி லண்டனுக்குச் சென்று விபத்தொன்றில் காலமானார். லஷ்மண ஐயர் சிட்னியில் மறைந்தார். வாசுதேவன் குவின் ஸ்லாந்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்திரபாலாவை இற்றைவரையில் பார்க்கவோ -சந்திக்கவோ முடியவில்லை. அவர் அஞ்ஞான வாசத்தில் இருப்பதாக அறிய முடிகிறது.
நட்சத்திரன் செவ்விந்தியன், வசந்தன், எஸ்.பொ., மாவை நித்தியானந்தன், பத்திரிகையா ளர் சுந்தரதாஸ், கவிஞர் அம்பி, பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், ஆ.சி.காந்தராசா,

Page 11
பாஸ்கரன், கோவிந்தன், குணசிங்கம், வேந்தனார் இளங்கோ, சந்திரதாசன், அருண்.விஜயராணி, பாலம் லஷ்மணன், ரேணுகா தனஸ்கந்தா, சிவசம்பு, சபேசன், தனபாலசிங்கம், அண்ணாவி யார் இளைய பத்மநாதன், யோகன், சாந்தா ஜெயராஜ், கன்பரா மேகநாதன், நல்லை குமரன். இப்படிப் பலர் இலக்கிய, கலை உணர்வோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
காவலூர் ராஜதுரையின் பிள்ளைகள், டானி யலின் மகள் தாரகா, இரசிகமணி கனக செந்தி நாதனின் மகன் முருகானந்தன், தா.சண்முகசுந் தரத்தின் (முன்னாள் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அதிபர்) மனைவி பிள்ளைகள், கோகிலா மகேந்திரனின் மகன் பிரவீணன், தி. ஞானசேகரனின் மகன் ராஜேஸ்வரம், வேந்தனாரின் பிள்ளைகள், மருதூர் கொத்தனின், கே.எஸ்.சிவகுமாரனின் புதல்வர்கள், திருநெல் வேலியில் மறைந்த கலா.பரமேஸ்வரனின் மனைவி ரஞ்சனாவும் பிள்ளைகளும். இப்படிப் பலர் இந்தக் கண்டத்தில் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் த. கலாமணியும் குடும்பத்தினருடன் வந்து சேர்ந்துள்ளார்.
சுருக்கமாகச் சொல்வதாயின் - இவர்கள் அனை வருமே வெவ்வேறு மாநிலங்களில் வசித்த போதி லும் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் கலை, இலக்கியம் சார்ந்த பணிகளுடன் சம்பந்தப்பட்ட வர்களாகவே தம்மை இனம் காட்டுகின்றனர்.
அமைப்புக்கள் நடத்தும் விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், கூட்டங்கள், ஒன்று கூடல் விருந்து கள் குறைவின்றித் தொடருகின்றன.
மாதம் ஒரு அரங்கேற்றம் எங்காவது நடை பெறும். வாராந்தம் தமிழ்ப்பாடசாலைகள்.
சில சனி-ஞாயிறு தினங்களில் வெவ்வேறு பிரதேசங்களில் ஐந்துக்கும் குறையாத நிகழ்ச்சி கள். எதற்குச் செல்வது, எதனைத் தவிர்ப்பது என்று திணறும் தமிழ் மக்கள்.
எனவே, இங்கு அவுஸ்திரேலியாவில் வாழும் ஏனைய இனத்தவர்களை விடவும் நமது தமிழ் மக்கள் மிகவும் 'பிஸியானவர்களாகி விட்டனர். அரங்கேற்றத்திற்கும் கலைநிகழ்ச்சிகளுக்கும் நாள் குறிப்பதற்கு குறைந்தது ஆறுமாத காலத்திற்கோ - ஒரு வருடத்திற்கு முன்போ தயாராகி விடுகிறார்கள்.

தமிழைப் பேசிப் பயின்றதால்தான் தமிழர் தம் அடையாளத்தை பேண முடியும் என்ற பொதுவான கருத்து இங்கும் வேரூண்றி இருக்கிறது.
தமது பிள்ளைகள் வீட்டில் தமிழைப் பேசி னால் போதும். தமிழைப் படித்து இந்த ஆங்கில நாட்டில் என்ன உத்தியோகம் பார்க்கப் போகிறார் கள் என சிந்திக்கும் பெற்றோரும் இருக்கின்றனர். ※ பிள்ளைகளுக்கு தமிழைக் கற்பிப்பது தொடர் பாகவோ, தமிழ் பெற்றோர் மத்தியில் எதிரும் புதிருமான கருத்துக்கள் மேலோங்கியிருந்த போதிலும் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் குறைவில்லை.
னால் தமிழ் கற்பிக்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் தமிழ் மொழிக் கல்விக்கான போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடத் தப்பட்ட காலகட்டத்தில் பல்தேசிய இனத்தவர்கள் வாழும் அவுஸ்திரேலியாவில் தமிழையும் அர சாங்கப் பரீட்சையில் ஒரு பாடமாக அங்கீகரித் திருக்கிறார்கள்.
கீழைத்தேய நாடுகள் பல விடயங்களை அவுஸ்திரேலியாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஒன்றுதான் - தமிழ்மொழிக்காக இங்கு கிடைத்துள்ள அங்கீகாரம். ܐ
விக்டோரியா மாநிலத்தில் பல தமிழ் அன்பர் களின் அயராத கூட்டு முயற்சியின் விளைவாக 1997 ஆம் ஆண்டு - 11ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழையும் ஒரு பாடமாக கற்க முடியும் என்ற அங்கீகாரம் வந்தது.
1998 ஆம் ஆண்டில் - 12 ஆம் ஆண்டு பயின்ற LDIT600I6 frab6i, V.C.E. Urf 60) guiso (VICTORIAN CERTIFICATE OF EDUCATION) 95LB60)pulb (b. UITL மாகக் கொண்டு பரீட்சையில் தோற்றி சித்தி பெற்றனர்.
இந்தப் பரீட்சையோ - இங்கு பல்கலைக்கழக த்திற்கான பிரவேசப் பரீட்சையாகும்.
இந்தத் தமிழ்க் கல்வித்திட்டத்தின் மூலம் இங்கு வாழும் தமிழ் மாணவர்கள் எமது கலை, இலக்கியத்தையும் பயில்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தகுந்தது.
விக்டோரியா மாநிலத்தில் ஈழதமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ப் பாடசாலைகளில் பல்கலைக் கழக பிரவேசப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர் தமிழ்ப் பாட

Page 12
போதனாசிரியரும் - இலக்கிய ஆர்வலருமான திரு.கே. எஸ். சிவசம்பு அவர்களுடன் தொடர்பு கொண்டு உரையாடியபொழுது சில ஆரோக் கியமான - அதே சமயம் இலக்கிய உலகிற்கு நம்பிக்கை அளிக்கும் தகவல்கள் கிடைத்தன. இங்கு கல்வித்துறையில் ஏனைய பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது போன்றே - தமிழ்மொழிக்கான பாடத்திட்டமும் வகுக்கப் பட்டிருக்கிறது.
சொன்னவற்றையே மனனம் செய்வித்து ஒப்புவிக்கும் 'வாய்ப்பாட்டு கல்வி முறை இங்கில் லாதமையினால் மாணவர்களிடம் தேடல் மனப்பான்மை புகுத்தப்படுகிறது. :
இங்கு தமிழ் மாணவர்கள் பாரதி முதல் - இன்றைய படைப்பாளிகள் வரையில் ஒரளவே னும் அறிந்து வைத்திருக்கத்தக்கதாக திட்டங்கள் வரையப்பட்டுள்ளது. சினிமா, தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை முதலான ஊடகங்களை யும் தமது தேடலுக்கு இவர்கள் தெரிவு செய்துள்ளார்கள்.
தமிழ் சமுதாயத்தில் பெண்கள் தமிழில் நாட கங்கள், திரைப்படங்கள், இலக்கிய அறிஞர்கள், இப்படியாக மாணவர்கள் தமது ஆய்வறிக்கை களைச் சமர்ப்பிப்பதற்கு நவீன, கலை இலக் கியங்களையும் நாடி நிற்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் விவாத அரங்குகள் கூட நடத்தப்படுகின்றன.
இந்தியா ஒரு பிச்சைக்கார நாடு. இந்நிலை யில் அது ஏன் அணுகுண்டை தயாரித்தது என்று மேற்கு நாட்டு வல்லரசுகள் கேட்கின்றனவே - என்ற கேள்விக்கு - அவுஸ்திரேலியாவில் கற்கும் தமிழ் மாணவன் ‘பிச்சைக்காரன் தனது பாதுகாப்புத் துணையாக நாய் வளர்க்கக்கூடாது என்று சட்டம் ஏதும் உண்டா?” என்று கேட்டதாக சிவசம்பு சொன்னார்.
எனவே - புலம் பெயர்ந்து வாழும் நம்மவர் கள் சிலர் பாரம்பரிய குலப்பெருமை பேசிக் கொண்டிருந்தாலும் - அடுத்த தலைமுறை நவீன விஞ்ஞான தொழில் நுட்பப் புரட்சிகளை உள்வாங்கிக் கொண்டு மாற்றுக் கருத்துக்களை மிகுந்த துணிச்சலுடன் முன்வைப்பதையும் அவதானிக்க முடிகிறது.
ஈழத்தமிழ்ச் சங்கம் போன்று தமிழ் பாட சாலைகள் நடத்தும் விக்டோரியா மாநில பாரதி பள்ளி - தமிழ்ச் சிறார்க ளின் ஆற்றலை வெளிப்படுத்தும்
 

வகையில் ‘பாப்பா பாரதி என்ற வீடியோ ஒளிப்ப
திவு நாடாவை அடுத்தடுத்து மூன்று பாகங்களாக வெளியிட்டுச் சாதனை புரிந் துள்ளது.
சிறு பிள்ளைகள் வீட்டிலே தமிழைப் பயில்வதற்கு இந்தப் பாப்பா பாரதி ஓரளவு துணை புரிகிறது எனலாம்.
அவுஸ்திரேலியாவில் ஏனைய மாநிலங்களிலும் குறிப்பாக நியூசவுத் வேல்ஸிலும் தமிழ் மாணவர் களுக்கான பாடசாலைகளும் ஊக்குவிப்புப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் மக்க ளின் அயராத சேவைகளையும் ஆற்றல்களை யும் வான் அலைகளினூடாகப் பரப்பும் வானொ லிச் சேவைகள் பலவும் இங்கு உண்டு.
பிரதி ஞாயிறு தோறும் SBS வானொலிச் சேவை நண்பகல் 11 மணி முதல் 12 மணி வரையில் தமிழ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அரசாங்கத்தினால் நடத்தப்படும் இச் சேவையி னுடாக இலங்கை அரசியல் நிலவரங்களையும் தமிழ் நாட்டுச் செய்திகளையும் இங்குள்ளவர்கள் அறிய முடிகிறது. அவுஸ்திரேலியாவின் அனை த்து மாநிலங்களுக்கும் இந்த வானொலிச் சேவை ஒலிபரப்பாகிறது.
சிட்னி, மெல்பன் முதலான நகரங்களிலிருந்து ஒலிபரப்பப்படும் இவ்வானொலியில் பிரதான அறிவிப்பாளர்கள் நிக்கலஸ் ஆனந்தராஜா, ஜோய் மகேஸ் ஆகியோர் ஆவர்.
இந்த வானொலிச் சேவை சிங்கள மொழிக் கும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கியுள்ளது.
தவிர - மெல்பனிலிருந்து மேலும் மூன்று தமிழ் வானொலிச் சேவைகள் இயங்குகின்றன.
விக்ரோரியா - ஈழ தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்படும் 3CR தமிழ்க்குரல் பிரதி செவ்வாய்க் கிழமைகளில் மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரையில் ஒலிபரப்பாகிறது.
இந்த வானொலியில் குறிப்பிடத்தக்க விடயம் - ஒவ்வொரு ஆண்டும் நத்தார் காலப்பகுதியில் 'ரேடியோ தோன்’ என்ற நிகழ்ச்சி மூலம் நேயர் களிடமிருந்து நிதி திரட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஊடாக இலங்கையில் யுத்தத்தினால் பாதிப்புற்ற அகதிகளுக்கு உதவுகின்றது.
இதுவரை காலத்தில் சுமார் 120 ஆயிரம் டொலர்களுக்கு மேல் இந்த வானொலி நிதி சேகரித்து வழங்கியிருப்பதானது குறிப்பிடத்

Page 13
தகுந்த சாதனை எனலாம்.
3CR தமிழ்குரல் வானொலி தற்பொழுது சிட்னி யிலிருந்து ஒலிபரப்பாகும் பாலசிங்கம் பிரபாக ரனின் 24 மணிநேர இன்பத்தமிழ் வானொலி ஊடாக சிட்னி, கன்பரா உட்பட கனடாவில் ஒலிபரப்பாகும் கீதவாணி சேவை ஊடாகவும் வான் அலைகளில் தமிழைப்பரப்பி வருகின்றது. இதன் அறிவிப்பாளராக இயங்கும் சபேசன் ஒரு இலக்கிய ஆர்வலர்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக சேவையிலீடு படும் 3CR தமிழ்க்குரலின் ஆங்கில ஒலிபரப்பு - பிரதி சனிக்கிழமைகளில் மதியம் இடம் பெறு கிறது. அறிவிப்பாளர் திரு. அன்ரனி கிரேஷியன். 'சைவபோதினி” என்ற மற்றுமொரு சமய வானொலி சேவையும் மெல்பனில் ந்டத்தப் படுகிறது. ஒலிபரப்பாளர் திரு. பூரீநந்தகுமார்.
பிரதி வியாழக்கிழமை இரவு 8 மணிமுதல் 9 மணிவரையில் 3ZZZ தமிழ் ஓசை என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. செய்திகள், சமூக அறிவித்தல் கள், பாடல்கள் என்று வழமையான அம்சங்கள் இடம்பெறுகின்றன. பல இளம் தலைமுறையினர் காலத்துக்குக் காலம் இவ்வானொலியில் ஒலிபர ப்புத் தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டு வருகி ன்றனர். விக்டோரியா மாநில தமிழ் நேயர்கள் விரும்பிக் கேட்கும் சேவைகளில் இதுவும் ஒன்று. விக்ரோரியா தமிழ் கலாசார கழகத்தினால் 93ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே 'சங்கநாதம் என்னும் வானொலிச் சேவை. நாதாஞ்சலி, மும்மதப்பாடல்கள், புதுவசந்தம், ஈழத்துப்பாடல், நாடகம்,கவிதை, நேயர் விருப்பம் என்று பல் சுவை வானொலியாக சங்கநாதம் திகழ்கின்றது. நேயர் கடிதங்களும் இவ்வானொலியில் இடம் பெறுகிறது. திரு.என்.ஆர். விக்கிரமசிங்கம் நெறிப்படுத்துகிறார். அவர்கள் இவ்வானொலியை மேற்கு அவுஸ்திரேலியாவில் - இங்குள்ள தமிழ்ச் சங்கத்தினால் திங்கள் - வெள்ளி ஒலிபரப்பப்படும் வானொலியும் ஏனைய தமிழ் ஒலிபரப்புகளைப் போன்று இயங்குகின்றன. திங்கள் தோறும் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி 1979 இலும் வெள்ளி நிகழ்ச்சி 1997 இலும் ஆரம்பமானது. சிட்னி தமிழ் 接
அவுஸ்திரேலிய அரசின் அனுசரணையுடன் பல்இன, பல்கலாசார வானொலியில் இருந்து சிட்னியெங்கும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொ லியே - தமிழ் முழக்கம்.
பிரதி சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரையில் ஒலிபரப்பாகும்
 
 

இவ்வானொலி 92ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கலாநிதி ஆ.சி. காந்தராசா இதில் பிரதான ஒலிபரப்பாளராகப் பணியாற்றுகிறார். இலங்கை, தமிழ்நாட்டுச் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதோடு இலக்கிய நிகழ்ச்சிகளும், சிறுகதைகளும் இடம் பெறுகின்றன.
தவிர சிட்னியிலிருந்து மேலும் ஒரு சில வானொலி தமிழ்ச்சேவைகள் இயங்குகின்றன. இச்சந்தர்ப்பத்தில் - சிட்னியிலிருந்து 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் ஒலியைப் பற்றி விசேடமாக குறிப்பிட்டாக வேண்டும்.
முக்கிய காரணம் - 24 மணி நேரமும் தங்கு தடையின்றி தொடர்ச்சியாக ஒலிபரப்பாகிறது. இதன் இயக்குநர் பாலசிங்கம் பிரபாகரனின் தளராத முயற்சியும் கடின உழைப்புந்தான் இவ்வானொலிக்குப் பலமான அத்திவாரம்.
1996 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா வான் அலைகளில் தேமதுரத் தமிழோசை பரப்பி வரும் இன்பத்தமிழ் ஒலி கடல் கடந்தும் நாடு விட்டு நாடு சென்றும் தமிழ் நேயர்களை வந்தடைகிறது.
இலங்கை நேயர்களையும் கவரும் இந்த வானொலி ஜனரஞ்சகமாக இயங்கி வருகிறது. குவின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து மறைந்த வாசுதேவனால் ஆரம்பிக்கப்பட்ட பிறிஸ்பேர்ன் தமிழ் ஒலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவைக்கு ஈடாக முன்னர் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பானது. இப்பொழுதும் பிறிஸ்பேர்ன் தமிழ் ஒலி வாரந்தோறும் தொடர்ந்து ஒலி பரப்பாகிறது.
இந்த தகவல்களிலிருந்து எமக்குத் தெளிவானதொரு உண்மை கிடைக்கின்றது.
உள்ளார்ந்த ஆற்றல் மிக்கவர்கள் உலகின் எப்பாகத்திற்குப் புலம்பெயர்ந்தாலும் ஏதோவொரு பொதுசன ஊடகத்தினூடாக தமிழ்க் கலை, இலக்கியப் பணியை மேற்கொள்வார்கள் என்பது தான் அந்த உண்மை.
புதிய நூற்றாண்டு மலர்ந்த பின்பு - தமிழ் கலாசார நிகழ்ச்சிகள் மேலும் மேலும் அதிகரித் திருக்கிறதே தவிர குறையவில்லை.
இலங்கையில், வடபகுதியிலிருந்து புலம்பெய ர்ந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்த தமிழர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருப்பத னால்தான் என்னவோ வடபகுதியில் பிர பல்யமான கல்லூரிகளின் பழைய மாண வர்கள் உருவாக்கிய அமைப்புகளின் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன.

Page 14
யாழ் இந்து, பரியோவான், ஹார்ட்லி சம்பத்திரிசியார், மத்தியகல்லூரி, மானிப்பாய் இந்து, மகாஜனா இவ்விதம் பல கல்லூரிகளின் பழைய மாணவர்களின் வருடாந்த நிகழ்ச்சிகளும் தொடருகின்றன.
வார விடுமுறை நாட்களில் (சனி - ஞாயிறு) ஒரு நாளில் குறைந்தது இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் தமிழர்களினால் நடாத்தப்படுகின்றன தவிர பாரதிபள்ளி உட்பட பல தமிழ்ப் பாட சாலைகளில் கற்கும் மாணவர்க்ளின் ஆற்றலை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள்.
இந்திய, இலங்கை இந்துப் பெருங்குடி மக்களினால் உருவாக்கப்பட்ட கோயில்களின் வருடாந்த உற்சவங்கள்.
எதற்குச் செல்வது எதனைத் தவிர்ப்பது என்று தெரியாமல் இந்த மக்கள் திணறுவதும் உண்டு. அத்துடன் பிள்ளைகளின் பாடசாலை நிகழ்ச்சிகள், விசேட வகுப்புகள்.
தாய் ஒரு பிள்ளையை ஒரு காரில் அழைத்துச் செல்ல நேர்ந்தால் தந்தை மற்றப் பிள்ளையை வேறு ஒரு நிகழ்ச்சிக்கு கொண்டு செல்ல வேண் டும். அல்லது குடும்ப நண்பர்களின் உறவினர்க ளின் உதவியை இதற்காக நாட வேண்டும்.
இப்படி இயந்திர கதியில் இங்கு தமிழ் மக்கள் துரிதமாக இயங்குகிறார்கள். இனிச் சொல்லுங்கள் பார்ப்போம்
’அவுஸ்திரேலியாவில் தமிழ் மக்கள் பஞ்சணை மெத்தையில் சொகுசாக உறங்குகிறார்கள் என்று.
பொதுசன ஊடகங்களில், வானொலிகள் இங்கு எவ்வாறு தமிழ்ப்பணி புரிகின்றன என்பதை முன்னர் பார்த்தீர்கள்.
இங்கு நம்மவர்கள் - வானொலியுடன் தமது பணியை வரையறுத்து மட்டுப்படுத்திக் கொள்ள வில்லை என்பதற்குப் பின்வரும் தகவல்கள் சான்றாகும்.
ళ్లల్లో ప్లేళ్లభభ இலங்கையில் வெளியாகும் தமிழ், சிங்கள ஆங்கில நாளேடுகளின் வார இதழ்கள் (ஞாயிறு இதழ்) அவுஸ்திரேலியாவுக்கு மறுநாள் மாலை திங்களன்றே கிடைத்துவிடும். தவிர, இந்தியாவிலிருந்து வெளியாகும் தமிழ்
ஆங்கில சஞ்சிகைகளும் இங்குள்ள தமிழ் அன்பர்களினால் நடத்தப்படும் பல சரக்கு கடைகளில் பெற்றுக் கொள்ள லாம்.
 
 
 
 
 
 
 
 
 
 

மல்லிகை எவரும் இலக்கியவாதிகள் இங்கு வரும் பட்சத்தில் அவர்களுடாக அபூர்வமாகக் கிடைக்கும்.
தமிழ் உணர்வும் கலை, இலக்கியப் பிரக் ஞையும் மிக்கவர்கள் தமது ஆர்வமேலிட்டால் தனித்தும் கூட்டாகவும் இங்கு இதழ்கள் வெளி யிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்க ளிலும் வதியும் இலங்கைத் தமிழர்களினால் பல சங்கங்கள், அமைப்புகள், கழகங்கள், பழைய மாணவர் சங்கங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இவற்றின் உத்தியோகபூர்வ ஏடுகள் (NEWS LETTER) மற்றும் வருடாந்த விழா நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் மலர்களும் குறைவின்றி வெளி யாகிக் கொண்டுதானிருக்கின்றன.
கலை, இலக்கிய, செய்தி இதழ்களை மாத்திரம் கவனத்தில் கொண்டு வகைப்படுத்திய பொழுது - மல்லிகை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகச் சில தகவல் களை இங்கு தருகின்றோம்.
1988 - 89களில் மெல்பனிலிருந்து கூட்டு முயற்சியாக 'மக்கள் குரல் என்ற கையெழுத் துப் பிரதி வெளிவந்தது. இது கலை, இலக்கிய, அரசியல் விமர்சன ஏடு.
இதே காலப்பகுதியில் சிட்னியிலிருந்து மாத் தளை சோமுவும் ‘தமிழ்குரல்’ என்ற ஏட்டை, இலங்கைத் தமிழக ஏடுகளில் வெளியான புதினங் களை மறுபதிப்பு (Photo copy) செய்து வெளி யிட்டார்.
1989.ல் மெல்பனில், விக்ரோறியா மாநிலத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாணவர் அமைப்பின் வெளியீடாக ‘உணர்வு வெளி வந்தது.
1990இல் - அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத் தின் முரசு வெளியாகியது. இதன் ஆசிரியர் திருமதி அருண். விஜயராணி
இதே காலப் பகுதியில் மெல்பனிலிருந்து விமல் - அரவிந்தனால் மரபு' எனும் கலை, இலக்கிய இதழ் வெளியிடப்பட்டது.
எஸ்.பொ. வை ஆலோசகராகக் கொண்டு யாழ். எஸ்.பாஸ்கர் வெளியிட்ட, புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் சர்வதேச மாசிகை 'அக்கினிக் குஞ்சு 1991இல் வெளியானது. ‘அக்கினிக்குஞ்சு வை’ தமிழ்நாட்டில் இளம்பிறை ரஹற்மான் அச் சிட்டு அனுப்பினார். இது பிரியா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு.

Page 15
1994 g6ò LIMAT MULTIMEDIA 6mùgb5ITLJ60īgjöf னால் வைத்திய கலாநிதி பொன்.சத்தியநாதன் வெளியிட்ட செய்திப் பத்திரிகை ‘தமிழ் உலகம். இதன் ஆசிரியராகப் பணியாற்றியவர் சட்டத்தரணி பூரீஸ்கந்தராஜா.
தமிழ் உலகம் - TAMIL WORLD எனும் ஆங்கில இதழையும் அதனுடன் இணைத்து வழங்கியது.
இதே காலப்பகுதியில் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து ‘கலப்பை என்னும் கலை, இலக்கிய இதழை வெளியிட்டனர்.
1997இல் விக்டோரியா மாநிலத்திலிருந்து s (b6ft 601 TAMIL NEWS PTV LTD 6T66 sp ஸ்தாபனத்தினால் "உதயம்' என்னும் மாதப் பத்திரிகை வெளியிடப்பட்டது. 3
பிரான்ஸ் தலை நகரம் பாரிஸிலிருந்து ஈழ முரசு வெளிவருவதைத் தொடர்ந்து அதன் அவுஸ்திரேலியப் பதிப்பு 1999 முதல் வரத் தொடங்கியுள்ளது.
சிட்னியிலிருந்து 1999இல் 'கதிர்’ என்ற சஞ்சிகை வந்தது. மெல்பனில் RMITபல்கலைக் கழக மாணவர்கள் ‘பிரவாகம்' எனும் இதழை 2000 ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறார்கள். மெல்பனில் உள்ள பல்கலைக்கழக மாணவர் கள் இணைந்து ‘காண்டீபம் என்ற ஏட்டை வெளி யிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1989 - 2000 ஆண்டுகளுக்கிடையில் இங்கு வதியும் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளினால், இலங்கையிலும் தமிழகத்திலும் அவுஸ்திரேலியா விலும் பதிப்பித்து இங்கு வெளியிடப்பட்ட மலர்கள், நூல்கள் பற்றிய விபரத்தை இனிப் பார்ப்போம்.
எஸ்.பொ, மாத்தளை சோமு, முருகபூபதி, அருண்.விஜயராணி, கன்பரா மேகநாதன், கலாநிதி ஆ.கந்தையா, வானொலி மாமா நா.மகேசன், பாமினி செல்லத்துரை, கவிஞர் அம்பி, த.கலாமணி, தி.ஞானசேகரன், நட்சத்திரன் செவ்விந்தியன், திருமதி ஞானம் ஞானசேகரன் ஆகியோரின் பல நூல்கள் இங்கு வெளியிடப் பட்டுள்ளன.
இவ்வெளியீடுகள் சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, ஆய்வு, சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், அறிவியல், சமய இலக்கியம் என்று பரவியுள்ளன.
விக்டோரியா மாநில இலங்கை தமிழ்ச் சங்கம்

தொடர்ந்து நடத்திய முத்தமிழ் விழாக்களை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டிகளில், பரிசு பெற்ற கதைகளைத் தொகுத்து ‘புலம் பெயர்ந்த பூக்கள் என்னும் நூலை 1996 இல் வெளியிட்டது.
முருகபூபதியின் இலக்கியப் பிரவேச வெள்ளி விழாவை முன்னிட்டு மூத்த படைப்பாளிகள், கலைஞர்களான எஸ்.பொ, கவிஞர் அம்பி, ஒவியர் கே.ரி. செல்லத்துரை, அண்ணவியார் இளைய பத்மநாதன் ஆகியோரைப் பற்றிய விரிவான ஆக்கங்களைக் கொண்ட 'நம்மவர் என்னும் சிறப்பு மலர் 1997 இல் வெளியாகியது.
சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் இலக்கியப் பவர் என்னும் அமைப்பினால் ‘புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் அரங்கக் கலைகள் - என்ற ஆய்வரங்கக் கட்டுரைத் தொகுப்பு 1998 இல் வெளிவந்தது.
சிட்னி தமிழ் அறிவகத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட நூல்கள், சஞ்சிகைகளின் விபரம் அடங்கிய விரிவான பட்டியல் தொகுப்பு நூல் வடிவில் 1995 இல் வெளியாகியிருக்கிறது.
புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் படைப்பாளிகளின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூல் ‘பனியும் பனையும், 1995 இல் ‘மித்ரா வெளியீடாக வந்தது. எஸ்.பொ, இந்திரா பார்த்தசாரதி இதனை தொகுத்திருந்தனர்.
அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பாளி கள், கலைஞர்களின் விபரங்கள் அடங்கிய எம்ம வர் என்ற புதிய தொகுப்பு அடுத்த ஆண்டில் (2001) வெளிவரவுள்ளது.
அவுஸ்திரேலியாவில் வதியும் ஈழத் தமிழ் படைப்பாளிகளிடத்தில், இனம், மொழி, சமூகம், அரசியல் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிகழ்ந்த போதிலும் ஆரோக்கியமான உறவு பேணப்படுகிறது.
விருப்பு வெறுப்புக்கு அப்பால் நேச உணர்வு டன் தெரியாததைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் ‘தேடல் மனப்பான்மையுடன் இங்குள்ள எழுத்தாளர்கள்,
後
இலக்கிய ஆர்வலர்கள், பொதுசன ஊடகங்களு டன் ஈடுபாடு கொண்டவர்கள், எழுத்தாற்றல் மிக்க
பல்கலைக்கழக மாணவர்கள், வாசகர்கள், உட்பட பலரும் கலந்து கொள்ளத்தக்க விரிவான ஒன்று கூடல் நிகழ்வு எதிர்காலத்தில் நடத்தப்பட வேண்டும்.
தமிழ் எழுத்தாளர் விழா (TAMIL WRITER'S FESTIVAL) 6 (5 L if 9(b.

Page 16
முறையாதல் கோடை விடுமுறை காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப்பட வேண்டும் என்பது இந்தக் கட்டுரையாளனின் (ரஸஞானி) கனவு.
அத்தகைய விழாவில் கண்காட்சிகள், கருத் தரங்குகள், நூல் விமர்சனங்கள், எழுத்தாளர்க ளின் குடும்பத்தினர், பிள்ளைகள், உறவினர்கள் பங்குபற்றும் ஒன்று கூடல் விருந்தோம்பல் - படைப்பாளிகள் வாசகள் நேரடி கேள்வி பதில் கலந்துரையாடல் என்பன நட்ைபெற வேண்டும். விரிவாக இந்த விழா நடத்தப்படும் பட்சத்தில் இலங்கை, தமிழகத்திலிருந்தும் ஏனைய நாடுக
தாலியை மாட்டுவதற்காய் இந்த பூம்பூம் மாடு
விலைக்கு வாங்கப்பட்டது இப்புதிய தரோணர்கள் ஆடைக்குப் பதிலாய் மணமகளது பெற்றோரின் உயிரை இழுக்கிறார்கள்
உந்து வண்டியாய்
"டொயட்டாவில் நிற்கிறது
OsJ first 606
பெயர் சூடிய கோடாரிகள் மயங்குவதென்னவோ மாமனாரின் பையில்தான்
இக்கயவனின் மலர் மாலைக்குள் ஒளிந்திருப்பத பெரிதான விஷச்சாலை
இவர்களுக்கு
 
 
 

ளில் இருந்தும் படைப்பாளிகளை பிரதிநிதிகளாக அமைப்பதுடன், அவுஸ்திரேலியாவில் உள்ள ஏனைய இனங்களைச் சேர்ந்த படைப்பாளிகள், பத்திரிகையாளர்களையும் இந்த விழாவில் கலந்து கொள்ளச் செய்தல் வேண்டும்.
மலர்ந்துள்ள புதிய நூற்றாண்டில் இத்தகு விழா வுக்கு அடித்தளமிடப்பட்டால் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் சிந்தனைத்தளம் மேலும் விரிவடையும்.
உரிமை தரும்போது காசும் கேட்கிறார்கள் விண்ணப்பப் போட்டியால் பவுணில் வந்த நகை கிலோவில் வீடுடன் நிற்கிறது
கன்னியை மணக்கச் செய்யும் பேரத்தில் சில சகுனிகள் பத்தினி வேடமிடுகின்றனர்
விளம்பரத்தாலும் வரதட்சணை ஒழிப்பு வேடத்தாலும் இந்த ராப்பிச்சைகளின் பெத்தடின் மயக்கம் தீராது
நம்மாலும் முடியும் என்ற பரீட்சையில் எவர் வருவீர் என்னோடு
உண்மையா கைக்கூலி மறுக்கும் ஆடவனை எந்தப் பெண்ணும் விரும்புவது இல்லையாமே?

Page 17
நான்கு தசாப்த கால நீடித்த அரசியல், கை
அவுஸ்திரேலிய மனமார்ந்த 6
υ.ύάlυμίί டைவெளி தயங்கை ωoάρτυ υ Φ லக்கியே
35 ஆண்டு கா
வாசகராக வாழ்வ அன்பன் நவநீதரா
MKS INTERNA
23, Pult Dandenor AuS
Te: O3 970 1 3165 WWW.mkS.net.au
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களுக்கும் மேலாக ல, இலக்கிய உறவில்
ா சிறப்பிதழுக்கு வாழ்த்தக்கள்
α2{ύ - ι (ου ύ όυ μίτωριν
இந்Uருத்தாமல்
46
UD
லமாக மல்லிகை தம் இனிய சுகம்.
ஜா ~ அவுஸ்திரேலியா
IONAL PTY LTD.
ney Street ng Vic. 3175 traliya
Fax: 03 9701 3910 Email : infoCDmks.net.au

Page 18
ஆவுஸ்திரேலிய மனமார்ந்த வ
|CS CASH & CAF
★ உங்கள் தேவைகளை ஒரே விலையில் பெற்றுக்கொள்ள IC
தமிழர் திருநாளாம் தைத்திருநாளில திறந்திருக்கிறார்கள்.
* உங்களுக்குத் தேவையான தா தரம் பாத்துப் போடும் உரிமை 2
* Packet போடும் செலவு வாங்குவதும் 1Kg வாங்குவதும் ஒே
வாருங்கள் வர்
WINDO) (VIZ
28, SINCLAIR ROAD DANDENONG 3175 AUSTRALIYA
 

ா சிறப்பிதழுக்கு பாழ்த்துக்கள்
RRY SUPERMARKET
மொத்தமாகவும் சில்லறையாகவும் SS Cash & Carry 6) gris JSOTigi, 28, Sinclairs Road Sol)
னிய வகைகளை உங்கள் பைகளில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
எமக்கு இல்லாமையால் 25Kg ரே விலையாக நிர்ணயிக்கப்படுகிறது.
3த பாருங்கள்!
OWSPICES
TEL:(O3) 97940466 FAX: (O3) 97O61592

Page 19
4%ர்த்தில் 5 М |
புவனா இராஜரட்னம்
மதி சுமதி எழும்பு பிள்ளை டான்லி
சுமதியின் தாய் மகளை அவசரமா * போய்விட்டாள். பனிக் குளிர், சுமதி தா
இழுத்து இன்னும் இறுகப் போர்த்திக் கொண்டு
சிறிது நேரத்தில் எட்டிப் பர்த்த தாயார் ‘
எழும்பப் போறியோ? இல்லையோ?
அதட்டியபடி, மகளின் போர்வையை இழுத் எழும்பிய சுமதி,
61601.d5(g) LT666) (86.60iiLITLb. I don't like to lear படிக்க விருப்பம் இல்லை. என்னை ஏன் வற்புறு ‘என்ன? பரத நாட்டியம் படிக்க விருப்பம் இ நாட்டியம் படிச்சு அரங்கேற்றமும் செய்யினம்.
'ஏன், மற்றவை படிச்சால் நானும் படிக்க 6ே 'சுமதி, அது எங்கடை தமிழ்க்கலை. It's our' ‘அம்மா, நான் வடிவாக தமிழ் கதைக்கிறன் எனக்கு விருப்பம் இல்லாத கலையை ஏன் என 'சுமதி, நீ இப்ப நான் சொல்லுறதைக் கேக் முடிஞ்சுது, இன்னும் நல்ல புத்தி வரயில்லை.
'ஏன் அப்பா அவளுக்கு விருப்பம் இல்லாததை வாங்கினார்.
'நீங்கள் பேசாமல் இருங்கோ. எங்கடை தெண்டிக்கிறதிலை என்ன பிழை? அப்பா அத்து வேண்டா வெறுப்பாக நடன வகுப்பிற்கு தொடர் 'சுமதி சுமதி என்ன இன்னும் எழும்ப இல்6 'இண்டைக்கு ஞாயிறு தானே அம்மா? "ஏன் சங்கீத வகுப்பிருக்கிறதை மறந்திட்டியே
* SÐLDUDT this is too much. I don’t have a voice foi
 
 
 
 
 
 

rஸ் வகுப்புக்கு நேரமாகுது. படுத்தது காணும்.” க எழுப்பிவிட்டு, தன் வேலையைக் கவனிக்கப் யின் கட்டளையைப் பொருட்படுத்தாமல்,குவில்றை படுத்துவிட்டாள்.
எத்தனை தரம் எழுப்புகிறது? சுமதி இப்ப நீ
து எடுத்தாள். சினந்து சிணுங்கிக் கொண்டு
in dancing. Why are you forcing me? (61601 is(g) bl60Tub த்திறியள்?)
ல்லையோ? மற்றப் பிள்ளையஸ் எல்லாம் பரத
வணுமோ?
Traditional Tamil Culture." 1. எழுதப் படிக்க தமிழ்ப் பள்ளிக்குப் போறன். க்கு force பண்ணிறியள்.? கப் போறியோ இல்லையோ? வயது பதின்நாலு
த் தெண்டிக்கிறீர்? அப்பா சுமதிக்காக வக்காலத்து
- கலை கலாசாரத்தை படிக்கச் சொல்லி |டன் அடங்கி விட்டார்.
ந்து போய் வந்தாள் சுமதி. თ6ზა?”
JT?”
vocal. Just don't force me" (61601 dB(g b6)61) (856)

Page 20
இல்லை. சங்கீதம் படிக்க என்னை வற்புறுத்த (86.606LTub)
‘சுமதி சங்கீதமும் எங்கடை தமிழ் கலை தானே. போன நவராத்திரிக்கு பிள்ளையார் கோவில்ல எத்தனை பிள்ளையஸ் பாடினவை! நீயும் பார்த்த நீ தானே! அடுத்த நவராத்திரிக்கு நீயும் பாட வேணும்
Oh 9Lib DIT! Why are you comparing me with others? (என்னை ஏன் மற்றவையோடு ஒப்பிடுறியள்?) 響
"நீயும் மற்றப் பிள்ளைகளைப் போலை எங் கடை கலையை வளர்க்க வேணும். எங்களுக் கும் பெருமை. உனக்கும் சந்தோஷம் , கிடைக்கும். --
‘அம்மா உங்கடை பெருமைக்காக, எங்கடை culture எண்டு சொல்லிச் சொல்லி என்னை force பண்ணிறியள். தாயின் திருப்திக்காக விருப்பம்
இல்லாமலே சங்கீதமும் படித்து வந்தாள் சுமதி.
8
அன்று பாடசாலையால் வந்த சுமதி, எங்கோ
புறப்படுவதற்கு ஆயத்தமாக இருந்த பாட்டியைப் பார்த்தாள். அந்தச் சின்ன, மெல்லிய : உருவம். சோர்ந்து கண்கள் கலங்கி இருந்தன. பாட்டியின் பயந்த சுபாவம் அவமேல் இரக்கத்தை சுமதிக்கு ஏற்படுத்தியது.
‘என்ன பாட்டி உங்களுக்கு சுகம் இல்லையா?
8
இப்ப எங்கே போறியள்? அன்புடன் நெருங்கிய
சுமதியின் கைகளைத் தன் கைகளுக்குள் பொ திய பாட்டியால் ஒன்றும் பேச முடியவில்லை. வெளியேற ஆயத்தமாக நின்ற விழிநீர், சுமதி பேசியதும், உருண்டு கைகளில் விழுந்து தெறித் தது. தன் கைகளை விடுவித்த சுமதி தாயிடம் போனாள். ༤
‘அம்மா பாட்டி எங்கே போறா?
‘வர வர பாட்டியால் தன் வேலைகள் ஒண்டும் சரியாக செய்ய ஏலுதில்லை. நானும் full time (முழுநேர) வேலை செய்தால் தானே : சுகமாக வாழலாம்.
பாட்டி குளியல் அறையில் முகம் கழுவும்போது நிலத்தில் தண்ணி சிந்தி விடுவார். இதனால் தினமும் தாயிடம் ஏச்சு வேண்டுவார். 23 இரண்டு மூன்று தினங்கள் பாட்டி சிறுநீர் கழிக்கும் போது கழிவறையின் நிலத் தில் சிந்தியதற்காக தாயிடம் வேண்டிக் கட்டியதும் ஞாபகத்திற்கு வந்தது.
 
 
 

‘பாட்டியின் வேலையைக் கவனிக்க எனக்கு எங்கே நேரம்? அதனாலை இண்டைக்கு usTL960)u Nursing home 36t) (6 (Sungbuff LDLLb) சேர்த்து விடப் போறம்.
சுமதிக்கு அப்போது ஏழு வயது. தம்பி கஜன் பிறந்திருந்தான். அப்பெல்லாம் பாட்டி நல்ல சுறு சுறுப்பாக இருந்தார். வீட்டிலுள்ளவர்களுக்கு சமையல் செய்து அன்புடன் கவனித்தார். உடுப்பு க்கள் துவைத்து மடித்து வைத்தார். கடந்த வருடம், நோய் வந்து அவன் உடல் தளரும் வரை இத்தனை வேலைகளுடன் கழிவறையை யும், குளியலறையையும் கழுவி சுத்தமாக வைத்திருந்தார். இத்தனை வேலைகளையும் செய்த பாட்டியா இன்று இப்படி.
அன்றிரவு வெகு நேரம் வரை சுமதியால் தூங்க முடியவில்லை. புறப்படும் போது சுமதியிடம் விடைபெற்ற பாட்டியின் கண்கள் - அந்தக் கண்களில் தெரிந்த சோகமும், ஏக்கமும் சுமதியின் சிந்தனையைக் கிளறின.
கடந்த வருடம் சுமதியின் அப்பம்மா கொழும் பில் நோயுற்றிருந்தார். அப்பாவுடன் சுமதியும் சேர்ந்து இலங்கைக்குச் சென்றிருந்தாள். அங்கே திலகா மாமி விட்டில் படுத்த படுக்கையில் இருந் தார் அப்பம்மா. படுக்கையில் சில சமயம் சிறுநீர் மலம் கழித்து விடுவார். அப்பம்மாவின் மகள் திலகா மாமி அன்புடன் தாயைக் கவனித்தார். அப்பம்மாவின் கண்களில் துக்கமும் இல்லை, ஏக்கமும் இல்லை. அவ எப்படியும் சிரித்துக் கொண்டிருப்பா. ஆனால் என் பாட்டி?
எங்கள் தமிழ், கலாசாரம் என்று சொல்லிச் சொல்லி என்னை டார்ன்சும் பாட்டும் படிக்க force பண்ணுகிறாவே அம்மா. அப்பிடி எண்டால் old age 36) (6 (SuTifu. EITG);556) nursing home இல் (வயோதிபர் மடம்) சேர்க்கப்படுவதும் எங்கள் தமிழ் கலாசாரமோ? ஆனால் திலகா மாமி அப்பம்மாவை nursing home இல் சேர்க்கவில்லையே! அப்பிடி என்றால் இலங்கை க்கு வேறு தமிழ்க் கலாசாரம், அவுஸ்திரேலியா விற்கு வேறு தமிழ்க் கலாசாரமாக இருக்குமோ? யாரிடம் கேட்பது? விடை தெரியாமல் குழம்பிய சுமதி, தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள்.

Page 21
g ன் ஒரு சிறுமியாயிருந்து பார்வையா கதாநாயகியாக வருகின்றேன். மிக ைேகி அவர்களின் பலத்த பாராட்டைப் டெ ஆனந்தக் கண்ணிர் சொரிவதாகக் கனவு கண்டிரு பாராட்டைப் பெறுவதற்காக ஏங்குவதுதான். பல்வன நிதர்சனமானவை என்பது மட்டும் தெரியும். ஒ விரும்பும் ஒருவரை மணப்பேன். மூன்றாவதாக என க்காகக் கனவு காணவில்லை. காணவேண்டிய அ அவை கிடைக்கும். சாதாரண மக்களால் இயற்:
நான் வளர்ந்தேன். படித்தேன். பல்கலைக்கழக காதலித்தவரையே கணவனாக அடைந்தேன். காத சுவைத்தேன். தாய்மையடைவதைத் தவிர்த்தேன். குழந்தைகள் பெறுவதற்குப் போதுமான கால அ கணவருக்கும் எனக்குமிடையே முரண்பாடுகள் சமாதானப்படுத்தி மேலும் படித்தேன். பட்டங்கள் பல என்னைப் பற்றி உயர்வாகப் புகழ்ந்து எழுதின. போய்விட்டேன். நான் பெற்ற பெறுபேறுகள் எல் மிதக்கின்றேன்.
ஒருநாள் அவசர அவசரமாக ஒரு பிரபல கல் அலங்கரித்துக் கொண்டிருக்கும் வேளையில் க பார்க்கின்றேன். என் கண் மடல்களில் சுருக்கம் - பின்வாங்குகின்றேன். அது எப்போது ஏற்பட்டெ அதை ஏன் கவனிக்கவில்லை என்று மனதுள் பிந்தியே செல்ல முடிந்தது. அன்று முழுவதும் ( அதே சிந்தனை. நேரகாலம் ஒரே நிலையில் உண்மையுண்டு என்பதை உணர்கின்றேன். இனந்தெரியாத ஒருவகைக் குற்ற உணர்வு என்ன கொள்ள முடியாதபடி எனது சுதர்மம் தடுப்பதை
அளவுக்கதிகமாகப் படித்த நான் - பட்டங்க நான் ஏன் பதற்றமடையவேண்டும்? புதுப்பிக்கப்பட்
 
 
 

ாளர்கள் பலர் முன்னிலையில் மேடையில் ஒரு 5 அழகாகப் பாடி அனைவரையும் கவர்ந்து பறுகின்றேன். அதனால் என் கண்களிலிருந்து க்கின்றேன். மனித இயல்பின் ஆழமான தத்துவம் )கக் கற்பனைகளுக்கிடையில் மூன்று விடயங்கள் ன்று நான் வளர்ந்து பெரியவளாவேன். நான் க்கென்று பிள்ளைகள் பிறக்கும். நான் இவைகளு புவசியமுமில்லை. நான் தேர்ந்தெடுக்கும் சமயம் கையாகப் பகிரப்படும் நடப்பனவுகள் அவை. 5ம் சென்றேன். பட்டதாரியானேன். காதலித்தேன். நலின் சுவையைப் பல்லாண்டுகள் சுமைகளின்றிச் நான் கற்பனை பண்ணிய ஸ்தானம் கிடைத்ததும் வகாசம் இருந்தது. மீண்டும் படிக்க முற்பட்டேன். ர் தோன்றின. எப்படியோ நான் கணவரைச் பெற்றேன். பதவியுயர்வு பெற்றேன். பத்திரிகைகள் பலர் பேட்டி கண்டார்கள். புகழின் உச்சிக்கே லாம் எதிர்பார்க்கப்பட்டவை. வெற்றிக் களிப்பில்
விமானின் சந்திப்புக்காக என்னைத் தயார்படுத்தி ண்ணாடியில் என் தோற்றத்தை உன்னிப்பாகப் ஒரு வளைவான நெளிந்த மடிப்பு தென்படுகிறது. தன்று அதிசயிக்கின்றேன். இதுவரை காலமும் அழுகின்றேன். அன்றைய சந்திப்புக்கு நேரம் ஒரே மன உளைச்சல். அந்த வாரம் முழுவதும் நிற்பதில்லை என்று பெரியவர்கள் கூறுவதில் எனது கணவரைக் காணும் போதெல்லாம் ன ஆட்கொள்வதும் அவருடன் அதைப் பகிர்ந்து யும் மறைக்க முயல்கின்றேன். ர் பெற்ற நான் - பல உயர் பதவிகள் வகித்த ட மன ஆர்வத்துடன் தனித்துவமான நம்பிக்கை

Page 22
கீப்பான்ன்புேடன் பெண்ணொருத்திக்கு இயல் பாகக் கொடுக்கப்பட்ட நன்கொடை ஒன்றை மிகவும் இலகுவானதொன்றாக மீண்டும் கருதி ! கணவருடன் மனம் விட்டுப் பேசி முழுமூச்சாகப் பழகுகின்றேன். நான் ஒரு தாயாகப் போகின் றேன். எனது தாய்மை 2,3,4 மாதங்களுக்கு மட்டும் நிச்சயமென்றானதாகியது. அதன் பின்னர் மீண்டும் மீண்டும் கர்ப்பமின்றிச் சூன்யமாக வாழ்ந்தேன். அப்பொழுது எனது வயது 36. இதுவரை காலமும் பாவிக்கப்பட்ட கருத்தடை மாத்திரைகளின் தாக்கங்கள் குறைந்த பின்னர் மீண்டும் தாய்மையடைவேன் என்று டாக்டர்கள் எனக்கு உறுதி கூறினார்கள். மீண்டும் மீண்டும் எனக்கு அடிக்கடி நம்பிக்கையூட்டிக் கொண்டே இருந்தார்கள். -
நான் என் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற் றங்களையிட்டுப் பெருமிதமடைந்து கொண்டிரு ந்த காலமது. எனினும் மிகவும் இலகுவான ஒன்று என்னிடமிருந்து விலகிச் செல்வது போன்ற பிரமை ஏற்படாமலில்லை. மாதங்கள் பல செல்கி ன்றன. மாதவிடாய்களும் வந்து சென்றன. की है யான தருணத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது. இரவு நேரங்களில் என் எண்ணக் கனவுகளில் செல்லக்குழி விழுந்த சிங்காரக் கண்களுடன் சின்னஞ் சிறிய குழந்தை களின் புன்னகை தவழும் வதனங்கள் தென் படுகின்றன.
ஒருநாள் என் கர்ப்பக் குடலைச் சோதனை யிட்ட டாக்டர் பல்வேறு முயற்சிகளுக்குப் } பாக ‘உங்கள் கர்ப்பக்குடல் மிகவும் வயதாகி விட்டது. உங்கள் இளைய சகோதரியினது கருச் சினையினைக் கொண்டு கருத்தரிக்கச் செய்கின் றேன்” என்கிறார். வயதான என் உடல் விந்தணு வின் சேர்க்கையால் பெண்ணின் கருமுட்டை யைக் கருத்தரிக்கச் செய்யும். சாதாரண நிகழ்வு : இனிக் கைகூடுவது கஷ்டமாம். பேதை, துெ ம்பை, மங்கை, மடந்தை,அரிவை, தெரிவை, பேரிளம் பெண் தான் பருவங்கள். இதில் என் நிலைமை எண்ணி நானே அதிசயிக்கின்றேன். இனி டாக்டர்களின் பக்கம் திரும்பவே கூடாது என்று எண்ணியபடி அவ்விடத்தை விட்டகல்கின் றேன். இப்பொழுது சுருக்கங்கள் அதிகமிருக்கவி ல்லை. டாக்டர்களின் பல்வேறு சோதனைகள், ! சினைப்படுத்தல் முனைப்புக்கள், கரு எடுத்தல் போன்றவைகளும் எனது கர்ப்பப்பை வாசலில் ளவுக்கதிகமான ஊடுருவல் பார்ப்புக்கள். கரு அறைக்குள் பல்வேறு மருந்துகளை உட்செலுத்துதல் காரணமாக பாலிய
 
 
 
 
 
 
 
 

லில் எனக்கிருந்த ஆர்வம் குறையத் தொடங்கு கின்றது.
மனதுள் இரத்தம் குடிக்கும் காட்டேறிகள் வாட்டியெடுத்தன. ஆம் இனி எனக்குச் சொந்தக் குழந்தை கிடைப்பதற்கு வழியில்லை. அதை இப்போது நன்றாக அறிந்து கொண்டேன். என் அறிவு என் வயிற்றிலுள்ள சூன்யத்தை ஏற்றுக் கொள்கின்றது. அதனை நம்பமுடியாத மனத்தாக் கம் - ஜிரணிக்க முடியாத அத்தாக்கம் சிலசமயம் மாரடப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற தவிப்பு இல்லாமலில்லை. இந்த அதிர்ச்சி என்னை இர வில் விழித்தெழுந்து இருக்கச் செய்யும். அருகில் நிர்மலமான தூக்கத்திலிருக்கும் கணவரைப் பரிதாபப் பார்வையுடன் பார்க்கின்றேன். எனது வாழ்க்கை எனதாக இருந்த காலம் -எனது விருப் பம் எனது கட்டுப்பாட்டிலிருந்த காலம் போய்விட் டது என்றறிந்தவுடன் என்னையே நான் வெறுக் கின்றேன். பட்டும்படாமல் தெட்டத் தெளிவாக என் கணவர் என் தவறான கண்ணோட்டத்தைச் சுட்டிக் காட்டிய நாட்களை எண்ணிப் பார்க்கின் றேன். அவைகளை நான் அலட்சியப்படுத்தித் தட்டிக் கேட்காவண்ணம் எனது வாதத்திறமை யால் அவர் மனதை மாற்றியதையும் எண்ணிப் பார்க்கின்றேன்.
எனது மணக் கண்ணில் தென்பட்டு நடனமா டும் நான் இதுவரை காணாத ஒரு குழந்தைக் காக இன்று அழுகின்றேன். என்னைப்போல், என் கணவரைப்போல், என் தந்தையைப் போல், என் தாயைப்போல் உருவம் கொண்ட என் மகன் பூமரங்களுக்குப் பின்னாலிருந்து என்னைத் துரத்துவது போன்றும், நான் அவனைப் பிடித்த துமே அவன் மறைந்து விடுவது போன்றும் கற்ப னையில் மிதக்கின்றேன். என் கைகளில் தவழும் குழந்தை நித்திரை கொள்ளும் முன்னர் கொஞ்சு மொழி பேசி என் காதுகளைக் கனியவைத்தது. மகிழ்விக்கும் ஒரு குழந்தை அவசர அவசரமாகப் பசி மயக்கத்தில் எனது முலைக்காம்பிலிருந்து பாலைச் சுவைப்பதும் விட்டுவிட்டு மார்பகத்தோடு விளையாடும் அப்பிஞ்சுக் கரங்களின் மென்மைத் தோற்றமும் கண்முன்னே தெரிகின்றது. விழித்து விழித்துக் கண்ணிமையாகக் காக்க வேண்டிய பல இரவுகள் - அழுகையைப் போக்க என்னென்னவோ வெல்லாம் செய்யத் துணியும் தாயுள்ளத்தின் தளராத அரவணைப்புக்கள் - அழுக்கு உடைகளாலும் அலுக்காமல் மாற்றி அலம்பும் அன்புப் பிணைப்புக்கள் - நான் அவற்றிற்காகவே இன்று அழுகின்றேன். அழுது கொண்டேயிருக்கின்றேன்.

