கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2002.01

Page 1


Page 2
SERVICE TO THE FARMERSFOI Dealers in Agro ( 8
Vegetable
WIJAYA GENE (AGRO SERW
No, 85, Sri Ratnajothy S. (Wolfendhal Ste
Tele:3.
ў
F
(f
RANI, c; Manufacturers of Oul
*Chillie Powder
*Curry Powder
*Turneric Powder
219.MFAN STRE
R- TE:06
 
 

. ,་་་་་་་་་་་་་་་ —ম্
RMORE THAN TWO DECADES hemical Sprayers
Seeds etc.
RAL STOREIs
ICE CENTRE)
ara Wanamuth u MaWatha et) Colombo-13 27O 11
༤་
8 اغلبy ぶ。空を盗が
E ణిక్కే
గూడూృ
'OR OF ANKA
nding 6Y1)itts lit Masala Products
* Chicken Masala
* Mutton Masala
* Fish fry Masala
ET, MATALE.
6-22425 الجھے

Page 3
(o TaioGuc
இந்த 37-வ இந்த வேளையி
இந்த நீண் இன்று வாழ்ந்து மலர்களை நாம்
g|Gg5 GFLDuu சமயத்தில் எமக்
நாம் தயாரி அதை உங்கள வரை, நாம் இன பார்க்கும் போ இருப்பதில்லை.
மகிழ்ச்சிய கொள்ளத்தான்
மல்லிகை மல்லிகை இத ஆக்கங்களை ப நல்குகின்றனர். பகுதிகளில் இரு சேருகின்றன.
இதில் எங் அச்சு வேலைக சிருஷ்டிகள் வந்
இடையே இ அடுத்த நாட்களி விழாவில் கலந்
SRI KATHIIRESAN STREET
COLOMBO - 13.
TEL: 320721 ஒவ்வொரு
E-Mailpanthal(Qstnet.Ik எமக்கு இப்போ
 

ா இரவுகளும் விழயும்!
து ஆண்டு மலரை உங்களது கரங்களில் சேர்ப்பிக்கும் ல், மன நிறைவுடன் மகிழ்ச்சி அடைகின்றோம்.
ட நெடிய ஆண்டுகளில் யாழ்ப்பாண மண்ணிலும் சரி, கொண்டிருக்கும் கொழும்புப் பூமியிலும் சரி, பல வகையான ) வெளியிட்டு வைத்தது என்னமோ, உண்மைதான்.
ம் ஒவ்வொரு மலரையும் தயாரித்து வெளியிட்டு வைக்கும் $கென்றே புதுப் பது அனுபவங்கள் சித்திக்கின்றன.
க்கும் ஒவ்வொரு மலரின் உற்பத்தி நேரம் தொடக்கம் து கரங்களில் தவழ விட்டு மகிழ்ச்சி அடையும் நேரம் டையிடையே சந்திக்கும் சந்தோஷ சிரமங்களை எண்ணிப் து பட்ட சிரமங்களை நினைப்பதற்கு நமக்கு நேரமே
ான ஒரு செய்தியை உங்களிடம் நாம் பகிர்ந்து வேண்டும்.
ஆண்டு மலர் தயாாரகின்றது' என்ற அறிவிப்பை மாதாந்த ழ்களில் கண்ணுற்றதும், படைப்பாளிகள் தத்தமது Dலருக்கு அனுப்பி வைப்பதில் உற்சாகமாக ஒத்துழைப்பு உள்ளுர்களிலிருந்து மாத்திரமல்ல, உலகத்தின் பல்வேறு நந்தெல்லாம் மல்லிகை மலருக்குப் படைப்புகள் வந்து
களுக்குச் சங்கடமென்ன வென்றால் மலர் சம்பந்தமான ள் ஒப்பேற்றப்பட்ட பின்னரும் படைப்பாளிகளின் புதிய து எம்மைத் திக்கு முக்காட வைத்து விடுகின்றன.
ன்னொரு சங்கடம். இந்த ஆண்டுப் பொங்கல் தினத்திற்கு ல் மல்லிகை ஆசிரியரை அவுஷ்திரேலியாவுக்கு இலக்கிய து கொள்ள அழைத்திருந்தார்கள்.
ஆண்டுத் தொடக்க காலத்திலும் இப்படியான அழைப்புகள் து அடிக்கடி கிடைக்கின்றன.

Page 4
நாம் அன்பான இந்த அழைப்புகளைத் தற்காலிகமாக காரணம், நம்மை நம்பி மல்லிகைச் சுவைஞர்கள் ஆண் தரும் சந்தாப் பணத்திற்கேற்ப அவர்களுக்கான மல்லின வ்ேண்டும். ஆண்டு மலர்களை அவர்களது முகவரிக்கு கணிசமான பங்குப் பணி செய்தவாகளாவோம். மாதம் இ மலரின் மூலம் ஈடுகட்டி விடுவோம். அவர்களும் இந்தத் இதுவரை ஒத்துழைத்து வருகின்றனர்.
பரஸ்பரம் புரிந்து கொள்ளத்தக்க ஒப்பந்தம் இது. எனவே கரங்களில் சேர்ப்பிக்காமல் எந்தவொரு வெளிநாட்டுப் பய நாம் வநதுள்ளோம்.
இதில் இன்னொரு சங்கடமுமுண்டு. சும்மா அரைத்த வண்ணம் எந்த விதமான தேடலுமற்ற தன்மையுடன் தோ
விரிய விரிய அனுபவங்களைப் பெறப் பெறத்தான், மல் பெயர் சொல்லுகின்றது.
மல்லிகை சிறிய சிற்றேடுதான். ஆனால், அதன் நா பட்டினங்களில் நம்மவர்கள் பலரால் தெரிந்து வைக்கப் பெயர்ந்த புத்தி ஜீவிகளால் விதந்தோதப்படுகின்றன. விமf
எனவே பூமண்டலத்தின் ஒரு பகுதிக்குச் சென்று வரு அமையும் என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்கத் த
இருந்தாலும் பசளையிட்டு செடியைச் செழுமைப் விடுவதற்கில்லை. எனவேதான் எத்தனை சிரமங்கள் குறுக் கொணர்வதில் இடையறாது உழைத்து வந்தோம்.
மலரை வெளியிட்டு வைப்பதில் நாம் இத்தனை, கரிச உண்டு.
மலர் வெளிவந்து சுவைஞர்கள் மத்தியில் அம் மலர் விமரிசனங்கள் உடனடியாகச் சர்ச்சிக்கப்படும். பலர் மலி தெரிவிப்பார்கள். அக் கருத்துக்கள் எமக்குச் சாதகமாக அல்ல சுமந்து வரும் கடிதங்களைப் படிப்பது சுவாரஷ்யமான ஓர்
எனவே, ஏன் இத்தகைய மலர்கள் சுடச் சுட வெளிவந் ஆவல் உங்களுக்குப் புரிகிறதல்லவா?
இந்த ஒரு மாத காலமாக வழக்கத்தை விடக் கடுை
படைப்பாளிகளின் படைப்பின் எழுத்துப் பிரதிகளைச் சீ
எத்தனை எத்தனை வகையான கையெழுத்துப் படிவங்க எத்தனை எத்தனை வகையான கற்பனைக் கருவூலங்கள்
நினைத்துப் பார்க்கவே மனசுக்கு நிறைவைத் தருகின்ற6 இவர்கள் நிறுத்தி விடக் கூடாது. தொடர்ந்து எழுதிக் ெ எழுத்தாளர்கள் என்ற பெயர் இவர்களின் நாமத்துடன் ஒ
மல்லிகைக்கு மாத்திரமல்ல, இந்த மண்ணை இல சகோதரச் சஞ்சிகைகளுக்கும் இவர்கள் தொடர்ந்து எழு

ஏற்றுக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. டு சந்தா தந்து உதவுகின்றனர். அவர்கள் அன்பாகத் கை இதழ்களை நாம் அவர்களுக்குச் சேர்ப்பித்து விட ச் சேர்ப்பிப்பதன் மூலம் அவர்கள் தரும் பணத்திற்குக் டைவிட்டு வெளிவரும் இதழ்களின் குறை நிறைகளை திட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்கச் சம்மதித்து எம்முடன்
பகாத்திரமான மலரைத் தயாரித்து நமது சுவைஞர்களது 1ணத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை என்ற முடிவுக்கே
மாவையே இருந்த இடத்திலிருந்து கொண்டு அரைத்த ங்கிப் போய் விடக் கூடிய ஆபத்தும் இதிலுண்டு.
ஸ்லிகையின் வீரியம் உலகப் பந்தெங்கும் பற்றிப் படர்ந்து
ாமம் இன்று உலகக் கண்டங்களின் பல்வேறு தலைப் பட்டிருக்கின்றது. அதிலும் மல்லிகை மலர்கள் புலம் ரிசிக்கப் படுகின்றன.
ருவது கூட, இலக்கிய வளர்ச்சிக்கு உந்து விசையாக வறவில்லை.
படுத்தும் இலக்கியச் சுவைஞர்களை நாம் மறந்து கிட்ட வேளையிலும் கூட, இந்த ஆண்டு மலரை வெளிக்
னையுடன் உழைப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று
ஊடாடத் தொடங்கியதும் அம்மலர் பற்றிப் பல்வேறுபட்ட Lர் பற்றிய கருத்துக்களை எமக்குக் கடிதங்கள் மூலம் து பாதகமாக இருந்த போதிலும் கூட, அக்கருத்துக்களைச்
அனுபவமாகத் திகழும்.
து வாசகர் மட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்ற நமது
மயாக உழைக்க வேண்டியேற்பட்டது.
ர்துக்கிப் பார்த்த சமயம் எமக்கே மலைப்பாக இருந்தது!
ள் எத்தனை எத்தனை வகையான எழுத்து நுணுக்கங்கள்
ன. ஆண்டு மலர்களுக்கு மாத்திரம் இவர்கள் எழுதியவுடன் காண்டேயிருக்க வேண்டும். இல்லாது போனால் மலர் ட்டிக் கொண்டு விடும்.
க்கியச் செழுமையாக்க முனைந்து உழைத்து வரும் த வேண்டும். இதுவே நமது புத்தாண்டு விண்ணப்பம்.
- ஆசிரியர்
- N - 2

Page 5
நான் பேசுவது, 6
LIDITSDILğ
收烈心o°
LD6)f
8593
37-வ
எளி இரு
Lu(Bg UT60
எளி:
வருக
இை
வரிக

எழுதுவது
தின் மொழி
நீண்ட பல ஆண்டுக் காலங்களாக மல்லிகை ஆண்டு களில் இலக்கியச் சுவைஞர்களுக்காக"நான் தொடர்ந்து ங்கள் எழுதி வருவது வழக்கம்.
இந்தக் கடிதங்களை நீங்களும் படித்திருப்பிர்கள். இந்த து ஆண்டு மலரிலும் அதையொட்டியே எனது இந்தக் துக் கடிதத்தை எழுதுகின்றேன்.
என்னுடைய உரை நடையின் மொழி இயல்பாகவே மையாகவும் நுணுக்க வேலைப்பாடுகள் அற்றதாகவும் பதாகப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
எப்பொழுதுமே எனக்கான மொழியை நானே உருவாக்கிக் ள்வேன்.
உண்மையான மொழி, எப்பொழுதுமே மிக மையாகத்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மொழி நம்பகத் தன்மை வாய்க்கப் பெற்றதாக அமையும், த சமயம் தான் அது ஆன்மாவின் பாஷையாக மிளிரும் நம்பி ஒழுகி வருகின்றேன்.
எனது எழுத்து மொழியை எளிமையாகவும் ஆழமாகவும் த்திருப்பதற்காகவே நான் அதிக அதிகமாக உழைக்க ண்டியுள்ளது. எளிமையாக இருப்பதுதான் சிறப்பான ாம்சம். அது சிரமமான சாதனையும் கூட!
ஆடம்பரமான பாஷைப் பிரயோகம் கருத்தை மலினப் 3தி விடுவதுடன், மொழியைக் கையாள்பவனின் ாடித்தியத்தைத்தான் மிகைப்படுத்தி விளம்பரட் படுத்தும்.
அந்தக் கருத்து எனக்கு உடன்பாடானதல்ல. எனவேதான் என்னைப் போலவே எனது மொழியும் மையாக இருக்க வேண்டுமென ஆசைப்பட்டு, உழைத்து கின்றேன்.
என்னைப் பொறுத்தவரை, எனது தேடலின் முயற்சி, எனது
டயறாத உழைப்பும் எழுத்துக்களும் என்றே இரண்டு ளில் சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

Page 6
சொல்லப் போனால் என் எழுத்துக்கள் தான் நான். அவ்வெழுத்துக்களுடாகவே என்னை நீங்கள் அடிக்கடி தரிசிக்கிறீர்கள்.
சில தேவைகளுக்காகக் கடந்த வாரம் மல்லிகையின் கடந்த கால ஆண்டு மலர்கள் அத்தனையையும் என் முன்னால் குவித்து வைத்துக் கொண்டு ஓர் இரவு முழுவதும் பக்கம் பக்கமாகப் புரட்டி ஆய்வு செய்து கொண்டிருந்தேன்.
"அடேயப்பா. ! இத்தனை இத்தனை மலர்களும் என் ஒருவனது மேற்பார்வையில் தயாரானவைதானா? என ஒரு கணம் பிரமித்துப் போய்ப் பெருமிதமடைந்தேன்.
உண்மையைச் சொல்லுகின்றேன். மனசுக்கு நிறைவாக இருந்தது.
பக்கம் பக்கமாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன், ரசித்தேன்.
எத்தனை எத்தனை வகையான எழுத்துக்கள்! சிந்தனைகள் கற்பனைகள்!
முழு நிறைவான முப்பத்தாறு வருஷ உழைப்பு - அர்ப்பணிப்பு - சும்மா இலேசுப்பட்ட சங்கதியல்லத்தான்! :
மல்லிகைக்கச் சிலர் எழுதும் கடிதங்களை மிக நிதானமாகப் படித்துப் பார்ப்பது எனது வழக்கம். அது : போலவே, இந்த மண்ணில் பல சிரமங்களுக்கு மத்தியிலும் : இலக்கிய ஆர்வம் ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வெளி வந்து கொண்டிருக்கும் சிற்றேடுகளில் வெளிவந்திருக்கும் கருத்துக் கடிதங்களையும் கருத்தூன்றிப் படித்துப் பார்ப்பேன்.
சம்பந்தப்பட்ட கடித எழுத்தாளர்கள் பந்தாவின் உச்சிக் கிளையிலிருந்து கருத்துக்களை முன்வைப்பார்கள். தங்களது தலைக்குப் பின்னால் தாங்களே வளர்த்துச் சூடிக்கொண்டுள்ள இலக்கிய ஒளி வட்ட வெளிச்சத்தில் அவர்களது மிகையான கருத்துக்கள் மின்னி மின்னிச் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.
முடிவாகச் சொல்லப் போனால் இந்த இதழில் வெளி வந்துள்ள படைப்புக்கள் அத்தனையுமே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதாக எனக்குத் தெரியவில்லை!" என்ற ஞானோதயக் கருத்துக்களை முத்தாய்ப்பாக வைத்து அந்த விமரிசனக் கடிதத்தை வரைந்திருப்பார்கள்.
எனக்குச் சிரிப்புத்தான் வரும்.
இது ஒருவகையான இலக்கிய மிரட்டல்.
இந்த அதி உயர் உன்னத சிருஷ்டியாளர்களின் படைப்புகளை இவர்களது விமரிசனக் கடித வரிகள் உந்துதல் காரணமாக - ஒழுங்காகக் கால அவகாசத்துடன் படித்துப் பார்த்துள்ளேன். இவர்களது தடாலடி விமரிசனக் கடித அளவு கோல்களுக்கு அமைய இவர்களது சிருஷ்டிகள் கிட்டடிக்குக் கூட நெருங்கி வருவதில்லை. சும்மா எழுத்துப் பந்தாவுடன் இவர்கள் விடும் கடிதக்

காற்றாடிகள் வாலறுந்த பட்டங்களைப் போல, வான வெளியில் வட்டமடித்தே வீழ்ந்து கிடப்பதை நான் அவதானித்து வந்துள்ளேன்.
சிலர் கடிதம் எழுதுவதே இந்தச் சிற்றேடுகளின் பக்கங்களில் இடம் பிடிக்கத்தான்.
தப்பித் தவறிக் கூடத் தமது படைப்புக்களை இந்தச் சிறு சஞ்சிகைகளில் எழுதி ஒத்துழைக்க மாட்டார்கள். கடிதங்களில் தமது பிரதாபங்களை - உயர் விமரிசனச் சிந்தனைகளை - மேதைத்துவத்தை வெளிக் கொணர்வதைப் போல, திமது படைப்புக்களில் வெளியிடுகிறார்கள் இல்லையே! எனவேதான் இந்தக் கடித விமரிசனங்கள். தரத்தைப் பற்றிய கூப்பாடுகள்.
நான் நினைக்கின்றேன், ஓர் எழுத்தாளனின் படைப்புக்களையோ அல்லது ஒரு சிற்றிலக்கிய ஏட்டின் இலக்கிய ஆளுமையையோ சரிவரப் புரிந்து கொள்வதற்கு பொறுப்பான தொடர் வாசிப்பு அத்தியாவசியம் தேவை. இப்பண்பு பலரிடம் இருப்பதில்லை.
காழ்ப்புணர்ச்சியுடன் மேதைத்தனமான கிறுக்குப் பார்வையுடன் விமரிசிப்பவர்களிடமிருந்து நேர்மையான கருத்துக்களை நாம் எதிர்பார்க்க இயலாது.
கடந்த 36 - ஆண்டுக் கால சஞ்சிகை வரலாற்றிலும் x சரி, அல்லது கடந்த அரை நூற்றாண்டு கால எழுத்து வாழ்விலும் சரி மிக மிகக் கொச்சைத் தனமாக விமரிசிக்கப் * பட்டவன் தான், நான். இது எனக்கு ஏற்கெனவே வடிவாகத்
; தெரியும்.
இதற்குப் பல காரணங்கள் உண்டு.
நான் விவரித்துச் சொல்லாமலே பலர் இதன் உட்சூத்திரத்தை நன்கு விளங்கி வைத்துள்ளனர்.
இத்தனை அவதூறுகள், திட்டமிட்ட புறக்கணிப்புகள், தூற்றல்கள், தேவையற்ற சொல்லடிகளுக்கு மத்தியிலும் நான் நிமிர்ந்து நிற்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கான ஆத்ம பலம் எனக்கு எங்கிருந்து கிடைக்கப் பெற்றது?
இந்தத் தெளிவான மனோதிடத்தை நான் எங்கிருந்து பெற்றுக் கொண்டேன்?
மானுட நேசிப்பு மிக்க மகத்தான தத்துவம் தான், இதுவரை என்னை வழி நடத்தி வந்துள்ளது.
இதை மெய்யாகவே இன்று நம்புகின்றேன்.
நான் இதுவரையும் யாரையுமே வெறுத்து ஒதுக்கியதில்லை. மல்லிகையும் எவரையுமே விரோதியாக எண்ணிச் செயல் பட்டதுமில்லை. அது எனது நோக்கமுமல்ல.
நேரெதிரான கருத்துக் கொண்டவர்களிடையே கூட, நேர்மையான ஆழ்ந்த நட்பு நிலவ முடியும் என்பதை நடைமுறை வாழ்க்கையில் பாடமாகக் கற்றுத் தேர்ந்தவன்,

Page 7
நான்.
மனிதர்களிடம் புழங்குவது என்பது எத்தனை அற்புதமான ஒரு விஷயம்!
சிலர் எனக்கு நேர்க் கடிதம் எழுதும் போது சில இதழ்களில் உங்களைப் பற்றியே அடிக்கடி அலட்டிக் கொள்ளுகிறீர்களே, ஏன்? எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
தனிமனித ஒழுக்கம் சம்பந்தமாக என் மீது எவருமே இருவரை குற்றச் சாட்டுகள் சுமத்தியதில்லை.
அது சம்பந்தமாக என் வரைக்கும் ஓர் ஒழுக்க நெறிக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்து வருபவன், நான்.
நான் எனக்கோ, எனது குடும்பத்துக்கோ உரியவனல்ல. நான் இந்த மண்ணின் சொத்து. என்னை அழித்தொழிக்க எனக்குக் கூட உரிமையில்லை!’ எனச் சொல்வதுடன், வாழ்ந்து காட்டி வருபவன், நான்.
தனி மனிதன் என்பதையும் மீறி, எழுத்தாளன் - தொடர்ந்து ஆண்டுக் கணக்காக வெளிவரும் சஞ்சிகை ஒன்றின் ஆசிரியர் - என்ற ஹோதாவிலேயே என் மீது அடிக்கடி கருத்துத் தாக்குதல்கள் நிகழ்த்தப் பட்டு வருகின்றன.
அறிவுலகைச் சார்ந்தோர் என என்னால் நம்பப் பட்டு, நேசிக்கப் பட்டு வந்த பலர் ஒரு சொல்லுக் கூடச் சொல்லாமல் ஒதுங்கிக் கொண்டு புத்திசாலித் தனமான மெளனம் சாதிக்கத் தலைப்பட்டனர்.
நான் எனது இலக்கிய நேர்மையை நிலை நிறுத்த, & என்னுடைய பக்கத்து நியாயங்களைக் கூறி வாதிட வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டு விடுகின்றது.
பாதிக்கப் பட்ட ஒரு சகோதர எழுத்தாளனுக்கு ஒதுக்கப்பட்ட பக்கங்களைத் தானே மல்லிகையில் நானும் பயன்படுத்திக் கொண்டேன்.
இது வரை வெளி வந்துள்ள 275 இதழ்களில் என் சம்பந்தமாக என்னால் கருத்துக் கூறப்பட்ட பக்கங்கள் ஒரு சிலதேதான் இருக்கும்.
மிக ஆழமாகச் சிந்திக்கும் வேளையில் என்னால் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
எனது அர்ப்பணிப்புத் தொடர் உழைப்பினால் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் மல்லிகையின் வரவை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
- இதற்கு நானென்ன செய்வது?
அடிப்படைப் பொச்சரிப்புகளுக்கெல்லாம் இதுவே தான் காரணமாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
 

அங்கு ஒருவர் ஒரு கருத்தை முன் வைத்தார்.
"ஈழத்தில் படைப்பாளிகளை விட, விமரிசகர்களின் அதீத மேலாதிக்கம் நிலவி வருகின்றதே, இந்தப் போக்கு ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு உகந்தது தானா? என என்னைப் பார்த்துக் கேட்டார்.
பல ஆண்டுகளுக்கு முன்னரே இது சம்பந்தமான ஒரு விவாதக் கட்டுரை எழுத்தாளர் தெணியானால் மல்லிகை இதழில் தொடங்கி வைக்கப் பட்டு, நீண்ட விவாதத்திற்கு pill U(655. Iull-gil.
சம்பந்தப்பட்ட விமர்சகர்கள் ஆரம்ப காலத்தில் உயர் கல்வி மாணவர்களாகவே நமது இலக்கிய இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள். பின்னர், தொடர் கல்வி ஊடாகப் பல்கலைக் கழகம் சென்று உயர் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள்.
உயர் தளத்தில் தம்மைத் தக்க வைத்துக் கொண்ட காரணத்தால் மாத்திரம் சம்பந்தப்பட்டவர்கள் இலக்கிய இயக்கத்தினரிடம் தனியிடம் பெற்றுக் கொண்டார்கள் எனக் கூறுவது உண்மைக்கப் புறம்பானது.
இருந்தும், ஒரு கால கட்டத்தில் இந்த நாட்டு முற்போக்கு படைப்பாளிகள் தம்மைத்தாமே மறுபரிசீலனை செய்து கொண்டிருக்க வேண்டும் என இப்போது நான் கருதுகின்றேன்.
படைப்பாளிதான் முக்கியமானவன் - விமரிசகன் சிருஷ்டியாளனுக்குப் பின்னால் வரவேண்டுமே தவிர, சட்டாம்பிள்ளைத் தனத்துடன் கையில் பிரம்பு ஏந்திய வண்ணம் படைப்பாளிக்கு முன்னால் அணி வகுத்துச் சென்றதை நாம் அந்தக் காலத்திலேயே அனுமதித்திருக்கக் கூடாது. தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.
அந்தக் கால கட்டத்தில் படைப்பாளிகள் தெளிவாக இத்தகைய விமரிசன மேலாதிக்கத்துக்கு எதிராகத் தத்தமது கருத்துக்களை மக்கள் முன் வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான இலக்கிய சிந்தனைக்கு அது வழி வகுத்திருக்கும். அதுதான் நாம் அன்று செய்திருக்க வேண்டிய வேலை.
அதன் பெறுபேறுகளை யதார்த்தத்தில் இன்று நாம் உணருகின்றோம்.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், கால வளர்ச்சிக்கும் மொழி ஆக்கத்திற்குமேற்ப நமது படைப்புலகம் கட்டம் கட்டமாக வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது.
தமிழ் மொழியை அதன் புதிய ஊடக வளர்ச்சி எல்லைகளுக்குமப்பால் நகர்த்திச் செல்வதே நம்மைப் போன்றவர்களின் கடமையாக இன்று அமைந்து விடுகிறது.
بعضی قسمهساحت
N- N - 5

Page 8
டுராக் வீதிய வெளிச்சத்திற்க
 
 

-முருகபூபதி
பில் டோனியின் கார் "சிக்னல் உமிழவிருக்கும் பச்சை ாகக் காத்து நிற்கிறது. குறுக்கே ஊடறுக்கும் வீதியில் கார்கள்
ஐஇxஐஜி: தாமதித்து விட்டான். சந்திக்குச் சந்தி ஸ்' மீது அவனுக்கு அப்போது கோபம் ப்பு நிற வெளிச்சத்தைக் கண்டதும்
க்கவேண்டிய நேரம் நெருங்கிக்
அறையின் வாசலில் நிற்காது ந்தினாய் போலும், அதுதான் சிரித்துக் கொண்டே சொல்லி

Page 9
ஜேம்ஸ் அனுபவத்தில் தான் அப்படிச் சொல்லிருப்பானோ? *
அடிக்கடி மாறும் பருவகால மாற்றங்களினால் தனக்கு ஆஸ்மா நோய்த் தொல்லை காரணமாக ஜேம்ஸ் ஐந்து ஆண்டுகளுக்குள் ஏழு வேலைகளுக்கு மாறியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறான். அவன் தொழில் புரிந்த வேலைத்தலங்களில், நாளை முதல் வேலை இல்லை. தேவைப்படும் போது அறிவிப்போம்' என்று சொன்ன மேலதிகாரிகளைக் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு வந்ததாகச் சிரித்துக் கொண்டே சொன்ன ஜேம்ஸ் இப்போது சொந்தமாக தொழில் தொடங்கிவிட்டான்.
"புல்லு வெட்டும் தொழில் அவனுக்குப் போதியளவு வருமானம். அதுவே இப்போது அவனுக்கு நிரந்தரமான வேலை. நிம்மதியாக - அழத்தல்கள் ஏதும் இல்லாமல் இருப்பான்.
பெண் தோழிகளையும் மாற்றிக் கொண்டவன். அவ்வப்போது 'அங்கே போய் வந்த அனுபவங்களையும் வெகு சுவாரஸ்யமாகக் கலை நேர்த்தியுடன் சொல்லி - மதிய உணவு வேளையைப் பகிர்வான்.
பருவகாலம், வேலை, பெண்கள் - இவை மூன்றும் Wஇல் ஆரம்பிப்பது தான் அவனது அரிய கண்டுபிடிப்பு
வலது புற வீதியோரத்துக் காதலர்கள் கைகோர்த்துக் கொண்டு செல்கின்றனர். அவர்களை பின்புறமாக பார்த்து ரசித்து பெருமூச்சு விட்ட டோனிக்கு அந்த இளைஞன் மீது அனுதாபமும் தோன்றியது.
தன்னிலைச் சிந்தனையில் பிறந்த அனுதாபம். டோனி இடதுபுறம் திரும்பிப் பார்த்தான். வியப்பினால் அவனது பார்விை, அந்தக் காட்சியில் நிலைகுத்தியது.
அந்த 'ரெஸ்டுரண்டுக்கு முன்பாக வீதியோரத்தின் நடைபாதையில் ஒரு முதிய கிழவி, முகத்தில் சுருக்கங்கள் அழுக்கடைந்த ஆடை,
இந்த நாட்டிலும் ஒரு மூன்றாம் உலகநாட்டுப் பிச்சைக் காரியா?
அந்தக் கிழவியின் கையில் ஒரு பொம்மை. அதுவும் அவளைப் போன்று அழுக்கேறிய உடையுடன் கிழவியின் வலது கர விரலிடுக்கில் சிகரட் புகைந்து கொண்டிருக்கிறது
அவளின் நீடித்த தனிமை வாழ்வுக்கு இந்த பொம்மை மாத்திரமா இன்று உற்றதுணை? அவள் தன்னை நேசிப்பது போன்றே அந்த பொம்மையையும் நேசிப்பவளாக இருக்க வேண்டும். இருவரது உடலும் தண்ணிரில் நனைந்து பல மாதங்களாகவும் இருக்கலாம்.
ந்தக் கிழவியும் அந்த பொம்மையும் மாத்திரம் அல்ல டோனியை வியப்புக்குள்ளாக்கிய காட்சிப் பொருட்கள்!
அவள் அருகே எந்தவித அசுசையும் இன்றி முக்கையும் பொத்திக் கொள்ளாமல், ஒரு அழகிய இளம்
=rcسےے

யுவதி கையிலே "கோப்பி கப்புடன் அப்படி என்னதான் அந்தக் கிழவியுடன் உரையாடுகின்றாள்?
எந்த வகையிலும் இருவருக்கும் இடையில் எந்தவொரு உறவோ, பந்தமோ இருப்பதற்கு நியாயமில்லை.
அந்த அழகி, கோப்பியை அருந்திய வாறே சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள். கிழவியும் ஒரு கரத்தின் விரல்களால் பொம்மையின் தலையை வருடிக் கொண்டு மறு கரத்தின் விரலிடுக்கில் சிகரட்டை வைத்துக் கொண்டு, தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறாள்.
என்ன பேசுவார்கள்?
அந்த யுவதி, கிழவியிடம் “இன்டர் வியூ எடுக்கின்றாளா? அதற்கு அடையாளமாக அவள் கையில் ஏதும் இல்லையே. கோப்பி கப் தான் இருக்கிறது, அந்த ரெஸ்டுரண்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்து
கோப்பியை சுவைத்தவாறே உரையாடுகின்றாள் போலும்.
தேடல் மனப்பான்மை கொண்ட பல்கலைக் கழக மாணவியா? சமூக சேவை வேலைத்திட்ட அலுவலராக பணியாற்றுபவளா? மனிதாபி மானத்தின் அடிப்படையில் சில நிமிடங்கள், அந்தக் கிழவியுடன் உரையாடிவிட்டு எழுந்து கோப்பிக் கப்பினைக் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு போகப் போகிறாளா?
எப்படித் தானிருந்தாலும் அந்த யுவதி மகத்தான பெண்தான். ஜேம்ஸ் சொல்வது முற்றிலும் சரியல்ல. இப்படியும் பெண்கள் இலட்சம் இலட்சமாக உலகத்தில் இருக்கலாம்.
மற்றவர்களின் தனிமையில் - துயரத்தில் - இழப்பில், கண்ணிரில் பங்கெடுத்துக் கொள்வது என்பது எவ்வளவு மகத்தானது.
சில நிமிடங்களேயானாலும் . அந்தக் கோட்பி அருந்தி முடியும் வரையிலுமாவது - பொம்மையுடன் காலத்தைப் போக்கும் கிழவியுடன் சரிசமமாக அமர்ந்து உரையாடுபவள் மகத்தான பெண்தான்.
இப்படி ஒருத்தி - எதிர்காலத்தில் உற்ற துணையாக கிடைக்குமா?
டோனி முகத்தைத் திருப்பாமலேயே அவர்கள் இருவரையும் மெய்மறந்து ரசித்தான். மனதிற்கு இதமான அபூர்வமான காட்சி. கலை உணர்வுள்ள புகைப்படக் கலைஞனிடம் இந்தக் காட்சி சிக்கவில்லையே என்பது டோனியின் அப்போதைய கவலையாக இருந்தது.
பின்னால் நின்ற கார் "ஹோர்ண் ஒலி எழுப்பியது. டோனி சிக்னலைப் பார்த்தான். பச்சை ஒளிர்ந்தது.
டோனி காரின் அக்ஸிலேட்டரை இதமாக மிதித்தான்

Page 10
அதிகாலையின் கலைக்குமாப் போல எழு விழித்தெழுந்த நான் கL வெளியுலகின் அமை! குலைத்துவிட்டமையை அமர்ந்திருந்த காகங்கள் மங்கிய இருளை இருள் நீண்டகாலம் பழக்கமில் எழுப்பி ஆட்சேபிக்கிறது.
நீண்ட நேரம் அ6 வலை அடர் புகையாக உ பட்டிருந்த அவல நிகழ்ச் வியாபிக்கின்றன. சகதியில் சடுதியாக விழுந்து கல்லி உணர்வு.
யன்னலுக்கு வெளியே இருள் மெல்ல நீங்கி விடி அச்சத்தம் மிக அருகில் கேட்கிறது. என் மனைவி திடுக் பரிதாபமாகப் பார்க்கிறேன். பதினெட்டு வருடங்களாக இயங்குவது போல பெருமூச்சுக்கள் வெளிவருகின்றன.
"கிட்டடியில விழுந்து வெடிச்சிருக்குது போல.”
“தூரந்தான். நாவற் குழிப்பக்கமாகத் தான் இருக் கேக்கும், கோதாரியில போவான்கள். மீண்டும் சண்டையை
‘ஆரைத்திட்டிறியள்? அவள் தலையை முடிப் பே விழிகளை நேரடியாகச் சந்திக்க நான் விரும்பவில்லை சேற்றுக் குளத்தில் புதையுண்ட கற்களாகக் கிடக்கின்ற
அவளால் பேச முடியவில்லை. ஏதோ தொடர்ந்து ஒட்டிற்குள் இழுத்துக் கொண்ட ஆமையாகத் தன்னைப்
சற்று நேரக்கழிவில், "அவர்களைத் திட்டாதையுங்கே வானத்தாரையாக துளிகள் இறங்கின 'அவன் அங்குள்ளா6
அவள் விம்மியபடி தன் அடிவயிற்றில் ஓங்கி அை
விம்மல் பெருங்குரலாக வெடித்தபோது அடுத்த அணி ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும் குட்டிகளாயினர். தாயருக
“அழாதை அம்மா.”
 
 

- செங்கை ஆழியான்
இருளகலாப் பனிப்பொழுதின் அமைதியைக் கணப்பொழுதில் ந்த சத்தம் என்னைப் பரபரப்படைய வைக்கின்றது. திடுக்கிட்டு ட்டிலில் அமர்ந்த நிலையில் யன்னலூடாகப் பார்க்கிறபோது தியை நீண்ட காலத்திற்குப் பிறகு எழுந்த சத்தம் பலவற்றிலும் அவதானிக்க முடிகிறது. வேப்பமரத்தில் அயர்வு நீங்கி விழிப்புறா இருளில் படபடவென மேலெழுவது துளாவுவது போல இருக்கிறது. முற்றத்தில் படுத்திருந்த நாய் லாது போன அச்சத்தை ஏற்காத நிலையில் குரையொலி
வ்வாறே அமர்ந்திருந்தேன். அடிவயிற்றிலிருந்து திரண்ட பய டச்சியை நோக்கி மின்னாக எழுகிறது. மறந்திருந்த, மறைக்கட் சிகள் இருளைக் கீறும் மின்மினியாக அகப்பரப்பில் எழுந்து லிருந்த நினைவுச் சேறு உடலெங்கும் தெறித்தது போன்ற
யலுக்கான மங்கல் ஒளி படரத் தொடங்கியபோது மீண்டும்"
கிட்டு எழுந்து கொள்கிறாள். அவள் உடல் படபடப்பை நான் அனுபவித்து வரும் துயரம் தான். அவளுக்குள் துருத்தி
அவள் பார்வையில் மரணக்களை படர்கிறது.
க வேண்டும். பனிக்குளிரில் சத்தம் கிட்டப் போலத் தான் ப்த் துவக்கி விட்டான்கள். நிம்மதியாக இருக்க விடான்கள்.” ார்த்திருந்த போர்வையை விலத்தியபடி கேட்டபோது அந்த ஓராயிரம் அர்த்தங்களுடன் செய்திகள் அவள் விழிகளுள்,
360.
கூற முயன்றும் முடியாதுபோக தலையையும் கால்களையும்
பெட்சிட்டால் போர்த்துக் கொண்டாள். ா. எங்கட புள்ளையஸ்.” பொல பொலவென விழிகளிலிருந்து ன் நான் பத்துமாதம் சுமந்து பெத்த என் பிள்ளை அங்குள்ளான். மந்து கொண்டாள்.
றையில் படுத்திருந்த பெண்பிள்ளைகள் தாயாரின் முனகலுக்கு கில் கவலையோடு அமர்ந்து கொண்டனர்.
ー〜ー・

Page 11
அவள் அழுவதற்கான காரணம் அந்த ஒன்று தான் என்பதை அவர்கள் நான்கு வருடங்களாக அறிவார்கள். பிள்ளைகள் என்னை நிமிர்ந்து பார்த்த பார்வையில் நான் சருகாகக் கருகிப் போனேன். "அப்பா, உங்களுக்கு எதைக் கதைப்பதென்றில்லை" மீண்டும் ஷெல் குத்தப்பட்டு வீரிட்டுப் பாய்கின்றது. எவர் தலைமீதோ? எந்தக் குடிமனை மீதோ? செத்தவர் எத்தனை பேர்? ஊனமானோர் எத்தனை நூறு? சிதறுண்டவர் எத்தனை பேர்?
2
நெஞ்சம் கணக்கிறது, ஏதோ இறுக்கமாக அழுத்துவது போல உணர்வு.
“பாபு, என் மகனே.
தாய்க்கும் சகோதரங்களுக்கும் தானா அந்தத் துயரத் தழும்புகள் மறையாதுள்ளன. நான் அவனின் அப்பன். பதினெட்டு வயது வரை கண்ணும் கருத்துமாகச் சீராட்டிப் பேணிப் பாதுகாத்து வளர்த்தவன். அவனுடைய பிரிவு என் நெஞ்சின் அறையுள் ரணமாகி ஓயாது வலியெடுப்பதை எவர் உணர்வர். அவர்களைப் போல என் துயரத்தை விழிநீரால் தீர்த்துவிடமுடியாது. துயரவெப்பத்தில் ஆவியாகத்தான் வெளிவரமுடியும்.
மெதுவாக நடந்து வெளிக்கதவை நெருங்கும் போது, கொய்யா மரத்தில் சரசரப்பெழுகிறது. அணில் ஒன்று அவக் அவக்கென்று அலறித் துடிக்கிறது. திரும்பிப் பார்த்தபோது வளவிற்குள் சுதந்திரமாகத் தரையில் ஊர்ந்து திரியும் சாரைப் பாம்பு, மெதுவாகக் கொய்யா மரக் கிளையில் ஏறுவதைக் கண்டேன். அதன் உல் மஞ்சள் நிறமும் கொய்யா மரக் கிளையின் நிறமும் இலகுவில் வேறுபாடு காணமுடியாதிருந்தன. கொய்யா மரத்தில் சாரை மெதுவாக ஊர்ந்தேறுவதைக்காண முதலில் வியப்பும், மரத்தின் உச்சாரக் கொப்பரில் பாதுகாப்பெனக் கருதி அணில் கட்டி வைத்திருந்த தும்புக் கூட்டிற்குள் தலையை நுழைத்து குஞ்சொன்றைக் கவ்வி விழுங்குவதைக் காணக் கவலையும் ஏற்பட்டன. இந்தப் பரிதாப அவலத்தைக் கண்ட தாய் அணில் கூச்சலிட்டு அங்குமிங்குமாக தாவித்திரிந்தது. என்னால் பொறுக்க முடியாது போகவே கொக்கத் தடியால் மரத்தில் தட்டிச் சாரையைக் கலைத்தேன். அது சரசரவெனக் கிளைகளில் சரிந்து பொத்தென நிலத்தில் விழுந்து தரையிலூர்ந்து வேலிக்குள் நுழைந்து ஓடி LD60Bélbg.
தாய் அணிலின் துயரம் குறைந்து விடவில்லை.
யாரில் பிழை சொல்வது? இயற்கையின் பிரபஞ்ச இரகசியம். உணவுச் சங்கிலியை இடை நடுவில் அறுக்க நாம் யார்? மரணம் என்பது உயிர் வாழ்தலிற்கான சங்கிலித் தொடர் என்றால் அது தவிர்க்க முடியாத இயற்கை நியதி
 

தான். ஆனால் இந்த மண்ணில் மரணம் என்பது தொடர்ச்சியாகப் பெரும் கொள்ளை நோயாகக் காரண காரியமின்றிக் குருத்திலிருந்து கனிந்தபழம் வரை, ஆயுதம் ஏந்தியவர்கயைம் ஏந்தாதவர்களையும் ஒருங்கே காவு கொள்கின்றதே? இது எவ்வகையில் நியதியாகும்?
கொதி நீர்க் கொப்பளங்களாக உள்ளத்தில் நினைவுக் குமிழ்கள் எழுகின்றன. இந்த நாட்டிற்குப் பிடித்த சாபக் கேடு என்ன? இரு தசாப்தங்களாகத் தொடர்கின்ற யுத்தத்தினால் எத்தனை ஆயிரக்கணக்கான உயிர்கள் அவமாகப் பலியாகிவிட்டன. வீட்டில், வீதியில், சந்தியில். ஒழுங்கையில், ஆஸ்பத்திரியில், காட்டில், நின்றபடி, இருந்தபடி, உறங்கியபடி, ஓடியபடி. எங்கும் மரணதேவனின் பாசக் கயிறுகள் ஈவிரக் கமின்றி விழுந்துவிட்டன. யுத்த அரக்கனின் இரத்தம் தோய்ந்த கரங்கள் யாழ்ப்பாண மண்ணைத் தழுவிக் கொள்ளத் துடித்து நிற்கின்றன. மீண்டும் ஷெல்கள் விழத் தொடங்கிவிட்டன. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஷெல்களும் துப்பாக்கிகளும் உயிர்த் தெழுந்துவிட்டன.
தொண்நாற்றைந்துகளுக்கு முன் யாழ்ப்பாணக் ; குடாநாட்டில் இராணுவ ஏவலால் விடுபட்ட ஷெல்களும் விமான வீச்சால் தரையில் சரிந்த குண்டுகளும் பலிகொள்ளும் அரக்கர்களாக இருந்தன. ஒரு நாள் எல்லாவற்றையும் ஒருங்கே இழந்து கொட்டும் மழையில் உயிர்களைக் காப்பாற்றும் ஒரேயொரு நினைவோடு ஆயிரமாயிரமாண்டுகளாக எந்தையும் தாயும் குலாவி மகிழ்ந்த மண்ணைத் துறந்து, வாழ்ந்து செழித்த மனைகளை விட்டு இரவோடிரவாக ஐந்து இலட்சம் மக்களும் அகதிகளாக்கப் பட்டுத் தென்மராட்சிக்கு ஓடிப் போனார்கள். தொண்ணுாறுகளில் யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியிருந்த வேளையில் எனக்கு எதுவும் வேண்டாம். நமது முன்னோர் வாழ்ந்த வளவும் வீடும் சூழலும் தாம் வேண்டுமென்று, தடுக்கத் தடுக்கத் திரும்பி வந்தார்கள். விதிகள் தோறும் இராணுவ சென்றிகளும் ஊர்கள் தோறும் இராணுவக் காம்புகளும் அவர்களை வரவேற்றன. அடக்கு முறைகளுக்குள் வாழப் பழகிக் கொண்ட வேளையில் இன்று யுத்தம் மீண்டும் தன் கோரக் கரங்களைப் பரப்பி விரித்து விட்டது.
மீண்டும் மக்கள் ஓடத் தொடங்கி விட்டார்கள்.
அவர்களின் ஓட்டம் எப்பொழுது தான் நிற்குமோ?
இப்பொழுது யாழ்ப்பணம் அசோகவனமாகிவிட்டது. இராவணர்கள் இருக்கிறாகள் என்று தெரிந்தும் சீதைகள் வலிய வந்து சிறைப்பட்டு விட்டார்கள். நாளாந்தம் ஆங்காங்கு தெரிந்தும் தெரியாமலும் இராவணர்கள் சீதைகளைக் காவு கொள்கிறார்கள் ஆயிரக்ககணக்கானோர் சென்றவிடம் தெரியவில்லை. புதைகுழிகளைத் தேடித் தேடிச் சொந்தங்கள் களைத்துவிட்டன. இன்று ஷெல் தூதுவர்கள் வரத்தொடங்கிவிட்டனர். இராமர்கள்

Page 12
அசோகவனத்தை மீட்டுவிடும் பிரயாசையுடன் அங்கு சிறையிருக்கும் சீதைகளை மறந்து விட்டார்களோ?
ஏவப்படும் ஷெல் பானங்களுக்கு இராவணர்களையும் சீதைகளையும் வேறுபடுத்தி இனங்காணும் திறன் இருக்கட் போவதில்லை.
வெளிப்படலைவரை நடந்து வந்து விடுகிறேன்.
தனங்கிளப்புப் பக்கமாக மீண்டும் ஷெல் விழும் ஒலி இந்த அதிகாலைப் பனிக் குளிரில் பூநகரிக் கரையிலிருந்து அவன் தான் இதனை ஏவுகிறானோ? மனம் கிலேசப்பட்டு நடுங்குகிறது.
அந்த மாபெரும் இடப் பெயர்வு நிகழ்ந்திருக்காவிட்டால் அவனை நான் இழந்திருக்க நேர்ந்திருக்காது. அப்படிச் சொல்ல முடியுமா? யாழ்ப்பாணச் சாமி சொன்னது போல எப்பவோ முடிந்த காரியமோ? இடம் பெயர்ந்து கடின சீவியத்தை அனுபவித்துவிட்டுத் திரும்பியபோது பாட எங்களுடன் வரவில்லை. ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு காணாமற் போயினான். வன்னியில் கண்டதாகச் சிலர் சொன்னார்கள். கரத்தில் துப்பாக்கியுடன் சென்றதைக் கண்டதாகச் சிலர் சொன்னார்கள். விடே இடிந்து போனது.
பாபுவின் முடிவிலிருக்கின்ற சரி. பிழை, நியாய, அநியாயங்களை மீறிய அறிவு நிலை சாரா உணர்வு பூர்வமான முடிவு எங்களைக் கலங்க வைத்தது. வீரவணக்கப் போஸ்டர்கள் இன்னமும் யாழ்ப்பாணத் தெருக்களில் மறைந்தும் மறையாத எச்சங்களாகத் தெரிகின்றன. அவர்களில் பாபுவும் ஒருவனாகி விடுவான் என்ற நினைவு சர்வ அங்கத்தையும் நடுநடுங்க வைத்தது. கிணற்றில் தவறி விழுந்து நீர் ஊறிவிட்ட கோழிக் குஞ்சாக என்னுடல் சில்லிடுகின்றது.
"பாபு.”
அங்கிருந்து வரும் ஒவ்வொரு ஷெல்லிற்கும் பதிலாக இப்பக்கமிருந்து ஒன்றன் பின்னொன்றாக வர்ச்சிக்கப் படுகின்ற ஷெல்லின் இலக்கு பாபுவாக ஏன் நினைவு வருகின்றது? கடவுளே’இந்த மனிதர்களுக்கு என்ன பிடித்துவிட்டது?
"அப்பா. கோப்பி குடிக்க வாங்கோ.” என்று வித்யா குரல் தருகிறாள். நான் திரும்பி வருகிறேன்.
கோப்பியைத் தரும் போது, "சொறி அப்பா. நீங்கள் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. நாங்க இந்த மண்ணில சந்தோஷமாகவா இருக்கிறம்"
நான் அவளை நிமிர்ந்து பார்க்கிறேன். என் பார்வையின் அர்த்தங்கள் அவளை வெற்றிகொள்ள முடியாதென்பது எனக்குத் தெரியும். இன்றைய இளம் பிள்ளைகளின் இதயங்கள் கண்முன்னால் நிகழ்ந்தேறிப்போன துயரச் சம்பவங்களால் வடுவேறி அழியாது நிலைத்துவிட்டன அவர்களுக்கு இப்பிரச்சினைகளின் ஆணிவேர் தெரிவதில்லை.

“எங்கள் பெரியம்மாவும் ஐயாவும் அவமாகச் செத்தார்கள்” என்றாள் ஒருநாள் வித்யா.
“ஏன் செத்தார்கள்?
"விமானக் குண்டு வீச்சினால் செத்தார்கள்."
"ஏன் குண்டு வீசினார்கள்."
அவள் என்னை ஆழமாக ஊடுருவினாள். விழிகள் என்னைச் சுட்டெரித்தன. அத்துடன் முகத்தில் தன்னையுமறியாது என் பேச்சினால் ஏற்பட்ட அருவருப்பு உணர்ச்சியையும் காட்டினாள்.
"பொடியள் ஆயுதம் எடுத்ததால் என்கிறியளா?
அவள் வினாவிற்கு என்னிடம் பதிலில்லை. ஒவ்வொருவரும் தம் பக்கம் நியாயங்களை
வைத்திருக்கின்றனர். இந்த மண்ணில் சண்டை எப்படியோ ஏற்பட்டுவிட்டதென்பதே யதார்த்தம். ஏன் யாரால் எதற்காக தொடங்கியதென்பது புதைகுழிகளைத் தோண்டுவதற்குச் சமானம் நிசர்சனம் யாதெனில் இந்த மன்னிற்குச் சமாதானம் தேவை.
3
இரவு படுக்கைக்குச் செல்லும் போது பதினொரு * மணிக்கு மேலாகிவிட்டது. அதிகாலை தொடங்கிய ஷெல் இசத்தங்கள் இடையிடையே தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. ஒவ்வொரு ஷெல் சத்தமும் எழும்போது என் மனைவி கலக்கத்துடன் என்னை ஏறிட்டுப் பார்ப்பாள். இங்கிருந்து எதிர் ஷெல் ஏவப்படும் போது அவள் முகத்தில் மரணக்களை அப்படியே படிந்திருக்கின்றது.
”பொடியள் எப்படியும் வந்திடுவான்கள்.”
ஒவ்வொருவரும் தத்தம் மனநிலைப்படி - இதற்குப் பதில் கூறிக் கொண்டார்கள். வாதப் பிரதிவாதங்கள் மலிந்துகிடந்தன. k
“மண்ணெண்ணெய் இருநூறு ரூபாவிற்குப் போய்விடும்.”
89.
“மா ஐம்பதாகிவிடும்.
“பொருட்களுக்கத் தட்டுப்பாடு வந்திடும்.”
"அப்படியொண்டும் நடக்காது. அது இலேசான காரியமல்ல.”
ஆஸ் பத் தரிரியரில் ஷெல பட்டுச் சிலர் சேர்க்கப்பட்டிருந்தார்கள். கரையோர மக்கள் இடம் பெயரத் தொடங்கியிருப்பதாகப் பலர் கூறிக் கொண்டனர். சில பாடசாலைகளில் அகதிகள் நிரம்பி விட்டதாகவும் தகவல். இவையொன்றையும் கிரகிக்கும் நிலையில் என் மனைவியில்லை. அவள் இதயத்தில் பயமும் கவலையும்
N-1 Nes 10

Page 13
பூதாகாரமாக, மம்மல் இருளாக கவிந்து விடந்தது. அந்த இருளுள் அப்படியே அமிழ்ந்துவிடுவது போல அவள் மெளனித்து அழுதாள்
"அப்படி எதுவும் நடக்காது.”
பாபு இப்பொழுது வன்னியில் என்ன செய்து கொண்டிருப்பான்? சண்டை நடக்குமிடத்தில் நிற்பானோ? பதினெட்டு வயதில் காணாமற் போனவன் இப்பொழுது இருபத்தி மூன்று வயதாகியிருக்கும். நான்காண்டுகளாக நாம் எவரும் அவனைக் கண்டதில்லை. அவன் கடிதங்களும் எழுதுவதில்லை. அக்கடிதங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் இருக்கும் எங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிட்டால் என்ன செய்வதென்ற பயம், அவன் எதற்கும் பயப்படுபவனல்லன். முன்னெச்சரிக்கையாக இருக்கும். இராமர்களைக் காட்டிற்கு அனுப்பிவிட்டு இங்கு எத்தனை தாய்மார் தவிக்கின்றனர். அவன் காணாமற் போனபோது : முதலில் கவலைப்பட்ட நான், “என்னத்திற்குப் போனவன். அவன் பிள்ளையில்லை. இன்றோடு தலை முழுகி விட்டன்" என்று சத்தமிட்டேன். நாளாக நாளாக அவன் நினைவு சேலை நுனியில் பற்றிய சிறு நெருப்பாகப் பரவி என்னை முழுமையாக எரிக்கத் தொடங்கிவிட்டது சிலவேளைகளில் எனக்குக் கொள்ளியிடக் கூட அவனில்லாமற் போய்விடுவான் என்ற சுயநலம் எண்ணவைத்தது. அருமையாகப் பிறந்த மகன். பாபு, ஏன் இப்படி நடந்துகொண்டாய்?
"அப்பா, லைற்றை நூத்துவிட்டுப் படுங்கோ. பக்கத்து அறையிலிருந்து வித்யா குரல் தருகிறாள். இ அவளும் இன்னமும் உறங்கவில்லை. அவளையும் எப்படி உறக்கம் தழுவும். எனக்கும் மனைவிக்கும் பாபு என்ற ஒருத்தன் பற்றிய கவலை மட்டும் தான்.ஆலுளுக்கு sejLLQt J6)6).
“மாதவன்.” ッ意*:も "மாதவனுக்கும் வித்தியாவிற்கும் கலியாண எழுத்திற்கு ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கும் போது அந்தப் பேரிடி ! வந்தது. "இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் : யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிடுங்கள். இராணுவம் கோப்பாயைக் கடந்து விட்டது” என்ற அறிவித்தல் பிடரியில் அறைய அவர்கள் அனைவரும் உயிர்களைக் காத்துக் கொண்டு நாவற் குழிப் பாலத்தைக் கடந்தார்கள். சன சமுத்திரம் வீதியில் அலைமோதிப் பதற்றத்துடன் இடம் பெயர்ந்தது. ஐந்து இலட்சம் மக்கள். ஒருவர் இருவரல்லர்.
மாதவன் எங்களுக்குத் தூரத்து உறவினன் தான். யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியபோது, தென்மராட்சியிலிருந்து அணை உடைத்த வெள்ளமாக மக்கள் திரும்பினர். மாதவனின் குடும்பத்தினர் யாழ்ப்பாணம் வர மறுத்துவிட்டனர். ఫ్ల•
"நாங்க வரேல்ல. இராணுவத்துடன் இருக்கேலாது.
என்ர குமருகளைப் பாதுகாக்க வேணும். நாங்க
చేస్తే క్షీణిiktti#F" : "నేనే
 
 
 
 
 
 

கிளிநொச்சிக்குப் போறம். நீங்களும் வாருங்கோ
என்னால் உடன் படமுடியவில்லை. நான் பிறந்து வாழ்ந்த வளவை, என் மூதாதையர் வாழ்ந்த மனையை விட்டு என்னால் எங்கும் செல்ல முடியாது. பிடிவாதமாக மறுத்துவிட்டேன். என் பிடிவாதத்தை எல்லாரும் அறிவர். பின்னால் திரும்பி நடந்து ஊர் வந்தனர். இப்பொழுது நான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன.
மாதவனின் ஓரிரு கடிதங்கள் வந்திருந்தன. வன்னியின் துயரங்களை வரிவரியாக எழுதியிருந்தான் உணவுப் பொருட் தட்டுப்பாடு. மருந்தின்மை, மலேரியா, இருப்பிட வசதியின்மை. "நாங்களும் உங்களோடை வந்திருக்கலாம். v
வித்யா இப்பொழுது மாதவனை எண்ணிக்
கவல்வாளோ? * . . . . . .
உரிய வாறு எல்லாம் நடந்திருந்தால் மூன்று வயதில் அவருக்கு ஒரு பேரனோ பேத்தியோ இருந்திருப்பர். வாழ்க்கையென்ற தோட்டத்தில் இணையவேண்டிய செடிகளை விதி பிரித்துவிட்டது. வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கான கட்டுப் பாடுகள், பயண ஆபத்துக்கள் எல்லாம் உறவின் நெருக்கத்தைப் பிரித்துவிட்டன. பயணம் என்பது இன்று பேரிடர் வாய்ந்ததாகிவிட்டது. பாதைகள் அடைக்கப் பட்டு விட்டன. வன்னியிலிருந்து கொழும்பு சென்று விமானத்தில் வருவதென்பது உன்மையில் சந்திரனுக்குச் செல்வதிலும் சிரமமானது. வன்னியில் பாஸ் எடுத்து கொழும்பு வந்தாலும் யாழ்ப்பாணம் வந்து சேரலாம் என்ற நம்பிக்கையில்லை. ஆயிரக்கணக்கான இளம் பையன்களும் பெண்களும் கொழும்புச் சிறைச் சாலைகளை நிரப்பிக் கொண்டு சித்திரவதைப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். t
"சந்தேகத்தின் பேரில். பாதுகாப்பிற்காக.” காரணங்கள் இவை சட்டம் உண்மையில் குற்றவாளிகளை உருவாக்கி வருகின்றது. சிறைச்சாலைகள் அவர்கள் வெளியேறும் போது விரைவில் மனம் வெம்பி எதற்கும் உதவாதவர்களாகப் பலவீனப்பட்டு விடுகின்றனர். அல்லது,
காணாமற் போய்விடுகிறார்கள். பாபுக்கள் போல
شد.
தூரத்தில் ஷெல் வெடிக்கின்றது. -} {}Ltié
யன்னலிற்கு வெளியே வானத்தில் நிலவு தொத்தி நிற்கின்றது. வளர் பிறைக் காலம். வானப் படுக்கையில் நட்சத்திரங்கள் மிக மங்கிய ஒளிர் கற்களாய் சிதறிக் கிடக்கின்றன. இதே நிலவு தான் அங்கும் இருக்கும்; பாபு பார்த்துக் கொண்டிருப்பானோ?
எப்பொழுது துக்கம் தன்னுடன் என்னைப் பிணைத்துக் கொண்டதென்பது எனக்கு நினைவில்லை. இருந்தால் எங்கள் வீட்டு நாய் திடீரெனக் குரைத்தது. விழித்துக் கொண்டபோது அதன் குரைப்பொலி அடங்கிவிட்டது. கள்ளர்களோ?

Page 14
தொண்ணுற்றைந்துக்கு முன்னர் இல்லாத கள்ளர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் ஏராளமாகப் பெருகிவிட்டனர். களவாடுவதற்கு ஏராளம் பொருட்கள் மலிந்துவிட்டன. ஆட்களில்லாத வீடுகளின் கூரை ஓடுகளிலிருந்து படிப்படியாகக் களவாடத் தொடங்கிக் கதவுகள், நிலைகள் என வெறும் கொங்கிறீற் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்க முழுவதும் சில நாட்களுள் காணாமல் போய்விடுகின்ற பட்டப்பகல் திருட்டுக்கள். வளவுகளுக்குள் நின்று பயனைத் தந்த மரங்கள் இரவோடிரவாக தறித்து எடுக்கப்படுகின்றன். கேட்பார் எவருமில்லை.
"உன்ரை வீடா? இது எங்கட சொந்தக்காரரின்ர. அவர்கள் வெளிநாட்டில. நான் தான் பொறுப்பு. கூரை, ஒடு, கதவு, யன்னல் எல்லாத்தையும் களவு போகாமல் பக்குவமாகக் கழற்றி வைக்கச் சொன்னவை.**
குரைத்த நாய் குரைக்க வில்லையே? கள்ளர் ஏதாவது மயக்க மருந்தை இறைச்சியுடன் போட்டிட்டான்களோ?
மெதுவாக எழுந்து யன்னல் அருகில் சென்றேன். எதுவும் தெரியவில்லை. நிலா வெளியில் வெளியுலகு பார்வைக்குத் தெரிந்தது. பக்கத்து அறைக்குச் சென்று அந்த அறை யன்னலூடாகப் பார்க்கிறேன்.
கிணற்றடி வேலியருகில் ஓர் உருவம் நிற்பது தெரிகிறது. உற்றுப் பார்த்தேன். வித்யா மாதிரித் தெரிகிறதே? வேலிக்கு அப்பால் இன்னொரு உருவம் நிற்பதும் அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதும் தெரிகின்றன? என் நெஞ்சம் பிளந்துவிடும் போல ஆகிட்டது. கடவுளே, இதென்ன? வித்யாவா இப்படி? மாதவனுக்கு நான் என்ன பதில் சொல்வேன்.
என் வீட்டின் மீது குண்டு விழுந்ததுபோன்ற உணர்வு 'வித்யா என்று வாய் உன்னியது. அடக்கிக் கொண்டேன். நட்ட நடு நிசியில் இதனைப் பரகசியப்படுத்தக் கூடாது. அது எங்களைக் கேவலப்படுத்திவிடும். மூச்சு முட்டுவது போன்ற உணர்வு தளர்ந்து போய் என் அறைக்குத் திரும்பும் போது வித்யாவின் அறையைத் திறந்து நோட்டமிட்டேன். அவள் கட்டில் வெறுமையாகவிருந்தது.
சந்தேகமில்லை. வித்யா தான். அவன் யார்? மனமே ஏன் அப்படி நினைக்கிறாய் ஊரடங்குச் சட்டம் இருக்கின்ற இந்த இரவில். எவ்வளவு துணிச்சல்?
ஒருவனுக்கு உரிமையாக்கப்பட்ட பெண். சமூகத்தின் உயிர் நாடியே ஒழுக்கந்தான். சமய நம்பிக்கையும் கடவுள் பக்தியும் கொண்ட வித்யா அப்படித் தவறு செய்வாளா?
படுக்கையில் விழுந்தேன். நெஞ்சம் குமுறத் தொடங்கியிட்டது. வித்யா தன் அறைக்குள் வந்து கட்டிலில் சரிவது தெரிகின்றது. மெல்லிய அழுகுரல் எழத்தொடங்கியது. வித்யா அழுகிறாளா? செய்துவிட்ட தவறு இதயத்தைக் குத்துகிறதோ?
-1

4.
சயிக்கிலை உருட்டிக் கொண்டு அவனைக் கடக்கும் போது அவன் என்னை ஏறயிறங்கப் பார்த்தான். ஜம்தெட்டு வயதுக்காரனிடம் அப்படிப் பார்க்க என்ன தான் இருக்கும். கரியரில் கட்டிக் கொண்டு வந்திருக்கும் அரிசி, மா பார்சல் அவனுக்குச் சந்தேகத்தைக் கிளப்பியிருக்குமோ?
“ஐ. சி. எங்க? ஐ. சி. ’ அவன் வலக்கரம் சயிக்கிலின் காண்டிலில் பற்றியது. அப்பொழுது தான் பார்த்தேன். பலர் மறித்து கான் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வயது வித்தியாசமின்றி மக்கள் வெயிலில் நிறுத்தப் பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தின் வீதிகள்ல் நித்தம் சந்திக்கின்ற அவமானங்கள் மனதை வருத்தத்தான் செய்கின்றன. சந்திக்குச் சந்தி இறங்கி ஏறி அவமானப் பட்டுப் பயணம் செய்கின்ற நிலை மாறப் போவதில்லை. இன்று செக்கிங் கூடுதலாகவிருந்தது.
அடையாள அட்டையைக் காட்டுகின்றேன் அடையாள அட்டைதான் இன்று யாழ்ப்பாண மக்களின் பெறுமதிமிக்க பொக்கிசம் அடையாள அட்டைகளைத் தொலைத்து விட்ட பலர் வீட்டைவிட்டு வெளிவருவதில்லை. சிறை பட்டிருக்கின்றார்கள். எனக்குத் தெரியத்தக்கதாக வேலைக்கும் போகாமல், பத்திரிகையில் த்ொலைந்துபோன அடையாள அட்டைக்கான விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு அது வருமெனக் காத்திருக்கிறார்கள். அடையாள அட்டை மீளக் கிடைத்தால் தான் வெளியில் வரலாம். தொழில் ஏதாவது பாாக்கலாம். கூலி பெறலாம். அடுப்பில் உலை கொதிக்கலாம்.
y
"எங்க போறது?.
y y
"வீட்டிற்கு.
"உதாலை போக ஏலாது. செக்கிங் நடக்குது. அப்படி நில்லுங்க. பேந்து தான் விடுகிறது.”
நான் வீட்டிலிருந்து வெளியேறியதன் பின்னர் எங்கள் பகுதி இராணுவத்தினால் சுற்றி வழைக்கப்பட்டு விட்டது. பிள்ளைகள் என்ன பாடோ? மனைவி கலங்கிடுவாள். இராணுவத்தினைக் கண்டால் அவள் பதறிப் போவாள். வீடு வீடாகச் சோதனை நடக்கும். அல்லது எல்லாரையும் ஓரிடத்திற்கு வரச் சொல்லிப் பார்ப்பார்கள். அடையாள அட்டை, குடும்ப அட்டை, குடும்பப் படம், ஆமி அடையாள அட்டை, ஜொப் அடையா அட்டை என ஒவ்வொன்றாகப் பரிசோதிப்பார்கள்.
தெருவோரத்தில் நின்றிருந்தபோது பக்கத்தில் நின்றவரிடம், “ஏன் இருந்தாற் போல செக்கிங்?’ என்று கேட்கிறேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சுற்றும் முற்றும் பார்வையைப் படரவிட்டார். பின்னர் மெதுவாக, பொடியள் சிலபேர் உள்ளுக்கு வந்திட்டங்களாம். அதுக்காகத் தான்' என்றவர் தொடர்ந்து,

Page 15
"அவங்களா புடிபடுகிறது?’ என்றார்.
"பொடியள் தனங்கிளப்புப் பக்கம் நிக்கிறான்களாம்.”
"விசர்க் கதை. அவங்கள் பூநகரிப் பக்கந்தான். அடிக்கிற ஷெல் தான் தனங்கிளப்பில. விழுகுது' s C
“என்ன மாணிக்கவாசகத்தார். உம்மடைய பொடியன் ஒருவனும் அவங்களோட என்ன? இடம் காலந் தெரியாமல் அன்னலிங்கம் மெதுவாகக் கேட்டு வைத்தார். எனக்குப் பகீரென ஏதோ ஒன்று அடிவயிற்றிலிருந்து எழுகின்றது.
”உது இப்ப கதைக்கிற கதையே?’ என்று எரிந்து விழுகிறேன். இதில் கோபிப் பதற்கு என்ன இருக்கிறது.?
மெளனமாகிவிடுகிறேன். தெருவோரத்தில் நின்றபடி பார்க்கும்போது அரசடிச் சந்தி களையிழந்து கிடப்பதாகப் படுகின்றது. எப்போதும் ஆரவாரத்துடனும் கும்மாளத்துடனும் காணப்படுகின்ற சந்தி இழவு விழுந்த இடம் மாதிரியாகி : விட்டது. எல்லாரும் கைகளைக் கட்டிக் கொண்டு எல்லா இ
நேர்ந்துவிட்டது. இராணுவத்தினரின் சப்பாத்து ஒலியும் அவர்கள் புரியாத பாஷையில் தமக்குள் பேசிச் சிரிப்பதும் அவ் விடத்தின் சூழலிற்கு எப்பொழுதும் பொருந்துவதாகவில்லை.
வடக்கிலிருந்து சடுதியாக வந்த இளைஞன் ஒருவன் இராணுவத்தினரைக் கண்டதும் சயிக்கிலிருந்து குதித்தான் அவன் குதித்த வேகம் அவர்களுக்குப் பதட்டத்தை ஏற்படுத்திவிட்டது. அவனை முதலில் பயத்துடனும் பின்னர் இ ெ வெறுப்புடனும் ஏறிட்டனர். ଽ
"நீங்க நிண்டதைக் காணவில்லை.” என்ற : பயத்துடன் அவன் சிரித்தான்.
அதற்குள் ஒருவன் தன் கரத்தை உயர்த்திவிட்டான்
"அடிக்க வேணாம்." என்று அந்த இளைஞன் உரத்த தொனியில் கத்தினான். எனக்கு வியப்பாகவிருந்தது. ஓங்கிய கரம் அப்படியே இறங்கிவிட்டது. அடையாள அட்டை, : ஆமி அடையாள அட்டை என்று அவனைக் குடைந்தெடுத்தனர். அவன் சிறிதும் கலக்கமின்றி நின்றிருந்தான்.
"விசர்ப்பொடியன். தடி விறுமனாக நிற்கிறான். உள்ள போடப்போறான்கள்.” என்றார் அன்னலிங்கம். எனக்கும் அப்படித்தான் பட்டது.
"அப்படிப் போக முடியாது. அங்க போ, நில்லு.” என்ற இராணுவ வீரனை அவன் ஏறிட்டுப் பார்த்தான்.
"அங்கால போகாட்டி நான் இங்கால திரும்பிப் போறன்.” என்றபடி சயிக்கிலைத் திருப்பி வந்த பாதையில் நடக்கத் தொடங்கினான்.
99
6Jul..... 6Jul...
 
 
 
 
 
 
 

"துணிச்சலான பொடியன்.”
அவனுடைய துணிச்சல் எனக்குச் சரியாகப் டவில்லை. இவனைப் போல எத்தனை இளைஞர்கள் உள்ளே இருக்கிறாகள்? எத்தனை பேர் காணாமறி பாயிருக்கிறார்கள், பாபுவை மாதிரியல்ல.
மத்தியானத்திற்குப் பிறகு எங்களைப் போகவிட்டார்கள். ான் வேகமாக வீட்டிற்கு ஓடி வந்தேன். வீடு களையிழந்து 5ாணப்படுகின்றது. திண்ணையில் தாயும் பிள்ளைகளும் பயறைந்த மாதிரிக் கறுத்துக் களையிழந்து இருக்கிறார்கள் 2தியச் சமையலுக்கான ஆயத்தங்கள் எதுவும் டந்திருக்கவில்லை.
என்னைக் கண்டதும், "இவ்வளவு நேரமும் எங்கை பாயிருந்தியள்?’ என்று மனைவி கலக்கத்துடன் வினவுகிறாள்.
"சந்தியில மறிச்சிட்டான்கள். அவங்கள் என்ன செய்தவங்கள்.?”
"வீடெல்லாம் பார்த்தாங்கள். எல்ரீ வந்ததா எண்டு கட்டான்கள். ஐசி பாமிலி கார்ட் எல்லாம் பார்த்தாங்கள். ர்வரிலிருந்த தம்பியின் படத்தைப் பார்த்து அவன் எங்க, பூரது என்டாங்கள்.”
"நீங்க என்ன சொன்னியள்.”
"நாங்க ஒன்டும் சொல்லவில்லை. அம்மாதான் அவன் செத்துப் போனான் எண்டிட்டு பெரிதாக அழுதா.”
நான் விக்கித்துப் போய் மனைவியைப் பார்க்கிறேன். )ணமறிந்து அத்தாய் பொய் சொல்லியிருக்கிறாள்.
"ஏன் அப்படிச் சொன்னன் எண்டு எனக்குத் தெரியவில்லை. இப்ப மனம் சஞ்சலப் படுகுது. என்ர கரி ாக்கு. அம்மாளாச்சி, என் பிள்ளைக்கு எதுவும் வராமல்
தான் காப்பாத்த வேணும்.”
5
தூக்கம் என்னை விட்டு விட்டபோது போலப் டுகின்றது. யன்னல் ஊடாகப் பார்க்கிறபோது விண்ணில் ஒளிர்கின்ற நட்சத்திரங்கள் துயரத்தில் சோர்ந்திருப்பதாகப் படுகின்றது. வேப்பமரத்தில் தூக்கம் கலைந்த பறவையொன்று படபடவெனச் சிறகுகளை அடித்துக் கொள்கின்றது. என் மனதில் அமைதியில்லை.
இன்று அந்தச் சத்தங்கள் ஓய்ந்திருக்கின்றன.
யாழ்ப்பாணத்திற்குள் பொடியள் சிலர் வந்துவிட்டார்கள் ான்ற செய்தி அடிக்கடி எழுந்து விஸ்வரூபமாகின்றது. அவனைக் கண்டு நான்கு ஆண்டுகள். இப்பொழுது நன்றாக வளர்ந்திருப்பான். இளமையின் முறுக்கும் பயிற்சியால்

Page 16
உடலல் வலிமையையும் ஏற்றியிருப்பான். உடலில் எங்காவது சண்டையில் காயப்பட்டிருப்பானோ காயப்பட்டபோது நிச்சயமாக தாயை எண்ணியிருப்பான் நான் கண்டிப்பான தகப்பனாக இருந்துவிட்டேன். இள பிள்ளைகளின் மனவுணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளத் தவறு விட்டேன். அவமானங்களையும் அடக்குமுறைகளையு ஏற்று எங்கள் உள்ளங்களும் உடல்களும் மரத்துவிட்டன பழக்கப்பட்ட சங்கதிகளாகிவிட்டன.
"இறங்சி வா."
'g ി : ബs.'
“எங்க போறது. என்ன கொண்டு போறது.”
“நல்ல வடிவான பொட்டை.”
“காதலிப்பமா?.”
"கொட்டியாவா?.”
"நடந்து போடா.
“கரதர எப்பா. சூட் பண்ணிடுவன்.”
நாளாந்தம் தெருக்களில் சந்திக்கின்ற வார்த்தைகள் செவிகள் அவற்றினைக் கேட்டுக் கேட்டு இயல்பூக்க பெற்றுவிட்டன. மனங்கள் மரத்துப் போய்விட்டன. திறந்: வெளிச்சிறைச் சாலையொன்றில் உலாவுகின்ற உணர்வு எங்கும் எட்பக்கமும் கரங்களில் துப்பாக்கிகளை ஏந்தியப இராவணர்கள் நிற்கின்றார்கள். தப்பித் தவறி அ6ை உயிர்த்தால் சரிகின்ற உடலிற்குப் புலி என்ற பெயரிட்டா6 அனைத்தும் சரிப்பட்டுவிடும்.
பாபு இப்பொழுது என்ன செய்வான்?
முற்றத்தில் படுத்திருந்த நாய் ஒருதரம் குரைத்துவிட் ஓய்ந்தது. தெரிந்தவர்களை இனங்கண்ட முணுகலுடன் அது மீண்டும் படுத்துவிட்டது. நான் திடுக்கிட்டு எழுந்தேன் பாவிப் பெண்ணே, ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் ஒருவனுக்கச் சொந்தமான பெண். இந்த அவமானத்ை எப்படியடி என்னால் தாங்கிக் கொள்ள முடியும்? உன் அம்மாவிற்கு இது தெரிந்தால். இதை இப்படியே விட்( விட முடியாது. இன்று ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டுப்
மெதுவாக எழுந்திருக்கிறேன். உடல் கடுங்குளிரில் நடுங்குவது போல படபடத்தது. இருந்தாற் போ6 மூச்சிரைக்கிறது. ஆத்திரம் உடலில் விர்ரென ஏறுகிறது
மனைவியைத் திரும்பிப் பார்த்தேன். அவள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். கீழே இறங்கி வந்தேன்.
முற்றத்தில் படுத்திருந்த நாய் என்னைக் கண்டது ஆரவாரம் செய்தது. என் மீது பிரியத்துடன் தாவ முயன்றது அந்தச் சத்தத்தில் வேலியோரம் சலசலப்பு எழுகிறது என்னை நோக்கி வித்யா விரைந்து வந்தாள்.
உயர்ந்த என் வலக்கரம் அவள் கன்னத்தில்
சாட்டையாக இறங்குகிறது.
faul summam

i)
“எளிய நாயே, என்ன காரியம் செய்தாய்"
"அப்பா." என்று விம்மினாள் வித்யா. "அப்பா தயவு செய்து சத்தம் போடாதையுங்கோ.'
அவள் மீது என் கோபம் தீயாகக் கவிந்தது. அவள் கரத்திலிருந்த சாப்பாட்டுத் தட்டு எகிறிப் பறந்தது.
ஆத்திரம் தீருமட்டும் அறைந்தேன். வேலியோரம் சரசரப்பு
“ஆரடி அவன்?
"அப்பா. அது நான். நான். அக்கான்வ அடியாதையுங்கோ.”
அந்தக் குரல்.? கட்வுளே. என் நெஞ்சம்
பிளந்துவிட்டதா, இவன் ஏன் இங்கு வந்தான். எப்படி ஜ் வந்தான்? ஏன் வந்தான், வெளியில் இது தெரிந்தால்..?
வேலியோரம் என்னை அறியாமல் ஓடிச் செல்கிறேன். எட்டிப் பார்க்கிற போது இருளின் மங்கலான அசைவில் சற்றுத் துரத்தில் ஓர் உருவம் அவசரம் அவசரமாக விரைந்து நகர்ந்தது.
“பாபு.” உதடுகள் அழைக்கவில்லை. நெஞ்சம் தான் கூக்குரலிட்டது. "என் மகனே. நான் பெத்த ஆசை மகனே?.”
வித்யா என்னருகில் மெளனமாக நிற்கிறாள். என்ன காரியம் நான் செய்து விட்டேன்? அப்படியே அவளை
என்னுடன் அனைத்துக் கொண்டேன்.
”தம்பி வந்தான், அப்பா. என் கரத்தால் சாப்பாடு தரும்படி கேட்டான். கொடுத்தன்.”
என் விழிகள் மாரியாகச் சொரிகின்றன. கட்டுப் படுத்த முடியவில்லை.
இனி வரமாட்டானாம் நிரந்தரமாகவே போய்விடுவரனாம். அதற்கு முதல் எங்கள் எல்லாரையும் ஒரு தடவை: பார்த்துவிட விரும்பினான். பிறகு மனதை மாற்றிக்
கொண்டான் தன் வருகையால் எங்களுக்குப் பிரச்சினைகள் வந்திடும் என்று கருதினான் அம்மாவை நினைத்து அழுதான்
தங்கச்சி மாரை எண்ணிக் கவலைப்பட்டான். இனி
ல வரமாட்டானாம்.”
“என்னை அவன் விசாரிக்கவில்லையா?”
"விசாரித்தான். அப்பாவிற்குரிய கொள்ளிக் கடமையை
நான் செய்ய முடியாது போச்சுது. மன்னிக்கச் சொல் அக்கா என்றான்.”
வீதியில் ஆறேழு மோட்டார்சயிக்கில்கள் இரைந்தபடி
வருகின்ற ஒலி எழுகிறது. இரவின் அந்தகாரத்தினைக்
கீறிக் கிழித்துக் கொண்டு எழுகின்றது. இராவணர்கள்
வருகின்றார்கள்.

