கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2007.10

Page 1
October 2007
(Bangles, Chains, Necklaces, Ear Tops, Guaranteed Items Etc.
Santhosh Plaza Complex 1st Floor, 229-1/14, Main Street, Colombo - 11. Tel1 : 011 2394512 Hot Line: O77. 666.1336
 
 
 
 
 
 
 
 
 

ეწეlნეთი) - 30/=
50வது ஆண்டை நோக்கி.
GSGSGS)
siftliniséholl
ثم يقع في
لانهها

Page 2
ങ്ക ベベシー・:ズ・ス。 * ssasslax ჯლურჯზრდული-შარლუფლsშaჯუფმა“ *** ჰერშლაკულტურულწლოვაკვრულოიალ-ლუი
இலங்கையில் நூல்கள் விநியோகம், விற்பனை ஏற்றுமதி இறக்குமதி பதிப்புத் துறையில் புதியதோர் சகாப்தம்.
அன்புடன் அழைக்கிறது
C BC ச்ேசமுடு பெத்தகசாலை
csero, CHEMÅ MÅ DU BOOK CENTRE
Telephone : 011-2472362 Fax : 011-2448624 E-mail : ChamamaduGDyahoo.com
UG 49, 50. People's Park, Colombo - 11. Sri lanka
k六大大大大大大大大央大大大大大大大大大大大大央大大大六大六大大大安大大大大央六大央大丸
தலித்ராடிேல் Uதிப்புத்துறை, விற்பனைத்துறை முன்னோடிகள், 9ெதுடிகவிர்கள்.
க.சச்சிதானந்தன் - காந்தளகம், சென்னை - 02.
தொ.பே. : 044 - 28414505
E-mail : tamlinool(a)data.in
கோ.இளவழகன் - தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17
தொ.பே. : 044 - 24339030 E-mail : ta-pathippagam (a)yahoo.co.in
அனைத்து வெளியீடுகளையும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ள்ம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு
துள்ளுவர்'
உலகப் ஆராளுமன்ற வரலாற்றிலேயே இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து Ungmetů banos Airpo didikas subsub இடம்பெற்றுள்ளது அங்கு'பாராட்டப் ஐ சஞ்சிகை மல்லிகை இதனை நாடாளு 3 is on är sunt: * 4ே072001) பதிவு செய்ததுடன் எதிர்கால ஆவணப்படுத்தி
50 -வது ஆண்டை V நோக்கி.
6564 Ulf
341
ಮಿ தொடர் சிற்றேடு மாத்திர மல்ல - அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய Su ås & Cyp ud m E5 tb. 201/4, Sri Kathiresan St, Colombo - 13. Tel: 2320721
mallikaiJeeva@yahoo.com
4த-வa ஆண்டு ഗങ്ങ് കൃJൺഗ്രaം
இந்த ஆண்டு மலரைத் தயாரிக்க ஏற்கனவே அதற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டோம்.
இந்த மலர் இலக்கியப் பரப்பில் கனங்காத்திரமான வகையில் அமை ந்திட வேண்டும் என்ற ஆரோக்கிய மான நினைப்புடன் பலரிடமும் தொடர் புகளை ஏற்படுத்தி வருகின்றோம்.
மல்லிகை ஆண்டு மலர்கள் எப் பொழுதும் தரமாகவும், சிறப்பாகவும் குறிப்பிடத்தக்க இலக்கிய மலர் எனப் பலராலும் பேசப்பட்டு வருபவையாகும்.
இந்தத் தரமான கருத்துக்களுக்கு அமைய இந்த ஆண்டு 43 வது மலரை வடிவமைக்க விரும்புகின்றோம்.
கால தாமதம் செய்யாமல் படைப் LumressassiT தத்தமது ஆக்கங்களை நேர காலத்துடனேயே எமக்குத் தந்துதவ முனைய வேண்டும். அப்படி நீங்கள் முன் கூட்டியே உதவ முன்வந்தால் மலரைச் சிறப்புடன் வடிவமைக்க எம க்கு அது பேருதவியாக இருக்கும்.
மலர் தேவையானோர் முன் கூட் டியே எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது.
- ஆசிரியர்.

Page 3
ഴ്ച, ശ്രമിഞ്ചു நேசித்த ଉଓ ഗ്രീകൃ|
- ஏ. எச். எம். அஸ்வர்
தமிழ் முஸ்லிம் உலகின் ஒரு எஃகுபாலமாகத் திகழ்ந்தவர் ஏ. எஸ். மணவைத்தம்பி. அவருடைய மறைவு எம்மை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையின் தி. மு. க செடிக்கு பசளையிட்டு நீர் ஊற்றி வளர்த்தவர் மணவைத்தம்பி. கொழும்பிலும், ஏனைய ஊர்களிலும் தி. மு. கவின் குறிப்பாக, முஸ்லிம்களுடைய மனம் கவர் ந்தவர் மணவைத்தம்பி. அன்று கொழும்பு புறக்கோட்டையில் சமுதாயச் செம்மல் மர்வுறம் எஸ். எம். சஹாப்தீன் காக்கா தலைமையில் இயங்கிய திருக்குர்ஆன் இயக்கத்தோடு இணை ந்து செயல்பட்ட ஒரு தமிழ் அன்பர், அவர். புறக்கோட்டை, செட்டித்தெருவில் வருடாந்த நிகழ்ச்சி யாக 30 வருட காலம் நடைபெற்ற மீலாத் விழாக்களின் வெற்றிக்காகவும் தம் பங்களிப்பை அளி த்து, சமயங்களுக்கிடையே புரிந்துணர்வை, நல்லெண்ணத்தை உருவாக்க உதவியவர் அவர்.
ஆரம்பத்தில் ஈ. வெ. இரா பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து அதன் கொள் கைகளை இலங்கையில் பரப்புவதற்கு தம் பங்கினை அளித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அகில இலங்கை முஸ்லிம் லீக் ஆகியவற்றில் தலைவர்களான காகிதே மில்லத் முஹ ம்மத் இஸ்மாயில் சாஹிம், டாக்டர் எம். சி. எம். கலில் ஆகியோருடன் நேசத்தோடும், பாசத் தோடும் பழகியவர் மணவைத்தம்பி. அரசியல் தலைவர்களான பிரதமர் டட்லி சேனநாயக்க, ஜனாதிபதிகள் ஜே. ஆர். ஜயவர்த்தன, ஆர். பிரேமதாச ஆகியோரோடு மிகவும் நெருங்கிப் பழகியவர் ஆவார்.
இந்தியா மீண்ட பிறகு, புலம் பெயர்ந்தோரின் நலனுக்காக சங்கமமைத்து அரிய பல சேவைகளை ஆற்றியதை நாம் தென்னிந்தியா ஏகிய பொழுதெல்லாம் நேரில் கண்டு பூரித்துப் போவதுண்டு. மலை நாட்டு மக்களின் நலன் காக்கும் பணியிலும் பூரணமாக தன்னை ஈடு படுத்திக் கொண்டவர், அவர்.
எமது அரசியல் தலைவர்களுக்கு அன்று முதன் முதலில் ஆள் உயர மாலை போட்டு வண்ணப் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தவர் இவர். தமிழகத்திற்குச் செல்லுகின்ற அனைத்து அரசியல் சமூகத் தலைவர்களும் மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரின் இல்லத்துக்குச் சென்று மணவைத்தம்பியைச் சந்தித்து குசலம் விசாரிப்பதற்கு தவறுவதில்லை. உண்மை. மணவைத் தம்பி மீது இவர்கள் எவ்வளவு மனம் பறி கொடுத்திருந்தனர் என்பதற்கு ஒரு சான்றாகும்.
தனது 78 வது வயதில் அவர் தம் இன்னுயிரை நீத்தார். அவரின் அன்புத் துணைவி பாப்பாத்தி அம்மாவுக்கும், அருமை மகன் அசோகன், இளங்கோவன் உட்பட ஏனைய பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதுபெரும் கவ்னர் - - முருகையூனுக்கு
2யர் இலக்கிய் கிருது
முது பெரும் எழுத்தாளரும் கவிஞருமான முருகையன் அவர்களுக்கு இந்த வருடத்து 2007 ஆம் ஆண்டிற்கான சாஹித்திய ரத்நா’ விருது கிடைக்கப் பெற்றுள்ளது.
அளவில்லா மகிழ்ச்சியுடனும், பூரிப்புடனும் இந்த விருதுச் செய்தியை இலக்கிய உலகம் வரவேற்கின்றது.
கவிஞர் முருகையன் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கு அதிகமாகவே இந்த நாட்டுத் தமிழ் இலக்கியத்திற்குச் செய்துள்ள அரிய பல சாதனைகளைப் பற்றி இந்தத் தேசமே நன்கறியும். e
அவர் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. பல கல்லூரிகளில் கடமை புரிந்து பல இளந்தலைமுறை மாணவர்களை நெறிப்படுத்தி உருவாக்கியவர். பல கல்லூரிகளில் அதிபராகவும் இருந்து கல்வித் துறைக்கு அபார சேவை செய்தவருமாவார்.
அதை விட, ஈழத்து இலக்கியத் துறைக்கு அவர் ஆற்றியுள்ள அரும்பணி வரலாற்றில் பதியத்தக்கது. முற்போக்கு எழுத்தாளர் அணியில் முதன்மை ஸ்தானம் வகித்து வந்த அவர், பல இலக்கிய மகா நாடுகளின் வெற்றிக்கும் சாதனைகளுக்கும் அரும்பாடு பட்டு உழைத்து வந்தவருமாவார்.
தொடர்ந்து ஒரு புத்துக்கக் கவிஞர் கூட்டத்தையே உருவாக்கித் தந்தவரும் இவரே.
முதுமையினால் தனது பிறந்த ஊரில் ஒய்வெடுத்துக் கொண்டு, ஒதுங்கி வாழ்ந்து வரும் இந்த முது பெரும் இலக்கியப் போராளிக்கு, இந்த ஆண்டுக்கான சாஹித்திய ரத்நா’ விருது கிடைக்கப் பெற்றுள்ளதை அறிந்து இலக்கிய உலகமே பெருமையால் பூரித்து மகிழ்கின்றது.
கவிஞர் முருகையன் இந்த நாட்டு இலக்கிய வரலாற்றில் இன்று வாழ்ந்து வரும் ஒரு முதுபெரும் சின்னமாகும்.

Page 4
பேச்சுக்கும், எழுத்ரைக்கும், வாழ்க்கைக்கும் இடையே வித்தபnaமில்லnதவறான ஆந்தனி சேவியர்
- செ. யோகராசா
இம்மாத மல்லிகை முன் முகப்பில் வெளிப்பட்டுள்ள நந்தினி சேவியர் என்ற புனைப் பெயருக்குச் சொந்தக்காரரான சேவியர் படைப்புலகைப் பொறுத்தளவில் சிறுகதை, நாவல், ஆய்வு, கவிதை, இளந்தலைமுறைக்கான) அறிமுகக் கட்டுரைகள், விமர்சனம் எனப் பல்வேறு முயற்சிகளில் ஏறத்தாழ 1966 ஆம் ஆண்டு தொடக்கம் ஈடுபட்டு வந்துள்ளார். எனினும், நந்தினி சேவியர் என்றவுடன் அவரது சிறுகதை முயற்சியும் கூடவே "அயற் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' 1993 என்ற சிறுகதைத் தொகுதியுமே உடனடியாக நினைவிற்கு வருகின்றன. ஏனைய இலக்கிய முயற்சிகள் நூலுருப் பெறவில்லை என்பது ஒருபுறமிருக்க, அன்னாரது சிறுகதை முயற்சிகளே வாசகர்களினதும், விமர்சகர்களினதும் கவனத்தை ஈர்த்து, ஈழத்துச் சிறுகதை வரலாற்றிலே அவருக்கென்று ஒர் இடத்தை வழங்கக் கூடியனவாகவுமுள்ளன. ஆகவே, அவ்விதத்திலான அவரது முகத்தை முதலில் வெளிக்காட்டுவதே பொருத்தமானதென்று கருதுகின்றேன்.
நந்தினி சேவியரின் முதற் சிறுகதையான பாரம் 1967இல் "சுதந்திரன்' பத்திரிகையில் வெளியாயிற்று. தொடர்ந்து அவ்வப்போது மல்லிகை, அலை, புதிசு, தாயகம் முதலானவற்றிலும், அண்மைக்காலங்களில் சுட்டும் விழி, பெயர், தூண்டி, கண்ணில் தெரியுது வானம் முதலானவற்றிலும் அவரது படைப்புகள் பிரசுரமாகின. ஏறத்தாழ 30க்கு மேற்பட்ட சிறுகதைகள் இன்றுவரை எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் எட்டுச் சிறுகதைகள் மட்டுமே 'அயற்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 1993 தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இவ்வேளை இவற்றை அடிப்படையாகக் கொண்டே நந்தினி சேவியரது சிறுகதைகள் பற்றிய அபிப்பிராயங்களைக் கூற முற்படுகின்றேன். இச்சிறுகதைகள் 1969 ஆம் ஆண்டு தொடக்கம் 1986 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வெளிவந்தன என்பதனை முதலில் மனங்கொள்வது அவசியமாகின்றது.
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி ஒட்டம் பற்றிக் கூர்ந்து கவனிக்குமொருவர் ஈழத்து முற்போக்கு அணிசார்ந்த எழுத்தாளர்கள் பலரதும் சிறுகதைகள் பிரச்சாரப் பண்பு
மல்லிகை ஒக்டோபர் 2007 率 4.

வாய்ப்பாட்டுத் தன்மை, உருவ அமைதி பேணப்படாமை என்ற பண்புகள் பெற்ற மைந்திருப்பதை அவதானிப்பபர். மாறாக, அதே முற்போக்கு அணிசார்ந்த நந்தினி சேவியரது சிறுகதைகள் கலாபூர்வமான சிறுகதைகளாகத் திகழ்வதைக் கண்டிரு ப்பர். நந்தினி சேவியரது சிறுகதைகள் தொடர்பாக முதலிற் கூறவேண்டிய விடயம் இதுவென்றே எண்ணுகின்றேன்.
அதேவேளை, இன்று பின்நோக்கி ஆழமாக நோக்குகின்ற போது சிறுகதைகள் வேறு சில சிறப்பியல்புகள் பெற்றிருப்பது தெரியவருகின்றது. அவற்றுள் இருவிடயங் கள் பற்றி இவ்வேளை குறிப்பிடுவதவசியம்.
ஒன்று, இவரது சிறுகதைகள் பெரும் பாலானவை விளிம்பு நிலை மக்கள் பற்றிய சிறுகதைகளே. முற்போக்கு அணிசார்ந்த வேறு சில எழுத்தாளர்களும், முற்போக்கு அணிசாராத பித்தன் போன்ற எழுத்தாளர் களும் எழுதியிருக்கின்றனர் என்று ஒருவர் வினவலாம். அது உண்மைதான். எனினும், நந்தினி சேவியரது சிறுகதைகள் அவர்க ளது படைப்புகளிலிருந்து வேறுபட்டு, வித்தி யாசமான பாத்திரங்களையோ, களங்க ளையோ கொண்டனவாக அமைந்துள்ளன என்பதே கவனத்திற்குரியது
மேற்கூறிய அம்சத்தை விடவும் முக்கி யமான மற்றொரு விடயம் ஈழத்துத் தமிழ் இடதுசாரிக் கட்சியின் ஒரு கால கட்ட வர லாற்றை (ஏறத்தாழ 1960 தொடக்கம் 1985 வரை) நந்தினி சேவியரது சிறுகதைகள் பிரதிபலிப்பது. இவ்விதத்தில் அயற் கிராம த்தைச் சேர்நதவர்கள், ஒரு பகற் பொழுது, தொலைந்து போனவர்கள் ஆகிய மூன்று சிறுகதைகளையும் கவனத்திற்கெடுப்பதே
போதுமானது. அவற்றுள் முதலிற் குறிப்பி ட்டுள்ள அயற் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிறுகதையை தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கம் நடத்திய ஆரம்பகாலப் போராட்ட வெற்றிகளின் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். இச் சிறுகதை யிலே கிராமமொன்றிலுள்ள மக்களனை வருமே போராடுகின்றனர் (அடுத்து வரும் சிறுகதைகளிலே மக்களுக்குப் பதிலாக கட்சி உறுப்பினர்கள், தனிநபர்கள், காட்டிக் கொடுப்பவர்கள், ஒதுங்கிச் செல்பவர்கள் என எண்ணிக்கை குறைந்து செல்கின் றது.) ஒரு பகற்பொழுது சிறுகதையில் வரும் செல்வமும் அவளது கணவனும் புரட்சி குறித்துப் பயந்து சாகின்றார்கள் இத்தகைய நிலைமை ஏனைய சிறுகதை களில் வெவ்வேறு பரிமாணங்களிலே வளர் ந்து செல்கின்றது. ஆரம்பத்தில் கவனி யாது விடப்பட்ட தமிழ்த் தேசிய இனப்பிரச் சினை முற்றி ஆயுதப் போராட்டமாக வெடித்த போது, இடதுசாரிக் கட்சியினர் பலர் பேசா மடந்தைகளாகின்றனர். மாறாக, பொது மக்கள் பலர் சாதி, வர்க்க, பிரதேச வேறுபாடுகள் கடந்து ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர். இப் பின்னியிலேயே தொலைந்து போனவர் கள் சிறுகதையை நோக்குதல் வேண்டும். இச்சிறுகதையிலே இடம் பெறுகின்ற ‘மணியம் முக்கியமானதொரு பாத்திரம் முன்னைய சிறுகதைகளில் இடதுசாரி அரசியலிலே ஈடுபட்டவர்களின் தொடர்ச் சியாக விளங்கும் மணியம் தான் ஏற்றுக் கொண்ட அரசியலில் இப்போது ஈடுபட முடியாதவர். தன்னிடம் படித்தவர்கள், உறவினர்கள் எனப்பலரும் ஆயுதப் போராட்ட இயக்கங்களில் இணைவதற்கா
மல்லிகை ஒக்டோபர் 2007 率 5