Page 23
ஒருநாள் நான் என் வயிற்றில் சுமக்காத ஒரு பிள்ளையை வைத்திருக்கக் கூடும். அவனை நான் என் குழந்தை என்று அழைக்க லாம். ஒரு தாய்க்குரிய பாசத்தோடு அவனை நான் நேசிக்கலாம். ஆனால் அவன் முகத்தில் என் முகச் சாயலை ஒருபோதும் காணமுடியாது. என்னில் ஒரு பகுதி அவனிடம் இல்லாதிருப்பதை அறிவேன். பத்து மாதங்கள் வயிற்றுக்குள் சுமந்து பெற்றெடுத்தவள் என்ற பெயரோ இருக்கமாட் டாது. மாறாகப் பெண்கள் கூட்டமாகக் கூடிப் பேசும்போது என் பெயர் மட்டும் குழந்தைப் பேறின்மையால் அடிபடாது. வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களில் “அதோ பார் அவள் படித்தவளர், பட்டங்கள் பல பெற்றவள, எத்த னையோ துறைகளில் முன்னணியில் நின்றவள் - ஆனால் அவள்.ஒரு மலடி. அவளுடன் அவள் சந்ததி அற்றுப் போய்விட்டது” என்று கூறக் கூடியவை என் காதுகளில் கேட்கின்றன.
நான் தேர்ந்தெடுத்த பாதைகள், தேர்வுகளுக் காக மனம் வருந்தப்போவதில்லை. என்னுடைய இலட்சிய நோக்கம் உடலின் ஒத்தழையாமையும்
அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் பி
கோடை காலத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் பி பறவைகளை பார்த்து ரசிப்பதற்குத்தான். பிலிப் தீ பறவைகளுக்கு சொந்தமானது. மிகுந்த பரா அவுஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டு 2
 
 
 
 
 

ஏககாலத்தில் நிகழ்ந்தவை. அதற்காக நான் ஒரு விலை கொடுத்தேனா? ஆம் விலை கொடுத் துத்தானுள்ளேன். அக்கனவுகள் யாவும் நிஜமா னவை. அவைகள் என்னுள் ஓர் அங்கம். அக் கொடைக்காக என்னுடலில் உள்ள ஒவ்வொரு அங்கங்களும் சரியான தருணத்தை எதிர்பார்த் தக் கொண்டுதானிருந்தன. அது ஒரு உடையத் தக்க பொருள் - காலம் தப்பினால் கைக்கெட் டாத பொருள் என்பதை இப்பொழுதுதான் உணர்கின்றேன். நான் தாயாக வேண்டும் என்று எண்ணியிருந்தால் கதை வேறாகியிருக்கும். கல்வியில் முதன்மை பெற வேண்டும் என்பதற்காகவே காலம் தாழ்த்தினேன். அதனால் தாய்மைக்கான பாதை தவறிவிட்டது. வாழ்க்கை யில் கொடுப்பனவுகள் என்று எதுவுமில்லை என நான் பாடம் கற்றுவிட்டேன். புதுவழிகள் இருக்கி ன்றன. ஒரு குழந்தைக்குத் தாயாக இன்று கூட என்னால் ஆகமுடியும். அது சரியான பாதை தானா என்று சிந்திக்கின்றேன். நிழல் கனவுகள் என் எண்ணக் கடலில் இன்று நர்த்தனமாடு கின்றன.
அவுஸ்திரேலியா
பென்குயின்
"பென்குயின் பதிப்பகம் சர்வதேசப் புகழ் பற்றத. ஏராளமான நால்களை வெளியிட்ட இந்நிறுவனம் குறித்து வாசகள்கள் நன்கறிவர்.
நீரிலும் அதே சமயம் நிலத்திலும் வாழும் பெண்குயின்” பறவைகளும் உயிரினங்களில் கெவும் புகழ்பெற்றவை.
கடற்கரைகளை அண்மித்த பிரதேசங்களில் வாழும் இந்தப் பறவை இனம் உலகில் குறிப்பிட்ட ல நாடுகளில்தான் உள்ளன. அண்டார்டிகா - தன்னாபிரிக்க கேப்டவுனில் மாத்திரமன்றி லிப் தீவிலும் செறிந்து வாழ்கின்றன. லிப் தீவை முற்றுகையிடுவதே இந்த பென்குயின் வில் கடலை அண்டிய பாரிய பிரதேசம் இந்தப் மரிப்புடன் இவை பாதுகாக்கப்படுகின்றன. ல்லாசப் பயணிகளையும் குறிப்பாக சிறுவர் >வகளையே படத்தில் காண்கிறீர்கள்.

Page 24
அவுஸ்திரேலியா சிறப்பி
Dr. Pon. Sa Dr. Mary Sa
COMPLETE CARE I
190, ALBER
RESERVOR - WIC -
TEL:(03) 9471 0022
*-* *==
 

தழுக்கு வாழ்த்துக்கள்
thianathan thianathan
MEDICAL CENTRE
T STREET, 3073, AUSTRALIYA
FAX: (03) 94.713311 :

Page 25
ஆ லங்கையில் யுத்தச் சூழல் நீங்கினா
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வ தி அவர் சொன்னார்.
தம்பி, இங்கே வந்த புதிதில் எனக்கு அப்ட ஆனால் இப்போது என் மனநிலை மாறி விட்டது சந்தேகம் தான்!
அவருடைய ஒளிவுமறைவற்ற பதிலுக்கு கா தேவையான கல்வி, தொழில், சுகாதாரம், இரு எல்லாம் கிடைக்கும்போது ஏன் இவ்விடத்தை வி விட உயிருக்கான பாதுகாப்பு இங்கு உறுதிப்ப அவுஸ்திரேலியாவில் ஐம்பதினாயிரத்துக்கு இவர்களில் நியுசவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1 உள்ளனர். இந்த எண்ணிக்கையில் முக்கால் மூக்கால் அழுவது - வீட்டு வாடகை, அல்லது வி மூன்றில் ஒரு பகுதி இதற்கே போய் விடுகிறது நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தில், சிட்னி மாநகரி செறிந்து வாழ்கிறார்கள். கொழும்பில் எவ்வாறு தமிழர்கள் நிரம்பி வாழ்கிறார்களோ, அதேே போன்ற இடங்களில் தடுக்கி விழுந்தால் தமிழ அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் (இரண்டு அ கொண்டது) வாழ்கிறார்கள். ஒரு வாரத்திற்கா (இலங்கை ரூபாய் எட்டாயிரம்) இப்படி எல்லா எல்லாம் வேண்டும் என்று எண்ணுபவர்கள் ெ நிலையான தொழில். சராசரி வருமானம் இரு வங்கிகளில் கடன் எடுத்து வீடு வாங்கலாம்! தவணை முறையில் திருப்பிச் செலுத்தலாம். சி வாராந்தத் தவணையும் ஒன்றாக இருப்பதின சொந்த வீட்டுக்கே போய் விடுகிறார்கள். அது மிஞ்சுகிறதே!
 
 
 
 

ல் நீங்கள் மீண்டும் அங்கே போய் வாழ்வீர்களா?
யோதிப அன்பரிடம் இந்த கேள்வியைக் கேட்டேன்.
படி ஓர் அபிப்பிராயம் இருந்தது. உண்மைதான். 1. திரும்பவும் அங்கே போய் வாழ்வேனா என்பது
ரணம் இல்லாமல் இல்லை. சராசரி மனிதனுக்குத் ப்பிடம், சமயச்சடங்கு, பொழுதுபோக்கு என்பன பிட்டுப் போக வேண்டும். இவை எல்லாவற்றையும் டுத்தப்பட்டுள்ளது.
மேற்பட்ட இலங்கையர்கள் இருக்கிறார்கள். மட்டும் சுமார் இருபதினாயிரம் இலங்கையர்கள் வீதமானோர் தமிழர்கள்தான்! இவர்களில் பலர் ட்டுக் கடன் இந்த விஷயத்தில்தான். வருமானத்தில்
லும், அதன் நகர்ப்புற பகுதிகளிலும்தான் தமிழர்கள் கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தைப் பகுதிகளில் ால இங்கே ஹோம்புஷ், ஒர்பன், பிளக்டவுன், ர்களைப் பார்க்கலாம். இவர்களில் பலர் தொடர் றை, சமையலறை, வரவேற்பறை, குளியலறை எ வீட்டு வாடகை நூற்றி எண்பது டொலராகும். ) இருக்க முடியாது. வீடு வளவு தோட்டம் துரவு ாலைவில் சென்று வீடு வாங்கி வசிக்கிறார்கள். ந்தால் வீட்டு விலையில் பத்து வீத முற்பணத்துடன் இருபத்தைந்து வருடங்கள் வரை இக்கடனைத் t) வேளைகளில் வீட்டு வாடகையும், கடனுக்கான ல் பலர் வாடகை வீட்டில் இருப்பதற்கு பதில் மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்கு ஒரு வீடு

Page 26
நகரத்தில்தான் அவசியம் இருக்கவேண்டும் என்பதுமில்லை. நகரத்தில் உள்ள சகல வசதிகளும், பள்ளிக்கூடம், மருத்துவமனை, போக்குவரத்து என்று நகர்ப்புறப் பகுதிகளிலும் இருப்பதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு அலையத் தேவையில்லை.
நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் மற்றுமொரு வரப்பிரசாதம் சீதோஸணம். மூன்று மாதங்கள் குளிர், மூன்று மாதங்கள் வெயில். ஏனைய ஆறு மாதங்களும் பொதுவான காலநிலை. . எனவே சுட்டெரிக்கும் வெயிலில் வாடவும் வேண்டாம், கடுங்குளிரில் நடுங்கவும் வேண்டாம். .
சிட்னியில் சற்றுத் தொலைவில் ஒரு வெங்க : டேஸ்வர கோயிலும், சிட்னி மேற்கில் முருகன் கோயிலும் எழும்பியுள்ளன. இக்கோயில்களில் இடம் பெறும் திருவிழாக்கள், உற்சவங்கள் ஊரை நினைவுபடுத்தும்.
இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நாட்டில் இருந்தாலும், தமிழ் சினிமா மீது உள்ள ஈடுபாடு குறைவதில்லை. இங்கும் அக்கதை தொடர்கி றது. ஆனால் திரையரங்குகளுக்குப் போய் படம் பார்ப்பதைவிட வீடியோ நாடாக்களை வாடகை க்கு எடுத்துப் பார்த்து சிக்கனமாக முடித்து விடுகிறார்கள். தமிழர்கள் நிரம்பி வாழும் பகுதிக ளில் எல்லாம் தமிழர்களுக்குத் தேவையான அரிசிமா, மிளகாய்த்தூள், வத்தல், வடகம் என்று விற்பனையாகும் பலசரக்குக் கடைகள் உள்ளன. இவர்களிடம் வீடியோக்களையும் வாடகைக்குப் பெற்றுக் கொள்ளலாம்.
இங்கு வளரும் சிறார்களின் தமிழ் மொழியறிவு அப்படி ஒன்றும் மோசமில்லை.
அவுஸ்திரேலியாவில் 1788ல் ஐரோப்பியர் குடி( அவுஸ்திரேலியர்கள் பிரித்தானியாவுக்கோ நெருங்கியவர்களாகவே தம்மைக் கருதினர். அவர்கள் பயமும் கொண்டிருந்தனர். அவர்களில் தப்பானதாகவே இருந்தது. கடந்த 30 & ஆசியாவுடனான நெருங்கிய தொடர்புகளை வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிலருக்கு அடியோடு தமிழ் எழுதப் பேசத் தெரியாது. இன்னும் சிலர் பெற்றோர், தாத்தா, பாட்டியுடன் தமிழில் பேசுகிறார்கள். தமது சகோ தர, சகோதரிகள், நண்பர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். இவர்களின் தமிழ் அறிவை வளர்க்க தமிழ்ப் பாடசாலைகள் சனிக்கிழமைக ளில் நடைபெறுகின்றன. இப்பாடசாலைகளில் கலை விழாக்கள் சிறார்களின் அனுசரணையுடன் வெற்றிகரமாக நடக்கின்றன.
அதுமட்டுமின்றி இலக்கியக் கூட்டங்கள், இசைக் கச்சேரிகள், நடன நிகழ்வுகள் என்று வாரம் தவறாமல் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்த வண்ணமே இருக்கின்றது. இவை போதாதென்று வீட்டுக்குள் இருந்துகொண்டே உலகத்தை அளப் பதற்கு வசதியாக இருபத்து நான்கு மணிநேர தமிழ் வானொலியும், சில வாராந்த தமிழ் வானொலி சேவைகளும் உள்ளன.
நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் மட்டுமன்றி, முழு அவுஸ்திரேலியாவிலும் இருக்கும் முக்கிய மான இரண்டு நன்மைகள் மருத்துவ நல அட்டை, தொழில் இல்லாதவருக்கன உபகாரப் பணம். மருத்துவ நல அட்டை எல்லாரிடமும் இருப்பதனால் அனேகமாக எந்த டொக்டரையும் பார்த்து இலவசமாக மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் தொழில் இல்லாதோர் தொழில் தேடும்வரை அவர்களுக்கு உபகாரப் பணம் அரசினால் செலுத்தப்படுகின் றது. ப்ோர் சூழல் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய தமிழர்கள் பல நாடுகளுக் குச் சென்று வாழ்கிறார்கள். ஆனால் அவுஸ்திரே லியாவுக்கு வந்துள்ள தமிழர்கள் இலங்கையில் இழந்துள்ள பலவற்றை இங்கே பெற்றுள்ளார்கள்.
யறத் தொடங்கியது முதல் அனேகமான அல்லது ஐக்கிய நாடுகளுக்கோ மிகவும் ஆசியா குறித்து அண்மைக்காலம்வரை ாமனபாங்கு அறியாமையின் அடிப்படையில் ஆண்டு காலமாகவே அவுஸ்திரேலியா ருத்தி செய்து கொண்டு வருகிறது.

Page 27
வுஸ்திரேலியாவில் பத்திரிகைச் சுத பத்திரிகைகளில் எதுவும் எழுதலாம் கிே ஆனால் இங்கு முக்கியமான விடய தொலைக்காட்சி - வானொலி - பத்திரிகை யாவு இரண்டு பெரு முதலாளிகள் கைகளில் இந்: ரூபேட்மேடொக்கின் நியூஸ் லிமிட்டட், கெரி ஊடகங்களைக் கையில் வைத்திருக்கின்றன.
மெல்பனில் (விக்டோரியா மாநிலத் தலைநகரம் LDITbl6)5 g5606upbabJub) Sidney Morning Herold u55 வசம் உள்ளன.
இந்த இரண்டு பிரபல்யமான பத்திரிகைகை கெரிபக்கரும் முயற்சி செய்வார்கள்.
அவுஸ்திரேலியாவில் தேர்தல் காலங்களில் இந்த இரண்டு பெரிய பத்திரிகைகளும் இ அரசினால் நடத்தப்படும் ABC தொலைக்கா ஊடகங்களாகும்.
சாதாரண மக்களின் அபிலாசைகளைப் பிர சுதந்திரமாக இயங்க வைப்பதற்கு அதனைச் சா தொடர்ச்சியான போராட்டம் நடத்துகிறார்கள்.
இதனால் அரசு - ABC உடன் நிழல் யுத்தம்
கடந்த காலத்தை அவதானிக்கும்போது - இந்த தழுவுகின்றனர்.
அவுஸ்திரேலிய ஊடகங்கள் ஊடாக, இங்குள் மூலம் தமது நலன்களைப் பேண முயலுகின்றன
abLibg5 6huqbLib (1999) g56iuuTi TALK BACK என்பவர் மேற்படி பாரிய தனியார் ஸ்தாபனங்களி நலன்களைப் பேணும் வகையில் மறைமுகமாகப் வழக்கும் நடந்தது.
 
 

ந்திரம் என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை.
ம் என்னவெனில் பொதுசன ஊடகம் எனப்படும் பும் ஒரே சுருதியில் இயங்குகின்றன. த ஊடகங்களில் சில தங்கியுள்ளன. பக்கரின் PBL என்ற கம்பனியும் பெரும்பாலான
) AGE பத்திரிகையும் சிட்னியில் (நியூசவுத்வேல்ஸ் ரிகையும் மாத்திரம் FAIR FAX என்ற ஸ்தாபனம்
ளயும் கைப்பற்ற அடிக்கடி ரூபேட்மேடெக்கும்,
இந்த முயற்சி குறித்து பரவலாகப் பேசப்படும். ந்தப் பெரு முதலாளிகள் வசம் போனால் - ட்சியும் - வானொலியும் மாத்திரமே மாற்று
திபலிக்கும் ABC ஐ அரசின் கட்டுப்பாடின்றி ர்ந்தவர்களும் அவுஸ்திரேலியப் புத்திஜீவிகளும்
புரிவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. 5 நிழல் யுத்தத்தில் அரசு தரப்பினர் தோல்விய்ைத்
ள பாரிய தனியார் ஸ்தாபனங்கள் விளம்பரங்கள்
T.
வானொலியில் பிரபல்யமான ஜோன் லோங்ஸ் டமிருந்து பணம் பெற்றுக் கொண்டு அவர்களின் பிரசாரம் செய்தார். இதனால் பின்னர் அதுகுறித்த

Page 28
இங்கு பத்திரிகை - தொலைக்காட்சி, வானொலி என்பன பலதரப்பட்ட மக்களையும் கவரும் விதமாக நடத்தப்படுகின்றன.
Ju6)LDIT60T 6J (6856 TT60T AGE, SIDNEY MORNING HEROLD, AUSTRALAN 61 601 Lu6OT தேர்ந்த வாசகர் குழாத்தை உருவாக்கி விநியோகப் பிரதிகளில் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் அவை மக்களிடமும் அரசிட மும் பலமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அதிகமான எண்ணிக்கையில் விற்பனையா கும் TABLOID வடிவ அமைப்பைக் கொண்ட பத்திரிகைகள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி யதாக இருப்பதனால் சமுதாய தாக்கமும் குறைவாக காணப்படுகிறது.
தொலைக்காட்சியில் முக்கியமான ‘சனல் கள் விளம்பரங்களை நம்பி இயங்குவதனால் - அதன் ரசிகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஜனரஞ்சகமான அம்சங் களை அதிகமாக சேர்த்துக் கொள்கிறார்கள்.
அவுஸ்திரேலியா தொலைக்காட்சி நாடகங் கள் உலகப்பிரசித்தமானவை, ABC வானொலி உலகப்பிரசித்தி பெற்ற BBC க்கு இணையாக தரமாக நடத்தப்படுகிறது.
அவுஸ்திரேலியா பல்தேசிய இனமக்களும் வாழும் நாடாக விளங்குகின்றமையால் - SBC என்ற விசேட வானொலி, தொலைக்காட்சியும் அரசினால் நடத்தப்படுகிறது.
பல்லின மக்களுக்காகவும் இந்தச் சேவைகள்
乌宣置─
EEEEE n siMIH
1901 இல் அவுஸ்திரேலியா ஒரு தேச உருவாக்கப்பட்ட முதற் சட்டங்களில் கு ஒன்றாகும். இது “வெள்ளை அவுஸ்திரேலிய இல் இக்கொள்கை ரத்து செய்யப்படும் வை ரல்லாதோரை அவுஸ்திரேலியர்கள் தூர ை அவுஸ்திரேலியக் கொள்கை நீக்கப்பட்டபின் முடிந்தது. இன்று அவுஸ்திரேலியா பல் கல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பணியாற்றுவதனால் மிகவும் தரமாக நடத்தப் படுகின்றன. е
உலகின் எந்தவொரு நாட்டிலும் தயாராகும் தரமான திரைப்படங்கள் பலவற்றை SBS தொலை க்காட்சியில் ஆங்கில உப தலைப்புகளுடன் பார்க்க முடியும்.
சர்வதேசப் புகழ்பெற்ற இந்தியா, ஜப்பானிய திரைப்பட மேதைகளின் தரமான படங்களையும் இந்த SBC மூலம் பார்க்க முடிகிறது.
வானொலிகள் பல, வானொலிகள் நடத்தும் TALKBACK நிகழ்ச்சி இங்கு மிகவும் பிரசித்தமா னது. ABC வானொலி நடத்தும் TALKBACK இல் பல முக்கியமான - காலத்திற்கு உகந்த விடயங்
災
கள் பேசப்படும். சில வானொலிகளில் ஜனரஞ்சக மான விடயங்கள் மட்டுமன்றித் தரக்குறைவான விடயங்களும் விவாதிக்கப்படும்.
அதன் பிரதிபலிப்பில் அறிவின் பரிணாம வளர்ச்சியை இனம் காணமுடியும்.
பொதுசன ஊடகம் காலத்தின் கண்ணாடி,
SOCIAL ENGINERING 6T 60īữUGSLò GF(pÐ நிர்மாணப் பணியை செய்பவர்கள் ஊடகங்களை சேர்ந்தவர்களே. இவர்களின் தெள்ளிய பார்வை யும் சிந்தனையும் சமுதாய கட்டுமானத்திற்கு முக்கியமாகும்.
சுதந்திரமான சிந்தனைக்கு அவுஸ்திரேலிய பொதுசன ஊடகங்கள் பரந்துபட்ட களம் அமைத்துக் கொடுத்துள்ளன.
Amani
盐辽西
Fமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது டியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் சட்டமும் க் கொள்கை” என அழைக்கப்பட்டது. 1972 ரை, 70 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளைய வத்திருக்க இச்சட்டம் உதவியது. வெள்ளை ன்பே ஆசியர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேற ாசார சமூகமாக மாறி வருகின்றது.

Page 29
ஈழத்து இலக்கி நீண்டகாலமாக ஆக்க
கலை, இலக் அவுஸ்திரேலியா
மானசீ
 
 
 
 

ய வளர்ச்சியில் பூர்வமாக பங்களிக்கும்
கிய இதழின்
சிறப்பு மலருக்கு
历L0爪6可

Page 30
I
E.I.T.
- سلسل الليل
f
அவுஸ்திரேலிய
(
O. B CRAC VICTO AUS
P
MUGUNTHMAN
O3) g
(
TELE
 
 
 
 

|-|--r- T -- 1 - -
- Τ - ΓΥ Π
ב־ן.
ITTTTTTTTTTTTTTTTTTTTTT,
I
tri - I I لم II i
| | | | | | | | | | | | | | |
t
ITTI
I. I.I.T.T.
L' ' 'TITI ' ' ITTL I "T I TITI ' TI
கிய உலகில்
D LIJLJЦLD
(0
(DD
வாழததுககள
பதி
ா சிறப்பிதழுக்கு
PUBLICATION's
OX 350 EBURN
ra フ
3O64
TRALIA
RIA
47O6936

Page 31
யூஆ னிடத்தைச் சுற்றிச் சுழலும் கதைப் மா அங்கு மானிடமே பிரதான பாத்திரங் தி அறிவு பகுத்து அறிவது. ஏனைய அவற்றைப் பிரதானமாக்கி அவற்றின் ஊடாகச் இலக்கியத்திலே சிறப்பாகக் காணப்படுவது. அ பாரம்பரியமாகத் தொடர்ந்து வருகின்றன.
சமஸ்கிருத மொழியிலே விஷ்ணு சன்மா வழா அது பாட்டி மரபுக்குச் சிறப்பிடந்தந்து புகழ் பெற்றது. களை மூலமாக உடையவை. விஷ்ணுசன்மாவின் களைப் பயன்படுத்தியுள்ளது. மேற்கிலும் ஈசாப்பு நீதி இலங்கையிலே எழுந்த தட்சிணகைலாச புரா அதிலும் மானிட இயல்போடு ஒட்டிக் கதை இயங்கு ளைக் காகச்சோடி மீது வைத்து அங்கு மானிடப் கவனிக்கத்தக்கது. மேலும், காகச் சோடியின் க டக் கதையின் - இயக்கத்திற்கு மெருகூட்டுவதாக ன்றது. இரு கதைகள் - வேறு பட்ட இருக நீர்மைப்பட்டு மிளிர்ந்து நிற்கின்றன.
மானிடக் கதையும் பெளராணிகக் கதை, மகா கதைகளுக்கு இடந்தந்தவை. இவற்றிலே பல, பார நேரடித் தொடர்பு அற்றவை. அவற்றின் நிகழ்ச் மிய மரபிலே எழுந்தவை. அல்லியரசாணி, புல ன்யுசுந்தரி, கர்ண மகாராஜன் சண்டை, பொன்னு புறத்தே எழுந்தவை. இராமாயண காவியமும் ப6 றது. இங்கு நாம் எடுத்துக் கொள்ளும் கதை இர வரனின் பிறப்புப் பற்றிய கதை. இக்கதையை - 1 கம்பன் கூறியிருப்பதாகத் தெரியவில்லை. ஆயி எடுத்து காகச் சோடிக் கதையுடன் இணைத்த தட்சிணகைலாச புராணம் திரிகோணமலைச் அப்புராணம் பதினாறாம் நூற்றாண்டில் ஆட்சி பு இயற்றப்பெற்றது என்று நிறுவச் சான்றுகளுள்
 
 

போக்கு நவீனத்துவத்தின் பிரதான பெறுபேறு. பகள். ஆறறிவு படைத்தவன் மனிதன். ஆறாவது
உயிரினங்கள் ஆறாவது அறிவு அற்றவை. கதை கூறி அறிவுறுத்தும் பாங்கு கிராமிய அந்த வகையில் அடங்குவன பாட்டி மரபிலே
ங்கிய பஞ்சதந்திரம் இந்திய மரபிலே பேர்பெற்றது.
பல புத்த ஜாதகக் கதைகளும் பஞ்சதந்திரக் கதை ண் இதோபதேசமும் அவர்தம் பஞ்சதந்திரக் கதை க் கதைகள் போன்றவை இதே மரபிலே எழுந்தவை. ணத்திலும் இவ்வகைக் கதை இடம் பெறுகின்றது. 5வது குறிப்பிடத்தக்கது. உலகியலின் ஆசாபாசங்க
பண்பு தொனிப்பொருளாக அமைய இயங்குதல் தையின் நோக்கம் பிறிதொரு கதையின் - மானி அமைதல் நவீனத்துவ இயல்பினைக் கோடிகாட்டுகி தைகள் - காரண காரியமாக அமைந்து ஒரு
பாரதமும் இராமாயணமும் பல்வேறு பெளராணிகக் த இதிகாசத்தோடோ இராமாயண காவியத்தோடோ Iகள், தலைவர்களை மையமாக வைத்துக் கிரா திரன் களவு, ஏணியேற்றம், பவளக்கொடி, அபிம ருவி மசக்கை போன்றவை மகாபாரதக் கதையின் > கதைகளின் தோற்றத்திற்குக் காலாக அமைகின் ாமாயணத்தின் புறத்தே பிறந்த கதை. இராவனேசு ல்வேறு கிளைக் கதைகளாக தாராளமாகக்கூறிய னும் தட்சிணகைலாச புராண ஆசிரியர் அதனை வித்தாரமாகப் புனைந்து தந்தள்ளார். சிவதலத்தின் மீது பாடப்பெற்ற தல புராணமாகும். ந்த சங்கிலி என்னும் செகராசசேகரன் காலத்திலே பதினாறாம் நூற்றாண்டிலே எழுந்த நூலிலே

Page 32
அதுவும் தலபுராணத்திலே இத்தகைய கதையினைக் காண்பது வியப்பூட்டவல்லது. கதையின் போக்கும் சிக்கலும் இருமைப் பண்பும், அதனைப் புறக்கணித்தல் பொருந்தாது என்பதை உணர்த்த வல்லன.
&
姿
菱 。 8
கந்தமாதனம் தெய்வீக ஒளி நிறைந்த மலைப் பிரதேசம். அங்குள்ள குன்றுகளும் சாரல்களும், காடுகளாலும் சோலைகளாலும் நிறைந்து ஆன்மீகத்தின் இருப்பிடமாக விளங்கின. முனிவர் களும் தவசிகளும் துறவிகளும் அங்கு ஆச்சிரம ங்களை அமைத்துத் தங்கி இருந்து ஆன்ம விசாரத்திலே ஈடுபட்டிருந்தனர். தவம் இயற்றிப் புனிதர் ஆனார்கள். அவர்களிலே சிலர் புற்று தம்மை மூடுவதையும் உணராது, புலன்களை அடக்கி, யோக நித்திரை செய்தார்கள்.
முனிசிரேட்டர் ஒருவரைப் புற்று முழுதாக முடியிருந்த ஓரிடத்திலே மாபெரும் ஆலமரம் ஒன்று நீடிநிலைத்து நின்றது. பல்வேறு உயிரினங்களும் இருப்பிடமாக விளங்கிய அந்த ஆலமரத்திலே காகச்சோடி ஒன்றும் கூடு கட்டிக் குடியிருந்தன.
பெண் காகம் சூல் கொண்டிருந்த காலமது. XX33X அந்தக் காலத்திலே அதன் ஆசைகளை நிறை வேற்றி, அதனை மகிழ வைக்க ஆண் காகம் பல வகைகளிலும் முயற்சி எடுத்தது. நல்ல ருசியான உணவு வகைகளைத் தேடி, நாள் தோறும் பறந்து சென்று, அவற்றை எடுத்துக் கொண்டு மீளவந்து, பெண் காகத்திற்கு ஊட்டி
மகிழ வைப்பது, அதன் நாளாந்தக் கடமைகளில் முக்கியமானது.
இப்படி இருந்து வரும்போது, ஒருநாள் ஆண் காகம் நல்ல ருசியான உணவைத் தேடித்தேடி எங்கெல்லாமோ பறந்து சென்றது. மிகநீண்ட தொலைவு சென்றுவிட்டது. கடைசியிலே, நல்ல உண்வு கிடைத்த திருப்தியுடன் வீடு நோக்கித் திரும்பிப் பறந்தது. அப்பொழுது தான் நீண்ட துாரம் தான் வந்தவிட்ட உண்மை அதற்குப் புரிந்தது. நேர்ப்பாதையாகக் குளத்தின் மேலாகப் பறந்து சென்றால் கெதியில் வீட்டை அடைந்து விடலாம் என்ற நப்பாசையிலே மனம் தளராமல் அவ்வழியே பறந்து செல்லத் தொட்ங்கியது. ஆனால், காலம் தாழ்ந்து விட்டது. சூரியன் மறைந்து எங்கும் இருள் பரவத் தொடங்கி விட்டது. ஆண் காகத்தால் அவ்விருட்டிலே வழி பிடித்துப் பறக்க முடியவில்லை. குளத்தின் நடுவிலே தங்குவதற்கு மரங்களோ காணப்படவில்லை. என்ன செய்வது? கீழாகப் பறந்த காகத்திற்குத் தாமரை
 
 
 
 
 
 
 

இலைகளும் பூக்களும்தாம் கால்களிலே பட்டன. காகம் வேறு வழி இல்லாமல் ஒரு தாமரைப் பூவிலே இறங்கிக்கொண்டது. இரவிரவாகத் தாமரைப்பூ நீர் அலைகளுக்கு இசைய ஆடிக் கொண்டிருந்ததால் ஒரு கண் கூட காகத்தினால் மூட முடியவில்லை. போதாதற்கு, வீட்டிலே யாருடைய துணையும் இல்லாமல் மனைவி என்ன பாடுபடுகிறாளோ என்று கவலை வேறு. காகம் சோர்ந்து களைத்து பூவிலே நின்றிருந்தது. சூரியன் கீழ்வானில் அடியிலே உதயமாகத் தொடங்கியபோது உண்டாகிய சிறு ஒளியைக் கண்டபோது ஆண் காகம் பெரு மகிழ்ச்சியோடு, கா,கா என்று கரைந்து கொண்டே வானத்திலே ஏறிப் பறந்தது. முன்னெப்பொழுதும் அது அவ்வ ளவு விரைவாகப் பறக்கவில்லை. சிறிது நேரத் துக்குள்ளாகவே அது ஆலமரத்தை அடைந்து விட்டது.
ஆவலோடு தன் வரவை எதிர்பார்த்துக் கொண் டிருந்த பெண் காகத்தை நெருங்கி, ஆண் காகம் நடந்த காரியத்தைக் கூற முயன்றது. ஆனால் கூறமுடியவில்லை. பெண்காகம் கோபத்தோடு ஒதுங்கிக்கொண்டே இருந்தது. தான் வீட்டிலே இரவிரவாக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க அவர் வேறொரு பெண்ணுடன் சுகானுபவங்க ளைப் பெற்றுவிட்டு, அவற்றின் அடையாளங்க ளைக் கூட மறைக்காமல், தன் முன்னே வருகி றாரே, என்று அந்தப் பேதை உள்ளம் பொருமித் துடித்தது. தாங்கள் இருவரும் சுள்ளி சுள்ளியாகப் பொறுக்கிக் கட்டி எழுப்பிய வீட்டை விட்டுப் புறப்படப் பெண் காகம் ஆயத்தமானது.
ஆண்காகத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. பெண்காகத்தின் செய்கைகள் அதற்குப் புதிதாக இருந்தது. நேரே கேட்டு விடுவோமே என்று “என் மீது உனக்கு என்ன கோவம்? நான் என்ன தவறு செய்தேன் என்று நீ கோபப்படுகி றாய்” என்று ஆண்காகம் குழந்தைபோலக் கேட்டுக் கொண்டு நின்றது. ‘செய்வதையும் செய்துவிட்டு குழந்தைபோல நடிக்கிறீரே” என்று பொருமிக் கொண்டு 'யாரோட ராத்திரி தங்கி விட்டு, அந்த அடையாளங்களைக் கூட நீக்கா மல் எனக்கு முன்னுக்கு என்ன துணிச்சலோடு வந்தீர்?’ என்று பெண்காகம் கொட்டித் தீர்த்தது. அப்பொழுத தான் ஆண்காகத்திற்கு உண்மை புரியத் தொடங்கியது. தன் மீது வீசும் சுகந்தம் தான் காரணம் என்று அதற்கு விளக்கமானது. முதனாள் மாலை வீடு நோக்கி திரும்பும்போது வானம் இருண்டு போனதையும், தான் வழிகான முடியாமல் குளத்தில் தாமரைமீது தங்கியதை

Page 33
யும், அப்பொழுது அம்மலரின் தாதுக்கள் தன்மீது படிந்ததையும், ஆண்காகம் விரிவாக எடுத்துக் கூறியது. ஆனால் பெண்புத்தி கதை கத் துணிந்து கணவனை நம்புவதாக శి
ஆண்காகத்திற்கு இரவு அனுபவித்த துன்பம் எல்லாம் மறந்து போயிற்று. கோபம் கோபமாய் வந்தது. எவ்வளவு கூறியும் தன்னை மனைவி நம்புகிறாள் இல்லை என்று தாங்க முடியாத கோபம். தான் நிரபராதி என்று நிரூபிக்க வழியென்ன என்று யோசித்தது. கடைசியாக ஒரு அஸ்திரம், பிரயோகித்து பார்ப்போமே என்ற துணிந்தவிட்டது ஆண்காகம்.
‘நான் உனக்கு துரோகம் செய்திருந்தால் கீழே மூடியிருக்கும் புற்றுக்குள் இருக்கும் சாமி போகப்போகும் நரகத்தக்குத்தான் நானும் போவேன்” என்று சூள் உரைத்தது.
ஆன்று அடங்கிப் புற்றுத் தன்னை முழுவதும் மூடியதையும் அறியாது யோக நித்திரை செய்த விச்சிரவாகு முனிவர் காதுகளிலே காகத்தின் சூளுரை நாராசமாகப் பாய்ந்தது. தன் யோக நிலையை உதறிவிட்டு, விருக்கென எழுந்து, புற்றையும் கிழித்துக் கொண்டு பூமியில் நின்றார். அவர் மேனி முழுவதும் ஆடியது. எந்தப் பாவமும் செய்யாது. இவ்வளவு காலமும் தவம் இயற்றிக் கொண்டிருக்கின்ற தானோ நரகத்திற் குப் போவது? இல்லை. காகம் ஏதோ தவறாகக் கூறிவிட்டது.
6 é.
88
賽
淡
貓
காகமே நீ என்ன சொன்னாய்?” ‘’ என்னயப்யா, உண்மையைத் தான் சொன்னேன்’
‘என்ன உண்மை’ “நீங்கள் போகப்போகும் நரகத்திற்கு நானும் இவளுக்குத் துரோகம் பண்ணியிருந்தா போவேன்’
‘நான். நான். ஏன் நரகம் போகப் போகிறேன்?”
‘கட்டின பெண்டாட்டியை நீங்கள் கைவிட்ட தால் அவவுக்கு எத்தனை துன்பம். கவலை அவதுன்பப்பட, நீங்க நல்லாயிருக்க முடியுமா? நீங்க எவ்வளவு தவம் செய்தும் பிரயோசனம் இல்லை. அவவுக்கு துன்பம் உண்டு பண்ணின பாவம் உங்களை சும்மா விடாது” .
ஆண் காகம் கூறிய வார்த்தைகள் ஒவ்வொ ன்றும் விச்சிரவாகு முனிவரின் காதுகளிலே கொதித்த குளம்பை ஊற்றுவதுபோல இருந்தது. அவர் முதன் முதலாக தான் செய்த காரியத்தை எண்ணிப் பார்த்தார்.
 
 
 

இராத்திரி கரி அரக்கி தான். ஆனால் அவ ளும் பெண்தானே! அவளுக்கு ஆசாபாசங்கள் இருந்திருக்காதா? முதலிரவை அவள் எவ்வளவு ஆவலோடு எதிர் பார்த் திருப்பாள் . திருமணத்தன்று முதலிரவிலே சுகானுபவத்தை நாடாது அவள் தூங்கிவிட்ட போது அவள் மீது அருவருப்புக் கொண்டு இரவோடு இரவாக, சொல்லாமல் கொள்ளாமல், கந்தமாதானம் மீண்டது சரியா? அரக்கர் குலத்தவளாய் இருந்தாலும் தான் செய்த தவறு, தன்னால் ஏற்பட்டு விட்டதோ என்று கலங்கி, நாளும் பொழுதும் வருந்திக் கொண்டு, தான் செய்த தவறைப் பெரிதுபடுத் தாது தன் வரவை எதிர் பார்த்துக்கொண்டே வாழ் நாளை வீணாகக் கழிக்கவில்லையா?
நீண்ட நேரம் முனிவர் சிந்தித்தார். அறம், பொருள், இன்பம், வீடு என்று புருஷார்த்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்கு படுத்தப் பெற்றிருக்கின்றன அன்றோ? இன்பத்தின் பின்பு தான் வீடு கூறப்பட்டிருக்கிறது. இன்பத்தினை அனுபவிக்காது வீட்டினை அடைய முடியுமா? முடியாது என்று தானே தெரிகிறது!
விச்சிரவாகு முனிவர் எழுந்துவிட்டார். அவர் இராத்திரிக் கரியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார். அவர் பயணத்தின் முடிவு தசமக னின் பிறப்பு இராவனேசுவரன் தோன்றிவிட்டார். பதினாறாம் நூற்றாண்டிலே எழுந்த தட்சிணகைலாச புராணத்தின் ஆறாவது பிரிவு தரிசனாமுத்திச் சுருக்கம். இச்சுருக்கத்தின் ஆரம்பத்திலே இக்கதை இடம் பெறுகின்றது. இராவனேசுவரன் கதைகள் வேறு சிலவும் இப் புராணத்திலே காணப்படுவன. சிவபக்தனான இராவணன் திரிகோணமலைச் சிவதலத்தோடு நெருக்கம் மிக்கவனாகச் கர்ண பாரம்பரியம் கொள்வது குறிப்பிடப்பட்டது. இதனால் அவனைச் சுற்றிப் பல்வேறு கதைகள் எழுந்திருக்கின்றன.
அவுஸ்திரேலியாவுக்கும் ஆசியாவுக்கு
மிடையே உல்லாசப் பயணத் தொடர்பு
: கள் வளரத் தொடங்கியிதிலிருந்து, இன்று அவுஸ்திரேலியர்களின் முக்கிய
மான பத்து உல்லாசப் பயணமுடிவிடங்
களில் ஆறு ஆசியாவில் உள்ளன. **

Page 34
றந்த நாட்டையும், வளர்த்த சூழை அவற்றிலிருந்து துரத்தப்பட்டதன் வி * அன்னிய மண்ணிலும் கால்வைத்து சொல்லும் மரபு ஏற்பட்டுள்ளது. மண்ணில் மன பெயரும் மரபும் தெடர்ந்து நடைபெற்று வருகின்ற சரித்திரத்தில் படிக்கும் போது இது நம்மைப் ப இது நிகழும்போது நாம் சரித்திரம் படைப்போரா சிவபெருமான் தலையிலேயே கை வைத்த பல என்ன என்பதையும், இந்தப் பாதிப்பின் பரிமாண உணரவும், ஆழ்ந்து சிந்திக்கவும், செயல்படவே அமைக்கப்படுகிறது. புதிய இடம், புதிய சூழல், புதிய சுதந்திரம் ! வீசுகிறது. நாம் வளர்க்கப்பட்ட சைவசித்தாந்த வண்ணமாகும் உயிர் நமது. ஆங்கில நாட்டில் ஆ பிள்ளைகளுக்காகவும், பெருமைக்காகவும் பெற் இயல்பாக ஆங்கிலத்திலேயே வளர்வதும் என்று விடுகிறாள். நாமக்கல் இராமலிங்கம் பிள்ள்ையில் வருகிறது. பாட்டு மறந்து போய் விட்டது. பொரு மாது புதிய விளையாட்டுப் பொம்மைகளுடன் வர் கொள்கின்றாள் வாடகைக்கு. காலப் போக்கில் என்று நகைச்சுவை ததும்பும் பாட்டு அது. கவிதை போது, அது நெஞ்சில் ரணமாக வலிக்கின்றது. 6 தமிழ் மரபுகள் காணாமல் போய்விடுமோ என்ற வெள்ளம் வருமுன் அணை போட வேண்டுமெ6 விளைவாகவே அவுஸ்திரேலியாவின் பிரதான ந பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன. பத்தாண்டு பாடசாலைகளிலேயே சனி, ஞாயிறுகளில் வகுப்ட தமிழ் கற்பித்தல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்ப் பாட என்றெல்லாம் ஆரம்பித்து, இப்பொழுது சிட்னியில் எல்லாம் உருவாகியுள்ளன. இளைய தலை முை அதன் முடிந்த முடிவாக சிட்னி மெல்பன் கலாசா
 
 

5ாக் கும் சவால்
லயும் தெரிந்த மண்ணையும் துறந்து, அல்லது விளைவாகப் புதிய நாட்டிலும் புதிய சூழலிலும்
நிலையூன்றுவோரை புலம் பெயர்ந்தோர் என்று ரிதன் தோன்றிய நாளிலிருந்து இந்தப் புலம் றது. மனித வரலாறு சமைக்கப்பட்டு வந்துள்ளது. ாதிப்பதில்லை. நமக்கென்று நம் கண் முன்னே ாக மாறும் போது இந் நிகழ்ச்சி வரம் கொடுத்த ல்மாஸிரன் கதையாகி விடுகிறது. இதன் பாதிப்பு ம் எத்தகையது என்பதனையும் அனுபவரீதியாக பண்டிய நெறிகளைப் பற்றி யோசிக்கவும் களம்
இவற்றின் புதுமை மோகம். ஆங்கிலக் காற்று தத்துவத்தின் பின்னணி போலும், சார்ந்ததன் ங்கிலத்தில் பேசவேண்டுமென்று ஆசைப்படுகிறது. றோர் ஆங்கிலம் பேசுவதும், சிறுவர் சிறுமியர் தமிழன்னை அரியணை நீக்கம் செய்யப்பட்டு ன் பழைய சுதந்திரப் பாட்டு ஒன்று ஞாபகத்திற்கு ள் ஞாபகமிருக்கின்றது. எங்ங்ணம் ஒரு ஆங்கில து தமிழ் அன்னையின் வீட்டில் அறையெடுத்துக் வீட்டுச் சொந்தக்காரி வெளியேற்றப்படுகிறாள் நயில் ரசித்த இனிமை, வாழ்வில் உண்மையாகும் வருகின்ற தலைமுறை தமிழை மறந்து விடுமோ, பயம் தமிழ்ப் பெற்றோரைப் பிடித்துக் கொண்டது. ன்று சிலர் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கியதன் கரங்களாகிய சிட்னியிலும், மெல்பனிலும் தமிழ்ப் க்கு மேல் செயற்பட்டு வருகின்றன. ஆங்கில 1றைகளை எடுத்துக் கொண்டு, தமிழ்ச் சிறார்க்கு ல்கள், தமிழ்ப் பேச்சு, தமிழில் கதை சொல்லல் b ஆரம்ப வகுப்புகளுக்கு பாடத்திட்டம் பாடநூல் றைக்கான இந்தத் தமிழ்த் தேடலின் விளைவாக லைகளில் பல்கலைக்கழக புதுமுக வகுப்புகளில்

Page 35
பரீட்சைக்குத் தோற்றும் பாடமாக தமிழ் இடம் பெற்றுள்ளது. சிட்னி பல்கலைக்கழக மாணவர் சங்கம் ‘கலப்பை என்று ஒரு காலாண்டிதழ் நடத்தி வருகிறது.
இந்தத் தமிழ்ப் பாடசாலைகளில் வருட இறுதியில் கலை விழாக்கள், பரிசுவிழாக்கள் விளையாட்டுப் போட்டிகள் என்பனவெல்லாம் : நடைபெறுகின்றன. சிட்னியில் பாலர் மலர் என்ற பெயரில் இயங்கும் தமிழ்ப் பாடசாலையில் திருக்குறள் மனனப் போட்டி பல வருடங்களாக நடக்கின்றது. வைத்திய கலாநிதி முத்துக்கிருட்டி ணன் அவர்கள் ஒரு திருக்குறள் காதலர். சிறுவர் சிறுமியருக்குத் திருக்குறளில் ဖွံ့ဖြုံး။
வளர்த்த சேவை அவருடையது. மூன்று நான்காண்டுகளில் மாணவர்கள் முப்பது குறட் பாக்களுக்குக் குறையாமல் கற்று விடுகிறார்கள். அர்த்தம் தெரிந்து கொண்டு கற்கின்றார்கள். கலை விழாக்களில் சின்னஞ் சிறிய சிறார்க்கு உடைப் போட்டிகள் உண்டு. ஒரு கலை விழா வில் பல சிறிய பாரதிகள் மேடையில் தோன்றுகி றார்கள். மெல்பனில் பாரதி பள்ளி என்ற Quis { தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்கியுள்ள மாவை நித்தியானந்தன் அவர்களது நெறிப்படுத்
தலில் ‘பாப்பா பாரதி' என்று மூன்று సG கசட்டுகள் வெளிவந்துள்ளன. பாடசாலைச் சிறுவர் சிறுமியரைக் கொண்டே தயாரிக்கப் பட்டவை இவை.
இந்தப் பள்ளிகளில் படித்த பல மாணவர் இப்பொழுது பல்கலைக் கழக மாணவர்களா கவோ பட்தாரிகளாகவோ ஆகியிருப்பர். அவர்க ளுடைய மொழியார்வம் காரணமாகவே பல் கலைக்கழக நிலைகளில் பல சஞ்சிகைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இவையெல்லாம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அறிகுறிகள். பல மொழியினர் வாழும் நாடு இது. பல கலாச்சார மரபுகளும் பேணப்படுகின்றன. கிரேக்கர் சீனர் போன்ற பிற மொழியாளர்கள் தம்மொழி பேண எடுத்துக் கொள்ளும் முயற்சி முதலியனவும் நமது தமிழ்ச் சிறார்களுக்கு தம்மொழி அடையா ளம் காட்டிக் கொள்ளும் ஆர்வத்தை வளர்த் திருக்கின்றது. இதுவும் நம்பிக்கை மிகுந்த எதிர் காலத்தை நாம் எதிர்நோக்கக் கூடியதாக விருக்கிறது.
அண்மையில் மெல்பனில் நடந்ததொரு தமிழ்ப் பாடசாலைக் கலைவிழாவில் கண்டு விய ந்த நிகழ்ச்சியொன்று கலைவிழாவில் தலைமை யுரை, அறிவிப்பு, நன்றியுரை எல்லாவற்றையும்
 
 
 

ஐக்கிய நாடுகள் புள்ளி விபர நூலின் பிரகாரம், சுவீடன் நாட்டில் 67.8 சாவீதமான குடியிருப்பாளர்களும், ஐக்கிய அமெரிக்காவில் 57.4 சத வீதத்தினரும், அவுஸ்திரேலியா வில்
48.2 சத வீதத்தினரும், சொந்தமாக தொலைபேசி வைத்திருக்கின்றனர். அதேவேளை, ஆப்கானிஸ்தான், கம் போடியா, உகண்டா போன்ற நாடுக ளில் 0.1 சதவீதத்தினரே தொலைபேசி வைத்திருக்கின்றனர். V
மாணவர்களே ஏற்று நடாத்தினார்கள். உச்சரிப்பு செம்மையாக விருந்தது. அங்கு வந்திருந்த ஒரு பெரியவருடன் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது அவள் சொன்னார் ‘எங்களுடைய பிள்ளை கள் தங்களைச் சூழ அவதானிக்கிறார்கள், சிந்திக்கின்றார்கள், சுய அடையாளம் அமைத்துக் "సి ஆர்வம் அவர்களுக்கு ஏற்பட்டுள்
ளது. தமிழை அறியும் ஆவல் வந்துள்ளது என்று.
சிறார்களின் ஆர்வம் பெற்றோர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. ‘அவர்களுக்கு வயது வந்துவிட்டது என்றொரு கதையின் தலைப்பு ஞாபகத்துக்கு வருகிறது. இங்கு வாழும் இளைய சமுதாயத்தினரைப் பற்றி நாம் நம்பிக்கையிழக்க வேண்டாம் என்பதற்கான நல்ல சூசகங்கள் காணப்படுகின்றன.
வருங்காலத்தில் இந்தத் தமிழ் முயற்சிகள், வளரும் தலைமுறையின் தமிழறிவு ஆகியவை ஒரு சில தமிழறிஞர்களை தோற்றுவிக்காமல் போய்விடாது. சொன்னது போல புலம் பெயர்ந்த நாட்டிலிருந்து புதிய தமிழ்ச் சக்தி பிறக்காமல் போய்விடாது என்றே சொல்லத் தோன்றுகின்றது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரம் தமிழிலே பெயர்த் தல் வேண்டும் என்று பாரதி சொல்லிய வாசக த்தை நிறைவு செய்யும் தமிழ்ப் பெருமகனும் தமிழ்ப் பெருமகளும் இந்த இளைய சந்ததியினரி டையே மறைந்திருக்கின்றார்கள் - வெளிவருவார்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது.

Page 36
அவுஸ்திரேலியா
மனமார்ந்தவாழ்
ravi James a
Victoria
ALU STRA
TELEPHONE:(O3) 96143588
 
 
 
 
 

சிறப்பிதழுக்கு த்துக்கள்
\ssoci ATES
3OOO
LlA
3 FAX:-(O3) 96209277

Page 37
I I I I I I I I I II
ஈழத்து இலக்கிய வளர் blọ,5)ILDIIb od 6
UD60TtDTsib GB ஆதித்தன் அஜநத0ஆ
65, BFA7TVSTR
VCTOR
Tphone(03
II I I I I III
 

II III III III
'fib() jörðIL b I QUID IJ) ழைத்து வடும்
வாழ்த்துக்கள்
அருணகிரி அருணகிரி
, ----------
FET, IVANIHoE 4-3079
A. ALAMA. .. ::::.:.::::::. . ; سس۔ سب
94.99776
III III III

Page 38
ல்லிகையுடன் கனகாம்பரத்தையும் ே புருவங்களுக்கு மைதீட்டவில்லை. விடவும் கருமையாகக் காட்சியளித்
குடும்பப் பாங்கு, இலட்சணம் போதியளவு முக மதிக்கலாம். அமைதியாக நிலம் நோக்கிப் பார் “நின்று கொண்டிருக்கிறீர்கள், அந்தக் கதி என்னை நிமிர்ந்து நோக்கினாள்.
“தனிமையில் கதைக்க வேணுமென்று ெ பார்வை எனக்கு விளங்கியது.
அதன் பிறகு நான் அவளை இருக்கச் சொல்ல ‘நான் விவாகரத்துப் பெற்றவன் என்று உங்களு நீங்கள் அறியவேணும், அதனால்தான் தனிமை பதிலில்லை. குனிந்து நின்ற கொண்டிருந்தவள் டும் அசைத்தாள். அப்பொழுது கதவைத்தட்டிக்கெ வாங்கி என் முன்னால் வைத்து விட்டு மறுபடிL எனக்குப் பிடிக்கவில்லை. அதை நான் தொடா விளைந்தேன். மெளனமாகி நின்றபடியே அவ கட்டையான உருவம் - கன்னியர் வெறுக்கும் ே சுற்றி வந்தாள். ‘என்னில் அப்படி என்ன இருக்கிறது.? ஏன் என கேட்டேவிட்டேன்.
'நீங்கள் ஒன்றை ஞாபகம் வைக்க வேணும், ஒருநாளும் காதல் பிறப்பதில்லை. ஒருவரிடம் தங்கிவிட்டால், அந்த ஒன்றால் அந்நபரை மறக் முடியாமல் தான் நானும் உங்களை விரும்ட பிடித்திருக்கு, சுறுசுறுப்பு பிடித்திருக்கு, நடவடிக்கை வேறென்ன தேவை?” எனக்குக் கீதா விளக்கே அப்பொழுது நான் மருதானை தொழில் நு அங்கேதான் அவளும் பயின்றாள். குறைந்தது பார்ப்பதற்கு அண்ணாவும் அண்ணியும் கொழு
 
 

نيفاتش، வறில்லை
சர்த்துச் சரமாகக் கட்டி கூந்தலில் சூடியிருந்தாள். ஆனாலும் அந்தப் புருவங்கள் மைதீட்டியதையும் தன. த்தில் குடிகொண்டிருந்த அவளுக்கு முப்பத்தைந்து த்து என்முன் நின்றாள். s ரையில் இருக்கலாமே?” என்றேன். மெதுவாக
சான்னீர்களாம், சொல்லுங்கள்!” என்று அந்தப்
)வில்லை. மெலிதான செருமலுடன் ஆரம்பித்தேன். ஞக்குத் தெரியும், அது ஏன் எதற்கு? என்பதை யில் கதைக்க அழைத்தேன்’ என்றேன். அதற்கும் சற்று நிமிர்ந்து சரி என்பதுபோல தலையை மட் ாண்டு தேநீர் கொண்டு வந்தார்கள். அதைச்சென்று பும் பழைய மாதிரியே நின்றாள் அவள். தேநீர் மல் விஷயங்களை அவளுக்குத் தெரியப்படுத்த ள் செவிமடுக்க ஆரம்பித்தாள். கறுப்பு நிறம், தாற்றம். அப்படியிருந்தும் கீதா என்னைச் சுற்றிச்
க்குப் பின்னால் அலைகிறாய்?” என்று ஒருநாள்
கவர்ச்சியான தோற்றத்திலோ, உருவ அழகிலோ இருக்கும் பிடித்தமான ஏதோ ஒன்று மனதிலே க முடியாமல் போவது இயற்கை. அப்படி மறக்க ஆரம்பித்தேன். எனக்கு உங்களின் திறமை 5 பிடித்திருக்கு இதைவிட ஒருவரை விரும்புவதற்கு ம தந்தாள்.
நுட்பக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். மாதத்திற்கு ஒரு தடைவையாவது என்னைப் ழம்பு வருவார்கள். அவ்வேளையில் ஒருமுறை

Page 39
அண்ணியுடன் கீதா போய்க் கதைத்திருக்கிறாள். *ஜீவனை நான் உயிருக்குயிராக நேசிக் கிறேன் காதலிக்கிறேன். ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொள்கிறதாக இல்லை. எனக்குத் திரு மணம் ஒன்று நடந்தால் அது ஜீவனுடன்தான்” அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேணும். என்னைப்பற்றி புரிய வைக்கவேணும்.” என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
என் படிப்பு முடிந்தது. அதிஷ்டமாக அவுஸ்திரேலியப் புலமைப்பரிசிலும் கிடைத்தது பயணிப்பதற்கு நான் தயாரானேன்.
“கவனமாகப்படி, உழைத்துக் குடும்பத்தை கரைசேர்க்கும் வழியைப்பார்”
இப்படியாகத்தான் எல்லோரும் புத்திமதிகள் சொல்லி வழியனுப்பி வைப்பார்கள்.
ஆனால் அண்ணி எனக்கு என்ன சொன்னாள் தெரியுமா? அதை என்றைக்கும் என்னால் மறக்க முடிவதில்லை.
“தம்பி உன்னை நம்பிக் கீதா இருக்கிறாள், ! உன்னையே அவள் நினைத்துக் கொண்டிருக்கி றாள், ஒருபோதும் நீ அவளைக் } கூடாது இப்படிக் கூறித்தான் அண்ணி என்னை வழியனுப்பினாள்.
அவுஸ்திரேலியா போய் ஒருமாதங்கூட நகர வில்லை. கீதாவிடம் இருந்து கடிதம் வந்து விட்டது. குறைந்நது மாதத்திற்கு இரண்டு கடிதங்களாவது மாய்ந்து மாய்ந்து எழுதுவாள்.
மனதிலுள்ள அன்பை, ஆசைகளை, ஏக்கங்களையெல்லாம் உருகி வழிந்து கடித மூலம் தெரியப்படுத்துவாள். -
உறவுகளைப் பிரிந்திருக்கும் தனிமை, உணர்வுகளைத் தட்டிவிடும் இளமை, புதியநாடு அம்பலமான கலாச்சாரம், குடும்பத்தாரின் எதிர்ப் பில்லாதபோக்கு இவைகளெல்லாம் சேர்ந்து இலகுவாகவே என்னையும் அவள் பக்கம் சாய வைத்துவிட்டது.
அவளை அழைப்பதற்கு முயற்சிகள் செய்தேன். இரண்டு வருடங்கள் கடந்து கீதா அவுஸ்திரேலியா வந்தாள். மிகவும் எளிமையாக அவளுக்கும் எனக்கும் திருமணம் நிகழ்ந்தது. கல்யாணம் முடிந்து ஆறுமாதங்கள் கூடப்போயி ருக்காது. ஒரு இரவு சாப்பிடும் பொழுது “இத்தக் கறிக்கு உப்புப் போதாது கீதா” சாதாரணமாகத் தான் சொன்னேன்.
‘ எனக்கு அவ்வளவு தான் சமைக்கத் தெரியும், விரும்பினால் உங்களுக்குப் பிடித்த
 
 
 
 
 
 
 
 

மாதிரி நீங்களே சமைத்துக்கொள்ளலாம்” பட்டெ ன்று பதில் வந்தது. திகைத்துப் போனேன். அப் பொழுது அஞ்சனன் கருவில் உருவாகியிருந்த நேரம்; நான் எதுவுமே பேசவில்லை. ஆனாலும் மறுநாள் கீதா எனக்குத் தேநீர் கொண்டு வந்தாள். தேநீருடன் சீனிப் பாத்திரத்தையும் கொண்டு வந்து வைத்தாள்.' என்ன இது” என்று கேட்டேன். “தேவையான அளவு சீனியை நீங் களே போட்டுக்கொள்ளுங்கள், இதனாலும் பிறகு பிரச்சினை வரக்கூடாது, அதனால்தான் அப்படிக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றாள். அந்த இரவு அவளை ஆறுதல்படுத்தினேன். ‘உன்னு டன் நான் ஒருநாளும் கோபமாகக் கதைப்பதில் லையே! பிறகேன் இப்படி நடந்துகொள்கி றாய்?”என்று கேட்டு சுமூகமாக்கினேன்.
‘நீங்கள் வேலைக்குப் பேWனால் தனிமை யில்தான் நானிருக்கிறேன், தம்பியை இங்கு கூப்பிட்டுத் தாருங்கள், அவன் வந்தால் நமக்கு உதவியாயிருக்கும்”என்று வேண்டினாள் கீதா. படித்துவிட்டு சும்மாதான் இருக்கிறான். இங்கு வந்தால் முன்னேறி விடுவான் என்று எனக்குத் தோன்றியது. அதற்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்தேன். அவன் வந்து இறங் கினான். ஆங்கில வகுப்பிற்குப் போவதற்கும் சேர்த்து விட்டேன். நிறைமாதமாக இருந்துகொண் டும் அவனது உடுப்புகளை “அயனிங்”செய்து கொடுப்பாள் கீதா. ஆனால் எனது உடுப்புக ளைத் தொடவே மாட்டாள். அப்படியேயிருந்தால் கூடப் பரவாயில்லை. “உங்கள் துணிகளை நீங்களே அயன் பண்ணிக் கொள்ளுங்கள், எங்களுக்கு ஒரே தம்பியவன், செல்லமாய்
8.
வளர்ந்தவன், அவனுக்கு இதெல்லாம் தெரி யாது” என்று அவனை வைத்துக்கொண்டே கீதா எனக்குச் சொல்லுவாள். “எனது உடுப்புகளை ஏன் அயன் பண்ணவில்லையென்று கேட்டேனா கீதா?, தம்பியை வைத்தக்கொண்டு இப்படி நீ கதைக்கலாமா? கதைத்தால் என்னை அவன் மதிப்பானா?” இதை விளக்கத்தான் நான் முயன்றேன்.
“ஊரின் பெயரைக்கேட்டாலே உங்கள் உங் கள் ம்திப்பும் மரியாதையும் தெரிந்து போகும், நாங்கள் புதிதாக எதை மதிப்பது?” வெட்டியாக ஆத்திரத்தை தூண்டும் விதத்தில் பதில் சொன்னாள்.
ஆனாலும் நான் அடக்கிக்கொண்டேன். குழ ந்தை பிறப்பதற்கு டொக்டர் கொடுத்த திகதியைக் கடந்து கொண்டிருந்த நேரமது அதனால் பேசாமல் இருந்து விட்டேன்.