Page 17
இராவணர்கள் இருக்கும் வரை சீதைகள் சிறையிருக்கத்தான் வேண்டும். சீதைகள் சிறையிருக்கும் வரை இராமர்கள் வரத்தான் செய்வார்கள்.
சோர்ந்து போய் அறைக்கு வருகிறேன். உடலில் இயக்கமிருப்பதாகத் தெரியவில்லை. என் மனைவி அயர்ந்து
Žr
NN/4
N50ā
மல்லிகைப் பந்து வெளியிட்டுள்
1. எழுதப்படாத கவிதைக்கு
வரையப்படாத சித்திரம் (இரண்டாம் பதிப்பு ~ புதிய அநுபவத் தகவல்க தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளத
2. எழுதப்பட்ட அத்தியாயங்கள்
(சிறுகதைத் தொகுதி)
4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான்
5. மண்ணின் மலர்கள் ؟-
(13 யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவ ~
6. நானும் எனத நாவல்களும்
7. கிழக்கிலங்கைக் கிராமியம்
8. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்
(பிரயாணக் கட்டுரை)
9. முனியப்ப தாசன் கதைகள்
10. மனசின் பிடிக்குள் (ஹைக்கூ)
மேற்படி நூல்கள் தேவையானோர்
نہ کہ ' ' ۔۔۔۔۔۔۔۔۔۔
 

உறங்கிக் கொண்டிருக்கிறாள். தூங்கட்டும். இன்று எவ்வளவு நேரம், எப்படி இந்தச் செய்தியை அவளிடய சொல்வேன். "உன் மகனுக்குத் தான் மரணிக்கின்ற நாளும் நேரமும் தெரியும்."
“பாபு, என் மகனே. என் ஆசை மகனே.”
ዚዞኣጓቦU -
நல் சமீபத்தில்
ா நூல்கள்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு 6s.
) ഖിതസൈ: 250/=
சாந்தன் விலை: 140/=
சிரித்திரன் சுந்தர் 6ύουλου: 16ο/-
மாணவியரத சிறுகதைகள்) விலை: 110/-
செங்கை ஆழியான் 65606u: 80/=
ரமீஸ் அப்தல்லாஹற் 606): loo/F
டொமினிக் ஜீவா » . . . . . " . "
6,606u: 11 of
முனியப்பதாசன் விலை: 150/-
பாலரஞ்சனி οίοO)6υ: 6ο/-
எம்முடன் தொடர்பு கொள்ளவும்

Page 18
5. செய் தொழில் தெய்வம்
பெரிய பிரித்தானியா தேசத்தைச் சேர்ந்தவர் ெ முதன்மைப் பொறியியலாளராகக் கடமையாற்றியவர். குன் வந்திருந்தார். ஈராக்கிலிருந்து திரும்ப வந்து சுமார் ஆ வந்தது.
ஈராக்கிலிருந்து இலங்கைக்குத் திரும்ப வந்த அன தொகையினருக்குத்தான் முதற்குழுவில் விசா அனுப்பப்ப பெயரும் குறிப்பிடப் பட்டிருந்தது. எங்களை விட அழைக்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் கம்பனியுடன் தங்களுக்கே வேலை அனுபவம் கூட உள்ளதாகவும் முதலில் தங்களையே எடுக்கவேண்டும் எனவும் கேட்டிரு என எங்களுக்குச் சற்றுக் கவலையாயிருந்தது. ஏனெனி அலுப்படிக்கத் தொடங்கியிருந்தது.
குவைத் புறஜெக்டின் முகாமையாளராக உள்ள மி எடுத்திருக்கிறோம். நீங்கள் எங்கள் நிறுவனத்தின் ஏனைய எனத் தலைமையலுவலகத்திலிருந்து அவர்களுக்குப்
எங்கள் குழுவில் இருபது பேர் முதலிற் குவைத்த
"நீங்கள் இருவரும் நல்ல சுறுசுறுப்பான இளம் எ அதனாற்தான் உங்களை முதலில் எடுக்கவிரும்பினே இயந்திரங்கள் பொருத்தும் வேலைகளை விரைவில் மு பொப் கோல்.
இயல்பாகவே நான் எந்த வேலையை எடுத்தாலும் செய்பவன்தான். என்னோடு சில காலம் கூட இருந்த புன
பொப் கோலின் வெளிப்படையான பாராட்டு வார்த்தை ஓடி வேலை செய்தோம்.
:anaeyer
گسس=
 

த தரிசனங்கள்
சுதாராஜ் - ܫ
பாப் கோல். முன்னர் ஈராக்கில் நான் பணியேற்றபோது, அங்கு வைத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய புறஜெக்டிற்கு.முகாமையாளராக று மாதங்களில் இங்கு பணியாற்ற வருமாறு எனக்குத் தகவல்
னவரும் குவைத்துக்கு அழைக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட ட்டிருந்தது. அதில் என்ஜினியர்களாக என் பெயரும் மகேந்திரனின் .க் கூடிய வேலை அனுபவமுள்ள சில என்ஜினியர்கள்
தொடர்பு கொண்டு தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தார்கள். தாங்கள் வேலைக்கு வர ரெடியாக இருப்பதாகவும், எனவே ந்தார்கள். இதன் காரணமாக நாங்கள் தவிர்க்கப்பட்டுவிடுவோமோ 1ல் ஏற்கனவே ஆறு மாதங்களளவில் வீட்டில் சும்மா இருந்ததில்
ஸ்டர் பொப் கோல் தெரிவு செய்த பெயர்களைத்தான் இப்போது இடங்களுக்கு அல்லது பின்னர் குவைத்துக்கு எடுக்கப்படுவீர்கள் பதில் வந்தது.
நிற்குப் பயணமானோம்.
ான்ஜினியர்கள். ஈராக்கில் உங்களைக் கவனித்திருக்கிறேன். ன். இன்னும் பத்து நாட்களில் புறடக்சன் தொடங்கவேண்டும். டிக்கவேண்டும்” என எங்களைத் தட்டிக் கொடுத்து வரவேற்றார்
) அதை என் சொந்த வேலையைப்போலக் கடமையுணர்வுடன் ன்ணியத்தில் மகேந்திரனுக்கும் இந்த வியாதி தொற்றியிருந்தது.
கள் உச்சத்தில் ஏற்றிவிட்டது போலிருந்தது எங்களுக்கு ஓடி
assssssbaatasaasai 2%E-. -
N- N - 16

Page 19
இந்த நிறுவனம் உலகளாவிய ரீதியில் சீமெந்து வர்த்தகத்தில் ஈடுபடும் ஒரு கம்பனியாயிருந்தது. சில நாடுகளில் அவர்களுக்குச் சொந்தமான சீமெந்துத் தொழிற்சாலைகள் இருந்தன. வேறு சில நாடுகளுக்கு கப்பல்களில் சீமெந்தைக் கொண்டு சென்று விநியோகம் நடைபெறும். சுமார் 75000 தொன்வரை கொள்ளளவுள்ள பாரிய கப்பல்களில, சீமெந்து பையிடக்கூடிய வசதியுள்ள மெசீன்கள் பொருத்தப்பட்ட மிதக்கும் தொழிற்சாலைகள் அவர்களிடமிருந்தது. இம் மிதக்கும் தொழிற்சாலை சீமெந்து விநியோகிக்கப் படவேண்டிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள துறைமுகத்திற்கு அண்மையாக நங்கூரமிட்டு நிறுத்தப்படும். இதிலிருந்து சீமெந்துப் பைகள் லொறிகளில் ஏற்றப்படுவதற்காகத் தரையை நோக்கி, பெல்ட் கொன்வேயர்கள் பொருத்தப்படும். லொறிகளுக்கு நேரடியாகவே பெல்ட்டில் ஓடிவரும் சீமெந்துப் பைகளை லோட் பண்ணும் ஒழுங்கு முறை இது. தொழிற்சாலைக் கப்பலில் உள்ள இயந்திர அமைப்பு, வேறு கப்பல்களிற் கொண்டுவரப்படும் சீமெந்தை உள்ளெடுக்கும் வசதிகளைக் கொண்டது. குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு, அந்த நாட்டு அரசாங்கத்துடன் அல்லது தனியார் நிறுவனங்களுடன் : செய்து கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைய நாளொன்றுக்கு இவ்வளவு தொன் எனும் அடிப்படையில் : சீமெந்து விநியோகிக்கப்படும்.
தாய்க் கப்பலுக்குள் இருப்பு முடிவடைவதற்கு முன் வேறு கப்பல்கள் வரிசைக்கிரமமாக சீமெந்தை ஏற்றி வரும். பக்கவாட்டில் வந்து இதனுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டு & நிற்கும். அதனுள்ளிருக்கும் சீமெந்தை எடுத்துக்கொண்டதும், அது போக இன்னொரு கப்பல் பக்கத்தில் வரும். இங்கு பையிடப்படும் சீமெந்து இரவு பகலாக லொறிகளில் ஏற்றப்படும்.
முன்னர் ஈராக்கில் யுத்த காரணமாக அந்த புறஜெக்ட் மூடப்பட்டாலும், அங்கிருந்து மிதக்கும் கப்பலை நகர்த்த ! முடியவில்லை. இங்கு வேறொரு புதிய கப்பல் கொண்டுவரப்பட்டிருந்தது. குவைத்தினூடாக ஈராக்கிற்கு சீமெந்து விநியோகிக்கும் திட்டம் இது. (விசித்திரம் என்னவென்றால் ஒரு பக்கத்தில் யுத்தம் கட்டடங்களை உடைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கத்தால் கட்டுமானத்துக்காகச் சீமெந்து விநியோகிக்கப் படப்போகிறது.) ஒப்பந்தப்படி நாளொன்றுக்கு ஏழாயிரம் முதல் எண்ணாயிரம் தொன் சிமெந்து விநியோகிக்கப் படவேண்டும். •
இந்த புறஜெக்ட்டில் தொழில் நுட்பத் தரத்திலுள்ள தொழிலாளர்களும் ஒப்பரேட்டர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். ஆங்கிலேய என்ஜினியர்கள் மூவர் இருந்தனர். லொறிகளுக்குச் சீமெந்தை லோட் பண்ணும் தொழிலாளர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள். (இது இன்னொரு வேடிக்கை. ஈரான் ஈராக்குடன் யுத்தம் புரிகிறது. இங்கு ஈராக்கிற்கு அனுப்பப்படும் சீமெந்து ஈரானியர்களால் ஏற்றப்படுகிறது.)
 
 
 
 

இன்னும் பத்து நாட்களுக்குள் சீமெந்து விநியோகம் ஆரம்பிக்கப்படவேண்டும். ஒடி ஒடி வேலை செய்தோம். (விழுந்திடவேண்டாம். என மகேந்திரன் இடையிடையே விளையாட்டாகக் கூறுவான். எனினும் அவனும் வேலைகளில் மிக உற்சாகமாயிருந்தான்.) புதிதாக சில இயந்திரங்கள் வந்திருந்தன. அந்த மெசீன்கள் பொருத்தப்படுவதற்காக, அவற்றை வழங்கிய நிறுவனத்திலிருந்து இரு ஜேர்மனிய என்ஜினியர்களும் வழிநடத்தல் விளக்கங்களைத் தருவதற்கு வந்திருந்தனர். இயந்திர அமைப்புக்கள், பொருத்தப்பட வேண்டிய முறை போன்றவை பற்றிய வரைபடங்களுக்கான விளக்கங்கள் ஜேர்மன் மொழியிற் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றைப் புரியவைப்பதும் அவர்களது வேலை. ஓரிரு நாட்களில் அவர்களது உதவி இல்லாமலே வரைபடத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை நாங்கள் பெற்றுவிட்டோம். இது இன்னும் விரைவாக வேலைகளைச் செய்ய உதவியது.
"நீங்கள் ஏற்கனவே ஜேர்மன் படித்திருக்கிறீர்களா..? அல்லது இதற்கு முன்னர் ஜேர்மனியில் வேலை செய்திருக்கிறீர்களா..? என அந்த என்ஜினியர் எங்களிடம் (35LLf.
மகேந்திரன் சட்டெனப் பதிலளித்தான்.யா. யா..!" எனக்குள் சிரிப்பு. அவர்களும் உற்சாகத்துடன், 'வெரி. குட்’ எனப் பாராட்டினார்கள்.
ஜேர்மன் படித்ததாக ஏன் அவர்களிடம் பொய் சொன்னாய்..? என மகேந்திரனிடம் கேட்டேன்.
இல்லை என்று சொன்னால். அந்தக் கிழவன் எங்கள் பாட்டுக்கு வரைபடத்தைப் பார்த்துச் செய்ய விடமாட்டான். ஒவ்வொரு விஷயத்திலும் மூக் கை நுழைத்துக்கொண்டிருப்பான். அது தேவையில்லாத சுணக்கத்தை ஏற்படுத்தும்.
அது எனக்கும் சரியாகவே பட்டது. எப்படியோ தெரியவில்லை. மகேந்திரனுக்கு இப்படித் தக்க தருணங்களில் சற்றும் கூசாமல் ஏதாவது பொய்யைக் கூறிக் கருமங்களைச் சாதிக்கும் தந்திரம் வாய்த்திருந்தது.
எல்லாம் சரி. குறிப்பிட்ட நாட்களுக்கு இரு நாட்கள் முன்னதாகவே நிர்மாண வேலைகளெல்லாம் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. இது பொப் கோலுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதை அவரது முகமே காட்டியது. கடந்த சில நாட்களாக அவரது முகத்தில் ஒரு இறுக்க நிலையே தென்பட்டது. குறகய கால அவகாசத்தில் சீமெந்து விநியோகக் கப்பட வேணி டிய நிர்ப் பந்தம் தலைமையலுவலகத்திலிருந்து அவருக்குச் சுமத்தப் பட்டிருந்தது. நாங்கள் வேலை செய்துகொண்டிருந்த போதெல்லாம் அடிக்கடி வந்து பார்ப்பார். இன்ன திகதிக்கு
ب -ح گس

Page 20
முதல் முடிக்க முடியுமா..? என ஒரு அப்பாவியைப்போலச் கேட்பார், நாங்கள் அவரது இக்கட்டை உணர்ந்து இரவி பகலாக வேலை செய்தோம். இப்போது நெருக்கடியிலிருந்து விடுபட்டவர் போல சந்தோஷமாகக் காணப்பட்டார். அது எங்களையும் மகிழ்வித்தது.(மகன் தந்தைக்காற்றுப் உதவிபோன்ற உணர்வு)
குறிப்பிட்ட தினத்தில் சீமெந்து விநியோக்ப தொடங்கப்பட்டது. எவ்வித இடைத் தடங்கலுமின்றி மெசீன்கள் இயங்கின. பணிகள் ஆரம்பிக்கப் பட்டதை பார்வையிடும் நோக்கில் கம்பனி உரிமையாளர் பூரி அவர்கள் வருகை தர இருப்பதாகச் செய்திகள் அடிபட்டன.
எங்கள் நாட்டு மந்திரிமார் பாவிப்பது போன்ற லக்சறி காரில் ஜோர்ஜ் பூரி வந்து இறங்கினார். தூர நின்று நாங்கள் கவனித்துக் கொண்டிருந்தோம். ஈராக்கிலிருந்து திரும்பியபோது அவருடன் கிடைத்த அறிமுகத்தில், அவ எங்கள் மதிப்புக்குரியவராயிருந்தார். எனினும் நாங்கள் தெரியாதவர்கள் போல ஒதுங்கி நின்றோம் அதுதான் அந்த பெரிய மனிதனுக்குக் கொடுக்கும் மரியாதை எனக் கருதினோம்.
வாகனத்திலிருந்து இறங்கி வந்த பூரியை பொப் கோ6 எதிர்கொண்டு வரவேற்றார். இருவரும் சேர்ந்து வந்தபோது பொப் கோல் சற்று அப்பால் நிற்கும் எங்களைக் காட்டி ஏதோ சொல்வது போலிருந்தது. பூரி எங்களைப் பார்த்து கையசைத்தார். "என்ன மறந்துவிட்டீர்களா. எப்பt சுகமாயிருக்கிறீர்களா..?’ நாங்கள் அதற்குப் பதிலாக புன்முறுவல் செய்துகொண்டு அவருக்கு அண்மையில் வந்து கை கொடுத்தோம்.
"நீண்ட நாட்கள் வீட்டில் நின்றிருக்கிறீர்கள். என்ன செய்தீர்கள்.? திருமணம் முடித்தீர்களா..? என ஜோ அடிப்பது போலக் கேட்டார்.
திருமணம் என்ற சொல்லைக் கேட்டதுமே எங்களுக் நாணம் வந்துவிட்டது. மேற்கொண்டு எதுவும் பேசவு முடியவில்லை. 'இல்லை. என்றவாறு ஒருவாறு சிரித்து
FLDIT6figgyTLD.
"அதுதான் நல்லது. மணமுடிக்க வேண்டாம் அப் படியா னாற் தான் இப் படி எப்போது சிரித்துக்கொண்டேயிருக்கலாம்.' என நகைச்சுவைத்து கொண்டு பொப் கோலுடன் அலுவலகத்திற்குள் போனா
மாலை நேரம் அலுவலகத்துக்கு வருமாறு எனக்கு மகேந்திரனுக்கும் பொப் கோலிடமிருந்து தகவல் வந்தது போனபோது அங்கே பூரியும் அமர்ந்திருந்தார். அங்கிருந் கதிரைகளைக் காட்டி அமருமாறு பொப் கோல் கூறினா அமர்ந்தோம். (சற்று நடுக்கத்துடன்) அவர்கள் மி இயல்பாகவே பழகினாலும், எதற்காக அழைக்கப்பட்டே
-1

என்று புரியாத ஒரு பயம் சற்று நடுக்கத்தைத் தரவே செய்தது.
உங்களைப் பற்றி நிறைய நல்ல விஷயங்கள் கேள்விப்பட்டேன். பூரிதான் இப்படிக் கூறினார். எங்களால் அதை நம்ப முடியவில்லை. இதுவும் அவரது வழமையான ஜோக்குகளில் ஒருவகைதானோ என்று தோன்றியது. கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தோம்.
மிஸ்டர் பொப் கோல் உங்களைப்பற்றிக் கூறினார். நீங்கள் இவ்வளவு கெட்டித்தனமாக வேலை செய்வது எனக்குச் சந்தோஷம் தருகிற செய்தியாயுள்ளது. அவர் உங்களுக்கு உடனடியான சம்பள உயர்வு சிபார்சு செய்திருக்கிறார். உங்கள் சம்பளத்தின் 25 வீதம் இம் மாதத்திலிருந்தே அதிகரிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்படும்.
நாங்கள் இப்போது பொப் கோலை வியப்புடன் நோக்கினோம். இலங்கையில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவத்தில், மேலதிகாரிகள் என்பவர்கள் ஏதோ கோபுரத்தில் தாங்கள் இருப்பதாகக் கருதிக் கொள்பவர்கள் என்றுதான் கருதக்கூடியதாயிருந்திருக்கிறது. தன்கீழ் வேலை செய்பவர்களுடன் சிநேகயூர்வமாகப் பழகுவது தப்பான செயல் என எண்ணுபவர்கள் அவர்கள். வேலை செய்யும் இடத்தில் தங்களுக்குப் பந்தக்காரர்களாகச் சில தகைமையில்லாத பரிவாரங்களை வைத்துக்கொண்டு அவர்களுடைய சொல் கேட்டு, கேடுகெட்ட நிர்வாகம் செய்பவர்கள். அதற்கும் மேலாக, தங்களுக்குக் கீழ் பணி
ப் x புரிபவர்களின் சாதனைகளையெல்லாம் தாங்களே சாதித்தது
போலப் பெயர் போட்டுக்கொண்டு உயர் நிலைக்குப் போய்விடுபவர்கள்.
இப்படியான தலைகீழ் நிலமைகளையே இயல்பு நிலை எனப் பழக்கப்படடுப்போயிருந்த எங்களுக்கு பொய் கோலின் செய்கைகள் ஆச்சரியத்தை அளித்தது. வேலையிற் சேர்ந்து ஓரிரு கிழமைகளுக்குள்ளேயே இப்படியொரு சம்பள உயர்வு கிடைத்திருக்கிறதே என நன்றிகூடச் சொல்லமுடியாத அதிர்ச்சி நிலைக்குள்ளாகிவிட்டோம் நாங்கள்.
“உங்களுக்கு இன்னொரு சலுகையும் பொப் கோல் சிபார்சு செய்திருக்கிறார். ஏற்கனவே செய்துகொண்ட வேலை ஒப்பந்தப்படி வருடத்துக்கு ஒருமுறை என்றில்லாமல். ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ஒரு மாத லீவில் வீட்டுக்குப் போய் வரலாம்.” - பூரி மேற்கொண்டு இவ்வாறு கூறினார். “இன்னும் உங்கள் நண்பர்கள் யாராவது வர விரும்பினால், அவர்களது பெயர்களை மிஸ்டர் பொப் கோலிடம் கொடுங்கள். எனக்குத் தேவையான என்ஜினியர்களை இலங்கையிலிருந்து எடுக்க விருப்பமாயுள்ளது.”
பூரி சென்றபின்னர் பொப் கோலிடம் சென்று நன்றி கூறினோம்.

Page 21
“எதற்கு.?’ எனக் கேட்டார், தனக்கு இதிலெல்லாம் சம்பந்தம் இல்லை என்பதுபோல.
"எங்களுக்கு சம்பள உயர்வுக்காக சிபார்சு செய்திருக்கிறீர்கள்.”
"அது சம்பள உயர்வல்ல. உங்களுடைய தகுதிக்கு உரிய நிலையில் வைத்திருக்கிறோம். அவ்வளவுதான்.” என மிகச் சாதாரணமாகக் கூறினார் பொய் கோல்.
6. விசுவரூபம்
சரத் பெரேரா ஒரு முரட்டுத்தனமான ஆள். அவனது சுபாவம் மட்டுமல்ல, தோற்றமும் அப்படித்தான். மெலிந்த தேகமாயினும், நல்ல உயரமானவன். ஒருபோதுமே : வாரிவிடப்படாத பரட்டைத் தலைமுடி. காய்ந்த முகம் குழி விழுந்து வாடிய கண்கள். பட்டன் பூட்டப்படாது நெஞ்சைத் திறந்து காட்டும் சேர்ட் கைகளைப் பின்நோக்கி அசைத்து நெஞ்சை முன் தள்ளுவது போன்ற நடை அடாவடித்தனத்துக்கென்றே படைக்கப்பட்டவன்போல அவனது நடவடிக்கைகள் இருந்தன.
சரத் பெரேரா கட்டுநாயக்காவைச் சேர்ந்தவன். விமான நிலையத்தில் வான் வைத்திருந்து ஹயர் ஓடியவன். : குவைத்திற்கு பெல்ட் ஒப்பரேட்டராக வந்திருந்தான். அவனுக்கு அந்த வேலையில் முன் அனுபவமும் இல்லை.
வெளிநாட்டு வேலைகளுக்குப் போய் வருகிறவர்கள் விமான நிலையத்திற் சுமந்து வருகிற ரீவி, டெக் போன்ற உன்னத பொருட்களை அவன் தனது வானில் ஏற்றி : இறக்கியிருக்கிறான். மத்திய கிழக்கிற்கு ஹௌஸ் : மெயிட்டாகப் போய்வருபவர்கள்கூட உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பொருட்களைக் கொண்டு : வருகிறார்களே என அவனுக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது அதுதான் வெளிநாட்டுக்குப் போகும் ஆசையை அவனுக்குப் படிப்படியாக ஊட்டியதாம். ஆட்களை எடுக்கும் உள்நாட்டு ஏஜன்ட்டுக்கு ஒருதொகைப் பணத்தைக் கட்டிவிட்டு குவைத்துக்கு வந்து சேர்ந்திருந்தான். இந்த விஷயங்களையெல்லாம் அவன் என்னிடம் ஒப்புவித்தது ஒரு தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்திற்தான்.
சரியான வேலை அநுபவம் இல்லாதவர்களைத் திரும்ப அனுப்பிவிட வேண்டுமென்பது கம்பனியின் விதிமுறை. நடத்தை சரியில்லாவிட்டாலும் திரும்ப அனுப்பிவிடலாம். வேலை முன் அனுபவம் உள்ளதாக ஏற்கனவே சில சேர்ட்டிபிக்கட்டுக்களை சமர்ப்பித்திருக்கிறான் சரத் பெரேரா, ஆனால் முதன்முதலில் பெல்ட்டை இயக்குவதற்கு நேரடியாக விடப்பட்டபோது பிடிபட்டுப்போனான். அவனுக்கு அந்த விஷயத்தில் ஆனாவும் தெரியாது, அகேனமும்
 
 
 
 
 
 

தெரியாது என்பதைப் பக்கத்தில் நன்ற ஆங்கிலேய என்ஜினியர் ஒருவன் கண்டுபிடித்துவிட்டான். 'வேலை செய்த முன் அனுபவம் இல்லையா..? என அந்த என்ஜினியர் கோபத்துடன் கேட்டபோது இந்த முரட்டுத்தனமான ஆள் பயந்துவிட் டான். சரணடைந்து உள்ளதைச் சொல்லிவிட்டான். பொப் கோலுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. இது மோசமான ஏமாற்று வேலை. என அவரும் கோபப் பட்டார். 'இவனை இலங்கைக்கு அனுப்பிவிட்டு. அதற்குப் பதிலாக வேறு ஆளை எடுக்கலாம். எனக் கூறிவிட்டார். சரத் பெரேரா சோகத்தில் ஆழ்ந்துபோனான். இந்தச் சம்பவங்களின் போதெல்லாம் (மொழிபெயர்ப்பு செய்யும் காரணமாக) நான் பக்கத்தில் நின்றேன். எனக்குக் கவலையாக இருந்தது.
பின்னர் அவனைத் தனிமையிற் கூப்பிட்டு விசாரித்தேன். சரத் கிட்டத்தட்ட அழுகிற கட்டத்துக்கே அப்போது வந்துவிட்டான். தனது வானை விற்று அந்தப் பணத்தை ஏஜன்ட்டுக்குக் கட்டித்தான் இந்த வேலைக்கு வந்ததாகக் கூறினான். இனித் திரும்பப் போனால் ஏஜன்டிடம் பணத்தைப் பெற்றுக்கொள்ளமுடியாது, தனது வாழ்க்கையே அஸ்த்தமித்துப் போகும் எனத் தெரிவித்தான். முரட்டுத்தனமான ஒருவன் என்முன்னே கலங்கிக்கொண்டு நிற்பதைக் கண்டு நான் உருகிப்போனேன். 'ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். என் ‘யாமிருக்கப் பயமேன்? ஸ்டைலிற் சொன்னேன்.
இத்தனைக்கும் "பெல்ட் ஒப்பரேட்டர்’ என்பது அப்படியொன்றும் பாரதூரமான வேலையல்ல. அதற்குக் கல்வி ஞானமோ வேறு எவ்வித உடற் பலமோ தேவையுமில்லை. இதிலுள்ள ஆட்சுமம் என்னவென்றால், ஒரே நேரத்தில் ஆறு லொறிகளுக்கு சீமெந்து ஏற்றும் வசதி கொண்ட பெல்ட் தொகுதியை இடைநிறுத்தல் இல்லாமல் தொடர்ச்சியாக இயக்கவேண்டும். (இப்படி தொடர்ச்சியாக ஓடினாற்தான் உற்பத்தி பாதிக்கப்படாமல் நாளொன்றுக்கு ஏழாயிரம் எண்ணாயிரம் தொன் சிமெந்து விநியோகிக்கக்கூடியதாயிருக்கும்) பெல்ட்டில் ஓடிவரும் சீமெந்துப் பைகளை லொறிக்கு லொறி மாற்றுவதற்கென உருளை முறையிலான "கேற் கொன்வேயர்'களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பெல்ட் கொன்வேயர் தொகுதியின் மத்தியில் ஸ்விச் வரிசைகளைக் கொண்ட 'கொன்றோல் பனல் உள்ளது. இதில் நடு நாயகமாக இருந்துகொண்டு பெல்ட்களை இயக்குவதுதான் அந்தப் பணி. இந்த வேலையை சிலநாட்கள் பயிற்சி கொடுத்து சரத்தைப் பழக்கியெடுத்துவிடலாம் என எனக்கு நம்பிக்கையிருந்தது.
ஆனால் ஏற்கனவே அவன் மேற் கோபம் கொண்டிருக்கும் பொப் கோலைச் சமாளிக்க வேண்டும். சரத் பெரேராவைத் திருப்பி அனுப்பினால், பாவம். வேலை ஏதுமில்லாமல் கஷ்டப்படுவான். இங்கு வருவதற்காகத் தனது வாகனத்தையும் விற்றுவிட்டான். என அவரது
- N - 19

Page 22
இதயத்தின் மென்மையான பக்கத்தை மெல்லத் தொட்டேன். அது வேலை செய்தது. இரண்டொரு நாட்களில் அவனைப் பழக்கியெடுப்பது எனது பொறுப்பு.’ என அவருக்கு நம்பிக்கையூட்டினேன். அவர் அதற்கு ஒத்துக்கொண்டார்.
சரத்துக்கு இந்தத் தகவலைக் கூறியபோது, அவனது வாடிய கண்களில் ஒரு வெளிச்சம் வந்தது. "சீக்கிரம் பழகிவிடுவாயென அவருக்கு உறுதியளித்திருக்கிறேன். எனது வார்த்தையைக் காப்பாற்றவேண்டும். எனக் கேட்டுக்கொண்டபோது சரத் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டான்.
விரைவில் சரத் பெரேரா ஒரு கை தேர்ந்த பெல்ட் ஒப்பரேட்டர் ஆகிவிட்டான் ஏனைய ஒப்பரேட்டர்களை விடத் திறமையாக வேலை செய்தான். வேலைகளில் சுறுசுறுப்பாயிருந்தாலும், அவனது வழமையான முரட்டு சுபாவத்திற்குக் குறைவில்லை. முப்பது நாற்பது வருஷங்களாக ஒருவன் தான் வளர்ந்த ஆழ்நிலையில் பழக்கப்பட்ட பழக்கத்தை மாற்றுவது கஷடம் அல்லது முடியாதுதான். எனவே அவனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
குவார்ட்டேசிலும் மற்றவர்களுடன் சண்டை சச்சரவு என முறைப்பாடுகள் அடிக்கடி வரும். சரத்திற்கு என்னை விட வயது சற்று அதிகமானாலும், எனது சொல்லுக்கு மறுகதை பேசமாட்டான். சற்று அடங்குவான் என்றும் சொல்லலாம். ஆனால் அது அந்த நேரத்துக்கு மட்டும்தான். பிறகு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடும்.
இலங்கையிலிருந்து சுமார் நூறுபேர் வரை இந்த புறஜெக்டிற்கு வந்திருந்தார்கள். இலங்கையின் பல பாகங்களிலுமரிருந்து வந்தவர்கள் . பல வித பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வந்தவர்கள். சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், கிறிஸ்த்தவர்கள், பெளத்தர்கள், இந்துக்கள் எனப் பலவிதமான பிரிவுகளின் சங்கமம் ஊரிலே தங்களது நெஞ்சுக்கு நெருக்கமான உறவுகளைப் பிரிந்து வந்திருப்பவர்கள் இவர்கள். பிரிவாற்றாமை ஏக்கத்திலும் அந்தக் கவலைகளிலும் மூழ்கியிருப்பவர்கள். அவ்வித மன அழுத்தங்களால் வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக் கும் போது சட்டெனக் கோபத்திற்கு ஆட் படக் கூடியவர்கள். புதிய நண்பர்களாகச் சேர்ந்திருந்தாலும் சிறுசிறு பிரச்சனைகளுக்கே முரண்பட்டு முண்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் இருந்தன.
பிரச்சனைகள். அல்லது சச்சரவு வேறு வேறு இனத்தையோ மதத்தையோ சார்ந்தவர்களுக்கிடையில் வந்துவிட்டால், துவேஷத் தீபக்கெனப் பற்றிக் கொள்ளும், ஒருவர் மற்றவரது இனத்தையோ மதத்தையோ இழுத்துத் தூவிக்கும் அபாயமும் நேரும். இவர்களையெல்லாம் மனோநுட்பத்துடன் அணுகி சுமுக நிலையில் வைத்திருக்க வேணி டிய கைங் கரியத்தையும் நாங்கள் செய்யவேண்டியிருந்தது.
"گسس=

சரத் பெரேராவுக்கு ரசூலைப் பிடிக்காது. ரசூல் ‘ரல கிளார்க் ஆக இங்கு வேலைக்கு வந்திருந்தான் கண்டியைச் சேர்ந்தவன். லொறிகளுக்குள் ஏற்றப்படும் சீமெந்துப் பைகளை எண்ணிக் கணக்கிடுவது இவன் வேலை. லொறியொன்றுக்கு ஐம்பது தொன் சீமெந்து ஏற்றப்படவேண்டுமெனில், லொறியில் நிற்கும் ரலிகிளார்க் பெல்ட் ஒப்பரேட்டருக்கு இத்தனை வரிசையில் இத்தனை பைகள் வீதம் போடப்படவேண்டும் எனக் கூறுவான். அதற்கு ஏதுவாக ஒப்பரேட்டர் பெல்ட்டை மூவ் பண்ணிக் கொடுக்கவேண்டும். இறுதி வரிசையில் பைகள் போடப்படும்போது, ரலி கிளார்க் இன்னொருமுறை ஒப்பரேட்டருக்கு நினைவூட்டுவான். இதில் எங்காவது தவறு நிகழ்ந்துவிட்டால், ரலி கிளார்க்குக்கும் ஒப்பரேட்டருக்கும் இடையில் வாக்குவாதமும் வந்துவிடும்.
ஈரானிய லோடர்கள் சில சமயம் இரண்டொரு சீமெந்துப்பைகளை நெருக்கி அடுக்கி, மேலதிகமாகப் போட த்தனிப்பார்கள்.(அதற்கு லொறி சாரதிகளிடமிருந்து அவர்களுக்கு மறைமுகமான கொடுப்பனவு கிடைக்கும்.) அப்படி ஏதாவது நிகழ்ந்துவிட்டால் பெல்ட்டை நிறுத்தும்படி லி கிளார்க் ஒப்பரேட்டரிடம் கத்துவான். (திரும்ப எண்ணவேண்டும்) இது பெல்ட் ஒப்பரேட்டருக்கு கோபத்தை ஊட்டும். (எங்க பிடரிக்கையா கண்ணை வச்சிருந்தாய்.?) ரலி கிளார்க்காக இருந்தவர்களுக்கு சரத்தை விட வயது குறைவு. அதிலும் சிலர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். அவர்கள் தன்னை இ மதிக்கிறார்களில்லை என்பதும் சரத்தின் ஆதங்கம். & பெல்ட்டை, நிறுத்து இயக்கு என அவர்கள் ; கட்டளையிடுவதுபோலக் கத்துவது (அது தொழில் ரீதியாக தவிர்க்கமுடியாததாயிருந்தாலும்) சரத் பெரேராவுக்குக் கிரகிக்கமுடியாமலிருந்தது. இவர்களுக்கு சரியாகக் கணக்கெடுக்கத் தெரியாததாற்தான் அடிக்கடி பெல்ட்டை நிறுத்தவேண்டியிருக்கிறது என முறையிடுவான். நான் அதற்கு ஏதாவது சமாதானம் கூறினால், 'தம்பிலாவுக்கு இடம் கொடுக்கக்கூடாது சேர். எனத் துவேஷம் கொட்டுவான்.
ரதுல் கொஞ்சம் வாய்த் துடுக்கானவன். சரிக்குச் சரி பேசுவான். விட்டுக் கொடுக்கமாட்டான். இதனால் சரத்துக்கும் ரசூலுக்குமிடையே வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைவதுமுண்டு. இவர்களுக்கிடையேயான சச்சரவு மறைமுகமாக ஒருவித குரோதமாக வளர்ந்து கொண்டிருந்தது. வேலை நேரம் முடிந்தபின்னரும். குவார்ட்டேசிலும் இந்தப் பிரச்சனைகள் கதைக்கப்பட்டு சரத்திற்கு ஆதரவாக ஒரு குறுாப் அவனுடனும் ரசூலுக்கு ஆதரவாகச் சிலர் இவனுடனும் சேர்ந்திருப்பதும் அறிய வந்தது. இயன்றவரை அட்வைஸ் பண்ணி நாங்கள் சுமுக நிலையைப் பேணிக்கொண்டிருந்தோம்.
சரத் பெருங்குடிமகன். ஆனால், குவைத்தில் குடிவகை எடுக்க முடியாது. எனினும் அரிசி, அப்பிள்துண்டுகள், சீனி,
20

Page 23
திராட்சை ரசம் போன்ற திரவியங்களை தண்ணிரிற் கலந்து புளிக்க வைத்து ஒருவகைக் குடிவகை தயாரிக்கும் முறையை சரத் கண்டுபிடித்திருந்தான் இது வெளித் தெரிய வந்தால் பொலிஸ் கேசில்தான் போய் முடியும். இதுபற்றிய தகவல்களையும் ரசூல் வெளிப்படுத்துகிறான் எனும் சந்தேகமும் சரத்துக்கு இருந்தது.
சீமெந்து விநியோகம் நாள்முழுதும் நடைபெறும். இரண்டு வழிப்ட்களில் வேலை. காலை ஏழுமணிமுதல் இரவு ஏழு மணிவரை ஒரு வழிப்ட் இரவிலிருந்து பகல்வரை மற்றது.
ஒரு நடுச்சாமம் இது நிகழ்ந்தது.
அந்த வழிப்டிற்குப் பொறுப்பான என்ஜினியராக நான் இருந்தேன். வேலை மும்முரமாகப் போய்க்கொண்டிருந்தது.
வழக்கம்போல வேலைகளைக் கண்காணித்து ஒரு சுற்று ஐ
வந்துகொண்டிருந்தேன். சீமெந்து பையிடும் பகுதிக்கு நான் வந்து நின்றபோது, சட்டென சகல இயந்திரங்களும் நின்றன. (அவசர நேரங்களில் நிறுத்தப்படுவதற்கென ஆங்க்ாங்கே எமேஜன்சி ஸ்விச்சுக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை அழுத்தினால் ஒரேயடியாக எல்லா மெசின்களும் நின்றுவிடும்.) யன்னலுாடு வெளியே பார்த்தேன். நிறுத்தப்பட்ட பெல்ட்களின் மேல் சிமெந்துப் பைகள் அப்படி அப்படியே ஓடாது கிடந்தன. சரத் பெல்ட்டுக்கு மேலாக ஏறி ஒரு லொறியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான். அந்த லொறியில் ரசூல் நின்றுகொண்டிருந்தான். ஏதோ இழுபறி
நடந்தது. (சரத் பெரேராதான் கொன்றோல் பனலிலுள்ள எமெஜன்சி ஸ்விச்சை அழுத்தி மெசின்களை
நிறுத்தியிருக்கிறான்)
சீமெந்து பையிடும் பகுதியிலிருந்து சிறிபால யன்னலுடு
எட்டிப்பார்த்துவிட்டு சட்டெனக் குனிந்து அவ்விடத்திலிருந்த
ஒரு இரும்புக் கம்பியை எடுத்துக்கொண்டு ஓடினான்.
“வாங்கடா.” என மற்றவர்களையும் அழைத்துச் சத்தமிட்டவாறு பெல்ட் கொன்வேயர் பகுதியை நோக்கி
ஓடினான் சிறிபால. கையிற் கிடைத்த இரும்புகளையும் பொல்லுகளையும் தூக்கிக்கொண்டு இன்னும் சிலர் அவனோடு ஓடினார்கள். ரசூலைத் தொலைக்கப் போகிறார்கள் என்று தோன்றியது.
நானும் அவர்களுக்குப் பிறகால் ஓடினேன். "கஹண்ட எப்பா. கஹண்ட எப்பா. (அடிக்க வேண்டாம். அடிக்க வேண்டாம்.)” எனக் கத்திக்கொண்டே ஓடினேன். யாரை நோக்கி யாருக்குச் சொல்கிறேனென்று புரியாமலே ஓடிக்கொண்டிருந்தேன்.
அடிபடும் இடத்தில் கூட்டமாகக் குழுமிக் கொண்டிருந்தார்கள். ஒருவருக்கொருவா இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். குழவாகச் சேர்ந்து அடிபடுவது போலிருந்தது. உதை விழும் சத்தங்களும் கேட்டன. சரத்
 

முரடன் கண்மண் தெரியாமல் அடிக்கக்கூடியவன். அவனை pதலிற் பிடித்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில், ஆட்களை விலத்திப் புகுந்துகொண்டு போனேன். சரத் கையையும் காலையும் வீசி விசி விளாசிக்கொண்டிருந்தான்.
சரத்.' என உச்சஸ்தாயியில் சத்தம் போட்டேன்.
“அடிக்கவேண்டாம். இந்தப் பக்கம் வா..!’
அப்போதுதான் கவனித்தேன். அடி விழுந்தது ரசூலுக்கு அல்ல. ஈரானிய லோடர்களுக்கு. அவர்களுக்கும் இவர்களுக்கும் (சரத் ரசூல் ஆகியோர்) இடையே சண்டை டந்திருக்கிறது. சிலருக்கு முகங்களிற் காயம், ரத்தம் பழிந்துகொண்டிருந்தது. ஈரானிய லோடர்களின் iப்பவைசருடன் பேசி குழப்பத்தைக் கட்டுப்பாட்டுக்குள் காண்டுவந்தேன். 乏
சரத்தைப் பார்க்கக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. என்ன சரத் இது.? தேவையில்லாத சண்டை.?" என த்தம் போட்டேன்.
"இல்லை சேர். அவங்கள் ரசூலுக்கு அடித்தாங்கள். 9துதான் அவங்களுக்கு நான் போய் அடித்தேன்.”
ஒருவாறு நிலமையைச் சமாளித்து மீண்டும் சீமெந்து லாட் பண்ணும் வேலையைத் தொடங்கினோம். நான் அந்த இடத்தை விட்டு விலகாமல் (மீண்டும் ஒரு குழப்பம் ற்படாமற் தவிர்க்குமுகமாக) சரத் பெரேராவுடன் நின்றேன். தும் தடையின்றி வேலைகள் போய்க்கொண்டிருந்தது.
என் மனதைக் குடைந்துகொண்டிருந்த கேள்வியை ரத்திடம் கேட்டேன், “ஏன் சரத்.? ரசூல் கிட்டத்தட்ட உனது எதிரிபோல. எந்நேரமும் பிடுங்குப்படுவீர்கள். இப்போது எப்படி அவனுக்காக அவங்களுக்கு அடிக்கப் பானாய்..?”
அவன் சற்றும் தாமதியாமல் என்னிடம் பதிற் கேள்வி கட்டான்.
"அது எப்படி சேர்.? எங்கட நாட்டைச் சேர்ந்தவனுக்கு அவங்கள் அடிக்க. அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கேலுமா..?”
சரத் பெரேரா தோற்றத்தில் இங்குள்ள எல்லோரையும் விட உயரமானவன்தான். இப்போது எனக்கு அவன் இன்னும் உயரமாகத் தோன்றினான்.

Page 24
சுத்தமான, சுவையா
தயாரிக்கப்பட்ட சீ கொழும்பு மாநகரில் பி எப்பொழுதும் நினைவில்
கோல்
98, L III
கொழு
盤。 தொலைபே
 
 

ன, சுகாதார முறைப்படி ற்றுண்டி வகைகளுக்கு ரசித்தி பெற்ற ஹோட்டல்.
வைத்திருக்கத் தக்க பெயர்
டன் கபே
ங்ஷால் வீதி, fL - 11.
st a LLLLLLLLSLSSLS SLLLSSSLLLLSS S SYS S SLGSS S SLLLSSS SS SSLLLLLLSLLLLLSLLLLSLLSSS SSLLS S SLLS S SLL LSLSS SS SSLSLSS

Page 25
മീ/മഗ്ഗ ബല്യുമിന്നഗ്ഗ, മിറ്റ് മഗ്രമ്മീ/് eീരുമ ഗZ% മമ്മീമീര്ഗ്ഗീ/മ്
உன்னக் கருத்தை உனத்த? മ്മ് പ്രത്ര 6ിയരില്ക്ക് Aര് മിഗ്ഗ്ഭ്രൂരരിത്രZ aéa/72
எத்தன் கைகுலுக்கன் தொடர்2ைது.
سترے تبرتر/42 تر گڑھی، زیج ترچھی ثریت //لکڑ/2ے ബ്രീഗ്ഗ/Z
ഗ്ഗീന്ന് ബഗ്ഗമ്മി്മ്ബ് കൂ_മ്മ/Z 6ിഗ്ഗ്ഗീ/ീ ഗിന്നഗ്ലൂര് ഗുഗ്രിഗ്ഗ് മിരീര്ഗ്ഗീ/മ ക്രമീ/മ
/%2/%
 

- ரீ பிரசாந்தன்
/ثر/ڑھتری تحری7/7///برpبرگ ۶یویی22ی // 226ی 2یهٔ مر%گی%42A ബഗ്ഗ്, ഗ്രീ/l് ബഗ്ഗ്6ിഗ്ര% ിഗ്ഗ്ഗീഗ് മ%ര്ഗ്ഗീ. ബ്രഞ്ഞുമ്മഗള്ളത്.മീ മീര
'ള'മ്' ബൈ ബ്ര (മമ്രിശ്രി ഗ്ലീബ/Z)
اس/رنی مسیری گر//Az%ری 2- 2zی ബ് ബ്രിമ/ര് ബന്ന് സ്ക് മീബ ബ മz'%ീ ഗുര% ്ഗബ് മീമ്മ്ലഗ്രമമ് ബ 4262//-/Z//42 /%گرZی2z۶ 422WیA /26 4276 രമ്, മഗണ് ക്രീത4 6ീ/ ബ് മീ/മ 6ിമ7ബര്മി്ബ്. 6ിഗ്രീഗമ/Z/
- N - a

Page 26
ஈழத்து நவீன இல மொழிபெயர்ப்பு முயற்சிகள் ஒரு ே
“மொழிபெயர்புகள் எந்த மொழியில் அ தாராளமாக வளம் காட்டுகிறது என்பது கொள்கிற ஒரு விடயமாகும”
மேலே தரப்பட்டுள்ள மேற்கோள் வெளிப்படுத்தும் மொழிபெயர்வு முயற்சிகள் பற்றி அணுகுவதே இக்கட்
முதலில் Flp
கவனிப்போம். இவ்வ விபுலானந்தரென்பது முயற்சி (1916) கிே எநேயிட் சார்ந்தே சிலவும், ஷெல்லி, கவிதைகள் சிலவும் மேலைத்தேய கவிஞ தமிழ் மட்டுமறிந்த செய்வதற்கே என்பது என்பதும் கவனத்திற் பிரக்ஞை வரம்புக்
அடுத்து, முப்ப எமக்கு அறிமுகமா FF(BULL9(5556ùffUDITu வேண்டும்.
நாற்பதுகளின் முதலானோர் சில
 

]க்கிய
5Té5(5........
- Qaf. GuJTSJITFT
அதிகமாக வருகின்றனவோ அந்த மொழிதானி இலக்கிய விமர்சகர்கள் ஒருமனதாக ஏற்றுக் க. நா.சு. (1985)
கருத்தினை அடிப்படையாகக் கொண்டு ஈழத்து நவீன இலக்கிய டுரையின் நோக்கமாகும்.
2
த்து நவீன கவிதை மொழி பெயர்ப்பு முயற்சி பற்றிக் பிதத்தில் இத்தகு முயற்சிக்குக் கால் கோளிட்டவர் சுவாமி தெரியவருகிறது. எனினும், அவரது முதல் மொழிபெயர்ப்பு ரக்க காவியங்கள் ஹோமரின் இலியட், ஒடிசி, வேர்ஜிலின் அமைகின்றது. தவிர, தாகூரின் கவிதைகள் (1924-25) கீட்ஸ், வேட்ஸ் வேத், றொபேட் பிறவுனிங் முதலானோரின் (1914) அவரால் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. பிற்கூறப்பட்ட நர்களது ஆக்கங்களை அவர் மொழி பெயர்த்ததன் நோக்கம் பண்டிதர்களுக்கு ஆங்கிலக் கவிநயத்தை அறிமுகம் தும் அத்தகு கவிஞர்கள் புகழ் பெற்ற நவீன கவிஞர்களே குரியன. ஆயினும், சுவாமி விபுலானந்தரது நவீன இலக்கியப் குட்பட்டதென்பது தெளிவு.
துகள் தொடக்கம் அறிமுகமாகின்ற ஈழகேசரி கவிஞர்கள் கின்றனர். இவர்களுட் சிலர் மொழிபெயர்ப்பு முயற்சியில் பினும் அதுபற்றிய ஆய்வு இனிமேற்றான் இடம் பெற
மறுமலர்ச்சிக் காலகட்டக் கவிஞர்களுள் 'சாரதா கவிதைகளைத் தழுவலாக்கம் செய்துள்ளனர். எனினும்,
N- N - 24

Page 27
இதே காலப்பகுதியில் (கொழும்பிலிருந்து) வெளிவந்த (தமிழின் இரண்டாவதும் ஈழத்தின் முதலாவதுமான) முற்போக்குச் சஞ்சிகையான 'பாரதி பொதுவுடைமைச் சிந்தனை சார்ந்த சில கவிதைகளை மொழிபெயர்த்துத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜம் பதுகளளவில் வெளியான கவிதைச் சஞ்சிகையான "தேன் மொழி இரசனை நோக்குடைய மொழிபெயர்ப்புகள் சிலவற்றை வெளியிடுகின்றது. தொடர்ந்து இத்தகைய போக்கின் வெளிப்பாடாகப் பின்னர் வெளிவந்த நூலே (இ. முருகையனின்) ஒருவரம் ஆகும்.
எனினும், ஏறத்தாழ எழுபதுகள் தொடக்கமே ஈழத்து நவீன கவிதை மொழிபெயர்ப்பு முயற்சியின் முக்கிய காலப் பகுதி ஆரம்பமாகின்றது. 'மல்லிகை கவிதைச் சஞ்சிகையான 'கவிஞன்”, “அலை' என்பன இக்காலப்பகுதியில் வெளிவருகின்றன. 'மல்லிகை" ஐ குறிப்பாக சிங்கள மொழிபெயர்ப்புகள் பலவற்றை வெளியிடுகின்றது. தேர்ந்த ரசனை நோக்குடன் `கவிஞனும் அலையும் கவிதை மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுகின்றன. ஏறத்தாழ. இதே காலப் பகுதியில் வெளிவந்த "அக்னி’ ஆபிரிக்கக் கவிதைச் சிறப்பிதழொன்றை வெளியிட்டமை பலரும் மறந்து விட்டதொரு விடயமே.
எண் பதுகளில் ஈழத்தில் முகிழ்ந்த புதிய இ போக்குகளின் (பேரினவாத ஒடுக்குமுறையின் எதிர்ப்பு, & தமிழ்த் தேசியம்) உரத்த ஒலிகளுள் மொழிபெயர்ப்புக் x கவிதைகளும் கணிசமானளவு கலந்துள்ளன. இச்சூழலில் 'அலை', 'புதிசு', 'திசை ஆகிய சஞ்சிகைகளின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் விதந்துரைக்கப் பட வேண்டியவையாகின்றன. இத்தொடர்பில், இக்காலப் பகுதியில் வெளிவந்த நு. மானின் “பாலஸ்தீனக் கவிதைகள்’ தொகுப்பு பலராலும் விதந்துரைக்கப்படுவது நாமறிந்ததே. தமிழில், பாலஸ்தீனக் கவிதை மொழிபெயர்ப்பின் முதன் முயற்சி ஈழத்திலே நிகழ்ந்துள்ளமையும் பண்ணாமத்துக் கவிராயரின் காற்றின் மெளனம்", சிவசேகரத்தின் பாலை' என அம் முயற்சி தொடர்வதும் மனங்கொள்ளத்தக்கன.
தொண்ணுறுகளில் (எண்பதுகளின்) மேற் கூறிய போக்குகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் வரவு அதிகரிக்கின்றது. கூடவே மொழி பெயர்ப்புகளும் பெருகுகின்றன. இவ்வேளை மாற்றுப் பத்திரிகையாக வெளிவரத் தொடங்கிய சரிநிகரின் பங்களிப்பு இத்தொடர்பில் காத்திரமானது. இக் காலப் பகுதியில் 10 இதழ்களே வந்திருப்பினும் கவிதை ஏட்ான 'கவிதை சஞ்சிகையின் பங்களிப்பும் முக்கியமானதே. இக்காலப் பகுதியில் செல் வாக்குப் பெறத் தொடங்கிய பெண்நிலை வாதச் சிந்தனையின் விகCப்பு மொழி
 

பயர்ப்பினுாடே வளம் பெற்றது. இவ்விதத்தில் "பெண் ஞ்சிகையின் படைப்புகள் கவனத்திற்குரியனவாம்.
3
ஈழத்தின் சிறுகதை மொழிபெயர்ப்பு முயற்சி பற்றி இனிக் கவனிப்போம்.
முப்பதுகளில், ஈழத்தின் ஆரம்ப காலச் சிறுகதைகளின் பிரசுரகளமாகத் திகழ்ந்த ‘ஈழகேசரி, மொழி பெயர்ப்பு, நாவல்களைப் பிரசுரித்தமை போன்று, சிறுகதை முயற்சிகளுக் கும் இடமளித் திருக்குமாயினும் அதுபற்றி இனிமேற்றான் தேடல், வேண்டும். நாற்பதுகளில் வெளியான 'பாரதியில் பொதுவுடைமை நோக்கிலான ஓரிரு மொழி பெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. தொடர்ந்து இத்தகைய, நோக் கன் முன்னோடிகளுள் முக்கியமானவரான கே. கணேஸ், கே. அப்பாஸின் சிறுகதைகளை "குங்குமப் பூ வாகத் தருகின்றார். (1956) பின்னர் சீன எழுத்தாளரான லூ சுனின் சிறுகதைகளைத் தமிழுலகிற்கு அறிமுகப் படுத்துகின்றார். (தமிழில் , பொதுவுடைமை நாடுகளிலிருந்து அதிக படைப்புகளை மொழிபெயர்த்து தந்தவர் என்ற சிறப்பு கே. கணேஷிற்கே உள்ளது.)
சிங்களச் சிறுகதை மொழி பெயர்ப்பு என்று சிந்திக்கும் போது "மல்லிகையின் முயற்சிகள் விதந்துரைக்கப் பட வேண்டியன.
மல்லிகையுட் பட சரிநிகர்வரை ஈழத்துச் சஞ்சிகைகள் பலவற்றிலும் பத்திரிகைகளினதும் அவ்வப்போது சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளதுண்மையே. ஆயினும், அவை நூலுருப் பெற்றமை அரிதே. அவ்வாறு இழக்கப் பட்டவற்றுள் வீ. ஆனந்தனின் மலையாளச் சிறுகதைமொழி பெயர்ப்புகள் முக்கியமானவை. தொகுப்புருப் பெற்றவற்றுள் அழகு சுப்பிரமணியத்தின் ஆங்கிலச் சிறுகதை மொழிபெயர்ப் புத் தொகுப் பு குறிப்பிடத்தக்கது. (நீதிபதியின் மகன்' ராஜ மரீகாந்தன், 2000) இவ்வாறே நூலுருப் பெற்றுள்ள சிங்களச் சிறுகதைத் தொகுப்புகளும் (எ-டு சேது பந்தனம், வலை) கவனத்திற்குரியன.
4.
ஈழத்து நாவல் மொழிபெயர்ப்பு முயற்சிகள் எண்ணிக்கையில் சொற்பமானவையே. அவற்றுள் ஐம்பதுகளுக்கு முன்னரிடம் பெற்றனவே மிகுதி என்று கூறத் தோன்றுகிறது.
- N- 25

Page 28
ஈழத்தின் ஆரம்ப கால நாவல் முயற்சிகளிே கூட மொழிபெயர்ப்புத் தழுவல் ஆக்கங்களுக் முக்கிய இடமுள்ளது. ஈழத்தின் முதல் நாவல் என் சிலர் கருதும் காவலப்பன் கதை (1856), ஊகே பாலந்தைக் கதை (1891) என்பன தழுவலாக்கங்கே தொடர்ந்து அவ்வப்போது டானியல் டிபோ (றொபின்க குறுாசோ - 1906) வோல்ரர் ஸ்கொட் (கெனில் வே - 1934) முதலானோரின் படைப்புகள் வெளியாகின்ற 1934-ல் வெளிவந்த மட்டக்களப்பு பிரதேச முத நாவலே (அரங்க நாயகி - தாமரைக் கேணி, ஏர முதலி) கெனில் வேர்த்தின் நாவலொன்றி தழுவலாகும்.
முப்பதுகளில், "ஈழகேசரி’ மொழிபெயர்ப நாவல்களுக்கு முக்கிய இடமளித்து, பத்திரிை விற்பனை நோக்கும் சமகாலத் தமிழக நாவல் உல மொழிபெயர்ப்புப் படைப் புகளுக் முதன் மையளித் தமையும் அதற்கு காரணங்களாயினும், ஈழத்துப் படைப்புலகின் மூத் தலைமுறையினருட் சிலர் (இலங்கையர் கோன், வைத்தியலிங்கம் தொடக்கம் அ. செ. முருகானந்த கே. கணேஷ், வ.அ. இராசரத்தின் வரை) அக்காலத்தி கவனத்தை ஈர்த்திருந்த ஐவன் துர்க்கனேவ், தாம6 ஹார்டி, தோமஸ் மான், சாள்ஸ் டிக்கன்ஸ், முல்கரா ஆனந் முதலானோரது நாவல்கள் சிலவற்ை மொழிபெயர்ப்புகள்ாகத் தந்துள்ளரென்பதே எம கவனத்திற்குரியது.
ஐம்பதுகளின் பின்னர் நாவல் மொழிபெயர் முயற்சிகள் அரிதாகவே காணப்படுகின்றன. எனினு சிங்கள மொழிபெயர்ப்பு நாவல்கள் அவ்வப்போ வந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (எ. கிராமப் பிறழ்வு - 1964, மூன்று பாத்திரங்கள் 1974, மூன்று பாத்திரங்கள் - 1979 பெட்டிசம் - 19: பதற்ற வாழ்வு -1993)
அண்மைக்காலங்களில் புகலிட எழுத்தாளர்களி ஆபிரிக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் வெளியா தமிழ் நாவல் உலகினை வளம் படுத்துகின்ற இவ்விதத்தில், சினுவா ஆச்சிபியின் சிதைவுகள் (எ கே. மகாலிங்கம், 1998). செம்பொன் ஒஸ்மானி ‘ஹால' (எஸ். பொ-1999) விதந்துரைக்கப்பு வேண்டியன. அவுஸ்திரேலியாவில் வாழும் ஈழத் எழுத் தாளரான LJf D 60f) செல் லத் துை ஆங்கிலத்திலெழுதிய நாவலும் தமிழில் (சிதறி சித்தார்த்தா - சபா இராசேந்திரன், 19 வெளிவந்துள்ளமை பலருமறியாததே.
அண்மைக்கால, பல்துறைசார் சிங்கள மொ பெயர்ப்புகளுள் தினகரனில் 'எச். எம். ஷம் தயாரிப்பில் வரும் சாளரம் பகுதி ஆக்கங்க கவனிக்கப்பட வேண்டியன.
"گس

წ6W) 5
TC) சிறுவர் இலக் கரிய முயற்சிகள் பற்ற தன் அவதானிப்பின் மிக முக்கியமான இத்துறை எமது கவனத்திற்குள்ளாகாதது போலவே மொழிப் ான் பெயர்ப்புகளும் மிக அருமையாகவே இடம் பெற்று
த வருகின்றன.
6. "ஈழகேசரி சிறுவர் இலக்கிய மொழி பெயர்ப்புகள் 5ல் சிலவற்றைத் தந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து (1948) ம்ப வெளியான பாரதி சஞ்சிகையில் சிறுவர் கதைகள் ன் சில வெளிவந்துள்ளன. ஏறத்தாழ, எழுபதுகள் தொடக்கம் சிங்கள நெடுங்கதைகள் அவ்வப்போது ப்பு நூலுருப் பெற்றுவருகின்றன. இவ்விதத்தில் எம். டி. த குணசேனா நிறுவனம், சறோஜினி அருணாசலம் முதலானோரின் முயற்சிகள் பாராட்டிற்குரியன (எ-டு: ரி.பி. இலங்கரத்தினாவின் "இணை பிரியாத் தோழன் மாட்டின் விக்கிரம சிங்காவின் மடொல் தீவு. குமாரதுங்க முனிதாசாவின் சில படைப்புகள்)
அணி மைக் கால சிறுவர் இலக் கசிய மொழிபெயர்ப்புகளுள் இருநூல்கள் ஈழத்துச் சிறுவர் இலக்கிய எழுத்தாளர்களின் கவனத்தை அவாவி நிற்கின்றன. இவற்றுளொன்று. கலாநிதி. நான்சிபரன் எழுதிய ‘ஒரு குட்டியானை துணிவு பெறுகின்றது
பேராசிரியர் சிவத்தம்பி 1994) மற்றொன்று. உலகப் புகழ் டேனிஸ் எழுத்தாளர் அனடேசனின் தாய் (தி. தர்மகுலசிங்கம் 1999).
எவ்வாறாயினும், ஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகின்ன ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவை. ராணிகாமிக்ஸ், (எ-டு மாயாவின் சாதனை), லயன் காமிக்ஸ்’ ‘எ-டு, லேடி ஜேம்ஸ் பாண்ட்) என்ற தொடர்களில் மாதந் தோறும் தமிழில் தமிழகத்திலிருந்து) வந்து குவிகின்ற சிறுவர் சித்திரக் குப்பைகளே என்பதில் தவறில்லை.
(
கி 6
50
ன். இனி, இறுதிக் கட்டத்திற்கு வருவோம். இதுவரை
iன் கவனித்த ஈழத்து நவீன இலக் கிய மொழி
பட பெயர்ப்புகளுள், முதலில் , நவீன கவிதைப்
து படைப்புகள் பற்றி நினைவுகூரும் போது, அவையே
Dர ஏனைய துறைப் படைப்புகளை விட, அதிக
ய - எணி னிக் கையளவில மொழி பெயர்ப் பிற்
98 குள்ளாகியுள்ளன. மறுபுறம், ஈழத்து நவீன இலக்கிய முயற்சிகளுள் நவீன கவிதையே வியத்தகு வளர்ச்சி
g கண்டுள்ளது. மூன்றாமுலகக் கவிதைகளுக்குச்
சமமாக ஈழத்துக் கவிதைகளுள்ளமை வற்புறுத்தலை
வேண்டாத, தமிழ் நாட்டு விமர்சகர்களாலும் ஏற்கப்பட்ட உண்மையாகும். இத்தகு வளர்ச்சிப் போக்கு ஏறத்தாழ

Page 29
எழுபதுகளிலிருந்தே முனைப்புற்றமையும், இக்காலத் தொடக்கமே ஈழத்துக் கவிதை மொழி பெயர்ப்பு முயற்சிகள் எழுச்சி கண்டமையும் ஒன்றுடனொன்று தொடர்புபட்ட விட்யங்களே என்பது நுணுகி நோக்கும்போது புலப்படவே செய்யும். இங்கு நான் கூறவிரும்புவது, இருவேறு முயற்சிகளுக்கு மிடையிலே ஊடாட்டம் காணப்படுகின்றது. ஒன்றையொன்று பாதித்துள்ளது - என்பதையே. இதன் சிறந்த எடுத்துக்காட்டு, நுட்மானின் பாலஸ்தீனக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு. இத்தொகுப்பு. குறிப்பாக, இளந்தலை முறை கவிஞர்கள் மீது ஆழ்ந்த தடங்களைப் பதித்துள்ளமை கண்கூடு. இத்தகு பாதிப்பு. கவிதா உணர்வு வெளிப்பாடு, உத்தி, உருவம் என்பனவற்றில் நிகழ்துள்ளன. இதற்கு உதாரணங்கள் காட்டுவதற்கு ஏற்ற இடம் இதுவன்று.
மொழி பெயர்ப்பு செயற்பாட்டினைப் : பொறுதி தளவில் கவிஞர்கள் கவிதை மொழிபெயர்ப்பிலும் நாவலாசிரியர் நாவல் மொழிபெயர்ப்பிலும் சிறுகதையாசிரியர் சிறுகதை மொழி பெயர்ப்பிலும் ஈடுபடுவதே பயன்மிகுந்ததென்பர். ஈழத்துக் கவிதை மொழி பெயர்புகளுள் கணிசமானவை கவிஞர்களாலேயே நிகழ்ந்துள்ளன. (எ-டு: இ. முருகையன், நுட்மான், சிவசேகரம் , சண்முகம் சிவலிங்கம், மு. பொன்னம்பலம், சோ. பத்மநாதன்) இதனால் மொழிபெயர்ப்புகளின் தரம் உயர்ந்துள்ளது. அது மட்டுமன்று இத்தகைய கவிஞர்களுள் பலர் ஈழத்தின் முக்கியமான இ கவிஞர்களென்பதும் வெளிப்படையானது. எனவே, x இவர்களது கவிதை வளத்திற்கும் இவர்களது மொழிபெயர்ப்பு முயற்சி மறைமுக ஊக்கியாகச் செயற்பட்டிருக்குமென்பதில் தவறில்லை. இத்தகைய ஆரோக்கியமான செயற்பாட்டின் தொடர்ச்சியை இன்றைய இளந் தலைமுறைக் கவிஞர்களிடமும் காணமுடிகின்றமை (எ-டு: சி. ஜெயசங்கர், ஷகீப்) திருப்தி தருகின்றது.
ஈழத்திலே நவீன கவிதை வளர்ச்சி கண்டளவிற்கு, ! சிறுகதை வளர்ச்சி பெறவில்லை என்பதும் , சிறுகதையின் அத்தகைய வளர்ச்சியைத் தானும் நாவல் அடையவில்லை என்பதும் நடுநிலை விமர்சகர்களின் அபிப்பிராயமாகும். இவற்றிற்கு ஏற்ப சமமாக, ஈழத்து சிறுகதை மொழிபெயர்ப்பு முயற்சிகள் : குறைவாகவும் நாவல் மொழிபெயர்ப்பு முயற்சிகள் அதைவிடக் குறைவாகவும் இடம்பெற்றுள்ளமை ஏலவே கூறியவற்றிலிருநீது பெறப் படும் உண்மையாகும் (இவ்வுண்மை, சிறுவர் இலக்கிய முயற்சி பற்றிச் சிந்திக்கும் போதும் பொருந்துகிறது).
இவ்விடத்தில், ஈழத்தில் இடம்பெற்ற ஆரம்பகால புனை கதை மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றி
 

நினைவு கூரவேண்டியுள்ளது. ஏனெனில் ஈழத்தின் முன்னோடிப் படைப்பாளிகளின் (எ-டு: இலங்கையர் கோன் சி. வைத்தியலிங்கம், அ. செ. முருகானந்தம். வ. அ. இராசரத்தினம் முதலானோர்) மொழிநடை, உத்திமுறை என்பன வளம்பெற்றமைக்கு அவர்களது (முதற் குறித்தவாறான) மொழிபெயர்ப்புத் துறை நாட்டமும் முக்கிய காரணமே என்பதனை அது உணர்த்தி நிற்கின்றது. மறுதலையாகக் கூறின். பிற்காலப் புனைகதையாசிரியரது படைப்புகளில் அத்தகைய சிறப்புகளின் மைக்கு அவர்கள் மொழிபெயர்ப்பு முயர்ச்சிகளில் ஈடுபடாதமையும் முக்கிய காரணமாகிறது.
நிதர்சனம் மேற்கூறியவாறிருக்க, ஈழத் தமிழ் எழுத்தாளர்களாலேயே தமிழில் நோபல் பரிசு கிடைக்குமென்ற நம் பாசையும் இனிமேல் நாளைய தமிழ் இலக்கியத்தை ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் தான் வழிநடத்திச் செல்லப் போகிறார்கள் என்ற கனவும் எம்மிடம் நிரம்பியிருக்கிறது.
பிரதேச மட்டங்களில் , எடுத்துக் காட்டாக, மட்டக்களப்பினை நினைவுகூரின், மட்டக்களப்பு எழுத்தாளர்கள் தாமாகவே தோன்றினார்கள். தாமாகவே வளர்ந்தார்கள். தாமாகவே இலக்கிய உலகில் முத்திரை பதித்தார்கள். தாமாகவே இலக்கியப் போட்டிகளில் பரிசு பெறுகிறார்கள். வெளியில் இருந்து வருபவர்கள் யாரும் இவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வில்லை’ என்றவாறான விநோதக் குரல்கள் ஒலித்து வருகின்றன. ܗܝ
இத் தியாதி குழப்பங்களுக்குத் தெளிவு ஏற்படுத்துவதாகவும், பொருத்தமான பதில்களாகவும், இக் கட்டுரையின் முத்தாய்ப்பு என்னும் படியாகவும் மேற் கோளொன்றினைத் தருகின்றோம்.
“மெழிபெயர்ப்புகள் இரண்டு விதங்களில் ஒரு மொழிக்கு உபயோகமாகின்றன. (ஒன்று) நமக்கு, முக்கியமாகத் தமிழில் (மற்றும் பல இந்திய மொழிகளில்) உள்ள கிணற்றுத் தவளை மனப் பர்மையைப் போக்க உதவுகின்றது. (இரண்டு): இப்படித்தான் எழுத வேண்டும் என்பதுபோய் இப்படியும் எழுதலாம். அப்படியும் எழுதலாம் என்று தரத்தை, உத்தியை, உத்தேசித்து மாறுபட்ட கருத்து நோக்கங்களுக்கு மொழிபெயர்ப்புகள் வழிவகுத்துத் தருகின்றன’ - க. நா. சு. (1985) (அடிக்கோடு கட்டுரையாளரினால் இடப் பட்டது.)