Page 5
கத் தொலைந்து போவதை வியப்புடனும், மகிழ்ச்சியுடனும் அங்கீகரிப்பதைத் தவிர, அவரால் வேறெதுதான் செய்யமுடியும்? அவரின் காலில் பட்ட ஊனம் உண்மையில் ஒரு குறியீடுதான்! தமிழ் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட ஊனமே அது என்பதில் தவறில்லை. (இவ்விதத்தில் ஈழத்து அரசியல் சிறுகதை வரலாற்றுப் பின் புலத்தில் முக்கியமான தொரு பாத்திரம் மணியம் என்பதில் தவ றில்லை.)
ஆக, மேற்கூறிய விதத்தில் அவதானி க்கின்ற போது நந்தினி சேவியரின் சிறு கதைகள் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் பெறுகின்ற முக்கியத்துவம் விதந்துரைக் கப்பட வேண்டியதாகின்றது. இவ்விதத்தில், ஏனைய முற்போக்கு அணிசார்ந்த எழுத் தாளர்களின் சிறுகதைகளிலிருந்து வேறு பட்டும் தனித்துவம் பெற்றும் விளங்குவதும் கண்கூடு.
மேற்கூறிய பண்பு, நந்தினி சேவியரது முக்கியமான பிறிதொரு ஆளுமையைப் புலப்படுத்தி நிற்கின்றது. அதாவது நந்தினி சேவியர் தமிழ் இடதுசாரிக் கட்சியினர் (சீன சார்பு) அறுபதுகளில் நடத்திய வெகுஜனப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டவர். இவ்விதத்தில் அவர் இயக்க எழுத்தாளராக மட்டுமன்றி, போராட்டங்களிலீடுபட்டு செயற்பாட்டாளராகவும் உள்ளமை முக் கிய கவனிப்பிற்குரியதொன்றாகிறது கூடவே, இடதுசாரிக் கட்சியினரது போராட்டம் பற் றிய- பலம், பலவீனம் பற்றிய- நடு நிலை நோக்குடைய தீவிரமான விமர்சகரென்ப தும் குறிக்கப்பிட வேண்டியதாகின்றது! நந் தினி சேவியரின் இத்தகைய முகமும் பரவ லாக அறியப்படாததொன்றன்றோ.
மேற்கூறிய அளவிற்கு முதன்மை பெறா விடினும், நந்தினி சேவியரிடம் வேறு பல முகங்களுமுள்ளன.
‘ஈழநாடு' நடத்திய நாவல்போட்டியில் (1969) இரண்டாம் பரிசு பெற்ற நாவல், பேரா தனைத் தமிழ்ச் சங்கம் நடத்திய போட் டியில் (1974) தங்கப் பதக்கம் பெற்ற குறு நாவல் ஆகியவற்றின் சொந்தக்காரர் அவர். (பரிசு என்கின்ற போதுதான் 1993 இல் சிற ந்த சிறுகதைத் தொகுப்பிற்காகப் பெற்றுக் கொண்ட விபவி விருதும், யாழ் கூட்டுற வுத் திணைக்கள தமிழின் பக்கணி காட்சி விருதும் நினைவிற்கு வருகின்றன.) இந் நாவல்களும் அன்னாரது படைப்பாளுமை களைப் பற்றி வெளிப்படுத்தக் கூடுமா யினும், அவற்றை வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்காதபடியால் அவை பற்றி எதுவும் கூறமுடியவில்லை. அவ்வப்போது அவர் எழுதி வந்துள்ள கவிதைகள் பற்றிய நிலை யும் இதுதான். (இவற்றோடு கரையில் தென்னை மரங்களும் நிற்கி னறன என்ற பெயரில் சிந்தாமணிக்கு அனு ப்பி நின்று போய் விட்ட நாவல், 1986 இல் இடம்பெற்ற ஒப்பிறேசன் லிபறேசன் பற்றி வல்லையிலிருந்து வல்லிபுரம் வரை என்றபெயரில் எழுதி இடையில் நிறுத்தப் பட்ட நேரடி றிப்போட் ஆகியனவற்றின்
'கடற்
சொந்தக்காரருமாவார்.)
காத்திரமான கட்டுரைகளும் அவ்வப் போது நந்தினி சேவியரால் எழுதப்பட் டுள்ளன என்பதை நான் நன்கறிவேன். ஆயினும், அவற்றுள் முற்போக்கு இலக் கிய வளர்ச்சி (?) பற்றி அண்மையில் பத்தி ரிகையொன்றில் எழுதி வெளிவந்த கட்டு ரைத் தொடரும் தமிழ்இனி- 2000 தமிழ்
மல்லிகை ஒக்டோபர் 2007 & 6

நாட்டுக் கருத்தரங்கிலே இருபதாம் நூற்றா ண்டில் ஈழத்து மார்க்சிய இலக்கியம்' பற்றி அவர் சமர்ப்பித்த கட்டுரையும் மட்டுமே இவ்வேளை நினைவிற்கு வருகின்றன! தேசிய கலை இலக்கியப் பேரவை முத லான இலக்கிய அமைப்புகள் வாகை, சமர் முதலான சஞ்சிகைகள் முதலானவற் றோடும் அவ்வப்போது நந்தினி சேவியருக் குத் தொடர்புகளிருந்து வந்துள்ளன. வடக்கு/ கிழக்கு மாகாண கலை பண்பாட் டுத் திணைக்களம் அண்மைக் காலங் களில் சிறந்த நூல்களைப் பரிசிற்குரியன வாகத் தேர்ந்தெடுத்து வந்துள்ளதில் அங்கு கடமையாற்றி வந்த நந்தினி சேவியருக்கும் மறைமுகமானதொரு பங்களிப்பு இருந்திரு க்குமென்று ஊகிக்கத் தோன்றுகிறது
ஈழத்து இலக்கிய உலகில் இவ்வா றெல்லாம் முக்கியம்பெறினும் நந்தினி சேவியர் நன்கறியப்படாதவராக இருந்து வருகின்றார். விமர்சகர்களால் கவனிக்கப் படாதவராக விளங்குகின்றார். யாரோடும் ஒத்தோடும் தன்மை இல்லாமையும், பேச்சு க்கும் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வித்தி யாசமில்லாத வாழ்க்கை நிலையும் இதற்
கான காரணங்கள் போலும். தனிப்பட்ட
வாழ்க்கையில் பாரிய பொருளாதார நெருக் கடிகளுக்கு இளமைக்காலம் தொடக்கம் முகங்கொடுத்து வந்துள்ள நந்தினி சேவி யர் 40 வருட எழுத்துலக வாழ்விலும், தான் பல தடவைகள் பல்வேறு இருட்டடிப்புகளு க்குட்பட்டதாகவும் கருதுகின்றார். செங்கை ஆழியான் தொகுத்த சுதந்திரன் சிறுகதை கள் தொகுப்பு, மல்லிகைச் சிறுகதைத் தொகுப்புகள், (வடமராட்சி கட்டைவேலி நெல்லியடி ப. நோ. கூ சங்கம் தொகுத்த) உயிர்ப்புகள் சிறுகதைத் தொகுப்பு ஆகிய
வற்றில் தனது சிறுகதைகள் தவிர்க்கப்பட் டுள்ளமை முதலான செயற்பாடுகள் அத்த கையனவே என்பது நந்தினி சேவியரது உறுதியான கருத்தாகின்றது.
அது எவ்வாறாயினும் நந்தினி சேவிய ரிடமிருந்து சிறந்த சிறுகதைகள், நாவல் கள் என்பவற்றோடு ஈழத்து தமிழ் இடது சாரிகளின் வரலாறு முதலான பலவற்றை யும் ஆர்வமுள்ள வாசகர்கள் எதிர்பார் த்தவாறுதான் உள்ளனர். இதுவரை அவர் செய்தவற்றை விட, இன்றும் பலவற்றை இன்னும் வலுவோடும் வனப்போடும் செய் யக் கூடியளவிற்கான தேடலும், வாசிப்பும் வாழ்க்கை கொடுத்து வந்த அடிகளும் பாடங்களும் நிறைய அவரிடமுள்ளமையே அதற்கான காரணங்களாகின்றன. அண் மைக்காலத்தில் இருதய நோயின் கொடு மையிலிருந்து நல்ல விதத்திலே அவர் மீண்டு வந்துள்ளமை அதனாற் ப்ோலும்
ஈழத்து இலக்கிய உலகில் இவ்வா றெல்லாம் பன்முகங்களுடன் இருந்து வரு கின்ற நந்தினி சேவியர், சாதாரண தொழிலாளரொருவரின் மகனாக 1949 இல் அல்வாயில் பிறந்தவர்; தேவசகாயம் றோசம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வர். க. பொ. சாதாரணதரம் வரை கற்றவர்.
சொந்தப் பெயரிலெழுதிப் பிரசுமாகாத நிலையில் நந்தினி என்ற பெண்பெயரைப் புனைப் பெயராகக் கொண்டு எழுதி பிரசுரரீதியில் வெற்றி பெற்றார். இதனால் தொடர்ந்து நந்தினி சேவியர் என்ற பெயரில் எழுதிவந்தார். சில சந்தர்ப்பங்களில் சகாய புத்திரன், தாவீது கிறிஸ்ரோ என்றபெயர் களையும் தரித்துக் கொண்டவர்
மல்லிகை ஒக்டோபர் 2007 x 7

Page 6
ஒரு ரசனைப் பார்வை
ക്സ്പ്ര
மணிப்புலவர் மஜிதின் உருவப் படத்துடனான முகப்பட்டை கவர்ச்சி யாயிருந்தது. மாற்றமில்லா இளமைத் தோற்றம், புன்முறுவல் காட்டும் முகம், சிலேடையினால் சிரிக்க வைக்கும் மேடைப் பேச்சு, நீண்டகாலப் படைப்பி லக்கியப் பணி, என்பனவற்றால், மஜித் ஒரு முக்கியமான இலக்கியவாதியாய் திகழ்கிறார். சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையான, செ. யோகநாதன், மஜிதின் பங்களிப்புகள் குறித்து சிலா கித்துள்ளார்.
தெணியானின் - பூச்சியம் பூச்சிய மல்ல, அநுபவத் தொடர், மனங்களைக் கிளறி நெகிழ்வுறச் செய்கிறது. படைப் பாக்கம் ஆசிரியத் தொழில், சமூக அநீதிகளுக்கெதிரான மனித நேயக் குரல் ஆகிய மூன்றும் தெணியானின் வாழ்வியலிலிருந்து பிரிக்கவியலாத இறுக்கமான அம்சங்கள்.
அவரது சமூகப் பிரக்ஞையுள்ள புனைக்கதைகள், சோர்வு தட்டாத தெளிவான எழுத்து நடை, பாராட்டு தலுக்குரியனவாகும். தெணியான் எதிர் கொண்ட சவால்களும், இலக்கிய அநுபவங்களும், இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு சிறந்த ஆதர்சனங் களாகும்.
திக்குவெல்லைக் கமாலின் (சொர் க்கப் பாதை) சிறுகதை, நடப்பியல் சமூக யதார்த்தத்தைப் பூடகமாக உண ர்த்தும் நல்ல படைப்பு.
மல்லிகை ஒக்டோபர் 2007 x 8

சமூகத்தின் துயரந் தோய்ந்த வலி களை அசட்டை செய்யும், அதீத மதவா திகளைப் பற்றிய கேள்விக் குறிகள், எனக்குள்ளும் நெருஞ்சி முட்களாய் நெருடுவதுண்டு. சகமனிதனின் அவலம் கண்டு இரங்காத மனிதர்களின் மார்க்க பக்தி போலியானவை.
"நன்மைகளிலெல்லாம் மேலானவை பிற மனிதரை நேசித்து உதவுவது புரிவது!"
என்ற, நபி பெருமானின் அருள் வாக்கை, சமூகத்தில நிஜமாக்கிப் பார்க்கப் புறப்பட்டவர்கள் நம்மில் எத்தனை பேர்?
"சொர்க்கத்துக்கு கூட்டிக் கொணு போறதுக்கென்டா, ஆட்களிக்கி., பஜாருக்கு கூட்டிக் கொனு பொக ஒத்த ருமில்ல."
என்ற கதையின் கடைசி இரு வரிகள், அர்த்தமுள்ளவை.
"கமால், திக்குவெல்லை முஸ்லிம் களின் மண்வாசனையில், மிகச் சாதார ணமாகக் கதைகளை நகர்த்திச் செல் வார். அவரது பெரும்பாலான படைப்பு களின் இறுதிவரிகளில் தான், சமூகத் திற்கான உயிரோட்டமுள்ள செய்திய டங்கியிருக்கும். அது வெடிகுண்டைப் போல் வலிமைமிக்கதாகும்." என மறைந்த எழுத்தாள நண்பர், எம். எச். எம். சம்ஸ், என்னிடம் அடிக்கடி கூறுவார்.
ஏ. எஸ். எம். நவாஸின் பாடல்
படுத்தும் பாடு, தரமாகவும் சுவையா கவும் இருந்தது. சில யதார்த்தங்கள் சிலருக்குக் கசப்பானவைத்தான். நவாஸ் போன்ற சமூகப் பிரக்ஞை யுள்ள எழுத்தாளர்களால் அவற்றைக் கூறாமலிருக்க முடியாது.
இனவாதமென்றால் அது இலங்கை ஆகிவிட்டது!
என்ற அவரது இறுதி வரிகள் என்னை வசீகரித்தது.
இம்முறை மல்லிகையில் (வைடு ரியம்) ஒரேயொரு கவிதை மட்டுமே இடம்பெற்றிருந்தது. சோ.பத்மநாதனின் வைடூரியம் ஒரு கவிதைக்கான இறுக் கமோ, இயல்புகளோ, அற்றவை өт6йт பது என் கருத்து. இதையொரு நினை வுக் கட்டுரையாக எழுதியிருக்கலாம்.
சோ. பத்மாநாதன், ஆற்றல் மிக்க கவிஞர், என்பதில் யாருக்கும் எதிர் மறைக் கருத்து இருக்க முடியாது. ஆனாலும் வைடூரியம், கவிதையாக் கமாக வாய்க்கவில்லை.
உபாலி வணிகசூரியாவின், புலம் பெயர்ந்தவர்கள், என்ற சிங்களச் சிறு கதையினை, திக்வெல்லை சப்வான் தமிழில் மொழியாக்கம் செய்திருந்தார். சிங்களச் சிறுகதைகளை நேர்த்தியாக மொழிபெயர்த்து வாசகரை ரசனை கொள்ளச் செய்வதில் சப்வானுக்கு தனி யிடமுண்டு. ஒரு வயோதிபத் தம்பதி யினரின், உணர்வுபூர்வமான நெகிழ்ச்சி யான கணங்கள், நம்மை சிலிர்க்க வைத்தன. மொழி பெயர்ப்பு கதை
மல்லிகை ஒக்டோபர் 2007 & 9

Page 7
என்ற தட்டுத் தடங்கலின்றி இதயத் தோடு ஒன்றிப் போனது புலம் பெயர்ந் தவர்கள்.
பேனாவால் பேசுகிறேன், நாச்சியா தீவு பர்வீன், கட்டாரிலிருந்து எழுதுகி றார். நாச்சியாதீவு பர்வீன் முனைப் போடு எழுதக் கூடிய, இளந்தலை முறை எழுத்தாளர்.
அவரது தந்தை அண்மையில் எங்கள் பிரதேசத்திற்கு ஜமாஅத் (மார்க்கப் பிரச்சாரத்தில்) வந்த போது, பர்வீனின் வாப்பா நான், என அன்பா கக் கதைத்தார். அவர் தீவிர இலக்கிய ஆர்வலர். அனுராதபுர மாவட்ட எழுத் தாளர்களைப் பற்றி என்னுடன் நீண்ட நேரம் உரையாடினார். அவர் என்னிடம் மார்க்கம் பற்றி எதுவும் பேசவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.
மா. பாலசிங்கத்தின் கருத்தாக்க ங்களை மல்லிகையில் கரிசனையோடு படித்து வருகிறேன். அவர் ஒரு சிறந்த சிறுகதையாளர் மட்டுமல்ல, ஒரு திறன்மிக்க ஆய்வாளரும் கூட. நிறைய விஷயங்களையும், அனுபவங்களை யும், உள்ளடக்கிய நுண்ணறிவாளராக மிளிர்கிறார். வெளிநாட்டுக் கதைகள், இருக்கிறம் (சஞ்சிகை), படிகள் (சஞ் சிகை) ஆகியவற்றை திறன்பட விமர்சி த்திருந்தார்.
பாலசிங்கம், நேரில் சந்திக்கும் போது ஒரு சாதாரண மனிதனாக அடக் கமாக நின்று புன்னகை புரிவார். இந்த மனிதனுக்குள் இருக்கும் விஷய ஆற் றல், ஞாபக சக்தி, இலக்கியத் தேடல்,
ஆழப் புரிதல் என்பன பற்றி நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். பரனின் நினைவழியா நாட்கள் தொடர், ரசனை மிக்கதாகவும், வாசிப்புக்கு ஆர்வமூட்டு வதாகவும் அமைந்திருந்தது.
மேமன் கவி, மின்வெளிதனில் சஞ் சரித்து, கணனி இணைய உலக அநுப வப் பகிர்தல்களை இலக்கியச் சுவை யோடு தருகிறார். கணனி அறிவியற் சாதனத்தில் அதிக பரிச்சயம் இல்லாத வர்களுக்கும் மேமன்கவியின் இலக்கி யத்தேடல்கள் பயன்மிக்கனவாகும்.
"பெரியார் அன்று சொன்ன கருத்து
க்கள், நமக்கு இன்றும் கசப்பானவை, என்ற மனோநிலை மாறவில்லை
என்பதுதான். பெரியார் இன்றும் பலரு
க்கு தேவைப்படுகிறார், பயன் மிக்கவ ராக இருக்கிறார்." என்று அவர் குறிப்பி டுகின்றார். சாதிப்பிரச்சனைகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராய் துணிச்சலோடு அன்று பெரியார் குரல் கொடுத்தார். அக்கருத்துக்களுக்கு பெரியார் வாழ்ந்த காலத்தில் கிட்டாத முக்கியத்துவம் இப்போது எழுந்துள்ளது. இன்று அவர் பற்றிய மீள்பார்வை பல்வேறு தளங்களிலும் கூர்மையாக நோக்கப்படுகிறது என்பது உண்மை.
சாரணகையூமின்- கிளினிக், வயது போனவர்களின், நோயுடனான இருப்பை துலாம்பரப்படுத்தியிருந்தது.
'வாலிபத்தில் ஆடிய ஆட்டங் களை, நினைக்கும் போது, இப்படி யெல்லாம் வருமென்று தெரிந்திரு க்கவில்லை. கல்லை விழுங்கினால்
மல்லிகை ஒக்டோபர் 2007 率 10

கூடச் சீரணித்துக் கொள்ளும். இப் போது கஞ்சியைக் குடித்தாலும் சீர ணிக்க மறுக்கிறது.’ எனும் அவரது வார்த்தைகள் யதார்த்தபூர்வமானவை. ஏனென்றால் முதுமையில் உடலே பெரும் சுமை. உடம்பு பற்றிய கவலை தினம் தினம் அலைக் கழிக்கிறது. வாலிபத் தில் உடம்பெங்கும் வீரியம். முதுமையில் உடல் நீர்த்து மனம் மட்டுமே இயங்குகிறது.
ஜீவ எளிமை- பொன்னாடை பூமா லைக்குப் பதிலாக புத்தகங்களைப் பரிசளியுங்கள்- அநுபவம் நிமிர்ந்து நிற்க எனக்குக் கற்றுத் தந்துள்ளதுஎளிமை என்பது பிச்சைக்கார வேஷ மல்ல! போன்ற பல தலைப்புகளில் இரத்தினச் சுருக்கமாக மல்லிகை ஆசிரியர் ஜீவா - பல பக்கங்களில் தனது எண்ண வெளிப்பாடுகளைப் பதித்துள்ளார். அவரது கருத்தியல் களின் தாக்கம் பலரையும் சிந்திக்க
RNR
Nos§§
تا SS է:
S
NNN N
ప
S * S
வைக்கும் எனத் திண்ணமாக நம் Lu6)Tib.
"என்னுடைய நோக்கம், வாழ்வது. கம்மா உயிரோடு இருப்பது வாழ்வா காது, அது அர்த்தமற்றதும் கூட." என்ற ஆசிரியரின் பிரகடனம், எண்பது வயது அகவை கொண்டாடிய, அசலான இலக்கியவாதி ஜீவாவை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.
ஜீவா அவர்களின் துணிவுமிக்க எழுத்துக்களை உணர்ச்சி பூர்வமான உரைகளை, அவரின் முனைப்புள்ள இலக்கியச் செயற்பாடுகளை, கடந்த நாற்பதாண்டுகாலமாய் நான் உள்வா ங்கி வருபவன் என்ற ரீதியில் என்னால் உறுதியாகச் சொல்லக்கூடியது இது தான், ஜீவா பல வரலாற்றுத் தடங்க ளைப் பதித்த துணிச்சல் மிக்க இலக்கி யவாதி என்பதுதான்.
ஆகஸ்ட் மாத மல்லிகையின் நறுமணம் இனிதாய்க் கமழ்கிறது.
Q
மல்லிகை ஒக்டோபர் 2007 & 11