Page 40
கீதா அதிகம் கதைக்கமாட்டாள். கதைத்தாலும் ஒவ்வொரு பதிலும் நெஞ்சைச் சுட்டெரிக்கும் விதமாகத்தான் அமையும். இப்படியெல்லாம் ஏன் நடந்து கொள்கிறாள்? எதற்காக என்னுடன் எடுத்தெறிந்து கதைக்கிறாள்? என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. புரிந்து கொள்வதற்கு அப்பொழுது காலமும் போதவில்லை.
அஞ்சனன் பிறந்து விட்டான். குழந்தையைக் கண்டதும் சகலதும் மறந்துபோயிற்று. குடும்பம், மனைவி, குழந்தை என்று ஓர் இன்பச் சூழலையே உருவாக்க முயன்றேன். கீதாவும் தாய்மைப் பூரிப்பால் நிறைந்து போயிருந்தாள். கனிவான பேச்சு, நிதானப் போக்கால் என் நெஞ்சில் நிறைந்திருந்தாள். 'பாவம் இவளையா போய் நான் தப்பாகப் புரிந்துகொண்டேன்’ என்னையே கடிந்து கொண்டேன்.
“பாருங்களப்பா, உங்களைவிடச் சின்னச் சின்ன வேலையிலிருக்கிறவங்களெல்லாம், சொந்தவீடு வாங்குகிறாங்கள், பிள்ளையும் பிறந்திற்று. நாங்கள் தான் இன்னமும் அதைப் பற்றி யோசிக்காமலிருக்கிறம்’ எதிக்காலச் சிந்தனையோடு ஒரு மந்திரிபோல் எனக்கு யோசனை சொன்னாள்.
உண்மைதான் அசையாச் சொத்து வாங்கிப் போட்டால் நாளுக்கு நாள் பெறுமதி கூடிக் கொண்டேபோகும்.
அதனால் வங்கியில் கடன் பெற்றேன். இரு அறைகள் கொண்ட வீடு ஒன்று வாங்கினோம். ஏதோ இரண்டு வருட காலங்கள் குத்தல் பேச்சுக் களால் அமைந்த நரகமான வாழ்க்கைதான்! அதற்குப் பரிகாரமாக எங்கள் வாழ்க்கை சொர்க் கமாக மாறி வருகிறது என்று நினைத்துக் கொண்டேன். w
ஆனால் மனிதர் நினைப்பதெல்லாம் நடந்தா விடுகிறது?
ஒரு ஞாயறு - அஞ்சனனை தூக்கி எடுத்து கொஞ்சி விளையாடி அம்மா, அப்பா சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன்.
“போதும் உங்கட தமிழும் நீங்களும், உங்க ளின் ஊரா தமிழ் கதைப்பதற்கு?” என்று வெடுக் கென்று பாய்ந்தாள். “இங்கு பொது மொழி இங்கிலிஸ், அதைச் சாதாரணமாக எல்லோரும் பழகிவிடுவார்கள், ஆனால் தாய்மொழியைத்தான் மறந்து விடுவார்கள், அதை நாம்தான் அவர்க ளுக்குச் சொல்லிக் கொடுக்கவேணும்
 
 

& 雛
கீதா” என்றேன்.
‘'வேண்டாம், என் பிள்ளைக்கு வேண்டாம்,
அவனேன் இனி நாட்டுக்குப் போகிறான்? தமிழ்க் கதைக்கிறதென்றால் அவனைத்தொடாதீங்கோ’
சொந்தப் பிள்ளையைத் தொடாதீங்கோ என்று உத்தரவு போட்டாள்.
“ஓம் அத்தான், நமக்கேன் தமிழ், அது வேஸ்ட்” என்று ஆங்கில வகுப்பிற்குச் சேர்த்து விட்ட எனக்கே அவளது தம்பி ஆங்கிலத்தில் கூறினான்.
காரணங்கள் கண்டு பிடித்து குதர்க்கமாகப் பேசி என்னை ஆத்திர மூட்டுவது மறுபடியும் ஆரம்பமாகி வாடிக் கையாக நடந்து கொண்டிருந்தது.
ஒருவருக்கு நல்ல மனைவி அமைவது நிச் சயமாக அதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். அந்த வகையில் நான் துர்ரதிஷ்டசாலியென்று எண்ணத் தொடங்கினேன். எனது துணைவியால் நான் சுகமிழந்து, நிம்மதியிழந்து, மதியிழந்து போக ஆரம்பித்தேன்.
இயந்திர உலகத்தில் வேலைப்பளு ஒருபுறம். வீட்டுக்கு வந்தால் மனைவியால் துன்பம் துயரமென்று மறுபுறம். உண்மையில் நான் எல்லாவகையிலும் பலமிழந்து போய்க்கொண் டிருந்தேன். கீதா என்னுடன் விதன்டாவாதம் பண்ணும்போது அவளது தம்பியும் துணைக்குச் சேர்ந்து கொள்ளத் தொடங்கினான்.
திடீரென ஒரு இராத்திரி “நானும் படிக்கப் போகிறேன்” என்று கேட்டாள். கேட்டாள் என்ப தைவிட எனக்குத் தெரியப்படுத்தினாள் என்று தான் கூறவேண்டும். ஏனென்றால் மறுநாள் கல்லூரிக்குப் போவது தொடங்கியாயிற்று. தனது தம்பியிடம் கேட்டு விண்ணப்பித்து அனுமதி கிடைத்தவுடன் தான் எனக்குச் சொல்லியிருக் கிறாள் என்று அப்போதுதான் புரிந்தது. அது ஒன்றும் பிரச்சனையே அல்ல.
ஒருமுறை நான் வேலைவிட்டு வந்தபோது அவளும் தம்பியும் கல்லூரியிலிருந்து வந்திருந் தார்கள். ‘களைப்பாயிருக்கிறது ரீ ஒன்று
போட்டுத்தாருங்களேன்” என்று கேட்டாள். ரீ போடுவதில் என்ன சிக்கல்? சுடச்சுட ஊற்றிக் கொண்டு கொடுத்துவிட்டு, தம்பிக்குக் குசினிக் குள் இருக்கிறது” என்றேன் “எனக்கு வேண்டாம்,
தம்பியும்தான் களைப்பாயிருக்கிறான், அவனுக்
கும் கொண்டு வந்து கொடுத்தால் குறைந்தாவிடு வீர்கள், என்று குழம்பியே விட்டாள். நானும்
வேலை முடித்து களைப்பாக திரும்பியிருக்கி

Page 41
றேன் என்பதை ஒரு வினாடி கூட அவள் நினைக் கவில்லை. ஆனால் அவளது தம்பியோ எரியும் நெருப்பில் எண்ணை வார்த்தான். “அக்கா, அவர் என்னை மதிக்கிறதேயில்லை.எனக்கு இங்கிருக்க வெறுக்கிறது, நான் எங்கென்றாலும் போகப்போகி றேன்” என்றான் அவன். “யார் யாரை மதிப்பது? போய் எடுத்துக் குடித்தால் என்ன” என்றேன். அவ்வளவேதான்! இருவருமாகச் சேர்ந்து எது வெல்லாமோ பேசினார்கள்.
எனது குடும்பச் சூழ்நிலை - பின்னணியென்று எனக்கே தெரியாதவையெல்லாம் வந்து போய்க்கொண்டிருந்தது.
இறுதியில் ‘என்னை மதியாத இடத்தில் நானிருக்கமாட்டேன்’ என்று சேட் டைக் கொழுவிக்கொண்டு அவன் வெளியேறினான். கீதா பத்திரகாளியானாள்.
‘தம்பியைக் கலைத்துவிட்டு என்னைக் கொல்லவா பார்க்கிறீர்கள்?’ என்று அஞ்சனனை இழுத்தவள் ‘நானும் போகப்போகிறேன்’ என்று கதவுக்கு ஓடிவந்தாள்.
வந்தவளை உள்ளே இழுத்துத் தடுத்து கதவைச் சாத்திப் பூட்டிவிட்டேன். தலையிலடித் துக் கொண்டு கதறினாள்.கணவன் அல்ல ஒரு மனிதன் என்று கூட மதியாமல் வார்த்தைகளை உதிர்ந்தாள்.
“இப்ப என்ன நடந்தவிட்டது? நாளைக்குத் தம்பி விட்டுக்கு வந்து விடுவான். என்று சமாதா னப் படுத்த முயன்றேன். அது முடியாமல் போயி ற்று. அழுதாள் அடம்பிடித்தாள். என் ஆத்திர த்தை எல்லாம் சேர்த்து அஞ்சனனுக்கு அடித் தாள். பொலிசுக்குச் சொல்லப் போகிறேன் என்று தொலைபேசிக்கு ஓடினாள். மொத்தத்தில் அந்த இரவு நான் தூங்கவேயில்லை. நரகவேதனை யால் துடித்தேன்.
மறுநாள் - அவளது தம்பி இருக்குமிடமறிந்து, அங்குபோய் அவனை சமாதானம் செய்து அழைத்து வந்த பிற்பாடுதான் அவள் வழமைக் குத் திரும்பினாள். இப்படி எத்தனை இரவுகள், எத்தனை வகையான பிரச்சனைகள், அத்தனை யும் சாதாரணமானவை தான் கீதா தேடிப்பிடித்து குற்றம் கண்டவைதான்! ஆனால் அவைகளால் நான் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டேன் எப்படி யெப்படியெல்லாம் வேதனைப்பட்டேன் என்பதை நானன்றி யாரும் அறியமாட்டார்கள்.
இவன் கையாலாகாதவன் என்று என் காது படவே சிலர் கதைத்திருக்கிறார்கள். ஆனால் நானோ அனுசரித்துப்போய் கீதாவை அன்பால் வழிக்குக் கொண்டு வரவே விரும்பினேன். என் இந்த விருப்பம் நிறைவேறவேயில்லை. விவாக

ரத்து வரை அது சென்றுவிட்டது.
புலம் பெயர்ந்த நாடுகளில் - விசேட வீடுகள், களியாட்ட விழாக்களென்று அடிக்கடி வந்து போவது இயல்பு. அப்படியான நாட்களில் எங்க ளுக்கு அழைப்பு வரும் தினங்களில் கீதா தம்பி யுடன் போய்வருவாள். அவன் இல்லாவிட்டால் நகரவே மாட்டாள். நான் போகும் சந்தர்ப்பங்க ளில், “வாரும் போய்வருவோம்” என்று அழைப் பேன். 'சுகமில்லை, நீங்கள் போய் வாருங்கள்” இப்படிச் சொல்லி தட்டிக்கழித்து விடுவாள். கடைத் தெருவுக்குக் கூட என்னுடன் புறப்படமாட் டாள். இவைகள் எனக்குப் பெரிய விஷயங்களா கப்படவில்லை. ஆனால் அன்று என்னுடன் கூடப் படித்த சிநேகிதனொருவனுக்குத் திருமணம்.
‘கட்டாயமாகத் தம்பதிகளாக வந்து நிற்க வேணும்” என்று கேட்டுக்கொண்டு அவனும் எதிர்கால மனைவியும் வீடு தேடிவந்து அழைப்பு விடுத்துவிட்டுப் போயிருந்தனர்.
“கீதா, வெளிக்கிடு கல்யாணத்திற்குப் போவம்' என்றேன்.
G
'கல்யாணத்திற்கா? என்னால் முடியாது, தலை யிடிக்கிறது’ என்று நொண்டிச்சாக்காய்ச் சொன்னாள்.
"பரவாயில்லை, கட்டாயம் போகவேண்டிய கல்யாணம், அவர்கள் வீடுதேடி வந்தல்லவா அழைப்பு விடுத்திருக்கின்றார்கள், புறப்படு” என்று சற்று அதட்டலாகவே சொன்னேன்.
6 é
என்ன அதட்டுறீங்களா? எனக்குப் பிடிக்க வில்லை, உங்களுடன் வரப்பிடிக்கவில்லை, சோடி சேர்ந்து உங்களுடன் வர எனக்கு வெறுப் பாயிருக்கிறது, தேவையென்றால் நீங்கள் போய் வாருங்கள்."இத்தனை நாள் மனதில் உறைந்து போயிருந்த எண்ணங்களையெல்லாம் காறி உமிழ்ந்தாள் கீதா.கைப்பிடித்த கணவனைப் பார்த்து மனைவியொருத்தி கூறக்கூடிய வார்த் தைகளா இவை?
கணப்பொழுதில் நெருப்பில் விழுந்த புழுவா கிப் போனேன். அதிர்ச்சியைத் தாங்க அதிக நேரம் எடுத்தது. ஜீரணிக்கமுடியவில்லை. கண்களில் நீர் எட்டிப் பார்க்கத் துடித்தது.
சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் “உங்களுடன் இனி என்னால் வாழ முடியாது, தனியாக என்னை விடுங்கள்” என்று கூறும் பொழுது அவைகளை நான் மனதில் தங்க விடாமல் தவிர்த்து விடுவேன்.
ஆனால் இப்படியான எண்ணங் கொண்டு தான் கீதா நடந்து கொண்டிருக்கிறா ளென்றால் இனி அவளுடன் எப்படிச்

Page 42
சேர்ந்த வாழ்வது? அந்த மனைவியுடன் எப்படி நான் சந்தோஷமாக வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வது? கோபம், உணர்ச்சி, வெறுப்பு, அன்பு இவைகள் கொண்ட ஒரு சாதாரண மனிதன் தான் நானும். அதனாலோ என்னவோ அன்றே நான் முடிவெடுத்தேன். இனி இவளுடன் சேர்ந்து வாழ்ந்தால் நிம்மதி இருக்காது என்று அந்த நொடியே தீர்மானித்தேன். -
காதலிப்பதற்குக் கவர்ச்சி, அழகு, தோற்றம் இவைகளெல்லாம் தேவையில்லை என்று சொந்த நாட்டில் வைத்துத் தத்துவம் சொன்னவ ளுக்கு அவுஸ்திரேலியாவில் அவைகளெல்லாம் தேவைப்பட்டு விட்டது. என்று தான் எண்ணத் தோன்றியது.
விவாகரத்துக்கான ஆயத் தங்களை எடுத்தேன். இதற்குத்தான் காத்திருந்தவள் போல் கீதாவும் ஒத்துழைத்தாள்.
நான் பணம் கொடுத்து வாங்கிய வீடு, வங்கி யில் சேர்த்த பணம் அத்தனையும் அவளுக்கே உரித்தானது. அத்துடன் தாபரிப்புத்தொகையும் மாதாமாதம் செலுத்த வேண்டியிருக்கிறது. அத்த னையும் ஏற்றேன். அஞ்சனன் வளர்ந்து விட்டிரு ந்த படியால் விரும்பிய நாட்களில் விரும்பியவர்க ளுடன் சேர்ந்திருக்கலாம் ‘என்று கோட்ஸ்” தீர்ப்பாகச் சொல்லியது. நேற்றுப்போல் இருக்கி றது. கீதாவுடனான தொடர்புகள் அறுந்து ஒன் றரை வருடங்கள் கடந்துவிட்டது. இருந்தும் இப் பொழுதுதான் நானந்த முடிவை எடுத்தேன். அதுவும் நான்தான் தனித்து எடுத்த முடிவு என்றும் சொல்லிவிட முடியாது. சிநேகிதர்கள், தெரிந்தவர்கள், உறவுகள் சேர்ந்த என்னை வற்புறுத்தி எடுக்கச் செய்த முடிவு இது.
கல்யாணம் என்பது சுகங்களை அனுபவிக்க மட்டுமல்ல - ஒருவரையொருவர் புரிந்து, நல்லது கெட்டதை அறிந்து தீர்மானித்து, இன்பதுன்பங் களை பகிர்ந்து, விட்டுக் கொடுத்து, ஒருவருக்கு ஒருவர் வாழும் ஒப்பந்தம். இவைகள் அறிந்த, பக்குவமான ஒருபெண் மறுமணம் செய்வதற்குத் தேவையென்றுதான் சொல்லியிருந்தேன்.
ஆனால் நீர் என்னை திருமணம் செய்ய விரும்புவதாகக் கேள்விப்பட்டதும் என்னால் நம்ப முடியாமல்தான் போயிற்று. இருந்தும் உன்னைப் பார்த்து நடந்தவைகளைத் தெளிவு படுத்த வேண்டுமென்பதே எனது விருப்பம். இப்படி நான் கூறிக் கொணி டிருக் கும் போதே, கேட்டுக்கொண்டிருந்த அவள் சட்டென்று
நிமிர்ந்து ‘அத்தான்” என்றாள். பின் தொடர்ந்தாள். ‘நீங்கள் நினைப்பது
 

எனக்குப் புரிகிறது, ஐந்த விரல்களும் ஒருநாளும் ஒரேமாதிரியாய் இருப்பதில்லை. அப்படித்தான் எங்கள் வீட்டில் அக்கா கீதாவும். ஒவ்வொரு முறையும் உங்களிடமிருந்து அவளைப்பற்றிக் கடிதம் வரும் போதும் ஊர்ச் சனங்கள் அவளைப் பற்றி இங்கு கதைக்கும் போது அம்மாவும், நானும் படும் வேதனை சொல்லிமாளாது. குறிப் பாக நான் உங்களை நினைத்து இரக்கப்பட்டு இரக்கப்பட்டு உங்கள் பால் ஈர்க்க ஆரம்பித்தேன். இதை அம்மாவும் அறிவாள். அறிந்தும் அவர்கள் இதை தடுக்க வில்லை. அக்கா விட்ட பிழையை நான் நிவர்த்தி செய்யவேண்டும். அதன் மூலம் நீங்கள் அடைந்த துயருக்கெல்லாம் ஈடாக நான் உங்களுடன் சந்தோஷமாக, நல்ல சம்சாரமாக வாழ்ந்து காட்ட வேண்டுமென்பதே என்னுடைய இலட்சியங்களாகி விட்டது.
அக்காபோல் தான் தங்கையும் இருப்பாள் என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். அப்படி நினைத்தால் என்னால் எதுவுமே செய்ய இயலாது. ஆனால் நம்பிக்கைதான் வாழ்க்கை. வாழ்க்கையும் நம்பிக்கையில் தான் ஓடுகிறது. இதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டிய தில்லை.
உண்மையில் மனதார நீங்கள் என்னை விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம். இல்லாவிட் டால்.? இப்படிச் சொல்லி நிறுத்தியவளின் கண் களில் நீர் மெலிதாகத் திரண்டு பொட்டாக நிலத்திலே விழுந்தது.
அவளின் தோற்றமும், கேட்டவிதமும், சொன்ன காரணங்களும் என் நெஞ்சைத் தைத்து விட்டது.
உள்ளே வரலாமா? அனுமதி கேட்டவாறு கதவைத் திறந்து கொண்டு மகன் அஞ்சனன் வந்தான்.
‘சித்தி’ அப்பாவை பிடித்திருக்கிறதா? கேட்டான்.
‘உனக்குச் சித்தியைப் பிடித்திருந்தால் அப்பாவுக்கும் பிடிக்கும்” என்றாள் அவள். “சித்தியை யாருக்கு டாட் பிடிக்காமல் போகும்?” வளர்ந்துவிட்ட அஞ்சனன் இப்படித் தனது விருப்பத்தைச் சொன்னான். அவனும் நானும் ஆயத்தமானோம்.
இறுதி முடிவை உடன் அமுல்படுத்த வேண்டுமென்று எனது மனமே எனக்கு வற்புறுத்திக் கொண்டிருந்தது.
அவுஸ்திரேலியா போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாக அவளை அழைப்பதற்கான அலுவல்களைப் பார்க்க வேண்டுமென்று அந்த
மனம் அடித்துக் கொண்டிருந்தது.

Page 43
னத்து மெல்லிய உணர்வோட்டங்களு கடைசிவரை மாற்றங்கள் தம்மை சிலரைத் தான் நாம் பார்க்க முடிகி fáæt 6ö" (WILLAM RICKETTS) sbLDáGá, æITLá) வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த இவர் அ அபோர்ஜினிஸ் வாழ்க்கை முறையினால் பெரி
இயற்கை என்பவள் கூட ஒரு கடவுள் தான் அருவி, ஆறுகள். அதனைச் சூழ்ந்த மலைகள் அவைகளை ஒரு பாசவுணர்வுடனும், பக்தியுணர் நினைத்தார்கள். அந்த இயற்கையை தேவை : அவர்களுக்கு.
நம் மூதாதையர்கள் மழையை வருணனா பகவானையும் அக்னி தேவதையையும் எப்படிப் பூஜ் தான் அபோர்ஜினிஸ் உம் காட்சியளித்தார்கள். இந்த வகையான பரிசுத்தமான. சாத்வ உணர்வுகளுடனும் வாழ்ந்த அபோர்ஜினிஸ் உட ஒருவனாக. நீண்டகாலம் வாழ்ந்து அவர்க6ை அவர்களது உணர்வுகளை மற்றவர்களுக்கும் இ அவர் கை வண்ணத்தில் உருவான சிற்ப வேை அபோர்ஜினிஸ் உருவ அமைப்பில். சிற்பங்க உருவங்களை. அவர்கள் நேசித்த. மலைகள். இணைத்து. உண்மையான அபோர்ஜினிஸ் உu வகையாக. ஓர் புனித பூஞ்சோலைக் கோயிலை. எனும் இடத்தில் அமைத்துள்ளார்கள். அதற்கு சின் 6.ilab65lub flabas 6mo 36315iuun (William Ricketts Sa அனுமதிச் சீட்டுக்களை பெற்று உள்ளே நுை பூஞ்சோலைக்குள் நுழைவது போன்ற பிரமை. இ சூழ்ந்துள்ள மரங்கள் மரங்களினுடன் ஒட்டிக் மனது. . நம் மனதுடன் எக்தனையோ கதை (
 
 

ருடனும் அதனைச் சார்ந்த இலட்சியங்களுடனும்
மாற்றிவிடாதவாறு. வாழ்ந்து மடிபவர்களாகச் றது. அந்த வகை மனிதனாக ‘வில்லியம் யளிக்கிறார்.
வுஸ்திரேலியாவின் மூத்த பழங்குடி மக்களான தும் ஈர்க்கப்பட்டார்.
. அந்த இயற்கையின் மடியில் துள்ளித் திரியும் . தாவரங்கள் எல்லாமே. தெய்வரீதியானவை. வுடனும் பூஜிக்க வேண்டும் என அபோர்ஜினிஸ் கருதி மனிதன் அழிப்பது கூட பாவமாகப்பட்டது
கவும் - வெளிச்சத்துக்குரிய கடவுளாகச் சூரிய ஜித்தார்களோ அப்படிப் பட்ட ஒரு மன நிலையோடு
விகமான. தெய்வபக்தி கொண்ட மெல்லிய ன் தானும் ஒருவனாக. அவர் தம் குடும்பத்தில் ாப் முற்றாகப் புரிந்து கொண்ட மகிழ்ச்சியில். னம் காட்டும் வகையில். அமைந்துள்ளது தான். லைப்பாடுகள். ளை களி மண்ணில் வடிவமைத்து. அவர்களது மரங்கள். குகைகள். அருவிகள் என்பவற்றுடன் பிருடன் இங்கு வசிக்கின்றார்களோ என எண்ணும் விக்டோரிய்ா மாநிலத்தில் ‘ண்டினோங் ரேன்ஞ்சஸ் லைகளை உருவாக்கியவரின் பெயரை இணைத்து nctuary) என்றும் பெயரிட்டுள்ளார்கள். pயும் பொழுதே. ஒரு தெய்வீகமான அமைதியான தமான காற்றையும் குளிர்ச்சியான புல்லரிப்பையும் கொண்டிருக்கும் அபோர்ஜினிஸ் குழந்தைகளின் பசுகிறது. தாய் குழந்தைகளை. அரவணைத்து

Page 44
வைத்திருப்பது போன்ற ஒரு சிற்பம். மலைகளில் ஏறி. விளையாடுவது போன்று இன்னொரு சிற்பம். தனிமையாக ஒரு சிற்பம். இப்படியாக அவர்களது அன்பை. காதலை. எல்லாவற்றை யும் ஒரு மூர்க்கத்தனமான நேசிப்புடனும். வில்லியம் ரிக்கட்ஸ் தெரிவிக்கின்றார். கல்களில் செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளின் தத்ரூபம். அவர்கள் வாழ்ந்த காலத்தில். வாழ்ந்த உயிரினங்கள். எல்லாமே தத்ரூபமாகக் காட்சியளிக்கின்றது.
உல்லாசப் பிரயாணிகள் நாள் பூராவும் இருந்து. அனுபவிக்கக் கூடிய ஓர் அழகான இடம் வில்லியம் ரிக்கட்ஸ்.
ஒவ்வொரு சிற்பத்தையும் ரசித்தவண்ணம் வந்த என் மனது. அந்தச் சிற்பங்களை வடித்த வில்லியம் ரிக்கட்ஸ"டன் உரையாடத் துடித்தது. அங்கு பணிபுரிபவர்களிடம் தொடர்பு கொண்டு அவரைப் பார்க்கச் சென்ற போது உண்மையி லேயே திகைத்தப் போய்விட்டேன். காரணம் ஒரு மெல்லிய ஆடம்பரம் எதுவுமற்ற ஒரு முதுமையான உருவம். “நான் தான் வில்லியம் ரிக்கட்ஸ்'எனக் கூறி என் கைகளுடன் கை குலுக்கிக் கொண்டது.
நிறைகுடம் தழும்பாது என்பதற்கிணங்க நான்
dRi *ൽ 928ان&نن نشانند: مانند... . .
புவி உருவான காலத்திலிருந்தே புவிஓடு கொண்டிருப்பது நாம் அறிந்ததே. இதன் 6 கொண்டிருக்கின்றன. சமுத்திரங்கள், ! வடிவங்களும் மாறிக் கொண்டிருக்கின் வருடமொன்றுக்கு 7 சென்ரி மீற்றர் தூரம் ந இந்தோனேஷியா அது இருக்கும் இடத்திே නූර oටන රටම් ඡන්‍ද්‍රණ්L-6II ක7@ර් ජෙlඛ|GüදුනීශJඛඊui கரையில் கால் வைக்கக் கூடியதாக இருக்
 
 
 
 
 
 

35նՈ.
கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தவரி டம் நீங்கள் அவர்களுடன் வாழ்ந்த காலம் மிகவும் பழமையானது. இன்றைய விஞ்ஞான யுகத்தில் கூட இயற்கையை அப்படியே விட்டு வைக்க முடியுமா. அது சாத்தியமா எனக் கேட்டபோது சிறிது நேரம் கூட யோசிக்காமல் விஞ்ஞானம் அழிவுப் பாதைக்குத் தான். மனிதனை இட்டுச் செல்கிறது. தெய்வீகத் தன்மையை. அன்பை நமக்கு இனம் காட்டியவர் கள் அபோர்ஜினியஸ் என மென்மையாகக் கூறினார்.
அந்த முதிய கண்களின் பிரகாசத்தில் அபோர்ஜினியஸ் வாழ்க்கையுடன் அவர் எவ்வளவு ஒன்றிப் போயிருந்திருக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த தெய்வீகச் சோலையை விட்டு' வெளியே வரும்போது ஓர் இளம் பெண் அதனைப் பற்றி எழுதியதைப் படித்த ஞாபகம் வந்தது.
‘இந்த சன்ச்சுயரியைப் பற்றி நாம் எழுத்தில் சொல்லிவிட முடியாது. அது இதயங்களால் உணரப் படல் வேண்டும்.”
மிகப் பொருத்தமான கருத்துத்தான்
È
摄兹磁盔黏覆盔雌献
(eatths crust) 6)unebø2 OLaGoG) Ib SitibS) பிளைவாக கண்டங்கள் மெதுவாக நகள் ந்து கடல்கள் என்பனவற்றின் பரப்பளவுகளும் றன. இதன் பேறாக அவுஸ்திரேலியா கள்வதாக அறியப்பட்டுள்ளது. அவ்வாறாயின், லயே தொடர்ந்து இருக்கும் நிலையில், கி.பி. கள் தமது கரையிலிருந்து இந்தோனேஷியக்

Page 45
களவயும் இவக்பியமும்
எமது இளத்தின் கண்
MULGRAVEVETE 447, WELLIN NM LU L G R,
VICTOR
A LU STRA
იWWშა.
IPhone:- (O3) 9561 O54l
 
 
 
 

இளந்குள் கண்கள்
களளப் பேறும்
구
ா பிறப்பருழுக்கு
آرژادفلز
隊簽醫爵率拳空籤 象 骸 A. x x a !
INARY CLINIC
I GTO N ROAD, AVE
A 3 17O
ALIA
FOX:- (O3) 956 024;l

Page 46
விவரவில் உங் bE ff bIIl
CHILDRE
VIDEO s
FASHON
u5 H(rU2u 5 ஆடை, அலங்கா வாடகைக்கு சி
First Floor, 2 Prest
Tel:(03)
IMPORTERS, WHOLE
8A, Cram Preston Vi (Near Pre:
 
 
 
 
 
 

1ள் ருள்ளம ம்ருதி பள் மீழ்
N WEAR
துக்கு தேவையான ார அணிகலண்கள் காருக்கப்பரும்
B Cramer Street
OΠ
9471 3803
>
y STORES
SALERS & RETALERS
er Street,
ctOria 3072 ston Market)

Page 47
ட்னி நகரின் வண்ண விளக்குகள் து மனதிற்குள் ஒரு பயம் எழுந்த ந்கொண்டிருக்கின்றேன்? மில்லேனியத் கொண்டிருப்பது உண்மை தானா? ஆசனத்தி விமானத்தின் நிலையைப் பார்த்தேன்.
நேரம் 7.25. குறித்த நேரத்திற்கு 5 நிமிடம் ( இந்தப் பைலட் ஏன் இதற்காக இப்படி விழுந்த மணித்தியாலம் தாமதமாகி இருக்கக் கூடாதா?
கொழும்பில் இருந்து விமான நிலையத்திற்குச் இன்னும் தூரத்தில் இருக்கக் கூடாதா? இப்படிே கூடாதா? என்று இருந்தது. கொழும்பைக் கூட ந தெரிந்தது.
ட்ரவலிங் பாக்கைத் தோளில் மாட்டிக் ( வெள்ளைக்காரனுக்கு வைன் கொடுப்பதிலேயே ஆயுபொவனுக்கு பதிலாக நானும் ஒன்றைத் து கலாமணி வந்திருப்பாரா? நேரத்திற்கு முன்பே போன் செய்து புறப்பட்டு விட்டாரா என்று கேட்( சூட்கேசும் பதினைந்து, இருபது நிமிடம் போச் ‘டிக்கிளரேஷன்' 'போமை எடுத்துக் கொண்டு ச இருந்த பெண்மணி நிமிர்ந்தாள். புன்னகைத்தா6 நான் ஒரு மாணவன் பூரீலங்காவில் இருந்து கழகத்திற்கு வருகிறேன். தலையசைத்தவாறே
‘என்ன வகையான உணவுப் பதார்த்தங்கை ‘வெறுமனே ஒரு பக்கட் பிஸ்கட் மருந் பாவனைக்கான பனடோல் போன்றவை.”
கடவுச் சீட்டை திருப்பிக் கொடுத்தவாறே மறுபடியும் “எல்லாம் சரியா?” என்று கேட்கிறே
‘ஆமாம் நீங்கள் போகலாம்” எனக்கு வியப்பாக இருந்தது. எனது பாக்ை வடிவாக ஒரு முழு மலைப் பாம்பைக் கொண்( "ஸ்கானர் மூலம் பார்த்திருப்பார்கள்.
 
 
 

ன் புதியஅனுபவம்
தூரத்தே தெரிய ஆரம்பிக்கையில் ‘பக் கென்று து. நான் யார்? இங்கே என்ன செய்து தின் ஒலிம்பிக் நகரத்தை நோக்கி நான் இறங்கி ல் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில்
முன்பாகவே விமானம் தரையிறங்கப் போகிறது. நடித்துக் கொண்டு ஓடி வந்தான்? ஒரு அரை
சென்ற போதும் இப்படித்தான் விமான நிலையம் ய இன்னும் இன்னும் போய்க் கொண்டிருக்கக் ான் நேசித்திருக்கிறேன் என்று அந்தக் கணத்தில்
கொண்டு, பயணம் முழுவதும் பக்கத்து சீட் கண்ணாய் இருந்த ‘எயார் ஹோஸ்டஸ் இன் ாக்கி வீசிவிட்டு வெளியே வந்தேன். எழுத்தாளர் கொண்டுவந்து இறக்கி விட்டானே? வீட்டுக்கு .. BLITLDIT? (36u60öILTD LJITidab6om.lib. குக் காட்டிய பிறகு கடைசியாக வந்து சேர்ந்தது. ங்கப் பகுதியை நோக்கி நடந்தேன். கவுண்டரில்
T. புலமைப் பரிசில் பெற்று அடிலெயிட் பல்கலைக் பட்டியலைப் பார்த்தார். 1 கொண்டு வருகிறீர்கள்?” துகளைப் பொறுத்தவரையில் எனது சொந்தப்
ஓகே தாங்க்ஸ்” என்று புன்னகைத்தாள். நான் ன். நம்பாமல்.
கத் திறந்து கூடப் பார்க்கவில்லை. நான் நல்ல வந்திருக்கலாம். சே! அப்படியிராது எங்காவது

Page 48
என்னவோ, தொல்லையில்லாமல் முடிந்து விட்டது. கட்டுநாயக்காவில் ‘தொப்பியைக் கழற்று” என்று முறைத்துக் கொண்டே சொன்ன விமானப் படைக்காரன் நினைவில் வந்தான். எல்லோரையும் மன்னர்களாக நடத்தாவிட்டாலும், மனிதர்களாகவாயினும் நடத்த எனது நாடு என்று கற்றுக்கொள்ளும்? வெளியில் வந்ததும் எழுத்தாளர் கலாமணி அடையாளம் கண்டு அருகில் வந்தார்.
*பிரவீணன்?”
‘ஆமாம்”
E6 mLD606'
'கிளாட் டு மீட் யூ”
காரில் ஏறியதும் மனம் கொஞ்சம் g(36log stuigbo. SO, THIS IS AUSTRALIA. அதற்கு என்னால் ஈடு கொடுக்க முடியுமா? பார்க்கலாம்.
எழுத்தாளர் கலாமணி குடும்பத்தினரின் அன்பான உபசரிப்பினைப் பெற்றுக் கொண்டு மறுநாள் காலையில் விமானம் ஏறி அடிலெயிட் வந்து சேர்ந்தேன். அவுஸ்திரேலியாவைப் பற்றிய முதல் அபிப்பிராயங்கள் எனது மனதில் பதிந்து கொண்டிருந்தன. விமான நிலையத்தில் சந்தித்த பல்கலைக் கழகப் பிரதிநிதி தற்காலிகமாகத் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தி ற்கு எம்மை அழைத்துச் சென்றார். அடுத்த வாரத்தில் ENROLEMENT முடித்து, பல்கலைக் கழக மாணவன் ஆனேன். கங்காரு நாடு புதிய அனுபவங்களை நிறையவே தந்தது.
‘வாக்கினிலே இனிமை வேண்டும்” என்று அவுஸ்திரேலியர்கள் ஒவ்வொரு நாளும் யேசுவை வேண்டுவர் போலும். காரியத்தை செய்து தந்தால் என்ன, முடியாதென்று சொன் னால் என்ன, சிரித்துக் கொண்டே இனிமையாகப் பேச இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. காலை விடிந்தால் மாலை முடிவதற்குள் ஒரு நூறு ʻʻ6)AmDTu'ʼ uqlíb (g560)Djibğ5g5J bTgibLugbI HOW ARE | YOU 92 LLíb GlğF(T6Üb6v) வேண்டி இருக்கும். சிலவேளை வீதியிற் செல்லும் போது முன்பின் தெரியாதவர்கள் கூட “ஹலோ சொல்வார்கள். அதற்குமேல் கதைக்கத் தொடங்கினால் வினை. . ஏனென்றால் வந்த புதிதில் இவர்களது உச்சரிப்பு ஒன்றும் புதிதல்ல. :
போதாக்குறைக்கு ஒரு நூறு SHORTEN FORM கள் வைத்திருக்கிறார்கள். FOOTY 616öpfr6ö FOOTBALL, POSTIC 616öpsT6ù POSTMAN 8
BARROSSA 6T6öADT6ò SORRY 6T6ðım பட்டியல் நீளும். தங்களையே கூட
 

AUSTRALIANS என்று சொல்லமாட்டார்கள் AUSSIC அல்லது roos (அது என்ன roo? தேசிய விலங்கின் கடைசி எழுத்துக்கள்) Thanks சொன்னால் No Worries என்பார்கள். நெப்போலி யனின் அகராதியில் தோல்வி இல்லாதது போல் அவுஸி அகராதியில் கவலை இல்லைப் போலும்.
நேரம்! ஊரில் எதற்கும் 15 நிமிஷம் முந்திப்போ என்பது மூத்தோர் எமக்குப் பழக்கிய பழக்கம். இங்கோ, பதினைந்து நிமிஷம் முந்திப் போவதும், பதினைந்து நிமிஷம் பிந்திப் போவதும் ஒன்றுதான். 8 மணிக்கு உள்ள ஒரு நிகழ்ச்சிக்கு 7.55 இற்குப் போனால் அந்த இடத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் 8 மணிக்குப் போனால் மந்திரத்தில் வந்ததுபோல அத்தனை பேரும் அங்கிருப்பார்கள். மதிய அல்லது இரவு விருந்துக்கு அழைத்தால் பொதுவாகப் பத்து நிமிஷம் பிந்திப் போவது தான் இங்கு மரபு. பொதுவாக INFORMALITY யைத் தான் விரும்பு வார்கள். கோட் சூட்டோடு திரிபவர்கள் மிகக் குறைவு ம்ம். நான் கொழும்பில் ஒருமாதம் அலைந்து தைத்த சூட்டுக்கள் ஒருநாள் கூட அணியாமல் பெட்டியிலே கிடக்கிறது. விரிவுரை நடந்து கொண்டிருக்கும்போது விரிவுரையாள ரைப் பெயர் சொல்லி அழைத்துச் சந்தேகம் கேட்பார்கள். அலுப்பாக இருந்தால் எந்த நேரத் திலும் எழுந்து போய்விடுவார்கள். அதையிட்டு யாரும் கவலைப்படுவதில்லை.
பொதுவாக, வெளிநாட்டுக்குப் போகிற மாண வர்கள் எல்லோரும் “அங்கை போய்க் குடிக்கக் கூடாது, கெட்ட பழக்கங்கள் பழகக் கூடாது, புகைக்கக் கூடாது” என்பது போன்ற அறிவுரைக ளைக் கிலோக் கணக்கில் பெற்றுக்கொள்வார் கள். ஆனால் இங்கோ. குடிக்காத புகைக்காத மாணவர்களை எவரும் வற்புறுத்துவதில்லை. 1 DONTDRINK 616öpi Q5TT6öï60IT6ö, THATISFINE YOUDONTHAVETO 616ôImgbT6öi Q5FIT6ù6)JTñ56ï. ஆனால் இங்குள்ள தமிழ்ப் பிரகிருதி ஒன்று அப்படிச் சொன்னபோது ‘உப்பிடித்தான் எல்லோ ரும் சொல்லுகிறது இன்னும் 6 மாதத்திலை பழகி விடுவீர்’ என்று ஏளனத்துடன் திருவாய் மலர்ந்து அருளியது. குடிப்பதற்கு 6 மாதத்தில் பழகிக் கொண்ட அந்தப் பிரகிருதி மற்றவர்கள் கருத்துக்களை மதிக்கும் பெருந்தன்மையை பல வருடங்களாகியும் பழகிக் கொள்ளவில்லை. பொதுவாக புகைத்தல் ஒரு கெட்ட பழக்கம் என்ற கருத்து இங்குண்டு எந்தப் பொது இடத்தி லும் புகைத்தல் கூடாது' என்ற அறிவுறுத்தல் இருக்கும். அதை யாரும் மீறுவதும் இல்லை. மாணவர் விடுதிகளில் எந்த இடத்திலும் புகைக்க முடியாது. புகைப் பிரியர்கள் கட்டடங்களுக்கு

Page 49
வெளியே தரையில் சம்மணமிட்டு அமர்ந்து ஊதுவார்கள். பார்க்கச் சிலவேளை பாவமாகக் கூட இருக்கும்.
Ragging என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப் பார்களா? என்பதே சந்தேகம். பல்கலைக் கழகத் தில் இன்று நுழைந்தவனும், ‘.’.பைனல் இயர்” மாணவனும் சமமே. ராகிங் என்ற பெயரில் மாண வர்களுக்குத் ‘தண்ணி” பருக்குவதும், அடித்து உதைப்பதும், சீனியர் - யூனியர் என்று பிரிந்து கத்தி பொல்லுகள் கொண்டு சண்டை பிடிப்பதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நாட்டில் இருந்து வந்த எனக்கு இது அதிசயம் தான். அக்கிரமங்களுக்கு மற்றவர்களை வடிகாலாக்கும் குணம் எமது மாணவர்களிடம் இருந்து என்று நீங்குமோ? (இதை வாசிக்கும் "சீனியர் மாணவ சிரோமணிகள் சில 'இவர் ஆர் எங்களுக்குச் சொல்ல' என்று எரிமலையாகி வரவும் கூடும்.)
அவுஸ்திரேலியாவில் குறிப்பிட்ட அளவினர் இன்று ‘வெஜிடேரியன் களாக இருக்கிறார்கள். அடிலெயிட்டிலே பல வெஜிடேரியன் உணவுச் சாலைகள் இருக்கின்றன. UNI இல் கணிசமான அளவு சீனர், மலாயர், இந்திய்ர், போன்றோர் உள்ளனர். அடிலெயிட்டில் உள்ள ‘சத்திய சாயி’ நிலையத்திற்குக் கூடக் கணிசமான roo க்கள் வருகிறார்கள். அவர்கள் விபூதி அணிகிறார்கள். பிரணாயம் ஒதுகிறார்கள், சமஸ்கிருதப் பஜனைக ளைக் கண்மூடி உரத்துப் பாடுகிறார்கள். 'LORD SHIVAவைப் பற்றிய கதைகளைப் படிக்கிறார்கள். சுவாரஸ்யம் தான்!. அவர்கள் கிழக்கு நோக்கி வர நாம் மேற்கு நோக்கிப் போகுறோமா?
வெளி உலகில் என்ன நடக்கிறது என்பது பற்றிப் பல அவுஸிகள் கவலைப் படுவதில்லை. வேறு வார்த்தைகளிற் சொல்வதானால் ‘பொது அறிவு என்பது பலருக்குப் பூச்சியம் தான். நான் கொழும்பில் இருந்து புறப்பட்ட போது அவுஸிப் பிரதமர் யார் என்று தெரியாதது குறித்து நான் வெட்கப் பட்டிருந்தேன். இங்கு வந்து பார்த்தால் பல கங்காருகளுக்கே அது தெரியாது. அதிகம் ஏன்? அடிலெயிட் பல்கலைக் கழகத்தில் பயிலும் 10,000 இற்கு அதிகமான மாணவர்களிற் பெரும் பாலானவர்களுக்குத் UNI இன் மகுடவாக்கி யமோ அதன் பொருளோ தெரியாது. மாணவர்க ளிற் பலர் முதிர்ச்சியற்றவர்கள், வளவளவென்று கதைப்பதில் நிறைய நேரத்தை செலவழிப்பார் கள். சனி ஞாயிறு என்றால் காலை பத்து மணி வரையில் தூங்குவார்கள். VACATION என்றால் VACATION தான்! புத்தகம் திறக்க மாட்டார்கள். கடும் உழைப்பு விடயத்தில் பொதுவாக எமது மாணவர்களிடமிருந்து (என்னைப் போன்ற சோம்
 
 
 

பேறிகள் விதிவிலக்கு) இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கு.
இப்பொழுது அடிலெயிட்டில் கூடத் தேர்தல் காலம்தான்! மாணவர் ஒன்றியத்திற்கான தேர்தல் பாணர்கள், கொடிகள், பலநிற ஷேட்கள் என்று அசல் தேர்தல் போலவே ஒரே தடயுடல். STUDENT FOCUS UNITED STUDENT ACTION இவற்றுடன் கூட்டுச்சேர்ந்து ACTIVATEMAD என பல கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கு முளைவிட்ட கட்சிகள் தான். President பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் போகிற வருகிறவர்களையெல்லாம் மறித்து வைத்துக் கொள்கை விளக்கம் செய்கிறார்கள். பொக்கட் நோட்டீஸ்களால் நிரம்பி வழிகிறது. ஆனால் வாக்கைப் போட்டு விட்டு I VE ALREADY VOTED என்ற ஸ்ரிக்திரை வாங்கி ஒட்டிக் கொண்டால் போதும் எவரும் கவனிக்க மாட்டார்கள் (இங்கு வாக்களிக்கும் வரைதான் வாக்காளனுக்குப் பெறுமதி) வாக்களிப்பு ஒரு வாரம் வரை தொடர்ந்து நடக்கும். ஒரு மாண வன் விரும்பினால் 'ஸ்ரிக்கரைக் கழற்றிவிட்டு மறுநாள் வேறோர் வாக்குச் சாவடியில் வாக் களிக்கலாம். அவ்வாறு எவரும் செய்யவில்லை. மதிய உணவு நேரத்தில் சிவப்பு, பச்சை, நீலங்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசி உண்கிறார்கள். அந்தப் பெரிய நாட்டின் சிறியவர்கள் எமது சிறிய நாட்டின் பெரியவர்களை விட.
பல்கலைக் கழகத்தின் தெற்கு வாயிலால் வெளியேறித் தொங்கு பாலம் வழியே நடந்த கொண்டிருக்கின்றேன். ‘ரொறன்ஸ் நதி கால்க ளின் கீழே மெல்ல அசைகிறது. வாத்துக்கள் 'வாட்டர் ஜெட் படகு போல நீரைக் கிழித்து நீந்திப் போகின்றன. வானத்தில் மேகங்கள் சூல் கொள்ளுகின்றன. அன்றொரு நாள் நான் கற்ற யூனியன் கல்லூரியிலே மாணவன் ஒருவன் உயர்தர மாணவர் மன்ற இறுதி ஒன்று கூடலில் ஆற்றிய உரை நினைவு வருகிறது.
“மாரி காலம் வருகின்ற போது, வானம் இருண்டு மழை முகில் சூழ்ந்து, தென்றல் காற்று மெல்லென இரைய இயற்கை உருகுகின்ற போது கழிந்து போன எங்கள் பாடசாலை நாட்கள் பற்றிய ஞாபகங்களோடு சேர்ந்து விபரிக்க முடியாத ஏக்கம் ஒன்று எமது நெஞ்சில் எழும். அதனை மீறி ஓர் ஆத்ம திருப்தி நிறையும்
ஓ அடிலெயிட் வில் யூ கிவ் மீ தற் எக்ஸ்ரசி? நீர்ப்பறவைகள் ‘விவில் விவில்” என்று கத்திக்கொண்டு எழுந்து பறக்கின்றன.