Page 30
67னக்குப் புரிகிறது
த"
ಕಾಫಡ್ಶ" ಹೊPTಿ சிவகுதுரர்டோவிட்டார்.
ஆதிச்டர்
துடித்தினர் குழந்தைக்குட்ஜினி . என உண்உ&கச் பாசித்தான் திரர்? ஆரிகிறது.
தாதுச் உண்" ஆட்தி சிகுைதுரர் இந்துவிட்டேன்
«Αγαυλίν
இஆனது LeF - SFFIF சினர் உஇழிச் wந்திரத்தTஃப் தகரீதி
உஇத்திகன் - த் கட்டிக்கோட்சி ரீடரீக்ஷ்ரீட்டது? இராஜ்குW ஜீத்
கிரீனினூர்
தானர் விதர்ஃே awwwwiġgġeż 3A-JEW ஆண்டினர். கி. சினிஅஜீதி
அண்னை ஆக்தி
அந்தக் கண்டிக அஷ்டரிேது தலைக்காட்டின் திரு தட்டார்க் அணி அனிறாட இதாடர27ர்.
ஆண் அண் பழக்கையில் ೬ಳೈಡ್ಶ* g'wiseSat-52, ஆசிரிடடீஆக் ಹyréಷ್ರž ଶy&fଣନ୍ଧଣ୍ଟାt னோதீச் சேஜ்
^محســـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ۔
 

2x 457 * சுகர். அதிர்நீ" ார் வழிவதுர்
ாண்ட - உனர்
சிாதுச்
y சிந்திஜீரண்.
ଅନ୍ଧହିଁ
Wai Lyalawasaki),
சிரிஜிஓ'தி நீதித்
ij - 67697 கணிஐச்
ason.
- பெனி. யே. ச
அவற்றை
sisäisiä gafiadagayaaaay!
必"
உனி குழந்தையை
ஜீரிழிதிை -~ର୍ଣ୍ଣ୍ଣ, && leନ୍ଦ୍ଧ୍ୱନ୍ଧୀ" தஈைர்க்க முgwாத மாதிரிதானர்
அவிைட்ச்
ஒனது
& 76.38.
அடர்பைாழுதேலுட்ச்
த"
ଶତ ଶୋfଣଙ୍କ୍
நினைத்து பார்ட்டதுண்டா - பின்
N-TN- 28
அனர்த் தங்இை'ே

Page 31
D66
31-வது ஆண்டு
எம் uJın öE
く
DEAL
* Jute Gunny Bags, *Tea
IMPOR
* A Jute It
* Pearl Brand Cellopha
11817, S.R. Sa (Wolfendhal Steeet),
Tel: 445615,348430, Sto
盤。 E-mail: jaya

விகை
மலருக்கு
ROTHERS
Chest, *Twine, * Polythene
TERS OF ems, * Paper, Ine (Chinese & Japanese)
ravuntumuttu MW,
Colombo-13, Sri Lanka. es: 345099, Fax: Op941 -330.64
Oslt.net.ik rm(OUSIT. fie 墨

Page 32
அன்றொரு நாள் எனது தோழர் ஒருவர் என் வ ஏராளமான படங்கள் பழுதடைந்து விட்ட போதிலும், எஞ் படத்தைக் காட்டி, இப்படத்தில் இருப்பவர்கள் யார் என
நாற்பது ஆண்டுகளுக்கு முன் பெர்லின் நகரில் இப்புகைப்படத்தில் தோழர்கள், எச். எம். பி. மொஹிதீன் - செங்கொடிச் சங்கம், பொதுச் செயலாளர், பிரபல சிரி எழுத்தாளர் - பெயர் ஞாபகமில்லை ஆகியோர் இருப்பது
அக்கால கட்டத்தில் இலங்கையிலிருந்து ஜெர்மனிக்கு பத்திரிகையாளர் தூதுகோஷ்டியின் படமிது. (தோழர் ரா பெர்லினில் கல்வி கற்றார். ஒரு சில இலங்கையரே ஜெர் வந்தால் தொடர்பு கொள்வது சகஜம். ஒரு முறை தொை நகருக்கு வந்திருப்பதாகவும் சந்திக்க விரும்புவதாகவும் நன்கு தெரிந்திருந்ததனால், மிக்க மகிழ்ச்சியோடு, ச திரும்புமட்டும், பல நாட்கள், பலமுறை. சந்தித்து அளவ ஏடு "தேசாபிமானி அதன் பிரதான ஆசிரியர் தோழர், தேசாபிமானி புகழ் பெற்ற பத்திரிகையாக விளங்கிய தூண்டினார். தோட்டத் தொழிலாளர் பற்றிப் பல கட்டுை
அதோடு ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற செங்கெ எச். எம். பி. கலந்து கொண்டுள்ளார். இலங்கை முற்போக் தமிழக கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள், எச். எம். பி. இள தந்துள்ளனர். மறைந்த பேராசிரியர் பேராதனைப் பல்கை
நான் (ரா. இராமையா) பெர்லினுக்குப் போவதற்கு பெர்லின் சந்திப்பு மகிழ்ச்சிகரமான நினைவிாகும்.
ஒரு சில ஆண்டுகளில் சீன - சோவியத் சித்தாந்தட் கட்டத்தில் அரசியலில் தீவிர பங்கெடுத்தார் எச். எம். கம்யூனிஸ் கட்சியின் (சீன சார்பு) மத்திய குழு உறுப்பி பி. பொறுப்புக்களை வகித்தார். இச்சித்தாந்தப் போராட்டம்
گسس=
 

ருக்குமுள்நந்த நிகழ்ச்சி
யோரு பெர்லினில்.
- Q. 6J. JIT60)LDLuH
சமிருந்த பழைய புகைப்படங்களைப் பார்க்க விரும்பினார். சிய சில படங்களைப் பார்த்த எனது தோழன், குறிப்பிட்ட ஒரு வினவினார். எனது சிந்தனைப் பறவை சிறகடித்துப் பறந்தது.
எடுக்கப் பட்ட புகைப்படம் என்பது நினைவிற்கு வந்தது. I, (ஆசிரியர் - தேசாபிமானி, தொழிலாளி) ஓ. ஏ. இராமையா, வ்கள எழுத்தாளர் கருணாசேன ஜயலத், வேறொரு சிங்கள து நினைவிற்கு வந்தது.
5 - கிழக்கு பெர்லின் நகரத்திற்கு வருகை தந்த இலங்கையின் இராமையாவைத் தவிர) அப்போது ரா. இராமையா கிழக்கு மனியில் இருந்தனர். அதுவே எவராவது இலங்கையிலிருந்து லபேசியில் எச். எம். பியின் குரல் கேட்டது. தாங்கள் பெர்லின் எச். எம். பி கூறினார். நான் ரா. இராமையாவை எச்.எம். பியை ந்திப்புக்கு ஏற்பாடு செய்தேன். இலங்கைக்கு எச். எம். பி ளாவினோம். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வார எச். எம். பி. மொஹிதீன். அரசியல்வாதிகள் மத்தியில் து. தோழர் எச். எம்.பி. என்னை தேசாபிமானியில் எழுத ரகளையும், செய்திகளையும் எழுதியுள்ளேன்.
ாடிச் சங்கம் கூட்டங்களிலும், எழுத்தாளர் ஒன்று கூடல்களிலும் கு எழுத்தாளர் சங்கத்தின் ஹட்டன் கிளையை ஸ்தாபித்தேன். rங்கிரன், கே. கைலாசபதி போன்றோர் ஹட்டனுக்கு வருகை லக் கழகத்தில் இருந்த காலகட்டமது.
முன்பே நல்லுறவு நிலவியது. ஆகவேதான் அவரோடு எனது
போராட்டம், கம்யூனிஸ், உலகைக் குலுக்கியது. அக்கால பி. சர்வதேச கம்யூனிஸ்ட் உலகம் பிளவுபட்டது. இலங்கை னராகவும், 'தொழிலாளி பத்திரிகை ஆசிரியராகவும் எச். எம்.
சர்வதேசக் கம்யூனிச இயக்கத்திலும், இலங்கை கம்யூனிஸ்ட்
N- N - so

Page 33
கட்சியிலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இச் சித்தாந்த திசைமாறிச் சென்றோர். எத்தனை எத்தனையோ, இழப்புக்கள் சேர்ந்த பலர் திசைமாறிச் சென்றனர். பேராட்டப் புயலில் ப
திசைமாறிச் சென்ற எச். எம். பி. போன்றோர் மறக்கடிக்க திகழ்ந்த எச். எம். பி. போன்றோரை தற்போதைய எழுத் எழுத்துத் துறையில் புரட்சிப் புயலாகத் திகழ்தார்.
அந்த புகைப்படம், பெர்லினில் எடுத்த படம். சிந்தனை எழுத்தாளர்களின் படங்களை அலங்கரித்து, புகழ் சேர்த்த மல் சந்தர்ப்பம் கிடைக்கும் போது நினைவு கூர வேண்டுமென்பதே வெளியிட்டால், எத்தனையோ பேர் எச். எம். பியின் காலக
படத்தில் இருப்பவர்கள்
தோழர்கள். எச். எம். பி. மொஹிதீன் (ஆசிரியர் "தேச செயலாளர் - செங்கொடிச் சங்கம்), மூன்றாமவர். ெ எழுத்தாளர்), இப்படத்தில் இறுதியில் இருப்பவர் 8 எழுத்தாளர் - "கொழுஹதவத்த' என்ற புகழ்பெற்ற சி
 
 

ப் போராட்டத்தில் காணாமற் போனோர், சிதைக்கப்பட்டோர். ஏராளம் புரட்சிகர வேட்கையோடு சித்தாந்தப் போராட்டத்தில் ாதை மாறியது. இடதுசாரி இயக்கத்திற்குப் பேரிழப்பு.
ப் பட்டனர். முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடியாகத் தாளர் சந்ததியினர் அறிந்திருக்கவில்லை. எச். எம். பி.
யைக் கிளறி எச். எம். பியை நினைவூட்டியது. பல புதிய லிகை மலர் முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடிகளை, எனது அவா. இப் புகைப் படத்தையும் இச் சிறுகுறிப்பையும் ட்டத்தை நினைத்துப் பார்க்க உதவும்.
:- இடமிருந்து வலம :
Tபிமானி', 'தொழிலாளி), ஓ. ஏ. இராமையா, (பொதுச் பயர் மறந்து விட்டது. (இலங்கையில் ஒரு சிங்கள கருணாசேன ஜயலத் (பிரபல சிங்கள முற்போக்கு ங்கள நாவலை எழுதியவர்).
இப்படத்தை வழங்கியவர் ஒ. ஏ. இராமையா
- `- 3ı

Page 34
குளிரூட்டப்பட்ட எங்கள் கார் ஒரு நீண்ட பாலத்திே ஒன்று கிராமங்களைப் பிரித்தவாறு ஊர்ந்தது.
சிறுவர்கள், ஆண்களும், யெண்களும் ஆற்று நீரிலே வரும்போது அவர்களின் மெலிந்த உடல்கள் அம்மண அவர்களும் நீரிலும் கரையிலும், உடல்களைச் சுற்றி வறு எருமைகள், ஏசி. தியேட்டர் பல்கனியிலிருந்து சத்திய சிறகுகளை விரித்தது. எனது நாடு திரும்பியதும், கதிர்க கால் வைத்து, விழுந்து குளித்து. மீன்களுடன் நானும்.
“பிரதர், இவர்தான் இந்த நாட்டின் சொந்தக்காரர். இ கேட்டார், கார் ஒட்டிக் கொண்டிருந்த மிஸ்டர் ஹரூன் ரசி நான் பதிலுக்குச் சிரிக்கவும் இல்லை.
வங்காள தேசத்தில் நான் இன்னம் ஒரு வார காலம் ஆ கூறிவிட்டார்கள். அதை எனக்குப் பெற்றுத் தருவதற்கு ஹ கடிதம் வந்திருந்தது. ஹரூன் ரசீத் கோபமாகவும் ஏளனம
இவர்கள் தான் இந்த நாட்டின் பிரஜைகள். அவருடை `......................... இப்படியானவர்கள் தான் இந்த நாட்டின் நிலத்ள படித்தவர்கள், அந்தஸ்தில் உள்ளவர்கள், . வசிப்பத அர்த்தம்
ஹரூன் ரசித் வங்காள தேசத்தவர். அவர் எனது மி பழக்கம் இரண்டு வாரங்கள் கூட இல்லை. இன்னம் ஒரு ப அந்தியில் எனது நாடு!
நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புவந்து, டெல் இரண்டு வாரங்கள். அதற்கிடையில் ரசீத் போன்றவர்களு
மனித இனப் பெருக்கம் என்ற இளம் டாக்டர்களுக்க
ஐந்து நாடுகளிலிருந்து பதினைந்து டாக்டர்கள். ஐந்து நட்
மிஸ்டர் ஹரூன் ரசீத் கருத்தரங்கில் பங்குபற்றவில்6 அன்றே அறிமுகமானார்.
گسس =
 

ங்கள்
ல சென்று கொண்டிருந்தது. வங்காள தேசத்தின் ஆறுகளில்
ܔܗ
துள்ளிப் பாயும் மீன்களுடன் போட்டி போட்டனர். கரைக்கு ாமாகத் தெரிந்தன. தாய்மார் அக்காமார் என ஒரு புறம். மை பல நிறங்களில், எட்டத்தின் இயற்கையின் பொலிவுடன் ஜித் படம் பார்ப்பதுபோல் ஓர் அனுபவம். எனது மனம் ாமம் சென்று கோவில் வலம் வரும் மாணிக்க கங்கையில்
வர்களுக்கு விசா பிரச்சினை இல்லை அல்லவா?’ என்று 'த். அவரின் ஆங்கில வார்த்தைகள் ஏளனமாகச் சுரண்டின.
அதிகமாகத் தங்குவதற்கு விசாவை நீடிக்க முடியாது என்று றரூன் ரசீத் மிகவும் பாடுபட்டார். மேலிடத்திலிருந்து அந்தக் ாகவும் விமாசித்தது இது மூன்றாம் முறை.
ய சிந்தனையின் உருவம் இப்படியாகும் என நினைக்கிறேன். தை நிரப்புகிறார்கள். உங்களைப் போன்ற அறிவாளிகள், தற்கு இங்கே இடம் இல்லை. நாட்டின் உரிமைக்குப் புதிய
கவும் நெருங்கிய நண்பராகிவிட்டார். "சகோதரர் என்கிறாா. மணி நேரத்தில் நான் டக்கா இன்றர்நெஷனல் ஏர் போர்ட்டில்.
லி கல்கத்தா என்று பறந்து டாக்கா சேர்ந்து. நாளையோடு க்கு நான் வங்காள தேசத்தவர் போல.
கான ஒரு கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக வந்திருந்தேன். சத்திர ஹோட்டல் ஷெரட்டனில் தங்க வைக்கப்பட்டிருந்தோம்.
லை. அவர் டாக்டரும் அல்ல. ஆனால், நான் டாக்கா வந்த
S.
3
2

Page 35
முதலாம் நாள் கருத்தரங்கு முடிவுற்றதும் ஹோட்டல் ரிசெப்ஷன் ஹோலில் ஓய்வு எடுத்து இருந்த போது ஒரு விளம்பரப் பலகை கண்களில் பட்டது. அதில் 'இன்று இரவு ஏழு மணிக்கு சர்வதேச பறவைகள் சங்கத்தின் மாதாந்தக் கூட்டம் ஹோட்டல் முதலாவது மடியில் என்று இருந்தது.
'த பேர்ட்ஸ் இன்டர் நெஷனல்’ என்ற அமைப்பிற்கு உலகிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் பல கிளைகள் உண்டு. பூரீ லங்கா நல்லூர்க் கிளையில் நான் ஒரு
அங்கத்தவன். ஒரு பறவை, தலை நிறுவனம் ஜெனிவாவில்
உண்டு. "சேவை செய்வதற்கு நாம் பறந்து வருகிறோம் என்பது பேர்ட்ஸ்சங்கத்தின் முத்திரை வாக்கியம் - We fy to Serve. சர்வதேச ரீதியில் பேர்ட்ஸ் ஒரு குலம். ஒரே இனம்.
த பேர்ட்ஸ் இன்டர் நேஷலின் "கொக்கு போட்ட 2 அடையாள பாஜ்ஜை கோட்டில் அணிந்தவாறு ஒருவர் : வந்து கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு பெண். சும்மாவே சிரித்த முகம். அவர் யாரையோ தேடுவது போல் இருந்தது நான் எழுந்து விட்டேன். அந்த "கொக்கு சின்னத்தின் உறவு. அவரும் புன்னகையுடன் வங்காள மொழியில் ஏதோ கேட்டார். மொழி புரியவில்லை என்பதைத் தெரிவிக்க ஒரே சொல்லில் பூரீ லங்கா என்றேன்.
"ஓ! ஐ ஆம் சாரி” என்றார்.
அவர் விரும்புவதற்கு முன், வழி மதிப்பது போல் "அங்கே நான் ஒரு பேர்ட்” என்றேன். "ஓ! ஹலோ இ தழுவினார். 8
பெண் “வெல்க்கம்” என்றாள்.
- அவர் தன்னை ஹரூன் ரசீத் என்றும், அவளை லேடி பேர்ட் மடாம் ரசீத் என்றும் அறிமுகம் செய்தார். நானும் அறிமுகமானேன்.
”டாக்டர் சண்முகம். ஒரு மருத்துவ கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக வந்திருக்கிறேன்.”
“என்னுடன் வாருங்கள்” என்றார். ஹோட்டல் மேல் மாடிக்குப் போனோம்.
மிஸ்றர் ரசீத் பேர்ட்ஸ் சங்கத்தின் மத்திய டாக்கா கிளையின் தலைவர்.
”நான் பூரீ லங்கா நல்லூர் கிளையின் பேர்ட், ஒரு வருடம் தான்.” என்றேன்.
"ஓ! எமது குடும்பத்திற்குப் புதியவர்” என்றாள். லேடி பேர்ட் ரசீத். பேச்சில் அவள் கொக்கு அல்ல, கிளி.
"மறைந்த உங்கள் பிரதமர் மிஸ்ரர் பிரேமதாஸா இங்கே வந்தபோது இதே ஷெரட்டன் ஹோட்டலில் தங்கினார். தனது பேச்சை வங்காள மொழியில் படித்தார்’ வாயில் சாக்லெற். எனக்கும் ஒரு பீஸ் தந்தாள்.
 
 
 

“தாங்க்ஸ், வங்காளப் பேச்சை சரியான உச்சரிப்புடன் எங்கள் மொழியில்எழுதிப் படிக்க முடியும் என்று கூறினேன்.
"ஓ! ஐ. சீ” இது ஹரூன் ரசீத் எங்கள் மொழி என்று நான் குறிப்பிட்டது சிங்கள பாஷையை. ஆனால், நான் தமிழன். எனது மொழி திராவிடத் தமிழ் என்பதை அவர் ஊகித்துக் கொண்டார். ரசீத் தனது தகப்பனாருடன் சேர்ந்து டெக்ஸ்றைல் பிஸ்னெஸில் இருந்தார். ஆனால், அவர் டாக்கா பல்கலைக் கழகத்தில் அரசியல் படித்த பட்டதாரி.
“டாக்டர் சண்முகம், நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.” என்று அருகில் நெருங்கினார் ரசீத். திடுக்குற்றேன்.
இவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்?
எனது மூளையிலே போதைப் பொருள், ரத்தினக் கற்கள், கடத்தல். சிரித்தார் ரசீத். எனது முகம் பேசிவிட்டது. "பயப்படாதீங்கள்’ என்றார், "ஒரு சின்ன வேண்டுகோள்.” மடாம் ரசீத்தின் சிவப்புக் காய உதடுகளில் அந்த வேண்டுகோள் வடிந்தது. அது அவளது யுக்தி போலும்.
“டாக்டர் ஷண். அப்படி உங்களை அழைக்கலாம் தானே! இன்னம் ஒரு வாரத்தில் எங்கள் வருடாந்தக் கூட்டம் நீங்கள் தான் சீ'ப் கெஸ்ற் முக்கிய பேச்சாளரும் நீங்கள் தான். அதற்காகவே நீங்கள் பூரீ லங்காவிலிருந்து ஸ்பெஷலாக வந்திருப்பதாக உங்களை இன்று அறிமுகம் செய்கிறோம். சம்மதம் தானே? என்று என் கண்களைப் பார்த்துக் கேட்டான்.
ரசீத் எங்கள் இருவரையும் பார்த்து எதிர்பார்ப்புடன் இருந்தார். இந்தப் பொய்யான நாடகத்தினால் யாருக்கு என்ன கேடு? பார்க்கப் போனால் எனக்கும் எவ்வளவு பெருமை!
ரசீத் தனது டயரியில் எனது பெயர், பதவி, பட்டம் குறித்துக் கொண்டார்.
"உங்கள் பேச்சு பூரீ லங்கா சம்பந்தமாக இருக்கட்டும்" என்றார்.
சொல்லுங்கள் என்பது போல் கணவனுக்குக் கண் காட்டினாள் மனைவி.
"ஆமாம் டாக்டர், நாளை எங்கள் வீட்டிற்கு டினருக்கு வாருங்கள். காரில் அழைத்துப் போகிறோம்” என்றார் ரசீத்.
அன்று இரவு தூக்கத்தில் தடங்கல்கள். சீட்ப் கெஸ்ற் பிரதான பேச்சு மடாம் ரசீத் போன்ற அழகான பல பெண் பேர்ட்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். கனவுபோல் ஒரு ஞாபகம் வந்தது. ஐந்தாம் வகுப்பில் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் படித்த இரு பாடங்கள். இலங்கை எமது தாய் நாடு. இலங்கை வாழ் மக்கள்.
வீட்டில் பாட்டிதான் தமிழ் சொல்லித் தருவா. எப்பவோ ஒலித்த அந்தக் குரல் கேட்கிறது.
- N - a

Page 36
நமது நாடு ஒரு சிறிய தீவு. அது இந்திய சமுத்திரத்தில் முத்து. அதன் சரித்திர சின்னங்கள், கண்கவர் இயற்கை அழகு, தெய்வீக மலை, புனித பல், கதிர்காமம், சீகிரிய ஒவியங்கள். பல இனமக்கள், பல மத பண்டிகைகள் ஒற்றுமை, ஓ'புனித பூமி.
ஒரு டுரிஸ்ற் கைட் போல் பேசுவதற்கு விஷய நிறைய இருக்கு.
ரசீத்.வீட்டு இரவு விருந்து, உண்மையில் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் அவர்களது ஒரே மகளின் மூன்றாவது பிறந்த நாள். நிறைய பேர்ட்களும் இருந்தனர். பல டைக்ஸ்றைல் பிஸ்னெஸ் பிரமுகர்கள். அந்தப் பிள்ளை ஒரு பொம்மை, தாயின் மினி மாடல். ஒரு ஆட்டத்தோடு அருகில் வந்து ஒரு ஸ்வீக த்ந்தாள்.
"அப்னி கான்’ என்றாள். எனது வாயில் போட்டேன்
"ஓ! யூ நோ வங்ளா? என்று கேட்டு சிரிப்பில் குலுங்கினாள் தாய் ஸ்வீற்றை வேறு என்ன செய்வதாம்
"அங்கிள் அப்னார் நாம்?"
ஓ! நாமம். "அங்கிள் சண்முகம்” என்றேன். "அங்கிள் டாக்டர் ஷண்’ என்று திருத்தினாள் தாய்.
எனது முழங்கால்களில் ஏறி, நாடியை வருடி பொம்மை கேட்டது. "அங்கிள், அப்னார் தேஷ் கொத்தே? புரியாத அல்லது விடை தெரியாத கேள்விக்கு மரியாதையான புன்சிரிப்புத்தானே பதில்.
”தேஷ் ரீ லங்கா என்று கூறுங்கள்" என்று எனக்குச் கற்பித்தாள் மடாம் ரசீத் பலர் இப்போது என்னைத் திரும்பிட் பார்த்தார்கள். விசேஷமாக அறிமுகமானேன்.
டினருக்கு முன் கொண்டாட்டம். சங்கீத விளையாட்டு பாட்டுக்குப் பாட்டு, என்று சூடு கட்டியது.
“அங்கிள், ஒரு பாட்டு” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள் ஒரு சின்னப் பெண், இதுவரை பேசாமல் ஒரு மூலையில் இருந்தவள். இவளுக்கு இருந்தாற் போல் என்ன வந்தது? வீட்டு றொயிலற்றில் மட்டும் பாட்டு முணு முணுக்கும் என்னைப் போய் இவர்களுக்கு முன்.
"அங்கிள், கம் ஒன்!” இன்னும் ஒருத்தி. “சின்னஞ் சிறிய ஓசை சிறகடிக்கும் ஆசை.”
முந்திய அவளும், இவளும் இன்னும் சில ரீன் ஏஜ்களும் என்னுடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் அந்தப் பாட்டை வங்காள மொழியில் பாடினர். லேடி பேர்ட்கள் ஏ.ஆர். ரகுமான் பற்றி தங்களுக்கள் பேசினர்.
ரீ. வியில் கிரிக்கட் நட்ந்தது. ஜெயசூரியா பற்றிட் பல கேள்விகள் கேட்டார்கள். நானும் அவரது ரசிகன் ஸ்கோர் பண்ணினேன். நம்மவர் பற்றி பிற நாட்டவர் புகழும் போது என்ன பெருமிதம்!
காலை அலாரம் அடிக்கும் போது டெலிபோனும்

) அலறியது. அழுதது. மடாம் ரசீத்தான்.
”பிரதர், ராத்திரி எனது அங்கிள் என்று அறிமுகம் செய்தேனே.” ரசீத் டெலிபோனை வாங்கிப் பேசினார். "அவர் பாட்டியிலிருந்து தனது வீடு திரும்பிய சில நேரத்தில் இறந்து போனார். ஹாட் அற்றாக்.”
இதனால் த பேர்ட்ஸ் இன்றர்நெஷனல் வருடாந்தக் கூட்டம் பின்போடப்பட்டது. ஒரு வாரம் தான். ஆனால், அதுமட்டும் எனக்கு விசா இல்லை.
”அதுபற்றி கவலை இல்லை” என்றார் ரசீத், "நான் செய்து தருகிறேன்” என்றார் மிகவும் நம்பிக்கையுடன்.
மூன்று நான்கு நாட்களாக, த பேர்ட்ஸ் இன்றர் நெஷனல் சார்பில், எனது பாஸ்போட்டுடன் அலைந்தார் ரசீத். குடியுரிமை. பொலிஸ் கொமிஷனர் அலுவலகங்கள் என்று மாறி மாறி. எனது விசாவை நீடிக்க மறுத்து * விட்டார்கள். அப்படியானால் டாக்டர் சண்முகம் ஹீ லங்கா சென்று, அங்கே புதிய விசா எடுத்து வரவேண்டும் ன்னறு ஆலோசனை கூறினார்கள்!
என்ன நாடு என்ன நாட்டு உரிமை. என்ன சட்டங்கள் என்று அலுத்துக் கொண்டார் ரசீத்.
ஒரு நாள், மருத்துவக் கருத்தரங்கு முடிந்த அந்திப் பொழுதில், பழைய டாக்கா டவுனில் எங்கள் கார் நகர்ந்தது.
“இப்படியான கண்களுக்கு ஒரு பொதுவான கதை x இருக்கிறது” என்றார் ரசீத், “கண்கள் ஒருவரால் தோண்டி
எடுக்கப்பட்டுள்ளன.”
நான் ரசீத்தைப் பார்த்தேன்.
"கதை இது தான் வேறு ஒருவரின் காதலியை அல்லது உரிமையானவளை இவர் ஏதோ ஒரு விதமாகக் கலியாணம் செய்தார். அவள் அழகை இவர் வாழ் நாள் பூராக ரசிக்க விடலாமா? ஒரு நாள் இவரைப் பிடித்து இன்ஸ்றன்ற்
சேர்ஜரி - அதற்கு ஆயுதம் உண்டு. பக்கத்தில் போறாளே அவள் தான் அவள்'.
பார்த்தேன், பார்க்கவேண்டிய அழகிதான். "டாக்டர் சண்முகம், இப்படியானவர்கள் தான் இந்த நாட்டின் பிரஜைகள்'
"இப்படியான வக்கிரச் செயல்கள் எல்லா நாடுகளிலும் உண்டு. அங்கே அவள் அழகை, அசிட் வீசி அழிக்கிறார்கள்" நினைத்தேன், சொல்லவில்லை.
நேற்று, ஆஸ்பத்திரி வார்ட்டில் மருத்துவ பேராசிரியர் ஒருவர். கட்டில் கட்டிலாக நோயாளிகளைக் காட்டி மாணவர்களுக்குக் கற்பிப்பது போல, டாக்காவில் பல இடங்களைக் காட்டினார் ரசீத். நோய், வறுமை, உடல் ஊனங்கள். கடைசியில் விபசாரிகள்! விபசாரிகள், ஏதோ

Page 37
வங்காள தேசத்திற்கே உரித்தான தேசிய நூதனங்கள் போல் விமர்சித்தார். அப்போது கூட நான் மெளனமாக இருந்தேன்.
ஏர் போர்ட்டில் எனக்குப் பிரியாவிடை தரும்போது “ஒரு வேண்டுகோள்” என்றார் ரசீத். மீண்டும் முதல் நாள் பயம். இல்லை, அவர் கையில் ஒரு பார்சலும் இல்லை.
"நான் உங்களை மீண்டும் பார்க்க வேண்டும். என்னை உங்கள் ஊரின் பேர்ட்ஸ் சங்கத்தின் சீட்ப் கெஸ்ட்டாக அழையுங்கள்’ என்றார்.
விமானம் மேலே மேலே பறக்க, எனது மனம் இன்னும் மேலே உயர்கின்றது.
ரசீத் கூட்டத்தினருடன் அந்த சில நாட்களை மனம் அஜீரண கனவு போல் மறக்க முயல்கின்றது. அவர்கள் எனக்கு எந்த விதமான தீங்கும் செய்யவில்லைத்தான். அவர்களுடைய நட்புக் கடுதாசிப் பூக்கள் போல் என் இ உணர்வுகளை மகிழ்வித்ததும் உண்மை. ஆனால்.
தனது சொந்த நாட்டு மக்கள் மேல் அவரது பார்வைகள் அவற்றை என்னால் நியாயப் படுத்த முடியவில்லை. என் ஆத்மா அவர்களுக்காக வாதாடுகிறது. அவர் விமர்சிக்கும் போதெல்லாம் நான் பிடித்த மெளனங்கள் இப்போ உரக்கப் பேசுகின்றன. அவை எனக்கு மட்டும் கேட்கும் சங்கதிகள்.
கண்களிலே அவர்கள். ஆற்றிலே துள்ளிக் குதித்தவர்கள், மதுப்பூர் கிராம வீதி ஓரத்திலே குவியல் குவியலாக பலாப் பழமும், அன்னாசியும் விற்றவர்கள், x கொக்ஸ் பஸாரில் சிப்பிகளில் என் பெயர் பதித்தவர்கள், டாக்காவின் ஒட்டோ ஒட்டிகள், அந்தப் பெண்கள். அந்தப் 8 பெண்கள்.
அந்த நாடு அவர்களுடையது. ஏதோ ஒரு பூர்வீக பிணைப்பினால் தான். அவர்கள் அங்கே பிறந்திருக்கிறார்கள். அவர்கள் பேசும் மொழி, அது எனக்கு விளங்காது போனாலும் வசீகரிக்கின்றது. அவர்கள் சங்கீதம் தெய்வீகம் உள்ளது. இவற்றின் சொந்தக்காரர் அவர்கள். அதை விமர்சிட்டது. தாய் - பிள்ளை உறவை மறுப்பது போலாகும்
"இன்னும் சில நிமிடங்களில் நாங்கள் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில்.’ விமானப் பணிப் பெண்ணின் குரல் மூன்று மொழிகளில், பெல் ற் றை பூட்டுகிறேன். தரைக்கு இறங்கிக் கொண்டிருக்கிறேன்.
மிஸ்றர் ரசீத் கோபப்பட்டதற்கும் நல்ல காரணம் உண்டு. ஒரு வாரத்தினால் எனது விசாவை நீடிப்பதால் அந்த நாட்டிற்கு என்ன நஷ்டம் அங்கே எத்தனை மக்கள்.
மனித இனப் பெருக்கம் கருத்தரங்கில் ஒரு அமெரிக்கன் சொன்னது ஞாபகம் வருகின்றது. வறிய நாடுகளின் மக்களில் கணிசமானோர் குடும்பக் கட்டுப் பாட்டை மீறியதால் பிறந்தவர்கள்.
விசா மறுப்பு எனக்கும் ஒரு சவாலாகவே மனத்தில்
 

விழுந்தது. அதனால் தான் ஆற்றில் சிறுவர்களைக் கண்டதும் எனக்கும் ஒரு ஆசை.
கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மடத்தில் தங்கினேன். பக்கத்துக் கடல் அலை ஓசை சதா கேட்கும். குறுக்கே ஓடிய றயில் பாதையைக் கடந்து கடலில் கால் வைக்கச் சென்றேன். சில இளைஞர்கள் காற்சட்டைகளை முழங்கால்வரை சுருட்டிய படி, அலைகளைத் துரத்தியும், துரத்தப்பட்டும் மிக மகிழ்ச்சியுடன் கடலுடன் உறவாடினர்.
"நீங்கள் டொக்டர் சண்முகம் தானே?’ கேட்டான் அவர்களில் ஒருவன்.
“தெரியுமா தம்பி?”
“ஓம், யாழ்ப்பாண ஆஸ்ட்த்திரிக்கு அம்மாவைக் கூட்டிக் கொண்டு அடிக்கடி வருவன்.”
அந்த இளைஞர்கள் நேற்றுத் தான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்திருக்கின்றனர். மாணவர்கள். ‘ஏ லெவல் பரீட்சை முடிந்து ஒரு வாரம். நாளை அவர்களும் கதிர்காமம், பின்பு கண்டி, சீகிரியா, பொலனறுவா.
சிரிக்கிறேன். நான் பேசாத பேர்ட்ஸ் பேச்சு ஞாபகம்
வந்தது. நானும் காற்சட்டையை முழங்கால்களுக்கு உருவி விட்டு, கடலில் கால் வைத்து.
ஒரு திமிங்கில அலை பாய்ந்து வந்து பாறைகளில்
சிதறியது. எனது உடல் முழுதும் அபிஷேகம். அந்த ஆசை. நிறைவேற்றல்! விசில் ஓசை.
ஒரு பொலீஸ் ஜீப் வந்து ரயில் பாதைக்கு அப்பால் நிற்கிறது. ஒருவன் இறங்கினான். இளைஞர்களை சைகையால் அழைத்தான். அவர்கள் ஒவ்வொருத்தராகக் காட்டிய பூரீ லங்கா தேசிய அடையாள அட்டைகளைப் பார்த்தான். ஏதோ கேட்டான். ஏதோ சொன்னார்கள். அனைவரையும் ஜிப்பில் ஏறும்படி கைகாட்டினான். ஒருவன் ஏதோ கூற முயன்றபோது அவனுடைய சேட் கொலரில் கை வைத்து ஜிப்பை நோக்கித் தள்ளினான்.
என்ன? ஏன்? கேட்டு அறிவதற்கு அவன் அருகில் சென்றேன். நான் பேசுவதற்கு முன்பே "ஐடென்றி கார்ட்” என்று கேட்டான். காட்டினேன். பிறந்த இடம் யாழ்ப்பாணம்.
“பொலிஸில் பதிஞ்சதா?’ என்று கேட்டான்.
“இல்லை.
ஜிப்பைக் காட்டினான். பூரீ லங்கா மருத்துவ சங்கம் தந்த அடையாள அட்டையும் இருந்தது. அதைக் காட்ட எடுத்தேன். "நான் டொக்டர்” என்றேன். “பொலிஸ் ஸ்டேசன் வநது சொல்லு' என்றான்.
ஜியின் முன் சீற்றில் இருந்த ஒருவன் இறங்கி வந்தான். அவன் ஒரு பொலீஸ் இன்ஸ்பெக்ரர். அவன் வந்ததும் முந்தியவன் பின்வாங்கினான். எனது தேசிய அட்டையைப் பார்த்தான்.
35 - تح محس

Page 38
GLT35Lif
“யெஸ்”
"ஊர் யாழ்ப்பாணம்?
'uൺ'
“இன்னும் பொலிஸ் ஸ்டேசனில் ரிப்போர்ட் செய்து பெயர் பதியவில்லை?”
“பதிய வேண்டுமா?’ கேட்டேன்.
அந்தக் கேள்வி தேவையற்றதாகவோ சவாலாகவே அவன் காதுகளில் விழுந்திருக்க வேண்டும். "மிஸ்றர் என்றான். மிகவும் பக்குவமாக இதுவரை பேசிய அவன் குரலில் இப்போது கடுமை. எனினும் நிதானமாக சொன்னான்.
"மிஸ்றர், பூரீ லங்காவின் வடக்கு, கிழக்கிலிருந்து யார் இங்கு வந்தாலும் பொலீஸில் பெயர் பதிய வேணும் ஊர் திரும்பும் போது பெயரை நீக்க வேணும்.”
“இன்ஸ்பெக்ரர், நான் டொக்டர். பூரீ லங்க அரசாங்கத்தின் செலவில் வங்காள தேசம் போய்
-s
ܬܽ6ܐܼ ܧ எS " لأنه هزم) தொல்லை இ.
ஆடு ტვზგჩ (/7(64
தொட்டனை கரங்களாலே எடுத் 625/7606).i.260T எந்த தொல்லை எல்லாம். A
2%の7死 L/L A ós இல் வெப்யில் என்றால் தனி t/sofa.65so, (stics பருமனி உணர்டோ! நினர் மட்டில7 எங்கு 106.3éf 625,760fc5 of, நீணி மனத்தையும் எண்: மறந்த போனேன்

வந்திருக்கிறேன்.”
"ஏக்க கமக் நே. நாளைக் காலை வெள்ளவத்தைப் பொலீஸ் ஸ்டேசனில் உங்களைப் பதிவு செய்யுங்கள். அதிகம் பேச வேண்டாம்.”
என்னுடைய தேசிய அட்டையின் நம்பரை குறித்துக் கொண்டான்.
"அப்போ அந்தப் பையன்களையும் விடுங்கள். நான் அவர்களையும் அழைத்துக் கொண்டு பொலீசுக்கு நாளை வருகிறேன்.”
சொல்லி முடிப்பதை அவன் கேட்கவில்லை. குதிரையில் ஏறுவது போல் ஓடி ஜீப்பிற்குள் பாய்ந்தான். F ஜீப் புறப்பட்டது.
வாலிபர்கள் எட்டி என்னைப் பார்த்துக் கொண்டு ஐ போனார்கள். அந்தப் பார்வைகள்! அவற்றின் அர்த்தங்கள்
எனது இரத்தம் நீரானது போல் ஒரு வித வெறுமை உடலில் ஏற்பட்டது. மனத்திலும் சூன்யம். ஒரு கடற்பாறையில் உட்கார்ந்திருந்தேன். தேசீய அட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் அர்த்தம்?
எடுத்துச் சென்றாய், 56)s ஏழில் மிகும்
Ο இசைகள் பாடி, At/ff/1 எப்படி கின்றேன். இவற்றையெல்லாம் OtoAV/AIL எனக்கு நீ * தந்தார் என்ற
செப்படி ՔՍՈ65 வித்தையேதம் தனை A. செவிவையாய்ப் s பணணும t/f/65606), 25/7 அப்படித்தான் நீ D/76)/(TOf அண்றேர ( ஆதிநாள் வைததாய முதலாக
· A எப்பவும்
f(5 தருகின்றாயால் t) ப்ே அங்கே A. A.
A. இப்பவும் 2ணயும் இரக்கின்றேனே.
N-N-

Page 39
இடைவேளையோடு எங்கே போவது என்று ஒரு கொண்டிருந்தான்.
அடிபட்டுத் தளர்ந்து ஆளாக்கப்பட்டு நீண்ட நேரட இடைவேளை மணி ஆறுதலி போலிருந்தது.
காலையில் எட்டு ‘ஏ’ வகுப்பில் 'குய்யோ - முை ஆசிரியரில்லாத அயல் வகுப்பு
"பிரம்பு பாவிப்பதற்கு பெட்டன் பொல்லாக பாவித்திருக்கிறார். பொலிசில் இருக்க
கிரிமினல் குற்றச் சாட்டு.
அடுத்த வகுப்பில் விஞ்ஞானம் படிப்பித்துக் கொண்டிருந்த அ மனம் குமுறிக் கொண்டிருந்தார். "எப்படி பாடம் நடத்து முடிந்ததும் அந்தக் களி, கம்புகளை ஏன்தான் அவசரத்தில்
இத்தகைய ஒரு தண்டனைக்கு அவன் என்ன குற்றம் (
விஞ்ஞான அசிரியருக்கப் புதிராகவே இருந்தது. கன செய்வது அவருக்குப் பிடிக்காது.
தண்டனையை நிறைவேற்றிக் களைத்துப் போன கணித ஆசிரியர் மனம் நெகிழ்ந்து போய் வகுப்பில் விசாரணை நட
"ரமீஸ் கிட்ட எப்பவும் கணிதக் கொப்பி இல்ல சேர். செய்வான். முதலில் செய்து காட்டுபவன் அவன் தான் சேரி
“ரமீஸ் கணிதப் பாடத்தில் கெட்டிக்காரன் சேர்”.
"அடிக்கடி அடிவாங்குவான் சேர்.”
“கணிதத்தில் திறமையான ஒரு மாணவன் கொப்பி வ
yy
“அவனுக்கு வசதி இல்லே சேர்.
LaTN
 
 

- . ஆப்டீன்
அவன் புறப்பட்டு விட்டான். இனி என்ன செய்வது
போய் என்பதை விட ஒரு வகை சித்திரவதைக்கு ம் முழங்காலில் இருத்தி வைக்கப்பட்டிருந்த போதுதான் ல் அளித்து - தண்டனைகளுக்கும் சாவுமனி அடித்தது
வகுப்பில் அவன் சித்திரவதைக்கு உட்படுத்தப் பட்டபோது றயோ வென்று ஒரே அல்லோல கல்லோலமாகவும் - கள் வேடிக்கை பார்த்துக் கொண்டும் குழம்பிப் போயிருந்தன.
ம் ஒரு வரையறை இருக்கு. இவர் கோலாட்டக் கம்பை வேண்டியவர். ஏன் பாடசாலைக்கு வந்தாரோ. இது ஒரு
ஆசிரியருக்கு ஆத்திரமும் கோபமும் பிறிட்டுக் கொண்டிருந்தது. றது.” மாணவர்கள் காலையில் கோலாட்டப் பயிற்சி
கதவு மூலையில் குவித்துவிட்டுப் போனார்களோ!
செய்திருப்பான்?
ரித ஆசிரியர் அடிக்கடி மாணவர்களுக்கு சித்திரவதை
ஆசிரியர் இளைப்பாறும் அறைக்குப் போனதும், விஞ்ஞான த்தினார்.
மத்தவங்க கிட்ட கொப்பித்தாள் கேட்டுத்தான் கணக்கு
ாங்காமல் இருக்கிறானா..? ஏன்?"
- N - 37

Page 40
"அப்பா குப்பிலாம்பு செய்து விற்பவர்.”
"அவருக்கு சொகமில்லாம போன பெறகு ஒரு கா6 இல்ல சேர்.”
“உம்மாவும் இல்ல. சகோதரர்களும் இல்ல.”
விஞ்ஞான ஆசிரியருக்குக் கிடைத்த தரவுகள் போதுமென்றாகி விட்டது.
மாணவர்கள் கல்வியில் பின்தங்கிப் போனதற்கான காரணங்களை நன்கு ஆராய வேண்டும். அதுபோல6ே மாணவர்கள் கற்றலில் சிறந்து விளங்குவதற்கான பின்னணியையும் ஆய்வு செய்ய வேண்டும்.
பிரச்சினைக்குரிய மாணவர்களின் வாழ்க்கை பின்னணியை ஆய்ந்து பரிகாரம் காண வேண்டு என்பதையெல்லாம் கணித ஆசிரியர் காற்றில் பறக்கவிட்( விட்டாரா..? இந்தப் பாடசாலையில் கொப்பி இல்லை என் பேச்சுக்கே இடமில்லை. அலுவலகத்தில் வறிய, வசதியற் மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கு என்றே ஓரிரு ஸ்தாபனங்கள் அன்பளிப்பு செய்த கொப்பி பேன புத்தகங்கள் இத்தியாதி ஓர் அலுமாரி நிரம்பி வழிகிறதே
இதிலிருந்து ஒன்று தெட்டத் தெளிவு கணித ஆசிரிய தனக்கு மாணவர்களின் சுயவிபரங்கள் ஒன்றும் தெரியாது என்பதை நிரூபித்து விட்டார்.
'கணித ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்கு தண்டனை எல்லாம் மன்னிக்க முடியாத சிவியர் டோச்ச நாளைக்கு அந்த மாணவனுக்கு ஒரு வருத்தம் வந்து விட்டால் அல்லது ஒரு விபரீதம் நடந்து விட்டால் நான் தான் முதலாவது சாட்சியாக இருப்பேன். அவர் வழங்கி, அந்த தண்டனைக் கோலத்தைக் கண்களால் கண்டவ6 நான்.
விஞ்ஞான ஆசிரியர் மிகவும் உணர்ச்சி வசப்பட் நிலையில் காணப்பட்டார்.
ஆசிரியரின் தண்டனைக்கு மாணவன் திருந் வேண்டும். இல்லாவிட்டால் தொட்டதற்கெல்லா தண்டனை. தண்டனை. என்று தண்டனையை மலின படுத்தக் கூடாது. பிறகு மாணவனின் உடம்பும் உள்ளமு தண்டனைக்குப் பழக்கப் பட்டு விடும். பெறு பேறு பூஜ்யமாகத்தான் மிஞ்சும்.
இடைவேளை முடிய இன்னம் சில நிமிடங்கள் காத்திருந்தன.
”டேய் ரமீஸ். நல்ல நேரம்டா ஒருத்தரும் பார்க்கல்ல. டிசிப்லின் சேர் முன் கேட்கிட்ல இருக்கார். பின்பக் சிக்குரிட்டி கன்டீனில். நானும் சிபானும் அவரோட பேச் குடுத்துக்கிட்டு இருப்பம். நீ பாஞ்சி போ. சுருக்கா வா.
எதற்கும் பயப்படாத முஜஹிட் உற்சாகமூட்டினான்

எப்படியோ இரண்டு சகமாணவர்களின் உதவியுடன் சிக்குரிட்டியின் கவனத்தை திசை திருப்பி விட்டு சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினான். சிறையிலிருந்து தப்பிச் செல்லும் கைதியைப் போல் நடந்தான். புத்தகங்களோடு கனத்த அந்த பேக்கை இரு கைகளாலும் அணைத்துக் கொண்டிருந்தான். அதன் உள்ளே புத்தகங்களோடு, கிடந்த தகரக் குப்பி விளக்குகளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. மண்ணென்ணெய் ஊற்றித் திரியைப் போட்டு விட்டால் அவை பிரகாசமாக எரிந்து ஒளிவீசக் காத்திருந்தன.
அவை மட்டும் இழை அறுந்துபோய், மவுசிழந்த மின்பல்ப் இல் செய்யப் பட்ட குப்பி விளக்குகளாய் இருந்தால் கோலாட்டக் கம்பின் ஆய்க்கினைக்கு ஆளாகி உடைந்து சிதறிப் போயிருக்கும். ஆனால் வழக்கம் போல் தண்டனையை அனுபவித்தது, அவன் தான்.
”கணித பாடத்துக்கு இந்த வருஷத்துக்கே ஒரேயொரு
* நாற்பது தாள் கொப்பிதானா..? ஒரு கவனம் இல்ல.”
என்று சொல்லச் சொல்லிப் போட்ட போடுகளில் கன்னங்கள் சிவந்திருந்தன. களிகம்பு தலையைப் பதம் பார்த்திருந்தது. தலையில் இரத்தக் கசிவு கால் கைகளில் எல்லாம் தழும்புகள். தலையும் முகமும் வியர்த்துக் கொட்டியது.
”அதென்ன. அந்தப் பார்சல்.?’ எடுத்து வெளியே எறிந்தார். ஆனால் அந்தப் பொதிக்குள் இரண்டு அகல் விளக்குகள் எரியக் காத்திருக்கின்றன என்பது அவர் அறியாத விடயம்.
சில விடயங்கள் நன்கு பக்குவப் பட்ட மானுட நேயம்
* மிக்கவர்களுக்கே புரியும்.
அவன் போட்டிருந்த சேர்ட் ஏற்கெனவே தூய்மையாக இல்லை. இப்பொழுது அவன் குளத்தில் முழுகி எழுந்தவனைப் போல் தோற்றமளித்தான். நீண்ட நேரம் கடும் வெயிலில், அந்தக் கபில நிற பேப்பர் பேக்கை தலையில் பிடித்துக் கொண்டு முழங்காலில் இருந்ததன் விளைவு தொடர்ந்து நடக்க முடியாமல் தலையைச் சுற்ற ஆரம்பித்தது. காலை உணவுக்காகக் கொண்டு வந்திருந்த
ரூபா நாணயங்கள் சேர்ட் பொக்கட்டில் சிதம்பிக் கிடந்தன. கண்டீனில் சாப்பிட்டு விட்டு வந்திருக்கலாம். இனி
சந்திவரைக்கும் நடந்தால் தான் ஓட்டல்.
எப்படியோ தட்டுத் தடுமாறி நடந்து வந்து சந்தியைக் கடந்து வலது புறம் திரும்பினான்.
பழைய மதில் சுவரோடு ஒட்டி வைத்தால் போல் அந்தத் தள்ளுவண்டி, ஒரு பழைய புத்தகக் கடை போல் உருவம் மாறி காட்சியளிக்கிறது.
அந்தக் கடையின் சொந்தக்காரன் ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பது இவன் கண்ணில் பட்டதும், சட்டென்று ஒரு யோசனை. கடைக்கு முன்னால் போய் நின்றான்.
"தம்பி. என்ன புத்தகம் வாங்கப் போறியா?” கடைக்காரன் சம்பிரதாயத்திற்காகக் கேட்டான்.

Page 41
“எல்லாம் வாங்கியாச்சி நானா, இனியும் வாங்க என்ன இருக்கு, குடுக்கத்தான் இருக்கு.” m
ரமீஸின் குரலில் தொனித்த சோர்வும் விரக்தியும், வெறுப்பும் புத்தகக் கடைக்காரனைச் சிந்திக்க வைத்தது.
"அப்படியா..? என்ன வச்சிருக்கே. எடு பாப்பம்.”
நெஞ்சோடு அணைத்து வைத்திருந்த புத்தகங்களை எடுத்துக் காட்டினான்.
அவை பொலிதீன் அட்டை போட்டு அழகாக இருந்தன.
”கொப்பி புத்தகங்களும், அரசாங்கப் புத்தகங்களும் எடுக்கிறதில்லை. இதுதான் கண்டிஷன்”
கடைக்காரன் புத்தகங்களைப் பிரித்துப் பார்த்து, சிலவற்றைப் பொறுக்கி விலை சொன்னான்.
விலைகளில் அவனுக்குப் பிரச்சினை இல்லை. இருந்தாலும்.
"விலையைப் பார்த்து குடுங்க நானா. ’ இன்னும் கொஞ்சம் ஊட்லயும் இருக்கு.”
‘என்னமோ பேக்ல இருக்கே.?”
"அது குப்பி லாம்பு.”
“என்னத்துக்கு.?
"விக்க. s
"ஒ. அப்ப நீயும் பிஸ்னஸ் காரனா..?”
"ஸ்கூல் விட்டு போற வழியில் தான் லாம்பு : விக்கிறது. இது எந்நாளும் போற பிஸ்னஸ் இல்ல. : வாப்பாவுக்கு தெரிஞ்ச கைத்தொழில் இது ஒண்டுதான். வீட்லருந்து செய்து கடைகளுக்கு சப்ளை செஞ்சிக் கொண்டிருந்தார். இப்ப கால் இல்லாம போன பிறகு குறைவு. பேவ்மென்டில இருந்து கடலை யாவாரம் செய்ரார், !
“இதென்ன தலையில காயம். ஒடம்பெல்லாம் விங்கின மாதிரி. யாரோடயும் அடிபிடி பட்டியா..?
முதலில் ரமீஸ் சற்று தயங்கினாலும், பிறகு நடந்த சம்பவத்தைச் சொன்னான்.
புத்தகக் கடைக்காரனுக்கு தெளிவாகப் புரிந்ததும், பச்சாதாபப்பட்டான்.
“சரி இந்தா புடி. உன்ட புத்தக சல்லி மேல்மிச்சமா சல்லி இருக்கு, முதல்ல போய் முன்னுக்கு இருக்கிற பிளவுஸ் ஓட்டல்ல சாப்பிட்டு வா.”
அவன் ஒட்டலில் புகுந்து பராட்டாவும் இறைச்சிக் கறியும் சாப்பிட்டு, பால்டி குடித்து சற்று இளைப் பாறினான். தெம்பாக இருந்தது.
மீண்டும் வந்து கடைக்காரன் முன் நின்றான்.
 
 
 
 
 

”தம்பி. இந்தா இது பக்கத்து பாமசியில வாங்கின மருந்து.” என்று கூறி, பஞ்சைத் தண்ணிரில் நனைத்துத் தலைக் காயத்தை ஒற்றினான். அப்புறம் மருந்தை வைத்து பிளாஸ்டரை ஒட்டினான்.
இந்த ட்ெப்லட் ரெண்ட இரவிக்கு தூங்கும் போது குடி. காலமைக்கு பிட்டாக இருக்கும்.
ஒன்னும் யோசிக்காத. ஒரு மனிசன்ட தேவய கண்ணால கண்ட பிறகு செய்ற சின்ன சதக்கா’.
கடைக்காரன் சற்று உணர்ச்சி வசப்பட்டுத் தொடர்ந்தான்.
“என்ன செய்றது. மொதல்ல இந்த மாதிரி மனிசன பத்தி பொலிசில மொறப்பாடு செஞ்சி, காயப்பட்ட நீ ஒடனே ஹொஸ்பிட்டல்ல அட்மிட்டாகிருக்கணும். அடிகாயம். களிம்புத் தழும்புகளுக்கெல்லாம் ரிப்போர்ட் எடுக்கணும். வழக்கு தாக்கல் சேஞ்சி, கோட்டுக்கு இழுத்து தண்டனை வாங்கிக் கொடுக்கணும். எங்களுக்கும் சட்டம் தெரியும். என்ன இருந்தாலும் படிப்பிச்ச குரு. அது நசீப் எண்டு உட்டுப் போடு. பாக்கப் போனாக்க இது ஒரு சின்ன சித்திரவதை தான். சின்னச் சின்ன குத்தங்களுக்கு எல்லாம் சில மாணவ ஹொஸ்டல்களில சோறு தண்ணி குடுக்காம பட்டினி போட்டு வதைப்பாங்க. பெரிய தடிகளால அடித்து காயப்படுத்துவாங்க. கைகால்களில சூடு வைப்பாங்க. தாங்க முடியாம ஹொஸ்டலவுட்டு பாஞ்சி போயிருக்கிறாங்க. தேடப் போனா இப் படி எத்தனையோ..?’ அவர்கள் சற்று நேரம் மெளனம் சாதித்தார்கள். கடைக்காரன் மீண்டும் மெளனத்தை உடைத்தான், நிதானமாக,
“ரமீஸ். இனி நீ ஸ்கூலுக்குப் போக வாணாம், வேற பள்ளிக் கூடத்துக்கும் மாறிப் போக வாணாம். இந்தக் குப்பிலாம்பு யாவாரம் வருமானத்துக்கு சரிவராது.
ஒண்டு சரிவரங்காட்டியும், நீ வந்து என்ட புத்தகக் கடையில வேல செய்ய புரியமா..?”
அவன் சற்று யோசித்தான்.
வறுமை, கல்வியில் விரக்தி, தகப்பனின் நிலை, இவை
அவன் இள நெஞ்சை அழுத்தியது.
"படிப்பும் இல்லாம. வெறும் குப்பி லாம்ப தூக்கித் திரியிரதால என்ன கிடைக்கப் போகுது.”
அவன் எதைச் செய்யவும் தயார் தான். இருந்தாலும் “வாப்பாகிட்ட ஒரு சொல்லு. சொல்லிவிட்டு.”
"ஓ அதுதான் சரி. இது உன்ட் வாழ்க்க பிரச்சின. யோசிச்சி முடிவெடு. நாள பின்னக்கி கஷடப்படப் ULTg5).
sy
"அப்ப நா வாரன் நானா.
-s N- 39

Page 42
அவன் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான் களிகம்பு தழும்புகள் அடிக்கடி வலியெடுத்தாலும், மனம் மட்டு ஒரு வகைப் பூரிப்படைந்திருந்தது.
வழக்கமாக அவனை வாழவைக்கும் அந்த போதிமரத்தடியில் வந்து நின்றான்.
நான்காக மடித்து மரத்தில் செருகிவைத்திருந் மட்டையை இழுத்தெடுத்து விரித்தான். உருவம் இழந்: ஒரு காட் போட் பெட்டி அது.
எங்கேயோ ஒரு மூலையில் தொங்கிக் கொண்டிருந் ஓர் அடிமைக் கடிகாரம் பிற்பகல் ஒரு மணியை பகிரங்க படுத்தியது.
குப்பி விளக்குகளைப் பரத்தி விட்டு களைப்பு நித்திரையும் கண்களைச் சுழற்ற, இலேசாக முதுகையு தலையையும் மரத்திற்கு முட்டுக் கொடுத்து அரை தூக்கத்தில் மிதந்து கொண்டிருந்தான்.
சரியாக ஒன்று முப்பதுக்கு சகபாடிகள் முஜாஹிது சிபானும் வந்து உசுப்பினார்கள்.
“என்னடா ரமீஸ் எப்படி? தலையில் பெரிய காயமா? மருந்து போட்டியா..?
புத்தகக் கடைக்காரன் செய்த உதவிகளை பெருமைப்படுத்திச் சொன்னான். படிக்கிற வயதி: தொழிலுக்குப் போவதை அவர்கள் விரும்பவில்லை அவனது நிலையில் வேறு மாற்று வழிகள் இல்6ை என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
மாணவப் பருவம் பாடசாலை வாழ்க்கையு ஒருவனுக்கு ஒரு முறைதான் கிடைக்கும் என்பதை அவர்கள் ஞாபகப் படுத்திச் சென்றார்கள்.
"இதெல்லாம் மாணவ மன்றத்தில் பேசறத்துக்கு நல்ல இருக்கும். ஆனா வாழ்க்க வேறு, ஞானம் பெறுகிறதுக்கு தலையில எழுதியிருக்கணும்'.
அவனது முணு முனுப்பிலும் தத்துவம் தா6 தொனித்தது.
மாலையானதும் வீட்டிற்குப் போக ஆயத்தமாகி கொண்டிருந்த போது, அதிர்ஷ்ட வசமாக பஸ்ஸைவிட் இறங்கி, ஒரு நடுத்தர வயது கிராமத்துப் பெண் வந்: குப்பி விளக்கைக் கையில் எடுத்துப் பார்த்தாள். அதe அழகும் பிரகாசமும் அவளுக்குத்தான் புரிந்தது.
". மல்லி. கியத.? விலை விசாரிப்பு. அவனுக் மகிழ்ச்சி. விலையைக் குறைத்துத் தான் சொன்னான்.
இரண்டு விளக்குகளையும் வாங்கிக் கொண்டாள இனியும் அவை அவன் கைகளில் சிக்குப் பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப் பட்டால் நிச்சயமா பிரகாசித்து ஒளிவீச அவற்றிற்கு ஒரு சந்தர்ப்ப கிடைக்காமல் போகலாமல்லவா.

அவை அவனுக்கு நன்றியுடன் பிரியாவிடை கூறிப் பிரிந்தன.
ஓரிரு தினங்கள் மறைந்தன. ஒரு நாள் திடீரென்று இருளின் சித்திரவதைக்குப் பின் காலைப் பொழுது புலர்ந்தது. விடியலுக்காக. மேகங்கள் கூடி நின்று வானத்துத் தடைகளைத் துடைத்தெறிய, கதிரவன் வீறு கொண்டு எழும்ப ஆரம்பித்தான்.
காலை எட்டரை மணி இருக்கும்.
ரமிஸ் வந்து புத்தகக் கடைக்கு முன்னால் நின்றான்.
கடைக்காரனுக்குப் புரிந்து விட்டது. பொருத்தமான உதவிக் கரம் கிடைத்ததில் மகிழ்ச்சிக் கடல் பொங்கி வழிந்தது.
“ரமீஸ். நா சொன்னதுக்கு ஒத்துக்கிட்டியா. வாப்பா என்ன சொன்னாரு”
கடைக்காரன் மெளனத்தைக் கலைத்தான். ”ஒத்துக்கிறேன். ஆனா. ஒண்ணு. 9.
“சொல்லேன் ரமீஸ்.”
"வாப்பா சம்பாத்தியத்தில நா கத்துக்கிட்டன். எழுத,
வாசிக்க முடியும். வாப்பாவுக்கு ஏலாது. நான் எனக்குச் செய்த கடமையை செய்யோனும், வேலை இல்லாத
இ நேரத்தில நான் படிக்கணும் அப்பதான் என் அறிவு வளரும்.
雛 உடுவீங்களா..?
Ş “என்ன பைத்தியமா! பொழுதை வீணாக்கம
படியேன்.”
ரமீஸின் இதயம் நிறைந்தது.
முதல் நாளே டியூட்டியை வெற்றிகரமாக ஆரம்பித்தான்
சாக்குகளிலிருந்தும் , பெட்டிகளிலிருந்தும் புத்தகங்களைக் கொட்டினான். காட்சிக்கு வைப்பதற்கு வகைப்படுத்தினான். கச்சிதமாக இருந்தது.
சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், சஞ்சிகைகள், சினிமா கலை இலக்கியம், விஞ்ஞானம் விண்வெளி ஆராய்ச்சி, சோதிடம் எத்தனை ரக ங்கள்! எத்தனை தரங்கள்! விந்தைகள் செய்த விஞ்ஞானிகள்' நூலை எடுத்துப் பிரித்து படித்துப் பார்த்தான்.
ஞானம்
அது இங்கேயல்லவா ஊற்றெடுக்கிறது.
ரமீஸ"க்குப் பாடசாலையிலிருந்து பல்கலைக் கழகத்திற்கு வந்துவிட்டோமோ என்று ஓர் அருட்டுணர்வு மெள்ளக் கிளர்ந்து எழுந்தது.

Page 43
மல்லிகையி
அறிவ
புததகக 2. পত ARINI
தலித்தியம் O பின் நவீனத்தவம் ܗܹܠ நாடக அரசியல் போர்க்கால இலக்கியம் புகலிட இலக்கியம் வரலாற்று ஆவணங்கள்
தமிழக, ஈழ, பு மேலும் உங்கள் வாசிப்பு UTCl4F/T 62062) - 946gJU62J62)4ğ (84ğ 60D62J4ğ தேவைக்கான உபகரணங்கள், தொன
ஈழத்து எழுத்தாளர்களே! உங்கள் வெளியீடுகளை எங் கொண்டால் நாங்கள் கொழும்பு பூபாலசிங்கம் பு: p fig) LITGITi: மு. சிவ B. A. (Hon) Univ PARSARV 7RUE PERDONNET, 7: MP. La chapelle Tel 01 44 7203 34
E-Mail: arivala
 
 

ன் 37 வத ஆண்டு மலருக்கு எமத வாழ்த்துக்கள்
|6ՍԱյլը
RTGODGOVO
leir
AY பெண்ணியம்
சூழலியல்
6ໂມທີມ Ifub நவீன சினிமா ஈழத்து இலக்கியம் ஆய்வுகள் அகராதிகள்
லம்பெயர் சிற்றிதழ்கள் 1க்கான வெளியீடுகள், 6106T, UMTUFMT 610069 - 9gy 62U6O4S லபேசி அட்டைகள் அனைத்துக்கும்.
களுக்கு விநியோகிக்க விரும்பின் எம்முடன் தொடர்பு த்தகசாலை ஊடாக கொள்வனவு செய்வோம்.
தாஸ் ersity of Jaffna
VALAYAM 50 10 PARIS, FRANCE, /Gare du Nord Fax: 0 1 44. 72 03 35 yam(a)37.com
41

Page 44
இங்கு guage one of
ஆங்கிலத்திலே doyen என்றொரு சொல் உண்டு பல சொற்களில் இதுவும் ஒன்று. ஒரு சங்கத்திலே மூத்தவ என்றெல்லாம் பொருள் தரும் பதம் அது. இன்று தமிழுல தனிச் சிறப்பு வாய்ந்தவர் சிதம்பர ரகுநாதன் என்று ச தோற்றத்தில் இன்னும் இளைஞராகவே இருக்கும் ரகு சிலர் முற்போக்கு அணியிலேயே உள்ளனர். ஆயினும் பெற்ற எழுத்தாளர்கள் மிகச் சிலரே இருக்கின்றனர். அ
திருநெல்வேலிச் சீமையிலே 1923-ம் வருடம் பிற அடையவில்லை. எனினும் ஏறத்தாழ நான்கு தளலாப் எழுதியவையும் மொழிபெயர்த்தவையுமாக சுமார் மு பிரிவுகளுக்குள் அடக்கலாம். சிறுகதை, நாவல், கவிை சாதனைகளைப் புரிந்திருக்கிறார். 'பாரதி - காலமும் க( கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் அ6 நூலே அவரது பெயருடன் ஒட்டிக் கொண்டதாகப் பலரா முதன் முறையாகத் திருநெல்வேலியில் அவரது இல்லத்தி சமயம் அன்பளிப்பாக ஒரு பிரதி தந்தார். அப்பொழுது நூல் சொற்றொடர்களும் இப்பொழுதும் நினைவில் நிலைத்து
ரகுநாதன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் சிந்தித்தவை முன்மாதிரிகளாயும் இருந்து வந்திருப்பது சிறப்பாகக் குறி
-1
 

சிதம்பர ரகுநாதன்
க. கைலாசபதி
1. பிரஞ்சு மொழியிலிருந்து ஆங்கில மொழி பெற்றுக் கொண்ட ர், முதல்வர், தலையாயவர், பலராலும் மதித்துப் போற்றப்படுபவர் கிலே முற்போக்கு எழுத்தாளருள் doyen என்று வழங்கத்தக்க கூறுவது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் படுவதொன்றாகும். நாதன் வயதால் மூத்தவர் அல்ல. அவரை விட முத்தவர்கள் பல்துறைப் பயிற்சியும் சிருஷ்டி ஆற்றலும் ஒருங்கே வாய்க்கப் வர்களுள் ரகுநாதனுக்குத் தனியிடமுண்டு.
ந்த தொ. மு. சிதம்பர ரகுநாதன் இன்னும் அறுபது வயதை தங்களாக எழுதிவரும் அநுபவம் நிரம்பியவர். சொந்தமாக ப்பது நூல்களின் ஆசிரியர், இவரது ஆக்கங்களை நான்கு த, நாடகம், விமர்சனம் என்னும் துறைகளில் குறிப்பிடத்தக்க ருத்தும் என்னும் நூல் அண்மையில் வெளிவந்தது. ஆயினும் வர் எழுதி வெளியிட்ட ‘இலக்கிய விமர்சனம் (1948)என்னும் லும் அடிக்கடி பேசப்படுவது. 1956 ம் வருடம் ரகுநாதனை நான் ல் சந்தித்த போது அந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருந்த லைப் படித்த வேளையில் மனத்தில் பதிந்த சில வாக்கியங்களும்
நிற்கின்றன.
- பல வழிகளில் தமிழுக்குப் புதியதாயும் ஏனையோருக்கு ப்பிடவேண்டியதாகும். "இலக்கிய விமர்சனம் அவரது இளமைத்
N-N-4,

Page 45
துடிப்பின் வெளிப்பாடாக, தமிழவன் ஓரிடத்திற் குறிப்பிடப்பட்டிருப்பது போல, "அவ்வப்போது பகுதி பகுதியாக மூளையில் பட்டதையெல்லாம் சொல்லிவிடும்
பிரகடன நூலாகத் தோன்றக் கூடுமாயினும். இன்றும் இளமை குன்றாமல் விளங்கும் விமர்சன நூலாகத் திகழ்கின்றது. விமர்சனக் கலை அதன் பின்னர் உலகிலும் - தமிழிலும் - எவ்வளவோ நடந்து சென்று விட்டது. ஆயினும் மேனாட்டு இலக்கிய விமர்சன முறையைத் தமிழ் மயப்படுத்திப் பிரயோக விளக்கம் செய்ய முற்பட்ட முதலாவது நூல் என்ற வகையில் அதன் ஸ்தானம் உறுதிப் படுத்தப்பட்டு விட்டது. விமர்சனத் துறை சார்ந்தனவாக சமுதாய இலக்கியம், கங்கையும் காவிரியும், 'பாரதியும் ஷெல்லியும் பாரதி - காலமும் கருத்தும் என்பன பின்னர் வெளிவந்தவை. அவற்றுள் சமுதாய இலக் கரியம் சமூகவியல அணுகுமுறையைப் பிரபலியப்படுத்தியதாகும்.
சிறுகதை மன்னர் புதுமைப் பித்தனைப் பற்றிப் பலரும் நன்கு அறியாதிருந்த வேளையில், 'மணிக்கொடிக் குழுவினர் புதுமைப்பித்தன் பெயரை நழுவ விட்டிருந்த வேளையில், புதுமைப் பித்தன் வரலாறு' (1951) என்னும் நூலை எழுதினார் ரகுநாதன். வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு எடுத்துக் காட்டாக அது அமைந்தது. அதனைத் தொடர்ந்து புதுமைப்பித்தன் கவிதைகள் (1954) ரகுநாதனின் நீண்ட முன்னுரையுடனும் விளக்கக் குறிப்புகளுடனும் வெளிவந்தது. வசன கவிதை . புதுக்கவிதை பற்றிய சர்ச்சைகள் மலிந்துள்ள இக்காலத்தில் ரகுநாதன் ஏறத்தாழ இருபது பக்கங்களில் எழுதியிருக்கும் சுவாரஸ்யமான - சிந்தனையைத் தூண்டும் - பதிப்புரை பலரும் படித்துப் பயன் பெறத்தக்கது. வெளிவந்த காலத்தில் தமிழ் ஒளி உட்படப் பலர் அம் முன்னுரை குறித்துக் காரசாரமாக விவாதித்தார்கள். ரகுநாதன் புதுமைப்பித்தன் வரலாற்றினை விரிவாக எழுதி வெளியிட்டதன் பயனாகவே : புதுமைப்பித்தன் படைப்புகள் இலக்கிய உலகில் உரிய இடத்தைப் பெறலாயின.
இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அதற்குச் சற்று முன்னதாகவும் நல்ல முறையில் ஆரம்பிக்கப் பெற்ற தமிழ் நாவல். இடையில் தொடர்கதை எழுத்தாளராலும், மிகையுணர்ச்சி எழுத்தாளராலும் திசை திருப்பப்பட்டு நலிவுற்றிருந்த வேளையில் 'பஞ்சும் பசியும் (1953) என்னும் யதார்த்த நாவலை எழுதி மற்றொரு முதலாவது என்னும் சாதனையை நிலை நாட்டிக் கொண்டார் ரகுநாதன் (அதனை முற்பட விமர்சித்துப் பாராட்டியவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் ரகுநாதனுக்கும் எனக்கும் கடிதத் தொடர்பு அடிக்கடி நிகழ்ந்து வந்தது) இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் அறுபதுகள் துவக்கம் வேகமாக வளர்ந்து வந்துள்ள சமுக - யதார்த்த - நாவலுக்கு ரகுநாதனின் பஞ்சும் பசியும் வழி காட்டியாக அமைந்தது என்று கூறுதல் தவறாகாது. கார்க்கியின் தாய் என்னும் நாவலைத் தமிழில் பெயர்த்த ரகுநாதன், தனது நாவலை எழுதுகையில் உலகப் புகழ் பெற்ற அந்த எழுத்தாளனின் ஆக்கங்களின் பாதிப்பைப்
 

பெற்றிருந்தமை வியப்பன்று. 1957ல் பஞ்சும் பசியும் நாவல் செக் மொழியில் பெயர்க்கப்பட்டது. ரகுநாதனின் நெருங்கிய நண்பராயிருக்கும் செக் தமிழ் ஆய்வாளர் கமீல் சுவெலபில் நாவலை மொழிபெயர்த்தார். "கன்னிகா', 'புயல் ஆகிய நாவல்களையும், தான் சிலகாலம் நடத்திய "சாந்தி என்னும் சஞ்சிகையில் தொடர்கதையாக வெளியிட்டு (முற்றுப் பெறாத) "நெஞ்சிலே இட்ட நெருப்பு என்னும் புனைகதையையும் எழுதியிப்பினும் அவருக்கு அழியாப் புகழை ஈட்டிக் கொடுத்தது. பஞ்சும் பசியும்' என்னும் நாவல்தான் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றிலே அதற்குத் தனியிடமுண்டு.
இவ்வாறு சாதனைகள் பல புரிந்த ரகுநாதன், பல காலமாகப் பொதுவுடமைத் தத்துவத்தைத் தழுவியவராக இருந்து வந்திருக்கிறார். மார்க்சீயத்தை உள்வாங்கி, தமிழ்க் கலை இலக்கிய மரபினை அதனுடன் கலந்து இலக்கியம் படைப்பவராக இருப்பதே அவரது தனிச் சிறப்பு எனலாம். அவரது கவிதைகளில் இதனை மிகத் துல்லியமாய்க் கண்டு கொள்ளலாம். கவியரங்கக் கவிதைகளில் தனக்கெனத் தனிப்பாணி ஒன்றை வகுத்துக் கொண்டுள்ள ரகுநாதன், திருச்சிற்றம் பலக் கவிராயர் என்ற புனைபெயரிலேயே பெரும்பாலான கவிதைகளை எழுதியிருக்கிறார். இடைக்கால இலக்கிய வழக்கையும், திருநெல்வேலிப் பேச்சு வழக்கையும் அளவறிந்து சேர்த்து அற்புதமான ஆற்றலுடனும், அழகுடனும் கவிபாடும் ரகுநாதன் புதுக்கவிதை குறித்துத் திடமான சருத்து உடையவர் அப்பொருள் பற்றிப் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந் தபோதும் ரகுநாதனுடன் கருத்து முரண்பாடுடையவர்களும், அவருடைய எழுத்துக்களில் நெஞ்சைப் பறிகொடுப்பதற்குக் காரணமாயிருப்புது நடைச் சிறப்பாகும். ரகுநாதனைப் புதுமைப்பித்தன் பால் ஈர்த்ததும் நடையில் அவருக்கிருந்த ஈடுபாடு என்றே கருதத் தோன்றுகிறது. கவிதையிலும் உரைநடையிலும் எடுப்பான - வைரம் பாய்ந்த - தற்புதுமையான - சொல்லாட்சியைக் கையாள்பவர் ரகுநாதன். இது யாரும் ஏற்றுக் கொண்ட உண்மை. பல எழுத்தாளர்கள் நடைக்காக, உயிரை விட்டுப் பொருள் வலுவற்ற வெறும் சொல்லங்காரத்திலே சொக்கி நின்று விடுவதையும் காண்கிறோம். ஆனால் சமூகப் பார்வை திறம்பாத ரகுநாதன் பொருளிலிருந்து பிரிக்க முடியாத நடைவளம் நயம்படப் படைப்பவர். கம்பனின் காம்பீர்யத்தைச் சிலாகித்துப் பேசும் ரகுநாதன் நவீன உரை நடையில் அத்தகைய கம்பீரத்தைப் பெய்து காட்டியவர். இவ்விஷயத்தில் காலஞ் சென்ற கு. அழகிரிசாமிக்கும் ரகுநாதனுக்கும் நிரம்பிய ஒற்றுமை உண்டு. ஒரே ஆண்டிற் பிறந்த இருவரும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமன்றி, இணைந்து இலக்கியம் படைக்கும் இரட்டையராயும் இருந்திருக்கிறார்கள். 'சக்தி சஞ்சிகையில் இருவரும் கடமையாற்றிய காலத்தில் "இரட்டையர்' என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதிர். ரகுநாதன் கதைகள் - ரகுநாதனின் கவிதைகள் என்னும் தலைப்புகளில் ரகுநாதன் நூல்களை வெளியிட்டதைப் போலவே, ‘அழகிரிசாமி
- N - ,

Page 46
கதைகள்’ என்னும் தலைப்பில் அழகிரிசாமியும் ஒ( சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இரு கதை தொகுப்புகளின் முதற் பதிப்பு - சக்தி வெளியிட்டா அமைந்தது. வை.கோவிந்தன் மீது இருவரும் ஆழ்ந் மரியாதை கொண்டவர்கள். இன்னொரு வகையி சொன்னால் 'சக்தி சஞ்சிகையில் அவர்கள் பணிபுரிந் காலப் பகுதியிலேயே முழுமூச்சாகப் பலதரப் பட் இலக்கிய பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தனர் எனலாம் சக்தி வரிசையில் வெளியிடப்பட்ட தொகுப்புகளி இருவரின் கைவண்ணத்தையும் பூரணமாகக் காணலாப் சிறந்த மொழிபெயர்ப்புகளைச் செய்தனர்.
ரகுநாதனைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். ஆயினு ஒன்று மட்டும் கூறியே ஆகவேண்டும். எழுத்தைே தொழிலாகக் கொண்டு இன்றுவரை வாழ்ந்துவரும் அவ எப்பொழுதும் இலக்கியத்தை ஆழமாக நேசித்து அத6ை உயர் நிலையில் வைத்து மதித்து வந்திருக்கிறார். வணி நோக்கோ, மலினப் போக்கோ கிஞ்சித்தும் அவரை தொட்டதில்லை. அந்தரங்க சுத்தியுடன் இலக்கியத்.ை அணுகுபவர் அவர். அதனாலேயே இலக்கிய எதிரிகளு அவருக்கு அநேகர் இருக்கின்றனர். ‘புதுமைப்பித்தல் வரலாறு' என்னும் நூலிலே, இறுதிப் பந்தியில் புக பூத்த அந்த எழுத்தாளரைப் பற்றி ரகுநாதன் பின்வருமா எழுதியிருக்கிறார்.
"புதுமைப்பித்தன் யார்? இலக்கியத் திருடனி பேய்க்கனவு. புத்தகாசிரியர்களுக்கு ஒட்டக் கூத்தன வலுவற்றுக் கிடந்த தமிழ் வசனத்துக்கு வாலிபம் தந்:
காலச் சிங்க
گسسته
 

சஞ்சிவி. இளம் எழுத்தாளர்களின் இலட்சியம். யதார்த்தவாதிகளின் முன்னோடி’
ஏறத்தாழ இவை ரகுநாதனுக்கும் பொருந்தக் கூடியவை. இலக்கியப் போலிகளையும் சனாதனிகளையும், நவிசிலக்கியக்காரரையும் ரகுநாதன் சாடும் பொழுது அவரது இலக்கிய உணர்ச்சியையும் தர்மாவேசத்தையும் தரிசிக்கலாம். அண்மைக் காலங்களில் அத்தகைய எழுத்துகள் மிகக் குறைவே. எனினும் சக்தி', 'சாந்தி, தாமரை முதலிய ஏடுகளில் காலத்துக்குக் காலம் அவர் எழுதியிருக்கும் மதிப்புரைகளையும், விமர்சனங்களையும் படித்திருப்பவர்களுக்கு, அவரின் அப்பழுக்கற்ற ஆளுமையும் அனாயாசமான இலக்கிய ஆற்றலும் நன்கு ப பரிச்சயமானவையாய் இருக்கும். கடந்த சில காலமாக, பாரதி ஆய்வுகளிலேயே தனது கவனத்தைச் செலுத்தி வந்திருக்கும் ரகுநாதனிடமிருந்து கருத்தார்ந்த - காத்திரமான - சில நூல்களை இலக்கிய உலகம் எதிர்ப்பார்த்திருக்கிறது. : இலங்கைக்குக் கால் நூற்றாண்டுகளுக்கு முன் (1956-ல்) விஜயஞ் செய்த ரகுநாதனுக்குப் பல நண்பர்கள் இங்கு உள்ளனர். இவ்வாண்டு அவர் இங்கு வருவார் என்ற செய்தி இலக்கிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும். பாரதி நூற்றாண்டு விழாக்கள் நடைபெறும். இவ்வாண்டில் சிறந்த பாரதி ஆய்வாளர் ஒருவரின் வருகை வரவேற்கத்தக்கது.
isi
uth) Gls,
ா பதிப்பகம் நேர்மை - அழகு லைபேசி: 032-65965 தொலை நகல்: 032-66875
44 -حمحسحTN

Page 47
Azawaew (o «friog aeo www.aeg" (w qr/mgs/a9 /19Ø94({m^ ợ07ợg@@ /ơgoumorogotā orogw-, Øĝo,9 pory % fígaeo
qru Taewaeg
·oumordo Novgoro Ấø,9 grīgųwn "ooooh
------Aọoor Øurogørøggjør Ø@g@m@@@ røff ởs)? grouno pogougou o
&&7
�g@g@ug, qr@gopo loopolo gọổøg, gog@so qr@ạggungo ĝ9799 40@Avor Ø%/////m
øy-Triq@-z gror@@ rootgør-T& Ø49@wgoogoorlo ogrous@@@ “offiggs)g@owo moĄooo ąpqrs, Agostosoɛo 6ømlo Aawooɓo, og số
*****podraeto„22042309 Aį9g%A2,A2009
�■■■■ Avgyű Ấrwg argro-z műøąvo “sag/@@
"somspsyadong 1999/g/Tổ ẤNomsy graeco,
*****图9图运//2/9
apgy577.sv/sw/no (goraes/9 499%
g“Apoyggjung (ookso e Aywogaeto 4,
&g
(googovor @@@ qr@g@óraewygo go@aesar 1999ųoungar
*** -pogggg a gwAa oor ąsąsmo aempor sígio pory % -rTuorodos @o@or@@ 4ạoor 77Tr, nyn
73
“qraeg gggung Qún, qr@gogo posso
@@@ //n
“1994/0079/Za/o g“///////mĢ Ģgggo o £100,99% Tổ *****/ơg vậnors/O
 

நெடுந்தீவு லக்ஸ்மன்
******日g?quaesoxydo qoaeg y-z gorfmoordo 4ap, ɓo họquae roợp 9 opgr@g oợruroggs@@ pospolo Qo, Top ("/22/23/so ��79 ș077919 qrroug,
·ợrg-Taewaeg.
Øg@ø@@ ør-Trẻ ØJoạgrűsű9 97Tøg gr/moto(%//209.4/m
sí go
: 3→이용後主.3.17니法 “grupoyoungņ//w gyffnaeorg @@@@@@or sãAwar
qr@&
ởrnØĝörp sąsm~,
---- - ------ ~2 km^^. • ? 1 marmon t i r^-z.
(gyogovor ĝýế
Øurgogo -Top 40@war 4@m-zē ĶīD& g@fagfræ solo 99/globoro Apoy@go
, 2/1994/go.png sogon ŋoogpry@øn pg/g. Tā //wg.proporfin gaegador @@@ qr@ĝo pogo@19 ~sszy mąĝusgo
----1994///&9니7%阳 ///////mĢ Ģgggggae ș09099/g/Tō “aeg, 96,909 qraeg gggungsso logo??
赛Øgovaevor
gráaeg
----apgoro@g9.19 Agos@@19 @Tn-Togo pfm@@@@@ *****心%07aØo (&{m^o(o� “%@y@đrơopo
“Apogo@aeve 777n pory %
---- _ _
roosõQumseo 1994///% pop/owa/go/scog? pg.sg/o///^ gora goorloĝĝ@@ 400g sê-Trn Qoş0ơosoɛ(9 „posypognozē ļogorg/~o sí go
---->drogorgoo possunt?/eo qụogg), Ø/ØJogonáo
. - - - ~~~~ ~~~~ ~~ ~ ~ ~ ~ • • • • •r.
45

Page 48
குரியன் சித்திரை மாத வானத்தின் உச்சிை சூரியனின் வெப்பம் தாங்க முடியாமல் மீரான் போட கொழும்பான் மாமரத்தில், காகங்கள் சில, மாறி மாறிக் உறவினர்களால் நிரம்பி, மகிழ்ச்சியால் பொங்கிக் கெ
"எங்கிட செய்யதுப்பெத்தா மெளத்தாகி இன்டைச் குடுக்க எங்கிட ஊட்ட சோறெல்லாம் ஆக்கிறாங்க. தெரிu மாமீமாரு, மச்சிமாரு, மச்சான்மாரு, எல்லாருக்கும் சாப் போட்டாரு. கறி ஆக்க ஆட்டுக்கிடா ஒண்டும் வாங் வாங்கிற்ரு வந்து, எங்கிட எளயம்பி மாமா அறுத்து உரிக்காரு. எங்கிட மாமா கோழி பித்துக் கலங்காம ந புறியாணிச் சோறு ஆக்கப் போறாகா. எங்கிட குஸ்னா எங்கு உம்மம்மா சூப்புக்காச்ச, ஆட்டுக்கால் எல்லாத்ை எடுக்காகா. இன்டைக்கு நாங்கலெல்லாம் நல்லாச் சாப் மகன் ஸ்மீல் தன்னுடைய வீட்டில் நடக்கவிருக்கும் வி அளவிற்கு அவனுடைய கூட்டாளி மிஸ்பாகியிடம் ெ புத்தகங்களை எடுத்து, அவைகளுக்கு உறை போட்டு புடைத்து, வெடித்துக் கொண்டிருக்கிறது. போடியார் ஆ. "சமீல், மாமாட கடைக்குப் போய், தக்காளிப் பழம் ஒ ஒடியா மகன். கறி கூட்டிப்போடணும் கெதியா வா போ.”
தாயின் கட்டளையைச் சிரமேற்று, போடியாரின் கன வீடு, அவர் உறவினர்களின் வருகையினால் பூரித்துக்
வாழ்ந்து களைத்து ஐந்து வருடங்களுக்கு முன் ம தாய். இளம் வயதிலேயே தன்னுடைய இரு கால்கை இரண்டும் வளைந்த நிலையில் கிழவி இறக்கும் வரை
-1
 