Page 8
23e نهنگ عالم اقی قلم کاقی
தெணியான்
பல்கலைக்கழகம் சார்ந்த முக்கியமான காரியமொன்று நான் செய்து முடிக்க வேண்டிய அவசியம் ஒருசமயம் எனக்கு ஏற்பட்டது. எனது தேவைபற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பிக்கு தொலைபேசியில் தெரிவித்தேன். அவர் கொழும்பில் செய்ய வேண்டியவைகளை உடனடியாகச் செய்து முடித்துவிட்டு, மிகுந்த காரியங்கள் யாழ். பல்கலைக்கழகத்துக்கு ஊடாகவே செய்தாக வேண்டுமென அறிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் இருக்கும் எனக்கு நெருக்கமான நண்பர்களுள் ஒருவரான பேராசிரியர். நா. ஞானகுமாரனைச் சந்தித்து அவருடன் ஆலோசி த்தேன். அவர் பேராசிரியர் அ. சண்முதாஸ் அனுசரணையுடன் துணை வேந்த ரைச் சந்திக்குமாறு தெரிவித்தார். நான் பேராசிரியர் சண்முகதாஸைச் சந்தித்து விஷயத்தை எடுத்துச் சொன்னேன். பேராசிரியர் உடனே என்னை அழைத்துக் கொண்டு துணைவேந்தர் பொ. பாலசுந்தரம்பிள்ளையிடம் சென்றார். துணை வேந்தர் என்னை அறிந்து வைத்திருந்தார். ஆனால் நெருக்கமான பழக்கம் அவ ரோடு எனக்கு இருந்து வரவில்லை.
துணைவேந்தர் விபரத்தைக் கேட்டறிந்து கொண்டு, தனது கவனத்தில் கொண்டு, கொழும்புடன் தொடர்பு கொண்டு, நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி அனுப்பினார்.
அதன்பின்னர் பேராசிரியர் சண்முகதாஸ் அக்கறையுடன் துணை வேந்தருடன் இடையிடையே தொடர்பு கொண்டு, அப்பொழுது யாழ். பல்கலைக் கழகத்தில் பெளதீக விஞ்ஞானக் கற்கை நெறியைத் தொடர்ந்து கொண்டிருந்த எனது மூத்தமகன் ஆதவன் மூலம் எனக்குத் தகவல்களை அறியத்தந்தார்.
நான் எடுத்துக் கொண்ட முயற்சி இரண்டு மூன்று தினங்களுக்குள் நிறைவேற வேண்டிய நெருக்கடியான ஒரு சூழ்நிலை உருவானது. நான் அப்பொழுது யாழ். பல்கலைக்கழம் சென்று, உயர் பட்டப்படிப்புகள் துறைத் தலைவராக அப்பொழுதிருந்த பேராசிரியர் சண்முகதாஸை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுவதற்காகப் போனேன். நான் போன சமயம் அவர் அங்கு இல்லை. அடுத்த
மல்லிகை ஒக்டோபர் 2007 & 12

நடவடிக்கை என்ன? என்பது தெளி வில்லாத நிலையில் சிந்தித்துக் குழம் பிய வண்ணம் வீதியில் இறங்கி பல் கலைக்கழகம் நோக்கி நடந்தேன்.
அந்தச் சமயம் துணைவேந்தரின் உத்தியோகபூர்வமான கார் திடீரென அந்த வீதியில் எனக்கெதிரே வந்து கொண்டிருந்தது. அந்தக் கார் எனக் கருகில் வந்ததும் தரித்து நின்றது. காருக்குள் இருந்த வண்ணம் துணை வேந்தர் பாலசுந்தரம்பிள்ளை தன்ன ருகே வருமாறு என்னை அழைத்தார்.
தான் அவசரமாகப் போய்க் கொண் டிருப்பதனை முதலில் எடுத்துச் சொன்
னார். பின்னர் நான் அங்கு சென்றி
ருப்பதன் நோக்கத்தை விளங்கிக் கொண்டு, எனது காரியங்கள் இரண் டொரு தினங்களில் நிறைவேறும்; யோசிக்க வேண்டாமெனக் கூறிவிட்டு கார்ப் பிரயாணத்தைத் தொடர்ந்தார்.
துணைவேந்தர் தமது உத்தியோக வாகனத்தை வீதியில் நிறுத்தி எனக் குத் தகவல் சொல்லிச் செல்வது கண்டு அன்று நான் பிரமித்துப் போனேன். பாலசுந்தரம்பிள்ளையை மிக உயர்ந்த இடத்தில் எனது உள்ளத்தில் நான் வைத்துக் கொண்டேன்.
எனது நான்கு பிள்ளைகளும் வளர்ந்து தங்களை இன்று நிலைப்ப டுத்திக் கொண்டுவிட்டார்கள். மூத்த
மகள் உமா பயிற்றப்ப்ட்ட ஆசிரியர். ஆங்கில ஆசிரியர் க. ஞானசீலனை 05. 02. 1999 இல் திருமணஞ் செய்து
வைத்தேன். கார்த்திகேயன், ஆரணி,
ஆதர்சன் மூன்று பேரக்குழந்தைகள் இருக்கின்றார்கள்.
அல்வாயூர் கவிஞர். மு. செல்
லையாவின் கவிதைத் தொகுதி வெளி
வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டன. அதன் பின்னர் அவரது ஆக்க ங்கள் ஒன்றேனும் நூலாக வெளிவர வில்லை. அந்தக் குறைபாட்டினை மன தில் கொண்டு எனது மாணவன் க. கமலேஸ்வரனின் தந்தையார் 'கால மான சமயம்' தந்தையார் நினைவாக கவிஞர் மு.செ இன் "புதிய வண்டு விடு தூது’ கவிதையினை மறு பிரசுரம் செய் யுமாறு ஆலோசனை கூறினேன். அப்பொழுது எனது அணிந்துரையுடன் சிறிய ஒரு நூலாக அது வெளியிடப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இன் னும் இருவருக்கும் கவிஞர் மு. செ. இன் பாடல்கள் அடங்கிய சிறிய தொகு திகள் இரண்டினைத் தொகுத்துக் கொடுத்தேன்.
அந்தத் தொகுதிகளினால் அருட்டு ணர்வு பெற்ற ஒருவர் கவிஞர் மு. செ இன் வளர்பிறை" கவிதைத் தொகுதி யினை இரண்டாவது பதிப்பாக, தனது குடும்பத்தில் காலமான ஒருவரின் நினைவாக மீள் பிரசுரம் செய்தார். இறந்தவரின் அந்தியேட்டியன்று அது
மல்லிகை ஒக்டோபர் 2007 & 13

Page 9
வெளியிடப்பட்டது. வெளியீடு செய்தவர் களின் அழைப்பினை ஏற்று நான் நிகழ் வில் கலந்து கொண்டு உரையாற் றினேன். ஒரு தொகுதி பற்றிப் பேசும் வாய்ப்பினை மற்றையவர்களிடம் விட்டு விட்டு, கவிஞரோடு எனக்கிருந்து வந்த உறவு அதன் வழிவந்த அநுபவங்கள் பற்றிப் பேசினேன். கவிஞர் சொன்ன வற்றைக் கேட்டு "என்னைக் கவர்ந்த என் கவிதை' என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை நான் ஆசிரியக் கலாசாலையில் படித்துக் கொண்டிரு ந்த காலத்தில் எழுதிக் கொடுத்தேன் என்னும் தகவலையும் உறவின் நெரு க்கம் வெளிப்படும் வண்ணம் எடுத்துச் சொன்னேன்.
அந்த நிகழ்ச்சியை அன்று ஒளிப் பதிவு செய்தார்கள். ஒளிப்பதிவு செய்யப் பெற்ற அந்த நிகழ்ச்சியைப் பின்னர் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத் தது. என்ன ஆச்சரியம்! எனது சொற் பொழிவு நிகழ்வு முழுமையாக இடம் பெற்றிருந்த போதும், கவிஞருக்குக் கட்டுரை எழுதிக் கொடுத்தேன் என்ற பகுதி மாத்திரம் நீக்கப்பட்டிருந்தது.
சம்பவம் நடந்து முடிந்து நாற்பது ஆண்டுகள் கழிந்து விட்டன. கவிஞ ருக்குச் சற்றும் விகற்பமாகத் தோன் றாத அந்தக் காரியம் கவிஞரின் புகழ் நிழலில் பூக்கின்றவர்களுக்கு ஆசங் கையாக இருப்பது அதிசயமல்லத்தான்!
எனது மூத்தமகன் ஆதவன் பிரதேச செயலகத்தில் பணிபுரிகி ன்றான். அவனுக்கும் து. துஷ்யந் திக்கும் 25.03.2000 இல் திருமணம் நிறைவேறியது. ஆதித்தியா, கம்ஸத் வணி இரு பெண் குழந்தைகள் எனது பேரக் குழந்தைகள்.
முதுபெரும் எழுத்தாளர் கே. கணேஷ் அவர்களுடன் எனக்கு இரு ந்து வந்த கடிதத் தொடர்பு நாட்டு நிலமை காரணமாக இடையில் தடைப் பட்டுப் போனது. எனது மணிவிழாச் செய்திகள் பத்திரிகைகளில் வெளி வந்தபோது அவர் அவைகளைப் படி த்துவிட்டு ஒரு வாழ்த்துக் கடிதம் 24.09.2002 இல் எனக்கு அனுப்பி வைத்தார். என்னைப் பாராட்டி, வாழ் த்திய முக்கியமான மூத்த இலக்கிய வாதிகளுள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒருவர் அவர் என்பதனை நான் நன்றியுடன் இன்று நினைவு கூர வேண்டியவனாக இருக்கின்றேன்.
யாழ்ப்பாணத்தில் இன்னொரு கல்விப் பாரம்பரியம் எனக் குறிப்பிட்டுச் சொல்லப்படும் தேவரையாளிக் கல்விப் பாரம்பரியத்தில் வளர்ந்து வந்தவன் நான். சைவப் பெரியார் கா. சூரனின் சமயப் பிரசங்கம் சிறுவயதில் கேட்டு வளர்ந்தவன். ஆனால் அந்தப் பாரம் பரியத்தினால் தோற்றுவிக்கப் பெற்ற "சைவம்" ஆக நான் உருவாகவில்லை. எனது அரசியல், சமூக, இலக்கிய
மல்லிகை ஒக்டோபர் 2007 & 14

நோக்குகள் அந்தப் பாரம்பரியத்துக்கு உரித்துடையதாக இருக்கவில்லை.
எனது இலக்கிய அநுபவங்களை இன்று நினைவு கூரும் போது டானி யல், ஜீவா, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரைக் கடந்தகாலத்தில் வாரந் தோறும் சந்தித்து உரையாடி மகிழ்ந்த இனிய நினைவுகள் நெஞ்சில் பதிந்து கிடக்கின்றன. டானியல் இன்று மறை ந்துவிட்டார். ஜிவா, சிவத்தம்பி இரு வரும் கொழும்பைத் தமது வாழ்விட மாக்கிக் கொண்டதும் அவர்களை முன்னர் போல் சந்தித்துப் பேசிக் கொள்ளும் வாய்ப்புக்கள் இல்லாது போயிற்று.
மல்லிகைப் பந்தல் ஆதரவில்
வெள்ளவத்தை குமாரசுவாமி விநோதன்
மண்டபத்தில் எனது மணிவிழா நடை பெற்ற அன்று, விழா ஆரம்பிப்பதற்கு முன்னர் பேராசிரியர் சிவத்தம்பியைப்
பார்ப்பதற்கு நண்பர் மேமன் கவியுடன்
சென்றேன். பேராசிரியர் அந்தச் சமயம் நோய்வாய்ப்பட்டு மகள் இல்லத்தில் தங்கி இருந்தார். நீண்ட காலத்தின் பின்னர் என்னைக் கண்டு கொண்ட பேராசிரியரின் மகன்-மருமகள் கோதை யின் அன்பும் ஆனந்தமும் ஆதரிப்பும் கண்டு முதலில் நான் மனம் நெகிழ்ந் தேன். பின்னர் படுக்கையில் இருந்த பேராசிரியரைப் போய்க் கண்டேன். விழாவுக்கு நேரில் வருகை தந்து என்னை வாழ்த்த இயலவில்லை யேயென மனம் வருந்திய பேராசிரியர்,
சிறு குழந்தையை அணைப்பது போல
இரு கரங்களினாலும் என்னை அணை த்து வாழ்த்துக் கூறி அனுப்பிவைத்தார்.
டொக்டர் எம். கே. முருகானந்தன் தலைமையில் 22. 08, 2002 இல் நடைபெற்ற அந்த விழாவினை மூன் னின்று நடத்திய ஜிவா எனக்கருகே அமர்ந்திருந்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அன்றைய விழாவில் கலாநிதி. எம். கருணாநிதி, திக்குவல்லைக் கமால், செல்வி. சற் சொரூபவதிநாதன், எனது மாணவி பவானி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் மேமன்கவி கவிவாழ்த்துப் பாடினார். மணிவிழா நினைவாகப் பூபாலசிங்கம் முரீதரசிங் விரும்பியதன் பேறாக பூபாலசிங்கம் புத்தக நிலைய வெளியீ டாக எனது 'கானலின் மான்' நாவல் வெளியிட்டு வைக்கப் பெற்றது.
எனது கிராமமக்கள் தொடர்ந்து இருதினங்கள் எடுத்த மணிவிழாக்களில் ஆரம்பத்தில் குறிப்பிட்டவர்களோடு கல்விப் பணிப்பாளர் அ. தி. செல்வரத் தினம், பேராசிரியர்களான எஸ். சிவ லிங்கராசா, நா. ஞானகுமாரனும், சி. வன்னியகுலசிங்கம், கலாநிதி. த. கலாமணி, து. குலசிங்கம், ஆசிரியர்க ளான ஆ. கந்தையா, த. சிதம்பரப் பிள்ளை ஆகியோரும் வேறு சிலருப கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி னார்கள். இரண்டாவது நாள் நிகழ்வில் பொற்கிழி வழங்கிக் கெளரவித்தார்கள்.
மல்லிகை ஒக்டோபர் 2007 奉 1S

Page 10
எனது மணிவிழாவினைக் கருத் தில் கொண்டு ரூபவாஹினி எனது செவ்வி ஒன்றினைக் கண்டு 28.09.2002 இல் ஒளிபரப்புச் செய்தது. வீரகேசரி ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த எழுத்தாள நண்பர் கே. விஜயன் கண்ட செவ்வி யினை வீரகேசரியில் வெளியிட்டு வைத்தார். ‘மூன்றாவது மனிதன்' பெப்ரவரி- மார்ச் 2003 இதழில் எழுத்தாளர் ச. இராகவன் என்னிடத் தில் பெற்ற நீண்ட நேர்காணல் வெளி வந்தது. "நமது ஈழநாடு' விருந்தினர் பக்கத்தில் எனது புகைப்படத்துடன் பள்ளி செல்லும் மாணவர்கள் கல்வி சம்பந்தமான எனது கருத்துக்களை வெளியிட்டு வைத்தது.
எனது நூல்கள் வெளிவந்த சமயங் களில் அந்த நூல்களுக்கான மதிப்பீடு கள், விமர்சனங்களை பேராசிரியர்க ளன கா.சிவத்தம்பி, துரை. மனோகரன், செ. யோகராசா, விமர்சகர் கே. எஸ். சிவகுமாரன், ஆசிரியர்களான ஆ. கந்தையா, மு. அநாதரட்சகன், வ. இரா சையா, டொக்டர். எம். கே. முருகானந் தன், குப்பிழான் ஐ. சண்முகநாதன் ஆகியோர் செய்து வந்திருக்கின்றார்கள்.
'கழுகுகள்' நாவல் வெளிவந்த சம பம் (1981) எங்கள் கல்லூரி அதிபராக இருந்த ஸி. திரவியம் அவர்கள் விலை புயர்ந்த பாக்கர் (Parker) பேனா ஒன்றினை எனக்களித்து ஆசி கூறினா ர்கள்.
கட்டைவேலி/ ப. நோ. கூ. சங்கம் 23. 08, 2003 நடத்திய கூட்டுறவாளர் விழாவில் பொன்னாடை போர்த்தி, "மக்கள் படைப்பாளி" என்னும் விரு தும் கேடயமும் வழங்கி என்னை கெளர வித்தார்கள்.
'கானலின் மான்"நாவலுக்கு இலங்கை அரசின் சாஹித்திய விருதி னைப் (2002) பெற்றுக் கொண்டேன். இதற்கு முன்னர் பெற்றுக் கொண்ட சாஹித்திய விருது, இரு தடவைகள் கிடைக்கப் பெற்ற வடக்கு/ கிழக்கு மாகாண் அரசினர் விருதுகள், ஏனைய சில விருதுகள் என்பவற்றுள் ஒன்றி னைத்தானும் நான் நேரிற் சென்று பெற்றுக் கொண்டதில்லை. இந்தத் தடவை நான் நேரிற் சென்று சாஹித் திய விருதினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென எனது குடும்பத்தவர், நண்பர்கள் வலியுறுத்தினார்கள்.
விருது வழங்கும் விழாவுக்கு அப்பொழுது யாழ். பல்கலைக்கழகத் தில் படித்துக் கொண்டிருந்த எனது சின்ன மகன் துஷ்யந்தன், நண்பர் செ. சதானந் தன் இருவரும் உடன் வந்தார்கள். பண் டாரநாயக்க சர்வதேச நினைவு மண்ட பத்தில் 18. 09, 2003 ஆண்டு பிற்பகல் ஆரம்பமான விழாவில் அமைச்சரிடம் இருந்து 'கானலின் மான்' நாவலுக்குரிய விருதினை நான் பெற்றுக் கொண்டேன்.
அந்த விழாவில் தனது கவிதைத் தொகுதிக்கான விருதினைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தந்திருந்த நண்பர் மருதூர்க்கனியை மேடையில் அமர்ந்த சமயம் சந்தித்தேன். நீண்ட
மல்லிகை ஒக்டோபர் 2007 & 16

காலத்தின் பின்னர் ஒரு நண்பனைச் சந்திக்கும் மகிழ்ச்சி மனதில் நிறைந்தி ருந்தது. சற்று நேரம் அவருடன் உரை யாடினேன். மனதில் இருந்த மகிழ்ச்சி சட்டென்று மறைந்து போயிற்று. இலக் கிய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண் டிருப்பதான எண்ணம் எனக்கு இல் லாது போனது. அவரது வார்த்தைகள் அவரது இதயத்தில் இருந்து வரவி ல்லை என்பதனை உணர்ந்து கொண் டேன். அவர் பழைய இலக்கியவாதி. இப்பொழுது அரசியல்வாதி என்பதனை விளங்கிக் கொண்டேன். இப்படியொரு அரசியல் எமக்குத் தேவைதானா? என எண்ணி மனம் நொந்து கொண்டேன்.
இலங்கைக் கலைக்கழகம், தமிழ் இலக்கியக் குழு, யாழ். பல்கலைக் கழகக் கைலாசபதி அரங்கில் நடத்திய, இலக்கியக் கருத்தரங்கில் 15.11.2002 இல் நாவல் இலக்கியம் பற்றி உரை யாற்று வதற்கு மருதூர்க் கொத்தன் வருகை தந்திருந்தார். அந்த அரங்கில் நானும் பங்கு கொண்டு உரையாற்றி னேன். பல ஆண்டுகளின் பின்னர் இருவரும் அன்று சந்தித்தோம். மனம் திறந்து நீண்டநேரம் உரையாடினோம். தனது உடல் சுகவீனம் பற்றி எடுத்துச்
சொன்னார். வடமராட்சியில் இருக்கும் எனது இல்லத்துக்கு வந்துபோகுமாறு நான் அழைத்தேன். தனது இயலாமையை மனவருத்தத்துடன் அப்பொழுது எடுத் துச் சொன்னார். தான் யாழ்ப்பாணம் வருவதற்கு அப்பொழுது உடன்பட் டதன் நோக்கம் என்னையும் வேறு சில நண்பர்களைச் சந்தித்துப் போக வேண்டுமென விரும்பிய தனது மன ஆதங்கத்தை வெளியிட்டார். அந்தச் சந்திப்பு மிகுந்த மன ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அதற்குக் காரணம் கொத்தன் இன்னும் அரசியல் வாதியாகிவிடவில்லை. அவர் இலக்கி யவாதியாகவே இருக்கின்றார் என்ப தனை என்னால் தெளிவாக உணர் ந்து கொள்ள முடிந்தது.
இந்தக் காலகட்டத்தில் எனது சின்னமகள் ஜானகிக்கும் மாமன்மகன் ந. அகிலனுக்கும் 13, 12. 2003 இல் திருமணம் நிறைவேறியது. சின்ன மகள் ஜானகி பட்டதாரி ஆசிரியை. மருமகன் அகிலன் யாழ். பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் எழுதுவினை ஞர். சகாப்தன், கானவர்வழினி இரு பேரக் குழந்தைகள் இருக்கின்றார்கள்.
(6u6T(objLib)
LL LLL LL LL LLL LL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LL
O வாழ்த்துகிற்றோம். O
●k米米米米米水来米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米水来水水米水米米米来米米米米米米米米米●
O 姆
இவ்வாண்டுக்கானO
'சாஹித்திய ரத்நா’ விருது பெற்ற மூத்த எழுத்தாளர் முருகையன் அவர்களையும், மற்றும் சாஹித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ள அனைத்து எழுத்தாளர்களையும் சல்லிகை வாழ்த்துகின்றது.
O
ஆசி
ரியர்
O
மல்லிகை ஒக்டோபர் 2007 季 17