Page 50
OWirha Z
th Borristers ch sapproved Migrant sagent by t REGD. NOS 54O
Member of the Migrati
ReSOLVINGYOUR
You ore invited to ring for dcom
FK Conveyancing (Buying & Sellir sk immigration & Business Migra ck Criminal and Police Offences ck Professional Negligence ok Wills & Probate ck Matrimonial ck Extension of VISA Entry Permi sk Independent of Family Conces >k Appeals to M. R. T. R. R. Tor
WIM6L 8 (
222, LATROBE STREE Telephone : (O3) 9667 O2 AVH : (O3) 9898 633
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ASSociatics
no Solicitors he Department of Immigration 04 Cnc) 98007ÓÓ
on Institute of faustraliya
LEGAL PROBLEMS
pletely Obligation free consultation
1ց) ck Motor Accident
tion >k Charge of Status
*k Court Appearances >k Special Skills
ck Refugee Status >k Company Matter ts (VisitOrsITemporary) sional Categories Federal Court
SSOCITES T, MELBOURNE 3OOO
16 FOX (O3) 9897 3996 }9 OrO4 | 2AO3ό ό93

Page 51
மேலைத்தேயக் குழ
ழந்தை வளர்ப்பு ஒரு அழகிய கை உருவாக்க விஞ்ஞானம். அதனால்த
இ. ஒரு விஞ்ஞானமாகப் பார்க்கின்றன குழந்தை பராமரிப்பு நிலையங்களில் பணிபுரிப சமனான பட்டப்படிப்பை மேலை நாடுகளில் பெ குழந்தை பராமரிப்பு நிலையங்கள் குழந்தைகளுக் போதிய உபகரண சாதனங்களோடும் இருக்க அடிப்படையில் அவுஸ்திரேலியா போன்ற வளர் திற்குக் கொடுக்கும் பொருள் விளக்கம் ஒவ்வெ கொண்டவர்கள் என்பதாகும். ஒவ்வொரு தனிப்பட் தனியானதுமான இயல்பு உள்ளது என்பது அ கடமை அவர்களின் தனித்துவம் (Identity) வளர்ள வேண்டும் என்பதே. அது ஒரு குழந்தையின் own களுக்கு சென்றீர்கள் என்றால் அங்கு உடைகளையும் விளையாட்டு உபகரணங்க6ை காணலாம். வளர்ந்தவர்கள் எவரும் தமது தெரின் புகுத்தவோ மாட்டார்கள். குழந்தைகளுக்குரிய டெ இருக்கும். அதற்கான பொருள் வாங்குதல் குறி
இங்கு குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குழந்தைகளுக்கான உதவியை வழங்கும் தொன உண்டு. குழந்தைகளை இங்கு நடத்திக் கொ வண்டிகளிலேயே அவர்களைக் கொண்டு செல்ல தனியான இருக்கை வசதிகளை பிரத்தியேகம அவர்களுக்கான பாதுகாப்பு இருக்கை வசதிகை அதிகாரிகளினால் விதிக்கப்படும் தண்டனைக்கு
குழந்தைகள் தம் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்ட மிருந்து எவற்றை எதிர்பார்க்கின்றன என்பதையு என்பதையும் ஜான் இல்சிலி கிளார்க் என்பவ ஒன்றில் இவ்வாறு விளக்குகிறார். பெரும்பாலான லான மேலைத்தேய தாய்மாரின் குழந்தை வள
 
 
 

ாப்ய்பு: ஒரு திறவுகோல் ந்தை வளர்ப்புப் பற்றிய ஒரு பார்வை.
சில பிரச்சினைகள்
ல உணர்வு சார்ந்த ஓர் ஓவிய வார்ப்பு. அது ஓர் நான் குழந்தை வளர்ப்பை மேலைத்தேய நாடுகள் . அதனை உளவியல் ரீதியாக அணுகுகின்றன. வர்கள் ஏனைய பட்டப் படிப்புக்களைப் போன்ற ற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 5குத் தேவையான வசதிகளோடும் பாதுகாப்போடும் க வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. ந்த நாடுகள் ‘குழந்தைகள்’ என்ற கருத்தோட்டத் ாரு குழந்தைகளும் தனித்துவமான நிபுணத்துவம் ட குழந்தைக்கும் தனித்துவமானதும், சிறப்பானதும், தன் பொருளாகும். நாட்டினதும் பெற்றோரினதும் பதற்கு உகந்த சூழலை அக்குழந்தைக்கு வழங்க அடிப்படை உரிமை. அவுஸ்திரேலிய Shopping குழந்தைகள் பிரிவில் பிள்ளைகள் தமக்குரிய ாயும் தாமே தெரிவு செய்வதை சாதாரணமாகக் ]வ - விருப்பத்தை பிள்ளைகள் மேல் திணிக்கவோ பாருட்களில் பிள்ளைகளின் முடிவே இறுதியானதாக றித்த எந்தச் சந்தர்ப்பத்திலும்.
குற்றமாகும். Kids help not line 24 மணிநேர லைபேசி சேவை அனேக மேலைத்தேய நாடுகளில் ண்டு செல்ல முடியாது. அவர்களுக்கான சக்கர வேண்டும். வாகனங்களிலும் குழந்தைகளுக்கான ாக ஏற்படுத்திய பின்னரே பயணம் செய்யலாம். )ளச் சரியாக இல்லாத பட்சத்தில் வீதி பாதுகாப்பு
அவ்வாகன ஒட்டுனர் பொறுப்பாளியாவர். உங்களிலும் பெற்றோரிடம் அல்லது வளர்ந்தோரிட ம் பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ர் தன்னுடைய குழந்தைகள் விஞ்ஞான நூல் குழந்தை பராமரிப்பு நிலையங்களிலும் பெரும்பா ார்ப்பிலும் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

Page 52
நான் உன்னை நேசிக்கிறேன். உன்னில் அக்கறையாக உள்ளேன். இனியும் இருப்பேன் என்பதை குழந்தை உணரும் வண்ணம் பெற் றோர் நடந்து கொள்ள வேண்டும். உன்னுடைய தேவைகள் எனக்கு மிகவும் முக்கியமானவை. நீ நீயாக இருப்பதையிட்டு நான் மகிழ்கிறேன். உனக்கான இடைவெளியை எடுத்து நீ வளர உகந்த சூழல் இங்குண்டு. நீ உன் உணர்வு களை வெளிக்காட்ட உனக்குப் பூரண உரிமை உண்டு. (அழுகை, சிரிப்பு, இயற்கை நிகழ்வுகள், சுகம், சுகவீனம் போன்றவை) உன்னில் அன்பு செலுத்தவும் அக்கறைப்படவும் நான் எப்போதும் உனக்கருகில் இருப்பேன் என்பதை குழந்தை உணரும் வண்ணம் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.
நீ சுறுசுறுப்பாக, ஆர்வமாக (active) இருக்கும் போதும் அமைதியாக இருக்கும் போதும் நான் உன்னை நேசிக்கிறேன் என்பதைக் குழந்தை உணர்ந்து கொள்ளும் வகையில் பெற் றோர் நடந்து கொள்ள வேண்டும். இது குழந்தை உலகத்தைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்ற பருவம். எது செய்தால் எது நடக்கும் என்பதை அறிய விரும்புகிறது. தவழ்ந்து மெல்ல நடக்க ஆரம்பிக்கிறது. அதனால் குழந்தை இந்தப் பருவத்தில் துருதுரு வென்று இருக்கும். கைக்கு எட்டியதெல்லாம் சுவைத்துப் பார்க்க அல்லது உடைத்துப் பார்க்க விரும்பும். அவர்கள் விளைவு கள் மூலம் உண்மைகளை உணர்கின்றனர். அது குழந்தையைப் பொறுத்தவரை ஒரு புதிய உணர்ச்சி. நடக்க ஆரம்பித்ததால் பல் முளைக்க ஆரம்பித்ததால் எழுந்த உத்வேகம். அதனிால் இந்தப் பருவத்தில் பெற்றோருக்கு சற்று அதிக பொறுப்பும், பொறுமையும் தேவைப்படுகிறது. அதனால் இந்தப் பருவத்து குழந்தை அந்த சூழலுக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும், ! பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடவும் அனுமதியு ங்கள். அதே நேரம் என்னுடைய அக்கறையும் உற்சாகப்படுத்தலும், என் பாதுகாப்பும் உனக்கிரு க்கும் என்பதை குழந்தை உணரும் வண்ணமாக நடந்து கொள்ளுங்கள். இது குழந்தை தன் சூழல், குடும்பம், உறவுகள், வீடு, சமூகம் போன்ற அம்சங்களை கவனித்துக் கொள்ள ॐ ஆரம்பிக்கும் காலம். இதன் மூலம் அன்பு, நெருக்கம், பரிவு, அரவணைப்பு, குடும்பப் பிணைப்பு இவற்றைப் புரிந்து
 
 
 
 
 
 
 

கொள்கிறது. இதனால் இந்தப் பருவத்தில் அன்பான, மகிழ்வான சூழலை குழந்தைக்கு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அணுகுமுறை சம்பந்தப்பட்ட சந்தர்ப்பங்களில் Positive approch (8bijgust 60T G3 Tb36i ep6), D - கோபமற்ற ஆனால் உறுதியான வாக்கியங்கள் மூலம் குழந்தைகளை நெறிப்படுத்துங்கள். உ-ம்: மாக இதனை உடைக்காதே என்று நெறிப் படுத்துவதைத் தவிர்த்து இதனை இப்படி பயன் படுத்து என்று சொல்லிக் கொடுங்கள். நீ உன் ஐம்புலன்களைப் பயன்படுத்தவும் உன் உணர்வு களை வெளிப்படுத்தவும் அதன் மூலம் புதியவ ற்றை நீ அறிந்து கொள்ளவும் உகந்த சூழலும் வசதிகளும் இங்குண்டு என்பதைக் குழந்தை உணரும் வண்ணமாக நடந்து கொள்ளுங்கள். ஒரு விடயம் பற்றி அல்லது ஒரு செயற்பாடு பற்றி உனக்கு மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் தான் சரிவர விளங்கிக் கொள்ள முடியும் என்றால் - எனக்கு அப்படியான தேவை இருக்கும் பட்சத்தில் அதனை நீ செய்து பார்க்க உனக்கு பூரண உரிமை உண்டு. நீ என்ன உணர்கிறாய் என்பது பற்றி உனக்கு மட்டுமே தெரிய முடியும். உனக்கு ஒவ்வொரு விடயமும் ஆர்வ மூட்டுபவையாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். ஆனால் உன் வளர்ச்சியையும், பரிசோதனை முயற்சிகளையும் நான் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன். அது உன்னில் எனக்கி ருக்கும் அன்பினாலும் அக்கறையினாலும், பாது காப்பு உணர்வினாலும் தான். நீ சுறுசுறுப்பாய்ப் (active) பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருக் கும் போதும் நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை குழந்தை உணரும் வண்ணம் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.
இது குழந்தை 'ஏன் என்ற கேள்வி கேட்கும் பருவம். இந்தப் பருவத்தில் குழந்தை தன் முதல் பருவத்தில் கண்டு கொண்டவற்றைப் பற்றி சிந்தி க்க ஆரம்பிக்கின்றது. பல சந்தேகங்கள் குழந் தையை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன. தன் உலகம் தன் சூழ்நிலைகளைக் கண்டு கொண்ட பின் ஏன் என்ற கேள்வி எழுகின்றது. எது செய் தால் எது நடக்கும்? ஏன் இவை எல்லாம் இவ் வாறு இருக்கின்றன என்ற கேள்வி அதன் மன தில் எழுகின்றது. அதனால் குழந்தையின் ஏன் என்ற கேள்விகளுக்கு பொறுமையாகவும் இயன் றளவு சரியான பதில்களையும் பிள்ளைக்கு வழங்குங்கள். சிலவேளை பெற்றோருக்கு அது அசட்டுத்தனமான கேள்வியாகக் கூட இருக்க

Page 53
லாம். ஆனால் அது பிள்ளையின் ಇಂö! அறிவு வளர்ச்சிக்கும் மிகப் பொருத்தமான சரியான விடை தேவைப்படும் கேள்வியாகும். அடிப்படையில் குழந்தை இந்தப் பருவத்தில் தான் சிந்திக்க ஆரம்பிக்கின்றது. ‘நான் யார்” என்ற தேடலுக்கான சிந்தனைப் பருவம் இது எனலாம். இதில் சூழல் மிக ஆதிக்கம் செலுத்துகின்றது. உதாரணமாக அன்பும் , ஆதரவும் உள்ள பெற்றோர் அமைந்த குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இனம் காண ஆரம்பிக்கும். பெற்றோரில் தங்கியிருப்பதிலிருந்து விலகி தானே தன் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, உடைமாற்ற, உணவு உண்ண - இவ்வாறு தனித்துத் தனக்கென ஒரு தளத்தை நிலை நாட்ட ஆரம்பிக்கும். ۔
இப்போது பெற்றோர் “நீ எம்மில் தங்கியில் லாமல் தனியாக உன் தேவைகளை நிறைவேற் றிக்கொள்ள ஆரம்பிக்கலாம். ஆனால் எம் அன் பும், நேசிப்பும், அக்கறையும் உன்மீது எப்போதும் இருக்கும் என்பதை மறவாதே’ என்பதை பிள்ளை உணரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். இப்பருவத்தில் நீ உன்னைப்பற்றி சிந்திக்கவும், தனியாக தங்கியிருக்காமல் வாழ ஆரம்பிக்கத் தொடங்குவது பற்றி எனக்கு மகிழ்ச்சி. நீ கோபம் கொள்ளாமல் ஆனால் அது உன்னையோ, மற்றவர்களையோ பாதிக்கக் கூடாது என்பதற்காக உன்னைக் கவனிக்க என்னை அனுமதி. நீ இல்லை - வேண்டாம் போன்ற வார்த்தைகளை அவை உண்மையாக உனக்கு தேவையாக இருக்கும் பட்சத்தில் பாவிக்கலாம். நீ உன்னைப் பற்றி உன்னைச் சூழ உள்ளவை பற்றி சிந்திக்கவும் தீர்மானம் எடுக்கவும் ஆரம்பிக்கலாம். நீ இப்போது ஒரே நேரத்தில் சிந்திக்கவும் உணரவும் கூட முடியும். உனக்கு எப்போது எது வேண்டும் என்பது பற்றி உனக்குத் தெரியக் கூடும். அது பற்றி எனக்கும் சம்மதமே. அதே நேரம் உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் என்னைக் கேட்கலாம் என் பதை மட்டும் மறவாதே என்பதை அறியப் படுத்தும் விதமாகப் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பருவத்தில் குழந்தை தனக்கான அடையாளத்தைப் பெற்றுக்கொள்கின்றது. இந்தப் பருவத்தில் உன் சுய அடையாளம் - தனித்துவம் எதுவாக இருந்த போதும் உன்னை உனக்காக
 
 

நான் நேசிக்கிறேன் என்பதை பிள்ளை உணரும் படி பெற்றோர் நடந்த கொள்ள வேண்டும் என்று ஜான் கூறுகின்றார். நீ உன்னை யார் என்று அடையாளம் கண்டு கொள்ளும் உன் போராட் டத்திற்கு தேவையான நேரத்தையும் இடைவெளி யையும் எடுத்துக்கொள். அதேநேரம் மற்றவர்கள் - அவர்களின் அடையாளங்கள் எது என்பதையும் அறிய முயற்சி செய். நீ உன் சக் தியை உணர்ந்தவனாக வளரலாம். அதேநேரம் நீ உன் இயல்பான அடையாளத்தை உணர்ந்து கொள் ளும் போராட்டத்திற்கு உதவும் வகையிலான எந்த உதவியையும் தர நான் தயாராக இருக்கி றேன் என்பதை நீ மறவாதே. அதில் வெற்றிய டைய நீ பல முயற்சிகளைச் செய்யலாம். அது தவறில்லை. உன் நடத்தைகளின் முடிவுகள்
எவ்வாறு இருக்கும் என்பதைக் கூட அதிலிருந்து நீ கற்றுக் கொள்வாய். உதாரணமாகச், சக பிள்ளை ஒன்றை அடித்தால் அது தவறு என் பதை மற்றவர்கள் உனக்கு உணர்த்துவர். அந்த செயற்பாட்டிலிருந்து 'நீ அடித்தல் தவறு என்ற பாடத்தைக் கற்றுக் கொள்கின்றாய். பின் நாளில் அது உன் நடத்தையைத் தீர்மானிக்கும்.) உன் எல்லா உணர்வுகளையும் நான் மதிக்கிறேன். நீ எது உண்மை என்பதையும் எது தேவை என்பதையும் அதிலிருந்து கற்றுக்கொள் கிறாய். நீ யாராக உருவாகிறாயோ அவனையே நான் விரும்புகின்றேன் என்பதை போன்ற செய்தி களைப் பிள்ளை உணரும் வண்ணமாக நடந்து கொள்ள வேண்டும்.
பிள்ளையின் இந்த உருவாக்க செயற்பாட்டில் பெற்றோரின் பங்கு கணிசமானது. அதன் சீர்படுத் தப்பட்ட நடத்தைக்கான பொறுப்பு பெற்றோ ரையே சார்ந்தது. பிள்ளை தானாக உருவாவதி ல்லை. அது பார்த்ததை, உணர்ந்ததை, கேட்ட தைப் பார்த்தே உருவாகின்றது. பிள்ளைக்கான சரியான சீர்படுத்தல் பிள்ளையின் ஆளுமை உரு வாக்கத்தில் கணிசமான பங்கை வகிக்கின்றன. உதாரணமாக, கெட்ட வார்த்தைகளைச் சாதரண மாகப் பேசும் குடும்பத்தில் உருவாகும் பிள்ளை கெட்ட வார்த்தைகளை பேசுதல் இயல்பானது. அது குழந்தையின் தவறல்ல. பெற்றோரின் தவறு. அதனைக் குழந்தையின் சுய அடையாளமாகப் பார்த்தல் தவிர்க்கப்பட வேண்டும். குழந்தையின் சுய அடையாளம் என்பது இதிலிருந்து வேறுபட் டது. அது குழந்தையின் தனிப்பட்ட திறமை, பலம், ஆற்றல் போன்றவற்றோடு சம்பந்தப்பட்டது. உதாரணமாக, குழந்தை ஒன்று இயல் து பாகவே அனைவரோடும் கலந்து

Page 54
பழகுதல் அல்லது குறிப்பிட்ட ஒரு விளையாட்டுப் பொருளில் ஆர்வம் காட்டுதல் குழந்தையின் தனிப்பட்ட அடையாளம். இவை போன்றவற்றி லிருந்து குழந்தையின் சுய அடையாளத்தைக் காணக் கூடியதாக இருக்கும். ஆனால் பொருட் களை வீசி எறிதல், அழுது சாதித்தல் போன் றவை பழக்கத்தாலும் சூழலாலும் பெற்றோரின் நடத்தையாலும் உருவாகுபவை. இந்த அடிப் படை வேறுபாட்டை பெற்றோள் புரிந்து கொள்ள வேண்டும்.
வளர்ந்த நாடுகளில் குழந்தை வளர்ப்பு முறையை எடுத்துப் பார்த்தால் தனித்துவம் (own Idendity), digbbbyggi).35|T60T 9 floodLD (Independ ant) ஆகியவற்றுக்குக் கூடுதலாக அக்கறை செலுத்தப்படுவதை அவதானிக்கலாம். ஆனால் வளர்முக நாடுகளைப் பொறுத்தரை அதிலும் குறிப்பாக ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை அதன் பண்பாடு, சூழல், சமூகப் பின்னணி, பாரம்பரிய சிந்தனைகள், விழுமியங்கள் என்பன குழந்தைகளை தங்கி வாழும் நிலைக்கே தள்ளியுள்ளன. இறுக்கமான நம் சமூகக் கட்ட் மைப்பு, உறவுகளுக்கு நம் சமுதாயம் கொடுக் கும் முக்கியத்துவம் ஆகியன இன்னமும் அந் நிலையைப் பேண உதவுகின்றன. தியாகத்துவம், ! பொறுப்புணர்வு என்ற பதங்களுக்கு நம் சமூகம் கொடுக்கும் அர்த்தம் மகத்தானதும் - தனித்துவமானதுமாகும்.
குறிப்பாக நம் தாய் நாட்டில் பல தாய்மார் பாசத்தின் நிமித்தம் 3% - 4 வயதிலும் குழந்தை க்குச் சாப்பாடு தீத்திக் கொண்டிருக்கும் காட்சி யைச் சாதாரணமாகப் பார்க்கலாம். அதன் வள்ச் சிப் போக்கை அன்பு என்ற பெயரால் அடைத்து பிள்ளைக்கு கெடுதலையே செய்து கொண்டு இருக்கிறார்கள். இதில் அவதானிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் அன்பு என்ற அம்சமே வளர்ந்த நாடுகளில் தனித்துவத்தை வளர்க்க அதுவே வளர்முக நாடுகளில் Depandancy ஐ (தங்கிவாழ்தலை) வளர்த்து விடுகின்றதென்பதா கும். 142 - 2 வயதுக் குழந்தை தன் உணவைத் தானே உண்ணும் என்பதும் 3 வயதுப் பிள்ளை தன் உடையை தானே போட்டுக் கொள்ளவும் தன் சப்பாத்துக்களை தானே அணிந்து கொள்ள வும் முடியும் என்பதும் ஒரு கசப்பான உண்மை шта, 9(bababsoПID.
குறிப்பாக அவுஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் சொந்த - எனக்குள் இருக்கின்ற gb(T6060T (own Idendity) g (35upb60)gb3b6ft கண்டுபிடித்துக் கொள்வதற்கு குழந்தை
 
 
 
 

களுக்கான கதைப் புத்தகங்கள் கணிசமான பங்கை ஆற்றுகின்றன. உதாரணமாக, Who you are என்ற 3-5 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகளுக் கான புத்தகம் ஒன்றிலிருந்து சுருக்கமான சாராம் சத்தின் ஒரு பகுதியைக் கீழே தருகிறேன். அது சிலவேளை பிள்ளைகளுக்கு மட்டுமன்றி வளர்ந் தவர்களுக்கும் பொருத்தமாக இருக்கலாம். É u jTři?
நீ நீதான்
உன்னைப் போல் இந்த உலகில் வேறொருவர் இல்லை நீ மற்றவர்களில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறாய் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? நீ தனித்துவமானவன் உனக்கெனத் தனியான நிறமும் தலைமயிரும், கண்களும் உள்ளன. வேறொருவரும் மிகச் சரியாக உன்னைப்போலில்லை.
நீ சிலவேளை ஓரளவு உன் அம்மாவை போல்வோ அப்பாவைப் போலவோ அல்லது சகோதரனைப் போலவோ சகோதரியைப் போலவோ
இருக்கலாம்.
சிலவேளை ஒரே மாதிரியான நிறம், கண்கள், கூந்தலை நீ கொண்டிருக்கலாம். உனக்குத் தெரியுமா? இரட்டையர்களில் கூட ஊன்றிப் பார்த்தாயானால் வேறுபாட்டை நீ காண்பாய்.
滚
滋 ※
உனக்கென்று தனியான பெயர் உண்டு உனக்கென்று சொந்தக் குரலும் சிந்தனைகளும்
நோக்குகளும்
உள்ளன.
உனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பது பற்றி உனக்குத் தெரியும். உனக்கு மட்டுமே தெரியும். ஆனால் நீ எதை உணர்கிறாய் என்பது உனக்கு மட்டுமே தெரியும்.
நீ எப்போதாவது கவலையாகவோ, பயமாகவோ உணர்ந்தால் அதனைத்

Page 55
யாராவது உன் குடும்பத்தில் ஒருவருக்கு அல்லது உன் நம்பிக்கையான நண்பருக்கு அதனை தெரியப் படுத்து. மனதில் உள்ளதைக் கதைப்பது உன்னை இலகு படுத்தும். பொம்மையை அனைத்துக் கொள்வது அல்லது ஒரு செல்லப் பிராணியை வருடிக் கொடுப்பது கூட உன்னை சமாதானமுறச் செய்யும்.
நீ மிக முக்கியமானவன் உன் குடும்பத்தினரும், நண்பர்களும் உனக்கு முக்கியமானவர்களாக இருப்பதுபோல் நீயும்
மிக முக்கியமானவன்.
பண்பாட்டு apai 漫
இத்தகைய வளர்ந்த நாடுகளில் வளர்ப்பு முறையை நம் நாட்டுப் பண்பாட்டின் பின்னணி யில் பார்க்கும் போது சில பண்பாட்டு முரண்பாடு களை புறக்கணித்து விட்டுப் போக முடியாத நிலை ஒன்று உள்ளது.
உதாரணமாக, மேலைத்தேய நாடுகளில் தனித் துவத்தை ஊட்டி வளர்ப்பதன் எதிர் விளைவு சுயநலம் என்ற எல்லைக் கோட்டைப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தொட்டு விடுகின்றன. இத்தகைய நாடுகளில் 13 - 14 வயதுகளில் பிள்ளைகள் தம் வாழ்வை அமைத்துக் கொண்டு போய் விடுவதிலும் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பெற்றோர்
வெள்ளை அவுஸ்திரேலியச் சட்டம் ஒழிக்க திரேலியா பலப்படுத்தி வருவதற்கு வர்த்த இன்று அவுஸ்திரேலியாவின் மொத்த வர்த் ஆசியாவுடனானதாகும்.
 
 
 
 
 
 
 

&
தனியார் விடுதிகளில் தம் இறுதிக் காலத்தை
கழிக்க நேரிடுவதிலும் போய் முடிந்து விடுகின்ற
அதேவேளை நம் நாட்டுக் குழந்தைகள் தம் வாழ்நாளில் பெரும் பகுதியைப் பெற்று வளர்த்த கடமையை கழிப்பதிலேயே கழித்து விடுகின்றன
என்பதும் விவாதத்திற்குரிய விடயமாகும்.
அதே வேளையில் மேலைத்தேய பண்பாட் டுச் சூழலில் வாழும் தமிழ் குழந்தை ஒன்று அன்னியப் பண்பாட்டின் குறிப்பிட்ட ஒரு செயற் பாட்டில் ஆர்வத்தையும் திறமையையும் வெளிக் காட்டும் போது அதற்கு நாம் எத்தகைய ஆர்வ த்தை அல்லது தடையை ஏற்படுத்தப் போகி றோம் என்பதும் அடுத்த விவாதத்திற்குரிய அம்ச மாகும். உதாரணமாக, ஆங்கிலப் பாடலையும் ஆங்கிலேய நடனத்தையும் இயல்பாக வெளிக் காட்டும் தமிழ் பெண் குழந்தை ஒன்றுஎத்தகைய * சவாலைச் சமூகத்தில் சந்திக்கப் போகிறது? அதனுடைய ஆர்வம், திறமை, அதனை வெளிப்படுத்த அக்குழந்தை ஏற்படுத்திக் கொண்ட முயற்சிகள் (அவுஸ்திரேலிய பண்பாட் டில் அது ஒரு திறமையான விடயமாகும்) ஒரு புறமாகவும், நம் நாட்டுப் பின்னணியில் பெண் பிள்ளை, 'அதன் இத்தகைய போக்கு?” இவ்வாறு வளருமிடத்து அப் பெண் பிள்ளையின் * எதிர்காலம் திருமணம் போன்ற அம்சங்கள், நம் சமூகம் அப் பெண் குழந்தையை எத்தகைய விதத்தில் ஏற்றுக் கொள்ளும் என்பதும் கூட ஒரு விவாதத்திற்குரிய அம்சமா ಕಡಿ உள்ளது.
蠶
篷
ப்பட்டு, இன்று ஆசியாவுடனான உறவை அவுஸ் கமும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். நகத்தில் 60 சதவீதத்துக்கும் கூடுதலான பங்கு

Page 56
ங்கிலேயர்களின் வருகையின் போ அபோர்ஜினிஸ் மக்களே வாழ்ந்த
இத் ஒன்றிய வாழ்க்கையே வாழ்ந்தார்க தொழிலாக இருந்ததனால் காடுகளிலே இவர்கள கன்பெரா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் க பழைமை வாய்ந்தது. அதன்படி இந்தப் பூர்வீக ம அங்கு வாழ்ந்தார்கள் என்பது ஆய்வாளர்களின் தகவல்கள் சுவாரஸ்யமானவை.
ஆதிகாலத்தில் இந்தியாவிலிருந்தே இந்த சென்றடைந்தனர் எனச் சில ஆய்வாளர்கள் கரு
பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் அவு ஆசிய நாடுகள் யாவும் ஒரே நிலப்பரப்பாக இரு அழைக்கப்பட்டது. இதனைக் கடல் கொண்ட கூறும்.
லெமூரியாக் கண்டத்தின் பல பகுதிகள் காரணமாகக் கடலில் அமிழ்ந்து போயின. பழந்த ஆகியவற்றிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன. ஏற்பட்டதாக அறியப்படுகிறது. இதனால் 49 நா( டாக்டர் ஜோகன்னெஸ் றியெம் என்பார் கடற்ே வரைபடம் ஒன்றை வரைந்துள்ளார். இத்தகைய நாவாய்களிலும் கட்டு மரங்களிலும் ஏறி அடுத்
அவ்வாறு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந் என ‘பிறிற்றானிக்கா’ என்னும் ஆங்கிலக் கை ஒரு வம்சத்தைச் சேர்ந்தவர்களா அல்லது ஒன்றுக் என்பதில் திட்டமான முடிவு காணப்படவில்லை. இ ஆயுதங்களும் இந்தியாவில் வாழ்ந்த பழங்குடி
இவர்களுடைய முக்கிய ஆயுதமான ‘பூமரா தாக்குவதோடு மட்டுமல்லாது எறிந்தவர்களிடமே வில் போல் வளைந்த இந்த ஆயுதம் ஒருபுறட இருக்கும். இந்த ஆயுதத்தை முதன்முதலிற்
 
 

து அவுஸ்திரேலியா எங்கும் பழங்குடியினரான னர். இந்தப் பழங்குடி மக்கள் இயற்கையோடு ள். வேட்டையாடுதலே இவர்களது முக்கிய து இருப்பிடங்களும் அமைந்தன. அவுஸ்திரேலியா ண்டெடுத்த ஒரு மனித எலும்பு 60,000 ஆண்டுகள் க்கள் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே முடிவு இவர்களது பூர்வீகம் பற்றிய வரலாற்றுத்
அபோர்ஜினிஸ் மக்கள் அவுஸ்திரேலியாவைச் நதுகின்றனர். ஸ்திரேலியா, ஆபிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ந்தன. இந்த நிலப்பரப்பு லெமூரியா கண்டம் என தென்னாடு' எனப் பழந்தமிழ் இலக்கியங்கள்
காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கடற்கோள்கள் ழ் இலக்கியங்களான புறநானூறு, சிலப்பதிகாரம் இவ்வாறான கடற்கோள்கள் நான்கு தடவைகள் }கள் அழிந்து போயின. ஜேர்மனியைச் சேர்ந்த காள்களினால் அழிந்த பகுதிகளைக் காட்டும் கடற்கோள்கள் ஏற்படும் போதெல்லாம் மக்கள் துள்ள நிலப்பரப்பிற்குச் சென்று உயிர் தப்பினர். து சென்றவர்களே இந்த அபோர்ஜினிஸ் மக்கள் )க் களஞ்சியத்தில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் கு மேற்பட்ட வம்சத்தினரின் வழித்தோன்றல்களா வர்களின் நிறமும் தோற்றமும் அணிகலன்களும் மக்களுடையதை ஒத்திருக்கின்றன.
என்ற கருவி வேல், அம்பு போல குறியைத் திரும்பி வந்துவிடும் வல்லமை பொருந்தியது. மெல்லியதாகவும் மறுபுறம் கனமானதாகவும் ாவித்தவர்கள் இந்தியப் பழங்குடியினரே என

Page 57
மனிதவியல் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். ஜேம்ஸ் வெல்ஷிஸ் என்ற ஆங்கிலேயர் எழுதிய சரித்திரக் குறிப்புக்களிலும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. இதனை வளரி என்றும் வளைதடி என்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இந்தியப் பழங்குடியினர் போலவே இவர்களும் சூரியனையும் சந்திரனையும் இயற்கையையும் வழிபாடு செய்தனர். சித்திரங்கள் வரைவதிலும் இசையிலும் ஆர்வமுடையவர்களாக இருந்தனர். இவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொண்டே, அபோர்ஜினிஸ் மக்களின் பூர்வீகம் இந்தியாவே எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆங்கிலேயர்கள் அவுஸ்திரேலியாவை வந்தடைந்தபோது அபோர்ஜினிஸ் மக்களின் தொகை ஏறத்தாழ மூன்று லட்சமாக இருந்தது. ஆங்கிலேயர்களால் தெருக்கள் வீடுகள் அமைக் கப்பட்ட போது இந்தப் பழங்குடியினரின் வாழ்விட ங்கள் பாதிக்கப்பட்டன. இவர்களுக்கு வேண்டிய காடுகள், இயற்கை வளங்கள் அழிந்தன. இதனால் 1880ல் இருந்து ஆங்கிலேயர்களுக்கும் இவர்களுக்கும் அடிக்கடி நிலத் தகராறுகள் ஏற்பட்டன. அப்போது ஏற்பட்ட மோதல்களில் 20,000 பழங்குடியினர் கொன்று குவிக்கப்பட்டனர்.
அவுஸ்திரேலியாவுக்குப் பெருந்தொகையான கைதிகள் கொண்டுவரப்பட்ட போது அவர்களு டன் அம்மை நோயும் வந்து சேர்ந்தது. ஆங்கி லேயர்கள் நோய்த்தடுப்பு ஊசிகள் மூலம் தம்மைக் காப்பாற்றிக் கொண்டனர். அப்பாவிப் பழங்குடியினர் இந்த தொற்று நோய் காரண மாகப் பெருந்தொகையானோர் மாண்டனர். எஞ்சி யோர் பற்றைகளிலும் காடுகளிலும் மறைந்து வாழ்ந்துகொண்டு ஆங்கிலேயருடன் ‘கெரில்லா முறையிலான போரில் ஈடுபட்டனர். காலப்போக் கில் ஆங்கிலேயர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டது. இந்தப் பூர்வீகக் குடிகளுக்கு பத்துச் சதவீத அவுஸ்திரேலிய நிலப்பரப்பை வழங்கச் சம்மதித் தனர். அத்தோடு இவர்களைக் கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்து ஆங்கிலேய வாழ்க்கை முறையைக் கற்பித்தனர். இந்தப் பழங்குடியின ரின் பேச்சு மொழிகள் மட்டும் 260 வகையா னவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் பிற்ஜான் ஜட்டி யரா’ என்ற மொழியே அதிகமாக வழக்கில் உள்ளது.
இப்போது, இவர்கள் அவுஸ்திரேலியச் சமூக த்துடன் கலந்துவிட்டனர். இவர்களுக்கு அவுஸ் திரேலியாவின் பிரஜைகள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்களில் வாக்களிக் கும் உரிமைகள் உட்பட சகல உரிமைகளும்
 

மத்தியமேற்கு அவுஸ் திரேலியாவி லிருந்து-தென்குயீன்ஸ்லாந்து முதல் நியூசவுத் வேல்ஸ் வரையான பிரதேசம் ஒரு வருடத்தில் 3500 மணித்தியாலங் களுக்கும் கூடுதலான நேரம் சூரிய ஒளியைப் பெறுகிறது:உலகில் அதி கூடிய சூரிய ஒளியைப் பெறும் நிலப்பரப் புகளில் இதுவே மிகவும் பெரியதாகும்.
இவர்களுக்கு இருக்கின்றன. எனினும் மற்றச் சமூகத்தினருடன் ஒப்பிடும்பொழுது இவர்கள் மிக வும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். அரசாங்கம் இவர்களுக்கு உதவிப் பணமாக (DOLE MONY) QUCIbbGg5T605ü U60og560)g5 6) IIñ வழங்குகிறது. அத்தோடு இவர்களுக்குத் தேவை யான மதுவகைகளையும் தாராளமாகக் கொடுக் கின்றது. இதன் காரணமாகப் பெரும்பாலானோர் கல்வியிலோ, தொழில் செய்வதிலோ, வாழ்க்கை யின் முன்னேற்றத்திலோ எவ்வித நாட்டமுமின்றி எந்த நேரமும் மதுபோதையில் மயங்கிக் கிடக் கிறார்கள். இவர்களிற் சிலர் புகையிரத ஸ்தானங்கள், பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது. இப் போது இந்த அபோர்ஜினிஸ் மக்களின் தொகை அவுஸ்திரேலிய சனத்தொகையில் 1.3 சதவீத மாகக் குறைந்துள்ளது. இவ்வாறான நிலைமை தொடருமானால் காலப்போக்கில் இந்த இனம் அழிந்து போகக் கூடிய சாத்தியக் ఫభ கூறுகள் இருக்கின்றன. 额

Page 58
கடி வுஸ்திரேலியாவில் ஏறத்தாழ ஐ அறியப்படுகிறது. தமிழர்களது அவுஸ் *ல்ை இற்றைக்கு நூற்றைம்பது வருடங்க தமிழர்கள் சிட்னி, பிறிஸ்பேன் ஆகிய நகரங்களிலு சென்னையிலிருந்து ஆங்கிலேயர்களால் அழை குவின்ஸ்லாண்ட் என்னும் இடத்திலுள்ள கரு இலங்கையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட ெ கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 200 தமி நிர்மாணிக்கும் வேலைகளுக்காக இந்தியாவி புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு இளவரசர் சேர்ந்த அழகியொருத்தியைத் திருமணம் செய்த LDITfLT60, Gig5T60LLDIT6ör (SYDNEY MARTA இரண்டாவது உலகப் போர் நடந்த காலப் பகுதி உயர்கல்வி பெறுவதற்காக புலமைப்பரிசில் பெற்று 1966ல் அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் கல் பிரசாவுரிமை வழங்கியது. அக்காலப்பகுதியிலும் ஆனாலும் கடந்த 25 வருட காலப்பகுதியிலேதா இக்குறுகிய காலப்பகுதியில் குடியேறியவர்களை இந்தியாவிலிருந்து நூற்றைம்பது வருடங்களு பீஜித் தீவுகள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நா( மற்றொரு சாரார் இந்தியாவிலிருந்து நேர உயர்கல்வி பெறுவதற்காகவோ அல்லது தொழி குடியேறியவர்கள்.
பிறிதொரு சாரார் நமது இலங்கைத் தமிழ் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகப் புலம் பெயர்ந்து அ இந்திய வம்சாவழித் தமிழர்களும் அடங்குவர். இவ்வாறு பல நாடுகளிலிருந்தும் சென்று கலாசார விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பத ஆனாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இ இயங்குவதைக் காணக்கூடியவாறு இருக்கின்றது
 
 

ம்பதினாயிரம் தமிழர்கள் குடியேறியிருப்பதாக திரேலியக் குடியேற்ற வரலாற்றை நோக்கும்போது, ளுக்கு முன்னர் 1850ம் ஆண்டில் எழுபத்தைந்து லுள்ள அச்சுக் கூடங்களில் வேலை செய்வதற்காக 2த்துச் செல்லப்பட்டனர். அதே காலப்பகுதியில் ம்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென தாழிலாளர்களில் சில தமிழர்களும் இருந்ததாகக் ழர்கள் டார்வின் நகரில் புகையிரதப் பாதைகள் லிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். 1915ல் சிட்னி நகருக்கு வந்து, மெல்பேர்ன் நகரைச் நார் எனவும், அவர்களது மகனின் பெயர் "சிட்னி ND THONDAMAN) 61606) qub ƏgərpiÖluUüLu(6d61pgb. தியில் அவுஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் பல தமிழ் மாணவர்கள் அங்கு சென்றுள்ளார்கள். வித் தகைமை உடையவர்களுக்கு அந்நாட்டுப் ஒரு சிறு பகுதியினர் அங்கு சென்று குடியேறினர். ன் தமிழர்கள் அங்கு அதிகளவில் குடியேறினர்.
மூன்று பகுதியினராக வகைப்படுத்தலாம். க்கு முற்பட்ட காலப்பகுதியில் தென் ஆபிரிக்கா, }களுக்குத் தொழில் தேடிச் சென்ற தமிழர்களது ாக அவுஸ்திரேலியா சென்றவர்கள். இவர்கள் ல் நிமித்தமாகவோ அங்கு சென்று நிரந்தரமாகக்
ர்கள். 1983ன் பின்னர் இனக் கலவரத்தினால் |ங்கு சென்றவர்கள். இவர்களிற் சிறு பகுதியினராக
குடியேறிய தமிழர்கள் தமது மொழி, கலை, ல் மிகுந்த அக்கறையுடன் செயற்படுகிறார்கள். த மூன்று சாராரும் தனித்தனிக் குழுக்களாக

Page 59
சிட்னி நகரை ஒட்டிய பகுதிகளில் } ஆபிரிக்கத் தமிழர்கள், பீஜித் தமிழர்கள் சிலர் வாழ்கிறார்கள். இவர்கள் மற்றத் தமிழர்களுடன் அதிகம் கலந்து கொள்வதாகத் தெரியவில்லை. ஹோம்புஷ் பகுதியிலுள்ள தமிழர் கடையொன் றில் ராமன் என்னும் பெயர் கொண்ட பீஜித் தமிழர் ஒருவரைச் சந்தித்து உரையாடினேன். அவர் திக்கித் திக்கித் தமிழ் பேசினார். இடையி டையே ஹிந்திச் சொற்களும் அவரின் பேச்சில் கலந்திருந்தன. இந்திய கலாச்சார நிறுவனம் என்ற அமைப்பினைத் தாங்கள் உருவாக்கி இருப ’பதாகவும் இதில் தென்ஆபிரிக்க, பீஜித் தமிழர் களே அங்கம் வகிப்பதாகவும் கூறினார். தீபா வளி, பொங்கல் போன்ற சமய நிகழ்ச்சிகளையும், ஒன்று கூடல்களையும் தாங்கள் இங்கு நடத்தி வருவதாகக் கூறினார். அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களில் இவர்கள் சிறு பகுதியினரே. மதம், மொழி போன்ற உணர்வுகள் இவர்களி டையே குறைவாகவே காணப்படுகின்றன.
இந்தியத் தமிழர்கள் சிலர் ஒன்றிணைந்து 1977ம் ஆண்டில் ‘பாலர் மலர்' என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதுவே அவுஸ்திரேலியா வில் உருவாக்கப்பட்ட முதல் தமிழர் அமைப்பு எனக் கருதப்படுகிறது. இங்கு வார இறுதியில் தமிழ் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. தமிழர்தம் மொழி, கலை, கலாச்சாரங்களைப் பேணிக் காக்கும் .நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் 'பாலர் மலர் அமைப்பு தற்பொழுது பரந்துபட்ட ரீதியில் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது.
இப்போது சிட்னியில் மட்டும் ஏழுவார இறுதித் தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. அவுஸ்திரேலிய அரசாங்கம் இப்பாடசாலைகளு க்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. இப் பாடசாலைகளுக்குப் பொதுவான ஒரு பாடத்திட்ட த்தை வகுப்பதற்கென ‘நியூ சவுத்வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் சம்மேளனம் என்ற ஸ்தாபனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஸ்தாபனத்தில் இலங்கை இந்தியத் தமிழ் அறிஞர் கள் அங்கம் வகிக்கிறார்கள். அவுஸ்திரேலியா வில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளின் வாழும் சூழலுக்கு ஏற்ப பாடநூல்களைத் தயாரிப்பதில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று விக்டோரியா மாநிலத்தில் மெல்பேர்ன் நகரில் பாரதி சிறுவர் பள்ளி நடை பெறுகிறது. இந்தப் பள்ளிக்கு நான்கு வளாகங் கள் இருக்கின்றன. இந்த நான்கு வளாகங்களு க்கும் உயர் அதிபராக அதன் ஸ்தாபகர் மாவை நித்தியானந்தன்.தடழை புரிகிறார்.
 
 

இலங்கையிலிருந்து சென்ற தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் தமிழ் மொழியையும் பாரம்பரியங்களையும் பண்பாட்டு அம்சங்களை யும் பேணிப்பாதுகாப்பதில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயற்பட்ட போதிலும் சாதி அமை ப்பு முறையிலிருந்து விடுபட்டு விட்டதாகத் தெரிய வில்லை. கோவில் வழிபாடுகள், பொது விழாக் கள் போன்றவற்றில் சாதிக் கட்டுப்பாடுகள் ஒழிந் துவிட்ட போதிலும் திருமண உறவுகள் ஏற்படுத் தப்படும்போது இந்தச் சாதி பார்க்கும் வழக்கம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. அத்தோடு சீதனம் வாங்கித் திருமணம் செய்யும் வழக்கமும் இங்கு வந்த பின்பும் தொடர்கிறது. எண்பதுகளின் பிற் பகுதிகளில் அவுஸ்திரேலியாவில் வந்து குடியே றிய ஓர் அன்பரிடம் நான் கதைத்துக் கொண்டிரு ந்த போது தனது இரண்டு பெண் பிள்ளைகளு க்குத் திருமணஞ் செய்து கொடுக்கும் போது சீதனமாக அவுஸ்திரேலியாவில் வீடுகள் வாங்கிக் கொடுக்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
இனக் கலவரங்களினால் பாதிக்கப்பட்டு அவுஸ்திரேலியா சென்றவர்களில் அதிகமானோர் தமிழர் தம் போராட்ட நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள். அதேவேளையில் பல்வேறு இயக்கங்களின் ஆதரவாளர்களும் இங்கு இருக்கின்றனர்.
போர்ச் செய்திகளும் இனப் பிரச்சினை தொடர்பான ஏனைய செய்திகளும் உடனுக் குடன் “இன்டர்நெட் மூலம் பெறப்பட்டு பிரசுரங்க ளாக வெளியிடப்படுகின்றன. இப்பிரசுரங்கள் தமிழர் கடைகளில் பார்வைக்கு வைக்கப்படுகின் றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணம் சேர்த்து அனுப்பும் நடவடிக்கைகளும் இங்கு நடைபெறுகின்றன.
இங்கு தமிழ் வீடியோப் படங்கள் தாராளமா கக் கிடைக்கின்றன. இந்த வீடியோத் திரைப்படங் களைப் பார்ப்பதில் நமது பிள்ளைகளை பார்க்க வைப்பதிலும் நம்மவர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள். தமிழையும் தமிழர் பண்பாட்டி னையும் தாங்கள் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வரவும் தமது பிள்ளைகள் அவற்றை அறிந்துகொள்ளவும் இந்த வீடியோப்படங்கள் பெரும் பங்காற்றுவதாக இவர்கள் கூறுகிறார்கள். மறுபுறத்தில், பிழைக்க வந்த இடத்தில் மொழி யாவது, மண்ணாங்கட்டியாவது, பிள்ளைகள் படித்துப் பட்டம் பெற்று உயர் நிலையை அடையவேண்டும். தமிழ் மொழி அதற்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை

Page 60
நேரம்தான் விரயமாகும் என்ற எண்ணத்தோடு செயற்படுபவர்களும் இங்கு இருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவில் இலக்கிய முயற்சிகள் எவ்வாறுள்ளன எனப் பார்க்கும்போது அவை மிகவும் திருப்திகரமானதாகவும் உற்சாகம் ஊட் டும் வகையில் அமைந்திருக்கின்றன. எழுத்தாளர் எஸ். பொ, மாத்தளை சோமு, கவிஞர் அம்பி, அருண் விஜயராணி, பாமினி செல்லத்துரை, கன்பெரா மேகநாதன், மகேசன், மாவை நித்தியா னந்தன், கலாநிதி கந்தையா, பேராசிரியர் பொன் பூலோகசிங்கம், முருகபூபதி, நட்சத்திரன் செவ் விந்தியன் ஆகியோரின் படைப்புகள் நூல்வடிவில் வந்துள்ளன. a
சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, சிறுவர் இலக்கியம், நாடகம், விமர்சனம், ஆய்வு எனப் பல வேறு ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் உதயம், ஈழமுரசு, (அவுஸ்திரேலியப் பதிப்பு) தமிழ்முரசு ஆகியவற்றில் பல புதிய எழுத்தாளர் கள் தரமான ஆக்கங்களை எழுதிவருவதைக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது.
இலங்கைத் தமிழரின் வருகையின் பின்னர் அவுஸ்திரேலியாவில் பல பொதுத் தமிழ் அமைப் புக்கள் தோன்றலாயின. இந்த அமைப்புக்கள் பரந்த அளவிலே கலை இலக்கிய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்தி வருகின்றன.
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பல தமிழ் அறிஞர்கள் அவ்வப்போது அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்து சொற்பொழிவாற்றி வருகின்றனர். ×
பல நாடக மன்றங்களும் இங்கு சிறந்த முன்றயிலே இயங்கி வருகின்றன. நாடகக் கருத் தரங்குகள் அடிக்கடி நடைபெறுகின்றன. அண் ணாவியார் இளைய பத்மநாதனின் வழிகாட்டலில் நாட்டுக் கூத்துக்களும் இடம்பெறுகின்றன.
பல இடங்களிலே இசை நடன வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இவற்றில் சில அண்ணாம லைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இந் திய இலங்கைக் கலைஞர்களால் நடத்தப்படுகின் றன. இசை நடன வகுப்புகளில் இளந்தலை முறையினர் மிகுந்த ஆர்வத்தோடு கற்று வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இசை நடனக் கலைஞர்கள் பலர் ழகத்தில் இருந்தும் இலங்கையில் இருந்தும் வருகைதந்து இங்கு பல கலை நிகழ்ச் சிகளை நடத்துகின்றார்கள்.
 
 

அலாரம் இல்லாமல் நித்திரை கலையவும் நாட்குறிப்பின்றி ஞாபகப்படுத்தவும் உடலும் உணரவும்
இயைபு கொள்ளும் காலையில் எழுந்ததும் கணிதம் - பின்பு களைத்து விழும்வரை பொருளாதாரம் மாலை முழுவதும் விஞ்ஞானம் - என வழக்கப் படுத்தினர் பிள்ளைகள் பண்ணோடு பரத வகுப்புகள் போதல் 引 விற்றமினோடு விளையாட்டு பயிற்சிகள் அட்டவனை பிசகாத वी திட்டத்தில் இயங்கும்.
செல்லப்பிராணிகள் கூட தமது உரிமைகள், தடுக்கப்பட்டவை எவை எவை என அறிந்து அதன்படி ஒழுக
பழகிக் கொள்ளும்.
இன்ன வகை, இன்ன உயரம் என்ற நகரசபை பூங்கா விதிகளை வீதி மரங்களும் ஏற்று நடக்கும்.
புற்கள் கூட
150mm க்கு மேல்
மீறி வளர மறுக்கும்.
மேலும்
அயல் வீட்டு குழந்தைகள் அழக்கூடிய அதிக பட்ச அதிர்வெண்ணை தீர்மானிப்பதற்கும் அடிப்பதற்கும் இணைப்பதற்கும் இடையேயான அழுத்த வேறுபாட்டை வரையறை செய்யவும் சட்ட மாணவர் தொகை பல்கலைகழக தெரிவில்
பலமடங்காகும். ஆபத்துக்கள் அணுக முன்னரே அவதாரமெடுத்து காப்புறுதி நிறுவனங்கள் காத்து வரும்
இனியும் கல்லறையிலிருந்து உயிர்த்தெழ இயேசு பிரானுக்கும் கல்கி அவதார மெடுக்க கண்ணனுக்கும் கட்டாயம் எதுவுமில்லை. காசுதர வங்கிகள் வீடுவரும் விடு உயர கடன் உயரும் கடன் உயர வங்கி உயரும் வங்கி உயர நாடு உயரும் ஆளுவோர் சூத்திரம் இது. வரவு செலவை பொறுப்பெடுத்து
:
வாழ்வை வைப்பிலிடும் வங்கிகள் ஓய்வில்லா உழைப்பை உறுதி செய்யும். இனிமேல்
வெள்ளம் மழை வெய்யில் குளிர் - அனைத்தும் கால அட்டவணைக்கும் சட்ட விதிகளுக்கும் கட்டப்படும் காலம் வரும்வரை காத்திருப்போம்.

Page 61
யூ டு ஒன்றில் வேறு இனத்தவர் வந்து கு அவர்களை ஆதிவாசிகள், பழங்குடியி வாழும் வேடர்கள், மெக்சிக்கோவில் அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியர், அவ (ABORIGINALS) ஆகியோர்களைப் பழங்குடியின் வாழும் அபோ, கறுப்பர் எனவும் அழைக்கின்ற6 அல்லது ஆதிமுதல் தெரிந்தவை என்பது கருத் கிறீசிலும் அங்கு வாழ்ந்து வந்த ஆதிக் குடிகை ஆதிவாசிகள் 40,000 வருடங்களுக்கு மேலாக வெள்ண்ளயர்கள் இங்கு 1788 ஆம் ஆண்டுக் பின்னையவர்கள் வந்தேறு குடிகளே.
ஆதிவாசிகள் எங்கிருந்து, எப்பொழுது இங்கு இதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆதிவாசிக என்ற ஐயப்பாடும் உண்டு. பல ஆயிரம் நூற்றாண் இந்தியா, தென்கிழக்காசியா நாடுகள் யாவும் "லெமேரியாக் கண்டம்” என அழைக்கப்பட்ட ெ “கடல் கொண்ட தென்னாடு” எனப் பழக்தமிழ் இ பல பகுதிகள் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட 8 போயிருக்கலாம். பனிப்படலம் நீங்கிக் கடல்கள் போயின. இதன் பலனாக நியுகினியா, அவுஸ்திே இன்னொரு சாராரின் கருத்தாகும். கடல் ஆழம் இருந்து தெற்கு நோக்கி வந்து குடியேறியவர்களே கொள்கையாகும். இவர்களின் தோற்றமும் நிறமும் வாழ்ந்த பழங்குடிகளை ஒத்திருக்கின்றன. மேலும் ( இயற்கையையும் சூரியனையும் சந்திரனையும் வி
ஆதிவாசிகளின் பூர்வீகம் அவுஸ்திரேலியாவில் புராதன ஆயுதங்கள், மரங்களில் வெட்டப்பட்ட அ ஓவியங்கள் என்பவற்றாலும் புதைபொருள் ஆராய ள்ளது. மங்கோ (Mungo) வாவியில் கண்டெடுக்கப்ப பொழுது அது 26,000 வருடங்களுக்கு முற்பட்டது
 
 

டியேறுவதற்கு முன்பு எவர்கள் வசித்தார்களோ னர், பூர்வீகக் குடிகள் என்கிறோம். இலங்கையில் உள்ள அசெற்றெக், தென் அமெரிக்கா, வட |ஸ்திரேலியாவில் வாழும் அப்ஒறிஜினலஸ் ார் எனக் கொள்ளலாம். அவுஸ்திரேலியாவில் னர். அப் ஒறிஜினல் என்ற பதத்துக்கு முதல் தாகும். இது முதன் முதலாக இத்தாலியிலும், ளக் குறிக்கும் சொல்லாக விளங்கியது. 5 அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர். குப் பின்னரே வந்து குடியேறினர். எனவே
வந்தார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரியாது. 5ள் இந்தியாவில் இருந்து இங்கு வந்திருக்கலாம் ாடுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, ஒரே நிலப்பரப்பாகவிருந்தன என்றும் இதுவே தென்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இதனைக் லக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இக்கண்டத்தின் கடற்கோள்கள் காரணமாக கடலில் அமிழ்ந்து உருவான பொழுது நிலப்பரப்புகள் அழிந்து ரலியா, தவிஷ்மேனியா பிரிந்திருக்கலாம் என்பது குறைவாக இருந்த பொழுது . வடக்கில் இந்த ஆதிவாசிகள் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட , அணிகலன்களும் ஆயுதங்களும் இந்தியாவில் இந்தியப் பழங்குடியினரைப் போலவே இவர்களும் 1ணங்கி வருகின்றனர். உள்ள பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட டையாளங்கள், குகைகளில் தீட்டப்பட்ட வர்ண ச்சியின் பெறு பேறாலும் நிரூபணப்படுத்தப்பட்டு ட்ட மண்டையோடு கார்பன் முறைப்படி ஆராய்ந்த என்பது தெரிய வந்துள்ளது. இது உலகிலேயே

Page 62
புதைக்கப்பட்டவர்களின் மண்டையோடுகளில் மிகப் பழமையானது எனத் தெரிய வந்துள்ளது. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பென்றித் (PENRITH) என்னும் இடத்தில் கண்டெடுக்கப் பட்ட கற்கள் ஐரோப்பாவிலும் பார்க்க 47 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனவும், மேற்கு அவுஸ்திரேலியாவின் சுவான் (SWAN) நதிக்கரை யில் காணப்பட்ட புராதன வதிவிடங்கள் 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையெனவும் தெரிய வந்துள்ளன. எனவே ஆதிவாசிகள் 40,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவுஸ்திரேலியா வில் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற எண்ணம் வலுப்பெற்று வருகின்றது.
ஆதிவாசிகள் பல்வேறு பெயர்களைப் பாவித்து 6(bioöp60. J5 (KOORI) LD5 (MURRI), LDT6öICg5 (MANGU), babIT (NUNGA), 6T60TŮ பலவகைப்படும். கூறி என்பவர்கள் குயீன்ஸ்லாந் திலும், நுங்கா என்பவர்கள் தென் அவுஸ்திரேலி யாவிலும் வாழ்கின்றனர். அவுஸ்திரேலியா தனது 200 ஆவது ஆண்டினைக் கொண்டாடிய பொழுது ‘கூறிஸ் என்போர் ஆக்கிரமிப்பு நாள் எனக் கூறிப் பகிஷ்கரித்தனர்.
ஆதிவாசிகளுக்கும், அவுஸ்திரேலியர்களுக் கும் பல்வேறு வேறுபாடுகள் உண்டு. இவர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற சூழ்நிலைகளையும், நம்பிக்கைகள், சடங்குகள், வாழ்க்கை நெறி முறைகள், ஆகியனவற்றைப் பார்த்தால் வேறுபாடுகள் விளங்கும். இவர்களினது கனவு 35(T600 b so 6)35lb (DREAMTIME) 6 digiLDIT னது. இவர்கள் கூற்றுப்படி தம் மூதாதையர் நிலத்தின் அடியிலும் மேல் உலகத்திலும் இருப்ப தாகவும், இவர்களே இவ்வுலகில் உள்ள ஜீவராசி கள், மலைகள், ஆறுகள், மரங்கள், பாறைகள், பள்ளத்தாக்குகள், நீரோடைகள் ஆகியனவற் றைப் படைத்தனர் எனவும், இவர்களது விசேட சக்தியினாலேயே மக்களினது வாழ்க்கை முறை களையும், சடங்குகள், சம்பிரதாயங்கள் யாவற் றையும் ஏற்படுத்தினர் எனவும் ஆதிவாசிகளின் சகல நடவடிக்கைகளையும் மேல் இருந்துப் கீழ் இருந்தும் கண்காணிக்கிறார்கள், செயலி படுத்துகிறார்கள், நெறிமுறைப்படுத்துகிறார்கள் எனவும் நம்புகின்றனர். சூரிய வழிபாடும், சந்தி வழிபாடும் இதனால் ஏற்பட்டவையே. எழுதப்பட் சட்ட திட்டங்கள் இவர்களுக்கில்லையெனினு தம் மூதாதையர் வாழ்விலும், மரணத்திலு வ்களுடன் பங்குபற்றுவதுடன் காப்பாற்ற வருகின்றனர் எனவும் கருத்து கொண்டுள்ளனர்.
 