- எஸ். முத்துமிரான்
OO
மூத்தம்மா
யப் பிடிப்பதற்கு, மூச்சுப் பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறான். டியாரின் தலை வாசலில் தலை கவிழ்ந்து நிற்கும் கறுத்தக் * கத்திக் கொண்டிருக்கின்றன. மீரான் போடியாரின் வீடு, அவரின் ாண்டிருக்கிறது.
5கு அஞ்சி வரிசமாம். அதுக்குத்தான் அவருக்கு வரிசக் கத்தம் பி மா? பகலைக்கு எங்கிட ஊட்டதான் எங்கு சின்னாப்பாமாருக்கும், பாடுகா. எங்கு வாப்பா, எல்லாருக்கும் நேத்துப் போய்ச் செல்லிப் கி, அறுத்து உரிச்சி வெச்சிரிக்கு. இப்ப, பத்துக் கோழியும் உரிக்காரு. எங்கிட வயக்கார மாமாவும் அவரோடச் சேந்து ல்லா உரிக்கிரண்டு எங்கும்மா செல்லுவா தெரியிமா? எங்கும்மா லாத்தா வட்டிலாப்பம் அவிக்க முட்டையெல்லாம் அடிக்கா. தயிம் நெருப்பில் பத்த வெச்சி, மசிரெல்லாத்தையும் வெளிசாக்கி பிடலாம். சூப்பும் குடிக்கலாம்.” மீரான் போடியாரின் கடைசி ருந்தையும், அதன் நோக்கத்தையும் பற்றித் தனக்குத் தெரிந்த Fால்லிக் கொண்டு, தனக்குப் புதிதாகக் கிடைத்த பாடசாலைப் க் கொண்டிருக்கிறான். போடியாரின் வீடு மகிழ்ச்சியால் விம்மிப் டி விட்ட பம்பரம் போல், அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார். ரு கிலோவும், பச்சக் கொச்சிக்காய் காக்கிலோவும் வாங்கிற்ரு LD56ör...... இன்னா, இந்த வேக்கையும் கையோடக் கொண்டு
டசி மகன் அம்பு போல் பறந்து கொண்டிருக்கிறான். போடியாரின் கிடக்கிறது.
ரணித்து விட்ட செய்யதுக் கிழவி, போடியாரின் தாயாரின் சிறிய
ளயும் போலியோ நோய்க்குப் பலி கொடுத்து, காற் பாதங்கள் வாழ்க்கையில் திருமணம் முடிப்பதற்கு யாருமே முன் வராமல்
N- N - 4

Page 49
இனிய சுகங்கள் எதையுமே அனுபவிக்கவும், சுவைக்கவும் சந்தர்ப்பம் இல்லாமலே தன்னுடைய தொண்ணுற்றியேழு வயது வரை கன்னியாகவே இருந்து இறந்து விட்ட செய்யதுக் கிழவிக்கு, இன்று மீரான் போடியார் ஐந்தாவது வருசக் கத்தம் கொடுக்கப் போகிறார். எண்ணற்ற சுமைகளையெல்லாம் நிரந்தரமாக நெஞ்சிலே சுமந்து, அவைகளின் தாக்கத்தினால் அணுஅணுவாகச் சிதைந்து கொண்டிருந்த கிழவி, அச்சுமைகளோடே கண்களை மூடிக் கொண்ட துயரத்தின் நினைவுதான் இன்று, நடைபெறப் போகும் கத்தம். மீரான் போடியாரும் அவரின் சகோதர சகோதரிகளும் கிழவியின் அந்திம காலம் வரை அரணாக இருந்து பாதுகாத்து வந்தார்கள். இறுதிவரை கிழவியின் இன்ப துன்பங்களில் கூடிய பாசத்தோடு இவர்கள் பங்கெடுத்து வந்தார்கள். வாழ்க்கையில் தனக்கென்று எதையுமே சேமித்து வைக்காமல் தன் வாழ்வின் எச்சங்களாகப் போடியாரையும் அவரின் சகோதர சகோதரிகளையும், உறவின் அசைக்க முடியாத . உணர்வுகளாக விட்டுச் சென்றுள்ள இக் கிழவிக்கு, இவர்கள் & எல்லோரும் தான் பெறாப் பிள்ளைகள். எப்பொழுதும் அயர்வடையாச் சிற்றெறும்பு போல் ஓயாமல் எதையாவது தன் வாழ்க்கைக்கு உழைத்துக் கொண்டிருக்கும் செய்யதுக்கிழவி வெட்டுக் குத்துக் காலங்களில் வயல்களுக்குப் போய் கதிர் பொறுக்குதல் தொடக்கம் பாய், தட்டு, உமல் போன்ற பொருட்களை பன்களால் இழைப்பது வரை களையாமல் செய்து, தன்னுடைய வாழ்வை ஜீவனுள்ளதாக்கிக் கொண்டா. கிழக்கிலங்கை முஸ்லிம்களிடையே மிகப் பிரபல்யமான அத்திராசி, & முத்துச்சாரியன், கண்மலர்க் கூட்டம், கண்டாங்கி, நெருஞ்சிப் x பூக் கண்டாங்கி, தாரா அடிக் கூட்டம் ஆகிய வண்ண வேலைப் பாடுகளைக் கொண்ட பாய்களை இழைப்பதில், செய்யதுக் கிழவிக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்றே, எங்கள் கிராமத்து மக்கள் அடிக்கடி கூறுவார்கள். உடலில் ஊனமிருந்தாலும் உள்ளத்தில் அணுவேனும் ஊனமின்றி, உறுதியோடு உழைத்து வாழ்ந்து கொண்டிருந்த செய்யதுக் கிழவி, மீரான் போடியாரையும் அவரின் சகோதரர்களையும் வளர்ப்பதில் மிகவும் அக்கறையோடு, உதவி செய்தா. இளமையிலும் முதுமையிலும் எல்லோர் மீதும் இரக்கமுள்ள ஜீவனாக இருந்த இக்கிழவியை எங்களுர் மக்கள் எல்லோரும் பாசத்தோடு நேசித்தார்கள். பெரியவர் தொடக்கம் சிறியவர் வரை எல்லோரும் அன்போடு முடத்தி மூத்தம்மா என்று கிழவியை அழைப்பார்கள். இதுவரை, எதையும் கணக்கெடுக்காமல் உலகத்தையே மறந்து, மாட்டுக் குடிலுக்குள் சுருண்டு படுத்துக் கிடந்த போடியாரின் நாய், சோம்பல் முறித்தபடி அணுகிக் கொண்டு குரைக்கிறது. அங்கே, போடியாரின் குடும்ப நண்பர் காரைதீவு கண்ணகை அம்மன் கோயில் பிரதம வண்ணக்கர் செல்லத்துரை இன்ஸ் பெக்டர், சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வருகின்றார். வண்ணக்கரைக் கண்ட போடியார் முகம் மலர்ந்து, குரைத்துக் கொண்டிருந்த நாயைச் சப்தமிட்டு அதட்டுகின்றார். போடியாரின் அதட்டலுக்குச் செவி சாய்த்து, நாய், மீண்டும் மாட்டுக் குடிலுக்குள் போய் அமைதியாகப் படுக்கிறது.
=N^محـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ
 

“வணக்கம் ஐயா. வாங்க. வாங்க ஒங்களத்தான் மிச்சம் எதிர்பார்த்தன்.”
“இன்டைக்கு எங்கிட கோயில்ல வண்ணக்கர்மார்ர கூட்டம் நடந்த, அதால கொஞ்சம் சுணங்கிப் பெயித்து. ஓங்கிட மெளலவி வந்திற்ராரா..?
"இப்ப வந்திருவாரு. நீங்க வந்து இரிங்க...”
காலில் கிடந்த செருப்பைக் கழற்றி பக்குவமாக, வாசல் படிக்கட்டு ஓரத்தில் வைத்து விட்டு, வண்ணக்கர் உள்ளுக்குப் போய், கதிரையில் இருந்து, தோளில் கிடந்த அரவிந் சால்வையை எடுத்து, முகத்தில் குமிழ்விட்ட வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொள்கிறார். செல்லத் துரை வண்ணக்கர் இல்லாமல் போடியாரின் வீட்டில் எந்தவொரு நல்லது கெட்டதும் நடைபெற மாட்டாது. இதைப் போன்றுதான் வண்ணக்கரின் வீட்டிலும், போடியார் இல்லாமல் முகி கியமான எந்த விடயமும் நடக் காது. இவர்களுக்கிடையில் அவ்வளவு பாசம்.
“செய்யது மூத்தம்மா என்டாலே போடியாருக்கு எப்பியிம், உசிருதான்.
“ஓம் ஐயா. எங்கும்மா எங்களப் பெத்த மட்டும்தான். வளர்த்ததெல்லாம் எங்கிட மூத்தம்மாதான். அவ இப்ப நெனச்சாலும் எங்களுக்கெல்லாம் அவவோட உசிராத்தான் இரிக்கு. ச்சா. எங்கிட ஒடம்பில ஒரு சின்னச் சித்திரம் பூச்சிம் ஊர உட மாட்டா. எங்களோட அவக்கு அவ்வளவு பாசம். எங்க ஒரு நிமிசம் காணாட்டிப் போதும், இந்த ஊரெல்லாம் சுத்தித் தேடுவா. அந்த முடக்காலோட என்னையிம் என்ர தம்பிமாரையும் அவட கக்கத்திலே தூக்கி வெச்சிக்குத் தான், எங்கெண்டாலும் போவா. எங்கு சீதேவி முத்தம்மாட அன்புக்கு நிகர்தான் ஏது..?
கண்களில் பனித்த கண்ணிர்த் துளிகளைத் தோளில் கிடந்த சால்வையை எடுத்துத் துடைத்துக் கொண்டு போடியார் பெருமூச்சு விடுகின்றார். போடியாரின் உணர்வலைகளில் வண்ணக்கர் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது, போடியாரின் தம்பி வாஹிது நொத்தாரிஸ் தன் குடும்பத்தோடு அங்கே வருகின்றார்.
"ஐயா வணக்கம். ஐயாவ லாவும் நெனச்சன். இப்ப அம்மாட கால் வருத்தமெல்லாம் லேசா? எங்க, முந்தியப் போல இப்ப வந்து பாக்கயிம் பயமா இரிக்கு."
“என்ன செய்யலாம் எல்லாம் நம்முட விதி. அம்மாட பாடுதான் கொஞ்சம் கஷ்டமாக் கிடக்கு. அவள், சரசாவது இருந்தா, அம்மாவக் கொஞ்சம் பாப்பாள். இப்ப அவளும் புரிசனோட கொழும்புக்கு பெயித்தாள். எல்லா வேலயிம் என்ர தலயோடத்தான் கிடக்கு. வேலைக்கு ஒரு புள்ளய எடுக்கலாமெண்டு பார்த்தாலும், அதுவும் பெரிய பாடாக்
- N - 47

Page 50
கிடக்கு. "அது மெய்தான். இப்ப முந்தியப் போலயெல்லா வேலைக்கு புள்ளயஸ் எடுக்கிற பெரிய கஷ்டம், ஐயா. இப்ப, வட்டைக்க புல்லுப் படுங்க ஒரு புள்ளைக்கு சம்பள நூற்றி அம்பது ரூபாக் கொடுக்கானுகள். அதுவும். காலயி எட்டு மணிக்குப் போய் ரெண்டு மணியோட ஊட் வந்திர்ற. இதுக்குள்ள ஆரய்யா ஊட்டு வேலைக் புள்ளயள உடப் போறாங்க."
“நொத்தாசியார்ர வாயில சீனி போடனும். அந் நாள் மூணு வேளைக்குச் சோறு கொடுத்தாப் போது எத்தனை புள்ளையென்டாலும் தெறிச்சிப் பாத்து ஊட் வேலைக்கு எடுக்கலாம். இப்ப, இத நாம தப்பித் தவ கதச்சாலே போதும் ராவோட ராவா பொடியனுகள் புடிச்சிக் போய்த் தோல உரசிப் போடுவானுகள்.”
"ஐயா, செவருக்கும் காதிரிக்கும் பாத்து பேசுங்க. காலம் நல்லா மாறிப் பெயித்து. இப்ப, அண்டை கண்டைக்கும் சோத்துக்கு வழியில்லாத ஏழையளு தங்கிட புள்ளயள, நல்லாப் படிப்பிச்சி டாக்டராகவு இன்ஜினியராகவும் ஆக்கிப் போர்றாங்க. எங்க பார்த்தாலு ஏழயள்ள புள்ளயஸ் தானே பெரிய பெரிய கவுமந் உத்தியோகத்தில இரிக்கிதுகள். இதுக்கெல்லாம் காரணே இந்தப் பணக்காரனுகள் தான். மக்கள எவ்வள காலத்துக்குத்தான் ஏமாத்த முடியும்? அவங்கிட சக்திக் முன்னால நாங்கெல்லாம் நிக்க ஏலுமா..?
“இதெல்லாம்தான் கால மாத்தம். அப்படி இல்லாட் கடவுள் இரிக்கிறதில ஒரு அர்த்தம் இல்லாப போயிருமே. ஏயைளப் பணக்காரன் எந்நாளும் ஏமாத் கடவுள் பாத்திக்கிருப்பானா?”
"அது மெய்தான் ஐயா. நாங்க ஏழயளோட அன் இருந்தாத்தான் அல்லாஹற் எங்களோட அன்பா இருப்பா அதத்தான் எங்கிட சமயமும் நல்லாச் சொல்லிரிக்கு.
”நொத்தாசியாரு செல்ற நூத்துக்கு நூறு உண் எங்கிட இந்து சமயமும் அத்தான் சொல்லுது எப்ப இர் ஒலகம், ஏழயளக் கஷடப் படுத்திறத்த உடப் போகுதே அண்டைக்குத்தான் எங்க எல்லாருக்கும் விடிவு கால பொறக்கும்." செல்லத்துரை வண்ணக்கருக்கும் வாஹி நொத்தாசியாருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சில் மான நேயம், முழுமையாக நனைந்து தூய்மையோடு புன்னணி புரிவதைப் பார்த்து, மீரான் போடியார் தன்னையே மறந் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.
'அட்பொழுது, உலகத்தையே மறந்து சுருண்டு படுத்து கிடந்த போடியாரின் நாய், றோட்டுக் கேற்ரடியில் நின் பாய்ந்து, பாய்ந்து குரைக்கிறது. குரைத்துக் கொண்டிருக்கு நாயை விரட்டுவதற்காகப் போடியாரின் மனைவி லத்தி போட்ட சப்தத்தில் சிந்தை குலைந்து, போடியார் றோட்( கேற்ரடியை நோக்கிப் போகின்றார்.
-1

LD - அங்கே, நாயின் அதட்டலுக்குப் பயந்து, போடியாருக்கு நீண்ட் காலமாகப் பழக்கமுள்ள குறவன் ரங்கனும் அவனுடைய குடும்பமும் நாண் தெறித்த அம்பு போல் பரிதாபமாக நிற்கின்றனர். போடியாரைக் கண்ட ரங்கன் தன் தலையில் கட்டி இருந்த சீலைத் துண்டை அவிழ்த்து கையில் எடுத்தபடி கூனிக் குறுகி நின்று மரியாதை செய்கின்றான்.
"96.On b...... போடியார்.”
"சலாம். ங், பொறகு குடும்பத்தோட இஞ்சாலப் பக்கம், எங்க வந்த? ச்சா. எவ்வளவு காலம் கண்ட. இப்ப எங்க இரிக்கீங்க."
’இப்ப, நாங்க தாணி டியடி ைலயரிமி , காஞ்சிரங்குடாவிலையிம் கிடக்கம். போடியார், பெரிய கஷ்டம். ஒரு நேத்தய சோத்துக்கே பெரிய பொறுப்பா இரிக்கு. என்ர மகள் மசக்கைக்கு வாற மாசம் கலியாணம். அதுக்குத்தான் உங்களையெல்லாம் பாத்துக்கு போகலாமெண்டு வந்தன்.”
"ஐயோ, பாவம்.'ங், செரி உள்ளுக்கு வாங்க.
குடும்பமும் வந்து வீட்டுத் திண்ணையில் சாவகாசமாக உட்கார்ந்து இருக்கின்றனர். இதுவரை, மாய்ந்து மாய்ந்து குரைத்துக் கொண்டிருந்த நாய், அமைதியடைந்து மீண்டும் மாட்டுக் குடிலுக்குள் போய்ச் சுருண்டு படுக்கிறது. போடியாரின் வீடு அவர் உறவினர்களினால் நிறைந்து விம்மிக் கொண்டிருக்கிறது.
அப்பொழுது, ஜும்மாப் பள்ளி வாசல் கதீப் மெளலவி றசீத் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அவசர அவசரமாக வருகின்றார்.
"அஸ்ஸலாமு அலைக்கும். தம்பி.”
“வா அலைக்கும் சலாம். வாங்க மெளலவி. வாங்க. சோத்து வேலயெல்லாம் செரி. நீங்க ஓதி முடிச்சா, சாப்பாடட வெக்கிறதான்”.
போடியாரின் வேண்டுதலை உளமார ஏற்று, மெளலவி கத்தத்தை பக்தியுடன் ஒதிக் கொண்டிருக்கிறார். இதுவரை தங்கள் தங்கள் விருப்பப்படி அரசியலையும், அரசியல் வாதிகளையும், வாயில் போட்டு உணசிக் கொண்டிருந்த எல்லோரும் மெளலவியின் ஓதலுக்குக் காது தாழ்த்தி, வாய் மூடி மெளனவிரதம் பூண்டு கொண்டிருக்கின்றனர். தன்னுடைய ஆளுமைக்கு, அனைவரும் அடங்கி ஒடுங்கி மெளனமாகி இருப்பதாக எண்ணிய மொளலவி, கத்தத்தை பக்தி சிரத்தையுடன் ராகமெடுத்து ஒதிக் கொண்டிருக்கிறார். மெளலவியின் ராகத்துக்குச் சுருதி கூட்டுவது போல்,

Page 51
போடியாரின் வயற் காரன் சாவன்னா, புகைத்து கொண்டிருககும் சாம்பிராணித் தட்டில், தூள்களைப் போட்டு நெருப்பை ஊதுகிறான். பக்தியின் ஆட்சியில் போடியாரின் வீடு, மெளனமாகிக் கிடக்கிறது.
அப்பொழுது, மீண்டும் போடியாரின் நாய், ஆக்ரோசத்தோடு பாய்ந்து, பாய்ந்து குரைத்து மாய்கிறது.
"சாவன்னா, அந்த நாய் குரைக்கிற என்னெண்டு பார்ரா, தம்பி.” போடியாரின் ஆணைக்கு அடி பணிந்து வயற்காரன் சாவன்னா அம்பு போல் கேற்ரடிக்கு பறக்கிறான்.
மெளலவி கத்தத்தை ஓதி நிறைவு செய்து விட்டு, ஐந்து வருடங்களுக்கு முன், இறையடி சேர்ந்து விட்ட போடியாரின் முத்தம்மா செய்துக் கிழவியின் மறுமை வாழ்வின் நற்பேறுகளுக்காக இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். காந்த விசைக் கோட்டில் இழுபடும் இரும்புத் தூள்களைப் போல், மெளலவியின் பிரார்த்தனையில் எல்லோரும் இழுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது, போடியாரின் வயல்களைத் தொடர்ந்து வெட்டிக் கட்டிச் சூடு வைக்கும், தத்தியின் முகாமைக்காரன் கணபதியும், அவன் கூட்டாளி கந்தசாமியும். வந்து போடியாரிடம் எதையோ எதிர்பார்த்து நிற்கின்றனர். ”கணபதி. என்னடாம்பி இப்படிப் பத்திப் பதறி வந்து நிற்கிறீங்க. என்ன விசயம்? ஏதாவது பிரச்சனையா..?
“ஓம், போடியார். நேத்து ராவு அஞ்சாம் கொளனி, ! ஆமிக்கும் பெடியனுகளுக்கும் பெரிய சண்டயாம் நாலஞ்சி 8 சவமும் கிடக்காம். அதால அங்கிருந்த ஏழெட்டுத் தமிழ்க் & குடும்பம் அகதிகளா வந்து எங்கிட ஊட்டுக்கு பக்கத்தில : இரிக்கிற சண்முக வித்தியாலத்தில் இருக்கிறாங்க. பகலைக்கு, அவங்களுக்கெல்லாம் சாப்பிடக் கொடுக்கணும் : நேத்து ராவு குடிச்ச பச்சத் தண்ணியோடத்தான் : புள்ளகுட்டிகளோட எல்லாரும் வீசினகையும் வெறுங்கையுமா வந்து கிடக்காங்க. எங்கிட ஊரிலையும் நாலஞ்சி பேரு ஒதவி செஞ்சாங்க. ஏதோ நீங்களும் பெரிய மனசி வெச்சி, இருபது பார்சலுக்கு ஒரு வழி செஞ்சா, கடவுள் ஒங்களுக்கும் ஒங்கிட புள்ள குட்டிகளுக்கும் ஒதவி செய்வாரு.”
“யா அல்லாஹற். இது என்ன கஷட காலமோ, எப்பதான் இந்தச் சண்ட ஒழியப் போகுதோ..? எப்பதான் இந்த ஏழ, எளியதுகளுக்கு நிம்மதி வரப் போகுதோ? புள்ளேய்1. முத்தம்மாட கத்தத்திக்கு ஆக்கின சோறு கறி எல்லாத்தையும் ரெண்டு பொட்டில போட்டு நம்முட கணபதிர கையில குடு. கறி எல்ாத்தையும் எடுத்து, ரெண்டு பிளாஸ்ரிக் வாளில ஊத்திக் குடு. அப்படியே அதில கொஞ்சம் சோறு கறி எடுத்து, இவன் ரங்கனுக்கும் அவன்ட பொண்சாதி புள்ளயஞக்கும் குடுத்திரு.ங், கெதியா எடு.”
 
 

போடியாரின் கட்டளையை உள்வாங்கி, அவர் மனைவி விசையேற்றி விட்ட பம்பரம் போல் சுழன்று கொண்டிருப்பதைப் பார்த்து, மானிடம் மனம் குளிர ரசித்துக் கொண்டிருக்கிறது.
“போடியார். இதுதான் உண்மையிலேயே அல்லாஹற்கு பொருத்தமான தான தருமம். இத்தான் எங்கிட முஹம்ம்து நபியும் சென்னாங்க, அவங்கிட வாழ்க்கையில செஞ்சிம் காட்டினாங்க. இன்னா நீங்க செய்யிற காரியத்தால ஒங்கிட மூத்தம்மாக்கு நூத்துக்கு நுாறு நன்மையிம் கிடைக்கும். ஓங்களுக்கும் நல்ல பறக்கத்தும் வந்து சேரும்.??
மெளலவி பேசி விட்டு, பூரிப்போடு நிற்கிறார்.
“ச்சா. எங்கிட வயிறெல்லாம் நிறஞ்சி பெயித்து, போடியார். ஒருவண்ட வயிற்றுப் பசியப் போக்கிறவன், எவனாக இருந்தாலும் அவன் கடவுளுக்கு சமனாகிருவான். இதத்தான் எங்கிட சமயமும் நல்லாச் சொல்லிருக்கு. இன்டைக்கு நான் நிறஞ்ச மனிசனொருவன கண்குளிரப் பார்க்கிறன்.”
இந்த உலகத்தில் மானிடநேசம் உள்ள மனிதனொருவன் உயிர்த்துடிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து செல்லத்துரை வண்ணக்கர், உணர்ச்சி ததும்ப போடியாரின் கைகளைப் பிடித்து அவரின் கண்களில் ஒற்றுவதைப் பார்த்து வாஹிது நொத்தாரிஸ் பெருமையோடு தலை நிமிர்ந்து நிற்கிறார். அதே நேரம், கணபதி சோற்றுப் பெட்டிகள் இரண்டையும் தன்னுடைய சைக்கிள் கரியரில் வைத்துக் கட்டிக் கொண்டு போகிறான். அவன் பின்னால் கறிவாளிகள் இரண்டையும் கந்தசாமி தன் இரண்டு கைகளினாலும் தூக்கிக் கொண்டு பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான்.
“எங்கு முத்தம்மா தங்க முத்தம்மா. அவ உசிரோட இரிக்கிற நேரத்திலயிம், ஏழ எளியதுகளுக்கு நல்லாத்தான் கொடுத்த. இப்ப அவ மெளத்தானத்துக்குப் பொறவும் நல்லாத் தான் குடுக்கா. அவக்கு எப்பயிம் சொர்க்கம் தான் கிடைக்கும்.”
போடியார், தன் உள்ளத்து உணர்வுகளை உவப்போடு வெளிப்படுத்தி விட்டு குறவன் ரங்கன்ைப பார்க்கிறார்.
அங்கே, அவனும் அவன் மனைவி மக்களும் வயிறாரச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரின் நாய், மகிழ்ச்சியால் வாலைக் குழைத்துக் கொண்டு ரங்கன் போடும் எலும் புகளைப் பொறுக்கி, எடித்துக் கொண்டிருக்கிறது.
கத்தம் - இறந்தவர்களுக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் பிரார்த்தனை.
-N-

Page 52
வளர்த்த கடாக்கள் மார்பில் பாய்ந்ததும் பிடித்த வாலை விடாது நிற்பதும் தமிழர் வாழ்வில் நடந்த கதைகள்!
நடக்காதிருக்கத் தேசியம் பேசியும் ஒடுக்காதிருக்க ஓரணி கூடியும் முற்போக்காளர்கள் முயன்றது முண்ம்ை!
இரத்தினபுரியில் இருந்தால் மார்க்ஸ்பிஸ்ட் யாழ்ப்பாணத்தில் இருந்தால் கூட்டணி சாதமான்கள் சந்தர்ப்பவாதம் பேசிநின்றனர்!
தமிழ்த் தேசியம் ஒன்றினை இங்கு கனவு காணுதல் சாத்தியமற்றது! அதன்பின்நிகழும் அற்புதமென்ன முஸ்லிம் தேசம் முயலுவதாகும்!
 

விஞ்ஞான வளர்ச்சி தந்த ஆயுதம் மெய்ஞ்ஞான வளர்ச்சி கொடுத்த வியாபாரம் அமெரிக்காவின் கையிலிருப்பதை ஒழித்திடா வரைக்கும் ஓரினமாக ஒன்றுபடுதல் உலகின் இன்று உருப்படாதது
முற்போக்கு எழுத்தாளர் மக்கள் எழுத்தாளர் இருவர் கூட்டும் சிங்கள தமிழர் ஒருமைப்பாடு! இக்கட்டினை வளர்க்க எதிரிடையாகப் பேய்க்காட்டி நின்றோர் வரலாறு கூறுதல் வாய்ப்பந்தலாகும!

Page 53

SSL L LS SLL S SLSLSLSLSSLLS S LSLSLS SLL S LLSLSLS SLLLL SLSLS LLLLL S SLSLS S LLLL S SLLSLS S LL S LLLLGLLLLL
ஞ்சிகை to si656035. tiytóti (66.681,
மத மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Page 54
தந்தையாரின் ஊக்குவிப்பால் சிறுவயதில் வாசிப் விட்டேன். கரும்பு, கல்கண்டு கண்ணன், வெற்றி மணி பருவத்தில் வாசிக்கக் கிடைத்த வீரகேசரி, தினகரன், ஈபூ தீனியாகின. பசி அதிகரிக்கப் படிப்படியாக பத்திரிகைகள வாசிக்க வாசிக்க எழுத வேண்டுமென்ற ஆசையும், அதிகரித்தது.
ஆரம்பத்தில் மாணவர் மலர், பாலர் பக்கத்தில் எனது பார்ப்பது ஆனந்தமாக இருந்தது. அறுபதுகளின் ஆரம் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றபோது கட்டை ஒரு ஓட்டோகிறாப் (Autograph) வாங்கிச் சந்திக்க மு ஆர்வத்தைச் சிறிதேனும் கவனத்தில் கொள்ளாது `தம்பி எழுதிவிட்டார்.
அதனைப் படித்த அம்மா, பாடநூல்கள் தவிர்ந்த ஏை எழுத்துச் சோறு பேடா விட்டாலும் அவனை உயர்ந்த நான் அப்பாவின் பக்கம் சேர்ந்தேன். அவரின் சரியான வழிக மர்ம நாவல் வாசிப்பு - மலிவான சினிமாப்பட நூல்கள் - என்னை விடுவித்துக் கொண்டு பயனுள்ளவற்றையும், க
எழுது வினைஞர் சேவையில் ஆட்களைச் சேர்ப்ப அறிவு, விவேகம் தொடர்பானவை ஒரு வினாத்தாள், கட் தாமதமாகச் சென்றதால் முதலாவது வினாத்தாளுக்கு கட்டுரைவரையும் திறனால் பெற்ற புள்ளிகள் எழுது வில் ஆரம்பித்தது.
61 (935) வினைஞனாக வந்தபின் தேடி வாசிக்கும் வ பலர் TTygs போக்காக, மது, அது இது என்று நேரத் சொந்தமாக்கிய நூல்களும் நல்லவர்களது தொடர்பும் எ
தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் எனது எழுத்துக்க எழுத்து நுணுக்கங்களைச் சொல்லித் தந்து படைப்புகை மூலம் வானொலியிலும் நுழைந்தேன். வானொலி நிகழ்ச் எனப்படும் சீட்டாட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தேன். போக்கு 304 சீட்டாட்ட விளையாட்டாக இருந்தது. ஒ ஏறியதும் ஆரம்பித்த விளையாட்டு கொடிகாமத்தில் { காங்கேசன் துறை வரை இழுத்துச் சென்றது. தொடர்ந்து அறிவுரையே.
அலுவலக மேல் நில்ை உத்தியோகத்தர் சிவகு பிரமாணம் சுற்றறிக்கை போனறவற்றை அறிமுகம் செய்ய முகாமைத்துவ நிர்வாகம் தொடர்பான புத்தகங்களைக் வரையிலான நூல்களைச் சொந்தமாக வாங்கினேன். எ
 

உடுவை எஸ். தில்லை நடராசா
சோறு
S.
புப் பழக்கத்துக்கும் கிரகிப்புப் பழக்கத்துக்கும் அடிமையாகி
போன்ற சஞ்சிகைகள் ஆர்வத்தை அதிகரித்தன. பள்ளிப் pநாடு, சுதந்திரன் ஆகியவற்றின் சிறுவர் பக்கங்’ஸ் எனக்குத் ரின் இதர பகுதிகளும், சஞ்சிகைகள் நூல்களும் தீனியாகின. எழுதுபவர்கரைப் பற்றி அறிய வேண்டுமென்ற ஆர்வமும்
பெயர், ஊரின் பெயர், கல்லூரியின் பெயர் எல்லாவற்றையும் பத்தில் முற்புோக்கு எழுத்தாளர் மகாநாடு யாழ்ப்பாண நகர க் காற்சட்டையுடன் பள்ளி செல்லும் மாணவனாக இருந்தேன். முடிந்த பலரிடம் கையெழுத்து வாங்கினேன். ஒருவர் எனது எழுத்து உனக்குச் சோறு போடாது!’ என ஒட்டோகிராவில்
னயவற்றை வாப்பதற்கு தடையுத்தரவு போட்டார். அப்பாவோ, நிலைக்குக் கொண்டு வரும் என்று அம்மாவுடன் போராடினார். ாட்டுதலால் அக்காலத்தில் மாணவர் மத்தியில் பிரபலமாகியிருந்த ஒளித்துப் படிக்கும் செக்ஸ் புத்தக வாசிப்பு என்பவற்றிலிருந்து னதியான வற்றையும் இனம் கண்டு படிக்க ஆரம்பித்தேன்.
தற்கான போட்டிப் பரீட்சை நடைபெற்றது "கணக்கு, பொது -டுரை வரைதல் இன்னொரு வினாத்தாளாகும். பத்து நிமிடம் பெற்ற புள்ளிகள் குறைவு. வாசிப்புப் பழக்கத்தால் வளர்ந்த னைஞன் வேலையைத் தேடித்தந்தது. எழுத்துச் சோறு போட
பழக்கத்தை அதிகரித்தேன். என்னுடன் வேலைக்குச் சேர்ந்த தையும் பணத்தையும் செலவழிக்கையில் பணம் கொடுத்துச் ன்னை உயர்த்திக் கொண்டு சென்றன.
ளைச் சீர் செய்து களம் தந்தார். ஈழநாடு பாமாராஜ கோபால் 1ளப் பாராட்டினார். இளைஞர் மன்றமி கதம்பம் நிகழ்ச்சிகள் சி தயாரிப்பாளர் இராசையா மாஸ்டரின் தொடர்பால் காட்ஸ்
அந்நாட்களில் எனது பெரும்பாலான நண்பர்களின் பொழுது ரு நாள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணப் புகையிரதத்தில் இறங்க வேண்டிய என்னை யாழ்ப்பாணத்தையும் தாண்டிக் இழுபடவிடாமல் தடுத்தது தகவம் இராசையா அவர்களின்
ந. பாலசிங்கம் போன்றோர் நிதிப்பிரமாணம், நடைமுறைப் - 'கார்கில்ஸ்' "லேக்ஹவுஸ், புத்தக விற்பனைப் பகுதிகள் காட்டி என்னைக் கவாந்தன. இரண்டு ரூபா முதல் நூறு ரூபா னது மதிப்பீட்டின் படி வேறு வேறு காலங்களில் வாங்கிய
-2
N-TN s2

Page 55
முன்னூற்றுக்கும் அதிகமான புத்தகங்களின் கொள்வனவுப் பெறுமதி ஐயாயிரம் ரூபாவாக இருக்கலாம். எங்கெல்லாம் இடமாற்றம் பெற்றுச் சென்றேனோ, அங்கெல்லாம் புத்தகப் பெட்டிகளையும் கொண்டு செல்வது வழக்கம் 1996ல் கிளிநொச்சியில் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையில் இழந்த பொருட்களில் புத்தகங்களும் அடங்கும். பல்லாயிரக்கணக்கான ரூபா பெறுமதியான நவீன பொருட்களை இழந்தது வருத்தமில்லை. அவற்றுக்குப் பதிலாக புதிய பொருட்களை வாங்கி விட்டேன். ஆனால், சில புத்தகங்களைத் தான் புதிதாகப் பெற முடிந்தது. அந்த இழப்பு இன்னும் இதயத்தை வருத்திக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் உத்தியோக உயர்வுக்கும் உயர்ந்த உத்தியோகததில் நிலைத்து நிற்பதற்கும் ஒரு வகையில் அந்த நூல்களும் காரணமாக உள்ளன.
சில நுால களைப் பல முறை தரும் பப் படித்திருக்கின்றேன். ஒவ்வொரு தடவையும் படிக்கும் போது, ஏதோ ஒரு புதிய விடயத்தை அறியக் கூடியதாக இருந்தது தன்னம்பிக்கையையும், அசாத்தியத் துணிச்சலையும் சவால்களைச் சமாளிக்கக் கூடிய ஆற்றலையும் தந்தவை நூல்களே.
1977-ல் புதிய நூல் ஒன்றுடன் கொழும்பு கனக்காய்வுத் தினைக்கனத்தில் எனது உறவினர் சண்முகத்தைச் சந்திக்கச் சென்றேன். இவர் தற்சமயம் யாழ்ப்பானத்தில் வேலை செய்கின்றார், சண்முகத்தின் அலுவலகத்தில் கடமையாற்றிய வேறு ஒருவர் கையிலிருந்த புத்தகத்தையும் என்னையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, "தம்பி எஸ். எல். ஏ. எஸ் - எக்கவுன்டன்ஸி எண்டு மினக்கெடுறது வின், எப்பவாவது இருந்திட்டு ஒண்டிரன்டு தமிழரை எடுப்பாங்கள்" என எனது முயற்சிகளைத் தடைபோடும் கதைகளைச் சொன்னார்.
"அண்ணே ஒண்டிரண்டில்லை ஒரேயொரு தமிழனைத் தான் எடுப்பாங்கள். அவன் தான் தில்ல்ை நடராசா. அவனுக்கு நம்பிக்கையிருக்கு. அவன் எடுபட வேணுமெண்டதுக்காக நல்லாகப் படிக்கிறான்" என்றேன்
பின்னர் 1978-ல் என்னுடன் ஒன்பது தமிழர்களுக்கு நிர்வாக சேவை நியமனம் கிடைத்தது. சண்முகத்தின் அலுவலகத்தில் வேலை செய்பவர்களைப் போல எத்தனைபேர் மற்றவர்களின் நம்பிக்கைக்கும் முயற்சிக்கும் தடைகள் போடுகன்றனரோ தெரியவில்லை.
நான் இன்னும் திடமா நம்புகின்றேன். ஓரளவுக்காயினும் எனக்கிருந்த எழுத்தாற்றல் நிர்வாக சேவை எழுத்துப் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற உதவின. நான் மட்டுமல்ல - நிர்வாக சேவையில் உயர்ந்த பதவிகளை வகித்த மகாகலி, இலங்கையர்கோன், செங்கை ஆழியான், செ. யோகநாதன். அன்புமணி, என நீளூம் பட்டியலில் வருபவர்களும் எழுத்தாற்றல் நிறைந்தவர்களே. நிர்வாக சேவையில் மட்டுமல்ல உயர்பதவிகளுக்கு வருவோர் எழுத்தாளராக வருவது சிரமம், ஆனால் எழுத்தாளர்கள் உயர் பதவிகளுக்கு வருவது சுலபம்.
எழுத்து மூலமான போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றவர்களை நேர் முகப் பரீட்சைக்கு அழைப்பார்கள். 1978-ம் ஆண்ட நேர்முகப் பரீட்சைக்கு
محســـــــــــــــــســـــــــــــــ

இரண்டு தினங்கள் முன்பாக எனது மலையக நண்பரான நடராசாவுக்கு நோர்வூட்டில் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நேர்முகப் பரீட்சை மிக முக்கியமானதால் பாராட்டு விழாவுக்கு வரவேண்டாமென்றார் நடராசா. ஆனால் நோர்வூட்டுக்கு சென்றமை எனக்கு அதிர்ஷ்டமாக அமைந்து விட்டது. பாராட்டு விழாவுக்கு முன்பாக நோர்வூட் நடராசாவின் வீட்டில் நண்பர்கள் எம்.கே.இராகுலன் தற்போதைய பாராளுமன்றப் பிரதம உரைபெயர்ப்பாளர்) திரு. வேதநாயகம் (தற்போதைய புனர்வாழ்வு அமைச்சு சிரேஷ்ட உதவிச் செயலாளர்) ஆகியோரைச் சந்தித்தேன். பயனுள்ள பல விடயங்கள் பற்றி உரையாடியபோது சில தினங்களில் அறிமுகப் படுத்தப் படவிருந்த அரசியலமைப்பு பற்றிச சுமார் இரண்டு மனிநேரம் உரையாடினோம். அந்த உரையாடல் எனக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்து விட்டது.
நிர்வாகசேவை நேர்முகப் பரீட்சையில் பிரதான கேள்வி 'அரசியலமைப்பு மாற்றமும் அபிப்பிராயமும் என்ற தொனிப் பொருளில் அமைந்தது. விடய ஞானம் நிரம்பியவர்களின் தர்க்க ரீதியான கருத்துக்களை இரண்டு மனிநேரம் செவிமடுத்து உள்வாங்கிய நான் - இரண்டு நாட்களில் மீண்டும் ப்ேபடைப்பதில் வேகத்தையும் ஆர்வத்தையும் காட்டுவது வியப்பல்லவே! நேர்முகப் பரீட்சையிலும் சித்தி, ; நியமனம் கிடைத்தது.
பின்னர் ஒரு நம்பிக்கை. சந்தர்ப்பம் கிடைக்கும் போது பொதுநிகழ்வுகளுக்குச் செல்வேன். அதனால் பலருக்கு ; நான் தெரிந்தவனாகின்றேன் என்பதை விட, பலரும் எனக்குத்தெரிந்தவர்களாகி விடுகின்றனர். அது மட்டுமல்ல - ஏறக்குறைய எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் சிறிதளவேனும் அபிபபிராயம் தெரிவிக்குமளவுக்கு அறிவும் கிடைத்து விடுகிறது.
பலர் உயர் பதவிகளில் உள்ள போதும் பொது நிகழ்வுகளிலம் முன்னணியரில் எனக் கும் இடம் கிடைக்கிறதென்றால் வாசிப்பும் எழுத்தும் ஒரு காரனம, இவற்றால் தேடிக் கொண்ட பண்பாடும் நண்பர்களும் இள்னொரு காரணம்
உத்தியோகக் கடமைகளுக்கு மேலதிகமாக அரச அச்சகக் கூட்டுத்தாபனம், இலங்கை நூலக அபிவிருத்திச் சபை தேசிய நூலக ஆவணங்கள், சேவைகள் சபை கல்வி வெளியிட்டுத் தினைக்கள ஆலோசனைச் சபை தேசிய நூலகத் தகவல் , விஞ்ஞான நிறுவகம் ஆகியவற்றிலும் பணிப்பாளர் சபை உறுப்பினராகக் கடமையாற்றும் வாய்ப்பைத் தந்தது எழுத்தார்வமே!
அண்மையில் கனடா, நியுசிலாந்து, சிங்கப்பூர், யப்பான் ஆகிய நாடுகளுக்கு இருபத்தொரு உயரதிகாரிகள் கொண்ட குழுவை அழைத்துச் செல்லும் சந்தர்ப்பமும் எழுத்தால் தான் கிடைத்தது.
ஆக எழுத்துச் சோறு மட்டும் போடவில்ல்ை, கெளரவமான இடத்தில் வைத்திருப்பதோடு, மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும். சமூக முன்னேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், நாடுகளைப் பார்க்கவும் நம்மவர்களோடு நட்பை வளர்க்கவும் உதவுகின்றது. O
ہے حسم

Page 56
ஆனந்தம்
| G
பனை வழியே வந்த.
இயற்கை நம் முன்ே நவீன தொழில
இன்று.
உங்கள் கைகளில்.
(Uாவித்துறிமுருநி:
நகரக் 224, காலி ഖ് Tel: 586820, 58
தலைமை 53, கண்டி வி Te: (
 
 

ஆரோக்கியம்! (ÜLüb
LLL SL SL S SL S LL S L S SL S S L S SL S S L SLL SLL SLL SLL
5யின் கொடை னாரின் இரகசியம் ) நுட்பத்தின் ஊடாக
பாம்டா பானம்
பிளப் உடன் பானம் LILÍÏ Luj)LI6))J
ஒளியனிலறுநிலவி
காரியாலயம் தி, கொழும்பு - 4. 91.85, Fax. 553697
க் காரியாலயம் தி, யாழ்ப்பாணம். )2-2034

Page 57
‘கலாகேசரி ஆ. தேர்க்கலை ஆய
சென்ற நூற்றாண்டில் இலங்கையின் மரச்சிற்பக் கன பெரியவர் கலாகேசரி ஆ. தம்பித்துரை. அவர் மட்டுவிலுரர் பாடத்துக்கான கல்வி அதிகாரியாக உத்தியோகம் பார்த்த திரு கலை நூல்களின் ஆசிரியராகவும், கலை வரலாற்றுக் கட்டுை சித்திரங்கள் பற்றி இரு நூல்களையும், 'ஓவியக்கலை’, ‘சி யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவரோவியங்கள், பண்பாட்டின் மூ விமரிசன நூல்களையும் ஆக்கி வெளியிட்டுள்ளார்.
இவை யாவற்றையும் விட, வாகனம், மஞ்சம், கேடகப் இயற்றப்படும் கலையாக்கங்களில் ஈடுபடுவதையே தம் வாழ்க் திறனை மையப்படுத்தி, அவருடைய வாழ்க்கைப் பணிகை கலைக்கோட்டம் என்னும் நிறுவனத்தின் வெளியீடாகப் பிரசுர மகுடம் தாங்கிய நூலாகும்.
இந்த நூலை இயற்றியவர் திரு வே. அம்பிகைபாகன் அவர் முறைசாராக் கல்விச் செயல் திட்ட அலுவலர் ஆவார். 46 பக்கங்கள் பின்னிணைப்பாய்ச் சேர்க்கப் பட்டுள்ளன. அவை, வைக்கும் கண்கூடான சான்றுகளாய் அமைந்து நூலின் ெ இவற்றுள் ஒன்பது முழுவண்ணப் படங்களையும் ஏனையவை
அம்பிகைபாகன் அவர்கள் இயற்றிய இந் நூலின் தொடக் கலைப் பயிர்வு, கல்வித்திறம், தொழில் நலம் ஆகியவற்றை கலாகேசரி அவர்களின் குடும்பப் பின்னணியும் அவரை இத்து ஆசிரியர் செ. சண்முகநாதன், வின்சர் ஆட்ற்கிளப் நிறுவக ெ புகட்டிய சீதாராம சாஸ்திரியார், தமிழகத்திலிருந்து வந்து பெரியசாமி ஸ்தபதி முதலியோரின் பங்களிப்புகளும் எடுத்து
கலாகேசரி அவர்களின் கலைத்துறை கைவினைத் தே செய்வதுடன் மட்டுப்பட்டு நிற்பது கைவினை கைவினை உள்ளொளியையும், கற்பனை ஆற்றலையும், சுவை நுண்ை தேராக்கம் என்னும் 'கலைத்தவம் ஆகும். தம் தந்தையாரை எவ்வாறெல்லாம் அனுபவச் சீர்மை பெற்று உயர்ந்தோங்கி சுருக்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார்.
எனினும், கலாகேசரியின் பரிமாணங்களை உணர்த்த மு கதைப் போக்கில் அமையாமல், கலை மரபுகளையிட்டும் ே பிரமாண பேதங்கள் என்பவை தொடர்பாய் எழும் பிரச்சினை
a
 

முருகையன்
தம்பித்துரை ப்வும் விளக்கமும்
)ல வரலாற்றிலே அழியாத தடம் பதித்து ஒளி வீசிய வி. ஆறுமுகம் ஆசாரியாரின் மகன் ஆவார். சித்திரப் ந. தம்பித்துரை - சித்திர ஆசிரியராகவும் . சிற்ப-ஓவியக் ரயாளராகவும் திகழ்ந்துள்ளார். அவர் தையல் வேலைச் றுவர் சித்திரம்', 'கலாயோகி ஆனந்தக் குமாரசாமி, முன்று கோலங்கள் என்னும் கலை வரலாற்று - அறிமுக
), சிங்காசனம், தேர் என்றவாறு மரவுடகங் கொண்டு கைத் தவமாகக் கொண்டிருந்தார். அவர் தம் தேராக்கத் ளை விளக்கும் ஓர் ஆவணப் பதிவாக, காங்கேயன் மாகி உள்ளதே. கலாகேசரி ஆ. தம்பித்துரை என்னும்
கள். இவர் வடமராட்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், 24 ஒளிப்படப் கலாகேசரியின் கலையாக்கச் செம்மையை உணர்த்தி
பறுமதியையும் கலை நலத்தையும் மிகுவிக்கின்றன.
ஒரு வண்ணப் படங்களாயும் உள்ளன.
கப் பகுதி. தம்பித் துரை அவர்களின் இளமைச் சூழல், விளக்கும் அறிமுகக் குறிப்புக்களாய் அமைகின்றன. றையில் ஊக்கி வளர்த்த பரமேஸ்வராக் கல்லூரி ஓவிய நறியாளராகிய எஸ். ஆர். கனகசபை, வடமொழி அறிவு மாவிட்டபுரத்திற் கலைப்பணி புரிந்த கருங்கற் சிற்பி |க் கூறப்பட்டுள்ளன.
ர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மரத்தளபாடம் ா என்ற மட்டத்துக்கு மேலே சென்று, மரபு பற்றிய மயையும், தற்புனைவுத் திறனையும் வேண்டி நிற்பதே யே முதற்குருவாய்க் கொண்ட தம்பித்துரை அவர்கள், னார் என்ற வரலாற்றினை அம்பிகைபாகன் அவர்கள்
ற்படும் இந்நூல், வெறும் சரித்திரத்தை எடுத்துப் பேசும் காட்பாடுகளையிட்டும். மரச்சிற்பம், தேர்க்கட்டுமானம், களையிட்டும் அங்காங்கே தொட்டுச் செல்கிறது. நலம்
- N - , ss

Page 58
புனைந்து உரைத்து, பாராட்டி நயப்பதற்கும் அப்1 கலாகேசரி அவர்களின் ஆளுமைப் பண்புகளையும் அ பாரம் பரியக் கலை மரபுகளுடன் கொ6 இடைத்தாக்கங்களையும் ஒரு கல்வி நோக் ஆய்வூக்கத்துடன் பரிசீலனை செய்ய முற்பட்டுள் அவ்வாறு செய்கையில், கருத்து வேறுபாட்டு இடமளிக்கும் இரண்டொரு வினாக்களை எழுப்புவத இது தயங்கவில்லை.
எடுத்துக் காட்டாக, 18ம் பக்கத்தில் வரும் "சமக தேர் இலக்கணம் என்னும் பந்திகளை நோக்க: "நாங்கள் செய்கிற தேருக்கு இலக்கணம் இல்லை” 6 கலாகேசரி ஒரு தடவை சொன்னாராம். இது எவ் பொருந்தும் என்ற வினாவினை இந்த நூலின் ஆசி எழுப்புகிறார். · ·
இந்த வினாவுக்கு என்ன விடை? மரபுகளுக தனித்திறமைகளுக்கும் இடையிலான தொடர்பு எப் பட்டது? மரபுகள் கலைஞர்களின் தற் புது வேட்கைகளுக்கு விரோதமானவையா? அப்படியான புதியன புனையும் கலைஞர் ஒருவர் மரபுகள் அனைத்ை புறக்கணித்து விட்டு எழுந்தமானமாய் இயங்கலாமா? இ வேண்டுமா?
சற்று ஊன்றி யோசித்தால், கலைத்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டென் விளங்கும். ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் ஏ கொள்ளப்படும் நியமங்களும் நெறிகளுமே அக்காலி மரபாக விளங்குகிறது. அந்த மரபினை வகுத் தொகுத்தும் ஆய்ந்து தெளிந்து கோவை செ விதிக் கப்படுவனவே இலக்கணங்கள் என இலக்கணங்களை நாம் பண்படுத்திய நிலத்து ஒப்பிட்டால், புதுக்கலை ஆக்கங்களை அந்த நிலத் முளைக்கும் பயிர்களுக்கு ஒப்பிடலாம். அதா கலைப்பயிர்களைத் தாங்கும் பண்பாட்டுத் தளம் ச மரபுகள். மரபுகளை ஆய்ந்து விளக்குவன இலக்கணங்கள்.
எனவே, மரபுக்கும் தனித்திறமைக்குமிை பிணக்கோ பகையோ கிடையாது. அப்படியானால், "நா செய்கிற தேருக்கு இலக்கணம் இல்லை” என்று கலாே ஏன் கூறினார்?
கலாகேசரி ஒரு படைப்பாளி. எந்திரப் பாங் பிரதியாக்கம் புதுப்படைப்பு ஆகாது - பழையதிலிரு வேறு பட்டு இயல்வது தான் புத்தம் புதிய கலை.
புதுமையாக்கம் மிகவும் நுண்மையானதோர் உந்த விளைவு, முன்பு எவரும் காணாதவற்றைக் கண்டு க முய்லும் படைப்பூக்கத்தின் உயிர் நிலையாய் உள்
எனவே, உண்மைக் கலைகள் யாவும் மரபுகள் காலூன்றி நிற்பன. மரபுகளிலிருந்து ஊட்டம் பெறு எனினும், அக்கலைகள் புதுமைக் கூறுகளை கொண்டனவாய் மிளிர்வதே அவற்றின் பிறப்பி நியாயப்டடுத்துகிறது. -

JT6),
l60Ꭰ6Ꭷ] னி ட Éleb,
ளது. }க்கு ற்கும்
ாலத் Mslld. ான்று
வாறு sui
திறனாய்வாளர் எனப்படும் விமரிசகர், மரபுகளுக்கும் புதுமைக் கூறுகளுக்குமிடையே உள்ள இசைவுப் பொருத்தங்களிற் கவனம் செலுத்துகிறார். ஆனால், கலைஞரோ தமது படைப்பு உந்தலுக்கு அதிகபட்ச அப்பியாசத்தினைத் தரும் அங்கலாய்ப்புடன் மூச்சு விடுகிறார். அந்த வகையிலே, கலாகேசரி அவர்கள், படைப்பூக்கமாகிய உள்ளெழுச்சியில் மூழ்கியிருந்த ஒரு சமயத்திலே தான் "நாங்கள் செய்கிற தேருக்கு இலக்கணம் இல்லை” என்று கூறியிருக்க வேண்டும்.
இனி, உள்ளெழுச்சியில் மூழ்கி வசமிழக்கும் அதே கலைஞரே படைப்புச் செயலில் ஈடுபடும் நடைமுறையின் போது, இடையிடையே தம் சாதனையைத் தாமே மதிப்பீடு செய்யும் சுயவிமரிசகராயும் மாறிவிடுகிறார். அவ்வாறு செய்கையில், ஏலவே நிலையூன்றிவிட்ட மரபுகள் பற்றிய அக்கறையும் அவரைக் கவனித்துக் கொள்கிறது.
மரபுகளிலிருந்து எந்த எந்த அம்சங்களில், எந்த எந்த * அளவுகளுக்கு விலகிச் செல்வது என்றும் அவரே
தீர்மானிக்க வேண்டி இருக்கும்.
ஆனால், இந்த அம்சங்களும் அளவுகளும் எல்லாக் கலைத்துறைகளுக்கும் ஒரே விதமாய் அமைவதில்லை. தேராக்கம் என்பது, ஒப்பீட்டளவிலே பாரிய முதலீட்டை வேண்டி நிற்பது. எனவே மக்கள் முதலீட்டுப் பங்களிப்பு இங்கு முதன்மை பெறுகிறது. மக்களோ வெறும் வேடிக்கை விநோதத்துக்காகத் தேரைச் செய்விப்பதில்லை. தேர்த் திருவிழா சமயக் கடமையாகவும் ஆசாரமாகவும் கொள்ளப்படுவது. எனவே தான், தேரின் வடிவமைப்பும்
x அதில் இடம் பெறும் சிற்ப வேலைப்பாட்டு ம்ேடியும்,
உள்ளடக்கமும் சிற்சில வரையறைகளுக்கு அமைவாகி
x இருப்பது அவசியமாகும். இந்த நிபந்தனைகளை மனத்திற்
ல் & கொண்டே, தேர்க்கணியிற் கடைப்பிடிக்க வேண்டிய
இலக்கண நெறிகள் பற்றியும் புதுப் புனைவுகளின் தன்மைகள் பற்றியும் அளவுகள் பற்றியும் முடிவுசெய்ய வேண்டியுள்ளது.
அம்பிகைபாகன் இந்தப் பிரச்சினைகள் பற்றி எல்லாம்
ஊன்றிச் சிந்தித்துள்ளார். அதனாலேதான் தம் மனத்தில் எழுந்த ஆசங் கைகள் சில வற் றையும்
வெளிப்படுத்தியுள்ளார். இதே வேளை அவர் கலாகேசரி
தம்பித்துரையின் முழு ஆகிருதியையும் புலப்படுத்தும்
விதத்தில் நேரடியாயும் தெளிவாயும் பல விவரணங்களைத் தொகுத்துத் தந்துள்ளார். அவர் சிந்து நாகரிகத்திலே சிறப்புத் தேர்ச்சி பெற்ற பட்டதாரி. வெறும் ஏட்டுப் படிப்புடன் நின்று விடாது, தமக்குப் பிரியமான தேர் உருவாக்கம், தேர்ச்சிற்பம், மரவூடகக் கலைகள் சார்ந்த ஈடுபாடுகளை மேலும் வளர்த்து, ஆய்வு விளக்கங்களை வழங்கி வருகிறார்.
இது மிகவும் பாராட்டப் பட வேண்டிய பணியாகும். எல் லாராலும் செய்யப்பட இயலாத உயரிய கலைத்தொண்டும் ஆகும். . . Y.

Page 59
6.ad/Gif aikitof வெளிஊடறுத்து, வெளியிளந்து,
காற்றின் நரம்பு நாளங்கள் அதிர்வுக்குள் ஆக,
சூனிய முகம் கொண்டானி வெளியின் தோலில் மனித ஆதிக்கத்தின் தேமல்,
அலை வரிசைகளின் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்பட்ட நுகர்வு கலாசாரத்தின் భ gസ്തീu ിയ്ക്കേണ് சுமக்கும் இயந்தியமாகி
தேர்வாய்த் தேவையாய் அன்றாட வாழ்வின் 6)лp/ыf?
இயக்கமாகி
விஞ்ஞான ஊசியினால் வெளியின் நரம்புகளில் செலுத்தப்பட்ட வீரியத்ததிற்கு ஆட்பட்டு ஆட்டம் கண்டு உருண்டு கொண்டிருந்த உலக உருண்டையை வெறும் கோலிக் குண்டாக்கி
 
 
 
 
 
 

இல்லாத ஒன்றான
ஸ்தூலமாகி எல்லாமே அதற்குள் என்பது நிஜமாகி
6)d/orfluff of f60)u சிதைத்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டின் நகர்வுகள், المصــ ... سمح
ffb தூசி நிர்வாணம் குதூகலம் இத்யாதிரிபடிம கலவைகளை ாதை வஸ்துகளாய் உள்வாங்கி
மணித சுவாசத்தில் கலந்து NA வெளி அவனின் இருப்பின் தீர்மானமாகி
வெளியின் இழையான,
காற்றின் கயிற்றில் தொங்கிக் கிடக்கும் மணித மூளையின் படையலால் வெளி கண்ணுக்குப் புலப்படா கனத்த பண்டமாகி மண்ணில் கால் பதித்து அசையும் ஜீவராசிகளை வாழ வைக்கும் ஜீவனாய் 64/61funfai

Page 60
எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சூப்பர் மார்க்கட்டாய் வெளிஅதுவாகி
நெரிச்சல் என்ற ஒன்றை இல்லாமலாக்சி வெளிஅது அடம் Uடித்தால் மட்டும் இரைச்சல் எழுப்பி
மனிதனின் மீது உட்கார்ந்து இருக்கும் 6assif பிரபஞ்சத்தின் ஆட்சிநாற்காலியாகி
வெளி வெறிச்சோடிக் கிடக்கும் தெருவாய்க் காட்சிதரும் ஒரு மாயைக்கு pyetoar 236Trfäas.
விந்தையின் ஜாலத்தைக் காட்டும் மந்திரவாதியாகி
எந்த யுகத்திலும் விடுதலை ஆக முடியா நிலையாகி மறுவடி கைப்பிடி
ിബi്6സ്ക് நிரந்தரச் சிறையாகி
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதிய புதிய கண்டுபிடிப்புகளை தாங்கிச் செல்லும் வெளி பல்லாக்காகி
தாரம் எனும் நீட்சியினை அழித்துக் கொண்டு β)42/6τf 'சீப் எனும் குப்பிக்குள் இடைத்து வைக்கப்பட்டபூதமாகி
6)aplarfusøDay நிர்வாணமாக்கத் திசைகளை நிர்ணயிக்க காலக் குதிரைஏறிவரும் வெளிக்கு வெளியே போக முடியா மனுஷனைக் கண்டு தன் கற்பைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு பெண்ணாகி
ഗസ്ത്രമ ണ്ണഗ്രസ്ത് காலடியில் நன்றிமறவாநாயாய்ச் சுருண்டு அடங்கியே கிடக்கிறது uff.b ിബങി

Page 61
LSLSS S L S L S LS S LSLSL S LSLSL S L S L S S LSL S LSL SLSLS L S LS S S LSLSL S S LSLS
மல்ல
37 -வது ஆண்டு ம எம் இதயம் களிர்
JEYA AGENC
(Importers & Distribut
No. 10, Upper Ground Floo Colomb0 - 11 Te: 438227
Dir: 074-710366 E-M
ShOW ROOm: Jeyo Book Centre 91-99 Upper Ground Floor,
• People's Park Complex, Colombo - 11. Tel: 438227 Fax: 332939
懿
 

Guggšíý த வாழ்த்துக்கள்
Y (PVT) LTD. ers of printed Books)
r, People's Park Complex, , Sri Lanka. Fax: 332939
aill: yeyageurekalk
த
つ
BrOnCh: Jeyo Book Centre 668, Golle Rood, Colombo - 11. Te: 580594 Fa): 332939

Page 62
திமிழ் இலக்கியம், இலங்கைத் தமிழ் இலக்கிய தனியாகப் பேசப்படும் அளவுக்கு மலையக உழைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கின்றன.
இப்பெருந்தோட்ட மக்கள் பற்றிய ஒரு பிரக்ஞை பூர்வ பெரும் பணியும் மலையகச் சிறுகதைகளுக்குண்டு.
ஏறத்தாழ நூற்றி எழுபத்தைந்து ஆண்டுக்குள் அட என்றாலும், அதற்கொரு ஆழமான கலாசாரப் பின்னணி தங்களுடைய பழமை மிகுந்த கலை கலாச்சாரப் பண்ப முறைகளையும் பேணியும் பாதுகாத்தும் வந்துள்ளமை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏறக்கு கைகளில் விழுந்த பின்னரே காடுகள் மலிந்து மனித ச திருத்தி நாடாக்கிப் பயிர் செய்கைக்கு ஏற்ற நிலமாக மாற ரப்பர், தேயிலைத் தோட்டங்கள் அமைக்கவும் இம்ம மாளாதவை.
கண்டி ராஜ்யத்தின் பெரும்பான்மையான ஏழை விவச வாங்கப்பட்டுத் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட் தமிழர்களின் கடும் உழைப்பும் கண்டியை மையமாக பூமியாக மாற்றத் தொடங்கின.
இவ்வரலாற்று நிகழ்வுகள் சிங்களச் சரித்திரக் குறி தமிழர்களைப் பற்றிய தவறான எண்ணங்களையம் ஏற்ப பேராசிரியர் திரு கொடிக்காரா அவர்கள் கூட, தென்னி 6(pg)56örprit. "SOUTH INDIANS AREA TRADITIONALEN)
பெரும்பாலான மக்களால் இம்மக்கள் பால் காட்டப்படும் இவைகளே மூலங்கள்.
இந்த மக்களின் வருகை, அந்த வருகைக்கான தெ அனுபவித்த கொடுமைகள், போன்ற அனைத்தும் மலைய தக்கது.
இந்தியக் கிராமங்களில் இருந்து இவர்கள் கிளம்பி வ கண்டிக்குப் போவதாகவே கூறிக்கிளம்பினர்.
Aml -
 

ம் என்று பேசப் படுவது போல் மலையக இலக்கியம் என்று மக்கள் பற்றிய இவ்வெழுத்துக்கள் தமிழ் இலக்கியத்தில் ஒரு
மான உணர்வினை பரவலாக வேரூன்றச் சொய்த பெருமையும்
ங்கியதே இம்மலையக மக்களின் சரித்திரம். (1827 - 2001) ரி உண்டு. இந்திய வம்சாவளித் தமிழர்களாகிய இவர்கள் ாட்டுக் கோலங்களையும் மத நம்பிக்கைகளையும், வழிபாட்டு குறிப்பிடக் கூடியது.
றைய 1815-ம் ஆண்டளவில் கண்டி ராஜ்யமும் ஆங்கிலேயர் ஞ்சாரமற்றிருந்த இம்மத்திய மலைப் பகுதியை காடழித்துத் bறவும் மலைகளைக் குடைந்து பாதைகள் போடவும், கோப்பி, க்கள் பட்ட சிரமங்களும் வதைகளின் கதைகளும் எழுதி
ாயிகளின் நிலங்கள் குறைந்த விலைக்கு ஆங்கிலேயர்களால் டன. ஆங்கிலேயத் தனியார் முதலீடுகளும் தென்னிந்தியத் க் கொண்ட மத்திய மலைப் பகுதியை வளம் கொழிக்கும்
ப்பக்களிலும், சிங்கள இலக்கிய ஏடுகளிலும் தென்னிந்தியத் படுத்தும் வகையிலேயே குறிக்கப்பட்டிருக்கின்றன. சரித்திரப் ந்தியர்கள் சிங்களவர்களுக்குப் பாரம்பரிய எதிரிகள் என்று MIESTO THE SINHALA.
இன்று வரையிலான வெறுப்புணர்வு அசட்டை இத்தியாதிகளுக்கு
ன்னிந்தியக் கிராமங்களின் வறுமை நிலை வந்த பின் இங்கு கப் படைப்புக்களில் ஆவணப் படுத்தப்படும் விதம் அதிசயிக்கத்
பந்தபோது இலங்கைக்குப் போவதாகக் கூறிக் கிளம்பவில்லை.
N- N - so

Page 63
பிரதேச வாழ்வை மையமாகக் கொண்ட படைப்புக்களில் மலைகயச் சிறுகதைகளுக்கு ஒரு தனி மதிப்புண்டு. சிறுகதைக்கெனச் சிறுகதை முன்னோடிகள பலர் வகுத்த இலக்கணங்கள் அத்தனையையும் மீறி மேவிக் கொண்டு தனக்குத் தானே இலக்கணமாகி சிறப்புறும் தன்மைகள் கொண்டவை மலையகச் சிறுகதைகள்.
வாழ்க்கையின் சாளரம், உபதேசம் செய்வதல்ல சிறுகதை, பிரச்சாரம் செய்வதல்ல சிறுகதை, போன்ற சகலதையும் மிகவும் நளினமாக மீறிக் கிளப்பும் பண்புகள் ஆச்சர்யமானவை.
மணிக்கொடி தோன்றிய முப்பதுகளில், உருவப் பிரக்ஞையுடன் ஈழத்தில் சிறுகதைகள் தோன்றிய முப்பதுகளில் மலையகத்திலிருந்து கே. நடேசய்யர் எழுதிய சிறுகதை 'திரு. ராமசாமி சேர்வையின் சரிதம்'.
இந்தத் திரு. ராமசாமி சேர்வை தென்னிந்தியாவில் இருந்து ஏமாற்றிக் கூட்டிவரப்பட்ட விதம், மன்னாரில் இறங்கி : கங்காணி முன்னே செல்ல அனுராதபுரம், தும்பளை
பன்னாமம் வழியாய் நடந்து பதினைந்து நாட்களின் பின் கண்டியை அடைந்த விதம். என்று விரிகிறது இச்சிறுகதை.
அமரர் துரை விஸ்வநாதன் அவர்களின் முதல் நூலான மலையகச் சிறுகதைகள் தொகுதியின் முதல் கதை இது. முப்பதுகளில் எழுதத் தொடங்கிய தொழிற்சங்க வாதியான நடேசய்யரைத் தொடர்ந்து அறுபதுகளுக்கு முற்பட்ட காலத்தில் மலையக இலக்கித்தில் மிஞ்சி நிற்கும் பெயர்
இன்னொரு தொழிற்சங்க வாதியான சி. வி. வேலுப்பிள்ளை 8
அவர்களினுடைதே.
தொழிற்சங்க அனுபவமும் நாட்டார் இலக்கியத்தில் அவருக்குள்ள ஈடுபாடும் அவருடைய எழுத்தின் வலிமைக்கு உரமாய் அமைந்தன. BORNTOLABOUR என்னும் ஆங்கில நடைச் சித்திரம் 1970-ல் வெளிவந்தது.
அவருடைய எழுத்தின் வலிமை இதன் மூலம் :
உணரக்கூடியதே.
நடேசய்யர், சி. வி. வேலுப்பிள்ளை, கே. கணேஷ், !
ஆகியோருக்குப் பின் மலையக இலக்கியத்திற்ககு ஒரு வலுவையும் வனப்பையும் கொடுத்தவர்கள் அறுபதுக்குப் பிந்திய எழுத்தாளர்களே.
1956-ன் ஆட்சி மாற்றம் மலையக இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மாத்தளை, கண்டி, அட்டன், அப்புத்தளை, நுவரெலியா, வெளிமடை, பண்டாரவளை, பதுளை என்று மலையகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவரை ஒருவர் நேரில் அறியாதவர்களாகவும் இவர்கள் இருந்தாலும் நான்கு வருட கர்ப்பவாசத்தின் பின் அறுபதுகளின் ஆரம்பத்தில் ஒரே விதமான நாடித்துடிப்புடன் கிளம்பியது இவ்வெழுச்சி.
இவ் வெழுச்சியின் முதற் குரலாக வெளிவந்தது திருச் செந்தூரனின் ‘உரிமை எங்கே. மலையகத்தின்
g
l
 

ாரியும் பிரச்சினையான குடியுரிமைப் பிரச்சினையை மையமாகக் கொண்டது செந்தூரனின் இப் படைப்பு 1960b கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற உரிமை எங்கேயும் இந்தத் தொகுதியை அலங்களிக்கின்றது ான்பதுவும் மகிழ்வானதே.
அமரர் இர. சிவலிங்கமும், செந்தூரன் உட்படப் பல 3ற்ற இளைஞர்கள் தங்கள் தங்கள் செயற்பாடுகள் மூலமாக இம்மக்கள் மத்தியில் ஒரு சமூக விழிப்புணர்வை ற்படுத்தினர். இலக்கிய எழுச்சிக்குச் சமூக விழிப்புணர்வு அத்தியாவசியம் என்பதற்கொப்ப மலையகச் சமூகத்தில் 1ற்படத் தொடங்கிய விழிப்பு மலையகச் சிறுகதை இலக்கியத்தின் செழுமைக்கும் காலாயமைந்தது.
எவ்வித வழிகாட்டலுமின்றித் தெளிவத்தை ஜோசப், ான். எஸ். எம். ராமையா, சாரலநாடன் போன்றோர் மலையக 1ழுத்துலகில் தீவிரமாக ஈடுபட்டனர். மலையகம் என்கின்ற உணர்வுடனும் ஒரு இலக்கிய அர்ப்பணிப்புடனும் இவர்கள் மேற்கொண்ட இவ்விலக்கியப் பயணம், மலரன்பன், மு. சிவலிங்கம், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், மொழி வரதன். மல்லிகை சி. குமார், அல் அஸ"மத், க.கோவிந்ராஜ், ஆர். எஸ். மணி, நூரளை சண்முகநாதன் 1ன்று ஒரு சிறுகதைப் பரம்பரையையே இலக்கியத்துக்குள் 2ழுத்து விட்டுள்ளது.
இவர்கள் அனைவருமே தங்கள் தங்கள் படைப்புக்கள் முலம் மலையகச் சிறுகதைத் துறையை அலங்கரித்துள்ளனர். செழுமைப் படுத்தியுள்ளனர்.
ஒரு மொழியின் ஜீவன் அதைப் பேசும் மக்களின் பாய் மொழியிலேயே இருக்கிறது. மலையகத்தின் பேச்சு மாழி அதன் ஜீவிதம் குன்றாமல் மலையகக் கதைகளில் ாவிக்கப் பட்டிருக்கும் விதம் வியப்புக்குரியது.
கொச்சையானது என்றோ, மற்றவர்களால் றக்கணிக்கப் பட்ட மக்களின் வாய் மொழி என்றோ அப்படியே எழுதினால் மற்றவர்களுக்கு அது புரியுமா ான்றோ மயங்காமல், அலட்டிக் கொள்ளாமல், அவ்வார்த்தைப் பிரயோகங்களை நவீனப்படுத்த முனையாமல் அப்படியே எழுதி எழுதி அந்த மொழியின் சழுமைக்கு நீர் வார்த்தது மட்டுமின்றி மற்றவர்களையும் அம் மொழியுடன் பரிச்சயம் கொள்ளச் செய்துள்ளமையை ப்படி வியக்காமல் இருக்க முடியும்.
எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் மலையகம் னக்கேயுரிய விசேஷ பண்புகளைக் கொண்டுள்ளமையை லையகச் சிறுகதைகள் உணர்த்தி நிற்கின்றன.
மலையகச் சிறுகதைகள் செழிப்புடன் வளர்ந்தாலும் த்திரிகைகளில் வெளிவருவதுடன் உதிரியாகவே நின்று பிட்டன.
வீரகேசரியின் மூலமாக மலையகச் சிறுகதைப் பாட்டிகளை முன்னின்று நடத்திய திரு. எஸ்.எம்.கார்மேகம் அவர்களின் பெருமுயற்சியால் கதைக்கனிகள் என்னும்
6 -ح گست.

Page 64
பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுதி 1971-ல் வெளியி பட்டது. இத்தொகுதியே அறுபதுக்குப் பிந்திய மலைய சிறுகதைகளை ஒன்றாக வாசிக்கக் கொடுத்த மு: தொகுதியாகும்.
அதன் பிறகு ஒரு நீண்ட மெளனத்தை உடைத் 1979-ல் திரு. மு. நித்தியானந்தன் அவாகள் தெளிவத்ை ஜோசப்பின், நாமிருக்கும் நாடே என்னும் தொகுதியைய 1980-ல் ராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து தொகுதியையும் வெளியிட்டார். மாத்தளை எழுத்தா6 ஒன்றியம் வெளியிட்ட மாத்தளை சோமு, மலரன்ப மாத்தளை வடிவேலன் ஆகிய மூவரின் தொகுதியா தோட்டக் காட்டினிலே 1980-ல் வெளிவந்தது. இ தொகுதிக்குப் பிறகு குறிப்பிடத்தக்கதான ஒரு தொகுதிய சுஜாதா பிரசுரம் மூலம் எம். சிவஞானம் அவர்க வெளியிட்ட மலரன்பனின் கோடிச் சேலை 1989-ல் வெ வந்தது.
கதைக்கனிகள் இரண்டாம் பதிப்பை வெளியிட் மாத்தளை கார்த்திகேசு அவர்கள் மு. சிவலிங்கத்தி மலைகளின் மக்கள் என்னும் தொகுதியை 1991G66flui Litt.
1994-ல் சாரல் நாடனின் ‘மலைக் கொழுந்த சிறுகதைத் தொகுதியும் கலை ஒளி முத்தையா பிள்ை நினைவுப் பரிசுக் கதைகள் தொகுதியும் வெளிவந்தன.
புத்தக வெளியீடு என்பது ஈழத்தில் இன்னும் நிறுவ ரீதியாகப் பன்முகப் படுத்தப்படாத ஒரு நிலையி தனிப்பட்டவர்களின் ஆர்வம், முயற்சி, இலக்கிய அக்கை பணபலம், ஆகியவைகளிலேயே தங்கியுள்ளது.
ஆகவே பதிப்புத்துறை ஒரு விருத்தியடையா துறையாகவே இலங்கையில் இருந்து வருகிறது மலையகத்தைப் பொறுத்த வரையில் புத்தக வெளியீ மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.
மலையக வெளியீட்டுத் துறையில் முத்தின பதித்தியங்கிய துரைவி பதிப்பகம் பணிகள் துை விஸ்வநாதன் அவர்களின் அவசர மரணத்தின் பின் சற்ே தளர்ந்து மீண்டும் பணியாற்றத் தொடங்கி இருப்ப மகிழ்வைத் தருகிறது. மாத்தளை கார்த்திகேசுவின் குறிஞ்சி பதிப்பகம் இயங்கமுடியாத நிலைக்குள் தள்ளப்பட் விட்டது.
அந்தனி ஜீவாவின் மலையக வெளியீட்டகம், சார நாடனின், சாரல் வெளியிட்டகம் ப்ரவாகம் வெளியீட்டக ஆகியவை மலையக நூல்களின் வெளியீட்டுப் பணிகளை தொடர்கின்றன. தொடங்கியுள்ளன. 1970-க்கும் 200 க்குமான முப்பது வருட இடைக்காலத்தில் முப்ப சிறுகதைத் தொகுதிகள் கூட வெளிவரவில்லை என்ப மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல.