Page 11
- ஒரு மாணவியின் பார்வை
9, ملل، دهقا "ഖrl|'
- பஞ்ச தாட்சாயணி
வழமையான துன்பியல் அல்லது இன்பியல் கதைகளில் இருந்து விலகிச் சற்று வித்தியாசமான அறிவியல் கதையைப் புனைந்து வாசகர் மத்தியில் புத்துணர்ச்சியையும் சிந்தனைத்திறனையும் ஏற்படுத்தியுள்ள இச்சிறுகதையா சிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. பொதுவாக மேலைத்தேய எழுத்தாளர்களின் கலையாக இருந்து வந்த அறிவியல் கதைகள் நம் தமிழ் எழுத்துத்துறையையும் ஆழமாகப் பாதித்திருப்பதற்குச் சிறந்த சான்று இச்சிறுகதை ஆகும். அறிவியல் என்றதுமே வியத்தகு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அதிலும் குறிப்பாக இயந்திரக் கண்டுபிடிப்புகள் என்ற பார்வைக்கோணத்தில் இருந்து விலகி, அறிவியலின் உச்ச உணர்வுகளுடன் தொடர்புபட்டு அமையும் என்ற ஒரு எதிர்வுகூறலைக் கதையினுடாக ஆசிரியர் கூற முனைகின்றார். ஆசிரியரின் இந்த முயற்சியை கதைக்கரு, கதைப்பின்னல், கதைமாந்தர், மொழிநடை என்ற நான்கு விடயங்களின் கீழ் திறனாய்வு செய்வது தகும் என எண்ணுகின்றேன்.
கதைக்கரு
கணனி/ கணிப்பான் என்ற இயந்திரம் எண்ணிக்கைகள் அல்லது வசன நடையிலான தரவுகளை நாம் கொடுக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப பகுப்பாய்வு செய்யும் இயந்திரமாக இருந்து வருகிறது. இதையும் தவிர "ரோபோ" அல்லது இயந்திரமனிதன் என்ற கருவி சில அசைவுகளையும், மனிதர்கள் செய்யும் ஒரு சில வேலைகளையும் செய்யக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல் கொண்டது. ஆனால் அதையும் தாண்டி மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கணனிகள் உணர்ச் சிகள் பற்றியும் ஆய்வு செய்யக் கூடியன என்ற கருத்தை ஆசிரியர் தனது கதையின் கருவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கணக்கியல் சார்ந்த ஆய்வுகளை எவ்வாறு கணனி நாம் பிறப்பிக்கும் கட்டளைகளைக் கொண்டு செய்து முடிக்கிறதோ அவ்வாறே உணர்ச்சிகள் பற்றிய விபரங்களை உட்புகுத்தினால் கணனியால்
மல்லிகை ஒக்டோபர் 2007 & 18

உணர்ச்சியை பிரித்தறியவோ அல்லது வெளிப்படுத்தவோ முடியாவிட்டாலும் அது அவற்றை ஆய்வு செய்வதற்கு எங்களுக்குத் துணை நிற்கும் என்பதே ஆசிரியரின் வெளிப்பாடு.
இன்று மனிதனோடு அதிகளவில் உறவாடும் சாதனமாகவுள்ள கணனி எதிர்காலத்தில் மனித முயற்சியால் உணர்வுகளையும் வெளிக்காட்டு வதாக அமையுமோ, என்ற கேள்வியை கதைக்கருவினுடாக எமது மனதில் எழச் செய்கிறார் ஆசிரியர். கணனி வந்ததிலிருந்து எதையும் எண்ணிக் கைகளாகவே மனிதன் காணத்
தொடங்கியிருக்கின்ற நேரத்தில் மனித
த்தை விட்டு விலகி விடலாகாது என்று கணனி மூலம் அறிவுறுத்தும் ஆசிரிய ரின் திறமை வியக்கத்தக்கது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது மனித நேயச் சிந்தனைகளும் அறிவியலுடன் சேர்கின்ற போதுதான் அது முழுமை யான வளர்ச்சியாக அமையும் என்பதே கதை கூறும் ஆழமான கருத்து.
கதைப்பின்னல்
வலுவானதொரு கதைக்கருவைத் தேர்ந்தெடுத்தாலும் கதையை நகர்த் தும் முறையில் தான் அக்கரு சரியான முறையில் வாசகர்களைச் சென்றடை யும். கதையாசிரியரின் உள்ளக்கிட க்கை எவ்வித குறுக்கீடுகளோ, அல் லது மாறுபாடோ இல்லாது செப்பமாக, அச்சு அசலாக வாசகரைச் சென்ற
டைவதைக் கதைப்பின்னலே தீர்மா னிக்கிறது. அந்த வகையில் இக் கதை யின் கதைப்பின்னலைப் பார்க்கின்ற போது கதைக்கருவைப் போல் அதுவும் வலுவானதாகவே உள்ளது.
பேராசிரியர்களின் ஆய்வுகளைத் தொடக்கமாகக் கொண்டு அரம்பிக்கும் கதை இறுதியில் கணிப்பான்களின் தற் கொலை என்ற செய்தியுடன் முடிகிறது. ஜெர்மனியிலே பேராசிரியர் ரிச்சர்டு என்பவருடன் சேர்ந்து பார்த்த பட்டாச் சாரியா என்ற இந்திய இளைஞனும், வனஜாவும் மனித இயல்புகள், நாகரி கம், ஒடுக்குமுறைகள் பற்றிக் கணிதரீ தியாக ஆய்வு செய்கின்றனர். மனித மனத்துடனும், உணர்ச்சிகளுடனும் இந்த விடயங்கள் தொடர்புற்று இருப் பினும் கணனிகள் மூலம் ஆய்வுகளை மேற்கொண்ட காரணத்தால் அவை வெறுமனே புள்ளி விபரங்களை மட் டுமே அடிப்படையாகக் கொண்டிருந் தன. ஆனால் வனஜாவிற்கு இவற்றில் உடன்பாடில்லை. எனவே உணர்ச்சி கள் பற்றிக் கணனிகளுக்குப் புரிய வைக்கிறாள். பின்னர் உணர்ச்சிகள் பற்றிய தரவுகளையும், சில அடிப்படை எண்ணக்கருக்களையும் கணனிகளில் உட்புகுத்துகின்றாள். இவற்றால் மாறு தல் ஏற்படுகிறது. ஆய்வில் உணர்ச் சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படியும் இல்லாவிட்டால் ஆய்வு முழுமை பெறாது என்றும் கணனிகள் தொடர்ச்சி யாக அறிவுறுத்தல்களை அனுப்பிக்
மல்லிகை ஒக்டோபர் 2007 & 19

Page 12
கொணடிருக்கின்றன. இந்த மாற்றங் களை அறியாது ஆய்வாளர்கள் கன னிகளுடன் போராடிய போதும் அது பயனளிக்கவில்லை. வனஜாவோ கண னிகளுடன் உரையாடி அவை வாழ்வு, சாவு, மனம்பற்றி எல்லாம் எண்ணு கின்ற அளவுக்கு மாற்றியமைத்து விட்டாள். இதனால் மனமோ, இயக்கமோ இல்லாத காரணத்தினால் தாங்கள் வாழ்வற்றவர்களென நினைத்துக் கண னிகள் தற்கொலை செய்து கொண்டதா கக் கதை நிறைவுபெறுகிறது. ஆசிரியரின் நோக்கமும் முழுமை அடைகின்றது.
தொடரான, தொடர்ச்சியான நிகழ் வுகளிலிருந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவாயும் ஆசிரியர் வழங்கியிரு க்கிறார். அடிமைகளைக் க்ொடுமை ப்படுத்தியதை "ஒரு நாளைக்கு 0. 33 சாட்டை அடி" என்று அளவிட முடி யாது என்றும் சிறிய சிராய்ப்புகள் மட் டுமே ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்று தான் முடிவு செய்யலாம் என்றும் ஒரு தீர்ப்பைக் கணனி வழங்குவதாக ஆசி
ரியர் கூறுகின்றார். மனிதனது துன்ப
த்தை நிச்சயமாக இப்படி அளவிட முடியாது. இப்படியான ஒரு நிகழ்வைச் சித்தரிப்பதன் ஊடாகக் கணனிகளுக் கும் மேலாக, இந்த ஆய்வை மேற் கொள்ளுகின்ற மனிதர்களுடைய மனம் எந்தளவு தூரத்திற்கு இயந்திரத்தனமாக மாறியுள்ளது என்பதைச் சுட்டிக்காட் டவே ஆசிரியர் முயற்சி செய்துள்ளார்.
கணனிகள் உணர்ச்சியைப் பற்றி எண்ணவும், வினா எழுப்பவும் தொடங் கிய போது மனிதர்கள் கணனிகள் போன்ற நிலைக்கு மாறி ஆய்வில் உணர்வுகளைக் கருதாது ஆய்வுக்கு அப்பாற்பட்டவை என்று வாதாடுகின் றார். குறைத்து மதிப்பிட்டிருக்கின்றோம். ஆனால் உணர்ச்சி தொடர்பாகவும் அவற்றால் ஆராய முடியும் என்ற கருத்தை இதன் மூலம் ஆசிரியர் கூறு கிறார். ஆய்வு பற்றிய அடிப்படைவா தமே தவறானது என்று அறிவுறுத்து மளவிற்குக் கணனிகள் வனஜாவால்
கணனியின் ஆற்றலை நாம்
மாற்றப்பட்டுள்ளன என்ற விடயம் உண்மையிலேயே புதுமையானது.
அறிவியல் கதைகள் பெரும்பா லும் எதிர்காலத்தைக் குறித்துப் பேசு வன. இன்றைய அறிவியல் போக்கு எதிர்காலத்தில் எந்தளவிற்கு மாற்றங்க ளைச் சந்திக்கும் என்பதைக் கற்பனை யில் கண்டு எழுதப்படுவன. இம்மாற்றங் கள் காலவரையறைக்கு உட்பட்டு நடைபெறுவதில்லை. எதிர்வுகூறல்கள் நாளையும் நிஜமாகலாம், அல்லது ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ நிகழலாம். அல்லது பல ஆண்டுகளும் செல்லலாம். சிற்சில சமயங்களில் நிகழமுடியாத, மனிதசக் திக்கு அப்பாற்பட்ட ஒன்றாக ஆகிவிட லாம். இந்த வகையான வரன்முறைக்கு உட்பட்டே இச்சிறுகதை ஆராயப்பட வேண்டும். மாறாகக் கதைப்பின்னலின்
மல்லிகை ஒக்டோபர் 2007 & 20

யதார்த்தம் அல்லது சாத்தியப்பாடு குறித்து நிகழ்காலத்தில் நாம் எதிர் மறையான கருத்துக்களை முன்வைக்க முடியாது. இப்படியான ஒரு கதையில் அதன் நம்பகத்தன்மை குறித்து ஆராய் வதை விடுத்து, ஆசிரியரின் விரிந்த நோக்கிலான கற்பனைக்கும், அவர் கூற வந்த வலுவான கருவுக்கும் முக்கிய த்துவம் கொடுத்து ஆராய்வதே இப் படைப்பினைப் பற்றிச் சரியான விளக்க த்தைப் பெற உறுதுணை நிற்கும். அந்த அடிப்படையில் நோக்குகின்ற போது கதைக்கருவைப் போலவே கதைப்பின் னலும் வலுவானதாக அமைக்கப்பட்டி ருக்கிறது.
கதையின் முடிவில் கணிப்பான் கள் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது. "தம்மைத் தாமே கம்பி களாலும் இணைப்புகளாலுத் அடித்துக் கொண்டு நொறுங்கிப் போயின' என்று விபரிக்கப்படுகிறது. இது மிகவும் வித்தி யாசமான ஒரு நிகழ்வாக இருந்தாலும் ஆழமான கருத்தை வெளிப்படுத்தவே இவ்விதம் சித்தரிக்கப்பட்டுள்ளது என லாம். மனமோ, இயக்கமோ இல்லா திருந்தால் அது இறந்த நிலைக்குச் சமம் என்று கணிப்பான் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொட ர்ந்து மறுநாள் அவற்றின் முடிவு நிகழ் ந்து விடுகிறது. இதிலிருந்து அறிவியல் என்பதையும் தாண்டி மனித உணர்வு கள், மனிதநேயம் போன்ற மனிதனுக் கேயுரிய சில பண்புகள் காக்கப்பட
வேண்டும் என்ற கருத்தை இந்த முடிவு
வலியுறுத்தி நிற்கிறது. உணர்ச்சி களைப் பற்றிய அறிவு சார்ந்த விடயங் களை மட்டுமே புரிந்து கொண்டுள்ள கணிப்பான்களே இவ்வாறானதொரு நிலைக்கு இட்டுச் செல்லப்படும் போது உணர்ச்சிகளின் குவியலால் ஆன மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை வாசகர்களிடமே சிந்தனை
க்கு விட்டு விடுகிறார் ஆசிரியர்.
கதைமாந்தர்
கதைமாந்தராக இங்கு மனிதர் களை மட்டுமன்றி கணிப்பான்/ கணனி களையும் நாம் கருத வேண்டியுள்ளது. அவற்றால் உரையாட முடியாவிட்டா லும் எழுத்து மூலமாக, வினா- விடை முறையில் தொடர்பாடலை மேற்கொள் ளும் ஆற்றலுடையன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கணனிகளை விடவும் பிரதான பாத்திர ங்களாக வனஜாவும், பட்டாச்சாரியாவும் வருகின்றனர். தவிர, ஆய்விலீடுபடும் சில பேராசிரியர்களும் கதையை நகர் த்தத் தேவைப்பட்டுள்ளன்ர். வாமனன், கல்கி, யூலிசஸ் என்றெல்லாம் கணனி களுக்குப் பெயர்களும் வைக்கப்பட்டுள் ளது. வாமனன் என்பது இந்துசமயத் தில் விஷ்ணுபகவானின் அவதாரங்க ளுள் ஒன்று. ஒரு பரம்பொருளின் குறு கிய வடிவம் அவ்வவதாரம். அதேபோல் இந்தக் கணனியும் பரந்துபட்ட அறி வைக் கொண்ட குறுகிய வடிவம் என்
மல்லிகை ஒக்டோபர் 2007 率 21

Page 13
பதனால் அந்தப் பெயரையும், அதே கதைத் தலைப்பையும் ஆசிரியர் தெரிவு செய்திருக்கக் கூடும்.
இங்கு பிரதான பாத்திரமாக வரும் வனஜாவே இந்த ஆய்வுகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்பவ ராகக் காட்டப்படுகிறார். குறிப்பாக மனிதன் தொடர்பான ஆய்வில் உணர் ச்சிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற முனைப்புடன் அவர் செய்யும் கதாபாத்திரமாக ஆசிரியர் தெரிவு செய்திருப்பது குறிப்பிடத்தக் கது. உணர்வுகள் எனும் போது அதி லும் குறிப்பாக அன்பு, கருணை என்கி ன்ற போது பெண்ணை முன்னிறுத்து வது பொருத்தம் என்ற உத்தியை ஆசிரியர் கையாண்டுள்ளார். மேலும், திறமையாக பிறரறியாத வண்ணம் மாற்றங்களை அப்பெண் மேற்கொள்கி றார். இது சாத்தியமானதா? என்பதை விடவும் ஒரு தாய்மை உணர்வை இச் செய்கைகள் வெளிப்படுத்தி நிற்கின் றன என்றுதான் கூற வேண்டும். ஆனால் கணனிகள் தற்கொலை செய்து கொண்டன என்று கேள்விப்பட்டதும் வனஜாவின் வெளிப்பாடு அமைதியாக இருப்பதே சற்றுக் குழப்பத்தை ஏற்ப டுத்துகிறது. தன்னை வெளிக்காட்டா திருக்கவே அவர் முயன்றிருப்பார் என எண்ணத் தோன்றுகிறது.
மேலும் பார்த்த பட்டாச்சார்யா வும் குறிப்பிடத்தக்க ஒரு பாத்திரம்.
மேலைநாட்டு ஆய்வாளர்களைப போலவே இவரும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. வன ஜாவிடம் இந்தியக் கெளரவத்தைக் காக்கும்படி ஆலோசனை சொல்லும் இவர், தன்னால் மனிதநேயம் கருத்திற் கொள்ளப்படவில்லை என்பதில் வருத் தமோ அக்கறையோ கொண்டதாகத் தெரியவில்லை. மேலும் வனஜாவின் முயற்சிகளிலும் அவர் உடன்பாடு கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக அவர் வனஜாவைக் கோபித்துக் கொண்டார். ஆனால் அவர் வனஜாவைக் காதலிப்பதாகவும், வனஜாவும் உடன் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வனஜாவோ உணர்ச்சிமயமான அறிவு ஜீவி. பட்டார்ச்சார்யாவோ ரோபோ போன்ற தன்மையுடையவராகவே சித்தரிக்கப்படுகிறார். அவர்களுக்கி டையே காதல் மலர்கின்ற போது அது எந்த அடிப்படையில் எழுந்தது என்ற கேள்வி நிச்சயமாக எழும். இது ஒரு வகை ஈர்ப்பேயன்றி, அவர்களிருவரி னதும் கருத்துக்கள் முரண்பட்டே நிற்கின்றன. அவர்கள் மேலைத்தேய நாடொன்றில் வாழ்வதனால் இப்படி யானதொரு இயல்புக்கு மாறிவிட்டனர் என்றே எண்ணத் தோன்றுகிறது. அல்லது கதைக்குள் காதலையும் வலிந்து புகுத்திய ஆசிரியரின் செயல் என்றே கருத முடியும்.
இவர்களைத் தவிர பேராசிரியர்க ளும் பரவலாக ஆய்விலீடுபடுகின்ற
மல்லிகை ஒக்டோபர் 2007 தீ 22