ஆதிவாசிகள் தாம் வாழும் நிலத்தை மிகவும்
நேசிப்பதுடன் புனிதத் தன்மை கொண்டது என் றும் இவர்கள் எண்ணுகிறார்கள். இவர்கள் வேட் டையாடுபவர்களாகவும், உணவு வகைகளை சேகரிப்பவர்களாகவும் விளங்குகின்றனர். தாம் வாழும் சூழலை, சுற்றாடலை நன்கறிந்தவர்க ளென்றபடியினால் எங்கெங்கு என்னென்ன மிருக ங்கள், தாவரங்கள், செடிகொடிகள் உள்ளதென் பதை முற்று முழுவதாகத் தெரிந்து வைத்துள்ள னர். சிறுவயதில் இருந்து உணவு சேர்க்கும் பணி இவர்களுக்குப் புகட்டப்பட்டபடியினால் அப் பணி சுலபமாயிற்று. இவர்கள் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தும் வேட்டையாடுவது பற்றியதால் வேட்டையாடும் உபகரணங்களை, உபயோகிக்கும் முறையினை அறிந்திருந்தனர். தேன், கடல்வாழ் உயிரினங்களைக் கண்டு பிடிப் பதிலும் வல்லவர். இயற்கை இவர்களுக்குப் பல்வேறு வழிகளில் உதவியது. வேட்டையாடக் கூடிய உபகரணங்களை உருவாக்க, யந்திரங்க ளைச் செய்ய, நோய் தீர்க்கும் மருந்துச் செடி களை உண்டாக்க இயற்கை உதவுகிறது. பட்டைகளில் இவர்கள் படங்க்ளை வரைகின்ற னர். கூடைகளாய்ப் பின்னுகின்றனர். மரக் குத்திக ளைக் கொண்டு படகுகளைச் செய்கின்றனர். பண்டைய முறையினைப் பின்பற்றி இன்றும் நெருப்புக் குச்சிகளை உராய்வதன் மூலம் பெறு கின்றனர். நெருப்பு இவர்கள் உணவுகளை வேக வைக்க, குளிர்காய, செய்திகளை வேறு இடங்க ளுக்கு அனுப்பப் பயன்படுகிறது. வருடம் 2000 த்தில் சிட்னியில் நடைபெறும் ஒலிம்பிக் விழாவில் ஏற்றப்படவிருக்கும் தீபம் அவுஸ்திரேலியாவின் மத்தியில் உள்ள உலுறு (ULURU) என்னும் இடத்துக்குக் கொண்டு வரப்பட்ட பொழுது ஆதி வாசிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர் பண்டைய முறையில் தீயினை மூட்டிக் காட்டினார்.
ஆதிவாசிகளின் வாழ்க்கை முறை, சமயச் சடங்குகள், கலை, ஓவியம், நடனம், இசை ஆகியன வேற்று நாட்டவர்களுக்கு வியப்பைத் தரும் விடயங்களாகும்.இவர்களின் திருமணம், மரணச் சடங்குகளைப் பார்க்கும் பொழுது தமிழ் மக்கள் பின்பற்றும் சடங்குகளின் ஒரு சில சாயல் களைக் காண முடிகிறது.
வெள்ளையர்களைப் போல் அல்லாது ஆதி வாசிகளின் வாழ்க்கை நெறிமுறை பல்வேறு தன்மைகளில் வேறுபட்டதாகும். ஆதிவாசிகள் மதப்பற்று மிக்கவர்கள். மூத்தோர் இளையோர்க ளுக்கு மதத்தின் முக்கியத்துவத்தினையும் சடங்குகள், கிரியைகள் ஆதியனவற்றின்

Page 63
தார்ப்பரியங்களையும் விளக்கிக் கூறுவர். இவர்க ளின் கருத்துப்படி, கணிப்பின்படி பூமியிலும் ஆகா யத்திலும் தெய்வீகம் உண்டு. இவையே சுற்றுப் புறச் சூழலுக்கும் மகிமை அளிக்கின்றன. இதனா ற்தான் கூட்டுக் குடும்பமாக மிகவும் இறுகிய இன சனக் கட்டுக் கோப்புகளுடன் வாழும் இவர் கள் தமது வாழ்வில் நிகழும் அன்றாட நிகழ்வுக ளில் நடனம், பாடல், ஒன்றுகூடல் (CORROBOR RE) ஆகிய நிகழ்வுகளில் சமயச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவை இளம் பராயத்தில் இருந்து இறக்கும்வரை வியாபித்திருப் பதைக் காணமுடிகிறது.
யெளனப் பருவம் அடைந்த ஆண்களுக்குச் FLDu & FLIEast001 919QuGBL (INITIATION) 6 - 12 வயதுகளில் நடைபெறுகிறது. இவர்கள் வாழ்க்கையில் பொறுப்புக்களை ஏற்று நடைபெற க்கூடிய தன்மையைப் பெற்றுள்ளார்கள் என்பத னைச் சமூகத்துக்கு அறிவிக்கவே இது நடத்தப் படுகிறது. சகல விடயங்களிலும் பாண்டித்தியம் பெற்ற முதியோர்கள் இவர்களைத் தனியான தோர் இடத்துக்கு அழைத்துச் சென்று வேட்டை யாடும் முறை, உணவு சேகரிக்கும் தன்மை, குடும்ப வாழ்வு, நடனமாடுதல், பொருட்களை உருவாக்குதல், சண்டையிடுதல் ஆகிய விடயங் கள் சார்பான அறிவுரைகள் வழங்குவர். அடியெ டுப்பு பல்வேறு நிலைகளில் நடைபெறும். பைய னின் தலைமேலாக தீப்பந்தங்கள் எறியப்படும். இதன்பின்னர் முக்கின் ஊடாகக் கூரான எலும்புத் துண்டு செலுத்தப்படும். அது முக்குக் குத்துத லைப் போன்றது. பல்லொன்று வலுக்கட்டாயமா கப் பிடுங்கப்பட்டுத் தாயின் பக்கம் எறியப்படும். ஆணுடம்பில் இருந்தோ கையில் இருந்தோ இரத் தம் சிந்தச் செய்து அது குடிப்பதற்கும் உடம்பில் பூசப் படுத்துவதற்கும் பாவிப்பர். பையனின் ‘முகத்தில் இருந்தும் தலையில் இருந்தும் முடிகள் இழுத்தெடுக்கப்பட்டுத் தலைப்பாகை செய்வதற்கு உபயோகிப்பர். சுன்னக் கலியாணம் செய்யப்படு பவர்கள் இதில் இருந்து விலக்கப்படுவர். உடம் பில் பல்வேறு இடங்களில் காயங்களை வேண்டு மென்றே ஏற்படுத்துவர். புகையைக் கூட நுகரும் படி பணிக்கப்படுவர். அவ் வைபவங்கள் முடிந்த தும் இனத்தவர்கள் ஒன்று கூடிக் குதூகலித்த பின்னர் பரிசில்களை வழங்குவர். இப்படியான சமயங்களில் பெண்கள் சமூகமளிக்கமாட்டார்கள். தூரத்தில் உள்ள உறவினர்கள், பெண்கள் அழுது புலம்புவர். வாழ்க்கையில் எதனையும் தாங்கும் இதயத்தை ஆண் மகன் கொண்டிருக்க வேண்டும். என்பதனை உறுதிப்படுத்தவே இத்தகைய செயல்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதே போன்று பெண் பிள்ளைகட்கும் மதச் சட ங்குகள், பாடல்கள், நடனங்கள் உண்டு. அவற்றி னைப் பெண்களே நடத்துவர். பெண்ணொருவர் பருவ மெய்தியதும் அது தொடர்பான விடயங் களை முதுமையான பெண்கள் பொறுப்பேற்பர். குடும்பப் பெண்ணாக ஆகுவதற்குத் தேவையான சகல புத்தி மதிகளையும் கூறி குறிப்பிட்ட பெண் ணைத் தனிமைப்படுத்தி வைப்பர். காலவரை முடிவுற்றதும் பெண்பிள்ளைகள் சகிதம் குளிப் பாட்டுவதற்காக அழைத்துச் செல்லப்படுவர். அலங்கரிக்கப்பட்ட பெண்ணுக்கு சமயச் சடங்குக ளைச் செய்த பின்னர் குடும்பத்தினர் உறவினர் கள் பரிசில்களை வழங்குவார்கள்.
மகப்பேறு சம்பந்தமான விடயங்களிலும் பெண்கள் மட்டுமே பங்கு கொள்வர் அநேகமான திருமணங்கள் சமய ஒன்று கூடலிலேயே நிச்சயி க்கப்படுகின்றன. வெவ்வேறு இனக் குழுக்கள் ஒவ்வொன்றும் மிருகமொன்றின் பெயரை வைத் திருப்பர். இது கனவு காணும் உலகில் கூறப்பட்ட தாகவே இருக்கும். சமய உணர்வுகளும் ஆவியு லகத் தொடர்புகளும் ஆதிவாசிகளின் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளன. நெடுநாள் வாழும் திருமணங்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல் லாது அமைகின்றன. இனக் குழுக்களில் இருந்தே திருமணமாகவிருக்கும் ஆண்களையும் பெண்களையும் தேர்ந்தெடுப்பர். ஒரே இனக் குழுவில் இவை அமையாது வெவ்வேறு குழுக்க ளைச் சார்ந்தனவாகவிருப்பதால் இனக்குழுக்க ளின் நெருக்கம் அதிகமாகிறது. தாய் வழி யினருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதனால் தாயின் சகோதரர்கள் மருமக்கள் திருமண விடயங்களில் அதிக அதிகாரங்களைப் பெறுகின் றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் பெண் புருஷன் வாழும் இனக் குழுவுக்குச் சென்று வரலாம். தம் எதிர்காலக் கணவர் வாழும் சூழ் நிலைகளைத் தெரிந்து தன்னைப் தயார்படுத்திக் கொள்ள இது வாய்ப்பளிக்கும் என்பது கணிப்பு. கணவராகத் தெரிந்தெடுக்கப்பட்டவர் தனது பெண்ணையும் பெற்றோர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற கடப்பாடுக்கு உள்ளாகிறார். திருமணம் முடிந்ததும் பெண் கணவருடன்
சென்று வாழவேண்டும்.
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட் டது இன்பம் என எண்ணிக் காதலனுடன் காதலி
ஓடினால் பெண்ணின் உறவினர்கள் பெண்ணைத் தேடிச் சென்று ஆண்மகனை ஈட்டியினால் எய்வர். திருமணமான பெண் தனது கணவரை ॐ விட்டு வேறொரு ஆடவனுடன் சென்றா
லும் உறவினர்கள் ஓடிய பெண்ணை ே

Page 64
மீட்டு வந்து முன்னைய கணவரிடம் கொடுப்பத ற்கு முன்பாக மிருகத் தோலினால் செய்யப்பட்ட கயிற்றுத் துண்டைக் கணவரிடம் கையளிப்பர். அவர் அதனை ஏற்க மறுத்தால் தமது மனை வியை விவாகரத்துச் செய்ய ஒப்புதல் கொடுத்து ள்ளார் எனக் கணக்கில் எடுப்பர்.
ஆதிவாசிகளின் மரணச் சடங்குகள் சம்பந்த மாகப் பின்பற்றப்படும் ஒரு சில நடவடிக்கைகள் தமிழ் மக்கள் பின்பற்றும் விடய்ங்களை ஒத்திருக் கின்றன. இறந்தவர் ஒருவரின் செய்தியை ஏனை யோருக்கு அறிவிக்க ஒரு தூதர் மூலம் அறிவிப் பர். அவர் அச் செய்தியினைக் கவிதை வடிவில் எடுத்துரைப்பர். பெண் ஒருவர் இறந்தால் எக் காரணம் கொண்டும் அவரது சகோதரர் செய்தி யைத் தெரிவிக்க அனுப்ப மாட்டார். ஏனைய சடங்குகளைப் போன்று மரணச் சடங்கிலும் சகல இனக் குழுக்களும் ஒன்று கூடுவர். அனைவரும் வந்த பின்னர்தான் அழுகை ஒலி எழுப்பப்படும். மரணவீட்டினைச் சுட்டிக்காட்ட வெள்ளைக் கொடி யொன்று வீட்டில் கட்டப்படும்.
இறந்தபின் உடலைப் பல்வேறு விதங்களில் அடக்கம் செய்வர். அப்பொழுது இறந்தவரின் உடமைகள் கூட உடன் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும். பின்வரும் முறைகளில் ஏதாவதொ ன்று பிரேதத்தைப் புதைக்கப் பயன்படும்.
1) உலரவிடல் (DESICATION) இறந்தவரின் உடலில் உள்ள உறுப்புகளை நீக்கியதும் வெற் றுடலில் புல்லை அடைத்து சூரிய வெளிச்சத்தில் அல்லது நெருப்பில் உலரவிடுவர். இறந்த உடம் பில் பல்வேறு வர்ணங்களைப் பூசித் துயருறும் உறவினர்கள் மத்தியில் எடுத்துச் சென்றபின் புதைப்பர், எரிப்பர் அல்லது மரப் பொந்தில் மறைத்து வைப்பர். v
2) புதைத்தல் (INTERNMENT) இம்முறையே ஆதிவாசிகளினால் பின்பற்றப்பட்டு வந்தது. இறந்தபின் உடலிலுள்ள உரோமம் நீக்கப்பட்ட பின்னர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இலைகளி னால் நிரப்பப்பட்ட கிடங்கொன்றினுள் தலை கிழக்குப் பக்கமாக இருக்குமாறு கிடத்துவார்கள். உடம்பின்மேல் வெட்டப்பட்ட மரக்குத்தியைப் போட்டு மூடிய மூன்று மாதங்களில் இருந்து இரண்டு ஆண்டுகள் விட்ட பின்னர் உடம்பின் எலும்புகளின்மீது மண்ணைப் போட்டுப் பாரமாக மரக்குத்திகளைப் போட்டு மூடுவர்.
3) மரப்பொந்துகளில் இறந்தவரின் உடல்
களை மறைத்து வைப்பது (TREE DISPOSAL) இன்னொரு முறையாகும். ஆன்காம் (ARNHAM) நிலப்பரப்பில்
 

இது நடைமுறையில் உள்ளது. இறந்தவரின் உடம்பை மஞ்சள் காவியினால் கோலமிட்டபின் நெஞ்சு, வயிறு, முகம் ஆகியவற்றின் மீது குல மரபுச் சின்னம் (TOTEM) பொறிக்கப்படும். முடி வெட்டப்பட்டு பறவை இறகுகளுடன் சேர்த்துக் கட்டப்பட்டுத் தலையில் கட்டிவிடுவர். இதன் பின்னர் உடலை எடுத்துச் சென்று மரப் பொந்தில் மறைத்து வைப்பர்.
4) (SLD60bLGLD6ù 606).g5g56ù (PLATFORMDISPO SAL) இறந்த உடலை வலையொன்றினுள் வைத்து மரக்கட்டைகளைக் கொண்டு உயரமா கச் செய்யப்பட்ட மேடையின் மேல் வைப்பர். அவ்வுடலை இலைகளினாலும் தடிகளினாலும் மூடிய மூன்று மாதங்கள் கழித்து எலும்புகள் எடுக்கப்பட்டு மரணக் கிரியைகள் செய்த பின்னர் புதைப்பர். நீரில் மூழ்கியவரின் உடல் தேடி எடுக்கப்பட்ட பின்னர் எரிக்கப்படும்.
雛
நடனமாடுதல் ஆதிவாசிகளின் அன்றாட வாழ்வின் ஓர் அம்சமாகும். ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் இந் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வர். ஒன்றுகூடல் (CORROBOREE) என்ற பதம் கூட ஆதிவாசிகளின் மொழியில் இருந்துதான் ஆங்கில் மொழிக்கு வந்தது. இவ் வொன்றுகூடல் சமயச் சடங்குகளுக்காக அல் லது தனிப்பட்ட நிகழ்வுக்காக நடைபெறும். அப் பொழுது ஆண்கள் பூமராங் என்ற வளை தடிக ளுடன் டிடஜெரிடு (DIDERIDU) என்னும் நாதஸ் வரம் போன்ற துளையிட்ட நீண்ட மரக்குழலில் இருந்து எழும் நாதத்துடன் இணைந்து ஒலிக்கும். பாடுவோர்களைத் தவிர்ந்த ஏனையோர் தடித் தாளத்துக்கு ஏற்ப மிருகங்களின் அசைவுகளைப் போன்று ஆடுவார்கள்.
ஆதிவாசிகளின் ஒவியக்கலை பல்லாயிரக்க ணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவர்கள் கல்வியறிவில்லாத நாடோடிகளாக இருந்த தன்மையால் மழை, கடும் வெயில், குளிர் ஆகியனவற்றில் இருந்து தப்புவதற்காக இயற்கையாய் அமைந்த மரக் குகைகளில் தஞ்சம் புகுந்தனர். தமது நேரத்தைப் போக்கும் வகையில் மலைக்குகைகளில் தமது கைவண்ண த்தைக் காட்டினர். மிருகங்களை, மூதாதையர் களை ஆவிகளைத் தமது கற்பனை வடிவில் அவர்கள் செதுக்கினர். இதன் பெறுபேறாக ஏற் பட்டவையே குகை ஓவியங்கள் (ROCK PANT INGS). பன்னெடுங் காலமாக அவுஸ்திரேலியா வின் பல்வேறு பகுதிகளில் இவை இருந்து வருகி ன்றன. வெளிநாட்டவர்கள் கூட இவற்றின் அழகி னைக் கண்டு வியந்துள்ளனர். திறந்த வெளியி

Page 65
னில் வாழ்ந்த ஆதிவாசிகள் தத்தம் கருத்துக் களை வெளியிட அடையாளங்களை, சின்னங் களை, சைகைகளைப் பாவித்து வந்தனர். இவற் றினை மணலில் முதலில் கீறிக் காட்டி வந்தனர். இவையே காலப்போக்கில் கலை வடிவங்களாக உருவெடுத்தன எனச் சொல்லப்படுகிறது. இன் றும் தாம் வேட்டையாடச் செல்லும் பாதைகளை, மிருகங்கள் உலாவிடும் பாதைகளைக் குறிப்பிட நில அடையாளங்களை இட்டுச் செல்கின்றனர். இதனைவிட உடம்பில் பல்வேறு நிறங்களில் பூசப்படும், வரையப்படும் படங்கள் கூட ஆதிவாசி களின் கலை வெளிப்பாடுகளெனவும் கூறப்படுகி றது. இக்கலை வடிவம் இன்று பல்வேறு படி நிலைகளிலும் உள்ளன. மரப்பட்டைகளில் 965ussia,6i fill LIGilsip601 (BARK PAINTING) நன்கு பதனிடப்பட்ட மரப்பட்டைகளில் கனவுலகம் சார்பான விடயங்கள் ஒவியங்களாகத் தீட்டப்படு கின்றன. உபயோகப்படுத்தப்படும் பின்னப்பட்ட கூடைகளில்கூட இக் கலை வடிவங்களைக் காணமுடியும். இவர்கள் மஞ்சள், வெள்ளை, சிவப்பு நிறங்களையே கலை வடிவங்களை ஆக்க உபயோகிக்கின்றனர். புள்ளிகள், நேர் கோடுகள், வளைகோடுகள் ஒவியத்தின் கோலங் களாக அமைந்துள்ளன. ஜீவனோபாயத்துக்கு உதவும் மிருகங்கள் படங்களுக்குரிய பொருள்க ! ளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. பாம்புச் செட்டையைக் கழற்றி விடுவதால் மழை வரு கிறது என்பதனாலும் பாம்பொன்றுதான் மலை கள், குன்றுகள், நீர்ச்சுனைகள், ஆறுகளை ஏற்ப டுத்தியதென்பதாலும் ஒவியத்தில் இதற்கு முக்கி யத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலை உண வுக்குதவுவதனால் அதுவும் முக்கிய ஓவியச் சின்னமாகிறது.
ஆதிவாசிகள் சங்கீதத்திலும் பிரியமுடைய வர்கள். தமது பண்டைய இசையுடன் மேலைத் தேச இசையையும் கலந்து பாடுகின்றனர். எனவே தமது கலாசாரத்தைப் பரப்ப இசையை ஓர் ஊடகமாகப் பாவிக்கின்றனர். ஆதிவாசிகளின் இன்னிசைக் குழுவின் பிரதான பாடகர் குழு ug:5) uĜ6õTọ (YOTHU YINDI) 6T6ðLug5 Tg5b. Qäbg5 ழுவே அவுஸ்திரேலியாவின் சிறந்த பாடகர் குழு எனவும், இவர்கள் பாடிய பாட்டே சிறந்த பாடல் எனவும் 1991ஆம் ஆண்டு பாராட்டப்பட்டதுடன் இக்குழு ஐக்கிய நாடுகள் சபையின் முன் நிகழ்ச்சியொன்றினை நடத்திப் பாராட்டினையும் பெற்றது.
ஆதிவாசிகள் 40,000 வருடங்களுக்கு மேலாக இங்கு வாழ்ந்து தமது பண்பாட்டுக்

கோலங்களைப் பேணிப் பாதுகாத்து வருகின்ற னர். இவர்கள் கலையார்வம் போல வாழ்வும் வளம் பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அதற்கான ஏற்பாடுகள் ஆதிவாசிகளினாலும் அவுஸ்திரேலிய அரசினாலும் எடுக்கப்பட்டு வருகின்றன. அவை எவ்வாறு அமையப் போகி ன்றன என்பதனைக் காலம்தான் கணிக்க வேண்டும். ஆதார நூல்கள்: 1. "ABORIGINAL AUSTRALIA". No imprint. 120p 2. “ AUSTRALIAN AB ORIGINAL CULTURE” .
Canberra: APGS, 1993.42p
3. "The World of The First Australians: Aboriginal Traditional Life: Past and Present Canberra: Aboriginal Studies Press, 1988.608p V
4. Baglin, Douglass and Mullins, Barbara.
" Aboriginals of Australia new Mulavon, 1993. 34p
5. Bourke, Colin. Ed. "Aboriginal Australia' Queensland:
University of Queensland Press, 1998. 293p
6. Nile Richard. "Australian Aborigines' England:
Wayland, 1992, 48p
7. Tindale, Norman and George, Beryl. "The Australian Aborigines' Melbourne: Lloydoineil, 1983, 62p
N
வருந்துகிறோம்
இந்த மலரில் இந்தக் கட்டுரையை எழுதி உதவிய கலாநிதி வே. இ. பாக்கியநாதன் சமீபத்தில் அவுஸ்திரே லியாவில் காலமானார். இவரது இறு திக் கிரியைகள் சிட்னியில் நடைபெற் றது. இவர் மல்லிகையின் நீண்ட நாள் வாசகர். சிட்னி தமிழ் அறிவகத்தை ஸ்தாபித்தவர்களில் இவரும் ஒருவர். ஏராளமான தமிழ் நூல்களை இந்த அறிவகத்தில் சேர்ப்பித்து வாசகர்களு க்கு உதவியவர்.
இவரது மறைவினால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்க ளுக்கும் மல்லிகை தனது அஞ்சலியை தெரிவிக்கின்றது.
- ஆசிரியர்.

Page 66
ட்டன் தமிழ் அறிஞன். பேரப்பிள்ளை மழலைத் தமிழால் பாட்டனை மகிழ் தி பிள்ளை வீட்டுச் சூழலை விட்டு வெ சில மாதங்களுள் பிள்ளையின் நடத்தை
ஆங்கிலம் பேசத் தொடங்கியது. தடக்கித் த சரளமாக ஆங்கிலம் பேசியது. பாட்டனுக்கு ஒ
பிள்ளை ஆங்கிலத்தில் பேசியபோது அவர் தெரியும். ஆங்கிலம் தெரியாது. என்னுடன் தமி பிள்ளை உரத்துச் சிரித்தது. பாட்டியிடம் ஒ "Look, grandpa does not know English" 6T6ögp UIT தெரியாது)
இது உண்மையில் நடந்த சம்பவம். வீட்டி6ே பள்ளி செல்லும்வரை ஆங்கில மொழிச் சூழ சூழல் மாறியது. ஆசிரியர் பேசுவது ஆங்கில மொழி ஆங்கிலம். புதிய சூழலுக்கு இணங் பிள்ளை முயன்று அத்தேவையை நிறைவுசெ
சூழல் மொழியே வாழும் மொழியாய் சுவைபட வளர்கிறது. வாழும் மொழியாய் வளரும் மொழியாய் வாயில் தவழ்கிறது. அவுஸ்திரேலியாவில் வாழும் பிள்ளைகளுக் சூழலிலே வாழ்ந்துவரும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு, அவற்றிலே பெறும் தேர்ச்சியே அவர்களின் வளர் அந்நிலையில் தமிழ் மொழியின் தேவையை
ஒரு தேவையை உணர்ந்தால் பிள்ளை அம் ஆர்வம் கொள்ளும். பிள்ளை மட்டுமல்ல, வள கள வியாபாரிகள் தமிழ்ப் பிரதேசத்துக்கு வந்து காலம் ஒன்று இருக்கவில்லையா? தமிழ் வியாப பொதுமக்களுடன் சிங்களம் பேசித் தொடர்பு
 
 

mkরুল”
th
யுடனே தமிழ் மொழியில்தான் பேசுவார். அவளும் ழ்விப்பாள். இந்த நிலை சில காலம் தொடர்ந்தது. ளியே சென்று பள்ளியில் படிக்கும் வயது வந்தது. மாறியது. சரளமாகத் தமிழில் பேசிய பிள்ளை டக்கி ஆங்கிலம் பேசிய பிள்ளை விரைவிலே ரே ஏமாற்றம்.
பிள்ளைக்குச் சொன்னார்: ‘'எனக்குத் தமிழ்தான் ழிெல் பேசம்மா”
9 U19. ட்டியிடம் கூறியது. (என் பாட்டாவுக்கு ஆங்கிலம்
v தமிழ் பேசும் சூழல். அதிலே வளர்ந்த பிள்ளை லில் வாழவில்லை. ஆனால், பள்ளி சென்றதும் )ம். சக மாணவர் பேசுவது ஆங்கிலம். சூழல் கி வாழ வேண்டிய தேவை எழுகின்ற போது, ய்கிறது.
கு முதன்மொழி ஆங்கிலம். அதேபோல, அன்னிய அந்தந்த நாட்டு மொழிகளே முதன்மொழிகளாகும். ச்சிக்கும் எதிர்கால வாழ்வுக்கும் வழி அமைக்கும். அவர்கள் உணர்வதில்லை. மொழியை தானே முயன்று பயிலும். பயில்வதற்கு ந்தவர் நிலையும் அதுவே. தென்னிலங்கைச் சிங் பொது மக்களுடன் தமிழிலே தொடர்பு கொண்ட ாரிகள் சிங்களப் பிரதேசத்துக்குச் சென்று சிங்களப் கொள்ளவில்லையா? அவர்கள் எல்லாம் சூழல்

Page 67
மொழியைப் பயின்று கொள்ள வேண்டிய தேவையை உணர்ந்து செயற்பட்டவர்கள்.
ஆக, அன்னிய சூழலிலே வளரும் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டின் அதற்கு ஆரோக்கியமான சூழலை அமைத்தல் வேண் டும். அந்த ஆசையுள்ள பெற்றோர், புலம்யெர்ந்த நாடுகள் பலவற்றிலும் உள்ளனர். தமது ஆசையை நிறைவு செய்ய முயற்சியும் எடுக்கின் றனர். அதனாலே, ‘வார இறுதித் தமிழ்ப் ! பள்ளிகள் பல நாடுகளில் நடத்தப்படுகின்றன. அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கி லாந்து போன்ற பல நாடுகளிலே அத்தகைய பள்ளிகள் உள்ளன. அங்குள்ள பாடசாலைகள் சிலவற்றைப் பார்வையிட்டு ஆசிரியர் பிரச்சனைக ளையும் மாணாக்கர் மனப்பாங்கையும் போடவும் வாய்ப்புகள் கிடைத்தன.
ஆசிரியர் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பல. அவற்றுள் முக்கியமானது 'பொருத்தமான பாடநூலும் பயிற்சி நூலும் இல்லாத நிலை. அதேபோல, கற்பிக்கும் ஆசிரியருக்கு தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தற்கான ‘பின்னணி அறிவும் அனுபவமும்” இல்லாத நிலை. ஏதோ ‘எந்தப் பாடசாலையும் பயன்படுத்த லாம், 'எவரும் தமிழ் கற்பிக்கலாம் என்ற எண்ணமே மேலோங்குகிறது. வார இறுதிப் பாட சாலைகள் உண்மையிலே பயன் அளிக்க வேண் டின், மேற்கூறிய குறைபாடுகள் சீர் செய்யப்படல் வேண்டும்.
பிள்ளைகளைப் பொறுத்தவரை 'பாடசாலைப் பாடவிதானப் பாடங்களுள் ஒன்றாகத் தமிழ் இல்லை என்ற நிலை தமிழை அலட்சியம் செய் யத் தூண்டுகிறது. பரீட்சிக்கப்படும் பாடமாகவும், 鄒 G6 ribbulb usdilb (Sucess and Reward) g5(bib பாடமாகவும் அமைந்தால்தான் அவர்களின் மனப் பாங்கு சீரடையும். இந்த நிலை எந்த நாட்டிலும் மாறுவதாகத் தோன்றவில்லை.
பெற்றோரின் மனப்பாங்கும் ஓரளவு அலட்சிய மனப்பாங்காகவே உள்ளது. பாட்டன் ‘தமிழ்ப் பள்ளி வாத்தியார். வார இறுதிப் பாடசாலை யிலே ‘தமிழ்த் தொண்டு செய்கிறார். ஆனால், பேரன் பாட்டனுடன் தமிழ்ப் பள்ளி செல்வதி ல்லை. பேரனின் தாயை (பாட்டனின் மகள்) கேட்டேன்: ‘மகன் பாட்டனுடன் தமிழ்ப் பள்ளி Gay 6)6. lgisi)6O)6Out?' 6T6órq). He is not interested. I dont want to press him" $g5) o)|LbLDIT6ïfl6ô7 Ug56ù. (அவனுக்கு அக்கறை இல்லை. நான் நெருக்க விரும்பவில்லை)
பெற்றோர் பலர் பல சிக்கல்களை எதிர்
 
 
 
 
 

நோக்குவதையும் குறிப்பிடல் வேண்டும். நடன வகுப்பு, இசை வகுப்பு, இசைக்கருவி பயிலும் வகுப்பு, மேலதிக "tuition வகுப்புகள், நீச்சல் பயிற்சி, ரெனிஸ் பயிற்சி இப்படி நீண்ட பட்டியல், ‘நேரம் இல்லாத காரணத்தாலும் சில பிள்ளை கள் தமிழ் வகுப்புகளுக்குச் செல்வதில்லை. சிலரைப் பொறுத்தவரை ‘அப்பாவுக்கு நேரம் இல்லை சிலரைப் பொறுத்தவரை 'பிள்ளைக்கு நேரம் இல்லை.
“கனடாவிலும் ஏனைய பிற நாடுகளிலும் பெற்றோர் ஆர்வம் இன்மையே தமிழ்ப் புறக்கணி ப்புக்குக் காரணமாகும். உதாரணமாக, கனடா விலே பிள்ளைகளை தமிழ் படிக்கவிட்டால் அவர் கள் ஆங்கில மொழியில் தேர்ச்சி குறைந்துவிடு வார்கள் என்று பெற்றோர் சிலர் கருதுகிறார்கள்” என்கிறார், கவிஞர் கந்தவனம். ஆனால் ஜெர்ம னியில் ஆர்வமும் மொழிப்பற்றும் உண்டு என் றும் கூறுகிறார். ஆர்வமில்லையோ, நேரமில் லையோ, தேவையான மூலவளம் இல்லையோ - எப்பொழுதும் ‘வீடு உண்டு.
இன்றைய இளம் சந்ததிப் பிள்ளைகள் எதிர் காலத்திலும் ‘தமிழ் பேசி வாழ வேண்டின், வீட்டிலே தமிழ் பேசும் சூழல் அமைதல் இன்றிய மையாதது. வீட்டு மொழி தமிழாக நிலைக்க வேண்டும். அது கட்டாய தேவை.
சிங்கப்பூரிலே தமிழ் அரச மொழிகளுள் ஒன்று. அங்கேயே ‘இனிய தமிழ் மொழியில் எந்நாளும் பேசுவோம்' என்று சுவரொட்டிகள் காணப்படுகின்றன. இளம் சமுதாயம் தமிழ் பேசு வதில்லை என வேதனைப்படும் தமிழ் அன்பர் கள், ‘தமிழ் வாரம் கொண்டாடி வருகின்றனர். ‘முதல் வகுப்பில் வரும்போது தமிழ்ப் பிள்ளைக்கு தமிழ் மொழி ஓர் அந்நிய மொழி” என்கிறார் மொரிசியசில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியை ஒருத்தி. அங்கு வீட்டு மொழியாகவும் சமுதாய மொழியாகவும் உள்ள மொழி கிறியோல் எனவே -
புலம் பெயர்ந்து வாழ்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழ்ச் சமுதாயம் “வீட்டு மொழி” என்ற அந்தஸ்தை தமிழுக்கு என்றும் அளித்தல் வேண்டும். எதிர்காலத் தமிழ்ச் சமுதாயம் ‘தமிழ் பேசும் சமுதாயமாக வாழ அதுவே வழி வகுக் கும். இன்றேல், ‘ஊரிலே பெற்ற தமிழறிவுடன் சென்ற பரம்பரையின் பின், தமிழ் பேசும் பரம்பரை புலம் பெயர்ந்த நாடுகளில் அரிதாகி வரும். ஆக, புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் எல்லோரும்,
“வீட்டிலே தமிழைப் பேசும் விதி செய்தல் கடமை ஐய!” ஏனெனின் ‘செந்தமிழும் நாப்பழக்கம்

Page 68
கைச்சுவையை விரும்பாதார் உ6 நாடகங்களுக்கும் குறைவில்ை i ‘சீரியஸ்'கதையும் ஒரு கொமெடிச
எல்லாவற்றிலும் உள்ளது போலவே நகை தரமானதும் தரம் கெட்டதும் உண்டு.
ஒரு நாள் ஒரு “நகைச்சுவை நாடகம்” பார் வந்தபோது தயாரிப்பாளரை எதிர்கொள்ள நேர்ந்த காத்திராமல் ‘சனம் நல்லாச் சிரிச்சிது. படு வைத்தார். விரைவில் இதேபோல் அடுத்த நாட
பார்வையாளர்கள் சிரித்தது என்னவோ மேலோங்கியிருந்த தெல்லாம் இரட்டைக் கரு 'சில்லறை நகைச்சுவையும் தான்.
சிரிக்கச் செய்வதெல்லாம் நகைச்சுவை அ சிரிக்கிறார்கள் என்பதிலோ அல்லது மண்டபத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. யார், எதற்க நகைச்சுவையின் தரத்தைச் சுட்டும் மனதுக்குள் தருவதும் நகைச்சுவையே.
தமிழில் மேடையேறும் நாடகங்களில் “நகை வரும் நாடகங்கள் தான் அதிகமென்று நிை இலகுவானது என்பதல்ல இதன் அர்த்தம்) ம ஏற்படுவது உண்மை தான் - அன்றாட வாழ்க்6 இதத்தை அனுபவிக்கும் ஆசையில், குறுக்கு ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்கள் பற்றி தொகுத்துத் தருகிறார். ‘ஷேக்ஸ்பியரின் ஆர என்றும், இயற்கைக்கு உண்மையானவை என்றும் அவை மகிழ்ச்சி நிறைந்தவை என்றும், பொன்ப குதுாகலத்துக்காகவும், வித்தியாசங்களுக்காக பாராட்டப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக அவற் டன.’ எமது நகைச்சுவை நாடகமொன்றில் பொ
 
 

ாரா? இதனால்தான், தமிழில் “நகைச்சுவை” ல. தமிழ்ப் படங்களில் சமாந்தரமாக ஒரு க் கதையும் ஒடுவதும் இதனால்தான்.
கச்சுவையிலும் நல்லதும் அல்லாததும் உண்டு.
த்துவிட்டு மனதைத் தேற்றிக் கொண்டு வெளியே தது. ‘எப்பிடி நாடகம்?” என்று கேட்டார். பதிலுக்குக் வெற்றி” என்று அவரே விடையையும் சொல்லி -கம் தயாரிப்பார் போலத் தோன்றியது.
உண்மைதான். ஆனால் அந்த நாடகத்தில் த்திலமைந்த கீழான பகிடிகளும், ஆழமில்லாத
|ன்று. நகைச்சுவையின் சிறப்பு, எத்தனை பேர் ல் எவ்வளவு ஓங்கிய சிரிப்பு வருகிறது என்பதிலோ ாக, எதை ரசித்துச் சிரிக்கிறார்கள் என்பதும் சிரிக்க வைத்துக் கிளுகிளுப்பையும் மகிழ்வையும்
கச்சுவை நாடகம்' என்று பெயர் சூட்டிக் கொண்டு னக்கிறேன். (நகைச்சுவை நாடகம் எழுதுதல் ற்றவர்களைச் சிரிக்க வைப்பதிலும் ஒரு இதம்' கையிலும் கூட நாடக மேடைகளுக்கூடாக இந்த
வழிகளில் சறுக்கி விழுதல் அழகல்ல. வந்த வர்ணனைகளை ஒரு நூலாசிரியர் இப்படித் ம்ப கால இன்பியல் நாடகங்கள் இயல்பானவை , நல்ல இயல்புடையவை என்றும் வர்ணிக்கப்பட்டன. Dயமானவை என்றும் கூறப்பட்டன. அவற்றிலுள்ள கவும், ஆரோக்கியமான தன்மைகளுக்காகவும் ற்றின் ஆழமான மனித நேயத்துக்காகப் பாராட்டப்பட் துவாக நாம் காண விரும்பும் தன்மைகளும் இவ்

Page 69
வர்ணனைக்குள் அடங்கியுள்ளன.
நகைச்சுவையானது நாடக ஓட்டத்துடன் 滚 ஒன்றி வரவேண்டும். உதிரியாகத் தனியே பிரிந்து நிற்கக் கூடாது. நாடகத்துக்காக நகைச்சுவையே யன்றி, நகைச்சுவைக்காக நாடகமல்ல. நகைச் சுவை நாடகம், வெறும் நகைச்சுவைத் துணுக்கு களின் ஒரு கோர்வை ஆகிவிட முடியாது. உருக் கமான சோக நாடகத்தில்கூட, பொருத்தமான வகையில் நகைச்சுவையை அழகுறப் பதித்த நாடகாசிரியர்கள் அநேகர்.
சில சாதாரணமான வார்த்தைகள், செய்கை கள், அசைவுகள் கூட, ஒரு நாடகம் வளர்க்கப் படும் பின்னணியில், சிரிப்புணர்வை ஏற்படுத்துவன வாக மாறலாம். ஏன், மெளனமே சிலவேளை பெரும் ரசனையைத் தரலாம். இவையெல்லாம் எழுத்தாளர், நெறியாளர், நடிகர் கைவண்ணம். நல்ல நகைச்சுவைச் சிந்தனைக்கு விருந்தா னது. மண்டபத்திற்கு வெளியே வந்த பிறகும் சிரிப்புணர்வையும், ரசனையையும், மகிழ்வையும் ஏற்படுத்தும் நகைச்சுவையை நாம் அனுபவித் திருக்கிறோம். மாதங்களும், வருடங்களும் போன பிறகு கூட நினைத்தால் இனிப்பனவாக அவை இருக்கக்கூடும்.
நகைச்சுவையின் பலமான வெளிப்பாட்டுக்கு, பிரதியின் பலம் மட்டுமன்றி வெளிப்படுத்தப்படும் தன்மையும் மிகவும் முக்கியமானது. குரலின் லாவகமும், அசைவும், சரியான நேரக் கணிப்பும், ஏனைய பாத்திரங்களின் செயற்பாடுகளும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த வல்லன. ஆனால் செயற்கைத் தன்மையும், மித மிஞ்சிய நடிப்பும் அவலட்சணத்தையே தரும்.
பார்வையளர்களின் தன்மையும் ஒரு நாடகத் தின் வெற்றிக்குப் பங்களிக்க வல்லது. ஒரே நாடகத்தின் கட்டங்கள் ஒரு மேடையேற்றத்தின் போது பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்துவதையும், மற்றொரு மேடையேற்றத்தின் போது ‘சப்பென்று போவதையும் அனுபவரீதியாகக் கண்டிருக்கி றோம். இதற்கு, நடிப்பவர்களோ அல்லது பார்வையாளர்களோ காரணமாகலாம்.
நாடகமானது மக்கள் கூடியிருந்து பார்த்து ரசிக்கும் ஒன்று. வானொலியோ, தொலைக்காட் சியோ இப்படி அல்ல. நாடகம் பார்க்கும் போது, கூடியிருந்து பார்க்கும் ஏனையோரைப் பற்றிய பிரக்ஞையும், சேர்ந்து ரசிக்கும் ஒரு உணர்வும் பிறக்கின்றன. இது ரசனை மேம்பாட்டுக்குத் தூண்டுதலாக அமைகிறது. எந்த நாடக நிகழ்ச் சிக்குமே இது பொதுவான பண்பாயினும்,
 

நகைச்சுவை நாடகங்களுக்கு மிகவும் குறிப்பாகப் பொருந்தக் கூடியது. ஒரு நகைச்சுவைக் கட்டத் தைத் தனியொருவருக்கு நடித்துக் காட்டுவதும் ஒரு அவைக்குக் காட்டுவதும் வெவ்வேறான விஷயங்கள் என்பதை விளக்கத் தேவையில்லை. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள், பின்னணியில் சிரிப்பொலிகளை யும் ஆரவாரத்தையும் சேர்த்து, ஒரு பார்வையா ளர் கூட்டத்தின் உணர்வினை ஏற்படுத்த முயற் சிப்பதையும் நாம் காண்கிறோம்.
தமிழ்ச் சினிமாவும் வானொலியும், நாடகத் தில் ஏற்படுத்திய பாதிப்புகள் பலமானவை. நல்ல நகைச்சுவை வெளிப்பாட்டுக்கான ஒரு பாரம்பரி யம் இல்லாதவிடத்து, வளவளாப் பேச்சே நகைச் சுவை ஆயிற்று. ‘ஒலிச்சித்திரங்கள் என்ற பெய ரில் சினிமா அரட்டைப் பகுதிகள், நகைச்சுவை யின் சிகரங்களாக வானொலிகளில் அவ்வப் போது சிறப்பிடத்தையும் பெற்று வந்துள்ளன. குறிப்பாக இலங்கை வானொலியின் வர்த்தக சேவையின் பங்கு இதில் பெரியது.
கொன்னைப் பேச்சும், பிரதேச வழக்கும் நகைச்சுவைப் பொருள்களாயின. இழுத்துப் பேசுவதும், நெளித்துப் பேசுவதும் பெரும் நகைச் சுவையாயிற்று. இதிலும் இலங்கை வானொலி ‘சிறந்து விளங்கியது. 貓 இவற்றின் பாதிப்போ என்னவோ, மேடையில் இருவர் தோன்றி வாயில் வந்ததையெல்லாம் வளவளாவென்று பேசியும், 'திடீர்ப் பகிடிகள் விட்டும் நடிக்கும் நாடகங்களை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அவுஸ்திரேலியாவிலேயே பார்த்திருக்கிறேன்! கையில் ஒரு போத்தலும் சிலவேளைகளில் இருக்கும்.
பிரதேச மொழியானது, ஒரு பாத்திரத்தை முழுமையாகவும், தாக்கமாகவும் வெளிக் கொணர உதவக்கூடியது. பாத்திரத்துக்கு ஒரு இயல்பான தன்மையைத் தர வல்லது. ஆனால் பிரதேச மொழியை நீட்டி நெளித்துப் பேசுவதன் மூலமும், இயல்பற்ற அழுத்தங்கள் கொடுப்பதன் மூலமும் . அந்த மொழியையே ஒரு “நகைச்சுவை யாக்கும் முயற்சிகளை நாங்கள் பரவலாகப் பார்த் திருக்கிறோம். இது சிரிப்பூட்டுவதற்கான ஒரு குறுக்கு வழி ஆகலாம். ஆனால் நகைச்சுவை ஆகாது.
அங்கக் குறையையும், அவலட்சணத்தையும், குரல் ஊனத்தையும் நகைச்சுவைப் பொருளாக்கு வதும் எமக்குப் பழகிப்போன ஒன்றே. உண்மையில் இது மிக அவதூறானது. * இழிந்த ரசனையின்பாற்பட்டது.

Page 70
ஒருநாள் நான் பயணம் செய்து கொண்டிரு ந்த பஸ் வண்டியொன்றினுள் கடகத்துடன் ஒரு கிழவி ஏறினாள். யாழ்ப்பாணத்தில் இரட்டைத் தட்டு பஸ் ஓடிய காலம். அன்று அதிக நெரிசல் இல்லை. “கடகத்துக்கை என்னணை?’ என்றார் இன்னொரு இளைஞர். இப்படித் தொடங்கிய விசாரணையானது, “மரவள்ளிக் கிழங்கு நடேல் லையோ?” என்று போய், ‘மகள் இருக்கிற வோ?, மகளுக்கு மகள் இருக்கிறாவோ?” ‘வடிவோ?’ என்ற எல்லையை எட்டி அதற்கு மேலும் போனது. தங்கள் தங்கள் திறமைக்கேற்ப, 'விவேகமான கேள்விகளைக் கேட்பதன் மூலம் எல்லோரையும் 'சிரிக்க வைப்பதில் பலரும் இன்பம் கண்டனர்.
இத்தகைய ‘நகைச்சுவை எமக்கு நன்கு பரிச்சயமானதே. கேவலமான ஒருவகை ‘நக்கல் கலாசார முனைப்பு எமது சமூகத்தில் இருப்பது ரகசியமல்ல. இதை அன்றாட வாழ்க்கையில் எங்கும் அவதானிக்கலாம். கேலியும் கிண்டலும் எமக்கு நெருக்கமானவை.
ஆனால் எப்பொழுது நகைச்சுவை அவதூறா கிறது, எப்பொழுது கிண்டல் மனக்கசப்பையும், எரிச்சலையும் ஊட்டுகிறது என்ற விஷயங்கள் பற்றிக் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். நாடக மேடையில் நகைச்சுவை யையோ கிண்டலையோ கொண்டு வரும்போது, அதன் பாதிப்பைப் பற்றி மிகவும் பிரக்ஞை பூர்வமாக இருத்தல் வேண்டும்.
HAPPY PHOTO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமூகத்தையும், அரசியலையும் விமர்சனம் செய்ய நகைச்சுவையும், கிண்டலும் மிகவும் வலிமையான ஆயுதங்கள். ஆனால் கவனமாக வும், திறமையாகவும் பிரயோகிக்கப்படாவிடின், கிண்டல் எதிர்பார்ப்பிற்கு மாறான தாக்கங்களை யும், கெடுதலையும் ஏற்படுத்தலாம். மனத்துயரை அல்லது அருவருப்பை உருவாக்கலாம். அவது றாக மாறலாம். பார்வையாளர்களின் சுய கெளர வத்துக்குச் சவால் ஆகலாம். கிண்டல் ஒருவகை யில் கயிற்றில் நடப்பதை ஒக்கும்.
நேரடியாகச் செய்வதைவிட, மறைமுகமாக வும் குறியீடுகள் வாயிலாகவும் பல விஷயங் களை அழுத்தமாகவும் கலைத்துவத்துடனும் சொல்லலாம். ஒத்த கருத்தில்லாதவர்களும் கேட்கும் வண்ணமும், ரசிக்கும் வண்ணமும் சொல்லலாம்.
நல்ல நாடகத்துக்கு அடித்தளமாக அமைவது நல்ல நாடகப் பிரதி. தமிழில் நல்ல நாடகப் பிரதிகளுக்கான தட்டுப்பாடு, விமர்சகர்க ளால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் ஒரு குறையா கும். நகைச்சுவை நாடகங்களைப் பொறுத்த . வரை, இது இன்னும் ஒரு படி அதிகமாகவே பொருந்தும். இந்தக் குறை நிவர்த்தி செய்யப் படுதல் அவசியம்.
நகைச்சுவையை விரும்பாதார் இல்லை. நகைச் சுவையை ரசிக்கத்தக்கதாக, கலைநயத்தோடும், சீரழிக்காமலும் தந்து பார்வையாளர்களை மகிழ் வித்தல் கலைஞர்களதும், நாடகாசிரியர்களதும் கடனாகும்.
Excellent Photographers
For Wedding, Portraits & Child Sitting
300, Modera Street, Colombo - 15. :3 Te: 526345

Page 71
ளேன் சீரான வேகத்தில் மேகங்க கொண்டிருந்தது. “ஒருக்கால் ட்வீடர் போட்டலை எடு “எத்தனை தரம் எடுக்கிறதும் வைக்கிறதும்?. தங் மூன்று வயசாகுது. இன்னும் பால் போத்தலில் ப கோபத்துடன் எறியாத குறையாக அவள் பு திரையில் மூழ்கிவிட்டான் குமரன்.
அவளுக்கு “சுரீர்” என வலித்தது. இன்று மட்டுமா. கடந்த இரண்டு வருடங்களாக இன்னும் மரத்துப் போகாமல் ஏன் வலித்துக் ( புரியவில்லை.
கண்ணில் முட்டிய நீரை, விழுவதுக்கு முன் து குழந்தை இடது கையில் உறங்கிக் கொண்டிருந் மிகவும் கஷ்டப்பட்டு வலதுகையை உயர்த்தி “எனக்கு அவன் வலக்கை போல” தோட்டத்தில் இருந்து தமையனுடன் வரும் பே எல்லாம் இந்த வலக்கையின் முக்கியத்துவம் அ அப்பா அண்ணனைத் தேவைக்குக் கூப்பிட் வலக்கையைத் தேடுகிறார் என்று தான் சொல்லு ஆனால் இன்று அவளது வலப்பக்கமே போன நன்றாகவே புரிகின்றது.
“ஏன் இப்ப அழுகிறாய்? பிளேனில் இருக்கி அவள் வெண்திரையை நிமிர்ந்து பார்த்தாள். ப பெயர்களின் பெயர்ப் பட்டியல் ஓடிக்கொண்டிருந்த பார்த்திருக்கிறான்.
ஆண்கள். ஆண்கள். நான் மட்டும. நா ..வீடர் போத்தலை அவனிடம் கொடுத்து விட்டு இந்தச் சினப்புக்கள் எல்லாம் இன்னும் செ உள்ளதை சொல்லியழ. அப்பா இல்லை. அ
 
 

களுக்கு வந்தனம் சொல்லியபடி விரைந்து
த்துத் தாங்கோ’ கடை கையால எடுத்தால் தான் வலி தெரியும். ால் குடிக்க வேணுமே.” றம் தந்து விட்டு பிளேனில் தெரியும் சின்னத்
5 இப்படி எத்தனையோ சுரீர்கள். மனது மட்டும் கொண்டிருக்கிறது என்பது தான் அவளுக்குப்
டைப்பதுக்குக் கூட கையை உயர்த்த முடியாமல் தான். ப் பால் போத்திலை வாயில் வைத்தாள்.
து அப்பா அடிக்கடி சொல்லுவார். அப்பொழுது வளுக்குப் புரியவில்லை. டால் கூட வம்புக்கு அண்ணா.அப்பா தன்ர |வாள்.
பின்பு வலதுவின் முக்கியத்துவம் அவளுக்கு
|வை பார்த்தால் என்ன நினைப்பினம்’
ம் முடிந்ததுக்கு அடையாளமாக நடித்தவர்களின் து. அதனால் தான் அவன் அவளைத் திரும்பிப்
T மட்டும். என்றே சுழலும் ஐந்துக்கள். அவள் கண்களை மூடிக்கொண்டாள்.
ாஞ்ச மாதங்களுக்குத் தான். அவள் மனதில் ன்ணா இல்லை. மேனகா மட்டும் ஒருத்தியிரு

Page 72
க்கிறாள். எல்லாவற்றையும் இறக்கி வைக்க. இன்று, அவள் அண்ணன் அவளைக் கண்டால். கேலி செய்யமாட்டான். கேவிக்கேவி அழத்தான் செய்வான். நல்ல காலம் இவைகள் எல்லாவற்றையும் பார்க்காமலே கனடாவில் அகதியாகிவிட்டான்.
“தம்பி. எண்டைக்கு எங்கட தமிழ்ச் சனங்கள் தங்கடை தங்கடை சகோதரங்களையே பதவிக் காக. சுட்டுக் கொண்டுதுகளோ. இனி இந்த நாட்டுக்கு விடிவில்லை”
அப்பா. அம்மாவின் நகைகளையெல்லாம் விற்று ஏஜன்ஸிக்குக் காசு கட்டி. மகன் சொந்த நாட்டில் அகதியாகிவிடாமல் கனடாவுக்கு அனுப்பி வைத்தார்.
தங்கச்சி மேனகா திருமணம் முடிந்த இரண்டு வருடங்களுக்குள் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒஸ்ரேலியாவுக்குப் பயணமாகிவிட்டாள்.
அவளால் மட்டும் பிறந்த மண்ணை அவ்வ ளவு இலேசாக உடம்பில் இருந்து தட்டிவிட்டுப் போக முடியவில்லை.
அந்த மரவள்ளிக் கிழங்குக் கன்றுகள், சுண்டி விளையாடும் இலுப்பம் கொட்டைகள், நிலமெல்லாம் அழகுடன் கொட்டிக் கிடக்கும் வேப்பம் பூக்கள், காற்றுக்குச் சில்லென்று நாசியை வந்து தாக்கும் அதன் இதமான மணம், முற்றத் தில் அழகாக குடை பிடித்துக் கொண்டிருக்கும் பூவரசு மரம், க்கீச். க்கீச். என்று நாதம் எழுப்பும் அந்த மஞ்சள் மஞ்சளான. தாயுடன் ஒட்டிக் கொண்டும் உராஞ்சிக் கொண்டும் நடை பயிலும் கோழிக் குஞ்சுகள். எப்படி . எப்படி . இவற் றையெல்லாம் விட்டுவிட்டு எப்படிப் போவது?
* மேனகா. அப்பாவிட்டை சொல்லு. எனக்கு வெளியில மாப்பிள்ளை பார்க்க வேண்டாமென்று”
‘ஏன்?” “எனக்கு இந்த யாழ்ப்பாணத்து மண்ணை அப்பிடியே கட்டிக்கொண்டு கிடக்க வேணும் போல இருக்கு”
“உனக்கு விசர்’ தங்கச்சி ஒரே வாக்கியத்தில் சொல்லிவிட்டு அகன்றுவிட்டாள்.
ஆனால் அப்பா அவளுக்கு யாழ்ப்பாண த்திலும். மேனகாவுக்கு வெளியிலும்
மாப்பிள்ளை பார்த்துவிட்ட சந்தோஷத் தில் மூன்று வருடங்களுக்குள் குண்டுக் * குப் பலியாகிவிட்டார்.
 
 
 

அப்பாவின் ஈமக்கிரியைகள் செய்யக்கூட அவளால் குமரனின் ஊரிலிருந்து வரமுடியவி ல்லை. நிலைமை அத்தனை பயங்கரம்.
குண்டு வெடிப்புக்களும், விண் எனக் கூவிக் கொண்டு வந்து வெடிக்கும் "ஷெல்' அடிகளும்.
பயம். திகில். நித்திரையில்லாமல் சத்தம் கேட்டவுடன் வீட்டை விட்டு பங்கருக்குள் ஓடி ஒளிவதும். பின் வெளிக்கிடுவதும்.
இப்படியான ஓர் இரவில் பலத்த ஷெல் அடி கள் கேட்டபொழுது நடு இரவென்றும் பாராமல் குமரனும் அவளும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பங்கருக்குள் ஓடியதுதான் அவளுக்குத் தெரியும். அதன்பின். அதன்பின் ஒன்றுமே நினைவு இல்லை.
ஆயின் நினைவு வந்தபொழுது. இதென்ன அது. அவள் வலப்பக்கமே இலேசாகிவிட்டது போல .
‘இந்த ஷெல் அடியில் நீங்கள் உயிர் பிழை த்ததே பெரிய காரியம். உங்களுடைய வலது பக்கத்தில விழுந்ததில அரைவாசி வலது கையும் வலது காலும் நாங்கள் எடுக்க வேண்டிய நிலைமை வந்திட்டுது. ஆனால் எத்தனையோ பேர் செத்துப் போச்சினம்.”
டொக்டர் ஆறுதல் சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
‘என்னை ஏன். பிழைக்க வைச்சனிங்கள். என்னை ஏன் பிழைக்க வைச்சனிங்கள்”
கைத்தடிகளை கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு நடக்கும் ஒவ்வொரு முறையும் குமு றிக் குமுறி அழுவாள் கார்த்திகா.
‘'நீ உயிருடன் இருப்பதே எனக்குப் பெரிய விஷயம் கார்த்திகா. உனக்காக இல்லாவிட்டா லும் எங்கட குழந்தைக்காக”
ஒவ்வொரு முறையும் மனம் தற்கொலையை நாடி ஒடும் பொழுது. குழந்தையின் முகம் அவளது முடிவை மாற்றிவிடும்.
ஆயின் பங்கருக்குள் ஒளிவதும். எழும்புவ தும் காது பிளக்கும் ஷெல் சத்தத்தில் குழந்தை கள் வீரிடுவதும்.
இப்படியெல்லாம் கஷ்டப்படத்தான், பிறந்த
மண்ணை நேசித்தேனா.
குமரனுக்கும் அலுத்துவிட்டது. தன்னம் தனியனாக பிள்ளையைக் கொண்டு பங்கருக்கு ஓடுவதுக்குப் பதிலாக நொண்டி நொண்டி வரும் அவளையும் இழுத்துக் கொண்டு ஒடுவதென்றால்
எத்தனை நாளைக்கு. எத்தனை தரத்துக்கு த்தான் பொறுமையாக இருப்பது?”