டப் சுலப நோக்கிற்காக ஒரு அட்டவணை பார்ப்போம். கச் தற் மலையகச் சிறுகதை நூல்கள்
1 1971 ~ கதைக்கனிகள் ~ பரிசுபெற்ற 55
கதைகளின் தொகுதி தை 8 8 |b 2. 1979 ~ நாமிருக்கும் நாடே ~ தெளிவத்தை ஜோசப் த் 3. 1980 ~ ஒரு கூடைக் கொழுந்து ~ N.S. M. ராமையா
4. 1980 ~தோட்டக் காட்டினிலே ~ மூவர் கதைகள்
மலரண்பன், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன் 5. 1984~ நமக்கென்றொரு பூமி ~ மாத்தளை சோமு , . 1987 ~ வாழ்க்கைச் சுவடுகள் ~ நயீமா. ஏ. சித்தீக் . 1988~ மேகமலைகளின் ராகங்கள்- மொழிவரதன் 1989 ~ கோடிச் சேலை ~ மலரண்பன் . 1989 ~ அவன் ஒருவனல்ல ~ மாத்தளை சோமு . 1991 - மலைகளின் மக்கள் ~ மு. சிவலிங்கம் 1993 ~ வாழ்க்கை என்னும் புதிர் ~ ஏ. பி. வி. கோமஸ் 1994~ மலைக் கொழுந்தி ~ சாரல் நாடன் 1994~மலையகப் பரிசுக்கதைகள் ~ கலைஒளி
முத்தையா பிள்ளை நினைவுச் சிறுகதைகள் 14.1995~ அவர்களின் தேசம் ~ மாத்தளை சோமு. 15.1995~ தீர்த்தக் கரைக் கதைகள் ~ தீர்த்தக்கரை ~
நந்தலாலா சிறுகதைகள் 16.1995~ ஒரு நாட்பேர் ~ புலோலியூர் க. சதாசிவம் I7, 1996 ~ jäPuu 6b ~ கே. கோவிந்தராஜ் 18.1997~ மலையகச் சிறுகதைகள் ~ தரைவி
~ தொகுப்பாசிரியர்:
தெளிவத்தை ஜோசப் 19.1997~ உழைக்கப் பிறந்தவர்கள் ~ தரைவி
~ தொகுப்பாசிரியர்:
தெளிவத்தை ஜோசப்
20. 1997~ வழி பிறக்குமா ~ சந்தனம் சத்தியநாதன் 21. 2000 ~ குறிஞ்சி மலர்கள் ~ மலையகப் பெண்
படைப்பாளர்களின் தொகுதி தொகுப்பாளர் அந்தனி ஜீவா. 22.2001 - சாந்தாராஜின் சிறுகதைகள் ~ சாந்தாராஜ் 23. 2001 ~ மனுஷ்யம் ~ மல்லிகை சி. குமார், 24.2001 ~ அம்ரிதாவின் கதைகள் ~ உத்வளை அக்ரம் 25.2001~ மலை இலக்கியம் ~ மத்திய மாகாண சபை
சாகித்திய விழாத்தொகுப்பு. தொகுப்பாசிரியர் மலரண்பன் 26. 2001 ~ வெள்ளை மரம் ~ அல் அஸ்மத்

Page 65


Page 66
ஆயிரத்துத் தொள்ளாயிரத்தின் ஆரம்பம் கலில் ஐ முடிவில் அப்துல் கலாத்தின் அக்னிக் கணைகள் சிற
1883-ல் பிறந்த கலீல் ஜிப்ரானது 18-வது வயதில் முறிந்த சிறகுகள் என்று வெளிப்படையான அர்த்த சரிதையில் ஒரு பகுதியாகத் தோன்றலாம். எனினும், அ முற்று முணர்ந்தோனை உலவவிட்டிருப்பதால் இதனை தோன்றுகிறது. எனவே லைலாவின் தாசனான கயஸ்சி: காணக் கூடும்.
அபுல்கலாமின், 'அக்கினிச் சிறகுகள் அவரது வ வழிநடத்துதலிற் தயாரிக்கப்பட்ட பிருத்வி', 'கைலாச அமைகிறது. அவரது சொந்த வாழ்க்கையின் கீற்றுக்க இதில் வாசிக்கலாம். மனிதர் அனைவரும் தெய்வீக ஆ குஞ்சு உறைந்து கிடக்கிறது. அது சிறகு முளைத்துப்
ஜிப்ரான் 1931-ல் தமது 48 வது வயதில் மறைந்தா ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியை நாம் காண்கிறோ செல்நெறி இவர்களால் உயிர்ப்பித்துள்ளது.
கலீல் ஜிப்ரான் லெபனானில் பெச்சாரி எனும் சிற் அரபு மொழி இஸ்லாம் சமயத்துடன் நெருங்கிய தொடர்பு நிறைவு செய்யப்பட்டதாக இஸ்லாமியர்கள் நம்புகின் சமயங்களை இனங்களை ஒருங்கிணைத்து நிற்பதற் மொழியிலேயே இயற்றப் பட்டது. ஜிப்ரான் ஆங்கில சிறந்த படைப்பு எனக் கருதப்படும் முற்று முணர்ந்தே
கலாம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தி இஸ்லாமியரானமையினாலும், தந்தையின் மார்க்கத் தேர்ச்
தமிழிலும் இவருக்கு நல்ல புலமையிருந்த போதும் ெ ஆங்கிலத்திலேயே அமைகின்றன. அக்னிச் சிறகுகள்
"گس
 

எஸ். எம். ஜே. பைஸ்தின்
அக்னிச் சிறகுகளும்
ஜிப்ரானது காதற் சிறகுகள் முறியக் கண்டது. அச் சகஸ்ரத்தின் கு விரித்தன.
) கிளர்ந்த முதற் காதலின் தோல்வியைக் கூறுவதே அவரது தம் கற்ப்பிக்கப்படுகிறது. அவ்வாறாயின் அது அவரது சுய வரது சில ஆக்கங்களில் அல் முஸ்தபா என்ற ஓர் எஜமானை, ாயும் ஓர் உள்ளர்த்தத்துடன் படைத்திருக்கலாம் என எண்ணத் ன் காதற்கதையைப் போன்ற ஒன்றை நாம் முறிந்த சிறகுகளிற்
ாழ்க்கை வரலாறாகவும், ஏவுகணை விஞ்ஞானியான அவரது ம், நாகம்’, ‘அக்னி’ முதலான ஏவுகணைகளின் விரிவாகவும் களைட் போலவே, ஏவுகணைத் தொழினுட்ப விளக்கத்தையும் க்னியுடன் பிறந்துள்ளனர். ஒவ்வொருவர் உள்ளும் அக்கினிக்
பறக்க வேண்டும்' என்பதே கலாமின் நோக்கமாக உளது.
ர். அதே ஆண்டிற்தான் அப்துல் கலாம் பிறந்தார். இதன் மூலம் ாம். கீழை, மேலைக் கலாச்சாரங்கள் இரண்டினதும் ஒன்றித்த
றுாரிற் பிறந்தவர். இவர் ஓர் அரபி, அரபு இவரது தாய் மொழி. டையது. தமது இறுதி வேதமான குர் ஆன் அரபு மொழியிலேயே றனர். ஜிப்ரான் ஓர் இஸ்லாமியரல்லர். அரபு மொழி பல்வேறு 3கு இது ஓர் எடுத்துக் காட்டாகும். முறிந்த சிறகுகள் அரபு மொழியிலும் புலமையுடையவராக இருந்தார். அவரது மிகச் ன் உள்படப் பல படைப்புக்களை ஆங்கிலத்தில் வடித்தார்.
ல் ராமேஸ்வரத்திற் பிறந்தார். தமிழ் அவரது தாய் மொழி. சியின் வழிகாட்டுதலாலும் அரபு மொழிப் பரிச்சயம் இவருக்குண்டு. தொழிற்துறை சார்ந்த ஆட்சியினால் இவரது எழுத்துக்களும் இவ்வாறு ஆங்கிலத்திலேயே எழுதப் பட்டது. . 8ܝܐ
N-N - ,

Page 67
ஜிட்ரானும், கலாமும் முறையே ஆன்மீக ஞானியாகவும், விஞ்ஞானியாகவும் தோன்றினாலும், மனித நேயமே அவர்களில் இழையோடுவதால் உயர் மானுடப் பண்புகள் ஒத்துள்ளன. அரபுக் கவிதைகளுடன் ஆரம்பித்த ஜிப்ரானின் இலக்கியப் பிரவேசம், அவரது நாடகங்களாலும் சிறந்தது. அவர் ஒரு சிறந்த கவிஞர், இசை வல்லுனர், வீணை வாசிப்பார். ஷெனாப் இசையிலும் அவருக்கு நாட்டமுண்டு.
ஜிப்ரான் மத விவகாரங்களில் சுதந்திரமான சிந்தனைப் போக்குடையவராக இருந்தார். முறிந்த சிறகுகளிலும் சமயம் சம்பந்தமான விமர்சனத்தை அறியலாம். இத்தகைய போக்கினால் இவர் நாடு கடத்தப் படும் நிலையும் ஏற்பட்டது. இவரது படைப்புக்களில் அல்முஸ்தபா 12 வருடங்கள் வேற்றுாரிற் தங்கி இருப்பது இதனையே சுட்டுகிறது.
அபுல்க்லாம் இஸ்லாம் மாாக்கத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். 'கலாம் என்ற எளிய மனிதன் மூலம் இறைவன் நடத்திய லீலைதான் ஏவுகணைகள். நான் வாழ்க்கையில் சாதித்திருப்பவை அவன் உதவியால் : கைகூடியவை அற்புதமான ஆசிரியர்கள், சகாக்கள் மூலம் : கிடைத்த இறை கருணையால் அவர்களைப் போற்றுவது : இறைவனைப் போற்றுவதாகும் என்று கூறுகிறார்.
அங்குமிங்குமாக கலாம் பந்தாடப் பட்டமை', 'இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் சோகக் ; கதையாகி, அதைச் சிக்கலில் மாட்ட வைத்திருக்கும் :
300, Modera Street
 
 
 

பழிவாங்கும் படலம்' கலாத்தின் சமயச் சிறுபான்மை பற்றியதென்பது நூலில் சூசகமாகவே வெளிப்படுகிறது.
முறிந் சிறகுகளும், அக்கினிச் சிறகுகளும் தமிழில் வாசகர்களுக்குக் கிடைத்த அரும்பேறாகும். அரபிலும், ஆங்கிலத்திலும் வாசிக்க முடியாதவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தையேற்படுத்தித் தருகின்றன.
ஜிப்ரான் தமிழில் அண்மைக் காலமாகப் பரபரப்பாகப் பேசப்படுகிறார். இவரது தாக்கமும் மெதுவாகவே உணரப் படுகிறது. மீராவின் கனவுகள்+கற்பனைகள்-காகிதங்களில் கனவுகளும், கற்பனைகளும் காகித ஏடேறும் பகுதியில் கலீல் ஜிட்ரானின் கவிதை வரிகள் தரப்பட்டுள்ளன. முறிந்த சிறகுகளின் தாக்கத்தை முழு நூலிலும் காணலாம்.
நவீன தமிழ்க் கவிதையுலகில் மிகவும் பேசப்படுகின்ற மனுஷ்ய புத்திரன் ஜிப்ரானின் படைப்பொன்றிலிருந்தே தமது பெயரை வரித்துள்ளார்.
அக்னிச் சிறகுகளை கலாமுடன் சேர்ந்து எழுதியுள்ள அவரது சகாவான அருண்திவாரி, 'இந்தியாவின் பாமர மக்களுக்காக எழுதப்பட்டது இந்தப் புத்தகம். அவர்களில் ஒருவரான டாக்டர் கலாமுக்கு இந்த மக்கள் மீது அளவு கடந்த பாசம் என்கிறார். அப்துல் கலாமின் உயர்வு அவர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
چشم
O
添

Page 68
அங்கையன் கைலாசநாதன பிறந்து வாழ்ந்து அகால மரணமடைந்த மறைவின் பின்னரே வெளிவரத் தொடங்க அம்மாளுக்கு நாம் நன்றி தெரிவித்தே
1960-களில் தமிழ் மொழி மூல ஈழத்துத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் உடனிகழ்கால ஈழத்துத் தமிழ் எழுத்துலகின் முன்னணிச் நான்கு பேர் முகிழ்ந்து கனியுமுன்னரே இளவயதில் காலம பெயரில் எழுதிவந்த கைலாசநாதன், க. நவசோதி, கலா
இவர்களுள் கைலாசநாதன் சிறிது வித்தியாசமான6 பரிச்சயத்தை மட்டுப் படுத்தவில்லை. அதற்கும் மேலாக பிற மேற்கொண்டார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற முய அக உலக நுழைபுலங்களும் இவர் ஆளுமையைப் பன்மு
இருந்தபோதிலும் இவர் ஆற்றல்களை இவர் வாழ்ந் முடியாமற் போய்விட்டது. அவசர உலகிலே, உதிரி, உதிரிய வானொலி மூலமான பங்களிப்புக்களையோ அவ்வப்போது கொள்ளவில்லை.
இந்தப் பகைப்புலத்தின் பின்னணியில் "சிட்டுக் குருவி 'கைலாசநாதன் காணும் சமுதாயம் தொடர்பாகச் சில அ6
முதலிலே ‘சமுதாயம்' என்ற சொல் பற்றிய ஒரு 6 ஒருவரான ஜெயகாந்தன் அவர்கள் 'சமூகம் என்பது நாலு வருகிறது. இங்கு நாம் சமுதாயம், சமூகம், தோழமை, சம! நிற்கும் கருத்துப்படி மக்களையும் மனதிலிருத்த வேண்டும்
இவற்றின் அடிப்படையிலே நாம் நோக்குகையில் சமு வாய்ப்பாடு கொண்டதாக அமையாமலும் இருக்கலாம். ஏனெனி இருந்தபோதிலும் தேவை கருதி, ஒருமைப்பாடு கொண்டத நீரோட்டத்தினின்று விடுபட்டு எதிர் நீச்சல் மேற்கொள்பல் கொடுக்கும் தனிமனித ஆளுமைகொண்ட கலைஞர்களும் எ விளங்கியிருக்கின்றனர்.
 
 

தன் காணும் சமுதாயம்
ா அவர்கள் 1942 முதல் 1976 ஆண்டுவரை இலங்கையில் 5 திறமைசால் எழுத்தாளர். இவருடைய எழுத்துக்கள் இவர் யுெள்ளன. இதற்காக இவருடைய துணைவியார் இராஜலட்சுமி பாக வேண்டும்.
Iம் பல்கலைக் கழகப் பட்டம் பெற்ற புதிய எழுத்தாளர்கள் $கு வளம் சேர்க்கத் தொடங்கினர். இவர்களுள் சிலர் இன்று சிற்பிகளாகத் திகழ்ந்து வருகின்றனர். இவர்களுள் மூன்று ானார்கள். செ. கதிர்காம நாதன், அங்கையன் என்றடனைப் பரமேஸ்வரன், இன்னும் ஓரிருவர் இவர்களுள் அடங்குவர்.
வர். இவர் தமிழ் இலக்கிய உலகுடன் மாத்திரம் தமது மொழிக் கலை இலக்கியங்கள் தொடர்பான தேடல்களையும் ன்றார். இது காரணமாக இவர் புற உலகப் பார்வைகளும், கப் பாங்காக வளரத் துணைபுரிந்தன.
ந காலத்திலேயே ஆற அமர இருந்து நம்மால் கணிக்க பாகப் பத்திரிகைகளில் வெளிவந்த இவர் ஆக்கங்களையோ, அவதானித்தோமேயன்றி, கனதியான கணிப்புக்கு எடுத்துக்
களும் வானம் பாடியும்' என்ற இவருடைய குறு நாவலில், வதானிப்புக்களை இங்கு பதிவு செய்வோம்.
பிளக்கம். தலைசிறந்த தமிழ் நாட்டு எழுத்தாளர்களுள் பேர் என்றொரு நாவல் எழுதியிருப்பது இங்கு நினைவுக்கு 5ருமம், கூட்டு வாழ்வு போன்ற தமிழ்ச் சொற்கள் உணர்த்தி
தாயம் பற்றிய ஒருவரின் விளக்கம் ஒரே சீரானதாக ஒரே ல் சமுதாயம் என்பது பல தனிமனிதர்களை உள்ளடக்கியது. ாகச் சமுதாயம் பெரும்பாலும் செயற்படுகிறது. சமுதாய Iர்களும் இருக்கிறார்கள். புதுப்பாதைகளை அமைத்துக் ழத்தாளர்களும் சம்பிரதாயங்களை மீறிய படைப்பாளிகளாக
-N- a

Page 69
இவர்களுடைய நோக்கில், சமுதாயப் பார்வை இருவிதமாக அமையலாம். ஒன்று: பிரத்தியட்ச வாழ்வு தொடர்பான இவர்களுடைய நோக்கு. இது புற உலகம் சம்பந்தப் பட்டது. இரண்டு. இவர்களுடைய அக - உலகம் இந்த அக - உலகத்தில், இவர்கள் காணும் சமுதாயம், புற உலகத்தினின்றும் வேறுபட்டதாக அமையக் கூடும்.
அங்கையன் கைலாசநாதனிடம் 1970களில் வலியுறுத்தப்பட்டு அனேகமாக எல்லா ஈழத்து எழுத்தாளர்களிடையேயும் வேரூன்றிய சமூகப் பிரக்ஞை இருந்தமை எதிர்பார்க்கப் பட்டதொன்றே.
எழுத்தாளனோ, கலைஞனோ, சமூகத்தினின்று முற்றாகவே தனிமைப்பட்டு விளிம்பு மனிதராய் இருக்க முடியாது. யாவருமே சமூகத்தின் தாக்கங்களுக்கு உட்பட்ட விளைபொருள்களே. ஆயினும், சாமான்யமானவர்கள் போல
கலைஞர்களும், எழுத்தாளர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். இவர்கள் சற்று வித் தியாசமாக ஜ்
இருப்பதனாலேயே இவர்களுடைய படைப்புகள் மூலம் புதுப் பரிமாணம் கொண்ட அறிவையும், அனுபவத்தையும் நுகர்வோர் பெறுகின்றனர்.
இந்த இடத்திலே, ஒரு விஷயத்தை நாம் ஒதுக்கி வைக்க முடியாது. நாகரிகம் என்ற போர்வையில் நமக்குள் சில ஒழுக்க சீலங்களை நாம் கடைப் பிடித்து வருகிறோம். அதனால் அந்த விஷயம் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அதுதான் பால் இயல்பூக்கம் எனப்படும்.
Sex Instinct. இணைவிழைச்சு எழுச்சி எனப்படும் Sex x urge. Libido எனப்படும்.இந்தப் பாலுணர்ச்சியில் உந்துதல் x
அக்காலம் தொடக்கம் இக்காலம் வரை சகல கலைஞர்களிடமும் எழுத்தாளர்களிடமும் இருப்பதும் அவர்கள் படைப்பாளிகளாயிருப்பதற்குக் காரணம் எனலாம். ஆனால் ஒன்று: காமஞ்சார்ந்த படைப்புகள் நேர்த்தியாக வடிவம் பெறும். இதனை Erotic Literature என்பாாகள். அதேசமயம் இழிபெருள் இலக்கியமும் உண்டு. இத்தகையவை ஆபாசமான வருணனை கொண்டவை. இதனைத்தான் Pornography என்கிறார்கள். பின்னையது
கண்டிக்கத்தக்கவை. முன்னையது ஏற்றுக் கொள்ளத்
தக்கவை.
கைலாசநாதன் 1960களின் பிற்பகுதியிலம் 1970 களின் முற்பகுதியிலும் உலகெங்கும் இடம் பெற்ற சமூக வாழ்நிலை மாற்றங்களினால் ஓரளவு கவரப்பட்டவர். PermiSSSi VeneSS எனப் படுமி 5 L L. Tu வற்புறுத்தல்களினின்றும் விடுபட்ட தாராளப் போக்கு, திரைப்படங்களிலும், நாடகங்களிலும் உடலின் முற்பகுதிகளை நிர்வாணமாகக் காட்டும் Frontal Nudity போன்றவை மேற்குலகில் சகஜமாக இடம் பெறத் தொடங்கின.
தமிழராகிய நாம் நமது பாலுணர்ச்சிகளை மறைத்து, அடக்கி வைக்கப் பழகிக் கொண்ட சமுதாயத்தினர். எனவே, கட்டுப்படுத்தப் பட்ட வரையறைகளுக்குள்ளேயே இத்தகைய
g
 

ாலுணர்வுகளை வெளிப் படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.
அதே சமயம், சமுதாயம் என்பது தேக்க நிலையிலுள்ள 6örp6)6). Society is not Static. It is dynamic. இயக்காற்றல் கொண்டது.
கைலாச நாதனின் இந்தக் குறுநாவலில் ஆசிரியரின் றவயம் சார்ந்த சமுதாயப் பார்வையையும், அகவயம் ார்ந்த பார்வையையும் நாம் காண்கின்றோம். அதாவது கைலாசநாதன் காணும் சமுதாயம் இன்னது தான் என்று ாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் பொருள் கொண்டு விளங்கிக் கொள்கிறோம். நான் எவ்வாறு பொருள் கொண்டுள்ளேன் என்பதை விளக்க, இக்குறு நாவலிலிருந்து Fல எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.
இந்த நூலுக்கு முன்னுரை வழங்கிய பேராசிரியர் சி. சிவசேகரம் குறிப்பிட்டுள்ள சில வரிகள் நினைவுபடுத்தத் நக்கவை. அவர் கூறுகிறார்.
"சிட்டுக் குருவிகளும் வானம் பாடியும், நாவலில் வருகின்ற மனிதர்கள் நிசமானவர்கள். அவர்களது உணர்வுகள் நிசமானவை. கதைக்குரிய சமூகச் சூழல் தமிழ் நடுத்தர, உயர்தர வர்க்கம் சார்ந்தது.
இந்தக் கூற்றின் படி இக்கதை யதார்த்த பூர்வமானது ானப் பெறப்படுகிறது. கைலாசநாதனின் சமுதாயப் பார்வை அக நோக்கிலும், புற நோக்கிலும் அவர் படைத்துள்ள கதை மாந்தர்கள் வழியாகவே வெளிப்படுகிறது.
இக்கதை நிகழும் காலம் 1960-கள் எனக் கூற இடமுண்டு. அதாவது, ஏறத்தாழ இன்றைய கால கட்டத்தில் Fமூகம் என்பது பெரிதும் மாறுபடத் தொடங்கிவிட்டது. முன்னைய சமூக மதிப்புகள், விழுமியங்கள், தலைகீழாகி விட்டன என்று எனது வயதுக்காரர்கள் கூறக்கூடும். ஆகையால் 1975-க்குப் பின் உதித்த இளம் ராயத்தினருக்கு இக்கதை மூலம் கதாசிரியர் காட்டும் முதாயம் மிகவும் பிற்போக்குத் தனமான உணர்ச்சிக் கனிவு காட்டுவதாகத் தோன்றக் கூடும்.நமக்கும் கூட, இது (5 Sentimental 96öT Idealistic s6OI ROmantic E60)35 பால தோன்றுவது இயல்பே. சென்ரிமென்ரல் என்பதை உணர்ச்சிக் கனிவு என்றும் ஜடியலிஸ்ரிக் என்பதை இலட்சிய நோக்குடையதென்றும், ரொமான்ரிக் என்பதைச் ருங்காரப் பாங்கானது என்றும் பொருள் கொள்வோம்.
அப்படியிருந்துங் கூட, இக்குறு நாவல் சித்திரிக்கும் ாலப் பகுதியையும், இது எழுதப்பட்ட காலப் பகுதியையும் ாம் புறக்கணித்து இக்கதையை ஆய்வுக் கெடுத்துக் கள்ளமுடியாது. ஒரு படைப்பை நாம் அணுகும் பொழுது தன் Context ஐ சூழமைவை கருத்திற் கொண்டே தப் பரீட் டை வழங்க வேணி டும் என்பது லக் கரியத் திறனாயப் வு நெறிமுறைகளில க்கியமானதென்பதை நாம் அறிவோம்.
இக்கதை நிகழும் காலகட்டத்தில் பல்கலைக் கழக
67 -ح گس

Page 70
மாணவர்கள் பழகிய முறை, யாழ்ப்பாண, கொழும்புச் சமூக நிலைமைகள், ஏற்றத் தாழ்வுகள், நலிந்தோர் வாழ்நிலை, தியாகங்கள் போன்றவற்றை யதார்த்த பூர்வமாக ஆசிரியர் சித்திரிக்கிறார். எனவே நாம் கொள்ளல் வேண்டும். அவருடைய சமூக நோக்கு வலியாருக்கும் , மெலியாருக்குமிடையே நடைபெறக் கூடிய ஒரு சிறு போராட்டமாகவே வெளிப்படுகிறது. எனவே கைலாசநாதன் காணும் சமுதாயம் யதார்த்த பூர்வமாக இருக்கும் அதே வேளையில் ஓர் இலட்சியப் பாங்கானதாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். ஆசிரியரின் கனவு இலட்சியம் சார்ந்தது. இதனைத் தான் சி. சிவசேகரம் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாத்திரங்களின் பண்பின் சாதாகமான அம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை, உத்தமமான பாத்திரங்களே கதையில் உலா வருவதான ஒரு மயக்கத்துக்கு இடமளிக்கின்றது. கதைக்குரிய சூழலுக்கு அப்பாற்பட்டு முழுச் சமூகமும் சார்ந்த ஆசிரியரின் சமூகப் பாவையை விரிவு படுத்த இப்படைப்பு அதிக இடமளிக்கவில்லை.
இது சி. சிவசேகரத்தின் கூற்று உண்மையே ஆயினும், கதாசிரியன் தான் எடுத்துக் கொண்ட பொருளுடன் நின்று விடுவது சிறப்பு என நான் கருதுகிறேன். சிவசேகரம் அவதானிப்பது போல மனித நேயம் என்பது கீழ்த்தரமான பொருளியற் கண்ணோட்டத்தை மீறி நிற்க வேண்டும்” என்ற பார்வையை நூலில் பொதுவாகவே நாம் காணமுடிகிறது.
 

கைலாச நாதன் போன்று பல எழுத்தாளர்கள் அக்காலத்தில் மு. வரதராசன், அகிலன், நா. பார்த்தசாரதி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, லக்ஷமி, அனுத்தமா, ஆர். வி. போன்ற தமிழ் நாட்டு ஏழுத்தாளர்களின் இலட்சிய நாவல்களிலும் சாண்டிலியன் எல்.ஆர்.வி போன்ற சிருங்கார வருணனைகளை எழுதியவர்களின் ஈர்ப்புக்கும் உட்பட்டேயிருந்தனர்.
கைலாசநாதன் காணும் புறவயச் சமுதாயம் நிதர்சனமாகவும், இலட்சியப் பாங்காகவும் அமைந்த அதே வேளையில் அகவயமாக அவர் கண்ட சமுதாயம், தமிழ் மரபு என்ற கட்டுக் கோப்பை மீறிய உளவியல், உடலியல் பாங்காகவே அமைந்தது. புஷ்பாவும் செந்திலும், (பார்க்க பக்க 27) கொள்ளும் உடற் ஸ்பரிஸம், அக்காலத்தில் சமுதாய முரண் கொண்டதாக இருந்திருக்கும் அதே போல, செந்தில - தவம் ஸ்பரிஸம் (பார்க்கப் பக்கங்கள் 44-50) செந்தில் - புனிதா உறவுகள் - இதனைக் கோடி காட்டுகின்றன. இவ்வாறு தான், அங்கையன் கைலாசநாதனின் சிட்டுக் குருவிகளும் வானம்பாடியும் என்ற இந்தக் குறு நாவலின் ஒரம்சமான 'கைலாச நாதன் காணும் சமுதாயம்' என்ற பொருள் பற்றி நான் அணுக முனைந்தது ஏனைய அம்சங்கள் பற்றி நண்பர்கள் ஆய்வுசெய்யும் பொழுது, இப் படைப் பின் முழுமையானதொரு கணிப்பை நாம் செய்ததாகத் திருப்திப் பட்டுக் கொள்ளலாம்.

Page 71
கறுப்பு அறிமுகம்
4ழத்து நவீன நாடக வரலாற்றில் குழந்தை ம. சன் வரலாற்றுத் திருப்பு முனைக்கு முக்கிய பங்களிப்புக்களைச் ஜூலை 1994 மல்லிகை இதழில் அட்டைப் படத்து நாய சண்முகலிங்கம் பற்றிய அறிமுகக் குறிப்பில் ஈழத்துச் சம இக் கூற்றை மறுதலிப்போரும் உளர். ஆனால் மறுப்பவர் பணிக்கும், அவரின் பன்முகப் பட்ட ஆளுமையின் முன்பும் ,
இக்கட்டுரை சண்முகலிங்கத்தின் நாடகங்கள் பற்றிய பற்றிச் சுருக்கமாகச் சொல்வதின் முலம் மேற்படி கூற்றுக் திர்மானித்துக் கொள்வதற்கான எண்ணத்துடன் வரையப்படுக
1.
பாவனை பண்ணும் ஆற்றல் சிறுவயதில் இருந்தே அயல் வீட்டில் இருந்த முதியவர் ஒருவரை சிறப்பாகப் இந்து வாலிபர் சங்கத்தினரின் நாடகமொன்றில் கிழவி சண்முகலிங்கத்தின் முதலாவது " நாடகப் பிரவேசம் ஆ
நடிப்பு என்பது பாவனை பண்ணுதல் போலச் ெ நினைப்பது இவ்விடத்தில் பொருத்தமானதாகும்.
சிறப்பாகப் பாவனை பண்ணுதல் என்பது சண்மு குணம். கிண்டலும், கேலியும், ஹாஸ்ய உணர்வும் வல்லவர். இந்த வல்லமையை அவரின் நண்பர்களும்,
மேற்படி வல்லமை, விதானை க. செல்வரத்தினத்துட இருவரும் நாடகத்தில் குறிப்பிட்ட கணத்தில் புத்தளி
உரையாடியும், நடித்தும் ஹாஸ்ஸியத்தை வரவழைத்து கவர்ந்து கொண்டனர்.
புத்தளிப்பு முறையில் நினைத்த நேரத்தில் உரையா மிளிரத் தொடங்கியபோது தங்கு தடையின்றி வார்த்ை
 

பா. இரகுவரன்
சமகால நாடகப் ட்சியின் தாய்
. சண்முகலிங்கம்
ன்முகலிங்கம் 70-களின் பிற்பகுதியில் இருந்து நாடக
செய்தவர் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்
சனாக பதித்த போது கா சிவத்தம்பியவர்கள் எழுதிய கால நாடகப் புரட்சியின் தாய்' எனக் குறிப்பிட்டிருந்தார். கள் சண்முகலிங்கத்தின் அர்ப்பணிப்புடனான நாடகப் நிற்க முடியாதவர்களாகவே உள்ளனர்
ஆய்வாக இல்லாவிடினும் அவரின் நாடகப் பணிகளைப் கு தகுதியானவரா? இல்லையா? என்பதை வாசகர்கள் ஒறது.
நிரம்பப் பெற்ற சண்முகலிங்கம், தனது இளவயதில் பாவனை பண்ணிக் காட்டிய போது திருநெல்வேலி ன் பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். இதுவே கும். .
Fய்தல் என்ற அரிஸ் ரோட்டிலின் கூற்றினை நாம்
கலிங்கத்தைப் பொறுத்த வரை அவரது பிறவிக் வெளிப்படுமாறு பாவனை பண்ணிக் காட்டுதலில் மாணவர்களும் நன்கறிவர்.
ன் இவரை இணையவைத்தது. எழுத்துரு இல்லாமலே பு முறையில் உடனுக்குடன் மனதில் எழுபவற்றை ம் ஒரு மகிழ்வழிப்பு நிகழ்வாக்கி பார்வையாளரைக்
}, நடிக்கும் ஆற்றல் பிற்காலத்தில் நாடக ஆசிரியராக கள் பிரவகிக்க உதவியது. வார்த்தைகளைத் தேடி
- N - 69

Page 72
ஒரும நாடக ஆசிரியனாக அவர் மண்டையைப் போட்(
உடைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. 1978
ல் தொடங்கி இன்றுவரை ஓயாது நாடகம் எழுதி
கொண்டிருக்கும் உண்மையும் இதுவேயாகும்
சமூகத்தைக் கேலியும் கிணி டலும் நிறைந்த பார்வையுடன் வெளிப்படுத்துவார். நாடகத் தோடு இயைந்த சிந்திக்க வைக்கும் அறிவுக் கூர்மையான ஹாஸ்யம் ஆங்காங்கு வெடித்துச் சிதறும். இந்த ஹாஸ் யம் சோகமான காட்சிகளில் ஒரு அவலத்தணிப்பாளாக இடம் பெறும். சில வேளை அந்த சோகத்தின் உச்சத்தை நடிகர் வெளிப்படுத்தவும் பார்வையாளரில் தொற்றிக் கொள்ளவும் தடையாகவும் இருக்கும்.
2
கலையரசு சொர்ணலிங்கத்ததின் மாணவனாக இருந்து 1958-ல் சொர்ணலிங்கம் நெறிப்படுத்திய தேரோட்டி மகன் என்ற பி. எஸ். இராமையாவின் நாடகத்தில் அருச்சுனனாக நடிக்கத் தொடங்கினார். இது இவரை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு சென்றது. குறிப்பாக நுணுக்கமான நடிப்பு, கட்டுப்பாடு, ஒழுங்கு ஒழுக்கம், கடுமையான ஒத்திகைகள், நாடகத் தயாரிப்பின் சகல அம்சங்களிலும் கவனம் செலுத்துதல் என்பவற்றை தனதாக்கிக் கொண்டார்.
புராண இதிகாச நாடகங்களிலே கவனம் செலுத்திக் கொண்டிருந்த சண்முகலிங்கத்தின் சிந்தனை மாற்றம் 1977. ல் கொழும்பில் நடந்த நாடக டிப்ளோமாவில் கலந்து கொண்டதால் ஏற்பட்டது. கா. சிவத்தம்பி, சு. வித்தியானந்தன் என்போரின் நாடக வகுப்புக்களும், ஹென்றி ஜெயசேன, தம்மயாகொட போன்றோரின் பயிற்சிகளும் இவரில் புத்தெழுச்சியுடனான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியது. டிப்ளோமா வகுப்பில் பெற்ற அனுபவங்களை நன்கு உள்வாங்கிக் கொள்ள இவரது ஆக்கத்திறனும் நன்கு கை கொடுத்தது.
பல நாடகக் காரர்கள் தமக்குப் பின்னால் மிண்டுக் கொடுப்பதற்குப் பட்டங்களைத் தேடி அதற்காக உழைக்கத் தொடங்கிய போது சண்முகலிங்கமோ நாடகத்துறையை உரமூட்டி வளர்க்க 1978-ல் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியை நிறுவினார். நாடக அரங்கக் கல்லூரியின் பல்வேறு செயற்பாடுகளின் மூலம், குறிப்பாக களப்பயிற்சி. நாடகத் தயாரிப்பு, ரஸிகர் அவையை நிறுவியமை. நாடக அரங்கவரலாற்று அறிவைப் புகட்டல், போன்ற பல்வேறு செயற்பாடுகளால் எத்தனையோ நாடக ஆர்வலரின் வளர்ச்சிக்குக் காரணமாய் இருந்தார். இந்தப் பண்பு சாதாரணமாகக் கலைஞர்களிடம் காணப்படாத ஒன்றாகும்.
இவர் நினைத்திருந்தால் நாடகத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுப் பல் கலைக் கழகத்தில் கைநிறைய
−

காசு பெறும் சிரேஸ்ட விரிவுரையாளராகவோ நாடகத் துறைத் தலைவராகவோ ஆகி இருக்கலாம்.
தன்னை முன்னிலைப் படுத்தாத தன்மையையும், தான் அறிந்த விடயங்களை மூடி மறைத்து வைக்காது யாவருக்கும் பகிரும் தன்மையும், எத்தனையோ நாடகக் கலைஞர்களை முன்னிலைப் படுத்தி உருவாக்க முடிந்தமை சாத்தியமாகிது. இவரது மாணவ பரம்பரையினரையே பட்டங்களும், பதவிகளுடனும் நாடகச் செயற்பாடுகளில் ஈடுபாடு வைத்துள்ளார்.
3
நாடக அரங்கக் கல்லூரியின் முக்கிய சாதனைகளாக இரணர் டு விடங்களை கா. சிவத்தம்பியவர்கள் குறிப்பிடுவார்.
1. யாழ்ப்பாணத்தின் முக்கிய நாடகத் தொழிற் பாட்டாளர்களை இடம் பெறச் செய்வதின் மூலம் புதிய நாடக முறை உத்தி வளர்ச்சியில் சகல மட்டத்தினரையும் பங்கு தாரராக்கியமை,
2. நாடகம் என்பது ஆழமான முயற்சிகள், தயாரிப்பு, முன் ஏற்பாடுகள் ஆகியவற்றுடன் மேற் கொள்ள வேண்டிய ஒரு கூட்டுக்கலை என்பதை நிறுவியமை.
நாடக அரங்கக் கல்லூரியை ஸ்தாபித்து அரசியல் "இலக்கிய கருத்து வேறுபாடுகள் கொண்ட பலரையும் ஒன்றிணைத்து, அதன் கண்ணுக்குப் புலப்படாத கடிவாளத்தை மிகச் சாதுரியமாகக் கையாண்டு அனைவரையும் ஒன்றிணைத்து வைத்திருக்கும் ஆளுமை இவரையன்றி வேறு யாரிடத்து இருக்க (փլգԱկմ) !
நாடகத் துறை ஆர்வலர்கள், மாணவர்கள் நாடக அரங்கக் கல்லூரியூடாகப் புடம் போடப்பட்டு வெளிவந்தனர். இன்று எமது நாட்டின் பலபகுதிகளிலும் மட்டுமின்றி, நாடு கடந்து இந்தப் பரந்த உலகமெங்கும் சண்முகலிங்கம் அவர்களின் மாணவர்கள் நாடக முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சண்முகலிங்கம் தன்னை முன்னிலைப் படுத்தாமல் மற்றவர்களை முன்னுக்குக் கொண்டுவந்தார். அவர்கள் நடிக்கவும், நெறியாள்கை செய்யவும் என நாடகங்கள் எழுதினார். புதிய நாடகத் தலைமுறையொன்றின் உருவாக்க கர்த்தாவாகத் தன்னை அமைத்துக் QassT60ôTLT ff.
எமது பாரம்பரியத் தளத்தில் நின்று மேலைத்தேய நாடக முறைகளையும் உள்வாங்கிப் பேராசிரியர்
- N - 7

Page 73
கணபதிப் பிள்ளைக்குப் பிறகு ஏறத்தாள 25 வருடகால இடைவெளியின் பின் சண்முகலிங்கம் எமது சொந்த மண்ணின் பல் வேறுபட்ட எரியும் பிரச்சனைகளை யாழ்ப்பாணத்தின் மணி வளத்துடனும் , மனப் போக்குடனும் சித்தரிக்கத் தொடங்கினார்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்குப் பிறகு அந்த 25 ஆண்டு கால இடைவெளியில் 60-களில் வித்தியானந்தனின் கூத்து மீட்புப் பணிகள், 70-களில் தாஸரீசியஸின் களப் பயிற்சி அனுபவங்கள், நாடகங்கள் நா. சுந்தரலிங்கத்தின் விழிப்பு, அபசுரம் போன்ற நாடகங்கள், சி. மெளனகுருவின் சங்காரம் போன்ற நாடகங்களின் தாக்கம் என்பன வெல்லாம் ஒன்றிணைத்து சண்முகலிங்கத்தை ஈழத்து நவீன நாடகப் போக்கை உள்வாங்கி தனக்கென அமைந்த ஆளுமையால் அவற்றைத் தனக்கெனவொரு : வெளிப்பாட்டு முறையையும் அமைத்துக் கொண்டார். 80-களில் இருந்து சண்முகலிங்கம் அரங்கு என்பதனை இன்றுவரை நிலை நிறுத்தி வருகிறார்.
மொழிப் பிரயோகம் மேலும் வளர இடமுண்டு என கூறுவோரும் உண்டு.
80-களில் சணி முகலிங்கத்தின் ஆரங்கு 翁( உள்ளடக்கத்தில் யதார்த்தப் பிரச்சனையையும், உருவ x ரீதியாக மோடிப் படுத்தப்பட்ட தன்மை கொண்ட எடுத்துச் சித்திரிக்கும் ஒரு அரங்காக ஆக்கிக் கொண்டார்.
எழுத்துருவிலும், நெறியாள்கையிலும் பல : வேறுபட்ட உத்திகளைக் 60) 85 uu FT 60of L MTíf இவற்றையெல்லாம் மாணவர்கள் கற்றுக் கொள்ள வாய்ப்பினை அளித்தார்.
4
சண்முகலிகத்தின் நாடக முயற்சிகள்
1. பல்கலைக்கழகம் 2. UTLSIT606)856f 3. நாடக அரங்கக் கல்லூரி - என மும் முனைப்பட்ட முக்கிய நிறுவனங்களினூடாகப் பிரதானமாக நிகழ்ந்தது.
எமது நாடக வரலாற்றில் பாடசாலை நாடகங்களின் பங்களிப்பை விடுத்துப் பேச முடியாத ஒரு நிலையை உருவாக்கியமை சண்முகலிங்கத்தின் முக்கிய சாதனை எனலாம். பாடசாலை அரங்கு பிரதானமாகக் கல்விப் பிரச்சனைகளுடன் சமூகத்தின் அனைத்துப்
 
 
 
 
 
 
 

பிரச்சனைகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. குறிப்பாகப் பெண்ணிய அரங்குக்கான ஒரு அடித்தளத்தை இவரது பல நாடகங்கள் அமைத்துக் கொடுத்தன. (உ+ம் தாயுமாகி நாயுமானர்)
இந்த பாடசாலை அரங்கினுள் சிறுவர் அரங்கையும் இணைத்துக் கொள்ளலாம். இன்று சிறுவர் அரங்கு பாடசாலைகளில் ஒரு வலிமையான நிலையில் வளர்ந்து செல்கிறதென்றால் அதுவும் சண்முகலிங்கத்தின் சாதனையாகவே கொள்ள வேண்டும்.
1978-ல் இவரால் எழுதப்பட்ட கூடி விளையாடு பாப்பா தாஸரீசியசால் நெறிப்படுத்தப் பட்டது. சிறுவர் நாடகத்துக்குரிய அம்சங்களுடன் இலங்கையில் தமிழில் எழுதப்பட்ட முதலாவது நாடகமாகவும் இது அமைகின்றது.
கொழும்பில் டிப்ளோமா செய்த காலத்தில் அங்கே பார்த்த சிங்கள சிறுவர் நாடகமான சத்துன்கே புஞ்சிகெதற என்ற சிங்கள நாடகத்தின் அருட்டலினால் கூடி விளையாடு பாப்பா நாடகம் எழுதப்பட்டது.
1985-ல் யாழ்ப்பணப் பல்கலைக் கழகம் கலாச் சாரப் பேரவைக்காக எழுதிய மண் சுமந்த மேனியர் நாடகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அதனூடாகப் பேராட்டத்தின் தேவை பற்றியும் வலியுறுத்தி அறை கூவல் விடுத்தார். எமது பண்பாட்டின் வேர்களையும் சரத்தையும் கலந்து பிரெச்டின் தொலைப் படுத்தல் உத்தி என்பன வெல்லாம் இணைந்து க. சிதம்பர நாதனின் நெறியாள்கையில் யாழ் குடாநாடெங்கும் 60 தடவைகளுக்கு மேல் இந்நாடகம் அரங்கேறியது.
நவீன நாடக மென்றால் 80-களில் மண்சுமந்த மேனியரின் வடிவம் தான் என்ற ஒரு நிலையையும் தோற்றிவித்தது. சிலர் இந்த சூழ் நிலையை ஆரோக்கியமற்ற ஒரு தேக்க நிலை எனக் கூறினாலும் இந்தப் போக்கை மாற்றுமளவிற்கு அக்காலத்தில் எந்த ாடகக் கலைஞனுக்கும் துணிவும், ஆளுமையும் இருக்க பில்லை என்பதே உண்மையாகும்.
நாட்டார் பாடல்கள் - தேவார திருவாசகங்கள், ட்டினத்தார் பாடல், பாரதி பாடல், திருப்புகழ், பலஸ்தீனக் விதைகள் என்பனவற்றையெல்லாம் தனது நாடகங்களில் பாருத்தமான இடத்தில் புகுத்தி விடுவார்.
5
இவரது மோடிமைப் படுத்தப்பட்ட நாடக எழுத்துக்களில் ாத்திர வளர்ச்சி முழுமை எய்துவதில்லை எனச் சிலர் றிப்பிடுவர். இது அரிஸ்ரோட்டிலின் கொள்கைக்கு சார்பான ரு கருத்தாகும். 'ஆனால் கி. பி. 300-களில் வாழ்ந்த ரேக்க அறிஞர் அரிஸ் ரோட்டிலின் நாடக விமர்சனப் ரம்பரியம் வளர்த்தெடுத்த பாத்திர வார்ப்பையும் ளர்ச்சியையும், வகைமாதிரிப் பாத்திரங்களுடாகப்
7 -ح گس

Page 74
படைக்கப்படும் இன்றைய மோடிமைப படுததப் ப நாடகங்களில் எதிர்பார்ப்பது நாடகக் கலையின் வரலாற் போக்கையே மறுதலிப்பதாக ஆகிவிடும் என எண்ண தோன்றுகிறது. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் பொதுவாகச் சமூகமே பிரதான பாத்திரமாகவும், சமூகத் வாழும் பிரதி நிதிகளையே வகை மாதிரிப் பாத்திரமாக கொண்டுள்ளது' என்ற கந்தையா பூரீ கணேசனி கருத்தையும் இவ்விடத்தில் நோக்கிக் கொள்வது நல்ல
ஆனால், 90-களில் சண்முகலிங்கம் எழுத நாடகங்களான எந்தையும் தாயும், அன்னை இட்ட வேள்வித் தீ என்பன 80-களைப் போலல்லாது யதார்த் பாங்கை நோக்கி நகர்த்தப் பட்ட நாடகங்களாகு இந்நாடகங்களில் பாத்திர வார்ப்பு, வளர்ச்சி, பாத்திரத்த முழுமை என்பவற்றை எட்டித் தொட முயற்சித்திருப் துலாம்பரமாகத் தெரிகின்றது.
80-களில் எழுதிய இவரது சத்திய சோதை நாடகத்தை எடுத்துக் கொண்டால் முற்றிலும் மோடிை படுத்தப் பட்டதொரு நாடகமாகும். குறிப்பி பாத்திரமொன்று அமைக்கப் படாமலே நாடக மாந் மூலமாக அவ்வப்போது தேவையான பாத்திரங்க உருவாகியும், கரைந்தும் செல்லும் வண்ண எழுதப்பட்டிருக்கிறது. இந் நாடகம் இவரால் நெறியாள்6 செய்யப்பட்ட போது எமது கல்விப் பிரச்சனை ப ஏற்படுத்திய தாக்கம் மிகவும் கனதியானதாக இருந்தது
இவரது நாடகங்களில் எடுத்துரைஞர் முக்கியமா பயன்படுவார். எடுத்துரைஞரை மூன்று வகைகள் கையாண்டுள்ளார்.
1. நாடகம் முழுவதும் மேடை நின்று எடுத்துரைட்ட 2. இடையிடையே தோன்றி எடுத்துரைப்பவர் 3. பாத்திரங்களே எடுத்துரைத்து எடுத்துரைஞர் தொழிற்படுவது.
6
தனக்கு எழுதவேண்டும் போலத் துருத்தி நிற் விடயத்தைப் பலருடன் கலந்துரையாடி அவர்களிடமிரு பெறும் அனுபவங்களையும் தன்வயப்படுத்திக் கொள்ள
ஒரு பிரச்சனையைப் பற்றி நாடகத்தில் ப கொள்ளும் அனைவருடனும் கலந்துரையாடும் போது ப பற்றுபவர்கள் சிந்திப்பதற்கும் , அது பற்ற அனுபவமுள்ளவர்ளைத் தேடித் தகவல் திரட்டவும் ( கோலுகின்றது. இந்த வகையில் நாடகத்தில் ப கொள்வோர் தமது அறிவையும், அனுபவத்தை சிந்திக்கும் ஆற்றலையும், செயற்படும் திறனையும் வ படுத் திக் கொள்ள முடிகளிறது. இவ் வேள் சண்முகலிங்கத்தின் அரங்கு ஒரு கல்விசார் அரங்க மேடையேற்றத்தின் முன்னரே ஒரு தகுதி நிலையை பெற் கொள்கிறது.
گسسس

சணமுகலங்கம அவாகளின் கடந்த 20 வருட கால --ا۔ றுப் நாடகப் பணிகளை, பங்களிப்பை நோக்கினால் அக்கால ாத் கட்டத்துக்குரிய சாதனைகளாக பலவற்றைப் ல் பட்டியலிடலாம்.
6) 1. நாடக அரங்கக் கல்லூரியை நிறுவி பல களப் չյլD பயிற்சிகளை வார இறுதி நாட்களில் தொடர்ச்சியாக lன் நடத்தி நாடக ஆர்வலரை ஒன்றிணைத்தும், ġbl. அவர்களை புடம் போட்டும் நாடகத்துறைக்குள் ,உலவச் சந்தர்ப்பம் வழங்கிய்மை لlu
2. சிறுவர் நாடக அரங்கை உருவாக்கிக் குறிப்பிட்ட தீப் கட்டம் வரை வளர்த்ததெடுத்தமை. .ܶ • 3. பாடசாலை அரங்கை சமூகப் பிரக்ஞை கொண்டதும், நாடக அரங்கப் பயிற்சி அனுபவம் கொண்டதுமான து அரங்காக வளர்த்தெடுத்தமை.
4. தனது நாடகப் பிரதிகளை தனது மாணவர்கள் நெறிப்படுத்தவும், நடிக்கவும் என எழுதி அவர்களை Ꭰ60Ꭲ கணிப்பிற்குரிய நடிகராகவும், நெறியாளர்களாகவும் LDÜ உருவாக்கியமை. ,நாடகப் போதனாசிரியராக பல்கலைக் கழகம் .5 ا. தர் வெளிவாரிப் பட்டப்படிப்பு. க. பொ. த. உயர்தர மாணவர்களுக்கு பணிபுரிந்து உலகளாவிய நாடக TLĎ அரங்க வரலாற்றையும், நாடக இலக்கியங்களையும்
அறியவும், நயக்கவும் வைத்தமை. ற்றி 6. பெண்ணிய அரங்கிற்கான அடித்தளம் இட்டமை. l. 7. அரசியல் அரங்கை துணிகரமாக வளர்த்தெடுத்தமை கிப் 8. பிணி நீக்கும் அரங்கிற்கான அடித்தளம் இட்டமை ரில் x (உ+ம் அன்னை இட்ட தி குறிப்பு - போர்ச் சூழலில்
ஏற்படும் உளப்பாதிப்புகளை வெளிப்படுத்தி அவற்றிற்கு சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தையும் இந்நாடகத்தின் மூலம் கலைத் துவத்துடன் முன்வைத்தமை. நாற்சார் வீட்டை அரங்காகக் கொண்டு எந்தையும் தாயும் நாடகத்தைப் படைத்து நாடக வீடு என்ற அரங்க ஆற்றுகை மூலம் பார்வையாளர் - நடிகர் தொடர்பை அதிகரிக்கக் கூடிய அரங்கை நிலை நிறுத்தியமை, 10 நாடகவியல் கட்டுரைகள், ஆற்றுகைக்குள் பின்னான
வர்
Tes
9
கும்
ந்து கலந்துரையாடல்கள், விமர்சனங்கள், நெறியாளுகை JTf. என்பவற்றின் மூலம் காத்திரமான கருத்துக்களை முன்வைத்தும், எந்நேரமும் நாடக ஆர்வலருக்காகத் வகு திறந்த மனதோடு வரவேற்று உரையாடியும் b(55 ஆலோசனை வழங்கியும் வளமூட்டிக் கொண்டிருக்கும 3u பண்பு.
வழி
ங்கு
quid, 7
6Tij
6 சண்முகலிங்கத்தின் நாடகங்கள் மாற்றரங்க ST5
முயற்சிகளே. ஆனால், கருத்து நிலையில் நாடகம் என்பது பிரதானமாக மகிழ்வளிப்புக்குரிய தொன்றுதான்.

Page 75
அறிவுட்டல், சமூக மாற்றம் என்பதெல்லாம் இந்த மகிழ் வளிப்பு முறையினுடாகப் பார்வையாளரில் தொற்ற வைக்கப் பட வேண்டியவை. ஒரு சமூகத்தின் பிரதான ஒட்டமாக ஜனரஞ்சக மகிழ்விப்பு அரங்கே இருக்க வேண்டும். மாற்றரங்கு என்பது அதற்கு அப்பால் நிற்க வேண்டும் என்ற கருத்தையே இவர் அடிக்கடி முன் வைக்கின்றார்.
துர் அதிஷ்டவசமாக யாழ்ப்பாணத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஜனரஞ்சக அரங்குகளின் செயற்பாடுகள் நின்று விட்டன எனவும், பலவித நாடகப் போக்குகள் இருந்ததால் தான் மாற்றரங்கு கூட அதன் உச்சத்தைத் தொட வாய்ப்புண்டு. நாடகத்தில் மகிழ்வளிப்பு என்பது இல்லாவிடின் நாடகம் சமூகத்தில் நின்று பிடியாது அழிந்துவிடும் எனவும் குறிப்பிடுவார்.
கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகம் இவரது 40 : வருட நாடக சேவைக்காக இவ்வருடம் கலாநிதிப் பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சண்முகலிங்கம் அவர்கள் இருந்திராவிட்டால் நாடகத்துறையின் நிலைமை பற்றி யாவரும் அறிவர். யாழ் பல்கலைக் கழக அரங்கு
 

Fண்முகலிங்கத்தாலும், சண்முகலிங்கத்தின் மாணவ பரம் பரையாலும் சாதரித்தவை பல தமது செயற்பாடுகளுக்கு நாடகத்தின் மூலம் பொருளிட்டிக் கொண்ட துறைகள் பல. யாழ்ப் பல்கலைக் கழகம் சண்முகலிங்கத்தினால் பெருமை பெற்றுள்ளது. ஆனர்ல் சண்முகலிங்கத்தைப் பெருமைப் படுத்தத் தவறியது ஏனோ?
சண்முகலிங்கம் பட்டங்களையும், பதவிகளையும் தேடி ஓடுபவரல்லர். பட்டமும் பதவியும் மனிதனுக்கு மிண்டுக் கொடுப்பதை விரும்பாதவர். மனிதனின் ஆக்க பூர்வமான செயற்பாடுகளை சமூகத்துக்கு அர்ப் பணிப் புடன் நல் கரி அச் செயற்பாடுகள் தலைமுறையாக நினைக்கப்படும் அளவு பணிகளைச் செய்யும் ஆளுமை பொருந் தரியவர். அவர் கூறுவதெல்லாம் நாடகத்தை விட, மனிதன் முக்கியமானவன் என்பதுதான்.

Page 76
6
கிறிச் சென்ற சத்தத்துடன் திறக்கப்பட்ட பட6
இராசபூபதி உள்ளே நுழைந்தான். வெளிப்படை வந்துவிட்ட மகளின் வரவைக் கட்டியம் கூற, அது வ கண்களைத் துடைத்துத் தன்னைச் சுதாகரிக்க எத்தனி அவளுடைய முகத்தைக் கவலையும் வேதனையும் ெ
பாதணிகளைக் கழற்றி ஓரத்தில் வைத்துவிட்டு தடுமாறிப் போனாள்.
கைப்பையை மேசைமீது போட்டுவிட்டுத் தாயிடம்
"என்ன அம்மா நடந்தது? ஏனம்மா அழுது வாடிப் நீவிக் கன்னங்களைத் தடவி விடயத்தை விசாரித்தா:
தாய் விம்மத் தொடங்கிவிட்டாள். “நான் தினமும் தொழும் குல தெய்வம் கூட, என பிறந்த ஊரில் வாழ முடியாத கவடிடத்தினால் பிரான் வாழலாம் உழைத்து முன்னுக்கு வரலாமென்ற கன தேசாந்தரம் துலைந்து போய்க். கடைசியில் பிள்ை அழ ஆரம்பித்து விட்டாள்.
“என்னம்மா? என்னதான் நடந்ததாம்? விஷயத்ை பதறிக் கொண்டு கேள்வி மேல் கேள்வியாகக் கேட்ட
"ஐயோ! கடவுளே உன்ரை கண்ணுக் கெட்டுப் ே
தாயின் செய்கை மகள் பூபதியின் பதற்றத்தை சுற்றுவது போல.
ஏதோ நடக்கக் கூடாத துன்பம் குடும்பத்தில் நட
"அம்மா! அழாதேங்கோம்மா! விஷயம் என்னவென கெஞ்சினாள் பூபதி.
“பிள்ளை, இதை எப்படிச் சொல்ல.! உன்ரை
அவள்தான் மலர்விழி எம்மை விட்டிட்டு. செத் தாயின் அடித் தொண்டையிலிருந்து அழுகையு அந்த இழப்பைத் தாங்க முடியாமல் அவளும் துடித்த
"ஏன்? எப்படி? இந்தச் செய்தி உங்களுக்கு எப்படி அடுக்கினாள்.
-1
 

* ଫ୍ଲା\ର୍ତ୍ତୀ ృష్ణ طالعة
பத்மா சோமகாந்தன்
லை பனங்குத்தியில் டொக்கென்று மோதி ஓய்ந்தது.
ல எழுப்பிய சத்தம் பாடசாலையால் மதிய வேளைக்காக வீடு ரை விக்கி அழுது கொண்டிருந்த பார்வதி சேலைத் தலைப்பால் ரித்தாள். மழை ஓய்ந்தாலும் மப்பும் மந்தாரமுமான வானம் போல் களவிக் கொண்டேயிருந்தது.
வீட்டுள் நுழைந்த இராசபூபதி தாயின் நிலையைக் கண்டு
சென்றாள்.
போயிருக்கிறியள்?’ எனக் கேட்டபடி அருகில் போய்த் தலையை ள் பூபதி.
ன்னைக் காப்பாற்றாமல் விட்டிட்டுதே. நாடுகடந்து கடல் கடந்து ாசுக்குப் போனாங்களே உன் அக்கா குடும்பம். பயமில்லாமல் வுகளோடு நாட்டை விட்டு மண்ணை மறந்து உறவை விட்டுத் 1ளயையும் பறிகொடுத்து விட்டாளாம்! தாய் தலையில் அடித்து
த விளக்கமாகச் சொல்லுங்கோ’ எதுவும் விளங்காமல் பூபதி ாள். அவளுக்கும் உள்ளமும் உடம்பும் இலேசாக நடுங்கியது.
போச்சுதா’ தலையிலடித்துக் கதறினாள்.
மேலும் அதிகரித்தது. இலேசாகக் கண்கள் இருண்டன. தலை
ந்துவிட்டதென்பதை உணர்ந்து கொண்டாள்.
ாறு சொல்லுங்கோவன்'. தாயின் கைகளைப் பற்றி அணைத்தபடி
அக்காவின்ரை மகள்.
துப் போனாளாம்".
டன் வெடித்து வந்த சொற்கள் பூபதியின் காதுகளில் பட்டதும் நாள், ஆடிப்போனாள்.
த் தெரியும்? யார் சொன்னது? பூபதி பதற்றத்துடன் கேள்விகளை
N-TN - 74

Page 77
கேள்விகள் என்ன? பதிலே செவிகள் அதிரும்படி ெ வெடித்துச் சிதறின. (c
என் பேத்தி மலர்விழி மரணித்து விட்டாள், என்ற செய்தியைத் தொலைபேசியில் சொன்னார்கள். எப்படி என்ற உ விபரம் சொல்லவில்லை. பிரான்சிலிருந்து சிவலிங்கம் மகேஸ்வரி என்ற மனுவழி நேற்று வந்திருக்கிறாவாம். பருத்தித் துறைப் பக்கம் தும்பாளையிலாம் வீடு. அங்கே சென்று அவவைச் சந்தித்தால் முழு விபரமும் அறியலாம் விலாசம் தந்தவை. சந்தியிலிருந்து கிழக்கு நோக்கிப் 6 பருத்துறை வீதியால் போய் ‘ட’ப் படத் திரும்பினால் ( வரும், இரட்டைக் கேற்று மதில் வீடாம். வன்செயல்களின் 8 பின் இப்போ மதிலோ வீட்டுக் கேற்றோ இருக்குமே 8 தெரியாது. வெளி நாட்டிலிருந்து வந்திருக்கினம் என அந்தப் : பகுதிக்குப் போய் விசாரித்தால் சொல்லுவினம் தானே. 6 அங்கு போவேணும் பிள்ளை’. G
தாய் விக்கி விக்கிச் சொன்னாள். பூபதியால் அச் செய்தியை நம்பவே முடியவில்லை. பாடசாலையால் வந்த பசிக் களையும் சேர்ந்து சுருண்டு போனாள்.
மலர்விழி அவள் அக்காளுக்கு ஒரேயொரு பெண் குழந்தை. பதின்மூன்று, பதினாலு வயதாகிறது. மூன்று மாசங்களுக்கு முன்னர் தான் பேத்டே வந்தது. நன்றாகக் கொண்டாடி மகிழ்ந்தவர்கள். திடீர் சாவுக்கு என்ன காரணம்? பூபதியின் மனம் படபட வெனத் துடித்தது.
ஏதாவது விபத்தாக இருக்குமோ? அல்லது தொற்று நோய் வருத்தம்.சே. அப்படி இருக்காது. சுத்தம் சுகாதாரப் கடுமையாகப் பேணும் நாடல்லவா? வைத்தியம் விஞ்ஞானம் நன்கு தலையெடுத்து விட்ட பிரான்சில் நோயை மாற்ற வசதியில்லாமலா?
பூபதியின் மனம் கவலையின் எல்லையில் நின்று. காரணம் என்னவோ என அலசி அலசி விடை தெரியாமல். பாவம்! மலர்விழியின் இழப்பை மனோகரி அக்கா எப்படித் தாங்குவாள்? அம்மாவும் நானும் அவளுக்கு அருகிலிருந்தால் எத்தனை ஆறுதலாக இருக்கும். நோய்கார அத்தானோடு மனோகரி அக்கா என்ன பாடு படுகிறாளோ. பூபதியின் மனம் பதகளித்தது. பல மாதங்களாக அக்காவிடமிருந்து எமக்கு எவ்வித செய்தியும் கிடைக்கவில்லையே.
米米米
மலர்விழி பிறந்தபோது அக்காவும் அத்தானும் மட்டுமல்ல அந்தக் குடும்பமே அடைந்திருந்த மகிழ்ச்சி!
மலர்விழியைக் குருத்து நிலாவாக அள்ளி அணைத்த இன்பம். அவள் தவழ்ந்து தளிர் நடைநடந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி! சோறுட்டல், ஒராண்டு நிறைவுக் கொண்டாட்டம் கல கல வென மலர்விழி மழலை சிந்தியது. r விஜய தசமியின் போது மூன்றாம் வயதில் ஏடு
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடக்கியது! கையில் பிடித்தபடி பாடசாலைக்குக் கூட்டிச் சென்றது.
பூபதி மனதில் ஏக்கங்கள் எண்ணங்கள் எட்டி எட்டி உதைத்தன.
米米米
கோண்டாவில் சந்தியைச் சுற்றி வளைத்து
வானத்திலிருந்து குண்டுகள் பொழியப் பட்ட போது பதுங்கு தளிக்குள் இருந்து குண்டொன்று சீறி ஒளி கிளம்பிச்
சிதறி வெடித்தபோது குழறி அடித்துக் கத்தியதிலிருந்து
கடும் காய்ச்சலும் தொடங்கி வயிற்றுப் போக்குமாகத்
துயரப்பட்டது, பிறந்த மண்ணில் நிம்மதியாக வாழ முடியாது
என்ற முடிவோடு வெளிநாடு செல்லப் பலமாதங்கள்
ஒவ்வொரு அகதிமுகாம்களிலும் தடுக்கப்பட்டுத்
தடுக்கப்பட்டுத் தன்னையும் வாழ்வையும் தொலைத்துவிட்டு
நின்ற அவர்களின் ஆதரவற்ற நிலைகள்.!! தாயினதோ தனதோ விருப்பமின்றி அக்கா அத்தானுடன் சேர்ந்து பிரான்ஸ்ஸுக்குப் போய் விட்டாள். வேதனையும் விரக்தியும் கவ்விய நிகழ்ச்சிகள் அலையலையாகப் பூபதியின் மனதில் முட்டி மோதின. தபால் ஒழுங்கீனம் தமது இடப் பெயர்வுகளால் அக்காவிடமிருந்து சில மாதங்களாக எவ்வித தகவல்களும் இல்லாத வருத்தமும் அழுத்தியது. என்ன உலகம்.? இங்கே ஒரு மனித வாழ்க்கை இலங்கையின் யாழ்ப்பாண மண்ணில் பிறந்த நம்மவர் படும்பாடு எமது இதயத் துடிப்புகள் தான் ஒன்றிணைந்து இடியும் மின்னலுமாகத் தரையின் பூகம்பமாக வெடித்துச் சிதறுகின்றன வோ..!
தீவிர சிந்தனை - தீவிர முடிவு - தீவிர மாற்றம் - தீவிரப் போக்கு மொத்தத்தில் தீவிரம் மலிந்து விட்ட பூமியாகிவிட்டது இது.
பிரான்சிலும் அக்காவின் மகளின் இறப்புக்கு. இந்தத். தீ. வீ. ர. சேச்சே! மனதை அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது. அக்கா ஒரு பழமை வாதி. பழைய பழக்கங்கள், கொள்கைகளை இறுக அனைத்துக் கொள்பவள். அப்படி இருக்காது.
மூன்றாம் உலக நாடுகளில் வசதியும் வாய்ப்பும் வளர்ச்சியும் வருவாயும் இல்லாமல் வதிவோருக்குள் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள், மனத்துயரங்கள் கஷ்டங்கள், முரண்பாடுகள், சிக்கல்கள் இருக்கலாம்.ஆனால், பிரான்சு போன்ற முன்னேறிய நாடுகளில் பேச, செயல் பட, திட்ட மிட முன்னேற வசதிகளும் சுதந்திரமும் இருக்கிறதே. மனதைக் களிக்க வைக்க மட்டுமல்ல, உடலைச் சொந்தமாக சுகமாகப் பேண, பாதுகாக்க, அலங்கரிக்க எத்தனை வசீகரமான உல்லாச வசதிகள்! இரவெல்லாம் ஜெக ஜோதியாக ஒளிரும் கலைக்கூடங்கள், களியாட்டு மைதானங்கள்! அப்பப்பா! மனோகரி அக்கா ஒன்றுவிடாமல் எத்தனை வக்கணையாக அந்நாட்டின் கலாசாரக் கேளிக்கைகளை கோமாளித்தனமென
- N - is

Page 78
வர்ணித்துக் குறிப்பிடுவாள். அத்தனை வசதிகளும் வாய்ப்புகளும் கிளு கிளுப்புக்களும் மிளிரும் சுவர்க்க புரியான அந்நாடு எங்கள் மலர் விழிக் குஞ்சை ஏன் வஞ்சித்து விட்டது!
கண்களை இறுக மூடிக் கொண்டு கைவிரல்களால்
முகத்தைப் பொத்தியபடி தன் தீவிர சிந்தனைக்கு முடிவ தேடத் தொடங்கினாள் பூபதி.
அவளுடைய தலைக்குள் பல நூற்றுக் கணக்கான கொடுக்கான் பூச்சிகள் குடைந்து நெளிந்தன.
ஓகோ! வெளிநாடுகளில் ரீன் ஏஜ் பிள்ளைகளைப் பிடித்துக் கொள்ளும் 'டேற்றிங் கலாசாரம் மூளையில் தட்டியது.
பூபதியின் தீவிர சிந்தனைக்கான முடிவு முன் வந்து கைகட்டி நின்றது.
எங்கள் கலாசாரத்துடன் இணைந்து கொள்ளமுடியாத “டேற்றிங் ஆணும் பெண்ணும் இளமையிலேயே நட்புப்பூண்டு ஒன்றாகப் பழகுதல், பேசுதல், சுற்றித் திரிதல் கணவன் மனைவியாகக் குடும்ப வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற அடிப்படைப் பண்புகளைப் புரிந்துணர்வுகளை விருத்தி செய்தல் - மலர்விழியின் முடிவுக்கு இது ஏதாவது காரணமாயிருக்குமோ?
இதோ அதோவென ஒற்றை ரெட்டை பிடிக்காமல் தும்பளைக்கு வந்துள்ள சிவலிங்கம் மகேஸ்வரியைப் போய்ப் பார்த்து வருவது என முடிவு செய்தாள் பூபதி பார்வதியும் உடன் சேர்ந்து கொண்டாள்.
அரை மைல் தூரம் குறுக்கு றோட்டால் நடந்து வந்து பருத்துறைக்குச் செல்லும் பஸ் தரிப்பு இடத்திற்கு மளமளவென்று நடந்து வந்து நின்றனர்.
மணிக்கம்பி அரக்கும் நிமிடக்கம்பி சுற்றிச் சுற்றி ஓடி வேடிக்கை காட்டியது. நேரம் முக்கால் மணியைத் தாண்டி விட்டது.
ஒரு வயோதிபர், கிழவி ஒருத்தியும் இளம் பெண்ணுப் இப்படி இன்னும் சிலர் அங்கு பஸ்ஸ”க்காகக் காத்து நின்றனர்.
சைக்கிள் "பாருக்குள் ஒரு காலைவிட்டுத் தெத்தித் தெத்திச் சைக்கிள் ஓடிவந்த ஷெல் கணையால் ஒற்றைக்கால் ஊனப்பட்ட இளைஞன் ஒருவன் அவர்களிடம் பஸ் நடத்துனர் ஒருவரை ஆமிக்காரன் இன்று மத்தியானப் அடித்துப் போட்டான்களாம், அதனால் பன்னிரெண்( மணிதொடக்கம் பஸ் ஓடவில்லை. ஸ்ரைக்' என்ற செய்தியைச் சொன்னான். அங்கு நின்றோர் முணு முணுத்தபடி பெருமூச்சும் ஏமாற்றமுமாக வந்த வழிக்கு: திரும்பினர்.
மறுநாள் பார்வதி வீட்டுப் பக்கமெல்லாம சுற்றி வளைப்பு. தேடுதல் வேட்டை, யாருமே வீட்டை விட்( வெளியேற முடியவில்லை.
"گسس=

அடுத்த நாள்.
கோஷடி மோதலால் இரு வாலிபர்கள் மரணம். பெண்ணொருத்தியும் குழந்தையொன்றும் இடையில் அகப்பட்டுக் கடுங்காயமுற்று வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனால் நெல்லியடிச் சந்தியிலிருந்து பருத்தித் துறைவரை ஊரடங்குச் சட்டமாம்.
ஊர் அடங்கினாலும் மனங்கள் அடங்குமா? தாயினதும் மகளினதும் தத்தளித்த மனங்கள் தவித்துத் துடித்தன.
எந்தப் பிரச்சினை பேயாய்ச் சுழன்றாலும், அடுத்த நாளன்று எப்படியும் போயே தீர்வது என வைராக்கியமாக முடிவு செய்து கொண்டாள் பூபதி.
தனியே சைக்கிள் ஓடுவதென்றால் றேகக்கு ஓடும் குதிரை ஓட்டம் தான்! ஆனால் அறுபது வயசு நிரம்பிய அம்மா பார்வதியையும் வைத்து டபிள் ஓடுவதென்றால். கொஞ்சம் மெல்ல மெல்ல மாகவே சைக்கிள் சில்லுகள்
தறிகெட்ட மனம்தான் வீறிட்டு ஓடியது. அத்தோடு அம்மாவின் மனசும் அவளதும் கூடத்தான் புறாவின் கீச்சுக் குரல் குறுகுறுத்துக் கொண்டன.
என்ன? ஏது? எப்படி? ஏன்? என்ற கேள்விக் கணைகள் உள்ளக் கதவில் வந்து முட்டி மோதின.
சைக்கிளின் பின் சீற்றில் அம்மா உட்கார்ந்து கொண்டாலும் அவவின் வாய் சும்மா இருக்கவில்லை.
KO I VM I o X XY X8 «» இங்கே இருப்பதைவிட, பிற நாட்டில் வாழும்போது பிள்ளைகளுக்கெல்லாம் எமது பழக்கவழக்கம் பண்பாடு, கலாசாரம் என்பவற்றை நாளிலும் பொழுதிலும் ஒவ்வொரு செயலிலும் விளங்கப் படுத்திச் சொல்லிக் கொடுக்கவேணும் பிள்ளை." அவ தொடர்ந்து ஏதோ சொல்லிக் கொண்டே வந்தா, அம்மாவின் நவீன பாரதத் தொடர் காற்றில் கலந்து கரைந்தது.
ஆனால், பூபதியின் மனம் அக்காவுடைய வாழ்வோடும் . அவளது ஒவ்வொரு பழைய நிகழ்ச்சிகளோடும் ஒன்றிப் போய்.
திருமண வீடென்றால், அக்கா பட்டுச் சேலை ஒட்டியாணம், மயிர்மாட்டி, சிமிக்கி, கால் சங்கிலி பொட்டு பூவாகப் பொலிந்து விளங்குவதும், மகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு ஆய்ந்தோய்ந்து பார்த்து மலர்விழி எனத் தமிழ்ப் பெயரைத் தேடி எடுத்ததும் பிறந்த மண்ணிலேயே வேர் விட்டு மகளின் வாழ்வு சிறக்க வேண்டுமென வீடு கட்ட எண்ணங் கொண்டதும் காணியைப் பண்படுத்தி சோலையாக மரஞ் செடிகளை வளர்த்ததும். இளமையில் பனம் பாத்தியைச் சற்றிச் சுற்றி ஓடுவதும் அவற்றைப் பெருமிதத்துடன் பார்த்து மகிழ்ந்து குதிப்பதும்! சொந்த வீட்டுக் கிணற்றிலே தண்ணிரைப் பட்டையால் அள்ளி

Page 79
அறநா வெளியே ஒடி ஒழுகி முடியும் வரை மகிழ்ந்து சிலிர்ப்பதும்.!
கைகளில் அள்ளிய நீரைப் பக்குவமாக முகத்தை நனைத்து ஆ என்ன குளிர்ச்சி! என்ன குளிர்மை! எனப் பெருமிதம் கொண்டு நெகிழ்வதும், முகம் கழுவும் போது மிண்டி விழுங்கிய நீரை ஆஹா கற்கண்டு, கரும்புச் சாறேதான் எனச் சப்புக் கொட்டிச் சுவைப்பதும்!.
மரங்கள் செடிகளையெல் லாம் மகளை அணைப்பதுபோல அணைத்து ஆனந்தப் படுவதும்.
படிமுறை தவறாமல் எமது சடங்குகள் சம்பிரதாயங்களை விரும்பி ஏற்றுக் கொண்டாடி மகிழ்வதும்.
இத்தனை உள்ளம் கொண்ட தாய்க்குப் பிறந்த மகள் வெளி நாட்டுக் கலாசாரத்தையே மதித்து. சீச்சி எப்படித் தாங்குவாள் அந்தத் தாய்?
கிறீச்சிட்டு எதிரே நின்ற மோட்டார் சைக்கிளின் சத்தம் பூபதியை இந்த உலக நினைவுக்கு இழுத்து வந்தது நல்லகாலம். எதிரே வந்தவர் பிரேக் பிடித்து ஒதுங்கியதால் விபத்து எதுவும் நிகழவில்லை.
சைக்கிள் ஓடும் களைப்பில் இரைக்க இரைக்க மூச்சு விட்டபடி பூபதி தாயிடம் கூறினாள்.
“சிவலிங்கம் மகேஸ்வரி வீடு கிட்ட வந்திட்டுது போல அம்மா’.
தாய் குறிப்பிட்ட இலக்கில் சைக்கிளை ஓட்டிய பூபதி எதிரே வந்த வயோதிபர் ஒருவரிடம் சிவலிங்கம் மகேஸ்வரி வீட்டை விபரம் கூறி விசாரித்தாள்.
நெழிந்த கம்பிகள் கொண்ட கேற்றைத் திறந்து இருவரும் உள்ளே சென்றனர்.
மகேஸ்வரியைக் கண்டதும் ஓவெனக் கதறியழத் தொடங்கி விட்டனர்.
பிரான்சிலிருந்து வந்திருந்த மகேஸ்வரியும் அவர்களை அடையாளம் கண்டு ஆறுதல் கூறி அழுது முடித்தாள்.
விக்கலும் விம்மலும் கேவலுமாகச் சில நிமிடங்கள் கரைந்தன.
* மகேஸ்வரி மலர்விழியின் அழகையும் மதமதப்பான வளர்ச்சியையும் வாய் உறிஞ்சிக் கூறினாள். படிப்பில் அவளது தேர்ச்சியைப் புகழாதோரே இல்லையாம். தேவாரம் பஜனை, கர்நாடக சங்கீதம், நடனம் என எல்லா வல்லமையும் கொண்டவளாக விளங்கிய மலர்விழியின் முடிவை அவளாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் கொடுமைக்குக் காரணமான நிகழ்வு.
காலை பாடசாலைக்குப் புறப்பட்ட போது மலர்விழியின் உடுப்பில் ஒரே இரத்தக் கறை. உடம்பில் ஏற்பட்ட மாற்றத்தை அவளால் விளங்கிக் கொள்ள முடிய வில்லை.
- - ܓ=ܡܗܝ
 
 

கைகால் எல்லாம் உழைவதுபோல என்னவாக இருக்கும்.
பயம் சூழ்ந்தது. எரிச்சலும் கோபமும் அழுகையும் வந்தது. தன் இக்கட்டான நிலைமையை அம்மாவிடம் கூறினாள்.
மகளுடைய செய்தியைக் கேட்ட மனோகரி மகளைக் கட்டியணைத்து முத்தமிட்டு அழாதே என ஆறுதல் கூறி, அவள் பெரிய பெண்ணாகி விட்ட இரகசியத்தை அவிழ்த்து விட்டாள்.
மனோகரிக்கு தனது இளமைக் காலமும் தான் பெரிய பெண்ணான நிகழ்வும் நினைவில் தைத்தது.
பூமணவறை மேலா தாளங்கள், பிட்டு, கழி, முட்டைப் பொரியலும் பாற்சோறும், கரிக்கோடு கீறி கையில் வேப்பிலையும் சத்தகமும் தந்து யாரையும் முட்டிக் கொள்ளாமல் அறையில ஒதுங்கி இருந்து துடக்குக் காத்தது. குப்பையில் வைத்துத் தண்ணி வார்த்தது. இறுதி நாள் மச்சாள், மாமி, சுற்றம், நட்புச் சூழ மணப் பெண்மாதிரித் தoயலச் சோடனை வைத்து அலங்கரித்து சேலையுடுத்து, மாலை சூட்டிப் புட்டுக் கழி ஏத்தி இறக்கி, ஆராத்தி எடுத்து பன்னிர்ச் செம்பைக் கையில் ஏந்திய படி புகைப்படம் பிடித்தது எல்லாம் இப்போ கண் முன் நடப்பது போலக் காட்சியில் வந்தது. பிற நாட்டில் மாறுபட்ட கலாசார சூழலில் எமது கலாசார மரபுகளை நாம் எப்படிக் கடைப்பிடிப்பது? ஊரில் சாதாரணமாக எமது சுற்றாடல் பெறக்கூடிய வேப்பமிலை, மஞ்சள், மாவிலை, நல்லெண்ணெய் இவற்றையெல்லாம் கூட இங்கு பெற்றுக் கொள்வது எத்தனை கடினமானது. அதற்காக நாம் பரம்பரை பரம்பரையாகக் கட்டிக் காத்து வந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் மரபுகளையெல்லாம் அடித்து மிதித்து விட்டு நடைபோடவும் முடியுமா, ஏதோ, சங்கடமான சூழ்நிலையிலும் நாம் பற்றி வந்த வழி முறையைக் கூடியளவு கஷ்டப் பட்டாவது கடைப்பிடிக்க வேண்டியது - கலாசாரத்தைப் பேண வேண்டியது எமக்குள்ள கடமைப் பாடுதானே! மனோகரி பல்வேறு நினைவுகளுக்குள்ளும் மூழ்கிவிட்டாள்.
மலர் விழி இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. கண்களும் முகமும் அழுதழுது சிவந்து விட்டன.
மனோகரி மகளைக் கேலிபண்ணிச் சிரிக்க வைத்தாள். இந்த அனுபவம் மலர் விழிக்கும் புதிதாயினும் சில நாட்கள் சென்றதும் அவள் வழமை போலானாள். பாடசாலைக்குச் சொன்றாள். படிப்பில் சூடிகையாகவே இருந்தாள். சில நாட்கள் தான் பாடசாலைக்கு வராதிருந்தமையையும், பெரிய பெண்ணானால் எமது நாட்டின் வழமைப்படி சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றியும் தன் தாயிடம் கேட்டவற்றையும் மேலும் அறிந்தவற்றையும் தன் பள்ளித் தோழர்களிடம் பரிமாறிக் கொண்டாள்.
மலர்விழி கூறிய சடங்கு சம்பிரதாயச் செய்திகள்
அந்நாட்டு மாணவர்களுக்கு வியப்பையும் விநோதத்தையும் ஏற்படுத்தின. அவர்கள் யாவரும் சேர்ந்து கொல் லென்று
17 -ح گ

Page 80
சர்த்து ஏளனம் பண்ணினர். இத்தகைய செயற்பாடு அவளை வருத்தியது. அவள் மிக வெட்கப் பட்டு நொந்து போனாள்.
மரம் தளிர்க்கிறது, பூக்கிறது. செடிகள் வளர்கின்றன, மலர்கள் மலர்கின்றன. இவை இயற்கை. இதற்கென்ன சடங்கும் சம்பிரதாயமும், ஹார்மோன்ஸ் பெருக்க வளர்கிறோம். ஒரு நிலை வரப் பெண்ணுக்கான அம்ஸங்களான மார்புகள், கர்ப்பப் பை போன்ற அங்கங்களின் வளர்ச்சிக்காக ஏன் கொண்டாட்டம்? சடங்குகள் ஏன்? என வாழ்க் கையை அதன் போக் கிலே பார்க் கும் அந்நாட்டவர்களது கருத்துக்கள் மலர்விழியைக் கேலி பண்ணி நையாண்டி செய்வது போல உணர்ந்தாள். மனம் வெறிச்சிட்டுத் துயரம் சூழ்ந்தது. மலரும் மனதில் ஒரு கொடுமையான போராட் டம் , இத் தனை கூட்டாளிகளுக்குமில்லாத மாதிரி எனக்கென்ன கொம்பு முளைத்து விட்டதா, அவளும் யோசித்தாள். வீட்டில் பழமையின் அழுங்குப் பிடியின் சூழல்! ஆனால், கல்விக் கூடத்திலோ இயல்பான விஞ்ஞான பூர்வமான அறிவார்ந்த சூழல். இந்த இரு சூழல்களின் தாக்கத்துள் அகப்பட்டு அவள் துரும்பாக இளைத்துப் போனாள். ஆனாலும் சுதாகரித்துக் கொண்டு படிப்பைத் தொடர்ந்தாள்.
நாலு மாதங்களுக்குப் பின் மலர்விழிக்கு பூப்பு நீராட்டு விழா, வீட்டின் அண்மையிலுள்ள மண்டபமொன்றில் வெகு கோலாகலமாகக் கொண்டாட, மனோகரி ஒழுங்குகளை மேற் கொண்டாள். -
மேள தாளங்கள், நாதஸ்வர இசைக் கச்சேரி, மதிய விருந்து என நிகழ்ச்சிகள் ஓகோ எனத் தயாராகின.
அமெரிக்காவிலிருந்து மாமா சண்முக சுந்தரம் கனடாவிலிருந்து சித்தப்பா செல்வநாயகம் சுவிசிலிருந்து ஆசைமாமா சுந்தரலிங்கம் ஜெர்மனியிலிருந்து மோகனா மச்சாள் என இவர்கள் எல்லாரும் வந்து பங்கு பற்றக் கூடிய லீவு நாட்களை அவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிந்த பின்பே மலர்விழியின் பூப்பு : நீராட்டுவிழாவுக்கு நாள் நட்சத்திரம் பார்த்து ஏற்பாடாகியது. இந்த நாட்களைத் தவறவிட்டால் அவர்களுக்கும் லிவெடுத்து வந்து கலந்து கொள்ள முடியாது. விழாவும் சிறப்பாவதுடன் தொலை தூரங்களிலுள்ள உறவினர்களும் சந்தித்துப் பேசி உறவு சொந்தம் கொண்டாட இந்தச் சந்தர்ப்பம் ஏற்படுத்துமென்ற மகிழ்ச்சியில் மலர் விழியின் பெற்றோர் மிதந்தனர்.
"அம்மா எனது படிப்பைக் குழப்ப வேண்டாம் படிப்பில் மனதைப் பதித்து பள்ளிக் கூடம் சென்றுகொண்டிருக்கிறேன். இப்படிச் சடங்கு கொண்டாட்டம் என்று ஏற்பாடு"செய்து இங்குள்ள என்னோடு கூடப் படிக்கின்ற பிள்ளைகள் என்னைப் பார்த்து நையாண்டி செய்ய வைக்காதிங்கோ. படிக்கிற மூட் கலைந்து போனால் திரும்பப் படிப்பில் ஈடுபடுவது கடினம். படிப்பது கஷ்டமாகி விடும். ஒரு பெண் பருவமடைவது இயற்கை. அதற்காக இத்தனை பேரை அழைத்து விழாக் கொண்டாடி வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தேவையில்லை! உங்கட ஊர்ப் பழக்கத்தை

ஊரோடையே நிறுத்திக் கொள்ளுங்கோ. எனது நண்பர்கள் டற், சுஜி, மேர்க்கிஸ், யோ யாவருமே கேலி பண்ணிச் சிரிக்குதுகள். இவற்றை நிணச்சுப் பாக்கவே எனக்கு வெட்கமாயிருக்கம்மா. இந்த ஏற்பாடுகள் வேண்டவே வேண்டாம். நிறுத்துங்கோ அம்மா’.
மலர்விழி கெஞ்சினாள். கோபித்துப் பார்த்தாள். அழுதும் பார்த்தாள். கொண்டாட்டம் வேண்டாம் என்ற முடிவில் பிடிவாதமாகவேயிருந்தாள்.
தாய் மனோகரி எதையுமே காதில் விழுத்த வில்லை.
நீ சின்னப் பிள்ளை. எமது ஊர்ப் பழக்க வழக்கத்தையும்
கலாசாரத்தையும் கைவிடக் கூடாது. இந்தப் பிறநாட்டில்,
புதிய சூழலில் வாழ்வதால் எமது பாரம்பரிய சிறப்பை
மறப்பதா? இந்தக் கொண்டாட்டத்தினால் எமது
சொந்தங்களின் உறவும் நெருக்கமாகும். நமது இனத்தின் சுயத்தையும் நாம் பேணுவதாகும். பிறந்த மண்ணில் வாழவிட்டாலும் எமது பாரம்பரியச் சம்பிரதாயங்களைத் தவற விடக் கூடாது.
மகளுக்கு ஒரு கொண்டாட்டத்தைச் செய்து பார்த்து மகிழுகிற ஆசையை “இச்சந்தர்ப்பத்தைத் தட்டிக் கழிக்காதே பிள்ளை” அம்மா வற்புறுத்தியபடியே இருந்தாள்.
நோயோடு போராடும் அவளது அப்பா, தாய் - மகள் போராட்டத்தில் பங்குகொள்ளவில்லை.
அம்மாவும் மகளும் தான் வெட்டரிவாளும் கதிருமாகச் சாகுபடிக்குத் தயாராகினர். மகளின் கெஞ்சலும் தாயின் விளக்கமும், மகளின் அழுகையும் தாயின் பிடிவாதமும் . முடிவே காணாமல் நாட்கள் நகர்ந்தன.
பூப்பு நீராட்டு விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு நாள் தூங்கச் சென்ற மலர்விழி மறுநாள் எழவேயில்லை. அவள் மரணத் தூக்கத்துள் தன்னை மாய்த்துக் கொண்டாள். பயிரும் பச்சையுமாகப் பொலிந்து விளங்க வேண்டிய அந்தப் பருவச் செழிப்பான தரை பாழான பூமியாகவே வரண்டு கிடப்பது உள்ளத்தை உலுப்பி விட்டது.
கலாசாரத்தைத் தொலைக்கவில்லை. மரபுகளை மீறவில்லை. கையில் வைத்தே கொண்டாட விளைந்ததன் பலன்.? அதனைச் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் தவிக்கும் புதிய தலைமுறையின் அவலம்!
உயிரோடு அவளுக்காகச் சில சடங்குளைச் செய்யத் திடப் படுத்திக் கொண்ட தாய் அவள் இறந்த பின் செய்ய வேண்டிய சடங்குகளையே செய்து முடித்தாள். சிவலிங்கம் மகேஸ்வரி காண்பித்த மலர்விழியின் மரணச் சடங்குப் புகைப்படங்களைப் பார்த்துப் பார்வதியும் பூபதியும் வெடித்து அழுதனர். பூமி வெடித்துப் பயங்கர மரண ஒலமாக எங்கும் ஒலி கிளப்புவது போன்ற உணர்வில் பார்வதியும், இராச பூபதியும் திடுக்கிட்டு உறைந்து விட்டனர்.