னர். உணர்ச்சிகளுக்கு முக்கியத்து வம் கொடுக்காது புள்ளி விபரவியல் ரீதியான முடிவுகளே இவர்களால் முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஆகவே விஞ்ஞான அறிவு மேம்படும் போது மனிதன் உணர்வுகளை விட்டு விலகிச் செல்கின்றானோ என எண் ணத் தோன்றுகிறது. கணனிகள் அறி வுறுத்தியும் ஆய்விலே மாற்றங்களைச் செய்வதற்குப் பேராசிரியர்கள் எத்தனி, க்கவில்லை. இது பேராசிரியர்களா கவிருந்தும் பரந்துபட்ட அவர்களது சிந்தனையையே காட்டுகிறது. அல்லது கணனிகள் உணர்ச்சிகளைப் பற்றி எதையும் சிந்திக்கவோ தர்க்கிக்கவோ தேவையில்லை என்று அவர்கள் கருதுவதாகவும் கொள்ள முடியும். இன்னும் எமது அறிவுக்குப் புலனாகாத ஆனால் அறியப்பட வேண்டிய ஆழ மான விடயங்கள் உள்ளன என்பதே இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது. இவற் றிலிருந்து கதாபாத்திரப் படைப்புகள் கதையைச் சிறப்பாகக் கொண்டு செல்லக் கைகொடுத்துள்ளன என
விளங்குகின்றது.
மொழிநடை
இயல்பான, எளிமையான
மொழிநடையிலே கதை சொல்லப்ப டுகிறது. அறிவியல் கதையாக இருப்பி னும் கடினமான புரியாத சொற்பதங்கள் கையாளப்படாது அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் இச்
சிறுகதை அமைந்துள்ளது. சிறுகதை க்கு ஏற்றது போல உரையாடலும், பந்தியமைப்பும் மாறி மாறி அமைக்கப் பட்டுக் கதை மெருகூட்டப்பட்டுள்ளது. கவிதை போன்ற வடிவில் உரையாடல் கள் இடையிடையே வருவதும் குறி ப்பிடத்தக்கது. மொழிநடையும் கதைக் கருவுக்கு வலுச் சேர்த்துள்ளது. இங்கு பயன்படுத்தப்படும் “கணிப்பான்’ என்ற சொல் கணனியைக் குறிக்கிறது என்று தான் கொள்ள வேண்டும். ஏனெனில் தனியே கணிதச் சுருக்கல்களைச் செய் யப்பயன்படும் கருவியையும் கணிப் பான் என்றே நாம் சுட்டுவது வழக்கம். ஆனால் இங்கு ஆய்வு செய்யும் கண னியைத்தான் 'கணிப்பான்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் ஆசிரியர். காலவேகத்தில் கலைச் சொல் ஆக்கத் தில் ஏற்படும் மாறுதல்கள் காரணமாக இம்முரண்பாடு ஏற்பட வாய்ப்புண்டு.
அனைத்தையும் தொகுத்து நோக்குகின்ற போது உணர்ச்சியையும் அறிவியலையும் இணைக்கும் பால மாக இச்சிறுகதை அமைந்துள்ளது என்றும் அந்த முயற்சியில் ஆசிரியர் வெற்றி அடைந்துள்ளார் என்றும் தான் Ցռ{D(լpւգԱյլb.
(இவர் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் உயர்தர வகுப்பில் விஞ்ஞா னம் கற்றுவரும் மாணவி. இக்கட்டுரை கொழும்பு மாவட்டத் தமிழ்த் தினப் போட்டியில் மேற்பிரிவில் முதலாமிடம் பெற்றதாகும்.)
மல்லிகை ஒக்டோபர் 2007 & 23

Page 14
- நினைவழியா நாட்கள் - 8
ஒப்பட்ை
- பரன்
முற்றத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது, அழுகைச் சத்தம் கேட்டது.
யாரக்கா அழுவது?. கேட்டபடியே வீட்டுக்குள் நுழைந்தேன்.
வேற யார் உன்ர மருமகள்தான் என்றா அக்கா. மது அழுது கொண்டிருந்தாள்.
"அரை மணித்தியாலமா அழுகிறாள். ஏதோ ஒப்படையாம். முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டுகள் வேனுமாம். நான் எங்கே போறது. என்றா அக்கா,
'வீட்டில இருக்கும் கண்ணாடியை உடைப்பமா. இரகுவரனின் ஐடியா. மதுவைவிட நாலுவயது இளையவன்.
நீயும் இப்ப அழப்போறியோ’ என்று அக்கா கேட்க ஒடித்தப்பினான்.
‘என்ன மது. என்ன விசயம்.? மதுவின் தலையைத் தடவி விசும்பலை நிற்பாட்டி விஷயத்தைக் கேட்க வேண்டி இருந்தது.
"மாமா. ரீச்சர் தந்த ஒப்படை. செய்யவேணும்.
'சரி . என்ன ஒப்படை என்றுதான் சொல்லேன்'
சயன்ஸ் ஒப்படை. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கடல் மட்டத்துக்கு மேல பார்க்கிறது.
மல்லிகை ஒக்டோபர் 2007 & 24

அட. பொரிஸ்கோப், பத்தாம் வகுப்பில் பெளதீகத்தில் படித்தது. மறந்தது. அதுவா!
"ஒப்படையை பள்ளிக்கூடத்தில வைத்தல்லவோ செய்யிறது முறை. அப்ப ரிச்சரும் சொல்லித் தரலாம்"
'இல்லை மாமா. பள்ளிக்கூடத் தில நேரம் இல்லையாம். வீட்டிலை இருந்து செய்துவரட்டாம். ரீச்சர் செய்யிற முறையை விளங்கப்படுத்
தினவ.
"அதுக்காக. இப்ப ஏன் அழுகிறாய்?
எனக்குச் சரியா விளங்க இல்லை.
கண்ணாடித் துண்டும் இல்லை"
பயப்படாதை. நான் உதவி செய்
யிறன். மதுவின் முகத்தில் புன்னகை
முகங்கழுவிக் கொண்டு ஓடிவா. ரவுணில போய், தேவையானதுகளை வாங்கி வருவம். மோட்டார் சைக் கிளை ஸ்ராட் பண்ணினேன்.
‘எங்கை போறாய். வேலையில இருந்து வந்து. தேத்தண்ணியும் குடிக்கேல்லை. அக்கா தேநீர்க் கோப்பையுடன் வந்தா.
'மதுவும் நானும் ஒப்படைச்
சாமான் வாங்கப் போறம்."
வாங்கோ சேர். என்றார் முதலாளி வயிரவநாதன். பின்னேரம் என்றபடியால் கடையில் சனக்கூட்டம். இருந்தாலும் என் வங்கி உத்தியோ
கத்துக்கு ஒரு மரியாதை
‘என்ன சேர் வேணும். கடைப் பையன் ஓடிவந்தான். எனக்குத் தேவையான முகம் பார்க்கும் கண்ணா டித் துண்டுகள் பற்றிச் சொன்னேன். இன்ன நீளம், இன்ன அகலம் . சிலது முக்கோணமாய் வெட்டி. அவனுக்கு விளங்கப்படுத்தினேன்.
வயிரவநாதனின் கடை, ரவுணி லேயே பெரிய கண்ணாடிக்கடை. எங்கள் வங்கியின் கஸ்ரமர். வேலை 67ւնւսւgպլb (լքլջպլbl
சேர். நாங்கள் மொத்த விற்பனை தான். எங்களட்டை துண்டுக்கண்ணா டிகள் இல்லை. பிரேம் போடுற கடைகளிலதான் அதுகள் எடுக்கலாம்.'
அப்போதுதான் என் முட்டாள் தனம் புரிந்தது.
"யோசிக்காதையுங்கோ சேர். உங்கை இரண்டாம் குறுக்குத் தெரு வில குணரத்தினத்தின்ரை கடை, பிரேம் போடுற கடை. கட்டாயம் இருக் கும். நான் வேணுமெண்டா கடைப் பொடியனை உங்களோடை அனுப்புறன்"
மல்லிகை ஒக்டோபர் 2007 & 25

Page 15
வேண்டாம் என்று தடுத்துவிட்டு மீண்டும் புறப்பட்டோம்.
குணரத்தினத்துக்கும் என்னைத் தெரிந்திருந்தது. ஒடிஓடி உபசரித்தார். சாமானைக் கேட்டதும் தான் அந்தப் பிரச்சினை தெரிந்தது.
இப்ப வெட்டுத்துண்டு எல்லாம் நாங்கள் வைச்சிருக்கிறதில்லை சேர். கொன்வென்டுக்குப் பக்கத்தில புதுசாத் திறந்த கடைப் பெடியன் கொஞ்சக் காசு தந்திட்டு அள்ளிக் கொண்டு போயிடு வான்' என்றார் குணரத்தினம்.
'எந்தக் கடை?". எனக்குப் பிடிபடவில்லை.
மாமா எங்கட கொன்வென்ருக்குப் பக்கத்தில புதுசாத் திறந்தவை. அதா கத்தான் இருக்கவேணும்." என்றாள்
D5).
மோட்டார் சைக்கிள் கொன் வென்ரடிக் கடையை நோக்கி ஓடியது. கடை, கொன்வென்ற் மதிலோடேயே ஒட்டினாற் போல இருந்தது. பள்ளிச் FITLDIT6öT 560)Lurt..... அல்லது பலசர க்குக் கடையா. புரியாதபடி எல்லாப் பொருட்களும் இருந்தன. சுவரெங்கும் இறாக்கைகள். அவற்றில் அடுக்கடு க்காய் பொருட்கள். ஒவ்வொன்றும் வகையாய்ப் பிரிக்கப்பட்டு.
'மாமா இங்கை இருக்கு. மது காட்டிய திசையில் இறாக்கையின் கீழ்த்தட்டில் கண்ணாடித் துண்டுகள். நீள அகலத்துக்கு ஏற்ப,
'தம்பி கண்ணாடித் துண்டுகள் வேணும்' என்றேன். கடைப் பொடியன் நீள அகலங்கள் குறித்துக் கொண்டு உள்ளே போனான். நானும் மதுவும் துண்டுகளுக்காகக் காத்திருந்தோம்.
பொடியனுக்குப் பதிலாக நடுத்தர வயதுக்காரர் ஒருவர் வந்தார்.
‘என்ன தேவைக்குத் தம்பி, இந்தக் கண்ணாடித் துண்டுகள்.?
சாமானைக் கேட்டால், என்ன தேவைக்கு என்று கேட்கிற கடைக் காரர் மேல் கோபம் வந்தது.
'ஏன். இதுகள் வாங்கிறதுக்கும் லைசன்ஸ் தேவையோ.." என் கேள் வியின் நக்கல் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.
'இல்லைத் தம்பி. பார்த்தால் ஏதோ பள்ளிகூட ஒப்படைக்குத் தேவை யான சாமான் போல கிடக்குது. அது gömresör G8aS*L6OTT6öIT.”
'ஓம். ஓம். ஒப்படைதான்.'
'எந்த வகுப்புக்கு. என்ன
ஒப்படை?
மல்லிகை ஒக்டோபர் 2007 & 26

எட்டாம் வகுப்புக்கு. பொரிஸ்கோப்
"பொடியா. அந்த இறாக்கை யில. மேல்தட்டில. துணியால கட்டி வைச்சிருக்கிற பார்சலை எடு' என்றார்
96JT.
துணிப் பொதியைக் கவனமாகப் பிரித்தார். உள்ளே. நாலோ, ஐந்தோ பொரிஸ்கோப்புகள் வெவ்வேறு அள வில் பள்ளிக்கூட ஒப்படைக்கு ஏற்ற தோற்ற த்தில் இருந்தன.
இதிலை ஒன்டைக் கொண்டு போனால். . உங்களுக்குச் சுகம்.
அதுதான் கேட்டன்." என் முகத்தை
நோட்டமிட்டார் அவர்.
'இது மாத்திரமில்லை. அநேக மான பள்ளிகூட ஒப்படைகள் எல்லாம் பிள்ளையஞக்கு ஏற்ற மாதிரி செய்து வைச்சிருக்கிறம். ஏதேனும் தேவையெ ண்டால் ரெலிபோன் பண்ணுங்கோ'
அவர். அதுதான் கடை முதலாளி.
தனது விசிற்றிங் காட்டை என்னிடம்
நீட்டினார்! எனக்கு இன்னமும் அதிர்ச்சி
தெளியவில்லை.
ரீச்சரின் நேரத்தை மட்டுமல்ல, பிள்ளைகளினதும் பெற்றோரினதும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் கலை, எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை த்தான்!
§
s
ဇဲ
ஆண்டு மலர் 150
ܣܛܔܠܠܠܠ ܐܬ ပျဲ§လဲ့ S S ši ১৯৯১
oS ১১ પેડ્રેફરેડ્ઝો ફેોહે
ನಿಜ್ರ
மல்லிகை ஒக்டோபர் 2007 & 27

Page 16
வியதனைதாயின் மறல்ை $
apasieb Seauudab... பின்னைகள் உறவினர்கள்
அருகிருந்து புலல்புகின்றனர்.
இவர்களுள் ஒரு கைள்
யாரைப் பார்த்து அழுவதென
ஏங்கிக் கொன்கிறான் இன்றோ நாளையோவென இவலின் கனவிலுக்க இந்தச் ஒாவீeடில் போராடுகின்றான் கணவளுைகிளுந்து காவியல் பார்த்தவன் ணுைகல்ை-தயிைன் வெற்றுடலளுகில் சென்றுக் விழுந்து அழுகின்றான். நோயான இருவரையுல் நளைந்ைதல் பார்த்து இதலைஇைப் போனது அவன் தேகம்.
தாயின் இழப்பிற்கு அழுவதா?
அன்றி தனது வாழ்வு இழக்கப்படப் Sumailang எண்ணி அழுவதா? அவன்
s இ
கே-இரான் *ஆன்டவாவனை ஏன் uaqueantiu?”
அதற்கு*டிநஇஉைன்னை இறைவன் படைத்தது இவர்கள் Letoaene osuU நன்றே செய்வய்ை என்பதற்காகவே எத்தனையோ காவியங்களை நிறைவேற்றி விடாய். இவைகள் உன் தறிசனங்கள். மிக உறுதியாக இரு இருவருமே உன்னவர்கள் உஇைையானவர்கள் உன் இறுதிக் கடன்கைையுக் இவர்களுக்குச் செய்வதற்காய்த் இடழுடன் உன்னை ஆயத்தல் செய்” என்றன்ை 3Döge Edugemas kong
மல்லிகை ஒக்டோபர் 2007 & 28

வாழ்வதா?சாவதா என்பதை வரையறை செய்வது நீ தான். gിr് வாழ்க்கை ஒன் கைகளில் வரலாறு இன் பைகளில்
கச்சல் நிறைந்த உலகில் வெற்றுக்கோசங்கள் முடீரும் வெற்றியைத் தராது.
நீச்சல் அடித்தே முன்னேற வேண்டும். நிமிர்ந்துநின்றே நீ பகைவெல்ல வேண்டும். அரeடை அடித்தே வாழ்நாளைக் கழிப்போர் இருமுடையே வாழ்வில் தேமாய்க்கொள்வர். சுற்றித்திரிந்தே
சுகம் காணும் மனிதருக்கு வெற்றித்திருமகள் வீரத்திலகம் இடுவாளோ? வாழ்க்கையைத் தொலைத்த விஸ்டோமென வழுக்கை விழுந்தபின் வருந்திப் பயனென்ன? “ທີ່ບໍ່ບp6hມແປງ விதியில்லை எப்படியும் வாழலாம்” என்போரை தப்பித் தவறியும் நீ பின்பற்றிவிடாதே. சவால்களைக் கண்டுநீ
சோர்ந்து விடீடால் 2) år gráfjög
ਟੈpl) சரிந்துவிடும்.
உன் வாழ்வும் அதோடு முடிந்துவிடும். விழுந்து கிடந்தது போதும் எழுந்து நடக்கத் தொடங்கு. எதிர்ப்புக்களை ஏணியாக்கி தொடர்ந்த செல் மேலே, தியாகத்தாலும் தீரத்தாலும் @_击 வரலாறு வரையப்படeடும் நியாயத்தாலும் நேர்மையாலும் ன்ெ மேன்மை ைெரக்கப்படeடும்.
தளராமல் தடுமாறாமல் தனித்தேநீபோராடு பதறாமல் சிதறாமல் வியர்வையில் நீநீராடு,
வாழ்வை அழித்துவிடும். மிச்சம் உள்ள வாழ்வையும் அரித்துக்கெடுத்துவிடும். 8്മpu ன்ெ வாழ்வின் பதிவுகள் நாளைய உன் வரலாற்றின் அதிர்வுகளாகடிடும். வெற்றியின்நாதங்கள் உன் காதிகளில் ஒலிக்கடிடும். பற்றிய நெருப்பாய்
டென் கனவுகள் பலிக்கடிடும்.
முகாரி இராகங்களை
நிறுத்திவிடு ຜູ້ທີ່ີ່ີ່ີ່ຫໍ້ முகவரிகளை ஆக்கிவிடு.
மல்லிகை ஒக்டோபர் 2007 ஜ் 29

Page 17
(speces ocales) %p៩៩៦៩.
Uளுர தரிசனங்களின் பரிசளிப்பு நிகழ்ந்து கொண்டிருக்க சமாதானத்திற்கு விண்ணப்பிக்கிறேன்.
காயங்கள் ஆறயறுக்கும் கனத்தில் கயத்தை அணிந்து கொள்ள ஆசுவாசிக்கிறது ஆன்மம்.
SiGenrunnen GgefähéFlsin SHSFüUnsrflessnem இசைத்துப்பார்க்கும் tagtSendFüħsu persiT pesu' 9 sturingssifistin Saifunch இறந்து யோகிறது.
களவுகள் கனிந்து asTalunas sibul unsuis Suissensushi unuumsumo hbnbfuhbrüm
disunlunaruh முகிழ்க்க மாற்றங்கள் எதையும் ՖlգԱԱյlehԱքքաngh efusun insumsuuhsin
GTsunamfipos.
Gumi SusaniniransensTruth
SealeFis lessensuujuh விழுங்கி விட்டு பொறிகிற மண்ணில் கமழ்ந்து கொண்டிருக்கிறது
hsuTissfisin shunsunu.
புலராது கிடக்கிற நிம்மதி
uff------
இறல் விஇகவில்
ß(bUe (b BOSd விலைவnசியின் விருடிடலில் உறைந்த கிடக்கிறேன்.
&böUO6O) ടഞ്ഞുങ്ങക്ക് OGി ീഖ@ ിക്
ஊந்த விடீட.ை
6(5ujö 651omáb&6č). ČlbUčb பMவை அருகி
OpéOO 65otto(S6) &ഞ്ഞഴുകന്ദ്രകൃി.
്.Eക കക്രഖക്
കക്രയ 96്ടക് 6്ക് ഖOിടകൃഞ്ഞക്ര ஆவம்சிக்கின்ற d6O 6agoon அறபவிக்கின்ற பொழுத ക്രക്രിക ിഖങിഗ്ദീന്ദ്രക് சருககின்ற.ை
ിങ്ങകഴ്ചക്രങ്ങOട ഖിഖ Ö(as 60tto 60J&N60) மண்ணில் புலறnத கிடக்கின்ற நிம்மதி பற்றி. நெகிழ்கிறேன்.
- எல். வளிம் அக்ரம்
மல்லிகை ஒக்டோபர் 2007 ஜ் 30

kose neštoad 9šao
இன்னலுைஷி புளூஷன் கார்த்தியேக நல்ல உயரல் இன்னப் பெடியைைகிய எங்களுக்கு இவ்வேற்றுலை விதித்திறாைக்கப்பட்டது ólsheND) etely acNU-tuog இைைல் 9eedestuů 8ues ஒற்றுைையானதல்பதியை கான ஏலாது
இந்தச் இன்னனைனிை அக்கா எப்படி
இஆறுதைைை அன்னந்தன்னி இல்லாமல் கந்தசeடிபிடிக்கிறன
என்னு
நான் வியந்ததுண்டு.
சொல்ல வந்தது இதுவல்ல டினோன்லிை அக்காவுக்கு ஒருநாள் பூரன்ை கடிக்கப் போeருது uluniuni ஒரு கைளுைந்து சொன்னார்: “பல்லு விடிதை பாலகன்றை இறுநீர்பளுகவேலுைக்” எனக்கு
....... (فاطفة فرع)9
- சோ. பத்மநாதன்
இப்ப ஏழு வயது பல்லு விடிேல்லை கையில் ஒரு இன்வியோடை to&easandãoExD Dãaba) uévaseyà antepuU u? “āšes es ga கொஞ்சல், கொஞ்சல் பாக்கேல்லை. கொஞ்சல்.”
நான் வீட்டைச் சுற்றி ஓடித்திரியிறன் வெடிகத்திலை
அவகேeடதை நான் கொடுக்கேல்லையே என்ற மனவளுத்தல் இன்னமுல்
எனக்கிளுக்கு
*டிருந்துக்குக் மூத்திறல் 6utiută” saẽịy ugêàomếà என்னோடுதான் வழங்கலாயிற்று.
மல்லிகை ஒக்டோபர் 2007 率 31