Page 73
‘ஷெல் அடியில் எல்லோரும் செத்துத்
துலைந்து இருக்கலாம்.
எல்லோரும் என்பதில் அவள் மட்டும் செத்தி
ருந்தால் என்பது தான் உண்மை என்பதை மனம்
புரிந்து கொள்ளும் பொழுது நெஞ்சில் இரத்தம்
6) Ilyub.
அழுகைகள். செத்த வீட்டு ஒலங்கள்
அவரவர் கவலைகள்.
சகிக்க முடியாமல். நிலமை ஓரளவு சுமுக மாக கார்த்திகாவையும் பிள்ளையையும் அழைத்
துக் கொண்டு கொழும்புக்கு வந்தான் குமரன்.
ஒலங்கள், விரக்திகள், கவலைகள் கொஞ்சமாக இங்கு இருந்தன.
‘ஐயையோ. இப்படி நடந்துட்டுதே” ‘பாவம் உந்த இளவயசில் குமரன் இப்படிக் கஷ்டப்படத் தலை எழுத்து”
கொழும்பில் உள்ளவர்கள் அனுதாபங்களை
அள்ளி வழங்கும் பொழுது குமரனுக்குத் தான்
வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டு விட்டது போல.
பொய்க் கையையும் பொய்க் காலையும் போட்டுக் கொண்டு மனைவி விந்தி விந்தி
நடப்பதைக் காணவே வெறுப்பாகியது.
‘இந்த ஸாறியில பின்னை ஒருக்கால் குத்தி
விடுங்கோ’
வலது கையை மிகச் சிரமப்பட்டுத் தூக்கி
யும். பின் ஸாறியில் குத்துப்படாமல் வழுக்கி
வழுக்கி விழ.
‘இனி இதுவும் எனக்கொரு வேலை” கல்யாணமான புதிதில் அவள் ஸாறிக்குப் பின்னைக் குத்துங்கோ என்று சொல்ல முன்பே பாய்ந்து விழுந்து குத்தி. அதே சாக்குடன் அவளை அனைத்து .
அந்த அன்பெல்லாம் கூட அவளுடைய அந்த இளமையான உடம்புக்கு மட்டும் தானா. கண்ணில் நீர் பொல பொலவென உதிரும். பகல் முழுக்கப் படும் கஷ்டத்தைக் குமரனின் நெஞ்சில் முகம் புதைத்துச் சொல்லி அழவேண் டும் போலிருக்கும். ஆனால் அவளது மரக் கையை அணைக்கப் பிடிக்காமல் தள்ளிப் படுத்து விடும் கணவனின் பாராமுகம் சொல்ல வந்ததை அப்படியே மனதுக்குள் போட்டு புதைத்துவிடும் ஆனால் இனிக் கவலையில்லை. அவள் தன் கவலைகளைச் சொல்லி அழ மேனகா இருக்கிறாள்.
தன்னுடைய குழந்தையின் முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் காட்டி. தை அக்காவைப் பார்க்கப்போக நாட்டின் நிலையை

இடம் கொடுக்காததைக் காட்டி. அவளுக்கு நடந்த விபத்தைக் காட்டி. மூன்று மாதத்துக்கு Tourist visa 36t) 96.6061T Australia 6hi)(g) கூப்பிட்டிருக்கிறாள்.
மேனகாவிடம் எல்லாவற்றையும் சொல்லி அழ வேண்டும். அதன் பின் குழந்தையைக் கொஞ்ச நாள் பாரமெடுக்கக் கேட்க வேண்டும். பின் இலங்கை வந்து அவள் தற்கொலை செய்து கொண்டுவிட வேண்டும். அதன்பின். அதன்பின் குமரன் சந்தோஷமாகிவிடுவான். புது மனைவி. புது வாழ்க்கை.
அவளது கற்பனையை ஏயர் ஹொஸ்டஸின் சங்கீதம் பாதி வழியில் நின்று மறித்தது.
பிளேன் கீழே இறங்கப் போவதற்கான ஆயத்தங்கள்.
ஏயர்போட்டில், தான் இறங்கி நடக்கும்
பொழுது. எல்லோருடைய கண்களும் தன்னைத் தான் மொய்க்கப் போகின்றன என எதிர்பார்த்து
வந்த கார்த்திகாவுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவரவர் தங்களுடைய பாக்ஸை (bags) எடுத்துக்கொண்டு நடப்பதில்தான் கவன மாக இருந்தார்கள்.
மேனகா ‘அக்கா” என அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள். வழிமுழுக்கக் காரில்
அவளது பொய்யான கையைத் தொட்டுத் தொட்டு எப்படி நடந்தது நடந்தது என விம்மி விம்மி அழுதாள்.
அவளைப் பார்க்க வந்த மேனகாவின் சிநேகி திகள் எல்லோருமே மீண்டும் ஒருமுறை அவளது புண்ணைக் கிளறிச் சந்தோஷம் அடைந்தார்கள்.
அவளுக்கு எரிச்சலாக வந்தது. எந்த நாட்டுக்குப் போனாலும் எங்கடை சனங்கள் மாறேல்லை.
அடுத்த மாதம் பேர்த்டேயுடன் (Birthday) விடிந்தது. மேனகாவின் குழந்தை அப்படியே அவளை உரித்து வைத்துப் பிறந்திருந்தான்.
ஹோல் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டி ருந்தது. எங்கு திரும்பினாலும் வண்ண விளக்கு களும் பலுான்களுமாக திருமண மண்டபமோ என்று வியக்கும் வகையில் பெண்களது உடைகளின் சரிகைகள் கண்ணைப் பறித்தன.
தாய் நாட்டின் ஒலங்கள் எள் அளவேனும் இவர்கள் காதில் விழ ஞாயமில்லைதான்.
'' (SuTuj6t) 6m (66it disil 9” (boys shouldn't give up)
ஒரு கையில் வைன் கிளாஸும் ஒரு

Page 74
கையில் தண்டுரிச் சிக்கனுமாக அரசியல் பேசினாள் ஒருத்தி.
அவளது மகனோ மறுபுறம் மேடையில் “சூடா மனிக்கே பலான்ட யனவ மே யப்பி” என்ற சிங்கள பொப்பிசைப் பாடலுக்குத் தன் உடம்பை நாலாக மடித்து ஆடிக் கொண்டிருந்தான். கார்த்திகாவுக்கு சிரிப்பாக வந்தது. இந்தப்போலிகளை நம்பி ஒரு இளம் சமுதா யமே தம்மைத் தாமே அழித்துக் கொண்டு. தம்மை இயக்கும். இந்த வெளிநாட்டு வேஷதாரி கள் எப்போ இவர்கள் இனம் கண்டு கொள்ளப் போகிறார்கள்.
சிந்தனைகள் நீண்டு கொண்டே போய் முடி யும் பொழுது ‘பார்டடியும்"(party) முடிந்து போய் விட்டது புரிகின்றது.
சாமான்கள் கார்களிலும் வான்களிலும் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.
‘’ அவர்கள் வீட்டை போகட்டும் நீ என்னுடைய காரில் ஏறு அக்கா. போறவழியிலை பால் வாங்கிக் கொண்டு போவம். காலம்பிறை கோப்பிக்கு வேணும்”
அவள் மறுப்பேதும் சொல்லாமல் மேனகா வின் காரில் ஏறிக் கொண்டாள்.
கார் சுப்பர் மார்க்கட்டின் முன்னால் சென்று நின்றது.
‘காாருக்குள் இரு கெதியில் ஒடிப்போய் பாலை வாங்கிக் கொண்டு வாறன்.”
சொல்லிக் கொண்டே அவசரமாக இறங்கி ஓடினாள் மேனகா.
மேனகா வார்த்தையையும் உடம்பையும் ஒரே வேகத்தில் இயக்கியதைப் பார்க்க அவளு க்கு ஆச்சர்யமாக இருந்தது. மனிதர்கள் அத் தனின தூரம் இயந்திரமாகி விட்டார்களா?.
‘இன்று வீட்டுக்கு, போற வழியில் மேனகாவோடு பிள்ளையைப் பற்றிக் கதைக்க வேணும்.”
கார்த்திகா சிந்தித்து முடிவதற்குள் அவள் முன்னே ஒரு கார் நிற்பாட்டப்படு கின்றது. நிமிர்ந்து பார்த்தாள்.
ஒரு பெண்மணி தான் இருந்த டிரைவர் ஸிட்டின் (Driver Seat) அடுத்த ஸிட்டில் இருந்து ஒரு “வீல் சேயரை”(Wheel chair) எறியாத குறை யாகக் கீழே போட்டாள். அதன்பின் அவள் மெது வாக தன் இருக்கையை விட்டு நகர்ந்து இடது இருக்கைக்கு வந்தாள். கார்த்திகாவுக்கு திகைப்பாக இருந்தது. அவள் என்ன செய்கிறாள்.
 

சிறிது நேரத்தில் அந்தப் பெண்மணி இடது இருக்கையில் இருந்தபடி கீழே கிடந்த மடித்து வைக்கப்பட்டிருந்த Wheel chai யை நிமிர்த்தி இருக்கும்படி செய்தாள். பின் டப்பென்று ஒரு லாவகத்துடன் இடது ஸிட்டில் இருந்து தாவி கதிரையில் பாய்ந்து இருந்து கார்க் கதவைப் பூட்டிவிட்டு கையினால; Wheel chairயை தள்ளிய படி கடையை நோக்கிச் செல்லத் துடங்கினாள். மேனகா வந்தவுடன் தன் சந்தேகத்தை அடக் முடியாமல் கேட்டாள். அவளால் தன் கண்க ளையே நம்ப முடியவில்லை. இரண்டு கால்க ளும் பாரிச வாதமுற்ற பொம்பிளை கார் ஓடி. * wheel chair ஐத் தள்ளியபடி. சுப்பர் மார்க்கட்டு க்கு ‘ஷொப்பிங் செல்லப் போவதென்றால் “இங்கே வலது குறைஞ்சவை கார் ஓடலாமோ? ‘ஓ!அவையின்ரை குறைபாட்டைப் பொறுத்து ஸ்டியரிங்கை பிரேக்கை கையாள்ற மாதிரிப் பொருத்திக் கொடுப்பினம். எங்கட சனங்கள் தான் உடல்ல கொஞ்சம் குறையெண்டவுடனே ஒ. எண்டு ஒப்பாரிவைக்கிறது.”
‘இன்னும் இரண்டு நாளில பயணம் பாக்ஸ் ஒண்டையும் அடுக்காமல் இருக்கிறீங்கள் கார்த்திகா?”
‘நான் உங்களோட சிலோனுக்கு வரேல்ல ‘என்ன? ‘நானும் பிள்ளையும் அகதி அந்தஸ்துக்
8:
இங்கேயே இருக்கப் போறம்.”
'நீங்கள் போய் இன்னொரு கல்யாணத்தை செய்து சந்தோஷமாக இருங்கோ”
6 &
என்ன கார்த்திகா இது? 'உண்மையாகத்தான் சொல்றன். இனியும் நாங்கள் இரண்டு பேரும் போலியாக வாழ்க்கையைத் தொடர வேண்டாம் குமரன். நான் உங்களை நன்றாக அலக்கழித்துப் போட் டன். ஆனால் இது என்னையும் மீறி நடந்த செயல். என்ரை நிலைமை உங்களுக்கு ஏற்பட்டி ருந்தால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களே.” அவன் கோபத்துடன் வெளியேற அவள் அவளுடைய பாக்கில் இருந்த தன்னுடைய உடுப்புக்களை எடுத்து வேறாக வெளியே வைத்தாள்.
நாளை மேனகாவிடம் இதைச் சொல்லும் போது அவள் கூடக் கத்தத்தான் போகிறாள்.
‘உனக்கு விசர் அத்தானை விட்டுட்டு இருக்கப் போறியோ’ என்று.
ஆனால் அவளுக்கு வாழுகின்ற தைரியம் இப்போ மனதில் வந்துவிட்டது.
அறிமுகமற்ற எண் வெள்ளைக் கார சோதரியே. உனக்கு என் ஆயிரம் நன்றிகள்.
G

Page 75
ந்த ரெஸ்டாரென்டை விட்டு வெளி போட்டு பக்கத்தில் உள்ள பஸ் ஸ்டாட் இகடைசி பஸ் போய்விட்டது என்பது பார்த்தாள். மணி பதினொன்றரை. கடைசி பஸ் ே போகும் சீனக் கிழவனையும் காணவில்லை. இனி காரோடு வரச் சொல்லலாமா என்று எண்ணியபே மணியாகிவிடும் என்று தனக்குள் ஒரு கணக்கிட்டு இனி ஒரே வழி பக்கத்தில் இருக்கின்ற ரயில்( தயக்கமுமில்லாமல் வீதியோரமாக நடந்தாள்.
அது ஒரு புறநகர். சிட்னி பெருநகரிலிருந்து ஆனால் சீன, மலேசிய, தாய்லாந்துகளுக்கு ரெஸ்ராரென்ட்கள், ஹோட்டல்கள் நிறைந்த பகுதிய இங்கே வருவார்கள். சனி, ஞாயிறு நாட்களில் கடையிலாவது கிடைத்தால் அதிர்ஷ்டம்தான்.
அவள் பல உணவுக் கடைகளைத் தாண்டித்த முடிவிட்டார்கள். சீனனின் ரெஸ்ராரென்ட் மட்டும் சாப்பிட உட்கார்ந்தால் சாப்பிட்டு முடியும் வரை கூடவே வைன்னோ, பியரோ மிடறு மிடறாகக் கு சத்தம் வராது. மெதுவாக ஒரு சங்கீதம் மெல் வந்துவிட்டால் காதலர்கள் பேச ஆயிரம் இருக்கு கூட காதலர்கள் போல் பேசிக் கொண்டிருப்பார்
வழக்கமாக பத்து நாற்பத்தைந்துக்கு ரெஸ்ராெ இன்று ஒரு வெள்ளைக்காரன் ஒரு கையில் போத்தலோடும் பத்து முப்பதுக்குத்தான் உல எழும்பவில்லை. அவன் சாப்பிடுவதும் வைன் குடிப் இருந்தான். இடையிடையே அவ்வப்போது அவ6 அவன் அங்கே இருந்தபோதும் அவன் உலகம் :ே போதையைவிட காதல் போதை அவனுக்கு. ஆ விழுந்த மானாய்ப் புரியாது இருந்தாள். கடையில் இ என்று சொல்லப் பயந்தார்கள். ஆனால் அவ6
 
 

O)
D60)
யே வந்த வனிதா கொஞ்சம் வேகமாக நடை புக்கு வந்தபோது, அங்கு எதுவுமே இல்லாததால்
உறுதியாகியது. கைக்கடிகாரத்தில் மணி
பாய்த்தான் விட்டது. வழக்கமாக அந்த பஸ்ஸில் என்ன செய்வது என்று யோசித்தாள். அப்பாவைக் ாது, அவர் காரில் புறப்பட்டு இங்கே வரவே ஒரு ப் பார்த்துவிட்டு வேறு முடிவு எடுக்க முயன்றாள். வே ஸ்டேசனுக்கு நடப்பதுதான். அவள் எந்த
இருபது கிலோ மீட்டரில் இருக்கிற சிறிய நகர். ப் பெயர் போன பல உணவு விடுதிகள், ாகும். சிட்னியின் பல பகுதி மக்கள் உணவுக்காக அங்கு உட்கார்ந்து சாப்பிட நாற்காலி எந்தக்
ான் போகவேண்டும். பல ரெஸ்ட்ராரெண்டுகளை திறந்து இருக்கிறது. இந்த வெள்ளைக்காரர்கள் பேசுவார்கள். பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். டித்தக் கொண்டே இருப்பார்கள். பேசுவதில்கூட லிசாய் இசைப்பதுபோல் பேசுவார்கள். காதல் ம். ஆனால் வெள்ளைக்காரக் கணவன் மனைவி њ6ії. ரன்ட் வேலை முடிந்து வெளியே வந்துவிடுவாள். காதலியோடும் இன்னொரு கையில் வைன் ர்ளே வந்தான். அவன் பதினொன்று வரை பதும் காதலியோடு பேசுவதும் புன்னகைப்பதுமாக ஸ் கையைத் தடவுவதுமாக வேறு இருந்தான். வறாகவே தெரிந்தது. வைன் மீட்டுக் கொடுக்கும் அந்த வெள்ளைக்காரியோ வேடன் வலையில் இருந்தவர்கள் அந்த ஜோடியிடம் நேரமாகிவிட்டது ளை மட்டும் பஸ்ஸஸுக்கு நேரமாகிறது என்று

Page 76
நேரமாகிய பிறகுதான் அனுப்பினார்கள். அந்தச் கடைக்காரர் ஒரு இத்தாலியர். அவர் மகள் யுனிவசிட்டியில் அவளுக்குத் தோழி. அவள் சொல்லித்தான் இந்த வேலையே கிடைத்தது இந்நாட்டில் யுனிவசிட்டியில் படித்தாலும் பார்ட் டைம் இருந்தால்தான் மாணவனுக்கு மதிப்பு. வீதியால் அங்கும் இங்குமாக மூன்று பேர் நடந்தார்கள். பல கார்கள் வீதியின் ஓரங்களில் நின்று கொண்டிருந்தன. வீதியில் டாக்சிகள்தான் அடுத்தடுத்து ஓடின. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் இரவில் டாக்சிகள் கைகாட்டி னால்கூட வராது. குடித்துவிட்டுக் கார் ஒட்டச் கூடாது என்பதால் சொந்தக் காரை வீட்டில் நிறுத்திவிட்டு டாக்சியில் பலரும் போவார்கள் எனவே டாக்சி சுலபமாய்க் கிடைக்காது.
கடையோரமாக நடந்தால் இடையில் ஒரு தெரு வரும். அந்தத் தெருவில் சிறிது தூரம் நடந்தால் ரயில்வே ஸ்டேசன் வரும். அவள் கடை வீதியை விட்டு இறங்கி அந்தத் தெருவில் நடந்தாள். தெருவின் இரு பக்கமும் வீடுகள் என்பதால் ஆழமான மெளனம் அப்பகுதியில் இருந்தன. எல்லா வீடுகளிலும் மிக மெல்லிய வெளிச்சமே இருந்தது. சில வீடுகளில் வெளிச்சத் தைக்கூட காணவில்லை. இங்கிருக்கிற அமைதி பயத்தைக் கொடுக்கும். ஆனால் வீதியோர மின் விளக்குகள் எதற்கும் பயப்படாமல் வெளிச்சத் தைக் கொடுத்துக் கொண்டிருந்தன.
அவள் வீடுகளுக்கும் வீதிகளுக்கும் இடையே இருந்த நடைபாதையில் நடந்தாள் மயான அமைதி. வீடுகளில் மனிதர்கள் இருக்கி றார்களா இல்லையா? அவர்கள் மூச்சு விடுகிற சத்தம் கூடக் கேட்கவில்லையே! வானொலிகள் சட மெளன விரதமாகிவிட்டனவோ? நாய்கள் கூட அமைதி கட்சிக்குப் போய்விட்டனவோ! ஊ தெரு நாய் மற்றும் வீட்டுநாய் என நாய்களில் கத்தல் காதைக் கிழித்திருக்கும். 'ஊரில் தனியே ஒரு பெண் இப்படி இது போன்ற இரவில் எப்ப நடக்க முடியும்?' என்று தனக்குள் அவ6 கேட்டுக் கொண்டு நடந்த போது எவரோ பில் தொடர்ந்து நடப்பது போல் ஒரு சத்தம் கேட்டது சந்தேகமில்லை. சப்பாத்தின் சத்தம் தான் அப்படியானால் எவரோ நடந்து வருகிறார்கள் ஒரு விநாடி பயந்தாள். திரும்பிப் பார்க்க தயங்கினாள். கொஞ்சம் வேகமாய் நடந்தாலி இன்னும் ஒரு பத்து நிமிஷம் நடந்தால் ஸ்டேச வரும்.
அவள் வேகமாக நடக்க நடக்கப் பி தொடரும் காலடியின் சப்தமும் வேகப
 

கக் கேட்டது. எவரோ பின் தொடர்வது உறுதி தான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் திரும்பிப் பார்த்தாள். அடையாளம் i சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு மனிதன் நடந்து வருவது மட்டும் தெரிந்தது. அவளுக்கு நடுக்கம் வந்து விட்டது. அந்த நேரத்தில் தனியே நடக்கிற பெண்களிடம் - வயதானவர்களிடம் கத்தியைக் காட்டி - ரத்தம் தோய்ந்த ஊசியைக் காட்டி - கொள்ளை அடிப்பது பற்றிய செய்தி வேறு அவள் நினைவுக்கு வந்து பயமுறுத்தியது. இவன் எந்தக் கத்தியோடு வருகிறானோ?
அவள் கால்களில் தைரியத்தை இணைத்துக் கொண்டு, நெஞ்சினில் பயத்தைச் சுமந்து கொண்டு வேகவேகமாக நடந்தாள். இன்னும் சில நிமிடங்கள் நடந்தால் ஸ்டேசன் தெரியும். ஸ்டேசன் தெரிந்தது. வெளிச்சத்தைத் தவிர வேறு எதுவுமே ஸ்டேசனில் இல்லை. மனிதர்களையே காணவில்லையே. இங்கு மனிதர்கள்கூடப் பறவைகளாகிப் போனார்கள். இரை தேடப் பக லில் வருகிற பறவைகள் இருட்டியதும் மெளன மாகி விடுவதைப் போல் இந்த மனிதர்களும் இருட்டியதும் மெளனமாகிப் போனார்களா?
ஒலிம்பிக்குக்காகக் கட்டப்பட்ட புதிய ரயில்வே ஸ்டேசன். பத்துச் சூரியனைக் கொண்டு * アー w
வந்ததுபோல் வெளிச்சம். மனிதர்களைக் காணவில்லை. மனிதர்களற்ற வெளிச்சத்தைப் பார்க்கும்போது பயம் வரும்.
ஸ்டேசனருகே வந்தாள். ஸ்டேசன் வாசலில் திடீரென வந்து நின்றது. மறைவில் நின்ற ஒருத்தி வெளியே வந்து காரில் ஏற அந்தக் கார் வேக மாக ஓடுகிறது. அவள் இந்தக் குளிலும் பெருந் தொடைகளைக் காட்டிக் கொண்டு மார்பகத்தை நிமிர்த்தியவாறு தொழிலுக்கு ஆள் தேடும் வீதி யோரப் பறவைகள். அப்படித்தான் பத்திரிகைகள் சொல்கின்றன. அவர்கள் பார்க்க அழகானவர் கள். ஆனால் அவர்கள் தொழிலே வேறு. இந்நாட்டில் தொழில் இல்லாதோருக்கு அரச மான்யம் உண்டு. அதுவே ஒரு மானிடன் வாழப் போதுமானது அல்லது சமாளிக்கலாம். ஆனால் அதையும் மீறி இவ்வாறு தொழில் செய்வதை பொருள் தேடும் மதி என்பதா - அல்லது அவர் கள் அறியாமல் பிணைந்து போன விதி என்பதா? 5 இவர்களைப் போன்ற பல பெண்கள் பல முக்கியமான வீதிகளில் காத்து நிற்பார்கள். ஆவர்களைத் தேடிக் கார்கள் வரும். ஹோட்ட லில் ரூம் போடுகிற செலவில்லாமல் காருக்கு ள்ளே எல்லாம் நடந்து காசு கை மாறும். இது போன்ற கார் திருவிளையாடல்கள் இந்த நாட்டில்
8
羹

Page 77
அதிகம்தான்.
ஒருநாள் - ஒரு கார் பார்க் வழியாக இருட்டில் நடந்து வந்தபோது தூரத்தில் ஒரு கார் நின்ற இடத்திலேயே அசைந்ததைக் கண்டு அவள் பயந்தாள். பிறகுதான் அவளுக்குத் தெரிந்தது அந்தக் கார் சிலரின் படுக்கையாக இருப்பது.
ஸ்டேசன் படிகளில் ஏறினாள். மேலே போய்த்தான் பிளாட்பாரம் போக முடியும். மேலே ஸ்டேசனில் “மெக்னடிக் கார்டு போட்டால் திறக் கிற யந்திரங்கள் திறந்தே கிடந்தன. இரவு நேரங் களில் மனிதர்கள் மட்டுமல்ல. யந்திரங்கள் கூட முடங்கித்தான் போகின்றன. வழக்கம்போல் நாலாம் இலக்க பிளாட்பாரத்தில் போய் நின்றாள். பிளாட்பாரத்திலும் எவரும் இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தவள் ஒரு பெஞ்சில் போய் அமர்ந்தாள். அப்போது ஒரு கறுப்பு நிற மனிதன் ಬಣ್ಣಹಿನ್ದಿ! இறங்கி நடந்து வந்தான். அவன் ‘அபோர்ஜினி என்று அழைக்கப்படும் கறுப்பின ஆதிவாசி பரம்ப ரையைச் சார்ந்தவன். சுருக்கமாக ஆனால் விபர மாகச் சொல்லப் போனால் அவன்தான் இந்த நாட்டின் மண்ணின் மைந்தன்.
“ஹலோ” என்றவாறு அவளைக் கடந்து போன அவன் அவள் இருந்த பெஞ்சின் மறு முனையில் உட்கார்ந்தான். சந்தேகமில்லை. இவன்தான் தொடர்ந்து வந்தவன்.
அவ்ளின் கால்களில் நடுக்கம். இதயம் "படபடத்தது. இருட்டில் நடந்தபோது மனதில் இருந்த அச்சம் இந்த வெளிச்சத்தில் பெரிதாகி யது. என்ன செய்வது என்று யோசித்தபோது அந்த அபோர்ஜினி ஏதோ கேட்டது காதில் விழுந்தது.
‘யூ கம் புறம் வேர்க்?”
வெற்றிலை குதப்பிய வாயால் பேசியது போல் இருந்தது. பெரிய உதடுகள். அகண்ட முகம். பெரிய விழிகள். கறுப்பும் வெள்ளையு மான தாடி அவனைப் பார்க்கவே பயமாக இருந் தது அவளுக்கு.அவனைப் பார்க்காமலேயே ‘இயஸ்’ என்று சொல்லிவிட்டு ‘ஹேன்ட் பேக்கைத் திறந்து சமீபத்திய ‘கிரேஸ் பிரதர்ஸ் கடையில் வாங்கிய நாவலை விட்ட இடத்தி லிருந்து படிக்கத் தொடங்கினாள்.
அவன் திரும்பவும் பேசினான். ‘வட் டைம்’. அவன் கையில் கடிகாரமில்லை.
அவள் கைக்கடிகாரத்தைப் பார்க்காமல் நிமிர் ந்து பிளாட்பாரக் கூரையில் தரையை நோக்கித் தொங்க விடப்பட்ட பெரிய தொலைக்காட்சிப்
 
 
 
 
 
 
 

பெட்டியில் மணி பார்த்துச் சொன்னாள். ‘வட் டைம் நெக்ஸ் டிரெயின்?” அவள் காது கேட்காதவள் போல் நாவலைப் படித்தாள். மனதுக்குள் இவனோடு பெரிய தொல்லையாக இருக்கிறது என்று முணு முணுத்தாள்.
‘யூ ஸ்மோக்கிங்?" அவனும் விடுவதாய் இல்லை.
‘நோ” என்றாள் அவள். குளிருக்கு சிகரெட் பிடிக்கப் பார்க்கிறான் போலும்.
‘வெரி கோல்ட்' என்று சொன்ன அவன் கைகளைத் தேய்த்துக் கொண்டான்.
இவன் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் இருக்கி ன்றான். இவனைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்தபோது டிரெயின் வந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வேக மாக ஒரு பெட்டியில் ஏறி கதவருகே உட்கார்ந்த போதுதான் தெரிந்தது அவளுக்குப் பின்னா லேயே அந்தக் கறுப்பனும் ஏறியிருப்பது. மறுபடி யும் இவன் நம்மை பின் தொடர்கிறானே என்று எண்ணியபோது அவன் அவளுக்கு முன்புறமாக அவளைப் பார்த்தவாறு உட்கார்ந்தான். இப்போது தான் வெளிச்சத்தில் நேருக்கு நேர் அவன் முகத்தைப் பார்த்தாள். முகமா அது? பார்க்கப் பயங்கரமாய் இருந்தது.
அந்தப் பெட்டியில் வேறு எவரும் இல்லை. ஸ்டேசனை விட்டு வெளியே போனால் இவன் இவன் நிச்சயம் பின் தொடர்வான். ஸ்டேசனில் இருந்து வீட்டிற்குப் பதினைந்து நிமிடம் நடக்க வேண்டும். இவன் நிச்சயம் பின் தொடர்வான். அப்பாவை ஸ்டேசனுக்கு வரச் சொல்வோம். பக்கத்தில் அப்பா இருப்பது தைரியம்தானே?
ஹேன்ட் பேக்கில் உள்ள மொபைல் போனை எடுத்து வீட்டுக்குப் பேசினாள். ‘அப்பா! நான் இன்னும் பத்து நிமிடத்தில் ஆஸ்பீல்ட் ஸ்டேச னுக்கு வருவேன். நீங்க ஸ்டேசனுக்கு வாங்கோ. காரை எடுத்து வந்தா நல்லது. இங்க ஒரு கறுப்பன் ரெஸ்ட்ராரென்டில் இருந்து துரத்திக் கொண்டுவாரான்.
அவள் தமிழில்தான் பேசினாள். வழக்கமாக ஆங்கிலத்தில்தான் பேசுவாள். ஆனால் இன்று அவள் தமிழில் பேசியதிலிருந்து அவள் ஏதோ பிரச்சனையில் இருப்பதாக உணர்ந்தார் அப்பா. மொபைல் போனை ஹேன்ட் பேக்கில் அவள் வைத்தபோது, "யூ கோயிங் டு யுவர் ஹோம்?’ என்று கேட்டான். அவன். அதைக் கேட்டு அவள் வியப்பும் அதிர்ச்

Page 78
சியும் அடைந்தாள். வீட்டுக்கு போன் பேசியது இவனுக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை இவனுக்குத் தமிழ் தெரியுமோ? 'கறுப்பன் துரத்திக் கொண்டு வாரான் என்று சொன்னேனே! அவள் எண்ணங்கள் பெளர்ணமி கால கடலாய் கொந்தளித்தன.
அவனைப் பார்க்கவும் அவனோடு பேசுவதை தவிர்க்கவும் மறுபடியும் அந்த ஆங்கில நாவலைப் படிக்கத் தொடங்கினாள்.
'எனக்கு வயது பதின்மூன்று. சிறிய பெண். போன ஆண்டுதான் பருவமெய்தினேன். ஆனால் எனது தந்தையார் எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகச் சொன்னார். மணமகன் வயதான பணக்காரன். நான் தாயிடம் இந்தத் திருமணம் வேண்டாம் என அழுதேன். நான் வீட்டைவிட்டு ஓடிப் போகப்போவதாகச் சொன்னேன். தாய் மறுப்புச் சொல்லவில்லை. ஒருநாள் வெப்பமான வறண்ட பாலைவனத்தில் என் பயணம் தொடங்கி யது. எனக்கு பாதுகாப்பில்லை. தற்காப்பு ஆயுத மில்லை. ஏன் ஓடுவதற்கு சக்தி கூட இல்லை. ஆயினும் நான் ஓடுகிறேன். அல்லா காப்பாற்றுவான்.
அது சோமாலிய நாட்டுப் பெண்ணின் கதை. நாடு வேறானாலும் பெண்களின் கதை ஒன்று தான் போலும்,
அந்த நாவலை ஆழ்ந்து அவள் படித்த போது இந்தக் கறுப்பனோடு எவரோ பேசுகிற சத்தம் கேட்டது. அவர்கள் இரவில் ஒடுகிற டிரெயினில் பாதுகாப்பு வேலையில் ஈடுபடுகிற தனியார் காவலர்கள். ஒரு விநாடி யோசித்தாள். அவர்களிடம் அவனைப் பற்றி சொல்லலாமா? பிறகு நினைத்தாள் என்ன சொல்வது? பின்னால் தொடர்ந்து வந்தான் - ரெயிலிலும் வருகின்றான். இதை ஒரு முறைப்பாடாக காவலர்கள் ஏற்பார்களா என்ன?
பாதுகாவலர்கள் அடுத்த பெட்டிக்குப் போய் விட்டார்கள். அவள் மெளனமாய் எதிர்ப் பக்கம் பார்த்தாள். அந்தக் கறுப்பன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றான். முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினாள். ஸ்டேசன் வந்தது. அவள் ரெயிலை விட்டு இறங்கினாள். அவனும் இறங்கினான். பிளாட்பாராத்தில் அவளுக்காக அப்பா நின்றார். அப்பாவைக் கண்டதும் அவளுக்குப் பத்துப் பேர் நிற்பது போல ஒரு
தைரியம் தோன்றியது.
‘யாரம்மா அவன்?’ என்று மெதுவாய்
 

தமிழில் கேட்டார் அவள் தனக்கு முன்னால் நடந்துபோன அந்தக்கறுப்பனை கண்ணால்
அடையாளம் காட்டினாள்.
“அவனா?”அவனைப் பார்த்தாலே காட்டுமிரா ன்டி போல் இருக்கே! என்றவாறு மகளோடு சேர்ந்து நடந்தார் அவர். அவன் நிறமே அவருக் குப் பிடிக்காது. உயர்ந்த மனிதர்கள் இந்த நிறத் தில் பிறப்பதில்லை என்பது அவரின் சித்தாந்தம். ஊரில் தனது நிறத்தாலும் பதவியாலும் அந்தஸ் தாலும் உயர்ந்தவர்கள் என்று நினைப்பதிலும் பார்க்க சாதியால் உயர்ந்தவன் என்ற தடிப்பு வேறு அவருக்கு சாதி மேன்மைக்காக மறைமுக வியூகங்களை ஊரில் நிகழ்த்தியவர்.
அவர்கள் இருவரும் படியேறி மேலே வந்து ஸ்டேசனுக்கு வெளியே வந்தார்கள். வெளியே அந்தக் கறுப்பன் அவர்களை எதிர் பார்த்தது போல் நின்று கொண்டிருந்தான். அவளின் முகம் சுழித்துப் போனது. மறுபடியும் இவனா? அப்பா வின் கையைப் பிடித்துக் கொண்டாள் அவள். அவன் காவி படிந்த பற்களை காட்டிச் சிரித்து விட்டு பேசத் தொடங்கினான்.
“என் பெயர் ஜோன். நான் என் பாதுகாப்பு கருதித்தான் இந்தப் பெண்ணின் பின்னே வந்தேன். எனக்குத் தனியே போக பயம்தான். போன மாதம் என்னையும் அடித்துப் பத்து டொலரை, கடிகாரத்தை கொள்ளையடித்து விட்டார்கள். என்ன செய்வது? இது எங்கள் $8 நாடு. ஆனால் நாடு பறிபோய் இருநூறு ஆண்டுகளுக்கு மேலா கிவிட்டன. இன்று நாங்கள் சிறிய தொகை. என் வீடு பக்கத்தில் தான். இனிமேல் அந்தப் பெண்ணைத் தனியே அனுப்ப வேண்டாம்.”
அவள் முகத்தில் அறைந்ததைப் போல் இருந்தன அந்த வார்த்தைகள். அவளின் அப்பா சப்த நாடியும் ஒடுங்கிப் போய் நின்றார். அவள் “தெங்கியூ தெங்கியூ” என்று மட்டும் வெளியே சொன்னாள். ஆனால் அவளின் மனம் ‘உன் னைத் தவறாக நினைத்தேன் மன்னித்துவிடு” என்று உச்சரித்தது.
அவர் அவன் கையைத் தொட்டு கைகுலு க்கக் கரங்களை நீட்டுவதற்கு முன் அவன் “குட் நைட்'என்று சொல்லிவிட்டு நடந்தான். அவன் நடந்த போது விளக்குத் தூண் வெளிச்சத்தில் அவன் நிழல் நீண்டு விழுந்தது. அவரின் நிழலோ விளக்குத் தூணுக்கு கீழேயே நின்றதால் சிறுத்துக் குறுகிப் போய் கிடந்தது.

Page 79
ன நெருக்கடி மிகுந்த சிங்கப்பூரின் அறையில் முகட்டைப் பார்த்தபடி கட்டிடம் போல் தோற்றமளிக்கும் அ ܥܲ$ அறை இருந்தது. அறை என்று சொல்வதை விட ஒரு ஒற்றைக் கட்டிலைத் தவிர அந்த அறையில் வே சிங்கப்பூர் டொலரில் ஒரு தனியாருக்கு கிடைக்கக் சு ஓரிரு நாட்களுக்கு வியாபாரத்திற்காக வந்து போல transit என்ற சாக்கில் Shopping செய்ய விடுதி. பகல் முழுவதும் வெளியே சுற்றியலைந்து ஒரு கட்டில் இருந்தால் போதாதா? இருப்பத மேசையாகவும் ஏன் சிலருக்கு சமையலுக்கு இந்த ஒற்றைக் கட்டில்தான் என்பதை கண்டு அறி இரட்டைப் படுக்கைகள் கொண்ட அறைகளில்
அவனோ சிங்கப்பூருக்கு வந்து ஐந்து வாரா வரை ஆயிரம் சிங்கப்பூர் டொலர்களுக்கு மேல் வாரக் கணக்கிலும் சிலர் மாதக் கணக்கிலும் வ நாடுகளுக்கும் ஏஜண்டுகளால் கூட்டிச் செல்ல இலங்கைத் தமிழர்தாம். போரின் தழும்புகளை ( விடுதியை நிர்வகிக்கும் பெண்மணியின் பேச்சில என்றே வெளியில் பேசப்படுகிறது என்றும் தெ என்று எல்லாம் வல்ல ஏஜண்டுகளின் அனுக்கிரகத் லண்டன் செல்லும் பெண்கள், இதைவிட ஐரோ தம்மை வந்து சந்திப்பதற்காகக் காத்திருக்கும் ( எத்தனை விதமான பறப்புகள்?
அந்த இளைஞனுடன் கதைத்ததில் அவன: கடந்த சில வருடங்களாக தங்கியிருந்தான் செய்யப்பட்டான். மூன்றாம் முறைக்குள் அவன் ( அவன் உறவினருக்கும் ஊரிலிருந்த தாயாருக்கும் தேடும் படலம் நிகழ்ந்து யார் முழுப் பொய் பிடிப்பதற்குள் சில மாதங்கள் ஓடி விட்டன. பிறகு
 
 

செரம்பூன் தெருவில் உள்ள ஒரு விடுதியின் படுத்திருந்தான் அவ்விளைஞன். மிகப் பழைய அந்த விடுதியின் மாடியில் அவ்விளைஞனின் அவனது படுக்கை என்று சொல்வதே பொருத்தம், பறு எதற்கும் இடமிருக்கவில்லை. நாளுக்கு இருபது டிய மலிவான விடுதி அறைகளில் ஒன்றுதான் அது. து போகும் குட்டி முதலாளிகளுக்கும், எம்மைப் வருவோர் தங்கவும் வாய்ப்பானதுதான் அந்த விட்டு இரவு படுக்கையில் கட்டையை நிமிர்த்த ற்கு நாற்காலியாகவும், கடிதம் எழுதுவதற்கு காய்கறிகள் நறுக்க ஏதுவாகவும் பயன்படுவது ந்து கொண்டேன். குடும்பமாக வந்து தங்குவோர் தங்கியிருந்தனர். பகளாகின்றன. வாடகை, சாப்பாடு என்று இன்று செலவழித்து விட்டான். அவனைப்போல பலர் ந்து தங்கி நின்று ஐரோப்பாவிற்கும், வேறு பல }ப்படவெனக் காத்திருக்கின்றனர். எல்லோருமே முகத்தில் சுமந்தவர்கள்தான் அனைவரும். அந்த ருந்து அந்த விடுதி இலங்கைத் தமிழர் விடுதி ரிந்து கொண்டேன். ஐரோப்பா, கனடா செல்ல திற்காக காத்திருக்கும் இளைஞர், திருமணத்திற்கு ப்பாவில் அகதி அந்தஸ்துடனுள்ள பிள்ளைகள் பெற்றோர்; என்று எத்தனை விதமான முகங்கள்?
து பெயர் குகன் என்று தெரிந்தது. கொழும்பில் இரண்டு முறை விசாரணை என்று கைது முந்திக் கொள்ள விரும்பினான். கொழும்பிலிருந்த இடையில் காசு கைமாறிய பின், ஒரு ஏஜண்டைத் |ன், யார் அரைப்பொய்யன் என்பதைக் கண்டு ஒருவாறு கடல் கடந்து இங்கு வந்து விட்டான்.

Page 80
சிங்கப்பூர் கொண்டு வந்து விட்ட ஏஜண்ட் இந்த விடுதியில் இவனை விட்டு விட்டு வேறு சிலரை அழைத்துவர உடனே புறப்பட வேண்டுமென புறப்பட்டுவிட்டதாகச் சொன்னான் அவ்விளைஞன். போர்த் தீ கொழுந்து விட்டெரியும் ஒரு தேசத் திலிருந்து தப்பி வந்து களைப்பாற முயன்றாலும், எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கையால் சோர்வ டைந்து மனக் குழப்பத்திலிருப்பதை அவன் முகம் காட்டியது. w
நாங்கள் நின்ற நாட்களில் சிங்கப்பூரில் தவறாது காலை ஏழு மணிக்கு மழை பெய்தது. விடுதியிலுள்ளோர் பலரும் மழைக்கு முன்னரே அருகிலுள்ள முஸ்லிம் கடையில் தேநீரோ, ரொட் டியோ, வேறெதுவோ சாப்பிட்டு விட்டு திரும்பி வரும் அவசரத்தில் புறப்பட்டுச் செல்கின்றனர். சிலர் தேநீரைச் சிறிய பிளாஸ்ரிக் பைகளில் கட்டிக்கொண்டு திரும்புகின்றனர். லண்டன் செல் லும் பெண்களும் யாரிடமோ காசு கொடுத்தனுப் பித் தேனீர் வாங்கிக் கொள்கின்றனர்.
மேல் மாடியில் மொத்தம் 6 அறைகள் இருந் தன. எமது அறை, குகனது அறை, மற்றும் லண்டன் செல்லும் பெண்கள் இருந்த அறை அதைவிட இன்னொரு அறையில் ஒரு வயோதி பப் பெண்ணும் சிறுவனும் தங்கியிருந்தனர். மேல் மாடியில் கடைசியில் இருந்த இரண்டு அறைக ளில் ஒரு அறை குகனது அறையைப் போலவே ஒற்றைப் படுக்கையறை. அதிலும் ஒரு இளை ஞன் தங்கியிருந்தான். நான் நின்ற நாட்களில் அவனை ஓரிருமுறை மட்டுமே கண்டேன். அந் நேரங்களிலெல்லாம் அவன் குகனிடம் ஏதோ தாழ்ந்த குரலில் கதைத்துக் கொண்டிருந்தான். கதைத்ததில் அவனும் ஐரோப்பாவிற்குள் நுழைய எத்தனித்து இந்தத் தற்காலிக தங்கு மடத்தில் தரித்து நிற்பது புரிந்தது. நான் எங்கு செல்கிறேன் என்று கேட்டான். அவுஸ்திரேலியாவுக்கு என்றேன். அவுஸ்திரேலியாவில் நிரந்தரமா என் றான். ஆம் என்றேன். அவனது முகத்தில் மாறு தல் ஏற்பட்டது. என்னை வேறொரு வர்க்கத்தின னாய் அவன் கணித்து விட்டது புரிந்தது. மெளனத்தின் பின் அந்த உரையாடல் முடிந்தது. பிறகு ஒரு இரவு பெரிய தோற்பையை தோளில் சுமந்தபடி கதவைப் பூட்டிக் கொண்டு வெளியேறுவதைக் கண்டேன். எங்கு போகிறாய் என்பது அந்நேரத்தில் கேட்கட்கூடாத கேள்வியா கப் பட்டது. பிறகு குகனுடன் கதைத்ததில் அவன் மலேசியாவுக் கூடாக போலி பாஸ்போட் டுடன் ஐரோப்பா செல்லும் பயணத் தினை ஆரம்பிக்கிறான் என்று சொன்
 

னான். அப்போது புரிந்து கொண்டேன் அவனது பயணம் சொல்லாமற் போகும் பயணம்தான் என்று. குகனது ஏஜண்ட்தான் அந்த இளைஞ னையும் ஐரோப்பாவுக்கு அனுப்புகிறான் என்று குகன் சொன்னான்.
கீழே இருந்த அறையொன்றில் ஒரு நடுத்தர வயது மனிதர் தங்கியிருந்தார். மாலை நேரங்க ளில் வெங்காயம் நறுக்கிக்கொண்டிருப்பார். உருளைக்கிழங்கு சீவுவார். மொத்தத்தில் அவரே சமையல் செய்து சாப்பிட்டு வருவது தெரிந்தது. அந்த ஒற்றைப் படுக்கையறையில் சமையல் பாத்திரங்கள் வைத்திருந்தார். விடுதிக்கார பெண்மணியின் அனுமதியுடன் சமையல் செய்து வருவதாகச் சொன்னார். தனது ஏஜண்ட்டின் மேல் முழு நம்பிக்கையும் இழந்து திரும்பி இலங் கைக்குப் போகப் போவதாய்ச் சொன்னார். மன உழைச்சல் மிகுந்த இந்த தங்கு மடத்திலும் தனது உழைப்பில் வாழுவதாகச் சொன்னார். ஆம் அவர் ஒரு புரோகிதர்! சிங்கப்பூரில் சில ண்பர்களின் தொடர்புகளினால் தனது தொழிலை தற்காலிகமாக நடத்தி வருகிறார். அதிகாலையில் குளித்து முழுகி தனது பை சகிதம் டாக்சிக்காக காத்து நிற்பதை சில காலை வேளைகளில் கண்டேன்.
அன்று இரவு குகன் பிந்தி வந்தான். கடைசி அறை இளைஞனுடன், phone இல் கதைத் ததாகச் சொன்னான். மலேசியாவில் பொலிசிடம் பிடிபட்டுவிட்டதாகச் சொன்னான். எனக்கு அதிர்ச் சியாக இருந்தது. யார் அவனுடன் கூட இருக்கி றார்கள் என்று கேட்டேன். ஏஜண்ட்டுடன் கதைக்கக் கொழும்புக்கு phone பண்ணியதாயும் ஆனால் கதைக்க முடியவில்லை என்றும் சொன் னான். அவனது முகத்தில் சோர்வும், விரக்தியும் தெரிந்தது. ஒருவருக்கும் இதைப்பற்றி சொல்ல வேண்டாமென்று சொல்லி இங்கு தொடர்ந்து இருப்பதில் பிரயோசனமில்லை கொழும்புக்கு போய்விடுவதே மேல் என்றான். என்னால் எதுவும் பேசமுடியவில்லை. அறைக்குப் போய்விட்டேன்.
ஜேர்மனியில், சுவிசில் சந்தித்த பல நண்பர் ள், உறவினரின் அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. காடுகளையும் பனிக் குளிரையும் பொருட்படுத்தாது பல நாடுகளின் எல்லைக ளைக் களவாக கடந்து சுவிசில், ஜேர்மனியில் வந்து புகுந்த அவர்களின் கதைகள் கற்பனை ளை விட பயங்கரமாக இருந்தன. மனிதச் சங்கிலிகளாக ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி நடுக்காட்டினுள் நடக்கும்போது, எல்லைப் புறக்

Page 81
காவல் துறையினரின் பேச்சுக்குரல் கேட்டு ஒளிந்து கொள்வதும் பிறகு அவர்களின் கண்க : ளில் மண்ணைத் தூவி விட்டுக் கடந்து செல்வது மாய் எத்தனை தடவைகள்? எத்தனை நாடுகள்? வழியில் வியாதிகள், பட்டினி இடையில் நாட்டு க்கு நாடு ஏஜண்டுகளின் சப் ஏஜண்டுகளிடம் கைமாற்றப்படுவதும் அவர்களிடம் ஏமாற்றப்பட்ட தும் எதிரிகளாக்கப்பட்டதுமாய் எத்தனை அனுபவ ங்கள் அந்த நண்பர்களுக்கு? மனித உயிர்கள் மிக அற்பமாய்ப் போய் மனிதாபிமானம் சிதைந்து போன அனுபவங்கள்தாம் எத்தனை? பிறகு அந்த ஐரோப்பிய நாடுகளில் வந்திறங்கியதும் கிடைத்த வரவேற்பு?
ஒரு நண்பர் தான் ஜேர்மனியில் வந்திறங்கிய தும் தங்கியிருந்த அகதி முகாமைக் கொண்டு போய்க் காட்டினார். அது ஒரு மதிய நேரம். தலைக்கு மேல் ஒரு அடி உயரத்தில் தகரக் கூரை. அந்தக் கோடை வெய்யிலின் வெக்கை தலையைப் பிளந்தது. அவரும் அவரது குடும்ப மும் தங்க ஒரு அறையை ஒதுக்கியிருந்தார்கள். ஒரு நீண்ட நடைபாதையின் இருபக்கமும் இவ் வாறு அறைகள் இருந்தன. அந்த தற்காலிக கொட்டகைக்குள் மதிய வேளைகளில் எவரும் இருக்க முடியாது. எல்லோரும் அந்நேரங்களில் வெளியே புல்லில் துணிகளை விரித்துப் படுத்திரு ந்ததாய்ச் சொன்னார். அவருக்கு அப்போது சிறு பிள்ளைகளும் இருந்தனர்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி யது. அகதிகளுக்கான வவுச்சரைக் கொண்டு சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கி முகாமில் சமை த்த ஒரு காலம் போனது. பிறகு 'பிளட்டுகளில் குடியமர்த்தப்பட்டனர். சிறு தொழில்கள் செய்த னர். குளிர், வெய்யில் , இரவு, பகல் பாராது பலரும் பல்வேறு வழிப்ட் வேலை பார்க்கத் தொட ங்கினர். கடும் குளிரிலும் கடின உழைப்பு மனித இயந்திரங்களாய் மாறினர். பிள்ளைகள் பிறந்த னர், வளர்ந்தனர் அந்தந்த நாட்டு மொழிகளைப் படித்தனர். எனினும் அந்த நாடுகளில் அவர்களு க்கு நிரந்தர வதிவுரிமை இன்னும் இல்லை. என்றோ ஒரு நாள் திருப்பியனுப்பப்படுவதற்காக காத்திருக்கின்றனர். மீண்டும் இன்னுமொரு பயணம் சொல்லாமற் போகும் பயணத்திற்காக காத்திருக்கின்றனர். இந்த முறை எந்த நாட்டு க்கு? ஆனால் அந்த ஜேர்மன் நண்பரோ அது நிச்சயமாய் இலங்கைக்குத்தான் என்றார். கடந்து வந்த எல்லா நாடுகளிலும் மனிதாபிமானத்தை

எதிர்பார்த்து ஏமாந்து போன சலிப்புத்தான் அது. எனது மனைவி லண்டன் செல்லும் பெண்களுடன் கதைத்துக்கொண்டிருந்து விட்டுத் திரும்பினாள். அவர்களும் ஒரு ஏஜண்ட் மூலமாக த்தான் லண்டனுக்குள் நுழைய இருப்பதாகச் சொன்னார்களாம். எப்போது எங்கே அடுத்த தரிப்பு என்பது இன்னும் தெரியாது அவர்களுக்கு. பிள்ளைகள் அறைக்கு அறை குதித்தோடிக் கொண்டிருந்தனர். நேரம் இரவு பதினொரு மணியாதலால் விடுதிக்காரி அதட்டினாள். மேல் மாடியின் தளம் பலகைகளால் அமைந்திருந்த தால் விடுதிக்காரி சத்தம் போட்டதற்கு நியாயம் இருந்தது.
கூரையில் மழை சடசடத்துப் பெய்தது. காலை ஏழு மணியாகி விட்டது என்று அர்த்தம். காலையில் துயிலெழுப்ப மழைதான் வருகிறது போலும். அன்று காலையில் குகனை சந்திக்க முடியவில்லை. அவனது அறை பூட்டியிருந்தது. அதிகாலையில் எங்கோ புறப்பட்டிருக்கக்கூடும். அன்றிரவு எமக்கு அவுஸ்திரேலியப் பயணம். பகல் Shopping செய்ய எண்ணி தெருவில் இறங்கினோம். அன்றும் நல்ல மழை பெய்திருந் தது. ஆயினும் புழுக்கம் குறைந்த பாடில்லை. வேர்வையால் உடுப்புகள் நனைந்தபடிதான். கடைகளில் ஏறி இறங்கினோம். துணிமணிகளை வாங்கிக் கொண்டோம். நகைகளும் வாங்கினாள் மனைவி. மாலையில் 5 மணிக்கு மேல் அறைக ளில் இருந்தோரிடம் விடைபெற்றுக் கொண்டோம். எதிர்பார் சந்திப்பில் சில நாள் பரிச்சயமான
அந்த முகங்களிடம் தலையசைத்துக் கொண் டோம். அந்த சொல்லாமற் போகும் பயணிகளி டம் விடை சொல்லிப் புறப்படும் எம்மை விசித்திர மாகப் பார்த்தாள் விடுதிக்காரி.
மெதுவாக இருட்டத் தொடங்கியிருந்தது. வெளியே தெரு விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. குகன் ரக்சியுடன் வந்தான். சூட்கேசுகளை ஏற்றி னோம். பாரம் என்று புறுபுறுத்தான் ரக்சிச் சாரதி. குகனிடம் விடைபெற்றுக் கொண்டோம். ரக்சி புறப்பட்டது. கடைசி அறை இளைஞனைப் பற்றி குகனிடம் விசாரிக்க வேண்டுமென்று நினைத்திரு ந்ததை அவசரத்தில் மறந்துவிட்டதை எண்ணி மனதினுள் திட்டிக் கொண்டேன். தெருவிளக்கில் குகனது உருவம் சிறிதாய் தெரிந்தது. சனக்கூட்ட மும், வாகன நெரிசலும் மிகுந்த அந்த மாலை யில், விமான நிலையம் நோக்கி ரக்சி 8 ஊர்ந்து சென்றது.

Page 82
ருதயத் துடிப்பு படிபடியாக அதிகரித் இருபது வருடங்களின் முன்னர் ட
292 எதிர்பார்த்துக் கொண்டிருந்த வே6 அனுபவித்ததாக இவரின் அனுமானம், தனக்கென மணமேடையில் காணும் போது கூட அவ நைஜீரியாவில் வேலை செய்யும்போது பெற்றோ தவமணிக்கு என்றும் விசுவாசமாகவே வேலை நடுங்கத் தொடங்கியதை ஒரக் கண்ணால் கவி
“ஏனப்பா பயப்படுகிறியள் எல்லாம் நல்லபடிய தைரியத்தை ஊற்றினாள்.
‘போன முறையும் பயப்பட்டியள் என்ன நட அவர் இல்லாவிட்டால் சிட்னி குளிருக்கை தமிழ் எண்ட மாதிரி திமிர் கதையள் கதைக்கிற ஆை ஊற்றினாள் தர்ம பத்தினி.
தன்னுடைய தகுதிக்கு இவையெல்லாம் மிக அருகில் இருந்த பரமசிவத்துடன் ஈழத் தமிழர் த பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்தார் இராசேந் திரும்புவது போல கணேசானந்தத்தை நோட் கணேசானந்தத்தைக் கடிந்து குதறுவதிலேயே சின்னத்துரை வெகு கவனமாக இவர்கள் போல் குந்தியிருந்தார். எல்லாரையும் ஆட்டி இறுகிப்போன அவர் கண்களில் தெரிந்தது. அலட்சியமும் கணேசானந்தத்தின் நடுக்கத்தின் கைகளை அழுத்தி அதைக் குறைக்க யோசி மேலும் அதிகரித்துக் கதிரையே ஆட்டம் கான சின்னத்துரையை நினைக்கும்போது பயழு தோன்றியது. சின்னத்துரை தனது நெருங்கிய சி மகிழ்ந்ததுண்டு. இந்த இக்கட்டான வேளையி ஒதுங்கி இருப்பது படு அயோக்கியத்தனம் அ6 எண்ணிக் கொண்டார். ஏனெண்றால் அவருக்காக
 
 

து வருவதை கணேசானந்தத்தால் உணர முடிந்தது. ல்கலைக் கழக இறுதியாண்டு பரீட்சை முடிவை ளை இந்த அவஸ்தையைக் கடைசியாக த் தீர்மானிக்கப்பட்ட மனைவியை முதல் முறையாக ர் இவ்வளவு படபடப்பை அனுப்வித்ததில்லை. ரால் விலை கூறப்பட்டு விற்கப்பட்ட கணேசானந்தம்
செய்து வருகிறார். அவருடைய கை இலேசாக பனித்த தவமணி,
பாய் நடக்கும்” என கணேசானந்தத்தின் காதுடாகத்
ந்தது. இராசேந்திரத்தை ஒருத்தருக்கும் பிடியாது. ) கலாச்சாரம் விறைச்சுச் செத்துப் போயிருக்கும். ள ஆருக்கு பிடிக்கும்.” தைரியத்தை தாராளமாக
அற்பத்தனமானவை என்பதுபோல அலட்சியமாக தனிநாடு காணத் தடையாக இருக்கும் காரணிகள் திரம். ஆனால் அவருடைய கண்கள் எதேச்சையாக -ம் விடத் தவறவில்லை. எண்ணம் முழுவதும் குறியாயிருந்தார். இருவருக்கும் எட்டமாக ஒரு மூலையில் ஞானி வைக்கும் சூத்திரதாரி நானே என்ற இறுமாப்பு சின்னத்துரையின் விறைப்பும் இராசேந்திரத்தின் அதிர்வெண்ணை அதிகரிக்க உதவியது. தவமணி த்தாள். குறைக்க முயல முயல அது மேலும் த் தொடங்கியது. ம் வெறுப்பும் கலந்த ஒரு கவலை மனதில் னேகம் என்று அடிக்கடி கணேசானந்தம் சொல்லி ல் தனக்கு உறுதுணையாக இல்லாமல் அவர் லது நன்றி கெட்டதனம் என்று கணேசானந்தம் இவர் பல தொட்டாட்டு வேலைகள் செய்திருக்கிறார்.