Page 81
SReg.: Office:-
276, wolfendhal Street, Colombo - 13.
 


Page 82
|qřTƐ (Agormde) sąspaço po Axon Ao% @@@nqpisov otaprø Øệøğeg pførvavuor før-T& Øĝ-rơ42 gosov-a favo@ gogogoś
ágon.[977% popaesya, spumapoor pogoor Iompņos),o drī79 %ĝorp.govor 99069/99 Ạongo@aevo (oungsvg)o gr@og og 49% un goo(g. 1ør-T&ø%ào ạgvậørø og svolsávo ởg gøØsor Z@or gr@@g og ymouro
I
| 1690,9%/wmpØį9 @@@na/a/a79 qr@@ agogoro „pro Quocog họroØ gyung
父:
遗)
 
 
 
 

(woạ/~mpolg ØouØ, nɑAw/wgo gr@@ �ágosporp „Ørff spøghọroØ 4ąpung
、gaeg og 79 gosong@ogulo pogogo ợr-r& Ø@@@@@ đặør@ : Avaigzag ogøgfor 990-Tlogy „svainqoh : grogę (opff 'poglavourợ guo (Agosme yu-7. Tuorg (šarvouro * ... igr@g@@@@@ grágoso - ovou og poor gyaev@g sąvaigzagoạopo 99/g/yoto Tung @&ạnqodo - Aoaogung puØ@& Aws/Ø 99 fro@or $ 4,9%4/29 ponung Aozorov Agongo@aeo-Tso svog @nqr@@ ‘modo o saev&o grooggio quaeso@@ Ø@rwoo 0-49 qruogo 19 popgoor gogo-TØ Tøn QØJ-TunØun
3 »
80

Page 83
posą/19 474 so plodø94/@Ævar sogae Ao(o/w TẠxo?} ựporaeuổi sơ qr@TJØsg gr@fgwaeo govØuØg posą/nugg (ogg-soogh 09@Ø ØuØung goro0.gao/jog gog.sg/origư9@ - sofo@@19 (&pmugog grouogo pop/j/o(o)(o(9 áẠoorsglo@ (osmugg Iugogao@@@> 4,996/, /ū/ō (og Ø) og urov |sougọTØ (9/IV/64> (opsōsōgun ņ@@@orgožė Izvoạgro@n QØoguor@@ :ợráosog sí goudvlopmygg 溪/ơńØųng Qoorntopolph mụn (9 g/ơggo@isa qr@gogiae Aou/Groor @@@ //Øg/wốuorg bogovo igravogouso opusog gruongoso
sooạformpolg ØØJØ nɑAooo @r@@ 4ộagogoro pro Quocog họroØ 44////ng
Igu-rȚsov ogầajor gusõ@@do Ợngraeg 'gae óf sý (vøl/gogo og snø pågor : 4,7 Tong Quốogo@o.u/ơ いjoummølg p-T uØĝo?)/9 %ĝ/cv î) oz. soo gr/novanorog grhựvuolgọ0-a gr@s@ offuori Øąjøngovo grooooh poļuộgồ19 gosglun(3; * Lu/wgos@@-TØ AwẠo/9 @@@goog. Awo posgi
spøgyog, Øæoøaevor sørø spoguØsmelo gr@@@ Øgro sąsmoz grogwyr pogorsøØ øge0;
深 ☆
 
 
 
 
 
 
 
 

�agogoro „pro Qiprogħqrồsố 44//ung
LygĀŋggồwo gr07Tor 99 froợ0-ae Aooaeg sąongọfføágpolgọ@øyớpro grouTẠwuosog ØØĝo IĄomgsa uso poØØĝ-7, 4 AwgĄou oso pØo@sou@
qrt{ộaeo? (Au/cy/wo/tv Øg@s/Øs9 @@@@@@@ jossmo grmụoruor 'graecogdo gomo omaeo (94xoor AT
Toogformpolg ØouØ na/a/avo gr@ĝo
ợr@g, smo gaewoo Aavor 99,9% so sco@Aws/co ?
警圣安克 凝
Lụos@uấ(9@or 4///Ø@@@@Avor sí go 19 , 14,0%), sõĝor
, 96r/9 qr042.ordog og/oogop/ow @safo@@ ... •qrufæg@ow qruØ (wg/m/a/avn Øởun Q@gop(ogÕTroy (gorg/w& Noordo, qr0719
solo
1ợrung sí aevoae (numaeon @smsmaelg ymo-Trn {
4ý soff990/, $4/20/19ơr 1394////ao gosguágg/v Aworońæ9, 9 Qui-Torg Øumøø Øgræsg
III
|(woso/Compõ19 @@s/Ø na/o/ơgo gr@@ oogoșorp „pro Qışøghọroo gapung
joa.googos hfor Ørunổrov -TẠzog •
gọ7ơn 4ouØ Ø ø ØsØ@po 4//wung ug:Asõĝo, ·
8

Page 84
சிறுக
1966ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15-ம் திகதி ஈழத்தின் இலக்கியவுலகிற்கு அது பெரும் பங்களிப்பினைச் ெ சரஸ்வதி போல, சாந்தி போல, மறுமலர்ச்சி போல, கலை பணியை முடித்துக் கொண்டு விடுமென்ற ஐயப்பாடே இருந்த மல்லிகையென்ற இலக்கியச் சஞ்சிகை முட்பத்தாறு ஆண்டுகை ஆரோக்கியமான ஓர் இலக்கியச் செல்நெறியையும் ஈழத்துத் வழங்கியதன் மூலம் என் ஆரம்ப ஐயப்பாட்டினைத் தகர்த் படைப்பாளியின் தனிமனித சாதனை இதுவாகுமெனக் காணு
நூற்றுக்கணக்கான ஆளணிகளுடன் பத்திரிகைகள், ச{ ஆசிரியராக, பதிப்பாசிரியராக, வெளியீட்டாளராக, விநியே ஒருங்கே ஆற்றுகின்ற தசாவதானி ஈழத்தில் மட்டுமின்றி த என்பதில் எனக்கு ஐயமில்லை. தனி மனித சாதனையாக விளங்கிவருகின்றமை சாதனையாளர் வரிசையில் டொமினி
மல்லிகையின் சாதனைகளை மதிப்பீடு செய்வது கணிப்பிடுவதற்குச் சமனாகும். மல்லிகையின் சுயவிபரங்க
1. “இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இ பணியினைத் தொடர்ந்து செய்வதற்கென டொமினிக் ஜி (பேராசிரியர் கா. சிவத்தம்பி) பணம் படைத்த ஒரு பெரிய நிறு தோன்றிய ஒரு தரமான எழுத்தாளன் தன்னைச் சார்ந்த இல சஞ்சிகை தான் மல்லிகை. "பேராசிரியர் அ. சண்முகதாஸ்) இருந்தது முந்நூறு ரூபாய் தான்’ என்று ஜீவா முன்பொரு என்பதும் பணத்தை நம்பி அவர் மல்லிகையைத் தொடங்க எமது மண் வாசனையுடன் யதார்த்த இலக்கியம் தோன் இருக்கவில்லை. இந்தியச் சஞ்சிகைகளும் எமது இலக்கிய இந்நிலையில் எமக்கென்றொரு சஞ்சிகையின் அவசியத்தை (டொமினிக் ஜீவா)
2. மல்லிகையின் மகுடவாசகம், "ஆடுதல் பாடுதல் சித் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்.” என்ற மல்லிகையின் கடந்த கால இதழ்கள் அமைந்து வந்து தமிழிலக்கியத்திற்கு அளித்தல், அடக்கியொடுக்கப்பட்ட
Ad- سمــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ^
 

தைகள்
- செங்கை ஆழியான்
தி மல்லிகையின் முதலாவது இதழ் வெளி வந்தபோது, சய்து விடப் போகின்தென்ற நம்பிக்கை எனக்கிருக்கவில்லை. ச்செல்வி போல, மல்லிகையும் ஓரிரு வருடங்களுடன் தன் து. ஆனால், இக்கட்டுரை எழுதப் படுகின்ற காலவேளையில் )ளயும் நிறைவு செய்து 247 இதழ்களை வெளியிட்டுள்ளதுடன் தமிழிலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் படைப்புக்களையும் துத் தரைமட்டமாக்கிவிட்டது. டொமினிக் ஜீவா என்ற ஒரு லும்போது வியப்பும் பெருமிதமும் ஒருங்கே தோன்றுகின்றன.
சூசிகைகள் வெளிவருகின்ற காலகட்டத்தில் மல்லிகையின் ாகஸ்தராக பல்வேறு அவதாரங்களையும் பதவிகளையும் மிழ் கூறும் நல்லுலகத்தில் டொமினிக் ஜீவா ஒருவர் தான் மல்லிகைச் சஞ்சிகையும் மல்லிகைப் பந்தல் பதிப்பகமும் fக் ஜீவாவைச் சேர்த்துவிடுகின்றது.
என்பது ஈழத்து இலக்கியத்தின் மூன்று வளர்ச்சியைக் ஒளும் இலக்கியச் சாதனைகளும் பின்வருமாறு
}யக்க வேகம் குறைந்த நிலையில் முற்போக்கு இலக்கியப் 'வா மல்லிகைச் சஞ்சிகையினை 1966-ல் ஆரம்பித்தார். றுவனத்தின் சஞ்சிகையல்ல இது. பாட்டாளி வர்க்கத்திலிருந்து }க்கிய நேயங் கொண்ட அன்பர்களின் ஆதரவுடன் நடத்தும் " "மல்லிகையை ஆரம்பித்த போது என்னிடம் மூலதனமாக தடவை கூறியுள்ளார். மல்லிகையின் மூலதனம் பணமல்ல வில்லை என்பதும் புலனாகின்றது. (தெளிவத்தை யோசெப்) *றிய போது அதற்குத் தளம் கொடுக்கச் சஞ்சிகைகள் த்தை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளாது புறக்கணித்தன. உணர்ந்து அதன் வழி மல்லிகையைத் தோற்றுவித்தேன்.
திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் பாரதியின் வாசகமாகும். மகுட வாசகத்திற்கு இணங்க ஸ்ளன. ஈழத்து இலக்கியத்தை இனங்கண்டு வெளியிட்டு மக்களின் விடிவிற்கான படைப்புக்களை முன்னுரிமையுடன்
N-TN - 8.

Page 85
வெளியிடல், அத்துடன் கொள்கை கருத்துக்கள் வேறுபட்ட தரமான படைப்புக்களையும் படைப்பாளிகளையும் தமிழுலகு அறிய வைத்தல், புதியதொரு எழுத்துப் பரம்பரையைத் தோற்றுவித்தல் என்பன கடந்த கால மல்லிகையின் செயற்பாடுகளாகவிருந்துள்ளன.
3. மல்லிகை ஆரம்பத்தில் 60, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியிலிருந்து வெளிவந்தது. இதுவே டொமினிக் ஜீவாவின் தொழிற் தாபனமாகவும் விளங்கியது. சிகை அலங்கரிக்கும் நிலையம் ஒன்றினுள் இருந்து வெளிவந்த ஒரேயொரு சஞ்சிகை மல்லிகை தான் சலூனில் தொழில் செய்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சர்வதேசச் சஞ்சிகையும் மல்லிகைதான். (டொமினிக் ஜீவா) 1973-ல் மல்லிகைப் பணிமனை 234 ஏ. காங்கேசந்துறை, யாழ்ப்பாணத்திற்கு மாறியது. பூரிலங்கா புத்தகசாலை அதிபர் அமரர் தெய்வேந்திரம், மல்லிகை ஜீவாவின் மீதும் அவர் அயராத உழைப்பின் மீதும் பெரு மதிப்பு வைத்திருந்தவர். தனது கட்டிடத்தில் ஒரு அறையை மல்லிகை இயங்க அனுமதித்தார். பின்னர் அக்கட்டிட அறையைச் செங்கை ஆழியானின் வேண்டுகோளின் படி மல்லிகைக்கு அறுதியாக விற்று உரிமையாக்கினார். 1995-ல் யாழ்ப்பாணத்தில் x நிகழ்ந்த மாபெரும் இடப்பெயர்வு மல்லிகைப் பணிமனையை * கொழும்புக்கு இடம் மாற்றிவிட்டது. இது தவிர்க்க முடியாத இடமாற்றம் தான். இந்த இடமாற்றம் மல்லிகையின் நோக்கில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்தபோது கூடமல்லிகை ஈழத்து எழுத்தாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் தளமாகவே விளங்கியது. அதாவது ஒரு தேசியப் பத்திரிகையாகவே இருந்தது. கொழும்பிற்கு இடம் மாறிய பின்பும் அது அவ்வாறான போக்கிலிருந்து மாறிவிடவில்லை. இன்று கதிரேசன் வீதியிலுள்ள பணிமனையில் இருந்து மல்லிகை வெளிவந்து கொண்டிருக்கிறது. முதல் இதழின் விலை முப்பது சதம். பக்கங்கள் 48. காங்கேசந்துறை வீதியிலுள்ள நாமகள் அச்சகத்தில் அச்சிடப் பெற்றது. 500 பிரதிகளே முதன் முதல் வெளிவந்தன. எழுத்துச் செலவுகளுமே 250 ரூபாய் தான். (டொமினிக் ஜீவா)
4. மல்லிகையின் 274 இதழ்களில் (ஆகஸ்ட் 2001) பெரும்பாலான இதழ்கள் சாதாரண சஞ்சிகையின் அளவினதாக வெளிவந்தன. சில இதழ்கள் விசேஷ மலர்களாக வெளிவந்தமையால் அளவில் (20 செ. மீ X 25 செ. மி) மல்லிகையின் சிறப்பிதழ்களும் ஆண்டு மலர்களும் தனித்து நோக்கத்தக்கன. 1967 நவம்பர் இதழ் சோவியத் குடியரவின் யுகப்புரட்சி’ சிறப்பிதழாக வெளிவந்தது. காலத்திற்குக் காலம் மல்லிகை வெளியிட்ட சிறப்பிதழ்களில் இலங்கையர் கோன் இதழ் (20 வது சஞ்சிகை) துரையப்பாபிள்ளை பாவலரின் நூற்றாண்டு நினைவு இதழ் (31), மலையகச் சிறப்பிதழ் (152) பாரதி
ר
 

நூற்றாண்டுச் சிறப்பிதழ் (160), கைலாசபதி சிறப்பிதழ் (170), முல்லைச் சிறப்பிதழ் (178) கிளிநொச்சி மாவட்டச் சிறப்பிதழ் (195), மாத்தளை மாவட்ட மலர் (265), அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் (270) என்பன குறிப்பிடத்தக்கன. இவற்றில் நோக்கப்பட வேண்டிய அம்சம் முற்போக்காளரும் விமர்சகருமான கைலாசபதிக்கும், அதேவேளை முன் னோடிப் படைப் பாளியான இலங்கையர்கோனுக்கும், அதேவேளை பண்டிதப் பாவலரான துரையப்பாபிள்ளைக்கும் " ஒரே வரிசையில் சீர்தூக்கிப் பார்த்து, விருப்பு வெறுப்பு கருத்து முரண்பாடு என்பவற்றினைக் கவனியாது, இந்த மண்ணிற்கும், இலக்கியத்திற்கும் பங்களித்தவர்கள் என்ற வகையில் மல்லிகை சிறப்பிதழ்களை வெளியிட்ட பன்பு தான். அதே போல பிரதேச வேறுபாடின்றிப் பிரதேச மலர்களை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டு வந்திருக்கின்றது. 1976, 1981, 1984, 1986, 1988, 1989, 1995, 1998, 1999 என்பன குறிப்பிடத் தக்க ஆண்டு மலர்கள். இவை அனைத்தும் சாதாரண மல்லிகைச் சஞ்சிகை அளவில் நூற்றுக் கணக்கான பக்கங்களுடன் வெளிவந்திருக்கின்றன. 1990 ல் மல்லிகையின் வெள்ளிவிழா மலர் வெளிவந்தது. * மல்லிகையின் 2000, 2001 ஆண்டுகளுக்கான ஆண்டுமலர்கள் பெரிய வடிவத்தில் கவர்ச்சியும், உள்ளடக்கமும் மிக்கனவாக வெளிவந்துள்ளன.
* 5. மல்லிகை அட்டைப் படங்கள்:
மல்லிகை இதழ்களின் அட்டைகளைப் பெரும்பாலும் அலங்கரித்தவர்கள் நம் நாட்டு நாவலாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள், சங்கீதவித்துவான்கள், ஓவியர்கள், சிற்பக்கலைஞர்கள், பத் திரிகையாளர்கள் , பிரமுகர்கள் எனப் பல்திறப்பட்டவர்களாவார்கள். ஏதோ ஒரு வகையில் இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் தொண்டாற்றியவர்களும் இலக்கிய வாதிகளும் மல்லிகையின் அட்டையில் இடப்பட்டு கெளரவிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய தகவல்கள் அந்த அந்த இதழ்களில் கட்டுரை வடிவில் தரப்பட்டிருக்கின்றன. ஈழத்தின் புதிய தலைமுறையினர் தம் முன்னோர்கள் பற்றியும் சமகாலத்தவர் பற்றியும் தெரிந்து கொள்ள உதவும் ஆவணமாக மல்லிகை அட்டைப் படங்களும் கட்டுரைகளும் விளங்கிவருகின்றன. “யாழ்ப்பாணத்தில் பிறந்த - ஆங்கில மொழிமூலம் உலகப் பிரசித்தி பெற்ற அழகு சுப்பிரமணியம்” அவர்களில் தொடங்கி காலியில் கிராமத்தில் பிறந்த - சிங்கள மொழிமூலம் உலகெங்கும் புகழ் பரப்பிய மார்டின் விக்கிரமசிங்க ஈறாக (டொமினிக் ஜீவா) அட்டைப் படங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. "டொமினிக் ஜீவா எனும் தனி மனிதன் கொண்ட இலக்கியக் கொள்கை, அரசியற் கோட்பாடு என்பன மல்லிகையானபோது, அதற்கு முரணானர்வகள் கூட முகப்பில் இடம் பெற்றனர். களல
- N - ,

Page 86
இலக்கியச் சமுதாயப் பங்களிப்பு என்ற வகையில் அது ஏற்புடைத்தாகின்றது. (ம. தேவகெளரி), சிறப்பிதழ்களினதும் ஆண்டு மலர்களினதும் அட்டைப் படங்களை பேபி போட்டோ ராஜரத்தினத்தின் பாட்டாளித் தொழிலாளிகளின் உருவப் படங்களும், வரன், ரமணி, அமுதோன், ஹனா, எச். அழகியவடு என் போரின் ஓவியங்களும் அலங்கரித்துள்ளன. கூடுதலாக மல்லிகையின் அட்டைப் படங்களை வரைந்து அழகு படுத்தியிருப்பவர் பிரபல ஓவியர் ரமணி ஆவார்.
6. மல்லிகையின் ஆய்வுகளும் விமர்சனப் பாங்கான கட்டுரைகளும்:
பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி, ஏ. ஜே. கனகரத்ன, முருகையன், எம். ஏ. நுமான், கலாநிதி க. அருணாசலம், கலாநிதி. சோ. கிருஷ்ணராஜா, காவல் நாகரோன் சபாரத்தினம், கந்தையா நடேசன் (தெணியான்), பேராசிரியர் நா. சுப்பிரமணியம், டாக்டர் ச. முருகானந்தன், பேராசிரியர் சபா. ஜெயராசா, கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை, தம்பிஐயா கலாமணி ஆகியோர் அதிகவளவிலும் இரசிகமணி கனகசெந்திநாதன், கே. எஸ். சிவகுமாரன், பேராசிரியர் அ. சண்முகதாஸ் , கலாநிதி.மனோன்மணி சண்முகதாஸ், செ. யோகநாதன். புதுவை இரத்தின துரை, கமலநாதன், மயிலங்கூடலூர் நடராஜன், திக்கவயல் தர்மகுலசிங்கம், துளசிகாமணி, எம். சிறிபதி, வி. கந்தவனம், எஸ். எம். ஜே. பைஸ்தீன், ஆ சிவனேசச் செல்வன், கோபாலபிள்ளை மகாதேவா, நெல்லை க. பேரன் முதலானோர் ஓரிரு கட்டுரைகளும் எழுதியுள்ளனர் பேராசிரியர் க. கைலாசபதியின் கட்டுரைகளும் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கட்டுரைகளும் மல்லிகைக்குத் தனிக் கனத்தைக் கொடுத்துள்ளன. கவிதையும் தத்துவமும் (1980), பாரதியார் கவிதையும் தமிழ்ப்புலமையும் (1982), இலங்கை கண்ட பாரதி (1982), சந்திப்புகளும் சர்ச்சைகளும் (1971), ஆகியன பேராசிரியர் கைலாசபதியின் முக்கிய ஆய்வுக்கட்டுரைகள். ஈழத்து ஆக்கவிலக்கிய நூல்வெளியீடு (1971), தமிழ் நாவலின் பொதுப் பிரச்சினைகள் (1971), அழகியல் மார்க்சியமும் மார்க்சிய அழகியலும் (1981), இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் செயல்நெறித் திருப்பம் பற்றிய ஒரு உசாவல் (1983), என்ற முக்கிய ஆய்வுக்கட்டுரைகளை பேராசிரியர் சிவத்தம்பி மல்லிகையில் எழுதியுள்ளார். இவற்றினைவிட, டானியல் ஆவேச மனிதாபிமானி (1983), சேரன் கவிதைகள் பற்றிய ஒரு விமர்சனம் (1985), நடேசன் என்ற மனிதனை மறைக்கும் தெணியான் என்ற எழுத்தாளன் (1989) ஆகிய படைப்பாளிகள் பற்றிய குறிப்புக்களும் சிவத்தம்பியால் மல்லிகை இதழ்களில் எழுதப்பட்டுள்ளன. ஏனை ஆய்வுக்கட்டுரைகளில் முருகையனின் கைலாசபதி வாழ்வும் எழுத்தும் (1983), இன்றைய சூழலில் காவியம் எழுதுதல்

(1986), என்பனவும். எம். ஏ. நுட்மான் ஈழத்துப் பாநாடகங்கள் (1980), டாக்டர் ச.முருகானந்தத்தின் சமகாலப் புனைகதை இலக்கியத்தில் சமுதாயக் கோட்பாடு (1986), டாக்டர் எம். கே. முருகானந்தனின் இன்றைய விமர்சனங்கள் பற்றிய சில உரத்த சிந்தனைகள் (1986), கே. எஸ் சிவகுமாரனின் நாவலும் மக்களும் (1981), கலாநிதி சோ. கிருஷ்ணராஜாவின் சமகால விமர்சனம் சில குறிப்புகள் (1984), விமர்சனக் கோட்பாடும் விமர்சன முறையியலும் 1989), யாழ்ப்பாண ஓவியக் கலை வரலாறு (1990), கலாநிதி க. அருணாசலத்தின் பாரதியார் ஆஸ்திகன் - முற்போக்காளன் - பொதுவுடைமையாளன் (1982), கலாநிதி செ. யோகராசாவின் தமிழ் நாவல் மறுமதிப்பீடு (1977),
கலாநிதி நகேஸ்வரனின் மொழியைப் பிரக்ஞை பூர்வமாகக்
கையாளுதல் (1977), ஆ. சிவனேசச் செல்வனின் சிறுவர்
இலக்கிய வளர்ச்சியில் சித்திரக் கதைகளின் பங்கு (1977), பேராசிரியர் அ. ச. சண்முகதாசின் ஆக்கவிலக்கியங்களும் மொழியும் (1974), பேராசிரியர் மெளனகுருவின் பரதநாட்டியமும் பாமரர் கூத்தும் (1971), என்பன குறிப்பிடத்தக்கன.
6.2 மல்லிகையின் விவாதமேடை என்ற பகுதி கனகாத்திரமான தகவல்களையும் ஆரோக்கியமான தடங்களையும் இணைத்துத் தந்துள்ளதென்பேன். - அவ்வகையில் கந்தையா நடேசன் (தெணியான்) இவ்வாறான விவாத மேடைகளை ஆரம்பித்து வைத்துள்ள முதன்மையானவர். ஈழத்து இலக்கியமும் தலைமையும் அதன் தவறுகளும் என்றொரு கட்டுரையை தெணியான் * 1977 இதழ் 108இல் எழுதியதன் மூலம் துணிச்சலான * கருத்துக்களைத் தயங்காது முன்வைப்பவராக மாறினார். அதனைத் தொடர்ந்து இலங்கை முற்போக்கு இலக்கியமும்
அதன் எதிரணியினருக்கான மரபுப் பண்டிதர்களும் மார்க்சியப்
பண்டிதர்களும் (1982) என்ற விவாதத்தைத் தொடங்கிப்
பலரின் கருத்துக்களை மல்லிகையில் இடம் பெற
வைத்தார். பதிலுக்குப் பதிலாகத் தொடர்ந்து கட்டுரைகளைச்
சளைக்காது தெணியான் எழுதியுள்ளார். கைலாசபதியின்
நவீன இலக்கியத்திறனாய்வில் க. நா. சு. வின் பாத்திரம்
(1971) என்ற கட்டுரையும் எம். ஏ. நு.மானின்
கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியமும் சாமிநாதனின்
கட்டுரையும் (1971) ஈழத்தில்மட்டுமின்றி தமிழ் நாட்டிலும்
சலசலப்பை ஏற்படுத்திய கட்டுரைகளாம். கலாநிதி காரை
செ. சுந்தரம் பிள்ளை எழுதிய வடமராட்சி நாட்டுக்கூத்துக்
கலைகள் என்ற கட்டுரையும் விவாதத்திற்குள்ளாகியமை
குறிப்பிடத்தக்கது. தம்பிஐயா கலாமணி இக்கட்டுரையைச்
சாடியுள்ளா.
,綫
6.3 சிறப்புத் தொடர்கள்
மல்லிகையில் தொடராக வெளிவந்த கட்டுரைகளாக தீ வாத்தியார் (வரதர்), அந்தக்காலக் கதைகள்

Page 87
(தில்லைச்சிவன்), நானும் எனது நாவல்களும் (செங்கை ஆழியான்), 1978 க்குப் பின் ஈழத்தின் தமிழ் நாவலிலக்கியம் பேராசிரியர் நா. சுப்பிரமணியம்), எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (டொமினிக் ஜீவா) ஆகியவற்றினைக் குறிப்பிடலாம். வரதரின் தீ வாத்தியார் ஒரு காலகட்டத்தின் சமூக வாழ்க்கையை விபரிக்கும் தொடராக வெளிவந்தது. பொன்னாலைக் கிராமத்தின் சமூகவிருப்பினை அக்கட்டுரைத் தொடர் மக்கள் முன் வைத்தது. தில்லைச்சிவனின் அந்தக்காலக் கதைகள் தீவுப்பகுதிகளின் தனித்துவமான சமூகப் பழக்க வழக்கங்களை வாசகர்களுக்குத் தந்த நல்ல சிறப்பான தொடராக விளங்கியது. செங்கை ஆழியானின் நானும் எனது நாவல்களும் என்ற தொடர் அவரது நாவல்கள் பிறந்த வரலாற்றைச் சொன்னதோடு சுயமதிப்பிடும் கட்டுரைத் தொடராகவும் அமைந்திருந்தது. சுப்பிரமணியம் ஏற்கெனவே நா. சுப்ரமணியம் ஈழத்துத் தமிழ் நாவிலக்கியம் பற்றி : விரிவான ஆய்வு நூலொன்றினை எழுதியுள்ளார். அந்த நூல் 1977 வரையிலான நாவல் வரலாற்றினைப் பேசியது. மல்லிகையில் எழுதிய கட்டுரைத் தொடர் அதற்குப் பிற்பட்ட கால நாவல் வரலாற்றினையும் அவற்றின் இலக்கியத் தரத்தையும் மதிப்பீடு செய்தது. டொமினிக் ஜீவாவின் சுயசரிதையான எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஜீவாவின் இளம் பருவ வரலாற்றினையும் அவருக்குச் சமூகம் கொடுத்த காயங்களையும் எடுத்து விபரிப்பதோடு, அவற்றின் அழுத்தங்களிலிருந்து தான் எவ்வாறு முகிழ்ந்தெழுந்தாரென்பதையும் சுவையாக விபரிக்கின்றது. இவ்வகையில் செ. யோகநாதனின்-தமிழ் x எழுத்தாளர்களை அறிமுகம் செய்த தமிழின் புதிய நம்பிக்கைகள் என்ற தொடரும் குறிப்பிடத் தக்கது. &
6.4 ஈழத்து நாவல்கள், நாவலாசிரியர்கள் பற்றிய சிறப்பான ஆய்வு நிலைசார்ந்த கட்டுரைகள் மல்லிகையில் வெளிவந்திருக்கின்றன. இவ்வகையில் இடைக்காடரின் நீலகண்டன் அல்லது ஒரு சாதி வேளாளன் குறித்து பேராசிரியர் கைலாசபதியும், திருஞானசம்பம் பிள்ளையின் உலகம் பலவிதம் நாவல்கள் பற்றி இரசிகமணி கனகசெந்திநாதனும், நாவலாசிரியர் அ. நாகலிங்கம் பற்றி கலாநிதி மனோன்மணி சண்முகதாசும், அனிச்சமலரின் காதல் என்ற நாவல் குறித்து கலாநிதி செ. யோகராசாவும், சாந்தனின் முளைகள் பற்றி புதுவை இரத்தினதுரையும், டானியலின் கோவிந்தன் பற்றி கலாமணியும், தெணியான்ன் கழுகுகள் பற்றி பேராசிரியர் சிவத்தம்பியும், செங்கை ஆழியானின் அந்த அழகிய பழைய உலகம் பற்றி வேலாயுதப்பிள்ளையும் எழுதியுள்ளனர். காலத்திற்குக் காலம் ஈழத்தில் வெளிவந்த படைப்புக்களும் நூல்களும் மதிப்புரைக்குட்பட்டிருக்கின்றன. பேராசிரியர் சிவக்தம்பி, கே. எஸ். சிவகுமாரன், தெணியான், புதுவை இரத்தினதுரை, முருகையன், செ. யோகராசா, சபா ஜெயராசா, நெல்லை க. பேரன், செங்கை ஆழியான், ச. முருகானந்தன்
 

முதலானோர் மதிப்புரைக் குறிப்புக்கள் தந்துள்ளனர்.
6.5 மல்லிகையில் பிரசுரமான கட்டுரைகள் ஈழத்துத் தமிழிலக்கியத்தில் பெரும் பங்களிப்பினைச் செய்த மூன்று பத்திரிகைகள் - சஞ்சிகைகள் பற்றி முழுத்தகவல்களைத் தரும் பாங்கானவை. மல்லிகை வெள்ளி விழா மலரில் வரதர் எழுதிய மறுமலர்ச்சியும் நானும், சிற்பி எழுதிய கலைச்செல்வியின் இலக்கியப் பணி, 34-வது ஆண்டு மலரில் செங்கை ஆழியான் எழுதிய ஈழத்தமிழிலக்கியத்தில் ஈழகேசரியின் பங்களிப்பு ஆகிய கட்டுரைகள் முழுமையான சரியான தகவல்களைத் தந்துள்ளன. ஈழத்துப் புனைகதை இலக்கியத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் ஈழகேசரி ஆற்றிய அளப்பரிய பணியைச் செங்கை ஆழியான் கட்டுரை தந்துள்ளது. அவ்வகையில் செங்கை ஆழியான் மல்லிகையில் எழுதிய நீண்ட கட்டுரைகளான ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள், சிரித்திரனும் சுந்தரும், முனியப்பதாசன் ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத் தக்கன. ஈழத்துச் சிறுகதை வரலாற்றின் ஆரம்ப காலக் கருத்துக்களை மறுதலிக்கும் விதமாக ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் என்ற கட்டுரை அமைந்துள்ளது. சிரித்திரன் க்ந்தரின் இலக்கியப் பணியையும் சமூகப் பணியையும் முழுமையாக முன்வைக்கும் கட்டுரை சிரித்திரனும் சுந்தருமாகும். ஈழத்தின் மிக ஆற்றல் வாய்ந்த ஒரு படைப்பாளி முனியப் பதாசனை தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தும் கட்டுரை முனியப்பதாசனாகும்.
6.6 காவல் நகரோன் சபாரத்தினம் மல்லிகையில் பிறமொழிப் படைப்பாளிகளை தக்கவாறு அறிமுகப் படுத்தியுள்ளார். மாயாகோவ்ஸ்கி ' ( 1981), டோஸ் ரோயெவ்ஸ்க்கி (1982), சார்த்தர் (1982), ஒரு தென்னமெரிக்க இலக்கியகர்த்தா (1982), ஒரு இலத்தின் அமெரிக்க எழுத்தாளர் (1982) அவ்வகையில் அவர் பங்களிப்புகளாம்.
7. மல்லிகைத் தலையங்கங்கள்:
மல்லிகையில் ஆசிரியர் எழுதிவரும் ஆசிரியத் தலையங்கங்கள் சத்திய ஆவேசமாக விளங்குகின்றன. ஆண்டு மலர்களில் அவர் எழுதிய தலையங்கங்கள், சஞ்சிகையைத் தான் நடாத்த எடுக்கும் முயற்சிகளையும் தனக்கு கிட்டும் ஆதரவுக் கரங்களையும் உருக்கமாகவும் இறுக்கமாகவும் கூறுவதாகவுள்ளன. அவர் தான் எழுதுகின்ற தலையங்கங்களுக்கு இடுகின்ற தலைப்புகள் தெரிந்தெடுத்த வார்த்தைகளின் கோர்வையாக விருப்பதோடு விபரிக்கும் கருத்தும் பலமாக அடிகொடுப்பதாக விருக்கும். கலை இலக்கியப் பரிவர்த்தனை என்பது ஒரு வழிப்பாதையல்ல (தென்னிந்தியப் பத்திரிகைகள், திரைப்படங்கள் ஈழத்தை ஆக்கிரமித்திருப்பதைக் குறித்து), உலக மெல்லாம் தமிழோசை முழங்கச் செய்வோம் (பாரதி விழாவின் போது),
'm

Page 88
சாதனையை நிலைநாட்டச் சாதனங்கள் தேை (மல்லிகைக்கு அச்சக வசதி சொந்தமாகத் தேன யென்பதற்கான வேண்டுகோள்), மருந்து எப்போது கசப்பாகவே இருக்கும் ( தென்னிந்தியச் சஞ்சிகைகளை தடைசெய்தல் சம்பந்தமாக), சொல்லில் அடங்காத சோக (பாலதண்டாயுதம் மறைந்தபோது), அத்தியாயம் ஆரம்பித் விட்டது கதை தொடர வேண்டும் (முற்போக்கு எழுத்தா6 சங்கம் மீண்டும் இயங்கத் தொடங்கியபோது), புதி இலக்கியப் பரம்பரை இங்கு உருவாகப் போகின்றது (ய பல்கலைக் கழகம் ஓராண்டை நிறைவு செய்த போது கெளரவம் பெறுகின்றது (பண்டிதமணி கணபதிப்பிள்ளைக் இலக்கியக் கலாநிதிப் பட்டம் கிடைத்தபோது), அரசிய அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்றதை பொய்யாக்கியவர் (தந்தை செல்வநாயகம் மறைந்தபோது உலக சமாதானப் புறாவின் சிறகுகள் துண்டிக்கப்பட்ட (இந்திரா காந்தி சுடப்பட்டபோது). என நூற்றுக்கணக்கr தலையங்கங்களைக் குறிப்பிடலாம். ஒவ்வொன்றிலு டொமினிக் ஜீவாவின் சத்திய் ஆவேசம் தொனித்து நிற்கு
8. தூண்டில
மல்லிகையில் தூண்டில் என்ற கேள்வி பதில் பகு சுவாரசியமானதும் புதிய தகவல்களைத் தருவதாகவ வெளிவந்து கொண்டிருக்கின்றது. தூண்டில் வெறும் கேள் பதிலல்ல. சகோரங்களுடன் நான் நடாத்திய சம்பாஷணை கலந்துரையாடல் என ஜிவா ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ள சுதந்திரனில் குயுக்தியார் பதில்கள் - சிரித்திரனின் மகு வரிசையில் மல்லிகையில் தூண்டிலைக் குறிப்பிடலா
9. மல்லிகையின் கவிதைகள்:
மல்லிகையின் இதழ்களில் ஈழத்தின் புகழ்பூத் கவிஞர்கள் தம் கவிதைகளைப் படைத்துள்ளனர். கவிஞ கல்வயல் வே. குமாரசாமி, அலை அ. யோசுராசா, கவிஞ ச. வே. பஞ்சாட்சரம், சண்முகம் சிவலிங்கம், முல்ை வீரக்குட்டி, அன்பு ஜவகர்ஷா, மருதூர்க்கனி, மேமன் கே சோலைக்கிளி, குப்பிளான் ஐ. சண்முகம், கவிஞர் 8ே பத்மநாதன், கருணாகரன். வாசுதேவன், அன்பு முகைதி: துறவி, மானாமதுரை மாசி முதலான கவிஞர்களின் மரL கவிதைகளும் புதுக்கவிதைகளும் மல்லிகையி நிறையவே வெளிவந்துள்ளன. மல்லிகைக் கவிதைக ஒரு தொகுதியாகவும் வெளிவந்துள்ளது.
10. மல்லிகைச் சிறுகதைகள்:
1966, ஆகஸ்ட் 15 ஆந் திகதி வெளிவந்த மல்லின முதல் இதழில் நந்தி, சிவா சுப்பிரமணியம், ே தனபாலசிங்கம் ஆகியோரின் சிறுகதைகள் மூன்றும் அன்ட சொக்கோவின் சிறுகதையொன்றும் அடங்கியிருந்தன. அர் முதலிதழிலிருந்து 2000 டிசம்பர் வரை வெளிவந்த 2

வ மல்லிகை இதழ்களிலும் ஏறத்தாழ 700 சிறுகதைகள் வ வெளிவந்துள்ளன. இந்த எண்ணிக்கையில் பிறமொழிச் ம் சிறுகதைகளும் அடங்கும். த்
து 10.1 பிறமொழிச் சிறுகதைகள்:
மல்லிகையில் காலத்துக்குக் காலம் பிறமொழிச்
u சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. சேப்டியின் (மலையாளம் - காரூர் நீலகண்டப்பிள்ளை,
தமிழில் ரவீந்திரன்), பட்டதாரி மாணவன் (ஆங்கிலம். அழகுசுப்பிரமணியம், தமிழில் ராஜ பூரீகாந்தன்), பலி 5ty (சிங்களம் - ஜி. பி. சேனநாயக்க தமிழில் சாந்தி ஆறுமுகம்) எட்டாதகனி (சிங்களம் - விபியசோம பெரேரா. தமிழில் ஏ. OT. பியதாச), ஒரே இரத்தம் (சிங்களம் ஆரிய வங்ஸ சந்திரஸிரி.
தமிழில் நீள்கரைநம்பி), விசித்திரமான ஊர் (சிங்களம் தமிழில் ஒ. எஸ். எம். மன்சூர்), காதல் (சிங்களம் மார்டின் விக்கிரமசிங்க'தமிழில் எம். ஏ. நுட்மான்), நிராதரவாளன் சிங்களம் - குணதாஸ் லியனகே தமிழில் நீள்கரை நம்பி) ஒரு கலாச்சாரப் புலியின் லோக வலம் (மார்டி லார்னி, தமிழில் பெரி சண்முக நாதன்), என்பன அவ்வாறான கதைகளில் குறிப்பிடத் தக்க சிலவாகும்.
மல்லிகையின் ஆரம்ப கால இதழ்களில் பல குட்டிக் இ கதைகள் வெளிவந்துள்ளன. செம்பியன் செல்வன் ; (அடிக்கல், குறுங்கதைகள் ஆறு), மு.கனகராசன் ; (முதலைகள்), சண்முகம் சிவலிங்கம் (சனங்கள்), சாந்தன் சுரண்டல், அளத்தல்) முதலானவை குறிப்பிடத் தக்க குறுங்கதைகளாம்.
10.3. படைப்பாளிகள் பட்டியல்:
மல்லிகையில் சிறுகதைகள் எழுதியவர்களின் பட்டியலைக் கூறுவதாயின் அது நீண்டதாக அமையும். முன்னோடி எழுத்தாளர்களிலிருந்து இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரையில் மல்லிகையில் சிறுகதைகளைத் தந்துள்ளனர். முன்னோடி எழுத்தாளர்களான வரதரிலிருந்து இன்றைய இளம் படைப்பாளியான சிவாணி வரை மல்லிகையில் எழுதியுள்ளனர். வரதர், டொமினிக் ஜீவா, நந்தி, குறமகள், எஸ். அகஸ்தியர், ஈழத்துச் சோமு, சிவா சுப்பிரமணியம், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், தெளிவத்தை ஜோசப், பெரி. சண்முகநாதன், வண்ணை கே. சிவராஜா, கே. எஸ் சிவகுமாரன், மு. கனகராசன், அன்னலட்சுமி ராஜதுரை. மாத்தளை சோமு, மா. பாலசிங்கம், யோகேஸ்வரி, கணேசலிங்கம், தெணியான், சட்டநாதன், துரை சுப்பிரமணியம், காவலூர் எஸ். ஜெகநாதன், சுதாராஜ், கோகிலா மகேந்திரன், ராஜழரீகாந்தன், கோப்பாய் எஸ்

Page 89
சிவம், கே. விஜயன், சிதம்பர திருச்செந்திநாதன், ச.முருகானந்தன், திக்குவலை கமால், சி. சுதந்திரராஜா, லெ. முருகபூபதி, நீர்கொழும்பு அ. முத்துலிங்கம், சாந்தன், மருதூர்க் கொத்தன், புலோலியூர் க. சதாசிவம், கே. ஆர். டேவிட், டானியல் அன்ரனி, தாமரைச் செல்வி, யோகா பாலச்சந்திரன், அ. பாலமனோகரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ப. ஆப்டின், மாத்தளை வடிவேலன், மலரன்பன், எம். எல். எம். மன்சூர், நாகேசு தர்மலிங்கம், த. கலாமணி, நற்பிட்டி முனை பளில், அருண் விஜயராணி, எம். எச். எம். ஷம்ஸ், வடகோவை வரதராஜன். அல் அஸ"மத், ஆ. இரத்தினவேலோன், செளமினி, எஸ். எச். நிமத் யோகேஸ்வரி சிவப்பிரகாசம், க. நவம், மல்லிகை சி. குமார், பா. ரத்நசபாபதி அய்யர், எம். எம். நெளஷாத், மு. பவர், கண மகேஸ்வரன், தமிழ்ப்பிரியா, நெல்லை க. பேரன், கெக்கிறாவ ஸஹானா, மு. புஸ்பராஜன், செந்தாரகை, யாதவன். கே. வி. மகாலிங்கம், மு. சடாச்சரன், : இ. செ. கந்தசாமி, ஆர். தியாகலிங்கம், தே. பெனடிக்ற். மு. தயாளன், ஜவாத் மரைக்கார், மருதூர் ஏ. மஜீத். சி பத்மராஜன். க. பாலசுப்பிரமணியம், என். சண்முகலிங்கன் சு. சக்திவடிவேல், பன்னிரன், வே. தில்லைநாதன், ஆர். ராஜமகேந்திரன், மொழிவரதன், ம. ந. இராமசாமி, பசு செல்வரத்தினம், அன்ரனி மனோகரன், சந்திரா தியாகராசா, கிருஷ்ணகுமாரி, தில்லையடிச் செல்வன், ரி. தவராஜா எம். கே. எம். பாலரஞ்சனி சர்மா, கஸ்ஸாலி அஷ ஷம்ஸ் பொன் பாலகுமார். சி. சிவாணி, எஸ். முத்துமீரான் என்ற ஒரு நீண்ட எழுத்தாளர்கள் மல்லிகையில் சிறுகதைகள் இ எழுதியுள்ளார்கள். மல்லிகையில் எழுதியதால் பதிவாகின்ற 貓 பெருமையைப் பெறுகின்றார்கள். KK
104. மல்லிகைத் தளத்தைப் பயன்படுத்திக் கொண்ட படைப்பாளிகள்.
மல்லிகைத் தளத்தினைத் தக்கவாறு பயன்படுத்திக் கொண்ட படைப்பாளிகளெனச் செங்கை ஆழியான், தெணியான், திக்குவல்லைக் கமால், நந்தி, கோகிலா ! மகேந்திரன், சிவா சுப்பிரமணியம், துரை சுப்பிரமணியம், முருகபூபதி, மு. கனகராசன், சாந்தன், சிதம்பர திருச்செந்திநாதன், காவலூர் எஸ். ஜெகநாதன், சி. சுதந்திரராஜா, சுதாராஜ், ச. முருநானந்தன், ப. ஆப்டின் ஆகியோரைக் குறிப்பிடலாம். செங்கை ஆழியான் : இருபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளை மல்லிகையில் படைத்துள்ளார். வன்னிப் பிரதேசக் காட்டுக்கிராம வாழ்க்கையின் பல்வேறு வடிவங்களையும் சமகாலப் போராட்ட யுத்த நிலைமைகளையும் தன் சிறுகதைகளில் இவர் கொண்டு வந்துள்ளார். செங்கை ஆழியான், இரவு நேரப் பயணிகள் என்ற தலைப்பில் மல்லிகையில் மாதாமாதம் தொடர்ந்து பன்னிரண்டு சிறுகதைகளான தெருவிளக்கு, ஊரியான் பாதை, இரவுப் பூச்சிகள், ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும், உப்பங்கழி
(
 
 
 
 
 
 
 
 

அறுவடை முதலான சிறுகதைகள் மல்லிகையிலேயே }வளிவந்தவையாகும். தெணியானின் சிறந்த சிறுகதைகளான நான் ஆளப்படவேண்டும். எல்லாம் )ண்தான், கரை ஒன்று தான், இருளில் நடக்கிறோம். தாழும்பு முதலியன மல் லி கையில் தான் வளிவந்துள்ளன. மூத்த எழுத்தாளர் நந்தியின் சிறந்த சிறுகதைகளான துப் பல் , பச்சைப் பூக்கள், ம்பந்தப்பட்டவர்களுக்கு, சரஸ்வதியின் வேண்டுகோள், கள்விகள் உருவாகின்றன, பதுங்கு குழி, என்பன }ல்லிகையில் வெளிவந்துள்ளன. நந்தியின் சிறுகதைகள் மகால்த்துப் பிரச்சினைகளைக் கலைத்துவமாகச் ட்டிநிற்க, தெணியானின் படைப்புக்கள் சமகாலத்து பாழ்வியல் சாதியத்தின் இறுக்கத்தையே பார்க்கின்றன. ான் ஆளப்படவேண்டும் என்பது ஒரு அற்புதமான தானியானின் படைப்பு படைப்பனுபவம் அச்சிறுகதையில் ன்கு விழுந்துள்ளது. திக்குவல்லை கமாலின் இருபதுக்கு மற்பட்ட சிறுகதைகள் மல்லிகையில் வெளிவந்துள்ளன. டண்மையில் அவரை இலக்கியவுலகு அறிவதற்கு }ல்லிகையே காரணமாயிற்று என்பேன். மல்லிகையில் 971 - இலிருந்து 1944 - வரை வெளிவந்த இருபது றுகதைகளைத் தொகுத்து விடை பிழைத்த கணக்கு ான்றொரு தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். தன்னிலங்கை முஸ்லீம் மக்களின் பேச்சு வழக்கையும் )ண்வாசனையையும் திக்குவல் லைக் கமாலின் றுேகதைகள் கொண்டிருக்கின்றன. கோகிலா மகேந்திரனின் )ல்லிகைச் சிறுகதைகளில் மிகச்சிறந்தவையாக ஒரு சாகம் இறுகும் போது, சடப்பொருள் என்று ைெனத்தாயோ?, ஒரு சோகம் இறுகும் போது என்பன விளங்குகின்றன. சிவா சுப்பிரமணியம் மல்லிகையின் முதலாவது இதழிலருந்து எழுதியவர். பாசிபடிந்த ாதையில், வரப்பு ஏன் உடைந்தது?, வெளிச்சத்துக்கு பருவோம் , என் பன அவரின் தரமான றுகதைகளாகவுள்ளன. அண்மையில் அமரரான துரை iப்பிரணியம் மல்லிகையில் எழுதிய பல கதைகளில் பள்ளம், பாக்கியம், ஒரு விவசாயி நிமிர்ந்து பார்க்கிறான், }ர் இயக்கமும் ஒரு காரியதரிசியும், தெய்வத்தின் குழந்தைகள் என்பன நல்ல சிறுகளைகளாகவுள்ளன. லெ. முருகபூபதியின் மல்லிகைச் சிறுகதைகளில் கனவுகள் ஆயிரம், சாந்தனின் மல்லிகைச் சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கனவாக தமிழன், இராக்குருவி, அந்நியமான உண்மைகள், இடைவெளி, நிரூபணம், இழப்பு. குமிழிகள் iன்பனவும், சிதம்பர திருச்செந்திநாதனின் மல்லிகைச் றுகதைகளாக அகதிகள் முகாம், யாரை நோவது, ஒட்டப் ந்தயம் என்பனவும், காவலூர் எஸ். ஜெகநாதனின் }ல்லிகைக் கதைகளில் சிறந்தவையாக பழைய பார்ப்புகள், மூட்டத்திலே தான், சாவுக்காய் ஒரு சபதம் 'ன்பனவும், சி. சுதந்திரராஜாவின் மல்லிகைச் றுகதைகளாக தீர்வைப்பட்டவை, நிர்வாண பூமியின் காவணதாரிகள், கடலுக்குள்ளான பறவை, திரைகடலோடி
- N - 87

Page 90
என்பனவும், சுதாராஜின் மல்லிகைக்கதைகளாக முயல்குட்டி தெரியாத பக்கங்கள், யாரோ ஒருவன், கனிவு என்பனவும் ச. முருகானந்தனின் மல்லிகைக்கதைகளில் சிறந்தவையாக தந்திரம், ஒரு கிராமத்தின் கதை, எங்கே வாழ்ந்தாலும், புதிய பரிமாணங்கள் என்பனவும், ப. ஆப்டின் மல்லிகைச் சிறுகதைகளாக ஊன்றுகோல், சுரங்கப்பாதை, பந்தல் கட்டும் செக்குமாடுகள், முரண்பாடுகள் என்பனவும் விளங்குகின்றன முத்த எழுத்தாளா வரதரின் தென்றலும் புயலும்,கடவுள் இருக்கிறாரா?, பொய்மையும் வாய்மையும், உடம்பொடு உயிரிடைநட்பு ஆகிய சிறுகதைகளையும், டொமிக் ஜீவாவின் பணச் சடங்கு, வம்சச்சரடு, மண்ணின் உறவுகள் உவர்த்தரையில் களைச் செடிகள் பூக்கின்றன ஆகிய சிறுகதைகளையும் மல்லிகையில் தந்துள்ளனர் இவற்றினைவிட, சர்ப்பூவியூகம் (செம்பியன் செல்வன்) சவப் பெட்டி (மு. கனகராசன்), பருந்துகள் பறந்து கொண்டிருக்கின்றன (டானியல் அன்ரனி), ஜேன் ஆச்சி (ராஜழரீகாந்தன்), ஒரு போஸ்ட் மாஸ்டர், (பா. ரத்நசபாபதி அய்யர்), பந்து (தெளிவத்தை யோசெப்), தார்க் கொப்புளங்கள் (கே. விஜயன்), அன்னதானம் (ஆ இரத்தினவேலோன்), தண்டனை (க. சட்டநாதன்) சின்னமீன் பெரியமின் (செ. யோகநாதன்), முதலானவை மல்லிகைக்குட் பெருமைதரும் சிறுகதைகளாம்.
11. தொகுப்பு முறை:
19966 இலிருந்து மில்லேனியம் (2000) வரையிலான 271 மல்லிகை இதழ்களில் வெளிவந்திருக்கும் ஏறத்தாழ 700 மேற்பட்ட சிறுகதைகளில் சிறந்தவற்றினைத் தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் அளவு கோலினையே இங்கு பயன்படுத்தியுள்ளேன்.
1. கலைத்துவமான முழுமையான உன்னதச் சிறுகதைகள் 2. வினைத்திறமையாக எழுதப்பட்ட தரமான
சிறுகதைகள், 3. படித்து முடிந்ததும் மனதில் ஓர் உணர்ச்சியை
எஞ்சவிடும் சிறுகதைகள் 4. அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் விடிவிற்கு
வழிசமைக்கும் சிறுகதைகள். 5. உருவம், உத்தி, உள்ளடக்கம், மொழிநடை, பாத்திர வார்ப்பு ஆகிய பண்புகளில் ஒன்றையோ சிலவற்றையே சிறப்பாகக் கொண்டிருக்கும் சிறுகதைகள், 6. மண்வாசனையையும் யதார்த்தத்தையும் சிறப்பாகக்
கொண்ட சிறுகதைகள். 7. சிறந்த படைப்பாளிகளாகத் தம்மை இனங்காட்டிக்
கொண்ட படைப்பாளிகளின் சிறுகதைகள்.
இந்த அளவுகோல்களின் அடிப்ப்டையில் மல்லிகைச் சிறுகதைகளில் நூற்றியிரண்டு என்னால் தெரிவு செய்யப்பட்டன. அவற்றில் முப்பத்தெட்டுச் சிறுகதைகள் ஐந்து படைப்பாளிகளின் ஒன்றிற்கு மேற்பட்ட சிறுகதைகளாகவிருந்ததால் அவை தவிர்க்கப்பட்டு

இறுதியாக அறுபத் திரணி டு சிறுகதைகள் பிரசுரத்திற்குரியவையாகத் தெரிவாகின. அவற்றில் முப்பது சிறுகதைகள் மல்லிகைப் பந்தலின் முதற்றொகுதியாக வெளிவருகின்றன. ஏனையவை தொடர்ந்து ஒரு தொகுதியாக வெளிவரும் என நம்புகின்றேன்.
இத் தொகுதி பூரணப் படுவதற்கு எனக்கு உதவிய ஒருவரை இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூர்வது அவசியமாகும். மக்கள் வங்கியின் ஊர்காவற்றுறைக் கிளை முகாமையாளராக ஓய்வு பெற்ற நண்பன் சண்முகம் பாலசுந்தரம் தான் விருப்புடனும் மிக அவதானமாகவும் சேகரித்து வைத்திருந்த மல்லிகை இதழ்களில் என்னிடம் இல் லாதனவற்றினை என் தெரிவிற்குத் தந்து உதவியிருக்காவிடில் இத்தொகுதி வெளிவருவது சாத்தியமேயில்லை. டொமினிக் ஜீவாவின் நம்பிக்கை வீண் போகவில்லை. தன் யாழ்ப்பாணப் பணிமனையிலிருந்த மல்லிகை இதழ்கள் அனைத்தும் வன்செயலால் அழிந்த போது, எங்கோ ஏதோவொருவிடத்தில், எவரோ ஒருவரிடம் மல்லிகை இதழ்கள் நிச்சயம் இருக்கும் என ஒரு தடவை என்னிடம் அவர் கூறினார். அந்த வார்த்தைகள் மெய்ப்பட்டு விட்டன. நண்பர் சண்முகம் பாலசுந்தரம் நல்லதொரு சுவைஞன். அவரிடம் இலாத அரிய நூல்கள் இல்லை என்பேன். இனிய அந்நண்பருக்கு மல்லகைச் சமூகம் கடமைப்பட்டுள்ளது.
ሙ.. இத்தொகுதியைத் தொகுத்துத் தருமாறு என்னைக் * கேட்டுக் கொண்ட மல்லிகை ஆசிரியர் டொமினிக் ; ஜீவாவையும், வெளிவந்த மல்லிகை இதழ்களில் பெரும்பாலானவற்றினைத் தன் கையினால் அச்சுக் கோர்த்து ஒழுங்குபடுத்திய திரு. சந்திரசேகரம் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். நிறைவாக ஒரு ; வார்த்தை - மல்லிகையில் தம் படைப்புக்களை அரங்கேற்றிய எழுத்தாளர்கள் தம் சிறுகதைகள் இடம் பெறாமைக் கான நியாயத் தைக் கேட்கும் உரிமையுடையவர்கள். ஏனெனில் மல்லிகையின் 271 இதழ்களில் 28 இதழ்கள் என் பார்வைக்குக் கிட்ட வில்லையென்பதனலாகும். கூடியவரை என் சக்திக்கும் இரசனைக் கும் ஏற்றதாக இத் தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளேன். குறைகள் காணில் அறியத்தரில் வருங்காலத்தில் திருத்திக் கொள்ள வாய்ப்பாகும். நன்றி.

Page 91
Quality Offset Printers { Scanning, Planning , Pla Binding & Manufacturi
 
 

3 Computer Typesetters, ze & Positive Processing,
ng of Exercise Books
O' . . Hill, Colombo - 13. 4046,
74-614153

Page 92
66
தாத்தா ஹெற்ர எனவா (நா6 மகளிடம் கூறினாள்.
யாழ்ப்பாணத்தில் ஆமியாகவிரு சுசந்திக்காவின் முகத்தில் பிரகாச
“தாத்தா லமயாட அதும் செல்ல (அப்பா பிள்ளைக்கு டிரெஸ், டொ
“மொனவத் செல்லம் படு (என்ன
”போன முற அப்பா வந்த அப்ட
“நீங்க அப்பா வந்த உடன என்ன சொல்லுவீங்க?"
“வெல். கம்.” சுசந்திகா அபிநயத்துடன் கூறினா
நிஸன்ஸலா மகளின் தலையைக் கோதி விட்டாள். "
தூக்கத்திலே அப்பா வந்தார். சுசந்திகாவுக்கு என்ன என்
விழித்துப் பார்த்தாள். அப்பாவைக் காணவில்லை! சுசந்
அம்மா ஓடி வந்தாள்.
"ஏன். ஏன் மகள் அழறீங்க?"
"அப்பா எங்க அம்மா?
“அப்பா இன்னம் வரயில்ல மகள். இப்ப வந்திடுவார்”.
“இல்ல. ராத்திரியே அப்பா வந்திட்டார். என்னோட வி நிஸன்ஸலா புன்னகைத்தாள். "நீங்க கனவு கண்டிருப்பி
சுசந்திகா, யோசித்தாள். கனவு போலத்தான் இருந்தது.
"அப்பா இப்ப வருவாராம்மா?”
“ம். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவார்." சுசந்திக
-1TN
 

மொஹிடின் ரஜா
ளைக்கு அப்பா வருவார்)" தூங்கும் பொழுது நிஸன்ஸலா
க்கும் அப்பா எப்பொழுது வருவாரென எதிர்பார்த்திருந்த D. w
0ம் படு அரகென எனவா கியலா லியும் எவல தியனவா ய்ஸெல்லாம் வாங்கி வாறதாகச் சொல்லியிருக்கிறார்)"
T GILTuJ6mob Ds)?"
ஹெலிகொப்றர் வாங்கித் தரச் சொன்னிங்களல்லா?”
6i.
நூங்குங்க!”
ானவெல்லாமோ கொடுத்தார். அவளோடு விளையாடினார்.
திக்கா சிணுங்கினாள்.
ளையாடினார்.”
15 LD56ft.
ா அப்பாவின் வருகையை ஆவலோடு எதிர்பாத்திருந்தாள்.
- N - 90

Page 93
"சுசி. வாங்க வீட்டுக்குப் போவம்' பெரியம்மா பிள்ளையைத் தூக்கி வந்தாள்.
“நான் வரமாட்டேன்”.
“ஏன்?"
அப்பா வருவார்.
"அப்பாவா..?
“ஓமக்கா. கடிதம் வந்தது. ரெண்டு கிழமைக்கு முன்னால எழுதி இருக்கிறார். நேத்துத்தான் கிடைச்சுது. இண்டைக்குக் காலையில வாரதா எழுதி இருக்கிறார்.”
"அப்படியா? அப்ப இனி ஒரு கிழமைக்கு சுசி எங்க வீட்டுப் பக்கம் வராது.”
பெரியம்மா சுசந்திகாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். “நான் பின்னேரம் வாரன் தங்கச்சி.” :
“பெரியம்மா வாசலுக்குச் செல்லும் பொழுது வாசலிலே ஓர் ஆட்டோ வந்து நின்றது.
"அப்பா வந்திட்டார்! அப்பா வந்திட்டார்!” சுசந்திகா துள்ளிக் குதித்தாள்.
நிஸன்ஸலா அவளைத் தூக்கிக் கொண்டு வாசலுக்குச் சொன்றாள்.
ஆட்டோவிலிருந்து கீழே இறங்கிய JeüUT, மணிபேர்ஸிலிருந்து காசு எடுத்து ஆட்டோக்காரனுக்குக் x கொடுத்தார். ہے s
“தயா. எப்படிச் சுகமெல்லாம்?"
b6)6)b LD& FT6ór.
“இப்ப எங்க இருக்கிறீங்க?"
“கைற்ஸில.”
ஆட்டோ திரும்பி ஹோர்ன் அடித்துச் சென்றது. சரி. பின்னேரம் போல வாரன். பெரியம்மா விடை பெற்றார்.
இரண்டு கைகளிலும் பெரிய "பேக்குகளை வைத்திருந்த அப்பா, அவற்றைக் கீழே போட்டு விட்டு, சுசந்திக்காவை நோக்கிக் கைகளை நீட்டினார்.
"அப்பா!' என்றவாறு அவரிடம் பாய்ந்தாள் சுசந்திகா. தந்தையும் மகளும் மாறி மாறி முத்தங்களைப் பரிமாறிக் கொண்டதைப் புன்னகையுடன் பாாத்துக் கொண்டிருந்தாள் : நிஸன்ஸலா. 校
தயானந்த குளிப்பதற்காகக் குழந்தையை நிஸன்ஸலாவிடம் கொடுத்தார்.
“நானும். நானும்.” என்று அடம் பிடித்தாள் குழந்தை.
 

“சரி, சரி. ரெண்டு பேரும் குளிப்பம்!”
அப்பா மகளைக் குளிப்பாட்டி விட்டார். அம்மா தூக்கிச் சென்று உடுப்பு அணிவித்தாள்.
குளித்து விட்டு தலையைத் துவட்டியவாறு வந்தார் 9IUIT.
"சுசிக்கு என்ன வாங்கி வந்திருக்கிறன் தெரியுமா?"
“ஹெலிகொப்றர்!’
“யார் சொன்னது?" அப்பா பொய் அதிர்ச்சியுடன் G8+5"LITŤ.
“அம்மா சொன்னா.”
'ஹெலிகொப்றரோட இன்னம் நிறைய டொய்ஸ் இருக்கு வாங்க காட்றன்!”
அப்பா பிள்ளையைத் தூக்கிச் சென்றார். அவரது டிரவலிங் பேக்கைத் திறந்து, ஒவ்வொரு பொருளாக எடுத்து வைத்தார்.
“இந்தாங்க ஹெலிகொட்றர்!” சுசந்திகா சந்தோசத்துடன் வாங்கிக் கொள்டாள. கதைக்கும் பொம்மை, கார், கோச்சி, மெஸின் கன். அப்பா ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே பரப்பினார். "இதெல்லாம் உங்களுக்குத்தான். எடுத்துக் கொள்ளுங்க!”
அப்பா வந்த பிறகு சுசந்திகா தன் கூட்டாளிகளையும் திருப்பி அனுப்பி விடுவாள்.
தயானந்த பிள்ளைக்குக் கதை சொல்லுவார். பூங்காவுக்கு அழைத்துச் செல்வார். இரண்டுமுறை அம்மாவும் அப்பாவும் உறவினர் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்கள். பிள்ளையின் புதிய விளையாட்டுத் தோழன் அப்பாதான்.
"அப்பா, இதால எப்படிச் சுடுறது?” பிள்ளை மெளலின்கன்னை எடுத்துக் காட்டிக் கேட்டாள்.
அப்பா அதை வாங்கிச் சுட்டுக் காட்டினார். 'LÜLLLÜLÜLÜ."
“சுட்டா என்ன நடக்குப்பா?”
“ஆக்கள் செத்துப் போயிடுவாங்க.”
"நீங்களும் கன்னால சுடுவீங்களாய்யா?
அப்பா பதில் சொல்லாது அம்மாவின் முகத்தைப் பார்த்தார். "கன்னெல்லாம் வாங்கி வராதீங்களெண்டு போன முறையே சொல்லி விட்டேனல்லா? நிஸன்ஸலா மெஸின்க் கன்னை எடுக்கப் போனாள்.
46
4............... எனக்கு வேணும்!”
"ஹெலிகொப்றரில விளையாடுங்க!”
“இல்ல. இது வேணும்!”
- N - 0

Page 94
"பரவாயில்ல. குடும்மா!”
அப்பா அம்மாவிடமிருந்து மெஸின் கன்னை வாங்கிக் கொடுத்தார்.
அப்பா வந்து ஆறு நாட்களாகி விட்டன. அப்பா வந்த பிறகு பிள்ளைக்கு நாள் சென்றதே தெரியவில்லை.
அன்று அப்பாவின் கலகலப்புச் சற்று குறைந்திருந்தது. சுசிக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்த அப்பா, அவள் உடலைத் தடவிக் கொண்டிருந்தார்.
“என்ன. அழுறிங்களா?’ அந்தப் பக்கம் வந்த நிஸன்ஸலா கேட்டாள்.
“நாளைக் காலைல போகவேணும்!” அப்பா எங்கோ வெறித்துக் கொண்டு கூறினார்.
அவள் பெருமூச்சுடன் நகர்ந்தாள்.
அப்பா தொடர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென்று, "அப்பா, நாளைக்குப் போகப் போறிங்களப்பா? என்று கேட்டாள் சுசந்திகா.
சிறிது நேரம் மகளை நோக்கிய அப்பா, ஆமென்று தலையசைத்தார்.
"நீங்க போகாதைங்க அப்பா.”
96)6) DLDIT..... போகத்தான் வேணும்.”
"அப்பா நாட்டக் காப்பாத்தப் போனாத்தான் நம்ம குடும்பம் சந்தோஷமா வாழலாம்.”
“பிரியங்காட அப்பாவப் போல வீட்டோட ஒரு கடை போடலாமப்பா. எங்கள விட்டிட்டுப் போகாதீங்க!”
யாழ்ப்பாணததில் நடக்கும் சண்டையைப் பற்றி பிரியங்காவின் அம்மா அவளுக்கும் பிரியங்காவுக்கும் கூறியுள்ளாள். அப்பா யாழ்ப்பாணம் போகப் போவதை எண்ணியதும் அவள் உடல் நடுங்கியது. அப்பா அவளைத் தூக்கி அணைத்துக் கொண்டார். அவர் கண்கள் கலங்கி கண்ணிர்த் துளிகள் கன்னத்தில் வடிந்தன.
"சுசி, இண்டைக்காவது விளையாட வாடி!” என்றவாறு சுசந்திகாவின் தோழி பிரியங்கா வந்தாள்.
“ம்ஹம். நான் வரேல்ல. நீ சிரியானியோட சேர்ந்து விளையாடு!” என்ற சுசந்திகா அப்பாவின் நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள்.
"பிரியங்காவோட போய் விளையாடுங்க சுசி"
“இல்ல அப்பா. நா போகமாட்டன்.”
"அப்படிச் சொல்லக் கூடாது மகள். நல்ல பிள்ளை இல்லையா? போங்க! போய் விளையாடுங்க!”
՞լb Lib'
"گ-

“பிரியங்கா பாவமில்லைாயா? நாளைக்கு நான் போனத்துக்குப் பிறகு அவவோடதானே நீங்க விளையாடோணும். இண்டைக்கு நீங்க விளையாடப் போகாட்டி நாளைக்கு அவவும் விளையாட வரமாட்டா. போய் விளையாடுங்க!”
அப்பா சுசந்திகா மடியிலிருந்து எழுப்பி அவள் கையை பிரியங்காவின் கையோடு சேர்த்து விட்டார். "கூட்டிப் போங்க பிரியங்கா போய் ரெண்டு பேரும் விளையாடுங்க!”
சுசந்திகா போக மனமில்லாமல் அப்பாவைத் திருப்பித திருப்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.
இரவு படுக்கும் பொழுது சுசந்திகா அப்பாவை அனைத்துக் கொண்டாள்.
“நாளைக்குப் போகோணுமாப்பா?”
b.......
"இல்ல. நீங்க போகக் கூடாது! போனா நா ாப்பிடமாட்டன்! அம்மாட சொல்லக் கேக்க மாட்டன்!”
அப்பா பதிலொன்றும் கூறவில்லை. பிள்ளையின் தாளில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்,
விடிய எழும்பிப் பார்க்கும் பொழுது கட்டிலிலே அப்பாவைக் காணவில்லை! எழுந்து கிணற்றடிக்கு ஓடினாள். அப்பா இல்லை! சமையலறைக்கு ஓடினாள்.
"அம்மா, அப்பா எங்கம்மா?"
அம்மா பிள்ளையைத் தூக்கி இடுக்கிக் கொண்டு. அப்பா வேலைக்குப் போய்ட்டார் மகள்!” என்றாள்.
சுசந்திக்கா பெருங்குரலில் அழத் தொடங்கினாள். அன்று காலையில் சுசந்திகா சாப்பிடவில்லை. அம்மா ! எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பயனில்லை. மதியம் அம்மாவின் தெண்டிப் பின் பேரில் இரண்டுவாய் சாப்பிட்டாள். பின்னேரம் பிரியங்கா வரும் பொழுது அழுதழுது சுசந்திகாவின் கண்கள் சிவந்திருந்தன.
"அப்பா யாழ்ப்பாணத்துக்குப் போய்ட்டாரடி'. சிணுங்கிக் கொண்டு கூறினாள்.
"ஐயோ! யாழ்ப்பாணம் எண்டோன பயமா இருக்குடி சுசி எங்கட தம்மிகாட அப்பா யாழ்ப்பாணத்திலதான் ஆமியா இருந்தார். அங்க குண்டு வெடிச்சு அவருக்கு ஒரு கால் இல்லாமல் போய்ட்டுது!” பிரியங்கா கண்களில் அச்சம் வெளிப்படக் கூறினாள்.
சுசந்திகாவின் நெஞ்சு படபடவென்று அடிக்கத் தொடங்கியது.
அன்றிரவ சுசந்திகாவுக்குப் பயங்கரக் கனவு வந்தது. அப்பாவை யாரோ சிலர் இழுத்துச் செல்கிறார்கள். அப்பா தப்ப முனைகிறார். முடியவில்லை. அப்பாவின் தலையில் அவர்கள் பலமாகத் தாக்கி விட்டுச் செல்கிறார்கள். அப்பா
N- N - ,

Page 95
மயங்கி விழுகிறார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து ே எழுந்து மறைந்து மறைந்து ஒடுகிறார். அப்பாவைப் போல " சில ஆIக்காரர்கள் வந்து அவரைக் கூட்டிச் செல்கிறார்கள். L அப்போது திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு குண்டு அப்பாவின் நெஞ்சை. a
'el uft!" g
தூக்கம் கலைந்து பதறி எழுந்த அம்மா, விளக்கைப் போட்டாள். சுசந்திகா வியர்வையில் நனைந்து, நடுங்கிக் கொண்டிருந்தாள். t
அம்மா அவளைத் தேற்றி அணைத்தவாறு தூங்கப் பண்ணினாள். t C
விடிய எழுந்த பொழுது சுசந்திகாவுக்குக் காய்ச்சல் கண்டிருந்தது. அம்மா பனடோல் கொடுத்தாள்.
மத்தியானம் போல முன்னாலிருந்த ‘யாமஸியிலிருந்து 2 டெ.போன் வந்திருப்பாதாகக் கூறினாள். அம்ம சுசந்திகாவையும் கூட்டிக் கொண்டு 'பாமஸிக்கு ஓடினாள் அப்பா தான் கதைத்தார். அம்மா ரிஸிவரை சுசந்திகாவின் காதில் வைத்தாள்.
"சுசி. இன்னும் ரெண்டு மூணு நாள்ல வந்திடுவன். : கவலப்படாதீங்க!” என்றார் அப்பா. பின்பு அம்மாவோடு : கதைத்தார். அப்பா கதைப்பது விளங்கிவிடுமோ என்ற பயத்துடன் அம்மா நாற்புறமும் பார்த்துக் கொண்டாள்.
“என்ன யாராவது சுட்டா செத்துப் போயிடுவேனெண்டு இ சுசி பயப்பிடுகிறாள். அதமாதிரி நா எத்தன பேரக் கொலை & செஞ்சிருக்கிறன்? நா சுட்டுச் சாகிற ஒவ்வொருத்தனும் 8 யாரோ ஒருத்திட மகன். யாரோ பிள்ளைகளுக்கு அப்பா. : அவன் செத்தா சுசியப்போல எத்தன குழந்தைகள் : பரிதவிக்குமோ யாருக்குத் தெரியும்? வெறுப்பா இருக்குது. " அப்பா அம்மாவோடு கதைப்பது பக்கத்தில் நின்ற சுசந்திக்காவுக்குக் கேட்டது.
அம்மா ரிஸிவரைக் காதோடு நன்றாகப் பொருத்திக்
மல்லிகை ஆணர்டுச் சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் மல்லிகையுடன்
37வது ஆண்டு மலர் தேவையானோர் ெ
ஆண்டுச் சந்தா 250/- தனிப்பிரதி 20/-
தொடர்பு கொள்ள வேண்டிய முகவ 201 -1/1, பூரீ கதிரேசன் வீதி, கெ தொலைபேசி 320721 ஈ-மெயில் panth
(காசுக்கட்டளை அனுப்புவோர் Dominic Jeeva Kotahen
-1 TN
 
 
 
 
 
 
 

காண்டாள். அப்பா மேலும் என்னவோ சொன்னார். அம்மா இல்ல. அவசரப் பட்டு அப்படிச் செஞ்சிடாதீங்க!" என்று யத்துடன் கூறினாள்.
கதைத்து விட்டு வீட்டுக்கு வரும்பொழுது அம்மா, அங்கிருந்தவர்களை நிமிர்ந்து பார்க்காமலே சுசந்திக்காவை இழுத்துக் கொண்டு விறு விறுவிறென்று வீட்டுக்கு வந்து பிட்டாள்.
இரண்டு மூன்று நாட்களில் அப்பா வீட்டுக்கு வந்தார். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சியில்லை.
"அப்பா!' ஓடிப் போய் அவரை அணைத்துக் கொண்டாள். சுசந்திகா அப்பா குனிந்து அவளை முத்தமிட்டார். அவருடைய கன்னத்தைப் பற்றியிருந்த iசியின் கைகளை அவரது கண்ணிர் நனைத்தது.
அப்பா வந்தவுடன் குளிக்கச் செல்லவில்லை. 5திரையில் அமர்ந்திருந்தார். அவரிடம் பழைய கலகலப்பு இல்லை.
"அப்பா, கத சொல்லுங்கப்பா!” சுசந்திகா அவர் 0கயைப் பிடித்து ஆட்டினாள்.
"சுசி, அப்பாவுக் குழப்பக் கூடாது!” அம்மா சுசந்திக்காவைத் தூக்கிக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்தாள். "சுசிக்கு சாப்பாடு குடுங்க!”
முன்னறையில் அம்மாவும் அப்பாவும் குசு குசுவென்று எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று நிஸன்ஸலா ”அம்மா, சுசியக் கொண்டு வாங்க!” என்று குரல் கொடுத்தாள்.
உணவூட்டிக் கொண்டிருந்த அம்மா, சுசந்திக்காவைக்
கூட்டிச் சென்றார்.
அப்பா வாஞ்சையுடன் பிள்ளையின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டார். பின்பு அம்மா அவளை உள்ளே கூட்டிக் வந்து விட்டார்.
சுசந்திகா சாப்பிட்டு
óFILjáJ/T விட்டு முன்னறைக்கு
தொடர்பு கொள்ளுங்கள் ஓடிச் சென்ற பொழுது -
அ ப ப ா  ைவ க’
தாடர்பு கொள்க. காணவில்லை!
நெஞ்சு முட்டிக்
கொணர் டு அழுகை
வந்தது. அதை
எதிர்ப் பார்த் திருந்த
ழும்பு-13. அம்மா, அவளைத்
alG)stnet.lk. தன்னோடு அணைத்து . P.0 எனக் குறிப்பிடவும்) ஆறுதல் சொன்னாள்.
- N - 93

Page 96
அடுத்த நாள் வீட்டுக்கு நாலைந்து பொலிஸ்காரர்க வந்தார்கள்.
“தயானந்த எங்கT
eഖf. நேத்துப் போய்ட்டார்!’ நிஸன்ஸ6 பணிவுடன் கூறினாள்.
வந்தவர்கள் வீடு முழுவதும் தேடிப் பார்த் ஏமாற்றமடைந்தார்கள்.
“தயானந்த வந்தா உடண் பொலிஸ் ஸ்ரேசனுக்கு கூட்டி வரோணும்!”
"அவர் நேற்றே கடமைக்குத் திரும்பி விட்டார்!’
நிஸன் ஸலாவின் பதரில் அவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை.
அப்பா சென்று கன நாட்கள் சென்று விட்ட அவரிடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை. தபாற் கார “பெல் அடிக்கும் சத்தம் கேட்டு நிஸன்ஸலா வாசலுக் ஓடி வரும் பொழுது, சுசந்திகாவும் சேர்ந்து ஓடி வருவா இருவருக்குமே ஏமாற்றம் தான் மிஞ்சும்.
Fancy Statione
 

"ஏன் அம்மா அப்பா கடிதம் போடேல்ல? சுசந்திகா அடிக்கடி கேட்பாள்.
"நேரமில்லாம இருக்கும். போடுவாரம்மா!”
அப்பா சென்று இரண்டு மாதம் சென்றிருக்கும். இவர்களின் வாசலுக்கு முன்னால் தபாற் காரனின் கினிங்.
அம்மாவும் பிள்ளையும் ஓடிச் சென்றார்கள்.
"அப்பாட கடிதமாம்மா?”
"அம்மா பதில் கூறவில்லை.
அம்மா அந்தக் கடிதத்தை (தந்தியை) வாசிக்க. வாசிக்க. அவள் விழிகள் நிலைகுத்தின!
"அம்மா, அப்பாட கடிதமாம்மா?”
"ஐயோ! தயா! இனி உங்கள நா எப்ப பார்ப்பேன்?"
அப்பகுதியையே அதிரவைத்த அம்மாவின் கதறலைக் கேட்டு, சுசந்திகா பீதியில் உறைந்து. உதடுகள் கோணி.