Page 18
Tوالگی ترgقadتھ
- ம. பா. மகாலிங்கசிவம்
"அப்பா, எனக்கு மீன் வாங்கிக் கொண்டாங்கோ. மீன் குழம்பு தின்ன ஆசையாக் கிடக்கு."
'உம். இனித் துவங்கிட்டியே? அவர் எழும்பி நடக்கேலாமக் கிடக்கிறார். உனக்கு மீன் குழம்பே'
"அப்பா. வாய் கைக்குதப்பா. எனக்கு மீன்குழம்பும் சுடச்சுடச் சோறும் வேணும்."
"பொறம்மா. மெல்ல மெல்லமா எழும்பிப்போய் வாங்கிக் கொண்டாறன். என்ரை பிள்ளைக்கு நான் வாங்கித் தருவன் தானே?"
"கெதியாப் போங்கோ. பிந்திப் போனா மீன் முடிஞ்சு போகும் எல்லே?"
"காய்ச்சல் எண்டு அவரை எப்பன் கிடக்க விடமாட்டாய்."
"அவளைப் பேசாதேங்கோ. காய்ச்சல் வாய்க்குப் பிள்ளை ஆசைப்படுகுது. மெல்ல மெல்லமாப் போய்ப் பாப்பம்."
'எழும்பி இருக்கேலாம நிக்கிறீங்கள். என்னெண்டு போப்போறிங்கள்? டொக்டர் வீட்டுக்கு, விழுந்து மண்டை உடைஞ்சபடி கனபேர் வந்தவையாம். நீங்க விழுந்தா ஆர் தேடி வாறது?"
உண்மையும் அதுதான் காய்ச்சலின் இயல்பு அப்படி ஊர் முழுக்கப்
பரவிய சிக்குன்குனியாக் காய்ச்சல் எனக்கு மட்டுமல்ல. மனைவிக்கும், மகளுக்கும்.
மல்லிகை ஒக்டோபர் 2007 & 32

முதலில் மகளுக்குத்தான் தொற் றியது. அவளுக்கு வந்து இன்று நாலாம் நாள். அதுதான் கொஞ்சம் தலையை நிமிர்த்தப் பசி எடுத்திருக்கிறது.
எனக்கும் மனைவிக்கும் இரண் டாம் நாள், இரண்டு பனடோல் என்ன? நான்கு போட்டாலும் கட்டுப்படாத
காய்ச்சல், அனற்காய்ச்சல் மயக்க
நிலை போன்ற படுக்கை. வயிற் றுளைவு, சத்தி என்பவற்றுக்காக மட் டுமே எழுந்தோ, நடந்தோ, தவழ்ந்தோ போக வேண்டிய நிலை.
டாக்டர் நேற்றுப் பகிடியாகச் சொன் னது இப்போதும் நினைவிற்கு வந்தது.
'தம்பி, காய்ச்சல் வந்தா முதலாம் நாள் நடந்து வருவினம். ரண்டாம் நாள் தவண்டு, தவண்டு வருவினம். மூண் டாம் நாள் கிடந்த கிடையாய் ஒட்டோ விலை வருவினம்."
"அப்பா. போகேல்லையே?"
"போகப் போறன்"
போய்த்தான் ஆக வேண்டும்!
முதற் கட்டமாக மெதுவாக எழுந்து குந்திக் கொண்டு இருக்கிறேன். திடீ ரென்று ஒரேயடியாக எழமுடியாது. தலையைச் சுற்றி விழுத்திவிடும். அப் படி விழுந்து தலையிற் கட்டுடன் வந்த இருவரை வைத்தியசாலையிற் பார்த்த அநுபவம் எச்சரிக்கை செய்தது. குந்திக் கொண்டிருப்பதே பெரிய கஷ்டமாக
இருக்கிறது. உடம்பு படு படு' என்று கெஞ்சுகிறது. கடுங் காய்ச்சலாக இருந் தாலும் படுத்திருப்பதுதான் சுகமாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது.
காலையில் மலசலகூடத்துக்குப் போய்ப் பட்டபாடு நினைவில் வருகிறது. இருந்துவிட்டு எழ முடியவில்லை. சுவரைப் பிடித்துக் கொண்டு முயற்சித் துப் பார்த்தேன். காய்ச்சலும் கனன்ற தால் முழங்கால் இறுக்கிப் பிடித்துக் கொள்ள அப்படியே இருந்துவிட்டேன்.
"உங்கை என்ன நித்திரையே கொள்ளுறியள்?’ என்று மகனின் குழ ப்படி தாங்க முடியாமல் மனைவி கேட்ட பிறகுதான் உயிர் போனாற் போகட்டும் என்று எழுந்து வரவேண்டியிருந்தது.
கைகளை ஊன்றி எழ முயற்சிக்கி றேன். கைவிரல்களுக்குள்ளும், மொழி களுக்குள்ளும் நரம்புகள் இழுத்துப் பிடிக்க, மீண்டும் பயங்கர வலி. விரல் கள் யாவும் வீங்கித் தடித்துப் போய் இருக்கின்றன. சிக்குன் குனியாவின் அறிகுறிகளில் இதுவும் ஒன்றா?
மெதுவாக எழுந்து விட்டேன். தலையைச் சுற்றிக் கொண்டு மயக்கம் வருகிறது. மயக்கத்தை முந்திக் கொண்டு பொத்தென்று இருந்துவிட்டேன். கண் கள் இருட்டித் தலைக்குள் மின்னல் கள் தெறித்தன. ஒரு சில கணங்கள் தான். மறுகணம் தலைக்குப் பேரிரை ச்சலுடன் இரத்தம் பாய்வது விளங்குகி
மல்லிகை ஒக்டோபர் 2007 & 33

Page 19
றது. எந்தச் சத்தமும் கேட்காத அமை தியைத் தொடர்ந்து வெளியிலுள்ள சிறிய சத்தமும் பெரிதாகக் கேட்கும் நிலையுடனான தெளிவு ஏற்படுகிறது.
மீண்டும் மெதுவாக எழுந்து நடை யிலே தள்ளாட்டம் தெரியாதவாறு வெளியே வருகிறேன். தெரிந்தால் மனைவி போகவிடமாட்டாள். விறாந் தைக்கு வந்து கதிரையில் 'தொப்' என்று இருக்கிறேன். கடும் உழைப்புக் குப் பின்னரான ஒய்வு போலப் பெரிய ஆறுதல். இப்படியே இருந்தால் எவ்வ ளவு நன்றாக இருக்கும்? ஆனால் போய் த்தான் ஆக வேண்டும். சின்ன மகளின் சின்ன ஆசை
அதுவும் இப்படியான நேரத்தில் நிறைவேற்றாவிட்டால் நானென்ன தகப்பன்?
‘என்ரை சேட்டையும், பேர்ஸை யும் ஒருக்கா எடுத்துத் தாங்கோ'
"என்னாலை ஏலாதப்பா நீங்களே எடுத்துப் போட்டுக் கொண்டு போங்கோ"
"என்ன உதிலை பக்கத்திலை கிடக்கிறதை எடுத்துத் தரேலாதே"
'ஏலாது எண்டுதானே சொல்லுறன். அவ்வளவு தூரம் போப் போநீங்கள். உதிலை கிடக்கிற சேட்டை எடுக் கேலாதே?
இத்தனை வருடத் திருமண வாழ்வில் நான் சொல்லும் எந்த வேலை
| 60) ապլb 8ւ ւ- T 5 ԼՕ 60» 6Ծ7 6ճl60)ապլb
பஞ்சிப்பட வைத்திருக்கிறது, சிக்குன் குனியா. என்ன செய்வது? நானே மெல்ல மெல்ல நடந்து சென்று சேட்டை யும் பேர்ஸையும் எடுத்து வந்து கதிரை யில் இருக்கிறேன்.
ஒவ்வொரு கையாக உயர்த்திச்
சேட்டைப் போட்டு முடிப்பதே பெரிய
வேலையாக உள்ளது.
"அப்பா. நீங்க போக மீன் முடிஞ்சு போகும்."
"இல்லையம்மா எப்படியெண்டா லும் பிள்ளைக்கு நான் மீன் வாங்கிக் கொண்டுதான் வருவன்.”
'கண்டறியாத மீன். ஆயிரம் ரூபா விக்கேக்கைதான் அவவுக்கு மீன் ஆசை. அதுசரி நீங்க வருமட்டும் இவனை என்ன செய்யிறது?"
'இல்லையப்பா. நான் குழப்படி செய்யமாட்டன்."
அப்பாவித்தனமாகச் சொல்லும் போது பாவமாகத்தான் இருக்கிறது. ஆனாற் செய்யும் குழப்படி?
இரண்டு நாளும் எழும்ப இய லாமற் படுத்திருக்க அவன் படுத்தின பாடு. மகளுக்கு மேலால் ஏறிவிழுவான்
அடிப்பான், கடிப்பான்.
'தண்ணியைக் கொண்ட
"மாவைக் கொண்டா."
மல்லிகை ஒக்டோபர் 2007 & 34

ஒருவகையிற் பார்த்தால் குழந் தையின் அத்தியாவசிய தேவைகள் தான். ஆனால் எழ இயலாமற் கிடக் கும் எங்களுக்கு "கொண்டா" என்ற சொல்லே நெருப்பை மூட்டும் கோப த்தை ஏற்படுத்தும். குழப்படி தாங்க முடியாவிட்டால் மெல்ல மெல்ல நடந்து போய் முதுகில் ஒன்று போட்டால் சிறிது நேரம் பேசாமல் இருப்பான்.
இன்னொரு பக்கம் பார்த்தாற் பாவமாக இருக்கும்.
இந்த இரண்டு நாளும் அவனை எங்கே போகின்றாய்? எங்கே வருகி றாய்? என்று யாரும் கேட்கவில்லை. மூன்று நேரமும் பாண்தான்! அடிக்கடி 'பசிக்கு' என்று வந்து ஆறின தேநீரில் பாணைத் தொட்டு உண்டுவிட்டுப் போய்விடுவான்.
"இவனுக்கும் எங்களோடை காய் ச்சல் வந்திருந்தா நாங்கள் ஆறுதலாகப் படுத்திருக்கலாம்.” மனைவி விரக்தியா ய்ச் சொன்னது நினைவுக்கு வந்தது.
எந்தத் தாயாவது பிள்ளைக்கு நோய் வரவில்லை என்று கவலைப்படு 6T6 TTP
எல்லாம் சிக்குன் குனியாவின் திருவிளையாடல் தான்!
'போட்டு வாறன்’
“ஓம் கவனமாகப் போட்டு வாங்கோ"
GouT,
சைக்கிளில் ஏறி இருந்து விட் டேன். காலைத் துர்க்கிப் பெடலில் வைப்பதே மூட்டுக்களில் கடுமையான வலியைத் தூண்டும் ஒரு செயற்பாடாக இருக்கிறது. ஒரு மாதிரி ஒரு காலை எடுத்து வைத்துவிட்டேன். வீங்கிப் போயிருக்கும் கைவிரல்களை மடக் கிக் 'கான்டிலைப் பிடிப்பது இன்னொரு பெரிய வேலை. சமாளித்துக் கொண்டே மற்றக் காலையும் பெடலில் வைக்கத் தூக்கினேன்.
“SLIff“
“என்னப்பா வேலிக்கை சத்தம்? விழுந்து போனியளே?"
“இல்லை. அது. மாடு. வேலியை உரஞ்சிக் கொண்டு போகுது.” விழுந்த வெட்கக் கேட்டை மனைவியிடம் சொன்
னால் எனது ஆண்மை என்னாவது?
"அப்பா கட்டாயம் மீன் வாங்கிக் கொண்டு வரவேணும்."
"ஒம் ஓம்"
'என்ன வாத்தியார்? காய்ச்ச லோடை தள்ளாடித் தள்ளாடி எங்கை போறியள்?
"அவசரமாகக் கடைக்கொருக்காப் போகவேணும். உதிலை தான் டக்
கெண்டு போட்டு வந்திடுவன்.” உடற்
பலவீனத்துக்குக் காய்ச்சல் மட்டும் காரணமில்லை. இரண்டு நாளும் நீரை உணவையோ உட்செல்ல
மல்லிகை ஒக்டோபர் 2007 * 35

Page 20
விடாத ஓயாத சத்தி. இரண்டு முறை இரத்த வாந்தி. அதுமட்டுமில்லை. அடிக்கொரு தடவை வயிற்றுளைவு. சோடாவோ, இளநீரோ இருந்தால் நல்லது. இந்தப் பொருட்கள் தட்டு பாடான சூழலில் எங்கே, யார் போய் வாங்கிவருவது? வழியில் எங்காவது கடையில் இருந்தால் வாங்க வேண்டும்.
‘பெடலை உழக்குவதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. முதுகி லிருந்து குதிக்கால் வரை எல்லா மூட்டு க்களுடே தமது இருப்பைத் தெரிவிப் பன போல, விண்ணென்று வலிக்கின் றன. "சைக்கிள் உலாஞ்சுவதை நிறு த்த அடிக்கடி நிலத்தில் காலை ஊன்ற வேண்டியுள்ளது.
யாராவது பார்த்தால் வெட்கக் (3a5G.
வேறு வழி?
ஒருவாறு மீன் சந்தை வாசலுக்கு வந்துவிட்டேன். மீன் வாசனையும், மீன் இருக்கிறது என்ற நிச்சயப்படுத்தலும் ஓர் உற்சாகத்தைத் தருவதான உணர்வு.
மீன் வியாபாரிகளைச் சுற்றிப் பிறைச்சந்திர வியூகத்தில் சனக் கூட் டம். அவர்களைத் தாண்டி எட்டிப் பார்க்க முடியுமா? என்ற சிந்தனையுடன் கிட்டச் செல்கிறேன். "சக் சக்' என்று மீன்வெட்டும் சத்தமும், மீன்விலை பகரும் சத்தமுமே கேட்டுக் கொண்டிரு ந்தன. மீனைப் பார்த்தவரைப் பார்க்கி
ன்ற பாக்கியம் மட்டும்தான் கிடைத் தது. எனினும் சனக் கூட்டமற்ற பக்கத் துக் கடைகளில் தோலுரிக்கப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்த ஆட்டினது, மாட்டினதுபாகங்களைக் காண முடிந்தது.
'என்ன வாத்தியார், காய்ச்ச
லோடை மீன் வாங்க வந்தனிங்களோ?
'வீட்டில் உதவிக்கு ஆக்கள் இல்லை. அதுதான்."
"வாத்தி மீன் வாங்க வரேல்லை. காய்ச்சல் பரப்ப வந்திருக்குது."
“வந்த காய்ச்சலை நாலு பேருக் குக் குடுத்தாத்தானே லாபம்?"
காய்ச்சல் வேதனையோடு இருந்த எனக்கு விஷமுள் குற்றிய வலி.
என்றாலும் அவர்கள் பயப்டுவதி லும் நியாயம் இல்லாமல் இல்லை. காய்ச்சல் மூன்று நாளில் விட்டாலும் கைகால் மூட்டுக்களில் நோ மாறப் பல மாதங்கள் எடுக்குமாம். எந்த வேலை யும் செய்ய முடியாமல் ஆளே கூனிப் போய்விடுமாம். இதெல்லாம் அறிந்தவர் கள் தமக்கு நோய் தொற்றிவிடுமோ என்று பயப்படுவதில் தவறில்லை
என்பது புரிகிறது.
சனம் குறைய வாங்கிக் கொண்டு போவோம் என்று சற்று விலகி வந்து சைக்கிளைப் பிடித்துக் கொண்டு காவல் நின்றேன்.
மல்லிகை ஒக்டோபர் 2007 ஜீ; 36

சென்ற கிழமை, வகுப்பிற் கிரிசா ம்பாளின் கதை படிப்பித்த ஞாபகம் வருகிறது. சிரிப்பும் வருகிறது.
நானும் ஒரு கிரிசாம்பாள் தானோ?
பெருந்தன்மையால் அல்ல. இய sont 60bLouUT6b!
நல்லமீன் கிடைக்காமலா போகும்?
நேரம் போய்க் கொண்டே இருக் கிறது. சனம் குறைந்தபாடாக இல்லை. "சைக்கிளில் இனியும் இருக்க முடி யாத நிலை. நிழலில் இருக்கும் கல் லிற்போய் இருப்போமா? என்ற சிந்த னை எழுகிறது.
இருக்கலாம். மீண்டும் எழும்புவது சிரமமான காரியம்.
திடீரென அங்கு நின்ற சனங்கள் குழம்பிக் கலைவது தெரிகிறது.
‘என்னதம்பி? ஏதேன் பிரச்ச 606OrGu?'
"இல்லை மீன் முடிஞ்சு போச்சு தாம்"
சைக்கிளைப் பிடித்திருந்த கை கள் தளர்வடைந்து விடுபடுவது தெரிந்த தன் பின்னர் எனக்கு எதுவுமே நினை வில் இல்லை.
Excellent Photographers
Photography For
Portraits
மல்லிகை ஒக்டோபர் 2007 & 37