Page 83
“இப்படியான பச்சோந்திகளுக்காக என்ரை நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டது முட்டாள்தனம். இவர் என்ன பெரிய இராஜதந்தி ரியோ? என்னைப் போல ஒரு இஞ்சினியர் தானே. அதிகம் பேசாமல் இருக்கிறதாலை சிலர் இவரை அறிவாளி எண்டு நினைக்கலாம். பக்கத்தில் போய் பார்த்தால் தானே தெரியுது. வெறும்குடம். தந்தை செல்வாவையும், இப்பிடித்தான் பேசாமல் இருந்ததாலே பெரிய ஞானி எண்டு சனங்கள் பிழையாய் விளங்கிச்சினமோ?”
கணேசானந்தத்தின் சிந்தனை சின்னத்துரை யில் தொங்கி செல்வாவில் வந்து நின்றது. தனக்கு அரசியல் அறிவு வளர தொடங்கியதை அண்மைக் காலமாக அவதானித்து வந்த கணே சானந்தத்திற்கு பெருமை பிடிபடவில்லை. அந்தப் புழுகத்தில் கைநடுக்கம் நின்றதைக் கூட அவர் கவனிக்கவில்லை.
பிள்ளை பிரசாந் சந்தர்ப்பம் அறியாது தாயிடம் சரணடைந்தான்.
‘அம்மா, ரொசானும் அவன்ரை Friends உம் என்னை சேர்த்து விளையாட மாட்டினமாம் பிள்ளை அழுதது.
'நீ உன்ரை வயது பிள்ளையளோடை போய் விளையாடன் ஏன் பெரிய பொடியளோடை போறாய்' கணேசானந்தத்திற்கு அவனை கலைத்துவிட்டால் போதும் என்றிருந்தது.
“அதேன் அப்பிடி அவனைச் சேர்த்து விளை யாடினால் அவை குறைஞ்சு போவினமோ. நீ என்னோடை இரு. இனிமேல் அவை வீட்டை வந்தால் நீயும் சேர்த்து விளையாடாதை அன்னை மந்திரம் ஒதினாள்.
‘ என்னத்தையும் பிறகு செய். இப்ப எங்களோடை நில்லாமல் போய் விளையாடு” கணேசானந்தத்தின் மனநிலையைக் கொஞ்ச மும் புரிஞ்சு கொள்ள முடியாத பிரசாந் பிடிவாத மாக மறுத்தான். இப்பிடியான நிலமைகளில் பிள்ளை இல்லாமல் இருக்கிற பாக்கியத்தை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விட்டு சாந்தியடைவார். w
ஈழத்தை அக்கு வேறு ஆணி வேறாக பகுத்தறிந்த இராசேந்திரத்தை விட்டுப் பரமசிவம் நழுவிக் கொண்டார். பரமசிவத்தைக் கடந்து செல்கையில் எதேச்சையாகத் திரும்பி . ஏதோ அப்போது தான் கண்டவர் போல்
'கணேஸ் நீர் ஒண்டுக்கும் பயப்பிடாதையும். கடைசியாய் எல்லாம் வெற்றியிலை முடியும்” என்று யாருக்கும் கேளாத வகையில் கணேசான

ந்தத்தின் காதுகளில் முணுமுணுத்தார். பிறகு நிமிர்ந்து அக்கம் பக்கம் நோட்டம் விட்டபடி
‘மகன் நல்லாய்த் தமிழ் கதைக்கிறான். சிட்னியிலே தாய் தகப்பனோடை தமிழிலை கதை க்கிற பிள்ளையளைக் காண்பது பெரிய அருமை தம்பி. உன்ரை பேர் என்ன?’ என பலத்துக் கேட்டார்.
*பிரசாந்” “பிரசாந் கெட்டிக்காரன். தமிழை மறந்து போகப் படாது” சான்றிதழை வழங்கி விட்டுப் போவதா விடுவதா என மசிந்தார் பரமசிவம்.
கணேசானந்தம் ஏதோ சொல்ல வாயெடுக் கத் தவமணி யாருக்கும் தெரியாமல் அவர் காலை தனது காலால் அழுத்தினாள். சிக்ன லைச் சரியாக புரிந்துகொண்ட கணிேஸ் திறந்த வாயை மூடினார். மெல்லுவதற்கு அவல் கிடைக் கும் என்ற அவாவில் தயங்கி நின்ற பரமசிவம் ஏமாற்றத்தில் நடையை கட்டினார்.
எல்லோருக்கும் நல்லவராக பெயர்ப் பண் ணும் பரமசிவம் இவ்வளவு நேரமாக இராசேந்தி ரத்தின் மகளுக்கு என்ன சான்றிதழ் வழங்கியிருப் பார் என அனுமானிக்கத் தவமணிக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
‘பரத்தார் விடுப்பு ஏதும் அம்பிடாதோ எண்டு கூட்டததுக்கை தேடித்திரிகிறார். நீங்கள் வாயை குடுத்து வம்பிலே மாட்ட நிக்கிறியள்.”
“எனக்குத் தெரியும் பரமசிவத்தை. வலிய வந்து கதைக்கிற மனுசனோடை கதையாமல் விட்டால் அவருக்கு வந்த கெறுக்கைப்பார் எண்டு ஊர் எல்லாம் சொல்லித்திரிவான்' கணே சானந்தம் தன்னுடைய இயல்பில் நியாயத்தை தேடினார்.
“எல்லாரிட்டையும் நல்ல பேர் எடுக்க நினை ச்சால் ஒருத்தரிட்டையும் நல்ல பேர் இருக்காது. நீங்கள் என்ன கதைக்கிற தெண்டு தெரியாமல் விசர்க் கதை கதைக்க அதை அந்த மனுசன் கண்டநினிட வைக்கெல்லாம் வித்துப் போகும். அதுக்குப் பேசாமல் இருக்கிறதுதான் நல்லது.” இது க்ணேசானந்தத்திற்கு கொஞ்சம் கோபத்தை முட்டியது. அரசியலிலும் கால் வைக்க தொடங்கின பிறகு மனைவியே இப்படி மண்ணை அள்ளிப் போட்டால்?
‘நான் எங்கை விசர் கதை கதைச்சனான்.” தவமணி இப்படி எதிர்க் கேள்வியை எ பார்க்கவில்லை. அது வழக்கத்துக்கு மாறான வழக்கம்.

Page 84
“ஏன் கோவிக்கிறியள் இங்கை தமிழ் பள்ளிக் குடங்கள்ளை படிப்பிக்கிற வாத்திமார்கள் House wife தானே. படிப்பிச்ச அனுபவமோ கல்விய றிவோ இல்லை எண்டு சொல்லி மாட்டுபட்டது மறந்தபோச்சுதே' தவமணி ஞாபகப்படுத்தினாள்.
“ஏன் நான் சொன்னது பொய்யோ?” “பொய்யோ, மெய்யோ அதை சொல்ல கூடாத இடத்திலை
சொல்லக்கூடாது. ஏன் தேவையில்லாத வில்லங்கங்கள்
நிலைமைக்கேற்ப அனுசரிச்சு போகாட்டில் எங்களுக்குத்தான்
வீண் தலையிடிதவமணி பிரசங்கித்தாள். “காணும் நீ வீட்டிலை செய்கிற பிரசங்க த்தை வெளியிலையும் செய்யாதை” என்று மனைவியின் வாய்க்கு முதல் முறையாக ஒரு பூட்டு போட்டார். என்றாலும் உள்ளுர அதன் பிரதிபலிப்பு வீட்டில் எப்படி இருக்கும் என்று நினைத்து கொஞ்சம் அச்சம் ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் புடுங்குப்படுவதன் உட் பொருளை உய்த்தறிய பின்னால் இருக்கும் Mrs ஈஸ்வரன் காதை இவர்களுக்கும் மற்ற புலன்களை கணவனுக்கும் கொடுத்து அவ ஸ்தை பட்டதுதான் மிச்சம். ஒரு துப்பும் கிடைக்க வில்லை. Mrs ஈஸ்வரன் கவனம் தவமணியில் விழுந்தாலும் மற்றவர்கள் கவனத்தை தன்னில் மொய்க்க வைக்க தவறவில்லை. இந்த வயதி லும் பொது இடங்களில் ஈஸ்வரனும் மனைவியும் ஒருவரோடொருவர் கொழுவுப்பட்டு பின்னிப்பி ணைந்து செய்யும் அங்க சேஷ்டைகள் மத்திய வயதைத் தாண்டிய பெண்கள் பேசுவதற்கு விசய தரீானம் செய்து கொண்டிருக்கிறது.
வெளியிலே இப்பிடி என்றால் வீட்டிலே வளர் ந்த பிள்ளைகளுக்கு முன்னால் எப்படியிருப்பார் களோ என்று கற்பனைத் திரையில் படம் ஓடி முகம் சுழித்தார்கள் சிட்னி தமிழர்கள்.
‘இதெல்லாம் வெறும் ஷோதானே. தாங்கள் ஏதோ
இலட்சிய தம்பதியள் எண்டு ஊருக்கு காட்டி திரியினம்.
உள்ளுக்கு இல்லாதவன் தான் வெளியிலை காட்டித் திரிவன்.
வீட்டிலை அடிபடுவினம் வெளியிலை பிணை
பினம்"
என்று பரமசிவம் சொல்லித் திரிவது சிட்னி தமிழர்கள் அடிக்கடி கேட்கும்
 

* தத்துவ விசாரம்.
நடந்து கொண்டிருக்கும் நிகழ்வின் வரலாற்று முக்கியத்துவம் உணராத சிறு பிள்ளைகள் நான்கு சுவருக்குள் எறிந்த பந்துபோல அங்கும் இங்கும் பறந்து திரிந்தனர். அவர்களின் சத்தம் உள்ளுர் வாத்திய இசைகளின் சத்தத்தைவிட கர்ண கொடுரமாக கணேசானந்தத்தின் காதுக ளில் விழுந்தது. ‘குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர் என்ற பாடிய வள்ளுவனுக்கு பிள்ளைகளே இருந்திரு க்க முடியாது என்பது அவரின் அனுமானம். எந்தவித பொறுப்பில்லாமல் பிள்ளைகளை அவிழ்த்து விட்ட பெற்றோர்கள் வராமலே விட்டி லேயே இருந்திருக்கலாம் என்று எண்ணிக் கொண்டார்.
நடன ஆசிரியை சாந்தி நடேசன் சிரிப்பை அப்பிய முகத்தோடு தரிசனம் தந்தார். நாட்டிய முத்திரைகள் நன்கு தெரிய சுகம் விசாரித்தார். பரதத்துக்கென்றே படைக்கப்பட்ட பிரசாந்தின் கண்களை புகழுவதற்கு இந்த முறையும் மறக்க வில்லை. அவன் கன்னத்தைக் கிள்ளி சிரிப்பொ ன்றை அவனுக்கும் வீசி எறிந்துவிட்டு அடுத்த கண்களை தேட அகன்றார். தவமணி இந்த மாயங்களுக்கெல்லாம் மசியக்கூடிய மங்கை அல்ல என்பது பற்றிச் சாந்தி நடேசனுக்கு அக்க றையில்லை. அடிக்குமேல் அடி போட்டால் அம்மியும் நகரும். வந்தால் காசு வராவிட்டால் நட்டம் ஒண்டும் இல்லை. நாலு வார்த்தைக்கும் சிரிப்புக்கும் சாந்தியில் பஞ்சமேயில்லை.
உரிய நேரம் வந்துவிட்டது. புத்திஜீவி என்று அனைவராலும் புகழப்படும் முருகதாசன் கதி ரையை விட்டு எழுந்து மைக்கை எட்டிப்பிடித்தார். இனி அதை எப்போது விடுவார் என்பது அவரு க்கே தெரியாது. சிட்னியில் தமிழர் அடையாள த்தை ஆழமாகப் பதித்திட அனைவரும் ஆற்ற வேண்டிய பணி பற்றியும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளின் எண்ணிக்கை பற்றியும் தொகு த்தும் பகுத்தும் வெளியிட்டார். தமிழ்க் கல்வி நிலைய தலைமை பதவியிலிருந்து தான் ஒய்வு பெற்றாலும் தமிழ் அன்னைக்கு தான் செய்யும் சேவையில் இருந்து ஓய்வு பெறபோவதில்லை என பலத்த கரகோஷத்தின் மத்தியில் தெரிவித் தார். தனது தியாகங்களுக்கு அனுசரணையாக இருந்த மனைவி பிள்ளைகளுக்கு நன்றி தெரிவி த்தார். அவரது மனைவி பிள்ளைகளை காக்கும் பொறுப்பை கடவுளே எடுத்துக் கொண்டபடியால் தான் அவரால் தன்னை அன்னை தமிழிற்கு அர்ப்பணிக்க முடிந்ததென்றும் அதற்காக கடவுளு க்கு தான் கடமைப்பட்டுள்ளார் என்றும் உணர்ச்சி

Page 85
யோடு கூறித் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
இவரிடமிருந்து மைக்கை திரும்ப கைப்பற்று வதற்கு பலவித திட்டங்களை செயல்படுத்தி தோல்வியுற்ற செயலாளர் செல்வகுமார் கடவுளி டம் பாரத்தை போட்டுவிட்டு அசடு வழிய காத்திருந்தார். கடவுள் இவர் வேண்டுதலை செவிமடுத்தி ருக்க வேண்டும். கடவுளுக்கு நன்றி தெரிவித்த முருகதாசன் மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத தருணத்தில் சடுதியாக பேச்சை முழித்தக் கொண்டு மைக்கை செயலாளரிடம் தந்தார். இந்த சந்தோஷமான நிகழ்வை சற்றும் எதிர் பாராத செல்வகுமார் என்ன செய்வதென்றறி யாது இரண்டு நிமிடம் திகைத்து நின்றார்.
“எப்பவும் இப்படி பேசிப் பேசியே இந்த மனுசன் அறுக்கும்” என்று யாரோ சபையினரில், கூற கேட்டதால் வந்த கோபத்தில்தான் முருகே சன் பேச்சை முறித்தார் என்பது செல்வகுமாரு க்கு தெரியாது. தெரிந்திருந்தால் அதற்கு நன்றி யாக அந்த நபரை அடுத்த தலைவராக்கும் முயற்சியில் இறங்கியிருப்பார்.
“சிட்னி தமிழ் பாடசாலையின் இரண்டாயிரம் ஆண்டின் தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு முடிவடைந்து விட்டது. சிட்னியிலே ஒலிம்பிக் சிறப்பாக கொண்டாட இருக்கும் இரண்டாயிரமா மாண்டில் தமிழ் பாடசாலைக்குத் தலைவராக யார் இருப்பது என்பதில் இவ்வளவு போட்டி : இருந்தது வியப்பல்ல.
“தமிழிற்குச் சேவை செய்ய இங்கே போட்டி நடப்பதை கண்டால் தமிழ் இங்கே சாகும் எனக் கனாக் கண்டவர்கள் பசுபிக் சமுத்திரத்தில்
தங்கள் தலையைப் புதைக்க வேண்டி வரும்’ என பிரசங்கம் செய்த செயலாளர் அதற்கு மேல் பேச இயலாததால் தேர்வு முடிவுகளை அறிவித்தார்.
திரு. இராசேந்திரம் 37 திரு. கணேசானந்தம் 39 கரகோசம் மண்டப முகட்டைப் பிளந்தது.
8
மேடையில் ஏறியதும் கணேசானந்தத்தின் கைகள் மெய்யாகவே நடுங்கத் မြို့နှီဖွံ့။ சிட்னி தமிழர்களின் தலைவனின் கை நடுங்கு வதா? என விரல்களுக்குத் தைரியத்தை ஊட்டிய படி பேசத் தொடங்கினார்.
“எனக்கு தமிழிலே பேசிப் பழக்கமில்லை” ‘இவர் ஏதோ இங்கிலீசில பேசிக் கிழிக்கிறவர் மாதிரி.” - இராசேந்திரத்தின் அருகில் இருந்த பரமசிவம் அவருக்கு ஏற்ற மாதிரி தாளமிட்டார். இராசேந் திரம் தான் வெல்லுவார் என்று நினைத்து அவர் அருகில் இருந்ததின் தவறை உணர்ந்தவர்
 
 
 
 
 

N மெல்ல நழுவி கணேசானந்தம் மனைவி இரு பக்கமாக நகர்ந்தார்.
‘வாரம் இரண்டு மணித்தியாலங்கள் நாங்கள் தமிழ் கற்பிப்பதால் மாத்திரம் பிள்ளைகளின் தமிழ் அறிவை வளர்க்க முடியாது. நீங்கள் பிள்ளைகளுடன் வீட்டிலே தமிழில் பேசுங்கள் இதுவே எனது வேண்டு கோள்”
சுருக்கமாகப் பேசி அமர்ந்தார் கணேசான ந்தம். பரமசிவம் முதலில் பாய்ந்தோடி வந்தார். பாராட்டினார்.
“எப்படி நான் சொன்னன். வெற்றி உங்களுக் குத்தான். நீங்கள் வெண்டிருக்காட்டில் நான் என்ரை பிள்ளையைப் பள்ளிக்குடத்தால எடுத்திரு ப்பன்’ நன்றாக ஏற்றி விட்டார் பரமசிவம்.
சிட்னி தமிழ் சமூகத்தில் தங்களுனிடய நிலை எகிறிப் பாய்ந்து உயரப் போய்விட்டதை கணேசா னந்தமும் மனைவியும் நன்றாக புரிந்து கொண் டார்கள். இனி அவர்கள் பிரமுகர்கள். இந்த நிலை மாற்றத்தை சற்றும் புரியக்கூடிய பக்குவம் வராத பிள்ளை பிரசாந் “வீட்டுக்குப் போவோம் அம்மா” என்று நச்சரித்தான். பாராட்டுகளை எல் ‘லாம் மூளையில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட தவமணி மகன் பிரசாந்திற்கும் கணவன் கணேசா னந்தத்திற்கும் ஒரு கட்டளையை மிக அமைதி யாகவும் ஆணித்தரமாகவும் பிறப்பித்தாள். ተጽv. “பிரசாந் இனிமேல் ஆக்கள் இருக்கிற
இடத்திலை என்னோடை
தமிழிலை பேசி மானத்தை வாங்கப்படாது. சனங்கள் எனக்கு
இங்கிலீஸ் தெரியாது எண்டு நினைக்கும். இதெல்லாம் வீட்டில 徽 தமிழ் பேசிறதாலை வந்த வினை. ஆனபடி
யால் ஆசை தீர
இண்டைக்கு தமிழிலை பேசு. நாளை முதல் எல்லாரும் வீட்டில இங்கிலீஸ்தான்.”
தான் மேடையில் பேசியதும் மனைவியின் கட்டளையும் ஏறுமாறாக இருப்பதனை கணேசானந்தம் அவதானித்தார். இருப்பினும் மனைவியின் கட்டளை தூர நோக்குடையது என்பது அவரின் அபிப்பிராயம். ஒரு வருடத்திற்கு மேல் ஒருவர் தலைவராக இருக்கப் பாடசாலைச்சட்டம் இடம்தராது. எனவே அடுத்த வருடம் தமிழ் பாடசாலைக்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு சிட்னியில் சைவத்தை வளர்க்க முயல வேண்டுமென தன்னுள் திட்டம் போட்டபடி காரை இயக்கினார் கணேசானந்தம்.

Page 86
குப்பில் கணக்குப்பாடம் நடந்து பன்னிரண்டை மூன்றுமூன்றாக எட் விளக்கிக் கொண்டிருந்தார் மற்வி
நாலாம் வகுப்புப் படிக்கும் ராஜிக்குட்டியி Park) அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த றாட்ட
ராஜி எப்போதும் வகுப்பில் முன்வரிசையி( கட்டளைப்படி. எதிலும் எப்படியும் தன்மகள் அம்மாவுக்கு!
ராஜி படிப்பில் கெட்டிக்காரிதான். பாடத்தின் வழக்கமல்ல. அதனால் தனது மனதை தன்6 சனிக்கிழமை ரீயூசன் கிளாஸில் போனவ ராஜி படித்திருந்தாள். ரியூசன் என்றால் அது ர இதுவும் பள்ளிக்கூட வகுப்பு போன்றதுதான். ப; பாதிக்குமேல் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெய அங்கு குறைவில்லை.
ரியூசன் மாஸ்ரரை விட மிஸ்ஸிஸ் தொம்! அபிப்பிராயம். ரியூசனுக்குப் போய்த்தான் பக் (selective) ஸ்கூலுக்கு’ எடுபட்டிருந்தாள். அத அம்மா அனுப்புகிறார். பல ராஜிக்களையும் வகுப்பிலேயே ரியூசனுக்கு அனுப்பும் சூக்கும மிஸ்ஸிஸ் தொம்ஸன் பிரித்தல் கணக்கை பரீட்சைப் பெறுபேறுகளை பிள்ளைகளிடம் வசிக்கும் அனிதா ராஜியைவிட இரண்டு மா ராஜியின் அம்மா பெற்றோர் ஆசிரியர் கூட்ட அந்த மாதம் படிப்பித்த பாடத்தில் வகுப்புப் மிஸ்ஸிஸ் தொம்ஸன் அதற்குரிய மாக்ஸ்6ை தெரியும்.
இன்று ராஜி வீட்டிற்கு சென்றதும் ‘எத் முதலில் கேட்பார். வகுப்பிலுள்ள தமிழ்ப் பிள்6ை
 
 

* * భ* ఘజళ ~യ്ത് 'ఫిజథ ప్యజ్ఞభగో
கொண்டிருந்தது! படி வகுக்கலாம். என்ற கணக்கை புதிய முறையில் ல்ரீச்சர் மிஸ்ஸிஸ் தொம்ஸன். பின் சிந்தனையோ கிங்ஸ்வூட்பாக்கில் (Kingswood ணத்தைச் சுற்றி சுழன்று கொண்டிருந்தது. லேயே அமர்ந்து கொள்வாள். அதுவும் அம்மாவின் முதலாவதாகத் திகழ வேண்டும் என்ற தவிப்பும்
ர் நடுவே கேள்வி கேட்பது மிஸ்ஸிஸ் தொம்ஸனின் னிச்சையாக கிங்ஸ்வூட்பாக்கில் மேயவிட்டாள்.
ருடமே சிக்கலான நெடும் பிரித்தல் கணக்குவரை ாஜிக்குட்டிக்கு மட்டும் தனியாக நடக்கும் பாடமல்ல. த்துப் பதினைந்து பேர் வரை வகுப்பில் இருப்பார்கள். ர்ந்த ஆசிய நாட்டவர்கள். தமிழ்ப் பிள்ளைகளுக்கும்
சன் நன்றாகப்படிப்பிப்பார் - என்பது ராஜிக்குட்டியின் கத்துவிட்டு வாணி ஆறாம் வகுப்பில் ‘சிலெக்ரிவ் னால் ராஜிக்குட்டியையும் அதே ரியூசன் வகுப்புக்கு ராஜன்களையும் அவர்களது அம்மாக்கள் ஆரம்ப மும் இதுவே.
விளக்கிமுடித்ததும் சென்றவாரம் வகுப்பில் நடந்த கொடுத்தார். இந்த முறை பக்கத்தில் தெருவில் க்ஸ் அதிகமெடுத்துவிட்டார். モ த்துக்கு ஒழுங்காகப் போய்வருபவர். மாத இறுதியில் பரீட்சை நடக்குமென்பதும் இறுதி வெள்ளிக்கிழமை n) கொடுப்பார் என்பதும் அம்மாவுக்கு நன்றாகவே
தனை மாக்ஸ் எடுத்தாய்..?”என்றுதான் அம்மா ாகளின் மாக்ஸ் பற்றிய விசாரணைகள் ஆரம்பமாகும்

Page 87
ராஜி எப்போதும் மற்றவர்களை விட - குறிப்பாக தமிழ்ப் பிள்ளைகளைவிட அதிக புள்ளிகள் : எடுக்க வேண்டுமென்பதே அம்மாவின் ஆசை. இந்த ‘எப்போதும் இடையிடையே ராஜிக்கு சங்கடத்தை கொடுப்பதுண்டு.
படிப்பு விஷயத்தில் ராஜியை அம்மா திட்டு வதும் பேசுவதும் புதுசல்ல. ஆனால் நாளை கிங்ஸ்வுட் மைதானத்தில் காணிவெல் துவங்கும் நேரத்தில் அனிதா இரண்டு மாக்ஸ் அதிகமெடுத் தது தான் ராஜிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்த இரண்டு மாக்ஸிற்காக மேலும் பல மணித் தியாலங்கள் புத்தகங்களை ‘கட்டிஅழ வேண்டும் என்பது ராஜிக்குத் தெரியும். Y
தான் விரும்பிய இடத்துக்கு அம்மாவோ அப் , பாவோ அழைத்துச் செல்வதில்லை என்ற பெரும்குறை ராஜிக்குட்டிக்கு. வகுப்பில் ஒன்றா ய்ப் படிக்கும் எவலின் திங்கட்கிழமை பள்ளிக்கு வரும் போதெல்லாம் வார இறுதி நாட்களை தமது குடும்பம் எவ்வாறு கழித்ததென்பதை கதை கதையாய் சொல்வாள். அப்பாவுடன் bush Walk போனதாகவும், பீச்சுக்கோ, காம்பிங்கிக்கோ (camping) அல்லது களியாட்ட விழாவிற்கோ குடும்பத்துடன் சென்றதாகவும் வாராவாரம் பெருமை பேசுவாள். இவைகளை ஒருமுறையே னும் செய்யவேண்டுமென்ற பெரும் ஆசை ராஜிக்குட்டிக்கு.
அவுஸ்திரேலியா பல இனக் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக அவ்வப்போது களியாட்ட விழாக்களை நடாத்துவதுண்டு. அத்த கையதொரு காணிவெல் இவ்வார இறுதியில் கிங்ஸ்வூட் (Kingwood) பாக்கில் நடைபெறவிருப்ப தாக சமூகக்கல்வி படிப்பிக்கும் ரீச்சர் வகுப்பில் கூறியிருந்தார்.
கிங்ஸ்வூட்பாக் ராஜியின் வீட்டிற்கு அருகில் தான் இருக்கிறது. வெள்ளி காலை ராஜிமுகம் கழுவும்போது மெரிகோரவுண்டும் யன்னலூடாக நன்கு தெரிந்தது. குதிரைகளும் குட்டையான கோவேறு கழுதைகளும் குழந்தைகளின் சவாரிக் கென பாக்கின் வடக்கு மூலையிலுள்ள ஊசி யிலை மரங்களில் கட்டப்பட்டிருந்தன.
நாளைக் காலை தந்தையும் மறுநாள் ஞாயிறு தாயும் தன்னையும் தனது தம்பியையும் கானி வெலுக்கு அழைத்துச் செல்வார்களென மத்தி யான இடைவேளையின் போது எவலின் தம்பட்ட மடித்துக் கொண்டாள். ராஜியை காணிவெலுக்கு பெற்றோர் விடமாட்டார்கள் என்பது எவலினுக்கு நன்கு தெரியும். இருப்பினும் அவளை அடிக்கடி இவ்வாறு சீண்டிப்பார்ப்பதில் மகாசுகம் காண்பவள்
 

எவலின்.
சமூகவியல் பாடத்தில் மூன்று பிள்ளைகள் சேர்ந்து 'புறஜெக்ற் (Project) ஒன்று செய்ய வேண்டும். ராஜி, எவலின், கத்தரின் ஆகியோரின் குழுவுக்குப் பல் இனமக்களின் கலாசாரம் என் ணும் தலைப்பு. பொருத்தமான வர்ணப்படங்களை சஞ்சிகைகளில் சேகரித்துக் கொண்டார்கள். புறஜெக்ற் பற்றி கலந்துரையாடிப் படங்களை அதற்குரிய மட்டையில் ஒட்டி அதன்கீழ் குறிப் பெழுதுவதற்காக எவலினையும் கத்தரினையும் ராஜி தனது வீட்டிற்கு அழைத்திருந்தாள்.
வீட்டு வரவேற்பறையில் அடுக்கி வைக்கப்பட் டிருந்த வெற்றிக் கிண்ணங்களைக் கண்ட எவ லினால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. ‘'நீ பெரிய விளையாட்டு வீராங்கனை என்பது எங்களுக்குத் தெரியாதே. ஏன் பாடசா லைப் போட்டிகளில் பங்கு பற்றுவதில்லை?” எனக் கேட்டாள் எவலின்.
பாடசாலையில் நடைபெறும் பேச்சுப்போட்டி உட்பட பல போட்டிகளிலும் வெற்றி பெறுபவர்க ளுக்கு சிறிய badge அன்றேல் flag ஒன்றே கொடுப்பது வழக்கம். வெற்றிக் கிண்ணம் என்பது பெரிய விஷயம்.
‘இதெல்லாம் நான் தமிழ்ப்போட்டிகளில் எடுத்த கிண்ணங்கள். நீங்கள் வரும் போது கூட போட்டியொன்றுக்கு 'பேச்சு பாடமாக்கிக் கொண்டிருந்தேன்” என்றாள்.
பேச்சுப்போட்டிக்கோ வெற்றிக்கிண்ணம் கொடுப்பதை முதன் முறையாகக் கேள்விப்பட்ட கத்தரின் ‘இம்முறை எதைப்பற்றிப் பேசுகிறாய்?” எனக்கேட்டாள்.
‘சங்ககாலத் தமிழின் சிறப்பு என்று தமிழில் தலைப்பைக் கூறிய ராஜி “இதன் அர்த்தம் எனக்குப் புரியாது, இருப்பினும் பேச்சு முழுவதை யும் மனனம் செய்துவிட்டேன்” என்றாள். இதைச் சொல்லும் போது ராஜியால் சிரிப்பினை அடக்க முடியவில்லை.
வெற்றிக் கிண்ணம் ஒன்றை எடுத்துப் பார்த் தாள் எவலின். மனனப் போட்டி ஒன்றில் ராஜி மூன்றாமிடம் பெற்றதாக அக்கிண்ணத்தின் அடியில் பொறிக்கப்பட்டிருந்தது. i ‘என்ன ராஜி.? மூன்றாமிடத்துக்கும் கிண்ணம் கொடுக்கிறார்களா..? என நக்கல் கலந்த குரலில் கேட்டாள் எவலின்.
“மூன்றாவதென்ன..? சிலசமயங்க ளில் இங்கு தமிழ்ப்போட்டிகளில் பங்கு பற்றும் அனைவருக்குமே வெற்றிக்கிண்

Page 88
ணங்கள் கொடுப்பார்கள்!” என்றாள் ராஜி சிரித்துக் கொண்டே.
“இதுவும் பல் கலாச்சாரத்தின் ஒரு அங்கம். கொஞ்சம் விபரமாகக் கூறு எமது புறஜெக்ரில் அதுபற்றியும் குறிப்பிடலாம் என சற்றே சீரியஸா கச் சொன்னாள் கத்தரின்.
“இல்லை. இல்லை. இப்படி எங்கள் நாட்டில்
நடப்பதில்லை. இங்கு கிண்ணங்கள் மலிவாக கிடைப்பதால் கண்டபடி கொடுக்கிறார்கள்,” என தமிழ்க் கலாச்சாரத்தை காப்பாற்ற முயன்றாள் : ராஜி.
புறஜெக்ற் முடிந்து வீடு செல்லமுன் நாளை நடைபெறவிருக்கும் பல்இன' காணிவெலை நினைவூட்டினாள் எவலின்.
‘நாளைக்காலை எட்டுமணிக்கு இங்கு வருகிறோம் அம்மாவிடம் மறக்காது அனுமதி வாங்கிவிடு’ எனக் கேட்டுக் கொண்டாள் கத்தரின்.
அவர்கள் சென்றதும் சனி, ஞாயிற்றுக்கிழமை களில் தான் வழமையாகச் செய்யும் சங்கதி களை ராஜி எண்ணிப் பார்த்தாள்.
மற்ஸ் ரியூசன் சனிக்கிழமை காலை எட்டரை மணிக்கு ஆரம்பிக்கும். அதைத் தொடர்ந்து நடக்கும் ஆங்கில வகுப்பு பன்னிரண்டு (ဂ၈ဂါနှိပ္: 1
முடிவடையும். மத்தியானம் வீட்டிற்கு နှီ၊
சாப்பிட்டபின் இரண்டு மணிக்கு தமிழ்ப் பள்ளிக் கூடம், இரவு சாயி பஜனை, ஞாயிறு காலை பரதநாட்டிய வகுப்பு, பின்னேரம் சமயவகுப்பும் Speech and drama d6TIT6m)"b. 9.5g|L6 9(655. வாரம் நடைபெறும் தமிழ்ப் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும். போட்டிகளில் பரிசு பெறும்போதெல்லாம் ‘என்ரை பிள்ளை கெட்டிக்காரி என்பார் அம்மா. இல்லையேல் தொடர்ந்து சிலநாட்கள் எதற்கெடுத்தாலும் சீறிச்சினப்பார். மொத்தத்தில் அம்மாவின் இந்த குணவேறுபாடுகளை ராஜிக்குட்டியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
நாளை எப்படியும் கிங்ஸ்வூட் காணிவலுக்கு செல்ல வேண்டுமென்று ராஜி தீர்மானித்து விட்டாள்.
நண்பிகள் கேட்டுக் கொண்டபடி காலையில் செல்வதானால் எட்டரை மணி ரியூசன் வகுப்பை ‘கட் பண்ணவேண்டும். அது கஷ்டம். அம்மாவே காரில் கொண்டுபோய் கொண்டு வரும் S-3:...' கிளாஸ்து. பின்னேரம் தமிழ்வகுப்பு. காய்ச்சல் என்று கள்ளமடித்தால் ராஜி வீட்டில் நிற்கலாம். சனிக்கிழமைகளில்
 
 

மாத்திரம் நடைபெறும் தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்கு அம்மா இரண்டு மணிக்கு போய்விடுவார். அவர் அங்கு தொண்டர் ஆசிரியை.
வளவின் பின்புற வேலியருகேயுள்ள வாழை மரத்துக்கும் கறிவேப்பிலைச் செடிக்கும் இடையே யுள்ள தகரப்படலையை கடந்தால் மறுபுறம் கிங்ஸ்வூட்பாக் ஆரம்பிக்கிறது. இரண்டு மணி போல, மெல்ல படலையூடாகச் சென்றால் தமிழ்ப் பள்ளி நடக்கும் மூன்று மணித்தியாலங்களும் அங்கு ஜாலியாக பொழுதைக் கழிக்கலாம். எவலினும் கத்தரினும் நிச்சயம் நாள் முழுவதும் அங்கே நிற்பார்கள் என்பது ராஜிக்கு நன்கு தெரியும். டனியேலாவும் மூன்று மணிக்கு வருவதாக கூறியிருந்தாள்.
ராஜி தனது உண்டியலைத் திறந்து பார்த் தாள். சிறிது சிறிதாகச் சேர்த்த பணம் கணிசமான ளவு இருந்தது. ‘இது போதும் நாளைய செலவு க்கு. கள்ளக் காய்ச்சலை எப்படி வரவழைப்பது.? அம்மாவுடன் அவள் பார்த்த தமிழ்ப்படமொ ன்று ஞாபகத்தில் வந்தது. கக்கத்தில் வெங்காய த்தை வைத்து இரவு முழுவதும் படுத்தாள் காலையில் காய்ச்சல் வருமென்ற ‘ரெக்னிக் படத்தில் சொல்லப்பட்டிருந்தது.
வீட்டிலுள்ள பெரிய வெங்காயத்தை கக்கத் துள் வைப்பது கடினம். பக்கத்து வீட்டில் வசிக் கும் மட்டக்களப்பு பாட்டி ஒருவர் தமிழ்க்கடையில் சின்ன வெங்காயம் வாங்குவது ராஜிக்குத் தெரியும். அம்மா வாங்கி வரச்சொன்னதாக தான் பாட்டியிடம் வெங்காயத்தை வாங்க வேண்டும். பாட்டிக்கு மறதிக்குணம் அதிகம். இதனால் ராஜி வெங்காயம் வாங்கிய சங்கதி அம்மாவுக்கு தெரியப் போவதில்லை.
வெள்ளி மாலையில் ராஜிக்குட்டியின் குடும் பம் தவறாது கோவிலுக்குப் போகும். கோவிலால் வந்தவுடன் சந்தனம் திருநீறு சகிதம் பாட்டியிடம் சென்றாள் ராஜி. பேச்சோடு பேச்சாக ஐந்தாறு சின்ன வெங்காயத்தை அவரிடம் வாங்கிவந்து தனது மேசை லாச்சிக்குள் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
இரவு ஒன்பது மணியளவில் ராஜி, கண் எரிவையும் பார்க்காது சின்ன வெங்காயத்தின் காய்ந்த தோல்களை கவனமாக உரித்து கக்கத் துள் வைத்த பின்னர் போர்வையால் முழு உட லையும் முடியவாறு படுத்துக் கொண்டாள்.
மறுநாள் பொழுது விடிந்தது! ‘ரியூசனுக்கு போற நோக்கமில்லையோ..? என்ற அம்மாவின் குரல் கேட்டே ராஜி கண்விழித்தாள்.

Page 89
கக்கத்தில் வைத்த வெங்காயங்கள் படுக்கை எங்கும் பரவிக் கிடந்தன. நெற்றியில் கைவைத் துப் பார்த்தாள். சூடில்லை. கழுத்தை மீண்டும்
அவளை ஏமாற்றி விட்டது. R
மீண்டும் தொட்டுப் பார்த்தாள்.
வீட்டிலுள்ளவர்கள் தொடக்கம் வெங்காயம் வரை தனது ஆசைகளுக்கு எதிராகச் சதி செய் வதான உணர்வுடன் ராஜிக்குட்டி எழுந்தாள். பாக்கில் காணிவெல் ஆரம்பித்ததன் அறிகுறி யாக கடகடவென்ற ராட்டணச் சத்தமும், ‘பான்ட் வாத்திய இசையும் ஒலித்தன. ராஜியால் மேலும் பொறுக்க முடியவில்லை. அம்மாவை ஒருமுறை கேட்டுத்தான் பார்ப்போமே என தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.
சமையலறையில் அலுவலாக நின்றர்ர் அம்மா. மனநிலையை நாடி பிடித்துப் பார்க்கும் வகையில், 'தம்பியை எழுப்பி முகம் கழுவிவி டவா அம்மா..? எனக் கேட்டாள் ராஜி.
அவன் இப்ப எழும்பினால் குழப்படி பண்ணு வான். நீ சாப்பிட்டு கோப்பியைக் குடிச்சிட்டு ரியூசனுக்கு வெளிக்கிடு. உன்ன்ை கிளாஸிலை விட்டிட்டுத்தான் பிளமிங்டன் மாக்கற்றுக்கு சாமான் வாங்கப் போக வேணும் என்றார் அம்மா வழக்கத்துக்கு மாறான அமைதியுடன்.
அம்மா நல்ல மூட்டில் இருப்பதுபோல் தோன்றியது ராஜிக்கு.
இண்டைக்கு கத்தரினும் எவலினும் கிங்ஸ் வுட்பாக் காணிவலுக்கு போகினம். என்னையும் கட்டாயம் வரச் சொன்னவை. போகட்டேயம்மா..? ஒருவித குழைவுடனும் எதிர்பார்ப்புடனும் கேட்டாள் ராஜி.
r misi
பரபரப்பாக விற்ப
 
 
 

நெருப்பை மிதித்தவர் போல் துள்ளி எழுந்தார் அம்மா.
‘ரியூசன் கிளாஸம், தமிழ்ப்பள்ளிக் கூடமும் இண்டைக்கிருக்கெண்டு தெரியாதே.? அதோடை பின்னேரம் கலைவிழா நாடக றிகேஸலும் இருக்கு. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை அதிலை முக்கிய பாத்திரத்திலை போடுவிச்ச னான். உனக்கு விளையாட்டாய் இருக்கு. அதோடை ரியூசனுக்கும் போகாமல் இப்படி விளையாடிக் கொண்டு திரிஞ்சால் ஆறாம் வகுப் 606) &Q6)dissi 603ingi(g) (Selcetive school) எடுபடாமல் எங்கடை மானத்தை கெடுக்கப் போறாய்., போடிபோ., கெதியாய் ரியூசனுக்கு வெளிக்கிடு.’ என பொரிந்து தள்ளினார்.
வெதும்பிய மனதுடன் ராஜிக்குட்டி புத்தகங் கள் சகிதம் காரில் ஏறிக் கொண்டாள்.
கறாஜால் கார் புறப்படும் போது ‘றைவேயில் எவலினும் கத்தரினும் நடந்து வருவது தெரிந்தது.
கார் கண்ணாடியை சற்று கீழே இறக்கிய அம்மா, ராஜிக்கு ரியூசன் இருக்கிறது. அவள் வரமாட்டாள்.’ என்றார்.
‘ரியூசனா..? என விநோதமாகக் கேட்டவர் கள் ராஜிக்கு கையசைத்தவாறே கிங்ஸ்வூட்பாக் நோக்கி நடந்தார்கள்.
நாலாம் வகுப்பு ராஜிக்குட்டியோ, ஆறாம் வகுப்பில் படிக்க வேண்டிய பாடத்தில் “ஞானம் பெறுவற்காக ரியூசன் வகுப்புக்கு சென்று கொண்டிருக்கிறாள்!
|னையாகின்றது

Page 90
ண்ணாசை, பொன்னாசை, பெண்
மனித மனதை, மனித வாழ்க்கை கி வெள்ளிடை மலை.
ஆதி காலம் தொட்டு மனித நாகரீகம் வ களாகவும், பணமாகவும் உபயோகிக்கப்பட்டு வந் செல்வங்களுள் சிறந்த செல்வமாகத் தங்கம் செல்வாக்கு தங்க நாணயங்களின் பெறுமதிை இந்துத் திருமணங்களில் மணப்பெண்ணைத் தான ஒரு சவரின் தங்க நாணயத்தை மணமகனுக் பெண்ணும் இப் பசும் பொன்னைப் போன்று மா
தங்கம் சுரங்கத்தில் குறிப்பிட்ட சில நாடுக விக்டோரியா மாநிலத்தின் ஒரு நகரமான பல பெற்றதாகும். அங்குள்ள தங்கச் சுரங்கம் ‘சவ திரேலியாவை பதினெட்டமும் நூறுறாண்டில்தான் பின்பு ரீதிான் உலகத்திலுள்ள பார்வை அவுஸ் இங்கு குடியேற முன்பு அபோரிஜினர் என்னும் இன்றும் குறிப்பிட்ட சிலர் "நிலங்களில் கப்டன் கு ஆண்டுகளுக்குப் பின்புதான் அவுஸ்திரேலியாவிற்கு நூற்றாண்டு பிரித்தானியர் எப்படி வாழ்ந்திருப்பா சவரின் ஹில் பயணம் விடையளித்தது.
மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போன்றே அவு பட்டுள்ளது. எனவே அவர்கள் உல்லாச கேந்த மக்களின் ஒய்வு நேரத்தின் ஒவ்வொரு நிமிடத்ை வகை செய்துள்ளார்கள். சவரின் ஹில் அப்படி( அங்குள்ள மியூசியத்தில் ஆதிகாலம் முதல் இ நாணயங்களைப் பார்வைக்கு வைத்துள்ளார்கள். அங்கு படிக்கக் கூடியதாக இருந்தது. மியூசிய பிரவேசித்தோம். தார் ஊற்றப்படாத குதிரை வ வண்டிகளிலும் நடைபாதையிலும் பதினெட்டாம் (
 
 

ணாசை ஆகிய மூன்று பிரதான இச்சைகளும் 5யை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பது
ளர்ச்சியடைந்த காலம் முதல் தங்கம்: பரணங் தமைக்கு சான்றுகள் உள்ளன. உலகில் உள்ள மதிக்கப்பட்டு வருகிறது. இன்றும் ஒரு நாட்டின் ய வைத்து மதிப்பிடப்படுகிறது. இன்றும் யாழ் ர வார்த்து மணமகனுக்குக் கொடுக்கும் பொழுது 5கு மணமகளின் தந்தை அளிக்கிறார். எனது சு மறுவற்றவள் என்பது அதன் பொருளாகும். ளில் காணப்படுகிறது. அவுஸ்திரேலியாவிலுள்ள ரட் இத்தகைய தங்கச் சுரங்கத்திற்குப் பெயர் பரின் ஹில்' என்று அழைக்கப்படுகிறது. அவுஸ் கப்டன் குக் என்பவர் கண்டுபிடித்தார். அதன் )திரேலியாவின் மீது திரும்பியது. பிரித்தானியர் ஆதிவாசிகள் தான் இங்கு வசித்து வந்தனர். க்கின் வருகைக்குப் பின்பு ஏறக்குறைய இருநூறு நானும் எனது கணவரும் வந்தோம். பதினெட்டாம் ார்கள் என்ற எனது கற்பனைக்கு எமது பலரட்
ஸ்திரேலியாவிலும் வாழ்க்கை இயந்திரமயமாக்கப் திரங்களை மிகச் சிறந்த வகையில் பரிபாலித்து தயும் மிகப் பயனுடனும் இன்பத்துடனும் கழிக்க யே பதினெட்டாம் நூற்றாண்டைச் சித்தரிக்கிறது. ன்று வரை உலக நாடுகளில் புழங்கும் தங்க சவரின் ஹில் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் த்தைக் கடந்து சவரின் ஹில் பிரதேசத்தினுள் ண்டிகள் பயணம் செய்யும் பாதைகள். குதிரை நூற்றாண்டு மக்களின் உடையணிந்து மனிதர்கள்

Page 91
இன்னொரு யுகத்தில் பிரவேசித்த பிரமையை எமக்கு ஏற்படுத்தியது. பாதையில் காத்து நின்ற குதிரை வண்டியில் ஏறி நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.
அவுஸ்திரேலியாவில் 1851 ஆம் ஆண்டு தங்கம் கண்டு பிடிக்கப்பட்டது. பலரட் உலகில் சிறந்த தங்கத்தைக் கொண்டிருப்பதாகப் புகழ் பெற்றதாம். வெளிநாடுகளிலிருந்தும் உள்நாட்டின் வெவ் வேறு பகுதிகளிலிருந்தும் தங்கம் வெட்டியெடுப்பத ற்காக மனிதர்கள் இங்கு வந்து குடியேறினார்கள்.
18ஆம் நூற்றாண்டு இருப்பிடங்களை ஒத்த கூடாரங்களும் மர வீடுகளும் அங்கு காணப் பட்டன. சுரங்கத்திற்கு அண்மையில் சுரங்கத்தி லிருந்து வெளிப்படும் நீர் வாய்க்கால் வழியாக ஓடிக் கொண்டிருந்தது. கரையில் தங்கம் வடிக்கும் அரிதட்டுகள் பல சிதறிக் கிடந்தன.
பதினெட்டாம் நூற்றாண்டுப் பாணியில் உடை தரித்த சுரங்கத் தொழிலாளர்களும் சிறுவர்களும் எம்மையொத்த உல்லாசப் பிரயாணிகளும் தங்கம் பெற எண்ணி வாய்க்கால் நீரை வடிகட்டிக் கொண்டிருந்தார்கள். சுரங்கத்தை அண்மித்ததும் சுரங்கத் தொழிலாளிகள் எம்மை நோக்கிக் கையசைத்து வரவேற்றார்கள். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள். மெல்பேர்ன் என்றதும் இரண்டு மூன்று நாட்கள் பிரயாணமாயிற்றே. குதிரைகள் களைத்துப் போயிருக்கும் என்றார்கள். 1850 ஆண்டில்
மோட்டார் கார்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. உண்மையில் மெல்பேர்னிலிருந்து பலரட் காரில் மூன்று மணி நேரப் பிரயாணம் தான். சுரங்கம் 50 அடி ஆழத்தில் இருந்தது. மங்கிய வெளிச்சம். உயிருள்ள மனிதர்களைப் போன்ற சுரங்கத் தொழிலாளிகளின் சிலைகளையும் தங்க நிறப் பானங்களையும், லாந்தர் விளக்குகளையும் சுரங்கத்தினுள் அமைத்துள்ளார்கள். சுரங்கத்தி னுள் ஒருமணி நேரப் பிரயாணம். சுரங்கத்திற்கு அருகே ஒரு கூடாரத்தினுள் கமிஷனர் அமர்ந்திருந்தார். ஒவ்வொரு சுரங்கத் தொழிலா ளியும் தனக்கென உரிமை கோரப்பட்ட எட்டு அடி சதுர நிலத்தைத் தோண்ட முன்பு அவனது செப்புப் பாத்திரத்தில் கமிஷனரது அனுமதி முத்திரையைப் பெற வேண்டும். சுரங்கத்தி லிருந்து கற்களை அகற்ற யாழ்ப்பாணத் துலா, கயிறு, வாளி போன்ற கருவிகளைப் பாவிக்கி றார்கள்.
நகரினுள் பிரவேசித்தோம். பலதரப்பட்ட தொழில் பார்க்கும் மக்கள் இங்கு குடியேறினமை
 
 
 
 

யால் அவர்களின் செல்வ நிலைக்கேற்ப வீடுகள் அமைந்திருந்தன. சிமினி அமைப்பு வாழ்க்கை யை மேலும் வசதி படைத்ததாக ஆக்கியுள்ளது. மருத்துவ நிலையங்கள், தபால் அலுவலகம், வழக்கறிஞரின் அலுவலகம் போன்றவையும் காணப்பட்டன. கடைகளில் பதினெட்டாம் நூற்றாண்டுப் பாணியையொத்த உடைகள், உணவுப்பொருட்கள், அழகு சாதனங்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள். வீடுகளில் பெண்கள் அடுப்பில் விறகு உபயோகித்து சமையல் செய்கிறார்கள். சிலோன் என்ற நாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளிர்களா? என்று அங்கிருந்த தபால் அலுவலகரைக் கேட்ட பொழுது அங்கிருந்து இங்கு கப்பலில் வர ஏறக்குறைய அரைவருட மாகுமே என்று ஆச்சரியப்பட்டார். 18ஆம் நூற்றாண்டிலேயே சிலோன் புகழ் பெற்றிருந்தது. பாடசாலையைப் பார்வையிட் டோம். சிலேட்டில் மாணவர்கள் எழுதுகிறார்கள். கரும்பலகையில் ஆசிரியர் பழமொழிகள் சிலவற்றை எழுதி விளக்கம் கூறிக் கொண்டிருந் தார். சிறிய ‘சேர்ச் ஒன்றும் உள்ளது. வீதிகளில் நகரக் காவலர்கள் குதிரையில் பிரயாணம் செய்வதைப் பார்த்தோம். அனுமதிப்பத்திரம் பெறாத சுரங்கத் தொழிலாளர்கள் இவர்கள் கையில் அகப்பட்டால் தண்டனைதான். நூல் நிலையம் ஒன்றும் காணப்பட்டது. கொல்லர்பட்ட ரை, தச்சுப்பட்டரை முதலியனவும் காணப்பட்டன. ሩ.. பொழுதுபோக்கு அம்சங்களாக மந்திர வித்தைகளும், பாட்டுக் கச்சேரியும், சதுரங்க விளையாட்டுக்களும் அம்மக்களிடையே இடம் பெற்றிருந்தன. வீதிச் சண்டைகளும் இடம்பெற்றி ருந்தன. நகரக் காவலர் வந்து பிரச்சினையைத் தீர்த்து வைத்தனர். ஒரு நடிகையை மணப்பதற்குத் தம்மிடம் உள்ள தங்கத்தின் அளவைக் கூறி இருவர் போட்டியிட்டது சிரிப்பூட்டுவதாக இருந்தது.
அவுஸ்திரேலியாவில் காணப்பட்ட தங்கம் அழிவுக்கு வித்திடவில்லை. அவுஸ்திரேலியாவின் மனித நாகரீக வளர்ச்சிக்கே வழி சமைத்துக் கொடுத்தது. போர்கள் இன்றி உலகின் சிறந்த சமாதான பூமிகளில் ஒன்றாக தலை நிமிர்ந்து மிகக் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்தப் பெரிய கண்டத்தில் மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் கால்கூலி, கூல்காலி ஆகிய பிரதேசங்களில் தங்கச் சுரங்கங்கள் உண்டு. தங்கமும் அவுஸ்திரேலிய கனிவளங்களில் ஒன்று.

Page 92
ரிலோகமும் புகழும் சுந்தர R. Wr வீரதீர சூரன் நானே.”
வரவுப்பாட்டு இன்னும் செவிகளில் ‘ராஜபார்ட்டுக்கு அப்படி என்ன வயசிருக்கும்? என்ற சரீரமும் சாரீரமும் ‘காட்சியும் கானமுமாய் கன அங்கெங்கும் தினவெடுக்கும் மிடுக்கு.
லயம் தவறாத துள்ளல் நடை. பிசிறில்லாத சுருதியுடன் கூடிய உச்சஸ்தாய பக்கவாத்தியத்துடன் சம்வாதம் செய்து பாட ஒரு மணித்தியாலத்தில் நாடகம் முடிந்ததி யாழ்ப்பாணத்திலா இருக்கிறோம்' என்று எண்ண நினைவுத்திரையில் கொட்டடிக் கறுத்தார் மடுவ என்ன நாகலிங்கம் பெடியனையும் கூத்துப் பார் தினமும் அப்புவுடன் ‘ட்றாமா ஸ்பெஷல்' பா கூட."இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அப்புவுக்கு ‘ட்றாமா கரும்பு. தனது சங்கீத ஞானத்துக்கு ‘ட்றாமா தான் உ ராக, தாள விபரங்களையும் சொல்லிப் பாடிக்க
'திரிலோகமும் புகழும் சுந்தர. தென்னிந்திய நடிகர்கள் பலரும், ராஜபார்ட் வரவுப் பாடலை நானும் வீட்டில் முணுமுணுத் ‘வான்முகில் வளாத பெய்க' புராணத்தை அதே பசுமையாக நினைவிருக்கிறது.
என்னுடன் என் நாடக ஆர்வமும் பெருவிருட்ச களின் மேடைகளிலும் கூட என் அபிமானப் பா கம் என் அடிமனத்தில் இருந்து கொண்டுதான் : மத்தில். என்றெல்லாம் பாடிய வரவுப் பாடல் நெஞ்சில் பதிந்த மத்தியமாவதிக்கு அவை இன
 
 

நின்றொலித்து, நெஞ்சை நிறைத்திருக்கின்றது. று மனக்கணக்குப் போடுகையிலேயே ராஜபார்ட்டின் ன்முன் விரிந்தது.
பிப்பாடல். ல்வரிகளை அநாயசமாக இசைக்கும் வல்லபம். ல் மனம் பொச்சடித்தது. ‘சிட்னியிலா அல்லது ரிப்பார்த்து நெஞ்சு புளங்காங்கிதம் அடைந்தது. த்து ‘ட்றாமா ஸ்பெஷல்' சலனம் காட்டுகிறது. க்கப் பழக்கப் போறாய் போலை.
ர்க்கப் போனபோது அப்புவிடம் சிலர் கேட்டதும்
உரைகல் என்பதுபோல ஒவ்வொரு பாடலையும் ாட்டுவார்.
-ாக மேடையில் தோன்றிய வேளையில் பாடிய தபோது, அது ‘மத்தியமாவதி என்று சொல்லி, ராகத்தில் அப்பு பாடிக்காட்டியதும் கூட இன்னும்
மாகி வளர்ந்து வந்த வேளை, உள்ளக்கலைஞர் டலைக் கேட்க முடியவில்லையே என்ற ஆதங் வந்தது. தோடியில், தர்பாரில், சிம்மெந்திர மத்தி களையும் மனம் ரசிக்காமலில்லை. ஆனாலும் ண யாகவுமில்லை.

Page 93
கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண் டும். அனோஜனின் ‘செலக்ரிவ் பரீட்சை முடிவு வெளிவராதிருந்திருந்தால் இன்றைக்கு இந்த அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.
எனது மருமகளின் போக்கில் ஏற்பட்ட மாற்ற ங்களை நம்ப மறுத்து, காரண காரியத் தொடர்பு : களுக்கு ஆண்டவனிடமே நெஞ்சம் தஞ்சம் புகுந்தது.
மறந்தும் ட்றாமாப் பாடலை என் வாய் முணு முணுத்து விடக்கூடாது.
‘என்னப்பா.கிழவனுக்கு இன்னும் கூத்துப் பார்த்த அந்தக் காலச்சுதி போகேல்லைப் போலி ருக்கு. அனோஜனைத்தான் பழுதாக்கி விடுவாரோ என்று பயமாயிருக்கு.
என்மகன், பாவம் வாயில்லாப் பிள்ளைப் பூச்சி.பெண்டாட்டியின் பெருமைகளுக்கு முன் தான் ஓர் அற்பஜிவன் என்றெண்ணி தன்னை யிழந்து நிற்கும் பெண்டாட்டி தாஸன்.
தாவடிச் சுந்தரலிங்கத்தாரின் பரம்பரையில் வந்த பெருமைக்குரிய வாரிசு அருந்ததி.
‘உங்கடை பரம்பரையில் கூத்துக்கித்தெண்டு கூத்தாடியளுக்குப் பின்னாலை அலைஞ்சு கெட்ட ழிஞ்சுபோன சாதியெண்டு அப்பா அடிக்கடி சொன்னவர். நீங்கள் இஞ்சினியர் எண்டுதான் எங்கடை கலியாணத்துக்குக்கூட அப்பா சம்மதிச் சவர். இன்னும் பாட்டுக்கூட்டம் எண்டு திரியாமல் சும் மா வீட்டிலை கிழவனை இருக்கச் சொல்லுங்கோ.
கலையே உயிராய்க் கொண்ட இணுவில் நாகலிங்கத்தாரின் வம்சம் அருந்ததியின் அகராதி யில் கூத்தும் குடியுமான கீழ்ச்சாதி.
“அருந்ததி இங்கை பாரும். பாவம். வயசு போன காலத்திலை இங்கை அறைக்குள்ளை முடங்கிக் கிடக்காமல் ஐயா தன்ரை சந்தோஷத் துக்கு எங்கையாலும் போய்வரட்டன். R
சிவானந்தன் தயங்கித் தயங்கித்தான் சொல்வான். அருந்ததி அரவம் எனச் சீறுவாள். ‘அப்பா அடிக்கடி சொல்லுறவர். எங்கடை பரம்பரை களியாட்டம் கூத்தெண்டு வெளிலை போய்ப் பார்த்துத் திரிஞ்ச சாதியில்லையாம். எங்கடை வீட்டுப் பொம்பிளையஸ் பார்க்க வேணு மெண்டால் எங்கடை வளவுக்குள்ளேயே கூத்தா டியள் வந்து நடிச்சுக் காட்டிப் போட்டுப் போறவை யாம். பேசாமல் குண்டடிபட்டுச் செத்தாலும் பரவாயில்லையெண்டு கிழவனை அங்கையே விட்டிருக்கலாம். உங்கடை சந்தோஷத்துக்காக இவ்வளவு கஸ்ரப்பட்டிருக்கத் தேவையில்லை.
 