Page 97
● s 蟹,疆
மல்லி
37 -வது ஆண்டுமல எம் இதயம் கனிந்த
JEYAAGENCY (importers & Distribute
No. 10, Upper Ground Floor, V Colombo - 11,
Tel: 438227 Fa Dir: 074-710366 E-Mai
; རྒྱ་
ShOW ROOm: Jeyo Book Centre 91-99 Upper Ground Floor, People's Park Complex, Colombo - 11. I Tel: 438227 Fax: 332939
懿

ருக்கு வாம்க்சுக்கள்
I(PVT) LTD. rs of printed Books)
People's Park Complex, Sri Lanka.
X: 332939
l: yeya Geureka.lk
BrOnCh: Jeya Book Centre 668, GOlle ROOC, Colombo - 11. Te: 580594 - . Fax: 332939

Page 98
(மறைந்த நாடக நடிகர் அருமைநா
நீண்டநாட்களாகவே நம்சமூகத்தராசு பழு நல்வார் நிறையைக் குறைத்தும், அல்வார் நிறையைக் கூட்டியும் காட்டும் அ நம் சமூகத்தில், ஆற்றலுள்ள பவர் அடையாளம் தெரியாது ே புல்லர் பலர் புகழ் கொண்டனர். நல்வோர் தம் 'நிறை' பற்றி அக்கறை காட் புல்லர்கள் தம் பொய்மை நிறையைப் போற்ற சமன் செய்து சீர்தூக்கும் தரம்பற்றிய கவை நம்சமூகத்தில் எவர்க்கும் இல்லாது போன; இன்று சப்Uகளுக்கு நெல்வின் மதிப்பு. நெற்களோ சாக்கடையில். ‘தற்புகழே தரத்தின் அடையாளம் 'பொய்மையே புகழின் வித்து.' ‘சந்தர்ப்பவாதமே மீள்சிந்தனையாம்' 'கற்றதனாவாயபயன் காசுதேடவே 'அழுக்கைத் தேடவே இவக்கியமாகும். ‘யார்தோளாயினும் கால் வைத்து ஏறு. ‘ஏறிய பின்னே ஏணியை எட்டி உதைத்தவே ‘கொள்கைகள் இருப்பது குற்றமென்றுணர்சு
சொந்தச் சிந்தனை நிந்தனைக்குரியது. வழிமொழிந்திடவே வல்வமைக்கு அறிகுறி 'வரிசைவேண்டா வாழ்வே இனிது. இங்ங்கணமாய், புன்மொழிகள் பொன்மொழிகளாக, அறிவு அநாதையாயிற்று.
=er..................creaسے
 

பகம் பற்றிச் சில எண்ண அலைகள்.)
துபட்டுக்கிடக்கிறது.
த்தவற்றினால்,
ffuിമ്മീ
டாதுவிட ரிப் பொலரிந்தனர்.
፳ሥ,
நால்,
கூறிய அறிவு

Page 99
சுடவரி விற்றால் குப்பையும் விவைபோகும் இன்று நம் அறிவுவகம். ஆற்றலாளர்கள் அசடராய்க் கருதப்பட, அசடர்கள் ஆற்றவாளர்களாய்ப் பிரகடன சான்றான்மை சமூகத்தில் வேண்டாமை gPao/ dyad/Giv sføMD6Juumfaj, உண்மையாய் வாழ்ந்த பலபேர், பொய்யர்களுடன் போராட முடியாமல் உண்மையால் வீழ்ந்துபோன அவ் உத்த ‘பைத்தரியக்காரர்கள்’ எனப் பரிகாசம் சுெ அங்ங்ணம், பைத்தியக்காரப் பட்டம் பெற அவலமாய் இறந்து போன, அருமைநாயகம் எனும் ஆற்றலாளர் பற்ற
攻巡业
கற்கும் திறன் மானுடர்க்கே உரியது. அத்தரிறார். கல்வி அறிவு, ஞானம் என. உயர்வு நோக்கி வரிசைப்படும். 8 வரிசை பேணாநிவைக்கு நம் சமூகம் இள் இன்று நம் சமூகத்தில் கீல்விக்கே அத அறிவு, ஞானம் பற்றி யாரும் அதிக அத் a6oj4ofiu/zý off6o/ eYgfo/'zý ap/fo/rtuj அறிவும், ஞானமும் இன்று அவசியம அறிவாகாத பட்சத்தரில் கல்வியாற் ப ஞானமாகாத பட்சத்தல் அறிவாற் பர் கல்வியையும் அறிவையும் கடந்து ஞா? பொய்யான உலகியவைக் கடந்து சிந்த் உயர்ந்த அவர் சிந்தனையோடு ஒட்ட அவர்தமைப் பித்தர் எனப் பேசிப் பரி ஞானக்கிறுக்கு எய்தய அந்த ஞானிய உண்மையில் உறுதிகொண்டு உலகிய (೮ಲಿ ಹಾಲ சுமந்து வந்த குள்ளச்சாமியை 'இப்பித்தர் செயல் எதற்காம்?' எனப் ‘புறத்தில் நான் சுமக்கிறேன் அகத்தில் கூறிச் சிரித்தானாம் அக்குறுமுனி ஞானக்கிறுக்கை நாம் அறிந்துகொள் இச்சம்பவம் அருமையான ஒரு உத ரa இவ்வுயர்நிலை ஞானக்கிறுக்கு, நம்சமூகத்தில் இன்று இல்லையெறு இருந்த ஒருசிலரையும்,
4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

> நிவையில்,
fப்படுத்தப்பட்டனர்.
ஆயிற்று.
வீழ்ந்து போயினர்.
0്ഞണ്. ‘ய்தது நம் படிப்புலகம். ர்று,
fயதே இக்கட்டுரை.
"ளப்பட,
Զg5նվ.
bறை கொள்வதில்லை.
கருதப்படுவதால்,
Ü6utuozy.
ல்லை.
“ல்லை.
நிலை எய்தியோர்,
கத் தலைப்படுவர்.
டியாத உவகம்,
குேம்.
r.
இகழ்ந்துநிற்பர்.
rfof Afzya/, சுமக்கிறாய் ' என
്ഗ്രിഗ്ഗ്,
யாய் நலிந்து போயிற்று.
- N - ,

Page 100
உண்மைப் பைத்தியங்களாக்கி ஒது அங்ங்ணம் ஒதுக்கப்பட்ட ஒருவர்த
N4N4.
சொந்த ஊர் நவாவி பிறந்த திகதி தெரியாது. கற்றது மாணிப்பாய் இந்துக்கல்லூாா சமயம் கிறிஸ்தவம். ஜாதியில் கரையான். Uடித்த துறை நாடகம். இறந்த திகதியும் ஞாபகத்தில் இல் இது, அருமைநாயகம்பற்றி எனக்கு மானிப்பாய் இந்துக்கல்லூரி தந்த நாடகத் துறையில் ஈர்க்கப்பட்டார் Ժway Fհմվ. முதலில், நாடகத்தை அவர் வாழ்வ பிறகு, அவர் வாழ்வை நாடகமாக் நாடகமே எண்ணம், நாடகமே பேச் நாடகத்துள் மூழ்கிப் போனார். மனம், வாக்கு, காயம் என அத்தமை உவகை மறந்தார். வாழ்வை மறந்தார். முடிவில், தன்னையும் மறந்தார். தணித்தார்.
இறந்தார். இவ்வளவே அமரரான அருமைநா
நாடகப் பைத்தரியம் சினிமாப் பைத் தமிழ்நாடு சென்று, மக்கள் திவகம் எம்.ஜி.ராமச்சந்திர இன்று புகழோடு இருக்கும் பாலும் அவர்காலத்தில் அங்கு பயின்றவர். தாய்நாட்டின் தரம் உயர்த்த வேa இலங்கையில் தமிழ்ப்பட்ம் எடுக்க, விரிந்த தமிழ்நாட்டுச் சினிமாஉவ தாய்நாடு வந்து , தமிழ்ப் படம் எடுத்து, எல்வோராலும் ஏமாற்றப்பட்டு,
-1

க்கிவிட்டோம். ான் அருமைநாயகம்.
4
"tufaj.
த் தெரிந்த விபரக்கோவை. ஊக்கத்தால்
善
ாக்கிற்று. சிற்று. .
சு. நாடகமே வாழ்வு என,
னயும் நாடகமயமாக,
யகத்தரின் வாழ்க்கைச் சுருக்கம்.
Sk
x
தியமாக மாற,
መሃመቻ” ஸ்ரூடியோ’வில் இனைந்தார். மகேந்திரா,
ண்டும் எனும் ைேண்டாத விருப்பால்,
க வாய்ப்பைத் துறந்தவர்.
N-1 N- 93

Page 101
இருமையும் இழந்தார். அவதானித்துப் பார்த்தால், பழைய தமிழகத் தமிழ்ப்படங்கள் சிவவற் 'உதவி எடிற்றர்’ எனும் தலைப்பின்கீழ், அருமைநாயகம் எனும் இவர் பெயர், இன்றும் மங்கவாய்த் தெரியும்.
. . i இவரது நாடக முயற்சிபற்றிச் சொல்வத நாடகத்துள் மூழ்கி ஞானக்கிறுக்கனாகித் ஏதோவகையில் என்னோடு தொடர்புபட்ட அவரது ஞானக்கிறுக்கை வெளிப்படுத்திய இக்கட்டுரையில் வெளிப்படுத்த முனைகிே இவரை நான் சந்தித்தபோது, மேற்சொன்ன சம்பவங்கள் யாவும் நட அறிந்தவரும். அவரைக் கண்டு ஒதுங்கில் Uத்தர் போல் தரிரிந்த அவர், முதற்சந்தரிப்Uவேயே என் மனங்கவர்ந்த் அச்சந்திப்புச் சுவாரஸ்யமானது.
巡业业翡
1980 ஆம் ஆண்டு. கம்பன் கழகத்தை அப்போதுதான் ஆர எப்படியேறும், கழகத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படு எம்மனதிற் கூர்மையுற்றிருந்தது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அரு ஓர் வீட்டின் மேல் மாடியில், எங்கள் ஆசிரியர் வித்துவான் வேலன் ( இளைஞர்களின் எண்ணங்களை வளர்த் , இலட்சியப் படுத்துவதில் வற்பன்னர் அ மாவையானால் நானும், நண்பன் குமா அவர்களது மொட்டை மாடியில் தவற அன்றாடம் அவரைச் சந்திப்பது எங்கள் அறிவுப் பசியை அவர் தீர்ப்பார். வயிற்றுப் பசியை அவர் துணைவியார் அப்படி ஒருநாள் நாம் பேசிக்கொண்டி கம்பன் விழாவில் ஓர் நாடகம் போட் நாம் சிந்தத்துக் கொண்டிருந்த பொே அருமைநாயகம் அங்கு வந்து சேர்ந்தா .
ـ صـــــــــــــسسسسسسسسسسصح
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்ல என் நோக்கம்.
தரிந்த இவர்,
- Ո՞ff.
சில சம்பவங்களை, றன்.
து முடிந்திருந்தன. காவம் அது.
伊。
த்திருந்தோம்.
வேண்டும் எறும் விருப்பு
ύ,
உயிருந்தார்.
fr.
ாசனும்,
ஒன்றுகூடுவோம்.
வழமையாசியிருந்தது.
juntfř.
க்கிறோம்.
) 67ര്മ്മ്
う。
وو ـــــــــــــد٦ كــــد

Page 102
பரட்டைத் தவை.
வீங்கிய கண்கள்.
அழுக்கான உடை. இது அவரது தோற்றம். இராமயனக் குகனை நினைவுபடுத்தி அவரைக் கண்டதும் வேவன் மாஸ்ரர் ‘வா வா அருமைநாயகம். நாடகத்தை கம்பன் கழகத்துக்கு ஒரு நாடகம் பே நீதான் அதைச் செய்யவேணும். என்ன சொல்லுறாய்?' என்றார் அவர் நாடகம் என்ற வார்த்தை கேட்டதுமே அருமைநாயகத்தரின் முகத்தில், ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மவ ஆனந்தமாய்ச் சிரித்தபடி, அப்போதே நாடகவேலைகளைத் தொ ‘என்ன நாடகம்? இராமாயணத்தவ 6 எவ்வளவு காசு செவவழிப்பீங்கள்? அருமைநாயகத்திடமிருந்து கேள்விக்க எங்கள் கையில் பணமிருக்காத காலமது கடைசிக்கேள்வி கஸ்ரப்படுத்தியது. vary, дођфaj rava, 16ау бravo/sта у Јаху, எங்கள் நிலையுணர்ந்த ஆசிரியர் குறுக் 'அருமைநாயகம், காசு கணக்கச் செவ, நல்வ நாடகம் ஒன்று செய்யவேணும் அவர் இதைச் சொன்னதும் அருமைர எங்கள் நிலையை ஆசிரியர் வெளிப்படு அருமநாயகத்தின் முடிவை அறிய ஆ4 கொஞ்சநேரம் யோசித்து விட்டு, ஆசிரியரைப்பார்த்து அருமைநாயகம்
சேர், பேசாம நாடகத்தை விட்டிட்டு இராமாயணத்தை நீங்கள் பேசிவிடுங் அதுதான் சுகம். குத்தல் கலந்த அவரது பேச்சால் சற்று ‘ஏண்டாப்பா அப்படிச் சொல்லுகிறாய அருமைநாயகம் ஆசிரியரைப் பார்த்து சேர், தசரதன் அத்தாணி மண்டபத்த நாடகத்தில காட்டவேணும் எண்டா அத்தாணி மண்டபம் செய்யவேணும். of blossof avid செய்யவேணும். அரசறுக்கு முடி, நகைகள் செய்யவே அதுக்கெல்லாம் காசு வேணும். நீங்கள்தரவளி பேசுறதெண்டால்,
*
"گسسح

fffff.
முகத்தில் ஆனந்தம். ப் பற்றி நினைக்க, நீ வருகிறாய். ாடவேணும்.
ந்தது.
டங்குபவர் போல் அமர்கிறார். ாந்தப் பகுதி? எவ்வளவு நேரம்?
ഞ്கள் பாய்கின்றன.
.
} செலவழிக்கலாம் என்பது பற்றிச் சொல்வ.
கிடுகிறார்.
வழிக்கமுடியாது.
3 Jad/attal/g, sta.' w ாயகத்தின் முகம் கறுக்கிறது. த்தியதில் எங்களுக்கு ஆனந்தம். Waunfaijö umfífaðaý6pífub.
பேசத்தொடங்குகிறார்.
66f.
y அதிர்ந்து,
' என்கிறார் ஆசிரியர்.
ரில் இருந்தான் என்பதை ஸ்,
ஜம்.
N-s N- 100

Page 103
அழகிய ஓவியமயமான அத்தாணி மண்ட தங்கச் சிம்மாசனத்தில், நவரத்தின முடி தசரதன் இருந்தான் என வாயால அடிச்சு விட்டிடுவீங்கள். அதுக்குக் காசு தேவை இல்லை. நாடகத்துக்குக் காசு தேவை எண்டபடிய காசில்லாமற் செய்ய உங்கட பேச்சுத்தா "சீரியஸாய்ச் சொல்லிவிட்டு, அலட்சியமாய் எழுந்து போகிறார் அருை ஆசிரியரும் நாங்களும் அசடுவழிகிறோ அம் முதற் சந்திப்பிலேயே, தன் கிறுக்குத்தனமான உண்மை நிறைந்த என் மனம் நிறைந்தார் அருமைநாயகம். எங்கள் நட்புத் தொடர்ந்தது.
Sasksk
கம்பன்கழகத்துக்காக ஒரு சிறு அறையை கந்தர்மடத்தல் நான் குடியிருந்தேன். அருமைநாயகத்துடன் பழகிய ஆரம்பக்கா அவர் கிறிஸ்தவர் என்பது அப்போது எனa நல்லூர்த்திருவிழா நடந்துகொண்டிருந் பகற் திருவிழாவுக்குப் போக நான் ஆயத் தன் பழைய சயிக்கிளில் வந்து இறங்குகிற அவர் சைவம் என்று நினைத்து, ‘அண்ணை கோயிலுக்குப் போவம் வாரீங் கொஞ்சம் யோசித்துவிட்டு,
அதற்கென்ன. நான் வேட்டி உடுத்துக்ெ என்னசெய்வம்?' என்கிறார். நான் வேட்டி கொடுக்க, வாங்கிச் சந்தே 'கோயிலுக்குப் போக வழதி பூசவல்வையே விபூதி வாங்கி நெற்றி நிறையப் பூசுகிறார். இரண்டுபேருமாய் நல்லூர் போகிறோம். நல்லூர் முருகனைக் கண்டு உருகி வணங் அருமைநாயகத்தைக் கண்டு ஆச்சரியப்படு 'அடிக்கடி நீங்கள் கோயிலுக்குப் போகவா வீடுவந்ததும் நான் கேட்க, 'இடக்கிடை போறனான். பதில் வருகிற ‘எந்தக் கோயிலுக்கு? 'நவாவிச் சேர்ச்சுக்கு." ‘என்ன, சேர்ச்சுக்குப் போறனிங்களோ? சேர்ச்சுக்குக் வேதக்காரர்களெல்வோ போ

பத்தரில்,
ால்,
് 'f'
மநாயகம். δ.
த பதிவால்,
வாடகைக்கு எடுத்து,
வம் அது.
க்குத் தெரியாது.
தது. தமாகிக்கொண்டு இருக்கிறேன். 7ார் அருமைநாயகம்.
களே?' என நான் கேட்க,
காண்டு வரயில்லை.
ாசமாய் உடுக்கிறார்.
ா? - நான் கேட்க,
கும். திகிறேன். 60 ക്ര'ത്ത'
றது?" - என்கேள்வி இது.
ims

Page 104
‘ஓம். உண்மைதான். - இது அருமை ‘அப்ப நீங்களேன் அங்கபோரிய்ள்? - சிறிது நேர மெளனம். மெளனம் உண்மை உணர்த்தச் சற்று ‘அப்ப நீங்கள் வேதக்கரரே?' - நான் “ஓம் ஓம் என்கிறார் சாதாரணமாக ‘ஐயோ அதுதெரியாம உங்களைத் தி) கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு பே என்று நான் பதற. சிரிக்கிறார் அருமைநாயகம். 'முருகனைப் பார்த்து நல்வா அழுது ( மீண்டும் நான் கேட்க, 'யேசுநாதரும் முருகனும் வேறவேற! கேள்வியை அருமைநாயகம் பதிவாக்க அதிர்ந்துபோகிறேன் நான். எனக்குள் ஒரு ஞானக்கண் திறக்கிறது சித்தன் போல் சிரித்து நிற்கிறார் அவ
改巡遵
ஆண்டு ஞாபகமில்லை. மறைந்த கவிஞர் அரியாவையூர் ஐயா பாரிசவாதத்தால் பாதரிக்கப்பட்டிருந் எங்கள் கழகத்துடன் தொடர்புபட்டி( அரியாவையில் அவர் அமைத்திருந்த ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தை ஒழு அக்கூட்டத்திற்கு அருமைநாயகமும் வழமையைவிடச் சற்று அதிகமான அ கழுவாத முகம். மற்றவர்கள் சற்று அருவருக்கும்படி எனக்குக் கோபம் வந்தது. சத்தம் போடத்தொடங்கினேன். 'ஏன் இப்படி உலகத்தை நிராகரிச்சு இப்படிக் குப்பையாய்த் திரிஞ்சால் ஆ வேணுமொண்டு மற்றவை பகிடிபண்ஜ நான் கோபரிக்க, w எந்தவிதமான தாக்கமுமின்றிச் சிரிக் 'சிரிக்கிறதை விட்டிட்டுப் பதில் சொ ‘வேணுமெண்டுதான் நான் அப்படிச் அவட்சியமான பதிவால் எர் கோபம் முறைக்கிறேன் நான். தொடர்கிறார் அருமைநாயகம்.
"گس

மநாயகம்.
மீண்டும் நான்
க் குழப்பத்துடன், கேட்கிறேன்.
றுநீறு பூசி 1யிட்டேன். '
நம்Uட்டீங்களே அது எப்படி? '
iune
த்துரை. ,
igნ/7f.
ருந்த அவரின் உடல்நலம் வேண்டி,
சரஸப்வதரி கோயிலில்,
ஜங்கு செய்திருந்தோம்.
வந்திருந்தார்.
குழக்கு உடை.
பான தோற்றத்தோடு அவர்வர,
த் திரிபிரீங்கள்? $ர் உங்களை மதிக்கப் போயினம்? றமாதரி ஏன் நடக்கிறீங்கள்? '
მწყუnf. ல்லுங்கோ? " - நான் கேட்க, செய்யிறன்' பதில் பிறக்கிறது. அதிகரிக்க,

Page 105
'தம்பீ ஒரு நாடகத்திவ நடிக்க வருகிறவன். டைரக்ரர் தந்த வேஷத்தை வடிவாய்ச் செய் டைரக்ரர் பரிச்சக்கார வேஷம் தந்தால், சரியாய் Uச்சைக்காரன்போல இருந்து நடிக் கதாநாயகன் நல்ல உடுப்புப் போட்டிருக்கிற வடிவாய் இருக்கிறான். என்னையும் அப்படி நடிக்கவிடு என்று கேட்ட டைரக்ரருக்குக் கோபம்தான் வரும். அடுத்த நாடகத்தில் அதவரிடமோசமான பாத் நான் சொல்லுறது உண்மையோ? பொய்யோ உண்மைதான் என்று நான் ஒத்துக்கொள்கிே 'தம்பீ. இந்தப்Uறவி என்ற நாடகத்தில, கடவுள் என்ற டைரக்ரர் எனக்கு Uச்சைக்கா அந்த வேஷத்தை வடிவாய்ச் செய்வமெண் பிச்சைக்காரன் போவவே திரியிறன். அப்பதான் கடவுள் அடுத்த நாடகத்திவ நல்வ Uச்சைக்கார வேஷம் தந்த இந்த நாடகத்தி கதாநாயகன்மாதிரி நான் நடிக்க வெளிக்கிட அடுத்தபிறவி என்ற நாடகத்தவ, இதைவிட மோசமான பாத்தரிரம்தான் எனக் அதனாவதான் வேறுமெண்டு இப்பிடித்திரி என்று சொன்னதோடு நில்வாமல், பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டுப் பக்கத்திற் “உங்களுக்கு இப்ப நோயாளி வேஷம். நீங்களும் இதை வடிவாய் நடியுங்கோ. உங்களுக்கும் பிறமோஷன் கெதரியிவ கிடைக் பக்கத்தில் நின்றவர்கள், யார் இந்தப் பைத்தியக்காரர்? என்பதுபோல் தான் மூழ்கிய நாடகத்தாலேயே ஆண்டவ.ை தன் விதியை ஏற்றுநிற்கும் அவர் தெளிவு கன நானோ ஆச்சரியப்பட்டுப்போனேன்.
S4S4N4
வேறொருநாள், பஸ்ஸுக்காக வீதியோரத்திற் காத்து நிற்கிே நீண்டநேரமாய் பல் இல்லை. அவ்வழியால் வந்த அருமைநாயகம், என்னைக் கண்டதும் சைக்கிளை நிறுத்தி எர்னோடு பேசிக்கொண்டு நிற்கிறார். அப்போது அங்கு வந்த ஒருவர். அருமைநாயகத்தைத் தெரிந்து கொண்டு,
-1 N.

திரம்தான் தருவான். ? " என்னைக் கேட்க, 7аў.
ர வேஷம்தான் தந்திருக்கிறார். நிதான்,
வேஷமாத் தருவார். ha),
...μ - Παύ.
குக் கிடைக்கும். fறன். '
படுத்திருந்த கவிஞரைப் Unifoծջ,
கும்.’ என்று சொல்வ.
) அவரைப் பார்க்கின்றனர்.
y apstaðaá. 276.
றர் நார்.

Page 106
‘என்ன தம்பி நல்வா மெலிஞ்சுபோணி அருமைநாயகம் அவரைக் கொஞ்ச ே பிறகு வானத்தைப் பார்த்து, 'இண்டைக்கு மழை வரும் போல’எa வந்தவருக்கு அருமைநாயகம் தன்மை ‘சரி சரி வர்றன் தம்பரி" என்று அவச நான் அருமைநாயகத்தைப் பார்த் 多,
அவர் அக்கறையா உங்களை மெலிஞ சம்பந்தமில்லாமல் மழை வரும் போல அந்தாளுக்கு முகம் கறுத்துப் போச்சு. ஏன் இப்படி உவகத்தோட பகைக்கிறீ அருமைநாயகம் சற்றுக் கோபத்துடன் 'உமக்கு இவங்களை விளங்காது. போனமாசம் எண்ணக்கண்டு என்ன, வ என்று இவன்தான் கேட்டவன். இண்டைக்கு என்ன மெவியிறீர்? என் அவனுக்கு என்னைப்பற்றி ஒரு அக்கை எண்ணக்கண்டதாவ சம்பந்தமில்லாம அதுதான் நானும் சம்மந்தமில்லாம ம அருமைநாயகம் சொல்ல, நான் வீடு போய்ச் சேரும்வரையும் ப அருமைநாயகத்தைப் பார்ப்பதுபோல், என்னையும் சிலபேர் பார்க்கத்தொட!
NZINAND
கம்பன் கோட்டக் கட்டிட வேலை ந. நான் மேற்பார்வை செய்து கொண்டு நீண்டநாள் வராமலிருந்த அருமைந வழமையைவிடச் சற்றுச் சந்தோசம/ முகம் சொல்கிறது. உரையாடத் தொடங்குகிறோம். ‘என்னண்ண. கனநாளாய்க் காணயில் வீட்டில வேலை கூடிப்போச்சு ضلع இப்ப ஒரு புதரினம் சொல்லிற்றுப்போ '67ത്ത് ഗ്രിത്ര, ഷിസ്ത്? ' "நானெல்லோ பாதிரியார் ஆகப்போற தனியே இருந்து அவர் கஸ்ரப்படுவது ՍոցÝո՞աՈ՞ցn afff6), அவருக்குப் பாதுகாப்பான ஒரு வாழ் எனக்கு மகிழ்ச்சி உரையாடல் தொடர்கிறது.

?’ என்று விசாரிக்க, நரம் முறைத்துப் பார்த்துவிட்டு,
ர்கிறார். 7க் காய்வெட்ட நினைப்பது புரிய, மாய்ப் போய்விடுகிறார்.
iசு போனிங்கள் என்று கேட்க,
என்று பதில் சொல்லுறீங்கள்.
ங்கள்' என்று கேட்கிறேன்.
ரவரஉடம்பு கொழுக்குது?
று கேட்கிறான்.
2றயும் இல்லை. அவர் சம்மா ஒரு கேள்வி கேட்டவர். ழைவரும் என்றனான். '
/ஸ்ஸர0 க்குள் சிரிக்கிறேன்.
ādagānzyir. */
டந்து கொண்டிருக்கிறது.
நிற்கிறேன். ாயகம் அன்று வருகிறார். ான மனநிலையில் அவரிருப்பதை,
26)? "
அதுதான் வரயில்லை. வமெண்டு வந்தனான். '
y
് ' தெரிந்ததால்,
க்கை கிடைக்கும் என நினைந்து,

Page 107
‘நல்லதண்ண. எனக்குப் பெரிய சந்தோஷம் அருமைநாயகம் முகம் சுருங்குகிறது. ‘என்ன நீரும் பொய்ய வரவேற்கிறீர் போவ "ஏன் பொய்யெண்கிறீயள் நான் கேட்க, ‘பாதிரியாருக்குக் கொஞ்சப்பேரைப் படிப்பிக் நானும் போனன். எண்ணப் பேசச்சொல்ல, வேணுமெண்டு ஒருதேவாரம் பாடிப்போட்டு வந்த பாதிரியார், உடன என்னைச் ‘செவக். அருமைநாயகம் சிரித்தபடி சொல்கிறார். 'ஏன் அண்ணை அங்க தேவாரம் பாடினனிங் அவர்களுக்குப் பிடிக்காதெல்வோ?’ நான் .ே அருமைநாயகம் மீண்டும் சரிக்கிறார். ‘உமக்கு விஷயம் விளங்கயில்லை. நான் தேவாரம் பாடின படியால்த்தான். என்னைச் ‘செலக்ட்' பண்ணினவங்கள். தேவாரம் தெரிஞ்ச நான்தான். சைவசமயத்தைக் கண்டிச்சுப்பேச முடியும் 6 என்னை எடுத்தவங்கள். அப்பிடியெடுப்பாங்கள் என்று தெரிஞ்சுதான். நான் தேவாரம் பாடினனான்’ இது வழமையான, அருமைநாயகத்தின் குறு. வந்தசிரிப்பை அடக்கிக்கொண்டு, AW '6' if of f asyriadasuyab 6urful, கொழுவுப்படாம ஒழுங்காய் இருக்கப்பாரு உங்கட பிற்காலத்துக்கு நல்லது. சொல்லி அ
NZİNİZİNİZ
மூன்று மாதம் கழித்து ஒருநாள். என்னிடம் வருகிறார் அருமைநாயகம். ‘எப்படி அண்ண பாதிரியார் பயிற்சி எல்லாம் 'உமக்கு விஷயம் தெரியாதே? அங்கிருந்து என்னைக் கலைச்செல்வே போட் சிரித்தபடி அருமைநாயகத்திடமிருந்து பதில் என்ன நடந்ததென்று நான் கேட்க, நடந்ததை விபரித்தார் அருமைநாயகம். “மடத்திலேயே தங்கியிருந்து படிக்கவேணு.ெ வெளியில் போக விடமாட்டனெண்டுட்டாங் என்ர வீடடிவ ஒரு நாய் நிண்டது. அதுக்கு என்னவ சரியான அன்பு. செத்த என்ர அம்மாதான் அந்த நாயெண்டு
-ܥ ܐܚ-ܚ

என்கிறார்.
கப் போயினம் என்று கேள்விப்பட்டு,
J 6uoszya. ட்' பண்ணிப்போட்டார்.'
கள், கட்கிறோ
ாண்டதாவதான்.
διγύυσδού.
ங்கோ. ாறுப்Uனேன்.
போகுது? " நான் கேட்க,
டாங்கள். '
மண்டாங்கள்.
கள்.
நான் நினைக்கிறான்.
~umummmmmmmma 105

Page 108
அதத்தாரிய விட்டுட்டுப் போக மனமில்ல அதையும் சையிக்கிளி) ஏத்தரிக் கொண்( உதென்ன எனடு கேட்டாங்கள்? என்ர அம்மா எண்டர். நான் பகிடிவிடுறதா நினைச்சு அவங்கரு என்டாலும் நாயை வைச்சிருக்க விட் எங்களைப் பராமரித்தவர் வதிச்ச கட்டு மற்றவர்களை மேய்க்கிறதவ அவருக்குப் எனக்கு அது பிடிக்கேல. ஒருமாசம் ஒருமாதிரிச் சமாளிச்சன். ஒருநாள் எங்கட வகுப்பைக் காட்ட, பெரிய பாதிரியாரைக் கூட்டிக்கொண் 6) umfu umføýrfurfíf. இந்த வகுப்புப் பற்றி உங்கட அUப்பிர இருந்தவங்கள் எல்லாம் பொறுப்பாள6 திறமான வகுப்பெண்டு சும்மா புளுகின கொழுவவேணாம் எண்டு நீர் சொன்ன ஆற்ற களப்ரகாலமோ தெரியேல. பாதிரியார் என்னைப்பார்த்து நீரும் இ. நான் எழும்பி
‘பூஷா’ச் சிறைச்சாலையைவிடப் Uו/42ש பொறுப்பாளருக்கு முகம் சிவந்து போச் பெரியபாதிரியார் ஏன் அப்Uடிச் சொல் நான், அங்கUடிச்சு அடைச்சாத் துப்ப இங்க மாசம் ஒருதரம் வீட்டை போக அதுதான் அதைவிடப் பறவாயில்லை எa அண்டைக்குப்பின்னேரமே எண்ணைக் க எந்தவித கவவையும் இல்லாமல் அருை "சீ வீனா ஒரு நிம்மதியான வாழ்க்கை எண்று நான் கோUக்கிறேன். ‘நிம்மதியோ?. உமக்கு விசர். இப்ப வீட்டில நாயோடு வலுசந்தோசம தாயை நாயாய் மதிக்கும் பவர் மத்தியில் நாயைத் தாயாய் மதிக்கும் அவர் கருை 6rajódzajóór 66) taśzy. ஒரு உண்மைக் கிறிஸ்தவனை அன்று !
N4N4N4.
அருமைநாயகம் பற்றி மறக்கமுடியாத யாழ்ப்பாணம் அப்போது புலிகளின் ஆட
ーベー

/1426), தான் மடத்துக்குப் போனனான்.
குக்குப் பிடிக்கேவ.
பட்டாங்கள்.
ப்யாடுகள் எனக்குப் பிடிக்கேல.
பெரிய ஆனந்தம்.
வந்தார் பொறுப்பாளர்.
ாயத்தைச் சொல்லுங்கோ எண்டார். ரைச் சந்தோஷப்படுத்த,
1ங்கள். தால நான் ஒண்டும் பேசாம இருந்தன்.
ந்த வகுப்பைப்பற்றிச் சொல்லும் என்றார்
ாயில்லை எண்டன்.
dí.
லுரீர் என்டார்?
ாவாய் விடாங்கள்,
விடுகினம். ண்டனான் - எண்று சொல்ல, வைச்சுப் போட்டாங்கள்.
மநாயகம் சொல்ல, 1யை இழந்து போட்டீங்கள் அன்ன
2ாய் இருக்கிறன். - என்கிறார். 9, Y 0ணயுள்ளம் கண்டு,
இனங்கண்டேன்.
மற்றொரு சம்பவம். ட்சியில் இருந்தது.

Page 109
புவிகளால், ‘நிதர்சனம்’ என்ற பெயரில், தொலைக்காட்சிச் சேவை ஒன்று நடாத்த அந்த நிறுவனத்தன் ஓராண்டு நிறைவு. அப்போது யாழ்ப்பாணத்திலிருந்த பெரிய அழைத்து, ‘நிதர்சன வளர்ச்சி பற்றி ஆலோசனைகே புவிகள் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தரு அக்கூட்டத்துக்கு அருமைநாயகமும் வந் காலை ஒன்பது மணிக்குக் கூட்டம் தொட கூட்டம் தொடங்கியவுடனே ஒரு கல்விம ‘நிதர்சனம்’ என்ற பெயரின் ஆங்கில உச்ச அச்சொல் வேறுவிதமாய் எழுதப்பட்டால் 'நியூமோறவஜி’ப்படி இந்த நிறுவனம் உய மற்றொரு ஆங்கிவப்புவமை மிக்க அறிஞர் பயனரில்லாமல், மதியம்வரை கல்விமான்கள் கூட்டம் போய்க்கொண்டிருந்தது. மதிய உணவு நேரம் நெருங்கிவிட, அருமைநாயகம் எழும்Uப் பேசத்தொடங்: அவரது பிச்சைக்காரத் தோற்றம். ‘டிப்ரொப்பாக வந்தருந்த படிப்பாளிகளு அருமைநாயகத்தை அவட்சியம் செய்து, தங்களுக்குள் பேசத்தொடங்கினர். இவர்கள் கவனிக்கவில்லை என்று த்ெரிந்த அருமைநாயகம் திடீரெனக் குரவை உயர் அவர் குரவை உயர்த்தியதும் எல்லோரும் அருமைநாயகம், ‘உங்களுக்கு நான் பேசிறது பிடிக்கேல்லை நான் கணக்க ஒண்டும் சொல்வ விரும்பேல இவ்வளவு பேரும் பேசினதவ இருந்து ஒ. அதைச் சொல்வத்தான் எழும்பினனான். அருமைநாயகம் கொஞ்சம் இடைவெளி வாதிட்ட அறிஞர்கள், யார் சார்பாக இவர் கருத்துச் சொல்வப்ே ஆவலுடன் கேட்கத் தொடங்குகின்றனர். அருமைநாயகம் தொடர்கிறார். 'நீங்கள் பேசினதவ இருந்து ஒண்டத் தெ நல்ல காலம் Uரபாகரன் உங்களை எல்வா ஆலோசிச்சு இயக்கம் தொடங்கேல்லை. அப்படிக்கூப்பரிட்டு ஆலோசிச்சிருந்தா, இண்ைடைக்குவரைக்கும் அந்தாள், இயக்கத்துக்குப் பேரே வைச்சிருக்கமுடிய
\حے

ப்பட்டது.
படிப்பாளிகளையெல்லாம்
μάδ,
நந்தனர்.
திருந்தார்.
ங்கியது. ான் எழும்பி Fரிப்புப் பிழை என்றும், த்தான். ரும் என்றும் சொல்வ. அதை மறுக்க, farŷ D/5atŷ ffaD/rfcf5fi/a66rfai).
*zyıff.
க்குப் பிடிக்கவில்லை.
മീ. த்தப் பேசத்தொடங்கினார். அவரைப் பார்க்க,
எண்டு தெரியுது.
ாண்டத்தெரிஞ்சு கொண்டன்.
Df .
பாகிறார் என
iரிஞ்சுகொண்டன். ம் கூப்Uட்டு,
ாது.

Page 110
அதைத்தான் சொல்லவந்தனான்.
நான் வர்றன்.”
வணக்கம் சொல்விவிட்டு அருமைநாயக அத்தனை அறிஞர் முகத்திலும் அசடு வ தங்களைப் பைத்தியமாக்கிய அருமைநா பைத்தியக்காரன் என்று சொல்விச் சம அலட்சியமாய்ச் சென்ற அருமைநாயக ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிரு
NZNZN4
இவையெல்லாம் அருமைநாயகம் பற்றி வசரன் போல்த் திரிந்தாலும், ஞானக்கிறுக்கனாய்த் திகழ்ந்தவர் அரு விதரி Uழைக்க, அவர் முயற்சிகள் தோற்றுப் போயின. ஆனாலும், தான் அமைத்துக் கொண்ட நாடகப் ப அசையாது மரணிக்கும் வரையும் நடந்: செயல்முடியாது போக வார்த்தையாலும் வார்த்தையும் முடியாது போக மனத்தில் நாடகம் பற்றியே முயன்றுகொண்டிருந் அந்த முழுமையான ஈடுபாடு, கல்வி அறிவு கடந்து, அவரை ஓர் ஞானி ஆக்கிற்று. நாடகத்தை அவரளவு நேசித்த எவரைய பொய்கலவாத அவர் உண்மை நடத்தை பவருக்கு அவரைப் பைத்தியமாய்க் காட என் மனதில் அவர் ஓர் ஞானியாகவே ப என் துறையினூடு அவர்நிவை எனக்கு எ இறைவன் படைத்த ஓர் அற்புதப்பாத்த "வல்லமைதாராயோ’ என்ற ஏக்கத்துட பாரதியைப்போலவே அருமைநாயகமும் கடைசிக் காவத்தில், ஓர் அநாதையாய் இறந்துபோனார்.
NZN4N4.

50 6uff6,
ழிகிறது.
աa535 6205, ாளித்துச் சரித்தனர். த்தை, த்தேன் நான்.
ய சிவ மனப்பதிவுகள்.
மைநாயகம்.
1தையைவிட்டு, 方a/f.
5.
னாலும்,
தவர்.
/ம் நான் கண்டதில்லை. う。
ட்டினும்,
தரிந்திருக்கிறார். ப்துமா? என ஏங்குகிறேன். ff) ഷമ്മ/്.
r/,
108 -ح گ

Page 111
31-வது ஆண்டு ம எம் இதயம்கனி
KANALIKA
IMPORTERS 8 DISTRIBUTERS OF MACH
BG BUIL 102, Wolfendhal Str Phone:328729, Fax:94-1-439623, E-mail: kalkis

(SQ)NS :
INERY 8 ELECTRICALEQUIPMENTS
DING eet, Colombo-13
332949-50 94-1.576273 OnG).st.lk ا۔

Page 112
ந்தா கவனத்
வேண்டி
திமிழ்த் திரைப்பட உலக தடவைதான் உண்மையான மலர்
அந்த வழியில் அபூர்வமாக இலங்கையில் திரையிடப்பட்டுவிட்ட கவனத்தில் எடுக்க வேண்டிய திை
சிடியில் வெளி வந்த, அதுவ முடிந்தது. ஆயினும் அதுவே என் நிச்சயம் அற்புதமாக இருக்கும் 6
இந்தத் திரைப்படத்தை ஆக் நீங்கள் பலரும் பார்த்திருக்கக் கூ வலிமையை இதயத்தை நெகிழுப் இருந்தது. அப்படத்தின் மனநோ அளிக்கப்படும் மனிதாபிமானமற்ற மனத்தில் புதிய சிந்தனைகளைப்
தமிழிலும் வித்தியாசமாகப் மூலம் ஏற்படுத்திய அதே பாலா நந்தா.
சினிமா என்பது ஒரு காட்சி ! சிங்களம் போன்ற எந்தவொரு ே காட்சிப்படுத்தும் ஊடகம். இந்த குறைவாவே பேசுகின்றன. அவர் அது ஒரு சில பக்கங்களாவது ( வாசித்தால் அவருக்கும் எதுவும் ஆக்கத்திற்கு வாயால் பேசுகிற வ ஒழுங்கான காட்சிப்படுத்ததிலேயே
இதை இன்னுமொரு விதத்தி உச்சத் திறனுடன் பயன்படுத்தியிரு விளக்கப் ப்ோதுமாயிருந்தன.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு உணர்வின்றியே கொலை செய் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ள
—റ "
 

தில் எடுக்க டிய திரைப்படம்
எம். கே. முருகானந்தன்
ம் குறிஞ்சி மலர்களைப் போன்றது. ஏப்போதாவது ஒரு களைப் புஷ்பிக்கும்.
மலர்ந்த ஒரு படம்தான் நந்தா. து. என்ன காரணமோ பரவலாகப் பேசப்படவில்லை. ஆயினும் 3)JüULLb.
பும் இரண்டாம் தரக் கொப்பியைத்தான் என்னால் பார்க்க னை மிகவும் வசீகரித்துவிட்டது. திரையில் பார்க்கும்போது ான்று தோன்றுகிறது.
கியவர் பாலா. சிலகாலத்திற்கு முன் வந்த சேது படத்தை டும். மிகவும் வித்தியாசன படமாக அது இருந்தது. காதலின் ம் வண்ணம் சேது பேசியது. விக்ரமின் நடிப்பு மிக இயல்பாக ய் விடுதிக் காட்சிகள் மனநோய் பற்றியும் அவர்களுக்கு ) பாராமரிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றியும் பலரது
கிளறிவிட்டன.
படம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அப்படத்தின் வின் கடுமையான உழைப்பில் எழுந்ததுதான் இன்றைய
ஊடகம். சினிமா என்பது ஒரு தனிமொழி. ஆங்கிலம், தமிழ், பச்சு மொழியும் சினிமாவிற்கு இரண்டாம் பட்சமே. அது ஒரு ஊடகத்திற்கு ஏற்றாற்போல் நந்தாவின் பாத்திரங்கள் மிகக் கள் பேசிய வசனங்களை மட்டும் அச்சில் கொண்டுவந்தால் தேறுமா என்பது சந்தேகமே. வசனங்களை மட்டும் ஒருவர் புரியப் போவதில்லை. ஏனெனில் பாலா தனது திரைப்பட ார்த்தைகளை நம்பியிருக்கவில்லை. அவரது பலம் முழுவதும்
தங்கியிருக்கிறது. -
ல் சொன்னால, உடல் மொழியையும், காட்சி மொழியையும் ப்பதால் பாலாவுக்கு மிகச் சுருக்கமான வசனங்களே தன்னை
காட்சி. சிறுவனான நந்தா கொலை செய்கிறோம் என்ற
வது. கொலைகாரனாவதும் அதற்கான பின்னணியும் மிக து. தாயை வஞ்சித்தது மட்டுமின்றி, அதைத் தாங்கமுடியாது
N-TN 10

Page 113
ஓலமிட்ட அவளை அடித்துக் குதறும் தந்தை. இதைப் பி பொறுக்க முடியாத நந்தா சுவரில் இருந்த சிலையைப் பெயர்த்து தந்தையின் தலையில் அடிக்க கொட்டும் மழையில் விழுத்த அவன் இறக்கிறான். எந்த ஒரு வசனமும் இன்றி இவை முழுவதையும் காட்சிப்படுத்துகிறார். இது ஒரு உதாரணம் மட்டுமே. இன்னும் பல இவ்வாறான காட்சிகள் பாலா சினிமா என்ற வித்தியாசமான மொழியைப் புரிந்து கொண்டுவிட்டார் என எண்ணத் வைக்கிறது.
இதனால்தான் நந்தாவின் ஆயிரக்கணக்கான பிரேம்களில் ஒவ்வொரு பிரேமும் பார்வையாளனைத் தன்னுடன் இணைந்து நடக்கவைத்தது. இதுவே பாலாவின் வெற்றி எனலாம்.
சரி, சிறந்த சினிமா என்பது எது?
அதில் நம்பத்தகுந்த இயல்பான கதை இருக்க : வேண்டும், ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும். இயல்பான நடிப்பு, காட்சிகளோடு இசைந்து செல்லும் பின்னணி இசை இருக்க வேண்டும். வசனங்களால் அன்றி நுணுக்கமான காட்சிப்படுத்தும் பண்பினால் படம் நகர்த்தப்பட வேண்டும்.
பாலா இதைப் புரிந்து கொண்டு நந்தாவை படைத்திருப்பதாகத் தெரிகிறது. இப்பொழுது சில வருடங்களாகத்தான் திரைப்படக் கல்லூயில் படித்த வேறு சில கலைஞர்களின் பங்களிப்பும் தமிழ்ச் சினிமாவிற்குக் x கிடைத்து வருகிறது. இது தமிழிச் சினிமாவிற்குக் கிடைத்த இ பேறாகும். ஆனால் ஏனைய பெரும்பாலானோருக்கு" நாடகம், சினிமா ஆகிய இரண்டு ஊடகங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் ஒருபோதும் தெளிவாகப் புலப்படுவதில்லை. இதற்குக் காரணம் தமிழ்ச் சினிமாவின் ஆரம்பமே நாடகமாக இருந்ததுதான்.
ஆனால் சினிமா ஆரம்பமான மேற்குலகில் சினிமா என்பது ஒரு வித்தியாசமான மொழி என்ற உணர்வு : ஆரம்ப காலம் முதல் இருந்திருக்கிறது
பிரான்ஸ் தேசத்து லூமினர் சகோதரர்கள் ஒரிரு நிமிடம் மட்டும் ஓடிய படத்தை எடுத்திருந்தார்கள். இதுவே முதல் சினிமா எனக் கருதப்படுகிறது. அது ஒரு ரயில் வரும் காட்சி. ஒருசில நிமிட சினிமாத் துணுக்கு. ஒரு ரயில் வண்டி, அசுரத்தனமான புகை வண்டி. புகை கக்கிக் கொண்டு ஓடிவருகிறது. இது நாடக மேடையில் காணக் கிடைக்காத, காட்ட முடியாத, நாடக மேடையில் பார்க்க முடியாத காட்சி. அந்தக் கணத்தில் ரயில் வண்டி தம்மை நோக்கித்தான் வருவதாக மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடினார்களாம். நான் பார்க்கவில்லை. இது பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதியுள்ளதைப் படித்தேன். அந்தச் சினிமாவில் சொல்லப்பட்ட விடயமும் புதிது, சொல்லப்பட்ட முறையும் புதிது. ஆரப்பத்திலேயே புதிய ஊடகத்தின் குணமும், அதைப் பயன்படுத்த வேண்டிய முறையும் அந்த ஆரம்பகாலக் கலைஞனுக்குப்
3.
 

டிபட்டுவிட்டது.
ஆனால் தமிழில் இப்பொழுதுதான் பிடிபடத் தாடங்கியுள்ளது.
திரைப்பட தயாரிப்பில், எண்ணிக்கையைப் பாறுத்தவரையில் இந்தியா முன்னணியிலேயே நிற்கிறது. Nந்தியாவின் முதல் மொளனப்படம் ‘புண்டலிக்1912 ல் யாரிக்கப்பட்டது. ஆயினும் சத்யஜித்ரேயின் 'பதேர் ாஞ்ஞாலி 1955 ல் வெளியான பின்னரே உலக அளவில பசப்படும் நிலையை இந்திய சினிமா எட்டியது. ருெணாள் சென்னின் ‘புவன் ஸோம் 1969 வெளியான iன்னரே இந்திய திரைப்படத் துறையில் புதிய அலை சத் தொடங்கியது. நாடகத்திற்கும் திரைப்படத்திற்குமான பித்தியாசத்தைப் புரிந்து கொண்ட இயக்குனர்கள், தாழில் நுட்பவியலாளர்கள் இணைந்து கொண்டார்கள்.
முழு இந்தியாவிலும் ஏறத்தாள 30,000 திரைப்படங்களும், தமிழில் 5000 வரையான திரைப்படங்களும் இதுவரை வெளியாகி இருக்கலாம் ன மதிப்பிடப்படுகிறது. இதில் கலைத்தரமான படங்கள் ரு சதவீதத்தையாவது எட்டுமா? மாற்றுச் சினிமா” அல்லது "இணைசினிமா” என்று சொல்லப்படுகிற அத்தகைய திரைப்படங்கள் தமிழில் 50யை எட்டுமா ன்பது சந்தேகமே.
பீம்சிங், ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோர் உற்சாகமான வரவேற்பை வெவ்வேறு காலகட்டங்களில் பற்றாலும் அவர்கள் ஆழமான விமர்சகர்களின் னிப்பைப் பெறவில்லை.
அக்ரகாரத்தில் கழுதை ஒரு காலத்தில் பசப்பட்டாலும் அது திரை அரங்குகளை காண முடியாத சூழலே நிலவியது.
யாருக்காக அழுதான், உன்னைப்போல ஒருவன், ாகம், திக்கற்ற பார்வதி, குடிசை, தாகம், வீடு, அவள் அப்படித்தான், மோகமுள், முகம், ராஜபார்வை, சலங்கை லி, போன்றவை தரமான ரசிகர்களின் ஆவலை ஓரளவு பூர்த்தி செய்தன. & .
மனித உணர்வுகளைப் புரிந்து அவற்றை இயல்பாக, >னத்தோடு பேசும் வகையில் காட்சிப்படுத்தும் இயக் குனர்களாக பாலு மகேந் திரைவையும், >கேந்திரனையும் நாம் முதன் முதலாகக் காணடோம். அவர்களின் மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள், உதிரிப்பூக்கள், நண்டு, மெட்டி போன்றவை விதந்து பசத்தக்கவை. தரமான படங்களாக இருந்தபோதும் இவற்றில் சில மக்கள் ஆதரவையும் பெற்றன. அவை லைப்படங்களுக்கும் மக்கள் சினிமாவிற்கும் இடையேயான இடைவெளியை குறைக்க முயன்றன. ாலாவும் இப்பொழுது அவர்களோடு இணைகிறார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்த் திரைப்படத் யாரிப்பு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாக இல்லை என்றே
11 -N الســد

Page 114
சொல்ல வேண்டும். பொன்மணி, வாடைக்காற்று போன்றவை ஓரளவு கணிப்புப் பெற்றன. w
குறும் திரைப் பொறுத்தவரையில் ஞானரதன் தமிழ் மக்களின் அவல வாழ்வையும் உணர்வுகளையும் சிறப்பாக பதிவு செய்துள்ளார் என்று கூறலாம்.
இந்தப்பின்னணியில் பார்க்கும்போது பாலாவின் வரவு தமிழ் திரைப்பட உலகிற்கு புதிய நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது எனலாம்.
உண்மையில் நந்தா என்னைக் கவர்ந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்களைக் கூறலாம்.
முதலாவது காரணம் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பாலாவின் வலுவான திரை மொழி.
அடுத்தது இலங்கைத் தமிழ் அகதிப்பிரச்னையை மனிதாபிமான உணர்வுடன் வெளிப்படுத்தயிருக்கும் பாங்கு. கமலின் தெனாலி. இதே பிரச்சனையை முழுப்படத்திலும் கையாண்டாலும் அங்கு அது கேலிப் பொருளாகி வலுவிழந்து போனது. இங்கு அது கதையளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும் உள்ளத் தைத் தொடும் வண்ணம் வெளிப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அகதிகள் மாடுகள் போல ஒடங்களில் அடைக்கப்பட்டு, கடல் கடந்து தமிழகத்துக்கு அருகேயுள்ள மணல் திட்டுகளில் இறக்கப்பட்டு ஊண் உறக்கமின்றித் தவித்துக் கிடக்கும்போது மனிதாபிமான உணர்வின்றிச் சட்டப் பிரச்னைகள் பற்றிப் பேசிக் காலம் கடத்தி உயிரோடு விளையாடும் காவல் மற்றும் அரச நிறுவனங்கள் பற்றிய காரமான விமர்சனமாக நந்தா இருக்கிறது. ஆனால் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனையின் அரசியல் பற்றிப் பேசாது அதன் மனிதாபிமான அம்சத்தை மட்டும் கணக்கில் எடுக்கிறது. இது எம்மைத் திருப்திப்படுத்தாதபோதும் இன்றைய மத்திய, தமிழக அரசியல் சூழலில் அகன்ற பாய்ச்சலாகவே தெரிகிறது.
படத்தின் அடிப்படை நந்தாவின் அன்பிற்கான ஏக்கம் தகப்பனைக் கொன்ற பின் தாயின் அன்பு அவனுக்கு எட்டாத கனியாகிவிட்டது. நன்னடத்தைப் பாடசாலைக்கு ஒரு முறை கூட அவள் வந்து பார்க்கவில்லை. ஆனால் அவன் மனம் முழுவதும் அவள் நிறைந்திருக்கிறாள். அவள் கையால் ஒரு பிடி சோறாவது உண்ணக் கிடைக்குமா என ஏங்குகிறான்.
அவனது மறுபக்கம் நெருப்பாக எரிவது. அநீதியோடு சமரசம் செய்ய மறுப்பது. அநீதி செய்பவன் சட்டத்திற்கு தப்பினாலும் அவனிடம் தப்ப முடியாது. கல்லூரி மாணவியை பொது இடத்தில் வைத்துத் தானும் முத்தமிட்டு மற்றவர்களையும் முத்தமிட வைத்த மூத்த மாணவனைத் துவசம் செய்கிறான். ஒரு பெண்ணைக் கற்பழித்து கடலில் விசியவனின் உறுப்பை அறுத்து
—റ '

எறிகிறான். சட்டமும் நீதியும் குற்றவாளிக்கு கைகட்டி நிற்கும் காலத்தில், அல்லது நீதி கிடைக்க தாமதமாகும் சூழலில் நந்தாவின் செயற்பாடுகள் எமக்கு மகிழ்வை அளிக்கின்றன. ஆனால் அவை தவறானவை என்பதையும் சட்டத்தை எந்தத் தனிநபரும் கையிலெடுப்பது ஆபத்தானது என்பதையும் மறந்து விட முடியாது. சட்டத்தை கையில் எடுக்கும் தாதாக்கள் தமிழ்ச் சினிமாவிற்கும் புதியவர்கள் அல்ல. அந்த வகையில் பார்க்கும்போது நந்தாவும் புதிய மொந்தையில் பழைய கள்ளோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.
படத்தின் முடிவு எதிர் பாராதது. அதிர்ச்சயளிப்பதாக இருக்கிறது. படத்தைப் பார்த்து முடிந்ததும் அதிலிருந்து விடுபட முடியவில்லை. மேலும் மேலும் காட்சிகள் எம் மனத்தில் தோன்றுகின்றன. ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
சினிமா என்பது ஒரு தனிமனித முயற்சி அல்ல. சினிமா என்பது கதை, கட்டுரை, போட்டோ, ஓவியம் போல ஒரு தனிக் கலைஞனின் படைப்பு அல்ல. ஆயிரக் கணக்கானவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியில் உருவாவது. இசை, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு யாவும்
டத்தின் சிறப்பிற்கு துணையாக இருந்துள்ளன.
நந்தாவாக நடித்திருப்பவர் சூர்யா. பண்பட்ட நடிகரான சிவகுமாரின் மகன். ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் நந்தாவில்தான் அவரது திறமை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவரது தீட்சன்யமான கண்களும் இறுக்கமான முகமும் படம் முழுவதும் நிறையவே பேசுகிறது. மொட்டைத் தலையும், முகத்தை ஒரு மாதிரியாகத் திருப்பும் அக்ஷனும் அந்தப் பாத்திரத்தின் முரட்டுத் தனத்தை நன்றாக
படங்கள், கலைப்படங்கள் என பிரித்துப்பார்க்கக் கூடிய நிலை இருக்கிறதா எனச் சிந்திக்க வேண்டியுள்ளது. ஒரு புத்தகம் போடுவது போன்றதல்ல சினிமா எடுப்பது. இலட்சியத்திற்காக புத்தகம் போட்டு கையைக் கடிப்பது போல சினிமா எடுத்துவிட முடியாது. சினிமாவிற்கான பாரிய முதலீட்டைப் பார்க்கும்போது அது கலை, வியாபாரம் இரண்டுக்குமான சமரசமின்றி வெளிவருவது இனிமேலும் சாத்தியப்படும்போலத் தெரியவில்லை. நந்தாவும் அதை உணர்ந்து கொண்ட ஒரு திரைப்படமே.
(1 -ح گ

Page 115
மல்லிகை
நூலகம்
நூல்:- ஆபிரிக்கக் கவிதை (மொழி பெயர் ஆசிரியர்:- கவிஞர் சோ. பத்மநாதன் வெளியீடு:- இணுவில் கலை இலக்கிய வட்டம் uddhildb61:- XXIII + l26
விலை:- 180/=
திறனாய்வு;-
டென்னதமான மனங்களின் ! தமிழ் இடலகு இடவ
கனிமொழியும் தனி மொழியுமாகிய தமிழ் மொழியில்
“மனிதர் தம் இதயங்களைத் தூய்மைப் படுத்தவும் ெ மனித சமூகத்தின் மேன்மைக்காக நேர்வழியில் போரா விதைக்கவும் எனது நூல்கள் உதவ வேண்டும்" எழுத்தாளர் மிக்கேல் ஷோலக் கோவ்
இதே போன்றதோர் உயர்ந்த கருத்துக்களைப் பொருத்தமான சொல்வதில் வல்லவர் கவிஞர். சோ. கடலுக்குள் தரை வரைக்கும் போகக் பரிமாணத்தினுள் நுழைகிறார். ஆபிரிக்கக் தேர்ந்தெடுக்கப் பட்ட சிலவற்றைத் தமிழ் ச்ெய்துள்ளார்.
மொழி பெயர்ப்புக்காக எடுக்கப்பட்ட பல ༣ எமது உணர்வுகளோடு சமாந்தரம் செய்து மறக்க முடியாத துணையாக நிற்கும் அந்தஸ்தைப் நமக்காக வேண்டிய இடங்களில் காத்திருந்து நம்மை கவிதை என்பது உயர்ந்த மனங்களில் இருந்து சொன்னார் கவிஞர் P B. ஷெல்லி. இந்த நூலின் கவிஞர் R. T டெம்ஸ்ரரின் ஆபிரிக்காவின் கோரிக்கை எ என்று தோன்றுகிறது.
-1 N
 
 
 
 

டயர்ந்த வெளிப்பாடுகளைத் ப்பத் தரும் நூல்
-கோகிலா மகேந்திரன
) மேவும் ஒரு கவிதை நூல் சேர்க்கப் பட்டுள்ளது.
சம்மைப் படுத்தவும், மனித மனத்தில் அன்பை ஊற்றவும், வேண்டியவோர் ஆர்வத்தை மனித மனங்களில் என்று சொன்னார் நோபல் பரிசை வெற்றி கொண்ட
நோக்கத் தோடு, தனது விரிந்த சொல்லடுக்கிச் சுவைகள் சேர்த்துச் * பத்தநாதன் அவர்கள். கவிதை எனும் கூடிய இவர் இப்போது மற்றொரு கறுப்பினத்தவரின் ஆக்கங்களில் வாசகருக்காக மொழி மாற்றம்
கவிதைகளின் உணர்வுகள் கொள்வதால் வாழ்வு நீளவும் பெற்றுக் கொள்கின்றன. வழி நடத்தப் போகின்றன அவை. உன்னத நேரங்களில் வெளிப்படுவது என்று முதலாவது கவிதையாக இடம் பெறுகின்ற, லைபீரியக் ன்ற கவிதைக்கு இக்கருத்து மிகவும் உடன் பாடானது

Page 116
6.
‘கடவுளின் பெயரால் கேட்கிறன். என்னை நானாக போது, இது ஒரு மொழிப் பெயர்ப்பு என்றே தோன்றவில்ை எது" என்ற கேள்விக்குப் பல நூற்றுக் கணக்கள்ன பதி வடிவாய் தமிழில் வருவது நாம் செய்த பாக்கியம்.
உலகத்தின் 'அடிமை வாழ்வு வரலாற்றில் ஆபிரிக்க இன மக்களுக்கும் பெருத்த பங்களிப்பு உண்டு. அந்தப் ஆண்களுக்கான பயனுள்ள வடிகாலாக எவ்வாறு வடிவ கோவ் அவர்கள். இதற்குக் கோவ் அவர்களின் இரு மெ
மொழி பெயர்ப்பாளர் ஒருவரின் பணி பற்றிக் கவிஞ கூறியுள்ள விடயம் இங்கு நோக்கத்தக்கது.
“ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுச் சூழலில் இருந்து அறிமுகம் செய்து வைப்பதே அந்தப் பணியின் இன்றிய
இந்தப் பணியைக் கோவ் அவர்கள் இந்நூலில் சிறட்
சொர்க்கம் அடிக்கடி தன் அரிய பொக்கிஷங்களை சில மனிதர்கள் மீது அள்ளி வழங்கியதுண்டு. சொர்க்கத்தி கவிஞர் வோலே சொயின்கா முக்கியமானவர். அவரது மொழி பெயர்ப்புச் செய்யப் பட்டு இத் தொகுதியில் இட
பொதுவாக இத் தொகுதியில் உள்ள கவிதைகள் வாழ்வுடன் இரண்டறக் கலந்து கொள்கின்றன. இந்நூை
பசிப்பிணி மருத்துவன் புலவர் ம. பார்வதிநாதசிவம், கடலகம், மயிலங்கடல், இளவாலை, ህdj: 7ዑ+Xll = B2 விலை 100/=
மயிலங்கூடலூர் புல வாய்ந்த கவிஞர். அவர் யா அண்மையில் கிடைத்த அ குறுங் காவியத்தை முத இறுதியில் காதலும் 8 கொண்டுள்ளது. கணினி இக்கவிதை நூலிற்கு மூ அட்டைப் படத்தோடு புலவர் ம. பார்வதி ர எனினும், தேர்ந்தெடு *பொதிந்தவையாகவும் பொருள் பழைமை புலவரின் கவிதைகளில் மிக்குள் இ ன று கவிதையின் உள்ளடக்கம் உலகளாவிய பி மீழும் வழி கவிதைகளையும் ஆய்வதாக உள்ளது.
AAA ས་
-1
 
 
 
 
 
 
 
 

இருக்க விடு' என்று கோவ் இக்கவிதையை முடிக்கும் ல. இக்கவிதையில் வரும் ‘நான் என்பது எது, நீ என்பது ல்களைத் தரக்கூடிய நுட்பத்தைக் கொண்ட இக்கலை
ாவுக்கும், அதன் பெரும் பான்மை இனத்தவராகிய கறுப்பு பெரிய மக்கட் கூட்டத்தின் வலிமையான உணர்வுகள்
ம் பெற்றுள்ளன என்பதை எம்மைத் தரிசிக்கச் செய்கிறார்
ாழிப் புலமை மிகவும் உதவி செய்துள்ளது.
ர் இ. முருகையன் அவர்கள் இந்நூலின் முன்னுரையில்
வேறு வேறான நோக்குகளையும் வெளிச்சங்களையும் OLDuT5 5LULITLT(gbub”.
பாகவே செய்துள்ளார்.
மனிதர்கள் மீது பொழிவதுண்டு. அபரிமிதமான அழகைச் ன் பேரழகாய்ப் பரிணமித்த சில கவிஞர்களில் நைஜீரியக் தொலை பேசி உரையாடல் கவிதை நல்ல முறையில் ம் பெறுவது, தொகுதிக்கு மேலதிக வலுச் சேர்க்கிறது.
அனைத்துமே, எமது மனத்துக்குள் ஆழ ஊடுருவி எமது லப் படியாத தமிழ் வாசகர் படியாதவரே.
- நீலவர்ணன்
]வர் மா. பார்வதிநாதசிவம் இலக்கண, இலக்கியப் புலமை த்த 'பசிப்பிணி மருத்துவன் என்ற கவிதைநூல் தமிழுக்கு அரிய பொக்கிஷம். இந்நூல் பசிப்பிணி மருத்துவன் என்ற லிலும், இடையில் இருந்து பல்வேறு கவிதைகளையும், கருணையும் என்ற பிறிதொரு குறுங்காவியத்தையும்
யுகத்தில், அச்சுக் கோர்த்து அழகாக வெளிவந்திருக்கும் pதறிஞர் சொக்கன் அணிந்துரை வழங்கியுள்ளார். சபாவின்
ஆரவாரமின்றி இக் கவிதை நூல் வெளிவந்துள்ளது. நாதசிவம், மரபு தெரிந்த, யாப்புத் தெரிந்த புலவராவார். }த்த சொற்களும் அவை எளிதில் விளங்கும் பொருள் விளங்குவது புலவரின் பாடல்களின் தனிச் சிறப்பு. பாடும் வழி வந்தவையே. காதலும் இயற்கையும் தெய்வமும் ளன. மரபை கவிதை வடிவில் பொருளில் மீறலாமென்பதும், ரச்சினைகளையும், அவற்றின் அழுத்தத்திலிருந்து மானிடம்

Page 117
புதுமைலோலனின் சிறுகதைகள் கமலம் பதிப்பகம்
82, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம்
ዘdb: 72+Wll= 7ፀ
விலை 100/=
1950 - 1963 காலகட்டத்தில் நிறைய எழுதியவர் புது ஆசிரியராகத் தன்னை அக்கால வேளையில் இனங்காட் எழுதிய அழகு மயக்கம், வாழ்வின் பிடிப்பு, பிச்சைக் காரி புகைந்த உள்ளம், காதல் கனிந்தது, வாழ்க்கைச் சூழல், கெளதமி, உறசுபலத்தது, மிஸ் பாமா 1956, மிஸ் செல்வம் சிறுகதைகளின் தொகுதியாகப் புதுமைலோலன் கதைகள் க. இயக்கத்தினதும், பெரியாரின் பகுத்தறிவு வாதத்தி: லோலனின் கதைகளில் காணப் படுகின்றன. கெளதம புத்த கெளதமி என்பன வித்தியாசமான நடையைக் கொண்டுள் பிரதிபலிக்கின்றன. அவர் அக்காலத்தில் எழுதி மிகப் பர தொகுதியிலிடம் பெற்றிருக்காமை ஒரு குறை.
மறை பணிபுரிந்த மாமேதை செபமாலை அன்புராசா, அமலமரித் தியாகிகள், யாழ் மாகாணம்.
பக்கம்: 47+XI = 59
விலை: -
சுவாமி ஞானப்பிரகாசர் தமிழுக்கும் வரலாற்றுக்கும் சமூ வரலாற்றை அவர் போன்று மிகத் துல்லியமாக அக்க உண்மையோடும், நேர்மையோடும் அந் நூல்களை எழுதி சுவாமிகள் விளங்கியுள்ளார். அன்னாரின் வரலாற்றை மிகத் அன்புராசா மறைபணி புரிந்த மாமேதை என்ற சிறியதொரு பிறந்த வைத்திலிங்கம், ஞனப்பிரகாசராக மாறிய கதையை பணிகளையும் இந்நூல் தக்கவாறு விபரிக்கின்றது. ஆற்றல்களையும் அன்புராசா சுவைபட விபரிக்கின்றார் பன்மொழிப் பண்டிதராக, தர்க்கப் பிரசங்கத்தின் தந்தை வாழ்ந்து தேசிய ரீதியில் கெளரவம் பெற்ற மாமேதை சுவா கட்டுரைகளினதும் பட்டியல் இந்நூலின் இறுதியில் சேர்த் செய்வோருக்குப் பேருதவியாக அமையும். அன்புராசா, வைத்தமைக்காகப் பாராட்டிற் குரியவராகிறார். கூற விரும் இவ்வாறான பல நூல்களை ஆக்குந் திறமையுடையவெ
AAA
-1 \

மைலோலன். சிறுகதை டிக் கொண்டவர். அவர் , தியாகத்தின் சின்னம், கழுத்தில் மாங்கல்யம், 1956 ஆகிய பன்னிரண்டு விளங்குகிறது. தி. மு. னதும் தாக்கம் புதுமை ரின் வாழ்வியலை வைத்து எழுதப்பட்டுள்ள அழகுமயக்கம், ாளன. தமிழ்த் தேசிய உணர்வுகளைச் சில சிறுகதைகள் பரப்பாகப் பேசப்பட்ட ‘அபே லங்கா’ என்ற சிறுகதை இத்
AAA
முகத்திற்கும் கிடைத்த பெருங்கொடையவார். யாழ்ப்பாண ால வேளையில் எழுதித் தந்தவர்கள் எவருமில்லை. பவர். அத்தோடு மறைப் பணி ஆற்றிய மாமேதையாகவும், தெளிவாகவும் சுருக்கமாகவும்.அருட் தந்தை செபமாலை 5 நூலாகத் தந்துள்ளார். 1975-ஆம் ஆண்டு மானிப்பாயில் யும், அவராற்றிய சமூக சமயப் பணிகளையும், இலக்கியப் அவரது அற்புதமான ஆளுமையையும் அதிசயிக்கும் . ஏழைகளின் நண்பனாக, திரு மறையின் தூதுவனாக, யாக, வரலாற்று வித்தகனாக, கலைக் களஞ்சியமாக மி ஞானப்பிரகாசராவார். அன்னார் எழுதிய நூல்களினதும், திருப்பது, ஞானப் பிரகாசர் பற்றி மேற் கொண்டு ஆய்வு எமது பெருமைக்குரிய முன்னோரை மீண்டும் அறிய )பிய விடயத்தைக் கனகச்சிதமாக எழுதிய பாங்கு, அவர் ரன்பதற்குச் சான்று. -