Page 21
(d.
61Jrfuj66
- ஆனந்தி
கிரி கை நிறையச் சவூதிக் காசோடு, உலகையே விலைக்கு வாங்கி விட்ட மாதிரி, மிகவும் பணக்காரத்தனம் கொண்ட பெருமிதக்களை சொட்ட, மயூரனின் வீட்டுப் படியேறி உள்ளே வரும்போது, அறை வாசலருகே நின்றவாறு தனக்கு இயல்பான புன்னகையோடு மயூரன் அவனை வரவேற்றான். நிழல் கொண்டு, உயிர் மங்கி நிற்பதுபோல் அவனின் உருவம், கிரியின் கண்களில் பட்டுத் தெறித்தது. வெற்றிகரமான சுகபோக வாழ்க்கையின் உச்சி வானில் பறந்தபடி கப்பல் ஒடுகிற தனக்கு முன்னால், மயூரனல்ல வேறெந்தத் தூசுமே தன் கண்களில் ஒட்டாது, என்று கருதியவனாய், மயூரனைப் பொருட்படுத்தாமல், மிகவும் உரிமையோடு அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான் அவன்.
அவன் சவூதி போவதற்கு முன்னால், அவன் தங்கி உயிர் வாழ்வதற்காக மயூரனே மிகவும் பெருந்தன்மையுடன் தனது வீட்டின் அந்த அறையை அவனுக்கென்று ஒதுக்கிக் கொடுத்திருந்தான். அதுமட்டுமல்ல, தாய் தந்தையற்ற தறுதலையாய் ஊர் கண்டு அஞ்சும், முரட்டுப் போக்குக் கொண்ட ஒருவனாய், வாழ நேர்ந்த அவனைத் தனது இனிய நட்பு மூலம், மனம் திருந்த வைத்து இப்படியொரு முழு மனிதனாக்கிய பெருமை மயூரனையே சேரும். ஒரு காலத்தில் அவனின் காலடியில் விழுந்து கிடந்தவன்தான் இந்தக் கிரி. அவன் மனந் திருந்த வேண்டுமென்பதற்காகத் தன் சொந்தச் செலவிலேயே மயூரன் அவனைச் சவூதி போக வழி செய்து கொடுத்தான். அது- அந்தக் கிரியின் மாற்றங்கள், இப்படி ஊருக்கே ஒரு சாபமாய் வந்து விடியுமென்று அவன் கண்டானா என்ன? கிரி பெட்டி நிறையக் கொண்டு வந்து சேர்த்த பொருட்கள் கட்டிலின் மீது குவிந்து கிடந்தன. அவன் மிகவும் களைத்துப் போய் வந்திருந்தான். எனினும் அவனின் குரல், உற்சாகத்தோடு ஒலித்தது.
"எப்படியண்ணை சுகமாக இருக்கிறியளே?"
மயூரன் மெளனமாகப் புன்னகை செய்தான். அவனின் சலனமற்ற பார்வை யினுாடே, கிரியின் பணத்திலானான கண்களை மயக்கி உயிரிழக்கச் செய்து விடுகின்றன. அந்தப் புறம் போக்கு வெளிச்சமும், வேடங்களும் அர்த்தமிழந்த வெறும் நிழல்களாகவே பட்டுத் தெறித்தன. இவைகளைக் கண்டு அவன் காலடியில் வந்து மயங்கி விழக் கூடிய, அறியாமையற்ற அறிவு அவனுள் சுடர் விட்டு ஒளிவீச அவன் சொன்னான்.
"ரயிலிலே வந்த களைப்பு உனக்கு கிரி, இப்ப ஒன்றும் கதைக்க வேண்டாம். கிணற்றடிக்குப் போய்க் குளிச்சிட்டு வா. இரண்டு பேரும் ஒன்றாய்ச் சாப்பிடுவம்.”
அந்தச் சிரஞ்சீவியான பழம் பெரும் வீட்டில், இப்போது மயூரன் ஒருவன் மட்டும் தான்
இருக்கிறான். தந்தை ஆறுமுகம் பழைய விதானையாக இருந்தவர். அவரும் மனைவியும்
மல்லிகை ஒக்டோபர் 2007 & 38

இறந்து போய் ஏழெட்டு வருடமாகிறது. மயூரனுக்கு ஒரே ஒரு அக்கா மட்டும்தான். அவள் கல்யாணமாகிப் புருஷனோடு கொழும்பில் இருக்கிறாள். எப்பொழுதாவது அபூர்வமாக மயூரனைப் பார்க்க அங்கு வந்து போவாள். அவளுடைய சீதன வீடுதான் இது. சுற்றிலும் பெரிய வளவு. மா, பலா, கமுகு மரங்களென்று ஒரே சோலை யாக இருந்தது. மயூரன் முப்பது வயது கட ந்து பின்னும் , கல்யாணத்தின் மீது பிடிப் பின்றி, நித்திய பிரம்மச்சாரி போல் எளிமை யான தவ வாழ்க்கை வாழ்கிறான். அவன் ஒரு பட்டதாரி ஆசிரியன். கொக்குவில் இந் துக் கல்லூரி ஆசிரியன். தினமும் ரயிலில் தான் பயணம். ஆம்! அது ரயிலோடிய ஒரு புனித பொற்காலம்.
கிளைவிட்டு, வேர் தொட்டு நிற்கிற வாழ்க்கை மண். அது புரையோடாமல், புண்படாமல் காலத்தால் அழிந்து போகாத தலைக் கிரீடம் சுமந்து நிற்பதாய் மயூரனுக் குப் பிரமை தட்டும். அந்தக் கனவுகளு டனேயே தான் தேர் ஒட்டுவதாக இன்னும் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அம்மா இறந்த பிறகு நாக்கு வழி கண்ட சுவை கூட மறந்து போய், இன்னும் ஒடுங்கி உணர்வுகளுடன், பசியடங்கவே அவன் சாப்பாடெல்லாம். அவனுக்கு சமையல் கூட ஒரளவு தெரியும். காலையில் ஒரு சோறு கறி ஆக்கினால் அது இரவு வரை கிடக்கும். அவன் ஒரு தீவிர சைவ போஜனக்காரன். மாமிசத்தைக் கனவில் கூடத் தீண்டியறி யான். கிரி அன்று அவனோடு கூட இருந்து, இதையெல்லாம் உண்டு பழகியவன்தான். இன்று அவன் கதையே மாறிவிட்டதால், அவனுக்கு இது பிடிக்குமா?
மயூரன் தட்டை எடுத்து நீட்டியதுமே, கிரி முகம் சுழித்தான்.
"வேண்டாமண்ணை இருக்கட்டும். நான் வெளியிலே போய்ச் சாப்பிட்டு வாறன்."
மயூரன் பதில் பேசவில்லை. அவனு க்கு வேடிக்கையாக இருந்தது. கிரியின் இந்த மாறுதல்களெல்லாம். சாரம் இழந்து போன வாழ்க்கையின் வெறும் நிழல் வெளிப்பாடுகளாகவே பட்டன. இவைகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாய் குவிகி ன்ற, பெருகி வழிகின்ற இவ்வகையான உயிர் இழந்து வெறும் நிழல் கற்றைகளின் ஆளுமைப் பெருக்கத்தினால் அழியப் போகிறதே மனித குலமென்று அவனுள் மனவருத்தம் தோன்றியது. அது கண் முன்னாலேயே நடந்தேறுகின்ற கனவின் தோற்ற வெளிப்பாடாய், கிரியே அதற்கு ஒரு சாட்சி புருஷனாய் வந்து சேர்ந்த பின், தூய்மையிழந்து, பங்கமற்றுப் போன அவ னின் காலடிச் சுவடுகளின் தீட்டுக்குளித்து இந்த மண்ணும், இதன் மனிதங்களும் புனிதமிழக்க நேர்ந்து விடுமோ என்று கூட அவனுக்குப் பயம் வந்தது. அதை நிஜ மாக்கி விடுகிறமாதிரியே, காரியங்கள் நடந் தேறின.
கிரி சாப்பிடாமலே, காலை பத்து மணி வரைக்கும் வீட்டிலேயே தங்கியிருந்தான். அவனின் ஓயாத அரட்டையைக் கேட்க மயூரனுக்குப் பெரும் சலிப்புத்தான் மூண் டது. ரயிலில் வரும் போது தான் சந்திக்க நேர்ந்த சுவையான அநுபவங்கள் பற்றி அவன் மிகவும் சந்தோஷத்தோடு கதை அளந்தான். அதற்கு முற்றுப்புள்ளி வைப் பது போல் அவனைத் தரிசனம் காண ஊரே
மல்லிகை ஒக்டோபர் 2007 தீ 39

Page 22
திரண்டு வந்தது. அவனோடு நெருக்கம் கொண்டவர்கள் மாத்திரமல்ல, அவனின் முகமறியாத பரிச்சயமற்றவர்கள் கூட வந்து போனார்கள். உறவு பேதம் பாராமல் வந்த வர்களுக்கெல்லாம், வாரி வழங்குவதிலேயே அவன் குறியாக இருந்தான். எவ்வளவு விதம் விதமான அன்பளிப்புப் பொருட்கள், எல்லாம் மிகவும் விலையுயர்ந்த, பகட்டொளியில் பள பளத்து மின்னும் சவூதிப் பொருட்கள்தான். உடுதுணிகள் தவிர, கைமணிக்கூடு, கால் செருப்பு, அணிகலன்கள், இவை தவிரச் சுவைமிக்க சாக்லேட்டுகளும் கூடக் கொண்டு வந்திருந்தான். அறைக்குள் நாசியைக் கவர்ந் திடும் சென்ட் வாசனை வேறு. அதுகுப்பென்று மணம் வீச அறைமுழுவதும் அவனின் வியாப கமான அந்தக் கண்கொள்ளக் காட்சி நிழல்.
அதுவே உறுத்துகின்ற மனச் சஞ்சல த்தோடு, பிரமை கொண்டு, வெளியே ԼDԱՄ6ծ7 நிலைகுத்தி அமர்ந்திருக்கையில், திடீரெ ன்று வாசலில் ஒரு கனதியான பெண் குரல் கேட்டது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தபோது, சரசக்கா தான் படியேறி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவள் அவனு க்கு நெருங்கிய உறவுமட்டுமல்ல, ஊரில் மிக வும் பிரபல்யமான, ஒரு கைதேர்ந்த வாழ் க்கைக் கதாநாயகி அவள். பெரிய வாயாடி, உரத்த குரலில் உலகம் அறிந்தது போல் நிறையப் பேசுவாள் ஊர்ப் புதினங்களெல் லாம், அவளுக்கே மனப்பாடம்.
அவள் இப்போது நன்றாகக் கிழடு தட்டிப் போயிருந்தாள். பாவம் அவளுக்கும் வாழ்வில் நிறையச் சுமைகள். ஆறு பிள் ளைகள். மூத்த பையன் ரகுவும் கூட வந்திரு ப்பது தெரிந்தது. கிரி அவர்களைக் கண்ட தும் வாய் நிறையச் சிரிப்போடு வரவேற் றான்.
'6JITIE (35TissT'
"எங்களுக்கு என்ன கொண்டு வந்தனி?”
"வாங்கோவக்கா, வந்து பாருங்கோ! நிறையக் சீலையெல்லாம் இருக்கு. ரகுவி ற்கு ஜின்ஸ், ரீசேட் கூட இருக்கு, விரும்பி யதை எடுத்துக் கொடுத்தால் நான் பையில் போட்டுத் தாறனே!"
ரகுவிற்கு இது முற்றிலும் மாறுபட்ட புது அநுபவம். அவனின் கண்முன்னால் விரிந்த அந்தக் களை சொட்டும் காட்சி உல கம் கண்டு, கண் மயங்கி, நிலையிழந்து நிற்பது போல் அவன் சுயமுற்றுத் தோன்றி னான். கிரி ஒர் கைக்கடிகாரத்தை எடுத்து, அதைத்தானே ரகுவின் கையில் கட்டியும் விட்டான். இதனால் ரகு மிகவும் பிரமிப் படைந்திருந்தான். திடீரென்று ஏற்பட்ட அந்தப் பரவசப் பெருக்கினால் அவன் தன் னையே மறந்து விட்டவன் போல், பிரமை கொண்டு தோன்றினான். மகிழ்ச்சி தாங்கா மல் உணர்ச்சியேறி, புல்லரித்துப் புளங்காங் கிதமடைந்து விட்ட அவனின் இந்த நிலை கண்டு, மயூரன் பதறிப் போனான். அவன் இதை எதிர்பார்த்திருக்கவே இல்லை. ரகு மீது தனிப்பட்ட அன்பு அவனுக்கு. அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் ரகுவே முதன்மையானவன். நல்ல கெட்டிக்காரப் பையன். வருகிற டிசம்பரில் ஏ.எல் சோதனை எடுக்கப் போகிறான். கணிதமே படிப்பதால், வருங்காலத்தில் தானொரு என்ஜினியரா கிவிட வேண்டுமென்பதே அவனின் நெடு நாளைய கனவு.
இப்போது இந்தக் கனவையே மறந்து போனது போல், அவனின் கண்கள் மயக் கம் கொண்டு தோன்றின. அதைப் பார்த்து
விட்டு மயூரன் அவசரமாக அவனருகே
போய் நின்று கூறினான்
மல்லிகை ஒக்டோபர் 2007 & 40

கவனம் ரகு! நீ படிச்சால்தான் பெரிய ஆள்"
"தூசு என்னண்ணை விசர்க்கதை கதைக்கிறியள்? காசு வந்தால் படிப்பு எந்த முலைக்கு? நான் இப்ப பெரியவனாகேல் லையே? அதெப்படி? சொல்லுங்கோ."
"அது உன்னோடு இருக்கட்டும். நீ
ஒன்றும் ஊரைக் கெடுக்க வேண்டாம். இப்படிப் பணமே வாழ்வென்று கருதினால், அதுமட்டும் தானென்றால், வாழ்வென்ன? மனிதனே காணமல்தான் போவான்."என் றான் மயூரன் ஆவேசமாக, இந்தப் புண் ணிய தேசம் நிலைக்க வேண்டுமானால் அவன் சொன்னதே வேதவாக்காக எடுபடும். இதற்கு ரகு ஒன்றும் கூறவில்லை. திடீரெ ன்று அவன் மிகவும் களையிழந்து விட்ட மாதிரி, முகம் வாட்டமுற்றுத் தோன்றினான். அதைப் பொருட்படுத்தாமல் சரசக்கா கை நிறையப் பொருள் கிடைத்த மகிழ்ச்சியோடு அவனைக் கூட்டிக் கொண்டு போய் விட் டாள். இது நடந்து ஒரு கிழமைக்கு மேலி ருக்கும், படிப்பே2உலகமாக, வாழ்ந்த ரகுவிற்கு என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை. ஒரு கிழமையாக, அவன் கல்லூரிக்கே வரவில்லை. என்ன நேர்ந்து விட்டது அவனுக்கு? மயூரன் பயந்தது போல் ஒரு மேதையின் விழுக்காடாகவே அது நேர்ந்து விட்டதா? எங்கே ரகு? எங்கே அவனின் படிப்புலகக் கனவெல்லாம்? ஏன் வரவில்லை அவன்?
இதற்கு விடையறிவதற்காக நிம்மதி யிழந்த மனதோடு, மயூரன் மாலையில் பணி முடிந்து திரும்பும் போது அன்றைய தினம், நேராக ரகுவின் வீட்டிற்கே வந்து விட்டான். சரசக்கா மிகவும் மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்றாள்.
"வா தம்பி, தேத்தண்ணி போட்டுத் தாறன்.”
YV
'ஒன்றும் வேண்டாம். நான் இப்ப வந்தது. ரகுவைப் பார்க்கத்தான். ஆளைக் கூப்பிடுங்கோ ஏன் பள்ளிக்கூடம் வரேலை யென்று கேட்க வேணும்."
"அவனுக்குக் காய்ச்சல்.”
"பொய் சொல்லுறியள் சரசக்கா ஏதோ விபரீதம் நடந்திருக்கு? சொல்லுங்கோவ க்கா ஏன் அவன். வரேல்லை?"
"தம்பி நீ கோபிக்கக் கூடாது. அவன் வெளி நாடல்லே போகப் போறான். அவன் போனால்தான் எங்கட கஷ்டமெல்லாம்
தீரும்.”
"என்ன சொல்லுறியள்? அவனை எங்கை அனுப்பப் போறியள்? சவூதிக்கே?"
ge
"அங்கை போனாலும் காசு காணாது. இப்ப கனடா போனால்தான், நல்ல காசு வருமென்று ஊருக்குள் கதை உலாவுது. ஒரு ஏஜென்ஸி பெடியனைப் பிடித்துக் கிரிதான் எல்லா ஒழுங்குகளையும் செய்கி றான். நகை நட்டெல்லாம் வித்துத்தான், இப்ப இதுக்கு ஒரு வழி பிறந்திருக்கு. கிரி யும் கூட ரகுவோடு வெளிக்கிடப் போறான் போல இருக்கு. உன்னோடு இதைப் பற்றி ஒன்றும் அவன் கதைக்கேலையே?”
மயூரன் அவளது இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல மனம் வராமல், பொறு மையிழந்துநின்றிருந்தான். ரகுவின் பாரதூர மான மிகவும் துக்கம் தரக்கூடிய இந்த விபரீ தமான நடத்தை மாற்றத்தினால், ஊரே தலைகீழான, தடம் புரண்டு போன மாற்றங் களுடன் சித்தம் கலங்கிப் பேதலித்துப்
மல்லிகை ஒக்டோபர் 2007 ஜ் 41

Page 23
போகும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டி ருப்பதாக, அவன் அதை ஒரு பெரும் அதிர் ச்சியுடன் நினைவு கூர்ந்தான். ரகுவின் நிலையே இவ்வாறானால், படிப்பைப் பொரு ட்படுத்தாத ஏனைய இளைஞர்களின் நிலை என்ன?
இது ஒரு தொடர்ச்சி வியூகமாய், ஊரே சுற்றி வளைக்கப்பட்டு, இந்தப் பிரளயக் காற் றின் கண்ணுக்குத் தென்படாத, மாயப் பண மென்ற சூறாவளிச் சுழலுக்குள் சிக்கி அந்தோ பரிதாபம் நாதியற்ற ஒரு தறுத லைச் சமூகமாய், எங்கள் சமூகம் சீரழிந்து போக நேருமோ என்ற கசப்பான யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்டவனாய், அவன் வீடு திரும்பினான்.
ரகு வீட்டில் நீண்ட நேரம் தாமதிக்க நேர்ந்ததால், நன்றாக இருண்டுவிட்டது. அந்த இருட்டைத் தொலைப்பதற்கு, கையில் குப்பி விளக்கை ஏந்தியவாறு கிரி அவனை எதிர்பார்த்து வாசலில் நின்று கொண்டிருந் தான். அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க் கவே மயூரனுக்கு மனம் கூசியது. அவன் மெளனமாகச் சோகம் சுமந்து, வாசலைக் கடந்து, விரைவாக உள்ளே போகையில் கிரியின் நிழல் அவனைத் துரத்திக் கொண்டு பின் தொடர்ந்தது. காற்றில் அலை பாய்ந்து அவனின் குரல் கனமற்றுக் கேட்டது.
"என்னண்னை பேசாமல் போறியள்? முகமும் விழுந்து கிடக்கு என்ன சங்கதி?”
*உன்னோடு இனியென்ன கதை எனக்கு? உன்னைப் பொறுத்தவரை என்ரை அந்நியத்தன்மை நன்றாகவே பிடிபட்டிரு க்கு. நீ என்ரை பேச்சைக் கேட்கப் போறதி ல்லை. உனக்கு நான் யார்? உன்னை வழி நடத்தவோ, உனக்குப் புத்தி சொல்லவோ
எனக்கு ஏது தகுதி? ம் எல்லாம் கலிகாலம். ஊர் என்ரை கண்முன்னாலேயே பற்றியெரி கையில், எனக்கு மட்டும் இதுக்காகப் போய்த் தீக்குளிக்க வேணுமென்று என்ன சாபம் சொல்லடா? மயூரனின் மிகவும் தர்மாவேசமான, சுடுகின்ற இந்த வார்த்தை களின் அர்த்தம் பிடிபடாதவனாய், அதைக் கிரகிக்கத்தவறிவிட்ட,அறிவுமயக்கம் கொண்ட ஒரு முழுப் பேதை மனிதனாய், கிரி ஏதோ பெரும் பகிடியைக் கேட்டுவிட்டது போல், கைகளைக் கொட்டி, ஆர்பரித்து தோள் குலுங்கப் பெருங் குரலெடுத்துச் சிரித்து விட்டு உரத்த தொனியில் கூறினான்.
'அண்ணை உங்களுக்குச் சரியான விசர்தான் பிடிச்சிருக்கு புளியெண்ணை தான் வைக்க வேணும்."
உண்மை எடுபடாதென்பது, இப்படி இன்று நேற்றல்ல எப்பொழுதோ தெளிவாகிப் போன விடயம். காட்சி உலகமே உயிரென நம்பி எடுபடும் மனிதர்களிடம் இந்த வரட்டு உண்மைகளும், வாழ்க்கை பற்றிய நேர்மை யான சத்தியதரிசனங்களும் எடுபடாது. மறை பொருளாகவே போய், மறைந்து விடும் என்று தோன்றினாலும்,மயூரன் முழுமனதோடு நம்பினான். நிலத்துக்குக் கீழே, என் காலடி யில் புதை குழிக்குள் சரிந்து போகின்ற இந்த மண்ணுக்காக மறைபொருளாகப் போய் விட்ட, நாங்கள் மறந்து போன, அல்லது எங்
களை மறக்கத் தூண்டிய, நேர்மையாக ஏற்
றுக் கொள்ளக் கூடிய பல உண்மைகளின் ஒட்டு மொத்தச் சாபத்தின் விளைவே இது.
அப்படி வெகுகாலம் கழித்து, பாலை வனமாய் எரிந்து சுடுகின்ற நெருப்பு மண்மீது நிலைத்தபடி மயூரன் ஒருவனால் மட்டுமே அப்படி நினைக்க முடிந்தது. அது போது மென்று அவனுக்குப்பட்டது.
மல்லிகை ஒக்டோபர் 2007 & 42