கீறல் விழுந்த அந்தக் காலக் கிராமபோன் தட்டுப்போல தன் வம்சப் பெருமைகளை அவள் ஒப்புவிப்பாள். சிவானந்தன் அடங்கிப் போவான். ‘ஐயா.உங்களுக்கென்ன குறை இங்கை. ‘ரீவி இருக்கு ‘டெக் இருக்கு தேவையானதைப் போட்டுப் பார்க்கலாம்தானே. எவ்வளவு செல வழிச்சு உங்களை இங்கை எடுத்தனாங்கள். என்ரை உழைப்பிலை எல்லாம் முடியுமே. எங் கடை காணி பூமியளைக்கூட வித்துக் கித்துக் காசாக்காமல் பிளேன் ஏறீட்டியள் எண்டு அருந்த தியும் சொல்லுறவள். அவள் சொல்லுறமாதிரி இங்கை இருந்துகொண்டே படத்தைப் போட்டுப் பார்க்கலாந்தானே. எத்தனைபேற்றை கச்சேரிக் கசற் எல்லாம் வாங்கிப் போட்டிருக்கிறாள். இவை எல்லாத்தையும் விட்டிட்டு மூத்த பிரஜை கள் சங்கம், தமிழ் விழா எண்ட்ெல்லாம் திரியோ ணுமெண்டு நாண்டு கொண்டு நிக்கிறியள்.
சிவானந்தன் தானாய்ப் பேசவில்லை. அருந்ததியின கைப்பொத்தானில் இயங்கும் 'அம்பிளிபயர் அவன்.
அனோஜனைத் தமிழ்ப் பாடசாலைக்குக் கூட்டிச் சென்று அழைத்து வந்ததில்தான் ஓரளவு ஆறுதல் பெற முடிந்தது. சனிக்கிழமை பிற்பகல் வேளைகளில் ஹோம்பு “பள்ளியில் அனோஜ னைத் தமிழ் படிக்க விட்டுவிட்டு, அவன் வரும் வரை ‘வாங்கினில் ஆறச்சோர அமர்ந்திருந்த வேளைகளில்தான் வருகின்ற போகின்ற முகங்க ளுடன் பரிச்சயமாகி குசலம் விசாரிப்பதிலும் ஊர்ப்புதினங்களைக் கேட்டறிவதிலும் பெரும் பொழுது கழிந்து வந்தது.
வீட்டில் தனியே அமர்ந்திருக்கும் வேளைக ளில், ‘எஞ்சியிருக்கும் பொழுதையும் நோய் நொடியின்றிக் கழித்துவிட்டுப் போக வேண்டுமே என்று நெஞ்சு ஏங்கியது.
சனிக்கிழமைப் பொழுதுபோக்கலுக்கும் குந்தகம் விளைந்தது. அனோஜனின் ‘செலக்ரிவ் ஸ்கூல் தேர்வுப் பரீட்சை என் சந்தோஷத்துக்குத் தடையானது.
'அனோஜனுக்கு செலக்ரிவ் எக்ஸாம் வரூது. உங்கடை அப்பாட்டைபிள்ளையைச்சேர விட்டா அவன் தமிழ்தான் பேசிக்கொண்டிரு ப்யான். மற்றப்பிள்ளையளோடை போட்டி போடவு மேலாது. ‘பிறி யுனிக்குப் படிக்க விடவேணும். அவங்கள் நல்லா ‘கோச்பண்ணுறாங்களாம். தமிழ்ஸ்கூலைக் கட்’ பண்ணிப்போட்டு நான் தான் அவனைக் கூட்டிக்கொண்டு போய் இல்
பிறி யுனிலை விட்டிட்டு வரப்போறன்.

Page 94
சிவானந்தன் அருந்ததியின் ‘இலக்கணத்தது க்கு உரையாசிரியன் ஆனான்.
‘ஐயா. இது ஒஸ்ரேலியா. இங்கை பிள்ளை யள் இந்த நாட்டிலை தமிழைப்பேசி
என்னகாணப்போயினம். இந்த நாட்டிலை தமிழ் தேவையில்லை சும்மா நாங்கள் வீட்டிலை பேசிற பேச்சை விளங்கிக்கொண்டால் போதும். தமிழ் ஸ்கூல்லை போய் தமிழ் எழுதப் படிச்சுக் காலத்தை வீணடிச்சுக் கொண்டிருக் கேலுமே.
ஒருகிழமையாக விட்டத்தையே பார்த்தபடி ‘பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல இருந்த என்மீது அருந்ததிக்குச் சிறிது இரக்கம் பிறந்திருக் கவேண்டும்.
'கிழவன் விட்டேத்தியாய் வெறிச்சுப் பார்த்துக் கொண்டிருக்கின்றதைப் பார்த்தால் ‘ஸ்ற்றோக் ஏதும் வந்திடுமோ எண்டு பயமாயிருக்கு. வேணுமெண்டா கிழமை நாளிலே ஒரு நாளை க்கு “லைவ்றறி பக்கம் போய்வரச் சொல் லுங்கோ.
அருந்ததி போட்ட பிச்சையில் என் உள்ளம் குளிர்ந்தது. தமிழ் நூல்நிலையம் பேளிங்ரன் றோட்டிலிருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில்தான் இருந்தது.
புதன்கிழமைகளில், மகனும் மருமகளும் வேலைக்கும் அனோஜன் பாடசாலைக்கும் எனப் புறப்பட்டுப்போன பின், காலை இளவெயிலில் "ஸ்ரேத்பீல்ட் ஸ்ரேசனுக்கு அருகாக உள்ள தமிழ் அறிவகத்துக்கு நடந்து செல்வது சுகமாக இருந்தது.
தமிழ் அறிவகத்துக்குச் செல்லத் தொடங்கிய பின்புதான் வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது சிட்னிக்கும் பொருந்தும் என்பது வெளிப்பட்டது.
மூன்று மணிவரை மூத்த பிரஜைகளின் ‘கேட் போர் கூடமாகவும், நூல்நிலையம் விளங்கியது. ஏழெட்டுப்பேருக்குக் குறையாமல் இருந்து கொண்டு, இளமைக் கால நினைவுகளையும் மீட்டி, பத்திரிகைப் புதினங்களை அளவளாவுவது முதுமைக்காலச் சுகக்கேட்டுக்கு ஒத்தடம் கொடுத்து இந்த ஒத்தடமும் நின்று நிலைக்க வேண்டுமே என்று நெஞ்சு இறஞ்சியது.
இராசரத்தினத்தாரின் 'கருணைத் தெய்வமே! கற்பகமே பாடலுக்கும் 'அமுதமுறு சொல்லாகிய தோகையர் திருப்புகழுக்கும் உள்ளம் உருகி -- கண்பனிக்கின்ற வேளைகளில் சிந்து பைரவியிலேயே அமைந்த நாடக விருத்தங்களைப் பெருங்குரலெடுத்துப்
 
 

பாடவேண்டும் போல மனசு கிடந்து துடிக்கும். ‘மயான காண்டம் கண்முன் விரிந்து அரிச்சந்திர னின் கையறு நிலையில் அவனுக்காக உள்ளம் களிவிரக்கம் கொள்ளும்.
என்னைப் பற்றிய விபரங்களை அமுக்கி அமுக்கி வைத்திருந்தபோதும் பரம் மாஸ்ரருக்கு என்னைப் பற்றித் தெரியவந்திருந்தது. & ‘என்ன தில்லையம்பலம். இணுவில் நாகலி ங்கத்தாரை ஊருலகம் அறியும். அந்தக்காலத் திலை தென்னிந்திய ட்றாமாக் குழுக்களையெல் லாம் இலங்கைக்கு வரவழைக்க செட்டிமாருக் குத் துணைநின்ற பரம்பரையெல்லே. நாகலிங் கத்தாரின்ரை மகன் எண்டதைத்தான் மறைச்சுப் போட்டீர். வித்துவத்தையும் மறைக்கேலுமே. ட்றாமாக் கூத்துப்பாட்டொன்று பாடிக்காட்டுமன்.' மடை திறந்த வெள்ளம் போல உணர்வு பீறிட்டுக் கிளம்பியது. சூரியன் மரபின்றோடு சோர்ந்ததோ அழிந்து போச்சே காரிருள் எண்ணமாச்சோ கெளசிகன் சதிக்குள் ளாச்சோ - வரம் ae கோரிநான் பெற்றபாலன் குவலயம் ஆண்டிடாமல் காரிருட் காட்டில் பாம்பு கடித்துமே மாண்டா (8u JITLIT
D3508601.... LD50360T..... மகனே.”
அன்று துன்பியல் உணர்வுடனேயே ‘சங்கம் கலைந்தது. அடுத்த புதன்கிழமை பரம் மாஸ் ரரும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்களை இனிய குரலில் பாடிக் காட்டினார்.
நூலக நிலையக் கேட்போர் கூடம் நாடகமே டைப் பாடல்களால் அதிர்ந்தது. ஆனாலும் கட்டட த்தின் சுவர் அமைப்பு சத்தம் வெளியே வரவிடா மல் விழுங்கிக்கொண்டது.
அவுஸ்திரேலிய நாட்டின் யந்திரமய வாழ்வு 'மூத்தோர் சங்கத்துக்கு கவசமாய் அமைந்தது. வாரநாட்களில், அதிலும் பகல் நேரங்களில், பிறர் நூல் நிலையம் வர வாய்ப்பே இல்லை. முறைசாராத எங்கள் சங்க அமைப்புக்கு குந்த கம் ஏதும் வராமல் இருக்கவேண்டுமே என என் உள்ளம் பிரார்த்தித்தது.
புதன்கிழமை நூல் நிலையத்துக்கு வந்த "கலைவிழா அறிவித்தலைக் கண்டபோது சங்க உறுப்பினரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு வழங் கும் 'ஆத்மலிங்கம் இசை நாடகம் சிறப்பு நிகழ் வாக இடம்பெறும் என்ற செய்தி வியப்பையும்

Page 95
தந்து பல கேள்விகணைகளை எழுப்பியது.
"சிட்னியில் இசை நாடகமா? அது எப்படிச் சாத்தியம்?. இதென்ன புது நாடகம்?
இராவணேசனின் கதையாகத்தான் அது இருக்கவேண்டும் என்று எடுத்துக்கூறி விளக்க மும் தந்தார் பரம் மாஸ்ரர்.
எல்லோரும் அடுத்த சனிக்கிழமைக்காக நல்வரவு கூறியபோது, அருந்ததியின் அனுமதிக் காக என் உள்ளம் மனு தயாரித்துக் கொண் டிருந்தது.
‘ரெலிபோன் அழைப்பு மணியைக் கேட்டதும் சிந்தனையிலிருந்து மீளாத என்னை விஜய லிங்கம் பலமாக அழைத்தார்.
‘என்ன ரெலிபோனை எடுமன் அப்பா. , ரெலிபோனைக் கையிலெடுத்ததும் என் காதுகளை என்னாலேயே நம்ப முடியவில்லை. “ஹலோ நான் மிஸிஸ் ஆனந்தன். தில்லை யம்பலத்தாரின்ரை மருமகள் கதைக்கிறன். மாமா லைப்ரரிலை இருக்கிறாரே..?
'கிழவன். கிழவன்’ என்று வார்த்தைக்கு வார்த்தை என்னை இடித்துக் காட்டி வந்த அருந் ததியின் ‘மாமா' என்ற வார்த்தை காதில் தேன் வார்த்தது.
ஒன்றும் சொல்லாமலே விஜயலிங்கத்திடம் ‘ரிசீவரை கொடுத்தேன்.
‘ஓம், லப்ரறிதான். ஓம், ஓம் இருக்கிறார். பேசச் சொல்லுறதே. ஓம் சொல்லுறன். சொல் லுறன்.சந்தோஷம். அப்ப வைக்கிறன்
இனிப்பான செய்திதான் அனோஜன் ‘செலக்ரிவ் ஸ்கூல் தேர்வுப் பரீட்சையில் சித்தியடைந்து விட்டான். சிட்னி நகரப் பாடசாலை கிடைத்திருக்கிறது.
விஜயலிங்கம் திகைத்துப் போனார். ‘என்ன காணும் தில்லையம்பலம். பேரன் வலு விண்ணண்போலை. அதுவும் சிட்னி ரவுண் ஸ்கூல் கிடைத்திருக்கிறதென்டால் நல்ல மார்க்ஸ் எடுத்திருக்கோணும் பாரும்.
என்னுடைய திகைப்பு வேறு பேரக் குழந்தையைக்கூட அருகதையற்ற என்னை ‘நேரத்துக்கு வீட்டுக்கு மாமாவை வரச் சொல்லுங்கோ’ என்று மருமகள் சொல்வ தென்றால்..?
சங்க உறுப்பினர் எல்லோரும் எனக்குத்தான வாழ்த்துச் சொல்லினர். தங்கள் தங்கள் வீடுகளிலும் செய்தி சொல்லுவார்.

வீட்டிலும் சந்தோஷம் தலைதுாக்கியது.
அன்று வந்த தொலைபேசி அழைப்புகளில் அருந்ததியின் உள்ளம் குளிர்ந்தது. செய்தியைக் கேட்டு, வீட்டுக்கும் ஒரு சிலர் வந்து சென்றனர்.
அருந்ததி உபசரணையில் குறைவைக்க
மாட்டாள்.
நண்பர்களுடனான உரையாடலில் ‘மாமா
வுக்குத்தான் முதலிலை செய்தி சொன்னனான் என்ற கதையும் வந்து போனதும் எனது விண்ண
ப்பத்தைச் சமர்ப்பிக்க தருணம் பார்த்திருந்தேன். நீண்டகாலத்திற்குப் பிறகு மகனுடனும் மரு
மகளுடனும் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க முடிந்ததில் உற்சாகம் கரைபுரண்டது.
鑿
'அனோஜன் இனி தேவார திருவாசகமெல் லாம் இந்த லீவுக்குள்ளே எழுதிப் படிக்க வேணும். செலக்ரிவ் பரீட்சையும் முடிஞ்சுது தானே.”
அருந்ததி ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தாளாயினும் ஒன்றுமே பேசாதது ஆச்சரியம்.
‘எழுத்துச் சுதந்திரம் நுணலும் தன் வாயால் கெடும் என்ற முதுமொழி நினைவுக்குவர மனம் பீதி கொண்டது.
அனோஜன் தான் கேள்விக் கணை தொடுத் தான்.
"ஏன் பாட்டா தேவாரமெல்லாம் படிக்கோணும்?
தேவாரம் பாடாமல் சாமி கும்பிடேலாதா?.
‘இல்லை அப்பன். நான் செத்தால் நீ தானே
தேவாரம் பாடவேணும்'
“சீ. நான் பாடமாட்டன் பாட்டா. அப்பா பாடுவார் தானே.”
“எனக்குத்தான் நீ பாடவேண்டாம் அப்பன். உன்ரை அப்பான்ரை பிற்காலத்திலை நீ தானே பாடவேண்டும்?.
‘அமங்கலமாக ஏதும் சொல்லி விட்டேனோ? என்று மனம் அங்கலாய்க்கும் போதே அனோ ஜன் தான் பதிலும் சொன்னான்.
‘நான் ஏன் பாட்டா. படிக்கவேணும். நான் நல்லாப் படிச்சுக் காசு உழைச்சனெண்டா தேவாரம் பாடுற ஆட்களைப் பிடிச்சு விடுவன். என் மனம் அதிர்ந்தது.
அரைகுறைத் தமிழில் ஆங்கிலமும் கலந்து அனோஜன் அள்ளித்தெளித்த வார்த்தைகளுக் , மூலவரைத் தேடி மனம் விசனித்தது.
சென்ற மாதம் தான் என் மனைவி

Page 96
யின் திவசத்துக்கு ஆறுமுகம் ஐயாவை வீட்டுக்கு அழைத்து குறையில்லாமல் திவசத்தைச் செய்வி த்ததோடு, 'திறுத்தியோ’ என்று கேட்டு ஆறுமுகம் ஐயாவுக்கு ‘கேட்டதுக்கும் மேலாகக் கொடுத்து குடும்பப் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள அருந்ததி பட்டயாடும் கண்முன் தலைதூக்கிய போது, பேரக்குழந்தையின் மீதும் அருவருப்புக் கொண்டு மனம் புழுவாய் நெளிந்தது.
‘ஓ.இவன் தாவடிச் சுந்தரலிங்கத்தின் பூட்டன். மகனின் பதிலில் தாய்க்கு உள்ளம் பூரித்திருக்க வேண்டும்.
‘என்ன பாட்டாவோடை தேவையில்லாத கதையள்’ என்று செல்லமாக மகனைக் கடிந்து அருந்ததி எக்காளமிட்டாள்.
‘சனிக்கிழமை யுனிவசிற்றிப் பெடியளின்ரை கலை விழாவுக்கும் பாட்டாவைக் கூட்டிக்கொ ண்டு போகவேணும்.லிவு விடும்வரைக்கும் தமிழ் ஸ்கூலுக்கும் போகவேணும்.
அருந்ததி சொல்லச்சொல்ல, தலைகால் தெரியாமல் மனம் ஆனந்தக் கூத்தாடியது.
இன்று அருந்ததியும் கலைவிழாவை இருந்து பார்ப்பாள் என்று மனம் எதிர்பார்க்கவில்லை. நேரத்துக்கே உக்கிரேனியன் மண்டபத்துக்குக் காரில் அழைத்து வந்தும் விட்டாள்.
அருந்ததியின் இந்த மனமாற்றத்திற்கான * சூட்சுமம்’ விளங்காமல் 'திகைப்பூச்சி’ பிடித்துப்போயிருந்த நிலையிலிருந்து மீண்டு, அருந்ததியின் செய்கைகளில் துப்புத்துலக்க மனம் விழைகிறது.
மண்டபத்துக்குள் நுழையாமல், நுழைவாசலு க்கு அருகாமையில் நின்று வருவோரிடமும் போவோரிடமும் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண் டிருந்த அருந்ததியின் நடிப்பு சற்று மிகையாகத் தான் தெரிந்தது.
கலைவிழாவுக்கு வந்தவர்களிற் பலரும் அருந்ததியுடனும் அனோஜனுடனும் கைகுலுக் கியமையைக் கண்டபோதுதான் மகனின் பரீட்சை வெற்றியை உக்கிரனியன் மண்டபத்தில் அருந் ததி கொண்டாடுகிறாள் என்பது என்பத்திக்கு உறைத்தது.
அவளும் அவளின் பீத்தல் பெருமையும் என்று நிலைகொள்ளாமல் மனம் தவித்தபோது, கோரஸ் பாட்டு கவனத்தை ஈர்த்து, யாவற்றையும்
மறக்கடிக்கச் செய்தது.
 
 

* கோரஸ் பாட்டின் துடினத்தையும் நளின த்தையும் உள்வாங்கிய மனத்தின் ஆச்சரியம் அடங்கு முன்னரே இராவணேசனின் வரவுப்பாட்டு கணிரென்று ஒலித்தது.
'திரிலோகமும் புகழும் சுந்தர வீர தீர சூரன் நானே.” திடீரென்று ஒலித்த கரகோஷத்தில் என் நினைவுச் சக்கரம் சுழன்று உருண்டது.
பரிசளிப்புக் கட்டத்தில் நின்று மேடையில் பேராசிரியர் பொன்னம் பலம் பேசிக் கொண்டிருந்தார்.
‘அன்பர்களே.நாம் இதுவரையும் கண்டு களித்த பழைய இசை நாடகத்தை அழகுறத் தமிழில் எழுதி பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு நடிப்பித்து, அதனை அண்ணாவியம் செய்து எமக்களித்தவர் நண்பர் கெளரிகாந்தன் அவர்கள். அந்நியப்படுத்தப்பட்டு புலம் பெயர்ந்த மண்ணிலே எதையோ தொலைத்துவிட்ட உணர் வுகளுடன் வாழ்ந்து வருகின்ற எங்களுக்கு இந்த நாடகம் சஞ்சீவியாய் அமைந்தது.இவர் இங்கே சிட்னியில் பல்கலைக்கழகத்திலே "கிறியேற்றிவ் ஆர்ட்ஸைப் பயின்று, மேற்படிப்புக்காக ஆசியா வின் ஹைபிறிட்’ நாடக அரங்கு பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். ‘பல்வேறு மரபுகளிலி ருந்தும் வளம் சேர்த்துக் கொண்டது தமிழ் இசை நாடக மரபு என்று கூறி, இன அடையாளத்தை இழக்காத அரங்குதமிழ் இசை நாடக மரபுதான் என்று நிறுவ முயற்சி எடுத்து வருகின்றார். பத்து மாதம் நெதர்லான்டில் நடைபெற இருக்கின்ற *ஹைபிறிட் தியேட்டர்’ பற்றிய ஆய்வரங்கிலே தன்னுடைய ஆய்வுக் கட்டுரையைப் படிக்க இருக்கிறார். இராவணேசனாக பிரதம பாத்திரம் ஏற்று நடித்தவரும் அவரே. பாடல்களாலும் நடிப்பாலும் எம்மைக் கொள்ளை கொண்ட கெளரிகாந்தன் வேறு யாருமல்லர். ஒரு காலத் தில் யாழ்ப்பாணத்திலே கொடிகட்டிப் பறந்த, புகழ் பூத்த இசை நாடகக் கலைஞர் அண்ணாவி ஆழ்வாரின் பேரனாவார்.
பேராசிரியர் இன்னும் என்ன என்னவோ எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
மகன், மருமகள், பேரன். ’ என்ற தளை களை யெல்லாம் அறுத்துக் கொண்டு ‘விட்டு விடுதலையாகி’ மனம் வானொளி நோக்கி உயரப் பறந்தது.

Page 97
டந்த மல்லிகை இதழில் எனது ஒரு நண்பர் ஜின்னாஹற் முன்வைத்துள்ள இந்த பிரதியில் பதிக்க வேண்டியது அவர்களின் ஒவ்வொரு வரிகளுக்கும் பதில் எழுதி பக்கங்களையும் வீணாக்குவது போல் ஆகிவிடும். ஒட்டு மொத்தமான கருத்துக்களிலிருந்து சில அடி கொடுக்க விரும்புகிறேன்.
(1) புதுக்கவிதை தமிழின் கவிதை அல்ல
(2) கணனி கவிதையை ஏற்று கொள்வன (3) திருக்குர்ஆனில் காணப்படும் சந்தத்ை (4) மரபு தெரிந்தவர் மரபை உட்டைப்பை
இன்று தமிழில் பரவலாக எழுதப்பட்டு கொண் அல்ல என அடம் பிடித்து கொண்டிருப்பது, தமி போலாகி விடுகின்றது. மற்றும், இன்று நண்பர் ஜின் நாவல், சிறுகதை போன்றவை எந்த மொழியின்
சரி அவை மேனாட்டு இலக்கிய வடிவங்கள் நாவல் எது? உரைநடை என இன்று தமிழில் மேலைத் தேயம் எமக்கு தந்ததுதானே? அப்படியான உரைநடையும் தமிழின் உரைநடை இல்லை என எந்த மொழியும் அது தோன்றிய காலம் தொட தமிழும் அப்படித்தான். உலக மொழிகள் அனைத் உள்வாங்கி, தன்னைச் செழுமைப் படுத்திக் இயக்கத்திற்கும் வளர்ச்சியினைத் தந்து இருக்கிற போல் இன்று இல்லை என்பதற்காக இன்று நா சொல்வதா ஏன்? நண்பர் ஜின்னாஹற் தொழிலாக மேலைத்தேய மருத்துவ முறைதானே? அது இன்றை அது தமிழ் மரபுடனான முறைமை இல்லை என்பத அடுத்து, கணனி கவிதையை ஏற்றுக் கொள்வன அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என் எதனை கொடுக்கின்றோமோ-அதாவது எது சரி என்
 
 

பிரதியின்
)ணுய்புக்கள்
பிரதியின் முணுமுணுப்புக்கள், சம்பந்தமான சில கருத்துக்களுக்கு, சில எதிர் வினைகளை | எனது கடமையாகும். நண்பர் ஜின்னாஹற் கொண்டிருப்பது காலத்தையும் மல்லிகையின் அதனால் நண்பர் ஜின்னாஹற் முன்வைத்துள்ள ப்படையான விடயங்களுக்கு மட்டும் விளக்கம்
) என்பதைப் பற்றி
தப் பற்றி
தைப் பற்றி
தப் பற்றி டிருக்கும் புதுக்கவிதையைத் தமிழின் கவிதை ழின் இன்றைய வளர்ச்சியினை நிராகரிப்பது னாஹற் உட்பட தமிழில் எழுதி கொண்டிருக்கும் இலக்கிய வடிவங்களாக ஏற்றுக் கொள்வது?
என்றால் தமிழின் சிறுகதை எது? தமிழின் b எழுதப்பட்டு கொண்டிருக்கும் உரைநடை ால், இன்று தமிழில் எழுதப்பட்டு கொண்டிருக்கும் ாறு நண்பர் ஜின்னாஹற் கருதுகிறாரா? க்கம் இருந்தது போல இருந்து விடுவதில்லை. துக்கும் இக்கூற்றுப் பொருந்தும். மாற்றங்களை கொள்வது தான் இயங்குகின்ற ஒவ்வொரு }து. தமிழும் தோன்றிய காலத்தில் இருந்தது ம் கையாளும் தமிழ், தமிழ் இல்லை என்று ஏற்றுக் கொண்டிருக்கும் மருத்துவத் துறை ய நமது வாழ்வின் தேவையாகி விடவில்லையா? ற்காக அதனை நாம் நிராகரித்து விடமுடியுமா? தப் பற்றி நான் சொன்னதை நண்பர் ஜின்னாஹற் றே எனக்குத் தோன்றுகிறது. அதாவது நாம் று கொடுக்கின்றோமோ அதனைதான் சரியென்று

Page 98
சொல்லும். அதாவது வெண்பாவின் இலக் கணத்தை கொடுத்து, மேற்குறித்த இலக்கணத்து டன் வரும் கவிதை, கவிதை அல்ல என்ற செய்தியினை கணனிக்குள் உட்புகுத்தினால், அது வெண்பாவை ஒரு கவிதையாக ஏற்றுக் கொள்ளாது. இதுதான் கணனியின் இயல்பு நண்பர் ஜின்னாஹற் மரபுக் கவிதையை புரிந்து கொண்டிருந்த அளவுக்கு கணனியினை புரிந்து கொள்ளவில்லை.(புதுக் கவிதை உட்பட) என்றே நான் கருதுகிறேன்.
திருக்குர்ஆனில் காணப்படும் சந்தத்தைப் பற்றி நண்பர் ஜின்னாஹற் குறிப்பிட்டுள்ளார். அது மதம் சம்பந்தமான விடயம் என்பதனால் அக்கூற் றினை நான் விவாதிக்க விரும்பவில்லை. அது எனது கருத்துச் சொல்லும் திறனின் பலவீனம் என்று நண்பர் ஜின்னாஹற் கருதும் பட்சத்தில் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்வதிலும் எனக்கு தயக்கமில்லை.
மொத்தத்தில் அழுத்தம் திருத்தமாகவும் வேண்டுகோளாகவும் ஒரு கருத்தினை நண்பர் ஜின்னாஹற் அவர்களுக்கு நான் சொல்ல விரும்பு கின்றேன். அதாவது, நாங்கள் (நீங்கள் எங்களை புதுக்கவிதையாளராக தனியாக அடையாளம் இடும் பட்சத்தில்) மரபுக் கவிதையை வெறுக்க வில்லை. நீங்கள் புதுக்கவிதையை வெறுப்பது போன்று நீங்கள் எழுதும் மரபு கவிதையும் கவிதைதான் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கி றோம். நீங்கள் நாங்கள் எழுதும் புதுக்கவி தையை கவிதையாக ஏற்றுக் கொள்ளாத பட்சத் திலும். ஏனெனில், நாங்கள் மாற்றம் என்பது உலகத்தின் எல்லா விடயங்களிலும் நடக்கும் என்ற கருத்தை மிகவும் அழுத்தமாக ஏற்று கொள்கிறோம். ஆனால், நீங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் புதுக்கவிதையை ஏற்க மறுக்கிறீர்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை. ஏனெனில், எந்தவொரு சமூக இயக்கத்திற்கான நீதிபதிகளை அந்த சமூக இயக்கம் கடந்து வந்த காலம் பெற்று தருவதில்லை. அந்தச் சமூக இயக்கம் கடக்கப் போகும் எதிர்காலம் தான் அந்த நீதிபதிகளை பெற்றுத் தரப்போகிறது. அந்த எதிர்காலம் எது தமிழின் அடையாளம் எனக்காட்டித் தரும். அந்த காலத்தில், மரபுக் கவிதை மட்டுமல்ல, புதுக்கவி தையும் தமிழின் கவிதையாக இல்லாமல் வேறு ஏதோ ஒன்று தமிழின் கவிதையாக அடையாளம்
ணப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
ஆனாலும், நேற்றைய நிஜத்தை நாங்கள் நிஜமாக ஏற்றுக் கொண்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போல், இன்றைய நிஜத்தையும் நிஜமாக ஏற்றுக் கொள்ளத் தயங்கும் மனங்களை இட்டு காலம் கவலைப்பட்டு கொண்டிருக்கவில்லை என்பதை யும் நண்பர் ஜின்னாஹற் போன்ற நண்பர்கள் உணரத் தொடங்கி விட்டால், இன்று தமிழில் எழுதப்பட்டு கொண்டிருக்கும் எல்லாமே தமிழுக் கான உருவங்கள் என்பதை ஏற்றுக் கொள்வார் கள் என்பது திண்ணம்.
2. தீபாவளி தினம் அன்று
மனது ரொம்பவும் மகிழ்ந்து போனது நமது வெகுசன ஊடகங்கள் அமர்க்களமாக தீபாவளி நிகழ்ச்சிகளை அள்ளி வழங்கினார்கள். எல்லாவற்றைக் காண முடியாவிட்டாலும் தீபா வளி இரவு அன்று ரூபவாஹினி ஏற்பாடு செய்து இருந்த இசைநிகழ்ச்சி ஒன்றில் நம்ம பூரீதர் பிச்சையப்பாவும் மகிந்தகுமாரும் இணைந்து எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்களை நினைவு கூரும் முகமாக அவர் குலசீலநாதனுடன் இணை ந்து பாடிய ‘சந்தன மேடையில் என்ற பாடலை பர்டிய பொழுதுதான் மனசு சிலிர்த்துப் போனது. சமீபகால இசை நிகழ்ச்சிக்காரர்கள் தென்னிந்திய சினிமா பாடல்களின் மாயையின் வலையில் சிக்கிக் கொண்டு, அவர்தம் வண்டியை ஒட்டிக் கொண்டிருப்பினும் இடைக்கிடையே நமது நாட்டு இசை வளர்ச்சியின் மீது அன்பு கொண்டு இத்த கைய முயற்சிகளை ரசிகள் கூட்டத்தின் மத்தியில் நடைமுறைச் சாத்தியமாக்குவது மகிழ்ச்சியினைத் தருகிறது. s: என்னதான் சொன்னாலும், விஸ்வநாதன் முதற் கொண்டு ரஹற்மான் வரையிலான தென்னி ந்திய இசை அமைப்பாளர்களின் நகல் களை சேவித்தாலும், நமக்கான மெல்லிசை லயத்துட *னான பாடல்களைச் சேவிக்கும் பொழுது, நாம் எவ்வளவு சிரமப்பட்டு (மறைந்த பரராஜசிங்கமும், சில்லையூர் செல்வராஜனும்) வளர்க்கத் துடித்த நமக்கான மெல்லிசை மரபின் சுவடுகள் நம்மால் மறக்கடிக்கப்பட்டு விட்டனவோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது. எப்பொழுது சுயமான வேரின் பிடியின் மீது எழுகின்ற விருட்ச வளர்ச்சி யில் ஒரு சுகமும், ஒரு நிமிர்வும் இருக்கிறது இல்லையா? இதனை நமது இசைத் தயாரிப்பா ளர்கள் அடிக்கடி நினைவு கொள்வது நல்லது. ஏனெனில் நமக்கான தனித்துவம் இன்று உல கெல்லாம் பரவிக் கொண்டிருக்கும் காலத்தில், அதன் வீச்சை நாம் கணக்கில் எடுக்காமல் இருப்பது நம்மை வெறுமனே "காப்பி அடிக்கும் திறன்மிக்கவராக காட்டத்தான் உதவும். நான்

Page 99
சொல்வது சரிதானே!
3. கடந்த போன எதிலுமே - இறுதியில் 漆 மிஞ்சுவது ரம்மியமே!
இது கொஞ்சம் குழப்பமான கருத்தாய்த் தெரியும். ஆழமாய்ப் போய் பார்த்தால் விளங்கிவிடும். என்றைக்குமே கடந்த காலத்தில் முரண்பட்டு, நம்மைவிட்டு பிரிந்து போன கால கட்டத்தின் ஆரம்ப பகுதியில், நம்மை தாக்கிய அதன் பலஹினம் பெரிதாய் தெரிந்தாலும் பிற்காலத்தில் அந்த பலஹினத்தின் தாக்கம் மறைந்து அந்த அம்சத்தின் ரம்மியம் மட்டும் மனதில் நின்று விடும். அப்பொழுதுதான் மனம் மறுபரிசீலனை செய்யத் தொடங்கும். அன்று பலஹினம் என நம்பியது பலமாகத் தோன்றும் இப்படித்தான் வாழ்வின் ஜாலம் நம்மை பல வழிகளில் ஆட்டிப் படைக்கும். 4. நான் ரசித்த. சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இவை ‘இந்தியா டுடே யில் சுஜாதா தொகுத்துத் தந்த
༦ དང་ ༧ bகைய்ய இருத்த வெளி Nim
1. நானும் எனது நாவல்களு 2. கார்ட்டுன் ஓவிய உலகி 3. எழுதப்பட்ட அத்தியாய 4. கிழக்கிலங்கைக் கிராமி
சிங்கள
\ டொமினிக் ஜீ
50 சிறந்த சி
 
 
 
 

வைகளில் சில ஒரு படைப்பைப் படிக்கும் பொழுது சற்று நிமிர்ந்து உட்கார வைத்து, சிறிது உறைதல் நிலைக்கு நம்மை இட்டு செல்லுகிறதே அப்படைப்பு நல்ல படைப்பு என்பேன். அது எந்த வடிவத்திலும் இலுந்தாலும்,
1. குடித்து விட்டு
தெருவில் கிடந்தவனை எழுப்பியத மழை,
2. பால் குடித்த குழந்தை
புதிய பலத்தில் உதைத்தத தாயை
- இளங்கம்பன்.
3. உடைப்பதற்காகவே சோதித்து வாங்கின தேங்காய்!
» ک ~ நாலமமா முருகன.
4. களவு போனத
கோவில் உண்டியல் அரிவாளோடு அய்யனார்.
~ எஸ். ஜி. தங்கமணி.
L) செங்கை ஆழியான் ல் நான் சிரித்திரன் சுந்தர்
ங்கள் -
D
TWITâsopsoT! பத்ர பிரசூத்திய மாழிபெயர்ப்புச் சிறுகதைகள்
வா சிறுகதைகள் றுகதைகளின் தொகுப்பு நூல்

Page 100
####
A landmark of 22ct (91.6)
-US
Necklaces Bangles Sali MOfre Earstuds Gha Female Chains Ma Models Pendents Rea Qequired Rings . Gif NOSepins Cit Sarees (Wi
Shop 4, 31 Pultney St. Tel: (O3)9791 480
EE Mobile:04 泌 GUARANTEE
On the Purity of our Gold, Open 7 Da
Gold Jewellery & Watches (10 AN
ళ్లపక్షప్రభళ్ల
 
 
 
 
 
 
 
 

-wittiers
Gold Jezvellery in Australia
(
k)riccs
War Kameez
ighra Cholis Քcduccci terial Due to dymade Blouses LOWer tems Tax
Zen Watches
th 3-years Guarantee)
(G.S.T)
, Dandenong, Vic 3175
2, Fax. 9792 O214, WEALSO 13 501 603 UNDERTAKE ayS A Week Repair of Jewellery: valuation M-7PM) and nSurance WOrk, and make
traditional Ornaments.

Page 101
ஆ ங்களக் கவிதைத் துறைக்கு மஹ வரையறையற்றது என்றே கூற வே தி கவிதைத் துறையில் பலர் பலவித மக்கள் மனதுகளில் அனேகமாகப் பதிந்ததும், பிரப எனக் கூறுவதில் தவறில்லை.
மஹகம சேகர இன்று நம்மிடையே இல்6ை வருடங்களாகின்றன. ஆனாலும் இறவாத அவர இன்றும் மணம் பரப்பி நிற்கின்றன.
தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரே வழி கவிஞர்ல்ல சேகர. இறக்கும்வரை அவர், கவிை எவ்வாறு என பலவித பரீட்சார்த்தங்களை மேற் சேகரவின் இறுதிக் கவிதைத் தொகுதியா முன்னமே அவர் இறந்து போய்விட்டார். அதனை பரீட்சார்த்தங்கள் பற்றியும், அடுத்த அவரது மு சிங்கள நாட்டார் பாடல்களின் பால் ஈடுபாடு இயல்புடன் கூடிய நவீன கவிதைகளின் பங்கள் வந்துள்ளார். இந்த வழியில் பலர் தோல்வி கன பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சூரியனுக்கு மறைந்திருந்து தலை சீவுகிறாள் சந்திரனுக்கு மறைந்திருந்து ஆடை அணிகிறாள்” போன்ற கவிதைகை சிங்களப் புதுக் கவிதைத் துறையினைப் அப்பாலிருந்த புதுக்கவிதையாளர்களது பை பிரச்சினைகளால் முழு சிங்களக் கவிதை உலே கவிதைகளை நன்கு புரிந்துகொண்டு எழுதப்பட் புரியாத மிகவும் ஆழமான "ரொமான்ங்டிஸ் தன மாயையை உண்டு பண்ணிய புதுக் கவிதையா பதன் ஊடாக, தெளிவான, அழகான, மக்கை ஆற்றிய புதுக்கவிதைப் பணியானது உண்மை
 
 

கவிதைத் துறையில் ம சேகரவின் பங்களிப்பு
கம சேகரவனால் வழங்கப்பட்டுள்ள உயிர்ப்பு ண்டும். ஆரம்ப முதல் அண்மை வரை சிங்கள 5 போக்குகளில் எழுதி வரினும், கவிதைகள் லமானதும் சேகர மூலமாகவே இடம் பெற்றுள்ளது
ல. அவர் இறந்து இற்றைக்கு இருபத்துநான்கு து கவிதைகள் சிங்கள இலக்கியத் துறையில்
யில், ஒரே நிலையில் பயணம் மேற்கொண்ட தகள் மக்களது மனதுகளுக்கு நெருக்கமாவது கொண்டவர்.
ன ‘பிரபுத்த தொகுதிக்கு முன்னுரை எழுதும் அவர் எழுதியிருப்பாரேயாயின் அவரது மேற்கூறிய பற்சிகள் பற்றியும் தெரிந்து கொண்டிருக்கலாம். கொண்ட மஹகம சேகர நாட்டார் பாடல்களின் ரிப்புகள் குறித்து தனது கவனத்தைச் செலுத்தி ட பொழுதும் சேகர முழுமையான வெற்றியைப்
இதற்கு உதாரணங்களாகக் காட்ட இயலும். பொறுத்தம்ட்டில், கவிதைத் துறைக்கு மிகவும் ப்புக்களால் ‘புதுக்கவிதை குறித்து எழுந்த
ஆட்டங் கண்டிருந்தபோது மஹகம சேகரவினது புதுக்கவிதைகள் பிரபலமாகின. வாசகர்களுக்குப் )ான கவிதைகளே புதுக்கவிதைகள் என ஒருவித ார்கள் மத்தியில் “சுவையான வார்த்தைகள்’ என் க் கவர்கின்றதான படைப்புகளின் மூலம் சேகர லேயே மிகவும் இரகசியமானதொன்று எனலாம்.

Page 102
சிங்களக் கவிஞர்களின் கவிதைகளைப் பார்க்கின்ற போது அவற்றுள்ளான கருப்பொருட்க ளின் பரவலினை மிக அதிகமானளவில் கொண்டு சேர்த்த பெருமையும் சேகரவைச் சாரும். இவர் கவிதைகளில் கொள்கின்ற கருப்பொருட்கள் பரவலானவை. ஒன்றுக்கொன்று வித்தியாசமா னவை. வியங்கா, சக்வாலிஹினி, ஹெட்ட கிரக் பாயப், மக் நிசாதயத், ராஜதிலக, லயனல் ஹா பிரியன்த்த, போடிம, நொமியெமி, பிரபுத்த போன்ற அவரது காவியங்களை ஆராய்கின்ற போது மேற்கூறிய விடயம் குறித்து தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும்.
மஹகம சேகர இறக்கும்போது நம் நாட்டில் இன்று நிலவுவதைப் போன்று இனப்பிரச்சனை அவ்வளவு உக்கிரமாக இருக்கவில்லை. யுத்தம் நடைபெறவில்லை என்றாலும் இன்றைய இந்த நிலை குறித்து சேகர அப்போதே தீர்க்க தரிசன மாகத் தெரிந்து வைத்துள்ளார் போலும். அதனால்தான் சமாதானத்தின் தேவை குறித்து அன்றே அவர் பாடி வைத்துள்ளார். குறுகிய சிந்தனைகளை அகற்றி பிரிவுகளாகப் பிரிந்து செல்லாமல் மதம், மொழி, இனம் எனப் பாகுபடா மல் ஒன்று சேரும்படி மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
“தர்மே காசிம்
 
 

ராஜசுந்தரம் இங்கு வாருங்கள் நாமனைவரும் சேர்ந்து இந்த உலகினை நன்மையானதாக்குவோம் (தற்போது) இருப்பதை விடவும்” சேகர தனது கவிதைகளில் உபயோகித்த வார்த்தைகள் மிகவும் அழகானவை. தெளிவா னவை. இடத்துக்குத் தகுந்தாற்போல் வார்த்தை களை உபயோகிக்கும் திறமை நிறையவே கைவரப் பெற்றவர் சேகர.
சமூகத்தைப் புனரமைக்கும் பணியில் சேகர வின் படைப்புக்கள் பாரிய பங்கினை நல்கியுள் ளன. சீரழிந்து சின்னாபின்னமாகிப் போகும் சமூக த்தை ஒழுங்கான முறையில் நிலைநிறுத்த ஆயு தங்கள் தேவையில்லை என்பதை உணர்ந்து அதனை தனது கவிதைகளாலேயே மேற்கொண் டவர் மஹகம சேகர.
கவிதைத் துறையுடன் மட்டும் இன்றித் திரைப் படப் பாடலாசிரியராகவும், திரைப்பட் இயக்குன ராகவும் - துங்மங் ஹன்திய (முச்சந்தி) வலம் வந்த மஹகம சேகர அவர்கள் சிங்கள கலை இலக்கியத் துறையில் ஒரு நிரந்தர இடத்தைத் தனதாக்கிக் கொண்டவர் என்பதில் ஐயமில்லை.

Page 103
1.
2.
3.
4.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23。
24.
25.
26.
27.
28.
29.
Vy2 LONAVOdLiffs ມີlpubfuບິ່ງຫ້ວກໍr
பித்தன் கதைகள் - கே. எம்.எம்.ஷா ( மல்லிகை முகங்கள் - டொமினிக் ஜீவா (65 தகைமை சான்றவர்களின் அட்ை அந்நியம் - நாகேசு. தர்மலிங்கம் (சிறு தலைப்பூக்கள் - டொமினிக் ஜீவா (55 மல்லிகைத் தலையங்கங்களின் விடை பிழைத்த கணக்கு - திக்கவல்ல மாத்து வேட்டி - தெணியான் (சிறுகை அனுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீ ஈழத்திலிருந்து ஓர் இல்க்கியக் குரல் - மீறல்கள் - மு. பஷிர் (சிறுகதைத் தெ எங்கள் நினைவுகளில் கைலாசபதி - 6 எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள் டொமினிக் ஜீவா - சிறுகதைகள் (தேர்ந்தெடுக்கட்பட்ட 50 சிறுகதைகளின் ெ ஒரு தேவதைக் கனவு - கெக்கிராவ தெரியாத பக்கங்கள் - சுதாராஜ் (சிறு உணர்வின் நிழல்கள் - யுோகேஸ்வரி தூண்டில் - டொமினிக் ஜீவா (கேள்வி அந்தக் காலக் கதைகள் - தில்லைச் நினைவின் அலைகள் - எஸ்.வீ. தம்ை பாட்டி சொன்ன கதை - முருகபூபதி ( முன்னுரைகள் - சில முகவுரைகள் - பத்தரே பிரசூத்திய (சிங்களத்தில் மொ அல்சேசுஷினும் ஒரு பூனைக்குட்டியும் - எழுதப்படாத கவிதைக்கு வரையப்பட மல்லிகை ஜீவா - மணிவிழா மலர் காட்ட தொஸ்பவறமுத? - சுதாராஜ் நானும் எனது நாவல்களும் - செங்ை கார்ட்டூன் ஓவிய உலகில் நான் - சிரி எழுதப்பட்ட அத்தியாயங்கள் - சாந்த கிழக்கிலங்கை கிராமியம் - ரமீஸ் அப்

201 - 1/1, Sri Kathiresan Street, Colombo - 15.
el W Fax : 32O721
சிறுகதைத் தொகுதி)
டப்படத் தகவல்கள்) கதைத் தொகுதி)
தொகுப்பு நூல்) லை கமால் (சிறுகதைத் தொகுதி) தத் தொகுதி) வா (வாழ்க்கை அனுபவங்கள்)
டொமினிக் ஜீவா (பல்வேறு பேட்டிகள்) ாகுதி) டொமினிக் ஜீவா (தொகுப்பு நூல்) ர் - டொமினிக் ஜீவா (தொகுப்பு நூல்)
தாகுப்பு தொகுத்தளித்தவர் டொமினிக் ஜீவா) ஸஹானா (சிறுகதைத் தொகுதி) கதைத் தொகுதி) சிவப்பிரகாசம் (சிறுகதைத் தொகுதி)
- பதில்) சிவன் (நடைச் சித்திரம்) பயா (தன் வரலாற்று நூல்) சிறுவர் இலக்கியம்)
டாமினிக் ஜீவா ஜிபெயர்க்கப்பட்ட டொமினிக் ஜீவா சிறுகதைகள் தி. ஞானசேகரன் (சிறுகதைத் தொகுதி) த சித்திரம் (டொமினிக் ஜீவாவின் சுயவரலாறு)
க ஆழியான் ந்திரன் சுந்தர் ன்
துல்லா

Page 104
தேசிய ரீதியில் கலை உலகின் கவனத்தை மார்க்கையும் சேர்த்துக் கொள்ளலாம். தனது ஒவ இயல்புகளையும், உணர்வுகளையும் விழிக்கும் இவர் படைத்து இரசிகனின் மனதில் புதிய இர காணப்பட்ட இந்த நவீன உத்திதான் மார்க்கின் மார்க்கினுள் மறைந்திருந்த கலைத்திறனை சூழலும் பங்குப் பணி செய்தது. சீமெந்துச் சாந்தி என்பவர் இவருக்கு அயலவராக இருந்தார். சிலை பொழுது சிறுவனாக இருந்த மார்க் அவரது அந்தப் பரிச்சியமே மார்க்கையும் ஒரு சிலை வ உருவங்களை வரைவதில் மார்க் கொண்டிரு பத்திரிசியார் கல்லூரியில் கடமை புரிந்த வண முடிந்தது. அதை விருத்தியாக்கி மார்க்கைச் சிறந்த இருந்த அத்தனை ஓவியப் புத்தகங்களையும் ம பிரபல ஓவியர் பெனடிக்ற் குருநகர் சென் ஜேம் மார்க் இவரது மாணவனாகி ஒவியம் கற்றார்.
ஏனைய குடும்பங்களில் நடப்பதுபோல் மார் பெறும் ஓர் உத்தியோகத்தனாக்க அடுக்குகள் ெ நடைமுறைப்படுத்த ஆயத்தமாகினர். ஆனால் ம கல்லூரியில் இணைந்து ஓவியத்தில் டிப்புளோமா பின் கைகூடவும் செய்தது.
இந்தப் பாய்ச்சலின் மூலந்தான் மார்க் ஓவியத் முடிந்தது. தொழில் நுட்பக் கல்லூரியில் பணி ஆகிய சித்திரக் கலை வல்லார்கள் ஓவியக் க உதவினர்.
யாழ்ப்பாண மண்ணில் தூவப்பட்ட பொருளாத அருந்தல்கள் ஆக்கத் திறனை வலுப்படுத்துமெ6 ஓவிய வரைவுக்குத் தேவையான வர்ணங்கள் போட்டது போன்றதாக அமைந்தது. பழைய ெ
 

ர் அ. மார்க்
நத் தம்பால் கவர்ந்திழுத்த ஓவியர்களுள் அ. பியங்களை வெறும் நகலிடும் பாணியாக்காமல், பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவையாக சனையைப் பெய்தார். இவரது ஓவியங்களில் ஓவிய உலக இருப்பைக் காத்திரப்படுத்தியது. வெளிக் கொண்டு வருவதற்கு அவர் சார்ந்த தில் சிலைகளை வனையும் திரு. இராசேந்திரம் வனைவதில் இவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கைவினையை நுணுக்கமாக அவதானிப்பான். டிக்கும் சிற்பியாக பரிணமிக்க வைத்தது. ந்த ஆளுமையை இவரது கல்லூரியான புனித 1. பிதா மார்சலின் ஜெயக்கொடியால் காண 5 ஓவியனாக்க அவர் எத்தனித்தார். கல்லூரியில் ர்க் பார்வையிட உதவினார். இதே காலத்தில் ஸ் பாடசாலையில் ஆசிரியப் பணி புரிந்தார்.
க்கின் பெற்றோரும் மகனை மாதச் சம்பளம் சய்தனர். எஸ்.எஸ்.சி படிப்பு முடிந்ததும் இதை ார்க்கின் இலக்கு கொழும்பு, தொழில் நுட்பக் பட்டம் பெற அவாவியது. பல தடைகளுக்குப்
தின் உன்னதங்களை சிக்காராக உள் வாங்க பாற்றிய ஜே.டி.ஏ.பெரேரா, டேவிட் பெயின்ரர் லையில் மார்க்கை மேலும் ஒரு அடி பதிக்க
ரத் தடை மார்க்குக்குச் சவாலாக அமைந்தது. ற போதம் இவரது சிந்தனையில் வீச்சானது. கிடைக்காதது மார்க்குக்கு கையைக் கட்டிப் வளிநாட்டுச் சஞ்சிகைகளைத் தேடி எடுத்து

Page 105
அவைகளில் அப்பி இருந்த வர்ணங்களுக்கு மீளுருக் கொடுத்து அன்றைய தனது சூழலைப் பயமுறுத்திக் கொண்டிருந்த நிகழ்வுகளுக்கு மார்க் கடதாசியில் பதிவுகள் செய்தார்.1 இதற்காகப் பழைய கலண்டர் மட்டைகளையும் பாவித்து தனது ஆத்மக் கொதிப்பைத் தணித்தார். போத்தல்களிலும், பேணிகளிலும், ஊமல்களிலும், ! வீட்டின் சுவர்களிலும் ஓவியக் கலையை ஏற்றிச் சுகம் கண்டார். விதம் விதமான சிப்பிகள், புழைய கலைப் பொருட்கள், விலங்குகளின் எலும்புகள், நாணயங்கள், கற்கள், இவைகளைத் தனது முதுசொமாக வைத்துப் பாதுகாத்த மார்க்கிற்கு இவைகளைத் துறந்து புலம் பெயரும் கொடுரத் துயரத்தை 1995 இன் பாரிய இடப்பெயர்வு உண்டாக்கியது. இவரது கலை, வரட்சியைக் கண்டு விடுவோமென அஞ்சப்பட்டது. ஆனால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதமென துணிவு கொண்ட நெஞ்சம் முரசு கொட்டியது. புலப்பெயர் வில் கண்டு விட்ட மரங்களில் ஓங்கி வளர்ந்து நின்ற கதிகால்களில் மார்க் கலையை இரசித் தார். அவைகளை, வெட்டிக் கலை மயப்படுத்தி
தென் fu II நாட்:
 
 

ஊன்று கோலாக்கித் தன் நெஞ்சுக்கினிய நண்பர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்.
புனித பத்திரிசிரியார் கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் மார்க் ஓவிய ஆசிரியராகப் பணி செய்தார். இக்கால கட்டத்தில் இவர் சுயமாக இயங்கும் ஓவியர்களை ஒன்றிணைத்து 1959 இல் விடுமுறை ஓவியக் கழகம் என்ற அமைப்பி னைள ஓவியர்களைக் கொண்டு வருவதற்கு மூலவேராக விளங்கினார். இக்கால கட்டத்தில் யாழ் குடாவில் மார்க்கின் ஓவியக்கண்காட்சிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டன. இவரது நவீன பாணி ஓவியங்களைக் கண்டு ஓவிய உலகு வியந்தது. கொழும்பு கலாபவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இவரது ஓவியக் கண்காட்சி தேசிய ரீதியில் இவரைத் தகுந்த முறையில் இனங் காட்டியது. ஒவியக் கலையில் தமிழரை விடக் கூடிய கவனஞ் செலுத்திய சிங்கள ஓவியர்கள் இவரது நவீன பாணி ஓவியங்களைப் பார்த்துக் கிறங்கி நின்றனர். இவரைத் தமது மானசீகக் குருவாகவும் மரியாதை செய்தனர். 1958ல் ஆளுநர் விருதையும் 1957ல் ஒபசேலர் பத்திரிகை விருதும் இவருக்குக் கிடைத்தது.
ஓவியக் கலைக்கான மார்க்கின் அசுரப் பணி யைக் கணிக்கும் முகமாக மல்லிகை சஞ்சிகை தனது 1986 மார்ச் மாத இதழின் மல்லிகை முகமாக்கி அட்டையில் பிரசுரித்து கட்டுரையும் வெளியிட்டது. கட்டுரையை கலாநிநிதி. மெளன குரு எழுதினார். இன்று பிரபல ஓவியராக விளங் கும் ஒவியர் ரமணவும் மார்க்கின் மாணவரென அறியும்பொழுது மார்க்கின் ஸ்தானம் மேலேழச் செய்கின்றது.
ஓவியர் மார்க் யாழ்ப்பாணம் குருநகரில் 1933.6.25 ஆம் திகதி பிறந்தார். இவரது அரும் பெரும் கலைத்தொண்டை 26.9.2000 ஆம் திகதி ஓவிய உலகு இழந்தது. ஷதேடலும் படைப்புல கும்' என்ற மார்க்கின் நூல் சிற்பம் ஒவியம் என்பவற்றில் ஊக்கம் கொள்ளும் இன்றைய தலைமுறைக்கு கலை ஊட்டத்தைக் கொடுக்கு மென்பதில் நம்பிக்கை கொள்ளலாம். அது மாத்திரமல்லாத அவரது நினைவுகளை என்றும் 森 。。** i மீட்டிக் கொண்டுமிருக்கும்.
அவுஸ்திரேலியாவில் 1939 இல் தொடர்ச் 8 நாட்களும் 1982 இல் தொடர்ச்சியாக 7 ளும் வெப்பநிலை 37 பாகை செல்ஸியஸி டுதலாகக் காணப்பட்டது.

Page 106
அவுஸ்திரேலியா எமத ஸ்தாபனத்தி
*。
FASON UDF
- ALL OCCAT * LADES, GENTS, CH * SAREES, S ** GARXIRA COLES (V
2BFIRST FLOOR, C
PRESTO AUSTRA TEL: 94786387
Email: sivaOr
201-111 ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13 முகவரியில் வ டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேட்டுத்ெ
 
 
 
 
 
 
 
 

சிறப்பிதழுக்கு ண் வாழ்த்துக்கள்
:
O A.
ON VEARS
LORENS” FASON URITH:RS IDES) AN) VERTES
RAMER STREET N 3072 ALIYA AH : 94676764 AMAZ. 9 net2000.COm //ZZZ
சிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியிடுபவருமான தெரு 98ம் எண் U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

Page 107
அவுஸ்திரேலிய மனமார்ந்த 6
G
TEXTILE MIL
32/34, 3rd ( Colom
T.P: 336977, 438494
 
 
 
 
 

ா சிறப்பிதழுக்கு வாழ்த்தக்கள்
2)
LS (PWT) LTD
Dross Street, bo - I I
449105 Fax : 438531

Page 108

リesto
MALLIKA Australian special Issue
ARA EXPO PRODUCTS (PWL) LID
Exporters of Nora Traditional Sri Larraskan Foods
30, Sea Avenue, Colombo - 8.
el 57.377