Page 118
புனைகதை இலக்கிய விமர்சனம் சி, வ்ண்னிய குலம் எம். ஏ. பர்வதா வெளியீட்டகம்,
elei67, i.
பக்கம்: 06+12=118 مسس سی விலை: 200/=
w
புனைகதைகள் தொடர்பான சி. வன்னிய \ నో
தாங்கியதாகப் புனைகதை இலக்கிய விமர்சனம் \
வந்துள்ளது. புதுமைப் பித்தன் (ஒரு நாள் கழிந்தது), " A கு.அழகிரிசாமி (தவப்பயன்), இலங்கையர்கோன் \ சி.வைத்தியலிங்கம் (பாற்கஞ்சி), ஆர். சண்முகசுந்தரம் ஆறு கட்டுரைகளும் க. பொ. த. உயர்தர வகுப்பு தேவையை நிறைவு செய்யும் பாங்கினை, அவை பாங்கு, மூலச் சிறுகதைகளை மீள வாசிக்கும் ஆவலைத் நாவல்களும், ஐந்து ஈழத்துச் சிறுகதைத் தொகுதிளிலும் சி விழுந்துள்ளது. தக்கவாறு மதிப்பீடு செய்துள்ளார். 198 பார்வையின் ஆழத்தை இந்தக் கட்டுரைகளில் கண்டு கொ படைப்புக்கள் பற்றிய வழிகாட்டல் அவசியமாகி 6 கொண்ட இந்நூலின் உற்பத்தி விலை (35/= - 40/=)லிலு சற்று நெருடுகிறது. குணசேன கம்பனியின் நூல் விலை உற்பத்தி விலையிலும் பார்க்க மூன்றரை மடங்கு தான் (உற்பத்திச் செலவு (1): மூலதனம்(1): விற்பனையாளன்(
AVVA AV *学。
இங்கிருந்து பன்னிரண்டு சிறுகதைகள் நண்பர்கள் வெளியீடு, யாழ்ப்பாணம். பக்கம் 82+X= 92 . விலை:100/=
டொமினிக் ஜிவா, யாழ்ப்பாணப் பல்கலைக் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதியாக வெளியிட்டு வைத்தார். அந்தத் தொகுதி தந்த என்ற பன்னிரண்டு படைப்பாளிகளின் தொகுதியாக வெளிவந்துள்ளது. இதில் கழகப் படைப்பாளிகளும், பல்கலைக் வெளியேயுள் ள எழுதி தாளர்களும் தாட்சாயணி, இயல்வாணன், கோ.இராகவன், இராகவன், சாரங்கா, பிரபாகரன், இளங்கீரன், உடுவில் அரவிந்தன் ஆகியோரின் பன்னிரு தொகுதியிலுள்ளன. இங்கு சில வாழ்தல் பகிரப்படுகின்றன. மண்சார்ந்த துன்பங்கள், வெளிப்படுத்துவதில் நாம் முயன்றிருக்கின்றோம். திணிக்கப்படும் பல்வேறு அழுத்தங்களே நடைமுறை தரும் அதன் பிரதிபலிப்பை இக்கதைகளின் மூலம் காணல உண்மைகளில்லாமலில்லை. அனைத்துக் கதைக முதிரா இளமையின் உணர்வுப் பூர்வமான முடிவுகள் இக்
《།
 
 
 

குலத்தின் கருத்துக்களைத் எனும் நூால வெளி குபரா (கனகாம்பரம்), (வெள்ளிப் பாதசரம்), (நாகம்மாள்) ஆகிய மாணவர்களின் பாடத் எழுதப்பட்டிருக்கும் தருகின்றன. மூன்று ஈழத்து . . \ * வன்னிய குலத்தின் பார்வை ஆம் ஆண்டிலிருந்து அவரது விமர்சன س\:ة -5{ ள்ள முடிகின்றது. படைப்புக்களை அணுகுதற்கு விட்டகாலகட்டத்தில் நாம் உள்ளோம். 118 பக்கங்கள் ம் பார்க்க ஐந்து மடங்கு விற்பனை விலையாகவிருப்பது களை நாம் பதிப்பிக்கும் நூல்களுக்கும் இடக்கூடாது. விற்பனை விலையாக இருந்து வருகிறது. 1); ஆசிரியன் /2)
AAYA ><疆萝
கழக 9 יII 1]{
‘மண்ணின் மலர்கள் வேகம், இங்கிருந்து சிறுகதைகளைத் தாங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக் க ழ க த' த ற கு இ ைண ந து ள ள னர் .
சிவாணி, சத்தியபாலன், குமுதினி, கதிர்காமநாதன், மணியான சிறுகதைகள் இத் U 5 j அனுபவங்கள் து ய ர ங் க  ைள , இளைய சந்தத மீது வாழ்க்கையாக இருக்கின்றது. ாம்' என்ற பனி னரிருவரினர் கூற் றரில ளிலும் சிலவாறான பண்புகளிருப்பதாகக் கூறமுடியாது. கதைகளின் கலைப்பாங்கினைக் குறைத்து விடவில்லை.
16 -ح گ

Page 119
இலக்கியப் பயணத்தில் 37-வது மல்லிகையை மனதார வாழ்த்து
தையல் - பின்ன
சாதனை நிலை
Y. Rá
முறல்மரிக்இ6
பின்னல் வேலைகளுக்
சம்பியன் நூல் கம்பெ உறுதியானவை - நீடித்த பா
சம்பியன் நூல்களையே
சம்பியன் திறெட் மனு ( (Champion Thread M
இல, 100, புதிய சோனகத்
தொலைபேசி இல:
FF-GLDufob: Champ
 
 

ஆண்டைத் தொடும் ; 5Gynth
ல் கலைகளில்
நாட்டுபவை
༣
bit ஜிறிேநூல்
கு உன்னதமானது
னித் தயாரிப்புகள் ாவனைக்கு உகந்தவை. கேட்டு வாங்குங்கள்
பெக்சரிங் கொம்பனி anufacturing Co;)
தெரு, கொழும்பு - 12.
435034, 451528 trd(QSltnet.lk i

Page 120
இழிசனர் இலக்கியம், மண்வாசனை, கூழ் முட்டை - இவைகளால் ஈழத்து இலக்கியம் கலகப்பட்டுக் கொண் துரை சுப்பிரமணியமும் ஒருவர். வளர் நிலை எழுத்தாள முற்போக்கு அணியில் நின்றவர். வர்க்கியம், தேசிய கொலுவிருத்திச் சிறுகதை படைத்தவர். பல்வேறு கருத்து சின்னஞ் சிறு வசனங்களால் தனது கதைகளை நெய்த
எம். ஏ. தியாகராசா யாழ்ப்பாணத்தில் பிரபல விளை மிஸ்ரர் டோகா, மிஸ்ரர் யாழ்ப்பாணம் ஆகிய விருதுக கிரிக்கட் அணித் தலைவர். இவரது வீட்டுக்குச் சென் நிற்கிறேன். அப்பொழுது எமதருகே தனது சைக்கிளை தோற்றம். பசுமையான முகம், தலை மயிரை 'பொலிஸ்
“சுப். பாலாவுக்கும் அப்பயின்ட் மென்ற் கடிதம் வந்த “பாலா இவருக்கும் அப்பொயின்ற் மென்ர் கிடைச்சிரு புன்முறுவலோடு என்னைப் பார்க்கிறார்.
இப்படித்தான் துரை சுப்பிரமணியத்தை நான் சந்தி: முடியாத நாள்! அன்று தான் இருவருக்கும் ராஜயோக கொழும்பிற்குப் பயணித்தோம். சுப்பிரமணியத்திற்கு பொ வானொலியில், நான் விவேகானந்த மேட்டில் ஒரு விடுதிய வசித்தார். இருவரும் பரஸ்பரம் தங்கி இருக்கும் இல்லங்
ஜம்பட்டா வீதியிலிருந்த லக்ஷமி விலாஸ் என்ற .ை அப்பொழுது பலதையும் கதைப்போம். இலக்கியம் மிக இறங்கினோம். சாப்பிட்டுக் கொண்டே நாங்கள் எழுதப் ே இப் பேச்சுகளை கேட்டபடி நிற்பார்கள். அடுத்துத் தெ வெளியாகும் எமது கதைகள் குறித்து சிப்பந்திகளும் அ முதல் கதை 'ஏமாற்றம், சிறிது நாட்களாக சுப்பிரமணிய கொடுப்புக்கள் சிரித்தபடி அழைத்தார் - வெள்ளை மனத்
தங்கியிருந்த விடுதிக்கு எஸ். அகஸ்தியர், நவாலியூர் பல பிரச்சினைகளுக்குப் பாயும் பெரிய பேச்சுச் சமாவெ கொள்வார்கள். சில வேளை கலகமும் வெடிப்பதுண்டு. வாய் திறக்க மாட்டார். கேட்பதில் தான் தனது புலனை
-T
 

பிரமணியத்திற்கு திவு தேவை!
LDI. LIIGilbi
வீச்சு, தென்னிந்தியப் புத்தகங்கள், சஞ்சிகைகளுக்குத் தை ாடிருந்த கால கட்டத்தில் முகிழ்ந்த எழுத்தாளர்களில் அமர Tராக இருந்த காலத்திலும் சமநிலை எனப் பாசாங்கிடாமல் ம், சாதியம், உளவியல் என்பவற்றில் தனது எழுத்தைக் க்களை நீண்ட வசனங்களில் ஏற்றிப் பிணையாமல் கருத்துள்ள வர்.
ாயாட்டு வீரராக இருந்தவர். மிஸ்ரர் ஏசியா, மிஸ்ரர் சிலோன், ளைப் புெற்ற கட்டழகன். புனித பத்திரிசியார் கல்லூரியின் று தெருவோரத்தில் நின்று இவரோடு கதைத்துக் கொண்டு ா நிறுத்தி ஒருவர் எம்மை நோக்கி வருகிறார். குள்ளமான ) குறோப் ஸ்ரையிலில் வெட்டி இருந்தார்.
திருக்கு.” தியாகராசா அட்டகாசமாக வந்தவரிடம் சொன்னார்.
s
க்கு.” வந்தவரை நான் ஏறிட்டுப் பார்க்கிறேன். அவரும்
த்தேன். இருவரது வாழ்விலும் 1961-08-14 ஆம் திகதி மறக்க கம் கிடைத்தது. மெயில் புகையிரத வண்டியில் இருவரும் ாலிஸ் தலைமைப் பணி மனையில் பதவி. எனக்கு இலங்கை பில் தங்கினேன். சுப்பிரமணியம் வாசல வீதியில் ஒரு வீட்டில் வகளுக்குச் சென்று வருவோம்.
சவ ஹோட்டலில் நாங்கள் காலை உணவை உண்பதுண்டு. 5வாக இருக்கும். இருவரும் சிறுகதை எழுதும் முயற்சியில் பாகும் கதைகள் குறித்து கலந்துரையாடுவோம். சிப்பந்திகள் ாடுத்து எமது சிறுகதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாகின. பிப்பிராயம் சொல்வார்கள். பத்திரிகையில் பிரசுரமாகிய எனது பம் என்னை 'ஏமாற்றம் பாலசிங்கம் என அடைமொழியிட்டுக் 5தோடு!
த. பரமலிங்கம், துரை சுட்பிரமணியம் ஆகியோர் வருவதுண்டு. பான்று அரங்கு காணும். இதில் விடுதி நண்பர்களும் கலந்து சுப்பிரமணியம் மிகவும் அடக்கமானவர். எடுத்ததற்கெல்லாம் ச் செலுத்துவார்.
is -ح گ

Page 121
வெண்ணிற உடையில் தான் பணிமனைக்குச் செல்வார். மது, புகைபிடித்தல் ஆகிய பழக்கங்கள் இவரிடமிருந்ததில்லை. பரி. யோவான் கல்லூரியின் பழைய மாணவர் துரை சுப்பிரமணியம். பிரபல எழுத்தாளர் அமரர் யோ. பெனடிக்ற் பாலனின் அக்கா மகன் - மருமகன். இலங்கை வானொலியைப் பார்க்க வேண்டுமெனப் பாலன் சொன்னதால், அவரோடு சுப்பிரமணியம் வானொலிக்கு வந்தார். கலையகங்கள், கட்டுப்பாட்டறை என்பவற்றையும் ஒலிபரப்பு, ஒலிப்பதிவு செய்யப்படுவதையும் இருவருக்கும் மிகச் சாவகாசமாகக் காட்டினேன். பெனடிக்ற் பாலன் அப்பொழுது ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தார். தமிழ்த் தேசிய உடையில் காணப்பட்டார்.
அருண் மொழித் தேவர் என்றவரை ஆசிரியராகக் கொண்டு 'தேனருவி' என்றொரு மாத சஞ்சிகை கொழும்பிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்தது. இச் : சஞ்சிகையின் இதழொன்றில் துரை சுப்பிரமணியம் சம்பந்தமான சுயவிபரக் குறிப்பொன்று படத்தோடு வெளியாகியது.
தினகரன் வார மஞ்சரியில் 'சிறுகதை விருந்து என்றொரு பகுதி, தெளிவத்தை ஜோசப்பினால் தயாரித்து வெளியாகிக் கொண்டிருந்தது. இதில் காலத்தை வென்ற சிறுகதைகள் மறுபிரசுரம் கண்டன. கதைஞர்கள் குறித்து தெளிவத்தை ஜோசப் இரத்தினச் சுருக்கமான குறிப்பொன்றைக் கொடுத்திருப்பார். அறியப் படாத பல தகவல்களைக் காவி நிற்கும். இந்தச் சிறுகதை விருந்தில் துரை சுப்பிரமணியத்தின் சிறுகதையும் இடம் பிடித்தது. இ அவருக்குக் கிடைத்த கெளரவமென அப்பொழுதி பேசப்பட்டது. இக்கதை மனோதத்துவம் சம்பந்தமானது.
பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் தாக்குப் பிடித்தது துரை சுட்பிரமணியத்தின் கடமை மேல் கொண்ட பக்திக்கு எடுத்துக் காட்டு! பணிமனை ஒழுங்குகளை பூரணமாக அநுசரித்து நடந்தவர்.
இவர் யாழ்ப்பாணம் பொலிஸ் பணிமனையில் கடமை புரிந்த பொழுது பொலிஸ் அத்தியட்சகராகச் சேவை புரிந்தவர், ஏராளமான சாதியப் போராட்டங்களுக்கு முகம் கொடுத்த நயினை ஆர். சுந்தரலிங்கம். இதே காலகட்டத்தில் துரை சுப்பிரமணியம், சிறுபான்மைத் தமிழ்ர் மகாசபைத் தலைவர் தோழர் எம். சி. சுட்பிரமணியத்தோடு கொண்டிருந்த தொடர்புகள் குறித்து கட்டுரையொன்றை எழுதியிருந்தார். இக்கட்டுரை தோழர் எம். சி. சுப்பிரமணியம் சம்பந்தமான கட்டுரைத் தொகுப்பு நூலில் அடங்கியிருக்கின்றது.
அரச எழுது வினைஞராக இருந்து கொண்டு தனது பொறுப்புகளை நிறை வேற்ற முடியாதென எண்ணிய சுப்பிரமணியம் சவுதிக்குச் சென்றார். இதனால் இவரது எழுத்துப் பணி தடங்கல் கண்டது. திரும்பி வந்ததும் தொடர்ந்தும் எழுதினார். தகவப் பரிசுக் கதைகள் சிறுகதைத் தொகுதியின் இரண்டாவது நூலுக்கான அறிமுக விழா யாழ்ப்பாணத்தில், யாழ் எழுத்தாளர் ஒன்றிய மண்டபத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டை பெற இருந்தது. கூட்டத்தை நடத்தக் கூடிய சகல ற்பாடுகளையும் செய்தபின் நான் சென்று விட்டேன். மாலை திரும்பி வந்த பொழுது தகவம் வ. இராசையா எனக்காக )ண்டபத்தின் முன் காத்து நின்றார். மண்டபத் திறப்பு ான்வசம் அவருக்கு அருகே சுப்பிரமணியம் நின்றார். னக்கு மகிழ்ச்சியாக இருந்தது, மீண்டும் அவரைச் சந்திக்க முடிந்ததையிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றோம். லாலி வீதியிலிருக்கும் தனது வீட்டு இலக்கத்தை iப்பிரமணியம் தந்தார். சில் நாட்கள் கழித்து வீட்டுக்குச் சென்றேன். தனது உழைப்பில் கட்டிய விடெனச் சொன்னார். அவர வாழ்வில் ஏற்பட்ட மலர்ச்சி குறித்துப் பூரித்தேன். தொடர்ந்து நட்பு நீடித்தது. அமுது என்ற சஞ்சிகையில் ஜம்புக் காய் என்ற சிறுகதையைப் படிக்க முடிந்தது. அவரது அஞ்ஞாத வாசம் எழுத்தை எந்த விதத்திலும் ாதிக்காதிருந்ததைக் காணமுடிந்தது. தொடர்ச்சியான வாசிப்பு எழுத்துக்கு வார்க்கும் நீர்! துரை சுப்பிரமணியம் ஒரு சிறப்பு வாசகன். எழுதாமலிருந்தும் அவர் மீண்டும் சிறுகதை எழுதியபோது அவரது ஆற்றல் மங்காதிருந்ததற்கு இடைவிடாத வாசிப்புத் தான் காரணம்! ஆங்கிலத்திலிருந்து 5மிழுக்கு மொழிபெயர்க்கும் ஆற்றலுமுள்ளவர். மல்லிகை ஞ்சிகையைத் தளமாக்கித் துரை சுப்பிரமணியம் நிறையவே ாழுதி இருக்கிறார்.
ஈழத்து இலக்கியத்தில் அவருக்கு நிரந்தரமான பதிவு தவையென்பதை அவரது சிறுகதைகள் உரத்துக் கட்கின்றன. ஈழத்து இலக்கிய விசுவாசிகள் அதைச் செய்ய வேண்டும் செய்வார்களா? துரை சுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுப்பொன்று வாசகனுக்குக் கிடைக்குமா?
சந்தா செலுத்தி

Page 122
அருட்கொடை
1996
é é
இந்த ஸ்கூல் பொடியனியலெல்லாம் எங்கியன்; இவடத்தால போக்குவருத்துத்த்
“நானும் யோசிச்சி யோசிச்
அடுத்தடுத்த வீட்டுக்காரிகள் வீடுகளுக்கான சிறிய ஒழுங்கை
(8LD6x6J6T66) o6u6io LJLLD 3 சின்னதுகளுக்குப் பெரும் வேட்டைத அதுக்கு இதுக்கென்று பிடுங்கி ஒவ்
լթԱ% ஆண்டுமியூர் நஸ்புல்லா மேல் நோகாமல்
"கெட்ட ஜாதிப் படமெல்லார்
“இனி உம்ம வாப்பாமாரு பாக்கோணேன். அவங் கணக்குப் பாக்கிய. 39
“அதுதான் நானும் ஒரே பாக்கிய ஒன்டாலும் திட்டமா
“ஒ இனி இவடத்துப் புள்ளயஸ் வேற ரோட்டால பே பஸாதியள நிபட்டோனும். ஊரு மனிசரும் இப்பிடி உட்
பயில்வான் நஸ்புல்லா என்றால் தான் எவருக்கும் சண்டியன்தானாம். யாரோ ஒரு ஸேர் வைத்த பயில்வf
அவனுக்கு யாரும் புத்திமதி சொல்லப்போவதில்ை கையைக் காலை நீட்டிவிடுவான்.
“சின்னப் புள்ளயள வழிகெடுத்தி சம்பரிச்சித் தின்ட
1TN
 
 

- திக்குவல்லை கமால்
ஒசக்கால போற.? ராவேலேம் பகலேலேம் எந்த நேரமும் ான்’.
சிப் பார்த்த இப்பதான் வெளங்கின”.
ஸ் தங்களுக்குள் கதைத்துக் கொண்டார்கள். அப்பகுத
இப்பொழுது பிரதான விதிபோல் மாறியிருந்தது.
போட்டுக் காட்டும் ஒரு மினித் தியேட்டர் ஆரம்பித்திருந்தார்கள் ான். உம்மா வாட்பாமாருக்கு என்னதான் விளங்கும் ஸ்கூலுக்கு வொரு நாளும் இதுதான் வெலை போலம்.
கண்டு பிடித்துள்ள புதுவழி இது.
ம் இப்ப வந்தீக்காம். புள்ளயன் நாசமாய் போற வேல’.
$வங்கட வேலவெட்டீல திரிங்சிட்டு ராவக்கேன் புள்ளயள
ன புள்ளயளல்ல. எல்லாம் தூரப் பொக்கத்துப் புள்ளயளேன்.”
ாறாயிக்கும். எங்கட புள்ள குட்டி பெருக்கமுந்தி இந்தப் ஒட்டு பொடுபோக்கா ஈக்கப்படாது.”
விளங்கும். சின்ன வயதில் படிக்கும் காலத்திலேயே அவன் ன் என்ற பெயர் நிலைத்து நீடுவாழ்கிறது.
ல. ஒரு பேச்சு. இரண்டு பேச்சு. மூன்றாவது பேச்சோடி
அது சரிப்போறா? அல்லாட பதுவா எறங்கா மிக்கியா.”
- N - 20

Page 123
“நீங்க செல்லியது மெய்தான் ரஹற்மாத்தா. ஒத்தரும் கேக்க வாரல்லயெண்ட ஏண்டுமத்தனத்திலேன் செய்த.ம் பார்த்துக்கோக்கோ அல்லா குடுப்பான்’.
1998- கல்
நஸ்புல்லா தன் வீட்டு முன்னறையில் இரண்டு மெஷின் சி போட்டு பேபிஸ"ட் அடிக்க ஆரம்பித்திருந்தான். உற்பத்திகளை அப்பிரதேச கடைகளுக்குக் கொண்டு போய்க் கொடுத்து படிப்படியாகத் தன் வியாபாரத்தில் முன்னேறிக் கொண்டிருந்தான்.
ஒதுக் குப் புற மேட்டுப் பகுதியில் வீடு ରଥs அமைந்திருந்தமை எல்லாவகையிலும் வசதிதான்.
96
அங்கு வேலைக்காக இரண்டு பெண்பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் வந்துபோய்க் கொண்டிருந்தனர். : ി
“எனம்பாகியன் ஊருப் புள்ளயஞக்கு தொழில் & புத் குடுத்த. பொறத்தி ஊரிலிந்தேன் குட்டியள் வார'. వి
(t “நீ செல்லிய ஜாதி சரிவாரல்ல ஜெய்மா. தையல்வேல தெரிஞ்சீக்கோணேன் வேல குடுக்க”.
இதற்கிடையில் அடுத்த வீட்டு அஷஃபாவும் வந்து 6) கைகோர்த்துக் கொண்டாள். ஏ
வே “தெரிமா செய்தி. தக்கியென்ட பேரில ரெண்டு & இர வேசத்தியளயாம் நஸ்புள்ள கொணுவந்து வெச்சீக்கிய, இ வந் அவன்ட பொஞ்சாதிக்கே கையும் மெய்யுமா அம்புட்டாம். அதும் பட்டப் பகல்ல. தும்புக்கட்டால அடிக்கப் பாத்தீக்கி. பணி அன்டேலிந்து மாப்புளயோட சண்டயாம்'. ܗ
“ஏங்கத்தேம். நெருப்பு மழ பெய்தொன்டும். இவளவு கிட்டேக்க நின்டும் எங்களுக்கொண்டும் (8 தெரியவேன். ம். ஏண்டுமத் தனத்தப் பாருங்கோ வ அவன்டசெய்ததெல்லாமே பஸாது. ஒத்தராலும் வாய்த்தொறந்து பேசியல்லேன். தேன் குத்தம்.” ந
அவனுக்கு கிளிக்குஞ்சு மாதிரி மனைவி. சொல்ல ண எந்த குற்றம் குறையுமில்ல. அப்படிப்பட்ட ஒருத்தி கிடைத்ததே பாக்கியமென்று இருக்கவேண்டியவன். ဖါး இப்படியெல்லாம் நடப்பதென்றால் அதை யாரால்தான் பொறுக்க முடியும். வே
“இனி இனி”.
அவர் .பாவின் வாயைக் களற யார் இருவரும்தயாராகிவிட்டனர். Lë ஒவ் “ அவள் சும்மீக்கியா. சத்தம் போட்டு ஊரக் கூட்டப் பாத்திக்கி. அடியேய் நீ கணக்கீமிச்சம் கூத்தாட ரெடியானா. ஒன்ன உட்டிட்டு அவளக் கலியாணம் கேட்
புடிச்சிக் கொனாவெண்டு நஸ்ல்ல சென்னாம். அதோட
 
 
 

ள் வாயப் பொத்திக் கொண்டாம்."
“பாருங்கொ பாக்க அவன்ட கெட்டித்தனத்த”
அதற்கு மேல் அவள் என்னதான் செய்வாள். அவளைக் யாணம் செய்துகொடுக்க அவளது வாப்பா பட்ட
டங்கள் அவள் அறியாததல்ல.
அப்படியிருக்க மீண்டும் போய் உம்மா வாப்பாவின் ர்னிற்க முடியுமா என்ன? அவளுக்கு மீண்டுமொரு pக்கையை அவர்களால் எண்ணிப் பார்க்க முடியுமா?
அவள் உள்ளத்தால் மெளத்தாகி உடலால் வாழ்ந்து ாண்டிருந்தாள். கணவனின் எந்த நடவடிக்கையையுமே பளால் சீரணிக்க முடியவில்லை.
அவளுக்கென்ன. எவருக்குமே அவனைப் க்கவில்லைதான். அவனிடம் வந்து வாய்திறக்கவோ தி மதி சொல்லவோ ஒருவர் கூட முன்வரவில்லை. தனால் அவன் என்றுமே பயில வானாகவே ந்துவந்தான்.
2000
நஸ்புல்லாவிடம் இப்பொழுதொரு வாகனம் இருந்தது. வே வைத்திருந்த மோட்டார் சைக்கிளை விற்று வேன் ண்டியிருந்தான். ஒவ்வொரு நாளும் அவன் புறப்பட்டால் வு பத்தோ பன்னிரண்டோ அதற்கு மேலேதான் வீடு து சேர்வான்.
“எங்கியன் போறவாரோ- - - - a a a - என்ன யாவாரம் ாணியோ தாருக்கன் தெரிஞ்ச. ஊடு வாசலெல்லாம் ச்சிக் கெட்டிப் பாக்கப் பயந்து'.
“ஊடு வாசலால வேலில்ல. சல்லி சாமனால லில். பொஞ்சாதியப் பாரே. எவ்வளவு பஸந்தா தவளான். நசக் காரியாப் பெய்ந்து. மனசில தோசமில்லேன்.”
நஸ்புல்லாவுக்கு எப்பொழுதுமே ஊருக்கள் பர்களென்று எவருமில்லை. அவனது வாகனத்தில் பவர்கள் போகின்றவர்களெல்லாம் புது முகங்கள் தான். இரவில் வாகனச் சத்தம் இப்பகுதியில் கேட்டால் அது }புல்லாவைத் தேடி வருபவர்களாகத்தான் இருக்க ண்டும். சந்தேகமில்லை.
அன்று இரவு இரண்டு மணிக்குமேல் தட தடவென்று யாரோ ஒடும் சப்பாத்துச் சத்தம். குசுகுசுப்பு வரவர சுக் குரல்களாக எழுந்து ஒலித்தது. வீட்டுக் கதவுகள் வொன்றாகத் திறந்து கொண்டன.
"ரீஸ்னா தெரீமா செய்தி” . அடுத்த வீட்டுக்காரி LT6i.

Page 124
“கொஞ்ச நேரமா நானும் கேட்டுக் கொண்டுதான் பயந்து பயந்தீந்திட்டு இப்பதான் கதவத் தொறந்து பாத்த'
“நஸ்புல்லவ பொலிஸால புடிச்சிக் கொணு பெய்தாமேன்'.
y
“பொலிஸாலலயா..?
“ஓம. இப்ப கள்ளயாவாரமாம் பண்ணிய".
“நல்லவேல புடிபட்டது. அவள் செஞ்சிக்கொண்டு திரிஞ்ச அணியாயத்திற்கு, அந்த நாலேலிந்தே ஒழுங்கான மொறக்கி அவன் தொழில் செஞ்சா. மனிசரு பாத்துக்கோ நிண்டத்துக்கு அல்லா பாத்துக்கோ நிக்கியல்ல."
பயில்வானைப் பொலிஸ் பிடித்த செய்தி காலையாகும் போது ஊரெல்லாம் பரவிவிட்டது. வெளியே சொல்லாவிட்டாலும் எல்லோருக்குமே உள்ளுக்குள் : மகிழ்ச்சிதான்.
திட்டம் போட்டு கொள்ளையடிக்கும் கோஷ்டியில் அவனும் ஒருவனாம், என்று ஆங்காங்கே பரவலாகப் பேசிக் கொண்டார்கள்.
சனங்களின் மகிழ்ச்சி அதிகநேரம் நீடிக்கவில்லை. பத்துமணியாகும் போது எல்லோருக்கும் அதிர்ச்சியாகப் போய்விட்டது. நஸ்புல்லா நாலைந்து நண்பர்களோடு வந்திறங்கிவிட்டான்.
"பொலிஸ"க்கு பகா குடுத்து வந்தீக்கும்.”
"மெய்யாயிக்கும் யெயாயிக்கும். கெட்டவனுக்குத்தானே இப்ப காலம்.”
2001
நஸ்புல்லா சொபிங் ஸென்டர்’
நாற்பது லட்சம் செலவிட்டு காணி வாங்கிக் கடைகட்டியிருந்தான். மாடிக்கட்டிடம். சுறுசுறுப்பான வியாபாரம். எவரதும் கவன ஈர்ப்புக்குரிய முக்கியமான இடத்தில் அது அமைந்திருந்தது.
பிடவை, ஆடம்பரப் பொருட்கள், சைக்கிள் உதிரிப் பாகங்களென்று மூன்று கடைகள். மேல்மாடி வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
நோன்பு காலம் ஆரம்பித்ததும் இரவு பன்னிரண்டு மணிவரை பிடவைக் கடை திறந்திருந்தது. பெருநாள் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
"பாத்தும்மா--- எங்கடுட்டுக்கு நஸ்புல்ல வந்தெலியன்'
“ஓடி சொர சொரெண்டு ஐநூறுருவத்தாளொண்டு தந்திட்டுப் போன. ஏன்ட ஹயாத்துக்கு இப்பிடி தாராலும்
 

தந்தில்ல. பெரிய பெரிய எடத்திலயெல்லாம் மணித்தியாலக் கணக்கில நிபட்டி வெச்சிட்டு அம்பதும் நூறுமேன் தார."
"மெய்தான்டீ. எனக்கும் ஐநூறு தந்த செலவங்களுக்கு ஆயிரம் குடுத்தீக்கி. ஒவ்வொத்தரடேம் நெலவரத்தப் பாத்து குடுக்கிய. குடுக்கியென்டா இதுதான் குடுமானம். அந்த மனிசனுககு அல்லா இன்னமின்னம் பரக்கத்தாக்கி வெக்கோணும்.
பாத்தும்மா சரிந்த முந்தானையை உயர்த்தி தலைநிறையப் போட்டுக் கொண்டு 'யா அல்லா அந்த மனிசனுக்கு இன்னமின்னம் நெறப்பமாக்கிவை” என்ற து ஆ செய்து கொண்டாள்.
நஸ்புல்லாவுக்கு இப்பொழுதெல்லாம் மரியாதைக்குப்
பஞ்சமிருக்கவில்லை. அவனைத் தேடிவரும் எவரையும்
வெறுங்கையோடு அனுப்பாத வரலாற்றை நஸ்புல்லா சிருஷ்டித்துக் கொண்டிருந்தான்.
பொருத்தமானவர்களிடம் கடையைப் பொறுப்புக் கொடுத்துவிட்டு அவன் கொழும்பும் கையுமாகத் திரிந்தான். வாரம் ஒரு தடவை சந்தித்தாலும் சந்திக்கலாம். இல்லாவிட்டால் இல்லையென்ற நிலை.
: "நஸ்புல்லட கடேல மத்தக் கடயப் பாக்க பத்துருவச்சரி கொறய எடுக்கேலும், ரம்ஸியா. போறென்டா அங்க (3LuTLo'
“அந்த மனிசன். மணிசருக்குக் குடுக்கிய குடுமானத்துக்கு வேறெங்கயாலும் பொக நெனக்கிய. அல்லா பாத்தா அப்பிடித்தான்.
“மலேப் பள்ளிக்கி வயரின் பண்ண பதினஞ்சி குடுத்தம். ஸ்கூலுக்கு கிரவுண்ட் சரியண்ண பத்துக் குடுத்தாம்பி. அல்லாட கிருப.ம். இப்படியொரு மநிசன் எங்கடுரில பொறந்தீக்கியது எவ்வளவு பாக்கியமன்."
6%
ம். இந்தப் பைணம் ஹஜ்ஜிக்கிப் போறென்டும் கதக்கியாங்க."
“ஓ. நல்ல மணிசருக்குத்தானே அல்லா ஹஜ்ஜிப் பாக்கியத்தக் குடுக்கிய,

Page 125
வாசகனை அ தொடர்பு கொ
 


Page 126
ft TLD
வானம் மப்பும் மந்தாரமுமாய் வெறுமையில் ஏற்கெனவே நிர்ணயிக்கப் பட்ட விஷயம்தான். புறப் அசைகிறது. வீட்டு வரவேற்பறை இந்தக் காலை ( பெட்டியை மொய்த்தபடி, என் அருமை வாரிசுக விட்டார்கள் போலும்.
இந்த டி.வி கலாசாரம் ஒவ்வொரு தனி மனித என்பது பற்றி அதிகமாய் யோசித்ததுண்டு. இன்ன கொண்டிருக்கும், ஒரு பெரிய சவால். அவரவர் விரு வயதும் நிர்பந்தமும் எனக்கு முதுமையின் பக்கங் முனைப்பு பெற்று எஞ்சி நிற்கின்றன.
பணத்தின் வல்லமை எங்கும் நிலை நிறுத்தப்படு மட்டுமே, என் இருப்பையும், சுய கெளரவத்தையும் மனிதனை இச்சமூகம் சருகாய் ஒதுக்கிப் புறம் காரியமில்லை. குடுமபத் தலைவன், சம்பளமில்லா என் குடும்பத்திற்கு தேவைப்படுவதுகூட, ஒரு சமூ போய்விட்டது. இயந்திரத்தனம் வாழ்வின் அமைதியை என்ற காலம் கை நழுவிப் போய், எல்லாவற்றிலுமே யுகமிது.
எனக்குப் பென்ஷன் பணம் கிடைக்க, இன்னும் பத் கஷடம் என்னமாய் நெருக்கித் தள்ளுகிறது. இந் சங்கடத்திலும் சங்கடம்தான். மளிகைக் கடைக்கு ஏழுந்தாலும், இயங்கினாலும் பொருளாதாரமே மூல
விடியற் காலையில் எழுந்து, முதற் தடவைய மனிதனின் கையிருப்பை துருவியவாறே விழிப்புக்
·L m
 

- (p. LIG) if
உறைந்து கிடக்கிறது. இன்று எங்கு போவது? அது பட முன் - நிழற் பிம்பமாய் அவன் ஆகுருதி கண்ணில் வேளையிலும் நிறைந்து வழிகிறது. தொலைக் காட்சிப் ஒரும், பேரக் குழந்தைகளும் - குத்தகைக்கு எடுத்து
னது அறிவையும், இயல்பையும் மழுங்கடித்து விடுமா?, ]றய நிலையில் இது நம்மைப் பெரிதும் அச்சுறுத்திக் ப்பு வெறுப்புகளை, சமரசம் செய்து கொள்ள வேண்டிய, களில், எப்போதும் உள்ளுணர்வு சார்ந்த பக்கங்களே
ம் இன்றைய யுகத்தில், ஒரு சிறிய ஓய்வூதிய வருமானம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பொருள் வசதிகளற்ற தள்ளுவதை, தடுத்து நிறுத்துவது ஒன்றும் எளிதான வேலைக்காரன், இப்படி எனது சேவை, அவ்வப்போது க அங்கீகார மாகிவிட்டது. காலம் என்னமாய் மாறிப் விலைக்கு வாங்கிவிட்டது. மூத்தோரை அன்பு செலுத்தல், முரண்படுகின்ற, நாகரீக இளசுகளின், புதிய தலைமுறை
து நாட்களே எஞ்சியிருக்கின்றன. அதற்குள் பொருளாதாரக் ந்தச் சில தினங்களை, தள்ளிக் கடத்துவது என்பது, ம் இம்முறை கூடுதல் கடன் ஏறிவிட்டது. நின்றாலும், ாதாரம்.
ாக பிரக்ஞையோடு வெளிவரும், மூச்சுக் காற்றுக் கூட, கொள்கிறது. நண்பன் முஸ்தபாவுக்கு, சென்ற மாதம்

Page 127
ஐநூறு ரூபாய் கடனாகக் கொடுத்தேன். முன்பென்றால் இதற்குள் திருப்பித் தந்திருப்பான். ஏனோ தெரியவில்லை இருவாரங்களாக இப்பக்கம் அவன் தலைகாட்டவில்லை.
முஸ்தாபா நல்ல இதயசுத்தி உள்ளவன். முப்பது வருஷங்களாய் நமது நட்பு நீள்கிறது. நாம் அங்கீகரித்தாலும் விட்டாலும், இருவருக்குமே எழுபது எட்டிக் கொண்டிருக்கிறது. நாங்கள் மனம் விட்டு பரிமாறிக் கொள்ளாத விடயங்கள் எவை? வாரமொரு முறை ஏற்படும் சந்திப்பில் சுறுசுறுப்பும் சுவாரஸ்யமும் களைகட்டும்.
குடும்பம், வாழ்க்கை, நோய், நாட்டு நடப்பு, எனத் தொடங்கி, பாலியல் கூறுகளின், பரிணாம முனைப்புப் பற்றி, மணிக்கணக்கில் அரட்டையடிப்போம். இன்று அவனைத் தேடிச் சென்று சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தமெனக்கு. பாதரட்ஷைக்குள் பாதம் நுழைத்தவாறு, வெளியே கிளம்ப ஆயத்தமானேன். : பேரனின் கண்ணுக்குத் தப்பித்தான் வெளியே செல்ல : வேண்டும். இல்லை பயணம் காலவரையின்றி : இரத்தாகி விடும்.
ஏனோ தெரியவில்லை, இந்த கிழங்களுக்குப் பேரப் பிள்ளைகள் தேனாக இனிக்கின்றார்கள். பிஞ்சு காயாகி அன்புக் கனியாய், நம் மடிமீது வந்துவிழும் என்ற நப்பாசையிலா? மூத்த மகள் மெல்லிய தொனியில் உள்ளேயிருந்து குரல் கொடுக்கிறாள்.
“வாப்பா! நீங்க வாரபயணம் ஒரு எங்கர் பகட், வேங்கிட்டு வாங்க! சின்னது நேத்தையிலிருந்து உக்குப்பால் கேட்டு தரையில நிற்கியான் இல்ல!” நூறு ரூபா நோட்டொன்று என்கைக்கு அவளிடமிருந்து இடம் மாறுகிறது. பஸ்ஸை எதிர்பார்த்து நீண்ட நேரக் காத்திருப்பு. சலிப்புத்தான்! வருடம் ஆயிரம் பேருந்துகள் தருவிப்பு என்று போக்கு வரத்துச் சபை பிரகடனப் படுத்தினாலும், புட்போர்ட் மல்லுக்கட்டல்கள் குறைந்தபாடில்லை. நமது மகாஜனங்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும், இனப் பெருக்கத்தை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பதினாலா?, அல்லது வீடங்கிக் கிடக்க வேண்டிய பெண்பிள்ளைகள் எல்லாம் சராமரியாகத் தொழிலுக்குக் கிளம்பிவிட்ட தாற்பரியத்தினாலா?
பிரைவெட் பஸ்காரர்களின் இதயம் மிக மிக விசாலமானது. காசு கிடைக்கிறது என்பதால் பிரயாணிகளை மட்டுமல்ல, பாதையில் கிடக்கும் இலை குழைகளையும் கரிசனையோடு அள்ளிப் போட்டுக் கொண்டு போவதில் இவர்கள் சமர்த்தர்கள்.
 

கால் கடுக்கக் காத்திருக்கிறேன் பஸ் , வருவதற்கான எந்தத் தடயங்களும் இல்லை. ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. ஈ. வே. ரா பெரியார் ஒரு முறை நீண்ட நேரம் சலூனில் காத்திருந்து சலித்து இப்படி ஒரு சபதம் எடுத்தார். அது இனி ஒருபோதும் சவரம் எடுத்துக் கொள்வதில்லை என்று. இறுதி வரை சபதத்தைக் காப்பாற்றித் தொடர்ந்து தாடி வளர்த்தார்.
நமது போக்குவரத்துத் துறையினரின் அசமந்தம் குறித்து அலர்ஜியான எனக்கும் இதுபோன்ற ஒரு சபதத்தை அமுல்படுத்த வேண்டுமென்ற அவா மனதில் துளிர்க்கிறது. முஸ்தபாவின் வீட்டுக்கு இங்கிருந்து மூன்று மைல் தூரந்தானே! பஸ்ஸில் வெளவாலாய்ப் புனர் ஜென்மம் எடுப்பதை விட வயதான காலத்தில் காலாற நடப்பது சாலவும் சிறந்தது தான். முன்பு போலில்லை! பாதையில் நடந்து செல்வதில் கூட திடீர் ஆபத்துக்கள் இல்லாமலில்லை.
எவ்வளவுதான் நாங்கள் அவதானமாகப் ; போனாலும் கூட, வாகனத்தால் மோதி, எங்களை இலவசமாக மோட்சத்திற்கு அனுப்பிவிடுவார்கள் பாவிகள்! நிலைமையைக் கண்ணுற்றால், நமது தேசத்தில் வாகனங்கள் அதிகமா? பாதசாரிகள் அதிகமா? என்ற கேள்வி எழுகிறது. அருமையான தலைப்பு, இதை பட்டிமன்றக் காரர்களிடம் விட்டு விடுவோம்.
மூன்று மைல்கள் நடந்து, முப்பதுமைல்கள் நடந்த, வருத்தம் , சோர்வு, எல்லாம் மூப்பரில் தள்ளப்பட்டவர்களை, மனம் இயக்குகிறதா? உடல் இயக்குகிறதா? இயக்கம் என்பதே, உயிர்ப்பும் வீரியமும் இணைஞ் சதுதானே? என்றாலும், முதுமையின் பரப்பில் உடலே சுமை. மனவிளிம்பில் மகிழ்ச்சிகள் உதிர, நடைப்பிணமாகிப் போவது, தவிர்க்க இயலாதது - இந்த வாழ்வியல் நீரோட்டத் தரிப்பிடம் எப்போது? எதுவரை?
முஸ்தபா சொன்னது ஞாபகத்தில் நிலைக்கிறது.
அறுபதுக்கு மேலே, மனதில் நிறையும் ஆசைகளின் தவிப்பு, சரீரரீதியாக சமனேற்படாத வீழ்ச்சி1, என்று வீரியமற்ற இயலாமை, எல்லாக் கிழடுகளுக்கும், அதிருப்தியான சங்கதிதான். ஒரு நாள் வைத்தியர் கொடுத்ததாக மதனகாம லேகியம் கொண்டு வந்து கொடுத்தான் முஸ்தாபா. இதை மூன்று நாட்களுக்கு பாவித்தால், பதினாறு பதறிக் கொண்டு வரும். சம்போக செளபாக்கியம் கிளர்ந்து எழும் என்று.
in 125

Page 128
அவனது கூற்றை விசுவசித்து பல முறை உண்டு பார்த்தேன். பதினாறு வரவுமில்லை, வீரியம் புடைத்தெழவுமில்லை. மயக்கமும் சோர்வுமாக, குளிரில் நனைந்த நாய்க்குட்டியாய் கற்பனைகள் சரிய, சுருண்டு படுத்தது தான் மிச்சம். முஸ்தாபாவுக்கு, அரசியல், நாட்டு நடப்பு, எல்லாம் அத்துப்படி போதாக் குறைக்கு மன்மதக் கலையின் ஆழங்களைத் துருவிச் சுழியோடிய, அனுபவங்களை, அதீத ரசனையுடன் கொட்டி வைப்பான். மெளனத்தில் முடங்கிப் போகின்ற மூப்புக்கு, ஒத்தவயதான நட்பு கிடைத்து விட்டால் கேட்கவும் வேண்டுமா?
இந்தப் பஞ்சகாலத்திலும் அவனுக்கு எட்டுப் பிள்ளைகள் இருக்காதா பின்னே..? இவன் மனைவி எப்போதும் இவனோடு முரண் பட்டவளாகவே இருப்பாள். இவ் விடயத்தில் மட்டும் எட்டுப் பிள்ளைகளுமே ஆவணங்கள். எல்லாப் பிள்ளைகளும் மணமாகி பத்துப் பேரப்பிள்ளைகளுக்குத் தாத்தா இவன்.
அதிக தூரம் நடந்ததில் இடுப்பிலும், முதுகிலும் வாதைப் பிடிப்பு இறுக்கித் தொலைக்கிறது. ஒருவாறு ஆடியசைந்து வீட்டை அண்மிக்கின்றேன். அவன் மனைவி, முக்காட்டை இழுத்து தலையிலிட்டவாறு, மலர்ச்சியற்ற பார்வையால் என்னை வெறித்தாள். கண்களில் இனம் புரியாத சோகச் சாயல் x படிந்திருந்தது. மூன்று தினங்களுக்கு முன் - அவனைக் கடுமையான நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக அவள் தகவல் சொன்னாள். என் மனதிற்குப் பெரிய ஆதங்கமாக விருந்தது. அது கைமாறாகக் கிடைத்த பணம் எங்கே மீளக் கிடைக்காது போய்விடுமோ? என்ற காரணத்தினால் அல்ல உற்ற நண்பன், நெடு நாளைய ஆஸ்மா நோயாளி. மருத்துவ மனையில் போய்த் தங்கும் : அளவிற்கு, நிலமை மோசமாக விட்டதே , என்ற நெருடலினால் தான் - உடற் சோர்வையும் பொருட்படுத்தாது, வார்ட் நம்பரை விசாரித்துக் கொண்டு, ஆஸ்பத்திரியை நோக்கி மெல்ல நடந்தேன். நெருக்கமான ஒருவருக்கு துன்பமென்றால், நமது மனம் என்னவாய் பதைபதைக்கிறது. நம்மை நாம் நேசிப்பதைப் போன்று பிறரையும் நேசிப்பதற்குப் பெயர்தானே, மனிதநேயம் முஸ்தபாவுக்கு நோய் உடம்பில் மட்டுமல்ல மனதிலும் தான். பெண் பிள்ளைகள் . அதிகமுள்ள குடும்பம். உருப்படியா சம்பாதிக்கும் ஆண்பிள்ளைகளும். இல்லை.
தரிடீரென வெடிக் கும் , பொருளாதார நெருக்கடிகளை மறக்கடிக்கத்தான், நகைச்சுவைக் கதைகளை அள்ளி விடுகிறான், என்பது எனது கணிப்பு. இப்போது மருத்துவமனை நெருங்கி விட்டது.
 

மின்னல் கீற்றாய் ஒருயோசனை உந்திக் கொண்டு வந்தது. நோயாளி நண்பனை வெறும் கையோடு எப்படிப் போய் பார்ப்பது?
மனதின் நெருடலை தீர்த்து வைப்பதைப் போன்று. நடை பாதை பழவியாபாரிகள் கை நீட்டி அழைத்தார்கள். கொஞ்சம் பழங்கள் வாங்கிப் போனால் நல்லதுதான். அதற்குப் பணம்? காலையில் மகள் பால்மா வாங்கத் தந்த பணம் பொக்கட்டுக்குள் அப்படியே இருக்கிறது. இதை மாற்றிப் பழம் வாங்கிவிட்டு, பிறகு யாரிடமாவது கைமாறி பால்மா வாங்கலாம் என்ற எண்ணம் வலுவேற, ஆரஞ்சுப் பழமிரண்டும், ஆப்பில் பழமிரண்டும் நண்பனுக்காக ஆசையோடு வாங்கிக் கொண்டேன். இப்போது ஐம்பது ரூபாய் சுத்தமாகக் காலி. மீதி ஐம்பதை இறுக்கிப் பத்திரப் படுத்தியவாறு. ஆஸ்பத்திரிப் படிகளைக் கடக்கிறேன். ஏழாம் வார்டில் எலும்புகள் மிதக்கக் கட்டிலில் சாய்ந்து கிடக்கின்றான் முஸ்தாபா சுவாசம் விடமுடியாத அவஸ்தையில் ஷரணித்துக் கிடந்தான் அவன்.
என்னைக் கண்டதும், கைகளை நீட்டி சிரமப பட்டு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறான். அாங் ஈ நோயாளிகள் படும் துன்பத்தைக் கண்ணுற்ற எனக்கு, வாழ்க்கை எத்தனை குரூரமானது, என்று எண்ணத் தோன்றியது. தோடம்பழச் சுளையிரண்டை தோல நீக்கி அவனது இதழ்கடையில் வைக்கிறேன். அவன் மெல்ல மென்று சுவைக்கிறான். சுகயினம் குறித்துக் தகவல் அனுப்ப இயலாது போனது குறித்து விசனிக்கிறான்.
நான் இப்படி சிந்தித்தேன்.
இவனுக்கு அவசர சிலவுக்கென்று கையில் காசு இருக்குமோ இல்லையோ பாவம்! பழங்கள் வாங்கி மீதமிருந்த ஐம்பது ரூபாயை வாஞ்சையோடு அவன் உள்ளங்கையில் திணித்தேன். முதலில் வேண்டாம் என்று மறுத்துவிட்டுப் பின்னர் அதைப் பெற்றுக் கொண்டான். அவனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு வெளியேறினேன். உடல் அசதியும், வயிற்றுப் பசியும், என்னை இப்போது கிறுகிறுக்க வைக்கிறது.
அடுத்த கட்டம் பால்மர் வாங்கும் படலம் எப்படியும் அதை வாங்கிக் கொண்டுதான் வீடுபோய்ச் சேரவேண்டும். இல்லையேல் மகள் ஒரு புறமாக, மனைவி ஒரு புறமாக, என்னை வார்த்தைகளால் புரட்டி எடுத்து விடுவார்கள். அதை விடவும் பெரிய கஷடம், பசியில் அழும் பேரக் குழந்தையின் பரிதாப நிலை. நான் பற்றுவரவு வைத்திருக்கும் மளிகைக் கடையில் முன்னால் வந்து நிற்கிறேன். முதலாளியைக் காணவில்லை. சேல்ஸ்மெனிடம் நைஸாகப் பேச்சுக்

Page 129
கொடுத்தேன்.
"தம்பி ஒரு அங்கர் பால்மா தந்திட்டு கனக்கிலே போடுங்க! மாதக் கடைசியில, எல்லாம் மொத்தமா தந்திடுகிறேன்."
அவன் என்னை அசிரத்தையுடன் ஏறிட்டுப் பார்த்தான். பார்வையில் சிறிதும் கனிவேயில்லை.
"முதலாளி சொல்லிட்டாங்க! ஒங்கட கனக்கு, ரண்டாயிரத்துக்கு மேல போய்ட்டுதாம். காசு தராம சாமான் கொடுக்க வேண்டாமென்று" நான் அதிர்ச்சியில் சிலையாய் நின்றேன். நிலைமையை இனி எவ்வாறு சமாளிப்பேன்? நெருக்கமில்லாதவர்களிடம் போய்க் கடன் கேட்டு சுயமரியாதையை இழந்து நிற்பதா? தேகம் வியர்த்துக் கொட்டியது. இறுதியாக ஒரு முயற்சி.
இஸ்மாயில் ஹாஜியாரைச் சந்தித்து என் நிலைமையை விளக்கினால் உதவி செய்யக் கூடும். "ார் மிகவும் நல்ல இரக்க சுபாவமுள்ளவர். அவரது ப 31 கேளுக்கு ஆங்கில டியுசன் கற்றுக் கொடுப்பவன் நான், ஒரு ஆத்திர அவசரத்திற்கு பு:1ாடுக்காமலா போய் விடுவார்,
41சற் கதவு இறுகச் சாத்தியிருந்தது. கோலிங் பெல்லைக் கொஞ்சம் கூடுதலாகவே அழுத்தித் வி LELEGIII البطنان انتشار لا
பெரிய பூப்போட்ட திரைச் சீலைக்குப் பின்னால் வெற்றுக் குரல் கேட்டது.
"ஹாஜியார் இல்ஸ் ஜமாத்தில பெயித்திட்டாரு! பேT முனு நாள் ஆயும்.”
அவர் அடிக்கடி சன்மார்க்க பிரச்சாரத்தில் ஊர் :பராகப் போவது வழக்கம், இன்றும்கூட. ? நமது காலநேரம் சரியில்லை. இடிமேல் இடி, நான் மீண்டும் அதிர்ந்து நொறுங்கினேன். வாசற் சுவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ஹாஜியாரின் மனைவியைப் பற்றி நான் நன்கறிவேன், அடிக்கடி இவ்விட்டிற்குப் பாடம் சொல் விக் கொடுக்க வருபவனாயிற்றே.
கனவனிடத்தில் எப்போதும் எரிந்து விழும் சுபாவத்தினள். பெண்ணுக்கே உரிய, இயல்பான புன்னகைகூட பளிச்சிடாத, எள்ளும், கொள்ளும், வெடிக்கும் கடுகடுத்த முகம். என் இக்கட்டான நிலைக்குத் தீர்வு இனி எங்கிருந்து கிட்டப் போகிறது? காசு விடயத்தில் பென்களிடத்தில் ஏது தாராள மனப்பான்மை? ஆண்களைப் போலன்றி, பெனன்கள் மிகவும் சிக்கனாவாதிகள், ஒரு பத்து ரூபா நோட்டைக்
سمــــــــــــــــــــــــــــ۔

கூட, கச்சிதமாக மார்புக் கச்சைக்குள் பத்திரப் படுத்தும் புத்திசாலிகள். தாய்க்குலம் என்மீது கோபம்
தனியக் கடவது)
இதற்கு மேல் எதுவும் இயலாது. நடப்பது நடக் கட்டும் . வீட்டை வெறுங் கையோடு
தஞ்சமடைவதைத் தவிர வேறு வழி? குடும்ப அங்கத்தினர் முன் தலைகுனிவு ஏற்படுமே. கவலையில் கால்கள் நகர மறுத்தன.
"மாஷ்ட்டர் என்னத்துக்கேன் ஹாஜியாராகத் தேடுற? என்னத்தையும் அவசரங்களோ?"
எனக்கு வார்த்தையிறுகித் தொண்டை அடை பட்டது. தயங்கித் தயங்கிச் சொற்களுக்கு உயிர் கூட்டினேன்.
"எங்கட முஸ்தபாவுக்கு நல்ல சொகமில்ல. அவனப் பார்க்கப் போவ ஹாஜியார் கிட்ட ஒரு நூறு ரூபா கேட்டுப் பாக்கத்தான் வந்த பொறகு டியுசன் காசியில் கழிச்சுக் கொள்ள ஏலும் தானே?"
ॐ சில கனங்கள் மெளனத்தில் கரைகிறது. 鄒 நடுஹோலில் பூப்போட்ட திரைக்குப் பின்னால் எந்தச் * சலனங்களும் இல்லை. ஒரு நிழலின் மெல்லிய அசைவுமட்டுமே எள்ளும், கொள்ளும், எப்போதும் * வெடிக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வில் நான்
அப்பக்கம் பார்வையைச் செலுத்தவில்லை.
இனி இங்கு காத்து நிற்பதில் எந்த அர்த்தமும் இல்லை. வலது காலை வாசற் படிமீது வைத்தேன், போவதற்காக. "மாஷ்டர் கொஞ்சம் நில்லுங்கோ' திரைக்குள் இருந்து குளு, குளு வெள்ளைக் கரமொன்று என்னை நோக்கி நீள்கிறது.
"மாஷடர் இதில ஐநூறு ரூபா இரிக்கிய அப்ப ஓங்கட இந்தமாத டிவுசன்பிஎப் சரி. மத்ததை ஹாஜியார் வந்த பெறவு பேசிக் கொள்ளுங்க! சரியா?"
இந்தக் கற்பாறைக்குள் இருந்தும், கருணை நீர், ஊற்றெடுக்குமா? என்னால் நம்பவே முடியாமலிருந்தது. இல்லை! எல்லாக் கணிப்புகளுமே, சரியாகி விடும் என்பதில்லை.
முகங்களில் மட்டும் தான், மனிதம் நிலைத்திருக்க வேண்டுமென்பதில்லை. அதற்கப்பாலும் ஆழங்களைத் தழுவிய வேர்களாக சில இதயங்களில் நேயம் உறைந்திருக்கலாம் அல்லவா?
புதிய உற்சாகத்தோடு தெருவில் நடந்தேன்,
N-TN 127

Page 130
66ir subLDT இறந்து விட்டாள். இன்று கூட காலப் “கவனமாகப் போட்டுவா ராசா” என்று சொன்னவள். இவ்வி வேளை இந்த இருதய நோய் ஒன்றினால் தான் என்னிட என்னுடைய வேதனையைக் காணாமலே போய்விடலாம் என் முறை உற்று நோக்குகின்றேன்.
அந்தச் சின்ன முகம் - அந்தச் சின்னக் கைவிரல்கள் . அந்தச் சின்னக் கால்கள் - எல்லாமே. நான் ஓடி. ஓடி. வேலைசெய்து களைத்
ஒரு ஏழாம் வகுப்புச் சிறுமி. படுத்திருப்பது போல் தா?
சவப் பெட்டியின் விளிம்பில் முகத்தை வைத்து அழு போலிருந்தது.
முகத்தை நிமிர்த்திப் பார்க்கிறேன். யார் அது. என்னு இளமையில்.
"அப்பா. உங்களோடை நான் தனியாகக் கதைக்க ே
“அப்பா'
நான் அதிர்ந்து போகிறேன். என்னுடைய மகன் சோகத்தி சிறகைப் போல் அடித்து அமர்கிறது.
"பதினாறு வருடங்கள் இருக்குமா. இருக்கலாம். அந்
அவனை அறைக்குள் அழைத்துப் போகிறேன். "அப் பார்த்திருக்கிறன். உங்களிட்டை வந்து நான் தான் உங்கLை
-1 N
 

- அருண் விஜயராணி
)பிறை வேலைக்குப் போகும் போது. வழமைபோல பளவு கெதியாக எப்படி என்னை விட்டுப் போனாள்? ஒரு மிருந்து சொல்லிக் கொள்ளாமலே விடை பெறலாம். று நின்னத்தாளோ. அந்தப் பாசம் மிக்க முகத்தை ஒரு
து விட்டேனடா. என்பது போலிருந்தது.
ன் அந்தச் சவப்பெட்டியினுள் அம்மா படுத்திருந்தாள்.
து கொண்டிருக்கும் என் தோள் மீது யாரோ தொடுவது
டைய அப்பாவா. எப்படி அவரது தோற்றத்தில். இந்த
வணும்”.
லும் கூட, ஒரு கணம் மனதில் ஒரு சந்தோஷம் பட்டென்று
த உயரத்தில் தானே அவன் இருக்கிறான்!
பா. தூரத்தில இருந்து உங்களை எத்தினையோ தரம் மகன் என்று சொல்லப் பயம். உங்கடை அம்மாவுக்குப்

Page 131
பயம். உங்கடை அம்மா தானே உங்களையும் என்ட
6.
அம்மாவையும் பிரித்தவா. உங்கடை அம்மா செத்தது ப
எனக்கு வலு சந்தோஷம் அப்பா. வலு சந்தோஷம். அ
இனிமேல் நீங்களும் அம்மாவும் பிரிஞ்சிருக்க நான் விட அ LDTU Gu 6ö.
பளார் என்று அவனது கன்னத்தில் அறைகிறான். t
6
“என்னடா. சொல்றாய். என்னுடைய அம்மாவா (
எங்களைப் பிரிச்சவா?. யாரோடைய மனசையும் நோக வைக்காத பூப்போன்ற மனசடா என்னுடைய அம்மாவுக்கு”
“பொய் சொல்லாதேங்கோ. அப்பா அவவால் தானாம் நீங்கள் அம்மாவை வீட்டை விட்டுப் போகச் சொன்னது. எனக்கு மாமாமார் எல்லா விஷயமும் சொன்னவை'
அவன் ஆவேசத்துடன் சொல்லிக் கொண்டு போகும் பொழுது துளசியும் அவளது அண்ணன்மார்களும் எவ்வளவு தூரம் அந்தப் பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்து ஆலமரமாக வளர விட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது.
அவனது தோள்களை ஆதரவுடன் பற்றுகிறேன்.
“உன்னுடைய பெயரைக் bil எனக்குத் தெரியாதபடி செய்தது என்னுடைய அம்மாவா. உன்னுடைய அம்மாவா”.
அவன் அதிர்ச்சியுடன் என்னைப் பாக்கிறான்.
"அப்பா என்னுடைய பெயர் மிதுலன். மிதுலன் அப்பா உங்களுக்கு எப்படி உங்கடை அம்மா பெரிசோ. அப்படித்தானே. எனக்கு என் அம்மாவும்”.
மிதுலா. இன்று இவ்வளவு தைரியமாக என்னோட பேசுகிற நீ. நேற்று வந்திருக்கக் கூடாதா. தன்ட பேரன். தன்ட கணவனைப் போலவே இருக்கிறான் என்று அம்மா. எவ்வளவு சந்தோஷப் பட்டுக் கொண்டு கண்களை முடியிருப்பா.
பேசிக் கொண்டிருக்கும் பொழுது அம்மாவை நினைக்கக் கண்கள் கலங்குகின்றன.
மிதுலா. உன்னுடைய தாத்தா இருக்கிறாரே ஊரிலே விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்கார முதலியார்களில் அவரும் ஒருவர். அவர்களுக்குப் பிறந்த ஒரே மகள் தான் என் அம்மா. எவ்வளவோ ஆசைகளோடும், கற்பனைகளோடும் அவளை வளர்த்தவர்கள். பணத்தை எல்லாம் அள்ளி வீசி. வீசி கீழ் நாட்டு மருத்துவம் தொட்டு மேல் நாட்டு மருத்துவம் வரை செய்தும் எந்த விதப் பிரயோசனமும் இல்லாமல் போயிற்று.
அவளுடைய கைகள். கால்கள் எல்லாமே சாதாரண வளர்ச்சியை விட மிகக் குறைவான வேகத்திலேயே
 
 
 
 
 
 
 

வளர்ந்து கொண்டிருந்தன. மற்றப் பெண்கள் போல் தம் )களும் பூப்படையாம விட்டுவிடுவாளோ என்று தாத்தாவும், ஆச்சியும் கவலைப் பட்டுக் கொண்டிருக்கையில் என் அம்மாவும் ஒரு நாள் வயதுக்கு வந்தாள்.
கல்யாண வீடோ என்று ஊரே வியக்கும் வண்ணம் அவளது பூப்பு நீராட்டுவிழா நடைபெற்றது. தன் வாழ்நாளிலேயே தான் ச்நதோஷமாக இருந்த ஒரே பொழுது. அந்த நாள் மட்டும் தான் எண்டு அடிக்கடி அம்மா சொல்லுவா மிதுலா.
அம்மாவின்ட சந்தோஷங்கள் கூட அண்டையோட முடிந்துப் போச்சுது. அம்மா அதுக்குப் பிறகு வளரவேயில்லை. முதலியாருக்கு வாய்ச்ச. கர்மத்தைப் பார். சின்னமுகமும். சின்னக் கையும். குட்டைக் கால்களும். இப்பிடியும் கடவுள் மனிசப் பிறப்புக்களைப் படைக்கிறார்.”
“எவ்வளவு காசு இருந்து என்ன - உந்தக் கட்டைச்சியைக் கட்ட யார் வருவினம்?” “என்ன பாவம் செய்திட்டமோ. வாரிசே இல்லாமல். பெட்டையின்ட கவலையில மண்டையைப் போடப் போயினம்’.
ஊரார்களின் ஏளனப் பேச்சுக்களைக் கேட்டு ஒவ்வொரு இரவும் ஆச்சி கண்ணிர் வடிச்சாள்.
தாத்தா. புரோக்கர் நல்ல முத்தை அழைத்து காசை விட்டெறிஞ்சார்.
பணம் அங்கே தன் வேலையைக் காட்ட முடியுமோ. அங்கே கொண்டு போய் நல்ல முத்து காசை வீசினார்.
“டேய் சின்னையா. நான் ஏதோ "கொமிஷனுக்கு ஆசைப்பட்டுக் கதைக்கிறன் எண்டு நினையாதை. மூண்டு குமர்களோடை உவன் மகனை மட்டும் படிப்பிச்சு என்னத்தைக் காணப் போறாய். மிஞ்சி, மிஞ்சிப் போனால். மாத்துச் சம்பந்தமாக ஒரு குமரை விலத்தினாய் இல்லை. முதலியார் லட்சம் லட்சமாக தாறாராம். பேசாமல் பெடியனைக் கட்டிக் குடு. ஒண்டுக்கு மூண்டு குமர் கட கட வெண்டு விலத்திப் போய் விடும்”.
நல்ல முத்துவின் ஆசை வார்த்தைகள் முதலியார் விட்டெறிந்த லட்சங்கள் அப்பாவின் சம்மதமில்லாமலே அப்பா மணமகனாக்கப் பட்டார்.
என் அப்பா இருக்கிறாரே. ஆண்களே பார்த்துப் பொறாமைப் படும் நிறமும் எடுப்பான தோற்றமும். இன்னும் என் நினைவில் நிற்குது மிதுலா, நீ. நீ. என் அப்பாவைப் போலத்தான் இருக்கிறாய். -
வசதியில்லாத குடும்பத்தில் பிறந்த குடும்பத்தில் பிறந்த காரணத்திற்காக என் அப்பா பலி ஆடாகினார். மனம்
நிறைந்த கவலையில் முதன் முறையாகக் குடித்து விட்டு. மண வறையில் அமர்ந்து அம்மாவிற்குத் தாலி கட்டியவர்

Page 132
வரை அந்தக் குடியை விடவில்லை. அம்ழாவைச சந்தோஷபமாக வைத்திருக்கவும் இல்லை.
!ன்னட்டை மட்டும் ஒரு துவக்கு இருக்கட்டும் உன்டை கொட்பரைத்தான் முதலில சுட்டுத் தள்ளுவன்' "குள்ளர்கள் மாதிரி பிள்ளைகளைப் பெத்துப் போட்டு. கல்யாணம் செய்து பார்க்கவும் ஆசைப் படுறதுக்கு. என்ன நெஞ்சழுத்தம். பணம் இருக்கு எண்ட கொழுப்பு”
நிறை குடியில் வந்து. வாய் விட்டுப் புலம்பி. புலம்பித் தன் ஏமாற்றத்தை அப்பா தீர்த்துக் கொள்வார்.
இப்படியாக ஒரு நாள் இரவு மிகந்த குடிபோதை மயக்கத்தில் தப்பித் தவறி அம்மாவுடன் ஒட்டிய உறவில் பிறந்தவன் தான் நான் மிதுலா.
தன் தலைவிதியை எண்ணிக் கலங்கி. ஒரு ஆண் மகனது வாழ்வைத் தன் தந்தையின் பணம் கருக்கி விட்டதே என்ற குற்ற உணர்வில் நாள் எல்லாம் வளைய வந்தவள். என் வரவால் கொஞ்சம் மகிழ்ந்தாள்.
என் வரவு அம்மாவுக்கு மட்டும் தான் மகிழ்ச்சியைத் தந்தது. அப்பா ஒரு நாள் கூட என்னைத் தூக்கியதில்லை. அம்மாவின் ஒரு நாள் அருகாமை தன்னை நிலையிழக்கச் செய்து விட்டமையை எண்ணி. எண்ணி. இப்போ அம்மா. அருகே உதவி செய்ய வந்தாலும் உதைத்துத் தள்ளினார்.
சுவரில் மோதி இரத்தம் வழியும் அம்மாவைக் கண்டு கலங்கி அப்பா மீது ஆத்திரப்படும் என்னை அம்மாதான் சமாதானப் படுத்துவாள்.
“ராசா. அப்பாவை ஏசாதை. 6T66T6060) Luj அப்பா. என்னை அவருக்குக் கட்டிக் கொடுத்திருக்கவே கூடாது”.
அடியையும் உதைகளையும் வாங்கிக் கொண்டு அப்பாவை மனம் நோகாமல் வைத்துக் கொள்ளப் பாடுபடும் என் அம்மாவைக் கண்டு என் மனம் இரத்தம் வடிக்கும்.
SOLDIDIT... SÐLDL DMT..... SebLDT.
அதன் பிறகு என் உலகமே எனக்கு என் அம்மா
ஆயிற்று.
அப்பா சந்தோஷமாக வைத்திருக்காத அம்மாவை,
கோயில் திருவிழா என நான் அழைத்துச் சென்றேன்.
பேச்சுப் போட்டியா. பாட்டுப் போட்டியா. எதிலுமே என் அம்மாதான் கருவாக நிறைந்து நின்றாள்.
காலையும் மாலையுமாகக் குடித்துக் கொண்டிருந்த என் அப்பா ஒரு நாள் காலமாகி விட்டார்.
நாட்டின் நிலவரம் மோசமாக நான் அம்மாவை
...
 

அழைத்துக் கொண்டு "மெல் பேர்னுக்கு வந்து விட்டேன்.
இங்குதான் "உன் அம்மா துளசி என்னைச் சுற்றிச் சுற்றி வந்தாள். துளசியுடன் பழகிய நாட்களில் எல்லாம் நான் என் அம்மாவைப் பற்றிக் கதைக்காத நாட்களே 3530Lu JTg5).
“ஹரி. அம்மாவில இவ்வளவு பாசம் வைச்சிருக்கிற உங்களை அடைய நான் குடுத்து வைச்சிருக்க வேணும்.”
“எப்படியெல்லாம் துளசி எனக்கு நம்பிக்கை அளிச்சாள் தெரியுமா.”
என்னுடைய விருப்பத்தை அறிஞ்சதுமே அம்மா எங்கடை கல்யாணத்தை நடத்தி முடிச்சா.
தான் வாழாத வாழ்க்கையை என் மூலம் அவள் காண ஆசைப்பட்டாளடா.
துளசி. துளசி என்று எப்படி வாய் நிறைய அழைச்சாள் தெரியுமா!. ஒவ்வொரு முறையும் நாம் வெளியே போயிட்டு வரும் பொழுது முழிச்சிருந்து மருமகளுக்குத் திருஷ்டி சுற்றிப் போடும் தாயை நீ எங்காவது
பார்த்திருப்பாயா.
, எல்லாரையும் மறந்து என் தாய் மனதை எட்டி உதைத்து விட்டுப் போய் விட்டாளடா உன் அம்மா.
நீ துளசியின் வயிற்றில் உருவான போது நானும் அம்மாவும் எவ்வளவு சந்தோஷப் பட்டோம். ஆனால் நீ1ே எங்களைப் பிரித்து வைக்கப் போறாய் என்று தெரிந்திருந்தால் . அவ்வளவு சந்தோஷப் பட்டிருக்கமாட்டோமடா.
துளசி கொஞ்ச நாட்களாக. அம்மா எதிரில் நிற்பது குறைந்தது. கதைப்பது குறைந்தது.
“ஹரி. இனியும் என்னால் தாங்க முடியாமல் இருக்கு. உங்கட அம்மாவை வேறு வீடு பார்த்து விடுங்கோ. என்னுடைய பிள்ளையும் உங்கடை அம்மா மாதிரி 'குள்ள உருவத்தில பிறந்து விடுமோ எண்டு பயமாக இருக்கு”
“துளசி. என்ன கதைக்கிறாய். என்று தெரிந்து தான் கதைக்கிறீரா? Medical Checkup எல்லாம் போயிட்டு வந்திட்டீர். ஏதாவது குறையிருந்தால் அப்பவே காட்டியிருக்கும். டொக்டர்மார் சொல்லியிருப்பினம்.”
“நோ. நான் நம்ப மாட்டேன். நீங்கள் உங்களின்ட அம்மாவில உள்ள பாசத்திலகதைக்கிறீங்கள் என்னுடைய Frieds எல்லோரும் சொன்னவை. நான் யாரில தினமும் முழிக்கிறனோ அவை மாதிரித்தான் பிள்ளை பிறக்குமாம்”
துளசி கதைக்கும் போது எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.
30 ہحکھ

Page 133
உன்னுடைய Friendsற்கு விசர். அப்படியே பார்த்தாலும் நீ யாரில முழிக்கிறாய். என்னில, உன்னைச் சுற்றி இந்தச் சுவர் முழுக்க எத்தனை குழந்தைப் பிள்ளைகளின்ட படங்கள்"
"நீங்கள் சமாதானம் சொல்ல வேண்டாம் கூட நேரம் நான் உங்கடை அம்மாவோட தானே இருக்கிறன் எனக்கு மனசில பயம் வந்திட்டுது. ஒன்றில் நான் இந்த வீட்டில இருக்க வேணும். அல்லது. உங்கடை அம்மா"
"அம்மா என்னோட தான் இருப்பா, என்ட தெய்வத்தின்ட நல்ல மனசுக்கு. எனக்கு நல்ல பிள்ளைதான் பிறக்கும்".
அன்றில் இருந்து என்பாடு நரகமாகியது.
அறையினின்று கிளம்பும் சத்தங்கள். கேரல்களின்றும் விஷயத்தைப் புரிந்து கொண்ட அம்மா. தானாகவே தனக்கு ஒரு அறை தேடத் தொடங்கியபொழுதுதான். நான் விட்டில் இஸ்ாத நேரங்களில் கூட அம்மாவை துளசி மனம் நோகப் பேசி இருக்கிறாள் என்பது புரிந்தது.
துளசியைச் சமாதானப் படுத்த நான் எடுத்த 1ற்சிகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டுத் தன் அன்ைனன்மார்களுடன் போய் ஒட்டிக் கொண்டவள் தான். 'சன் பிள் என்னிடம் திரும்பி வரவேயில்லை. அவளின் அண்ணன்மார்கள் அவளது வாழ்க்கையைச் சீர் துவதுக்குப் பதிலாக நான் ஒரு "அம்மாப் பைத்தியம்
அம்மாப் பைத்தியம்" என்று ஊர் முழுவதும் கதை :
பார்கள்,
ஆனால், சில மாதங்களில் நீ பிறந்ததை என் நண்பன் மூலம் அறிந்து. நானும் அம்மாவும் உன்னைப் பார்க்க துளசி விட்டுக்கு ஓடினோம். உன்னைப் பாக்க எவ்வளவு : ஆவலோடு ஓடினோமோ. அவ்வளவு அவமானப் பட்டுக் கொண்டு வீடு திரம்பினோமடா. என்னையும், என் அம்மாவையும் உன் மாமாமார் வார்த்தைகளால் பந்தாடும்
போது. ஒரு முறை கூட, எட்டிப் பார்க்காமல் எமக்கு உன்னைக் காட்டாமல் முடிய அறையினுள் பிடிவாதமாக இருந்து விட்டாளே உன் அம்மா துளசி, அவள. அவளா என்னைச் சுற்றி சுற்றி வந்து என்னை விரும்பியவள்! ஊனமற்ற பிள்ளையாக நீ பிறந்த பின்பும் கூட அவள் தன் பிழையான அபிப் பிராயத்தை மாற்றிக் கொள்ளவில்லையென்றால். அவளுக்கு எவ்வளவு இறுமாப்பு இருந்திருக்க வேண்டும் துளசியின் மனம் இப்போ நானா அவளா என்ற போட்டியில் இறங்கி விட்டதை. என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
"நான், பிள்ளை வேணுமெண்டால், அம்மாவை விட்டுட்டு எனக்குப் பின்னால வா"
துளசியின் மெளனத்திற்கு எனக்குப் பொருள் புரிந்தது. என்னுடைய மனக் கதவும் சாத்திக் கொண்டது.
என்னிடம் விவாகரத்துக் கூடப் பெற்றுக் கொள்ளாமல்
:
 

அம்மாவுக்குப் பிள்ளையைக் காட்டக் கூடாது அகங்காரத்தில் துளசி உன்னையும் எடுத்துக கொண்டு இன்னொரு மாநிலத்துக்குப் பறந்து விட்டாள்.
“என்னையும் ஒரு ஜென்மமாகக் கடவுள் ஏன் படைத்தார்."
தன் நிலையை எண்ணி, அம்மா ஒவ்வொரு நாளும் இப்போ கண்ணீர் வடித்தாள். உன்னைத் தண்ட வாழ்க்கையில ஒரு நாளாவது பார்க்க நினைச்ச அம்மா, உன்னைக் காணாமலே போய் விட்டாளடா.
நெஞ்சு விம்மி அழும் என்னைக் கட்டிக் கொண்டான், மிதுலன்,
"அப்பா. 13m Sorry எவ்வளவு கோபமாகப் பேசிப் போட்டன். நீங்கள் அழுதது போதும், இனியும் உங்களை அழ விடமாட்டன், உங்களுக்குத் துணையாக நான் இருப்பன். அம்மாவையும் கூட்டிக் கொண்டு வருவன்."
“CBET"
நான் என்னையும் மீறி ஆத்திரத்துடன் கத்துகிறேன்.
"யாருக்காக துளசி இங்கே வர வேணும் தான் வாழாத வாழ்க்கையை நாம் வாழ்வதைப் பார்க்க ஆசைப் பட்டாளே. தன் பேரக் குழந்தையை மார்பிலும் தோளிலும் போட்டுத் தாலாட்ட வேண்டுமென்று கனவு கண்டாளே. அந்தப் பேரக் குழந்தை. தன்னை அம்மம்மா, அம்மம்மா என ஆசையோடு அழைப்பதைக் காது குளிரக் கேட்க நினைத்தாளே. அந்த அன்புத் தெய்வம் கண்களை முடி விட்டது. தன் கணவனது உருவில் வாட்ட சாட்டமாக வளர்ந்திருக்கும் உன்னைக் காணாமலே தன் பிறப்பை நொந்து கொண்டே அந்த ஆத்மா. கண்கரோ முடிவிட்டது. இனி யாருக்காக துளசி வர வேணும்? உன் அம்மாவைக் கூட்டிக் கொண்டு வாறதால மட்டும் இத்தனை வருஷங்கள் துலைஞ்சு போன சந்தோஷங்கள் திரும்ப வரப்போகுதா? அல்லது. நாங்கள் வாழுவதைப் பார்க்க அம்மா தான் உயிரோடு இருக்கிறாளா?"
நான் சொல்லி முடிக்கவில்லை,
அம்மா. அம்மா என விக்கி, விக்கி அழும் மிதுலனின் குரல் எனக்குக் கேட்கிறது.
மிதுலன் என் அம்மாவின் சவப் பெட்டியின் அருகே நின்று அழுது கொண்டிருந்தான்,
அவன் அழுவது அவனுடைய அம்மாவுக்கு மட்டுமல்ல. தன் வாழ்க்கையைத் துலைத்து விட்ட தன் அம்மா துளசிக்கும் சேர்த்துத் தான் என்பது எனக்குப் புரிந்தது.

Page 134
201 - 1/1, பூறி கதிரேசனர் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப் அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A,
 


Page 135
+. D66
37 -வது ஆண் எம் இதயம் கனர்
8U
TEXTILEMII.
32/34, 3rd C Colom Tel: 336977,4
4 :Fax ܢܬ

பிகை
ாடு மலருக்கு த வாழ்த்துக்கள்
QIYN
SPVT TD
辉
Eross Street, b0-11 38494, 449105.
38531
لیکم۔

Page 136
|-A|-Al | car Sic str
милтън
 

PRODUCTS (PWTC) LTD
BC, Sea AVETILIE TOTO - U
53