பேனலுைவல் பேசுகீறேன்- 07
- நாச்சீயாதீவு பர்வீன் (கட்டாரிலிருந்து)-
இந்தக் கட்டார் வாழ்க்கையானது நிறையப் பாடங்களை கற்றுத் தந்துவிட்டது. நல்லவர்கள், கெட்டவர்கள், சுயநலவாதிகள் என்று எல்லாத் தரப்பினரையும் அடையாளம் காணும் ஒரு தளமாக இந்த வளைகுடா வாழ்க்கையைக் கொள்ளலாம்.
உலகிலே தனிநபர் வருமானம் அதிகமாகவுள்ள நாடுகளின் வரிசையில் கட்டாருக்கும் தனியான இடமுள்ளது. மேற்கத்தையவாதிகளின் சுரண்டல் தளமாகவும், அவர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த எத்தனிக்கும் களமாகவும் இந்த மண் மாறிக் கொண்டிருக்கிறது! வெறும் கவர்ச்சியான வாழ்க்கையும், சடத்துவவாத நகர்வுகளும், மேற்கு நாகரீகத்தின் அருட்டலும், மெல்ல மெல்ல இந்த அராபியப் பூமியை கறையானாய் அரித்துக் கொண்டிருக்கிறது.
மேலோட்டமாக இந்த மண்ணை நோக்கினால் அழகும், கவர்ச்சியும், பகட்டான வாழ்க்கையும் மூன்றாம் மண்டலவாசிகளைக் கவர்ந்திழுக்கத் தவறுவதில்லை.
மாறாக பதியப்படாத பதிவுகளாக ஆயிரம் சோகங்களும், சொல்ல மறந்த துயரங்களும் இந்த வளைகுடாவின் எல்லாப் பகுதிகளிலும் கொட்டிக் கிடக்கின்றன.
"பணம்’ என்ற தாரக மந்திரத்தில்தான் இன்றைய உலகின் அச்சாணி நகர்கிறது. இந்தப் பணத்தைத் தேடிப் புறப்பட்ட நாம் அதற்குக் கொடுக்கும் விலையோ ரொம்பவும் அதிகம். ஊர் விட்டு, உறவை விட்டு, நம் உணர்வுகளையெல்லாம் ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு இந்த மண்ணிலே புதைந்து போகின்றோம்.
ஊரிலும், வீட்டிலும் ராஜாவாக, ராணியாக வலம் வந்த பல ஜீவன்கள் இந்தப் பாலைவனப் பூமியில் அடிமைகளாகவும், அகதிகளாகவும் காலங்கடத்தும் அவலமான சங்கதிகள் வெளியுலகுக்குத் தெரிவதில்லை.
இந்த அரேபியர்களை ஏமாற்றிப் பிழைக்கும் மேற்குலகக் கும்பலைப் போலவே, நம்மவர்களை ஏமாற்றி, பலிக்கடாவாக்கும் பல சங்கதிகள் சத்தமில்லாமலே அரங்கேறுகின்றன.
மல்லிகை ஒக்டோபர் 2007 & 43

Page 24
நல்ல தொழிலும், கவர்ச்சியான சம்பளத்திலும், வேலை செய்யும் ஒரு சிறுதொகையினரைப் பற்றியே நமது வெகுசன அவதானம் கூர்ந்து நோக் குகின்றது. மாறாக, அடிப்படை வசதி களைக் கூடப் பெற்றுக் கொள்ளாமல் கடும் வெயிலிலும், கொடும் பனியிலும் உருகிக் கொண்டிருக்கும் ஆயிரம் அன்றாடக் காட்சிகள் பற்றிய சர்வதேச, வெகுசன அவதானங்கள் மிகக் குறை வாகவே பதியப்படுகின்றன.
எமது நாட்டைச் சேர்ந்த குறிப்பிட்ட அளவினரும் நல்ல உயர் தொழில் களில் இங்கே இருக்கிறார்கள். பலர் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உன்னத எண்ணம் படைத்த வர்கள். ஆனால், இன்னும் சிலரோ கஷ் டப்பட்டு உதவி தேடி வருபவர்களைக் காயப்படுத்தி அவர்களிடமிருந்து ஏதா வது ஒருவகையில் பணம் கறக்கத் தான் முயற்சி செய்கின்றார்கள்.
முன்பின் தெரியாத ஒரு பிரதேசத் தில் நம்மவர்கள் என்று அடையாளம் கண்டு, அவர்களிடம் சில ஆலோசனை களைக் கேட்கப் போனால், அந்தோ பரிதாபம். அந்த நம்மவர்களின் பந்தா வும், கேவலமான நடத்தைகளும், பெரிய போக்கும் அவர்கள் மீதான வெறுப்பை பும், அதிருப்தியையும் உடனே விதைத்து விடுகின்றது. இந்த ஒருசில தலைக்கணம் பிடித்த முதலைகளால் நமது நாட்டின் நன்மதிப்பும், நற்பெயரும் அடுத்த நாட்ட வர்களின் முன் சங்கடப்பட்டு நிற்கிறது.
எனது நண்பன் ஒருவனைச் சந்தி த்துவிட்டு எனது அறைக்குத் திரும்பிக் QasitotioTL9(Disc35687. Karwa bus stand இல் சுமார் இருபத்தைந்து வயது மதிக் கத்தக்க ஒரு வாலிபர் பார்த்த மாத்தி ரத்திலே அவர் இலங்கையர் என்று புரிந்து கொண்டேன். 'கொலுறத லங்கா வேத"? நான் பேச எத்தனித்த போது அந்த இளைஞன் முந்திக் கொண்டான். அவ னுடைய பரஸ்பர விசாரிப்புகளினூடாக அவன் கண்டிப்பக்கத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் என்றும் புதிதாக ஹவுஸ் றைவ ராக கட்டாருக்கு வந்திருப்பதும் இப் போதுDriving பழகிக் கொண்டிருப்பதும் புரிந்தது.
‘6T'ULọ 606? 6T6ö7607 subu6TTLb”? 676öTAD எனது கேள்விகளுக்கு அவனது விடை கள் சரளமாக வந்து கொண்டிருந்தது.
'655 Driving School gei Driving
பழகுகிறீர்கள்' என்று நான் கேட்டேன். அவன் சொன்னான், ‘எப்படி உங்களுக்கு Driving பழக்குபவர் நன்றாக எல்லாம் சொல்லித் தருகின்றாரா? எந்த நாட்டைச் சேர்ந்தவர்' என்று எனது கேள்வியை முடுக்கி விட்டேன். ஏனென்றால் கட்டா ரில் இப்போது Licence எடுப்பதென்றால் அத்தனை சுலபமில்லை. அத்தோடு Driving School issu u600TLb as G6.g. போக, Driving பழக்கித் தருபவருக்கு மேலதிக பணம் அவ்வப்போது லஞ்ச மாக கொடுக்க வேண்டும் என்று ஏலவே எனது நண்பர்கள் மூலம் நான் கேள்வி ப்பட்டிருந்தேன். சட்டம் மிக இறுக்கமாக பேணப்படுவதாய்ச் சொல்லிக் கொள்ளும் கட்டார் போன்ற நாடுகளில் இவைகள் (லஞ்சம், களவு, விபச்சாரம்) நடக்க
ம்ல்லிகை ஒக்டோபர் 2007 & 44

சாத்தியமில்லை என்றே எண்ணினேன். (இப்போது அது பரவலாக இல்லாவிட்டா லும் ஆங்காங்கே நடைபெறுகிறது) எனவே, அதனை உறுதிசெய்துகொள்ளவே அவனி டம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டேன்.
அவனது பெயர் "சிபான்" திருமணம் முடித்து ஒரு ஆண் குழந்தையும் உண்டு. அன்றாடம் ஏதாவது ஒரு வேலையை செய்து காலத்தை ஒட்டியவனுக்கு அவ னது நண்பன் ஒருவன் விசா அனுப்பி யதன் பயனாகக் கட்டாரில் கால் பதித் தான். வந்து ஒருவாரம் மனைவி, குழ ந்தை பற்றிய கவலை தவிர வேறு எது வம் அவனுக்கு வித்தியாசமாய்த் தெரிய வில்லை. காரணம் ஊர்கார நண்பர் களின் அரவணைப்பும், அனுசரணையும் தான் ஒரு வாரத்தின் பின் குறிப்பிட்ட DJ MulsởT 6đu Gås E5 House Driver ஆகப் போய்ச் சேர்ந்தான். சில நாட்களில் றைவிங் பழகுவதற்குப் பேப்பர் கிடைத் தது. அவனுக்குச் சந்தோசம், விரைவில் லைசன்ஸ் எடுத்து விடலாம் பின்னர் சம் பளம் கிடைக்கும், வீட்டுக்கு அனுப்ப லாம் என்ற சராசரி மனிதனுக்கே உரிய கனவுகள், ஆசைகளுடன் றைவிங் ஸ்கூ லுக்குச் சென்றான்.
முதல் நாள் அநுபவமே அவனை வேதனைப்படுத்துவதாய் அமைந்தது. ஆம் எமது நாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் அவனுக்கு றைவிங் பழக்கும் InStructor. இவனும் சந்தோஷத்துடன் அவரை அணுக முதலில் அவர் அவ னைக் கணக்கே எடுக்கவில்லை. பின்
னர் குறிப்பிட்ட தொகையினரை
வண்டியில் ஏற்றிக் கொண்டு (இவனை யும் சேர்த்துத்தான்) பழகுவதற்குப் புறப்பட்டு விட்டார். முத லாவது ஒரு சூடானி, பின்னர் சிறிது தூரம் சென்றவுடன் ஒரு நேபாளி, அடு த்து இவன். இவனுடைய பழகும் நேர த்தில் அவர் எதையுமே முறைப்படி சொல்லிக் கொடுக்கவில்லை. ஏனோ
பாதைகளில்
தானோ என்று நேரத்தினைக் கடத்தி னார். சின்னச் சின்னத் தவறுகளை பெரி தாய் மிகைப்படுத்திக் காட்டினார். அடிக் கடி எரிச்சல்பட்டுக் கொண்டார். எல்லா வற்றையும் பொறுத்துக் கொண்டு பொறு மையாக அவன் நடந்து கொண்டான். இருந்தும் முன்பின் அறிமுகமில்லாத தன்னிடம் ஏன் இத்தனை கடுமையுடன் நடந்து கொள்கின்றார் என்று இவனுக்கு விளங்கவில்லை. ஏதாவது கஷ்டப்பட்டு கொஞ்சம் பணம் உழைக்கலாம் என்று வந்தவனுக்கு, முதலாவது இந்த அநு பவம் பயத்தையும், வெறுப்பையும் உண்டு பண்ணியது. முதல் நாள் அநுபவத்தை நண்பர்களுடன் பகிர்ந்த போதுதான் அவனுக்குப் புரிந்தது, அந்த நபர் தன் னோடு கடுமையாக நடந்து கொண்டதன் நோக்கம் தன்னிடம் இருந்து "சம்திங்" பெற்றுக் கொள்ளத்தான் என்று.
மறுநாள் நண்பர்கள் செலவுக்காக கொடுத்த நூறு QR ஐ (நம் நாட்டில் 3000/- ரூபா) மெதுவாக அவரிடம் கொடு த்தான். அவர் முகத்தில் பளிச்சென்று ஒரு பிரகாசம், இருந்தும் கொடுத்த தொகையில் அவருக்குத் திருப்தி யில்லை போன்ற முகபாவத்துடன்
மல்லிகை ஒக்டோபர் 2007 & 45

Page 25
அவசரமாய் வாங்கிப் பொக்கட்டில் மறைத்துக் கொண்டார். சிபானுக்குச் சந் தோஷம் இனி இலகுவாக றைவிங் பழ கிக் கொள்ளலாம் என்று.
ஒரு வாரம், சிபானுக்கு மிகுந்த கவ னிப்பு. தம்பிதம்பி என்று எத்தனை பெரிய பிழைவிட்டும் அவர் ஏசவில்லை. மெது வாகச் சொல்லிக் கொடுத்தார். ஆனால் இந்த உபசரிப்பு வெறும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வந்து விட்டது. மீண்டும் பழை யபடி முறைப்பும், உதாசீனம், முறைப்பு சிபானுக்கு புரிந்தது. மீண்டும் லஞ்சம் கொடுத்தாத்தான் இவர் ஒழுங்காகப் பழைய நிலைக்கு வருவார் என்று. நண்பர்களின் உதவியால் மீண்டும் நூறு ரூபாய் அந்த ஒநாயின் பொக்கட்டில் புகுந்து கொள்கிறது. ஆனால் இப்போது பழைய கவனிப்பு இல்லாவிட்டாலும் தொல்லை குறைவு.
இந்தக் காலத்தில் சிபான் ஓரளவு க்கு வாகனம் ஒட்டக் கற்றுக் கொண் டான். பாதைகளுக்கான விதிமுறை களைக் கற்றுக் கொண்டான். சில நாட் களின் பின் மீண்டும் அந்த நபர் சீண்டத் தொடங்கி விட்டார். சிபானால் பொறுக்க முடியவில்லை. தமது மட்டமான பொரு ளாதார முறையிலிருந்து மீளவே தனது மனைவியின் பெறுமதியான நகைகளை வங்கியில் அடகு வைத்து விட்டும், போதா க்குறைக்கு தெரிந்தவர்களிடம் கடனும் வாங்கிக் கொண்டு ஏகப்பட்ட கனவுக ளுடன் இந்த மண்ணில் மிதித்தால், ஒரு தொடர்கதையாய் அவலம் தொடர்வதை அவனால் தாங்க முடியவில்லை. இனி அந்த முதலைக்குப் பணம் கொடுப்ப
தில்லை என்று முடிவெடுத்துக் கொண் டான். அந்த நபரின் புறக்கணிப்பு வலு த்தது. சிபானால் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை. சந்தர்ப்பம் கிடைத்த
போது, மெதுவாக வாகனத்தை விட்டு இறங்கிக் கொண்டான். திடீரென சிபான் எடுத்த அந்த தீர்மானத்தால் அந்த நப ரும் வெல வெலத்துப் போனார். காரி லிருந்து இறங்கி சிபானை அதிகாரத் தோரணையில் அழைத்துள்ளார். சிபான்
மசியவில்லை. ஆத்திரமும், கவலையும்
ஒருசேர பாதையென்றும் பாராது சிபான்
அழுது விட்டான். இப்போது அந்த
நபருக்குச் சிறிது பயம் பிடித்துவிட்டது. பாதையில் வருவோர், போவோர் எல் லோரும் சிபான் அழுவதையே கூர்ந்து கவனிப்பதும், ஏன் அழுகிறான் என்று அறிய முனைவதும் அந்த நபரைக் கிலிகொள்ள வைத்து விட்டது. உண்மை வெளியானால் தமது வேலைக்கு ஆப்புத் தான் என்பதை உணர்ந்து கொண்டார். இப்போது அவர் குரலில் தடுமாற்றம், அன்பு, கரிசனை, சிபானுக்குப் புரிந்து விட்டது இதுதான் சந்தர்ப்பம் இவனிடம் இருந்து கழண்டு கொள்ள.
"நாங்க வீட்ட வித்து, நகையை வித்து, கஷ்டப்பட்டு இங்க வந்தா, ஓங்க ளய மாதிரி மனசாட்சி இல்லாதவங்க எங்களிட்ட பணம் கேட்டா நாங்க எங்க போறது? இன்டக்கி நான் ஒபிஸில் போய் உங்கள "கொம்பலைன்" பண்ணப் போறன். நான்றைவிங் பழக என்று அறபி பணம் கட்டி விட்டதாகச் சொன்னான். இரண்டு நாளைக்கு ஒரு மொறக்கி உங்க ளுக்கு நூறு QR தர நான் எங்க போறது. நான் வந்து ரெண்டு மாசம் இன்னும் வீட்டுக்கே அஞ்சு சதமும் அனுப்பியில்ல."
மல்லிகை ஒக்டோபர் 2007 & 46

'நான் இப்பவே போறன் அரபிட சொல்லிட்டு நான் ஊருக்குப் போகப் போறன். நீங்க இருநூறு கட்டார் றியால் எனக்கிட்ட வாங்கியிருக்கீங்க, அதையும் ஒங்கட ஒபிஸில போய்க் கேப்பன்."
சிபானின் மூச்சு விடாத பேச்சில் அவர் ஆடிப் போய்விட்டார். இப்படி ஒன்றை அவர் எதிர்பார்க்கவில்லை. செய்வதறி யாது சிபானின் கைகளைப் பிடித்துக் கொண்டார். எல்லாம் வெறும் ஐந்து நிமிடங்கள் தான் நிலைமை தலை கீழாகிப் போய் விட்டது.
'தம்பி என்னை மன்னிச்சிடுங்க. இந்தாங்க நீங்க தந்த இருநூறு றியால் அதோட இந்த நூறு றியாலையும் வைச் சிருங்க, ஒபிஸில என்னைச் சொல்லிக் கொடுத்துறாதீங்க, எனக்கு ரெண்டு பொம்புளப் புள்ள தம்பி. அதுதான் நான் இப்படி எடுக்கிறதே. இப்ப வாங்க உங்க ளுக்கு என்கிட்டப் பழக விருப்பமில் லாட்டி, நான் வேறொரு ஆளப் புடிச்சுத்
தாரன். அவரு நல்ல மனிசர் ஒங்களுக்கு
நல்லாப்பழக்கித் தருவாரு” என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினார் அந்தப் Lu6OOTL (8 Juliu.
சிபானின் மனம் இளகிப் போய்
விட்டது. சரிபோனாப் போகுது, இப்போது
தான் வீட்டுக்கனுப்பப் பணம் கிடைத்து விட்டதே என்ற தெம்பில் ஒருவாறு அவ ரோடு போக ஒத்துக் கொண்டானாம். இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை யாம். இன்னும் இரண்டு நாட்களில் ரெஸ்ற் என்று சொன்னான். ஆரம்ப த்தில் சிபானின் கஷ்டத்தைக் கேட்டு என் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டி ருந்தாலும், பின்னரான அவனது சமயோ சிதத்தை நினைக்கும் போது இன்னும் என்னால் சிரிக்காமல் இருக்க முடிய வில்லை. சிபான் தப்பிக் கொண்டான் ஆனால் நிறையப் பேர்கள் மாட்டியிரு ப்பார்கள், நமக்குத் தெரியாமலேயே.
(இன்னும் பேசுவேன்)
sfileo6u: 200/=
பல்வேறு வகைப்பட்ட கலைஞர்களை, சாதனைய ளர்களை அட்டைப் படமாகக் கொண்டு, அன்னாரைப் பற்றிய காத்திரமான குறிப்புக்களுடன் சல்லிகையில் வெளிவந்த 53 ஆளுமைகளுடைய முக்கிய தகவல் கட்டுரைகளை ஒருங்கிணைத்துக் கொண்ட சிறந்த நூல்
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
தேவையானோர் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளவும்.
மல்லிகை ஒக்டோபர் 2007 & 47

Page 26
யாழ் இலக்கிய வட்டமும் ‘ஈழநாடும் சேர்ந்து நடத்திய ஒரு இலக்கியக் கூட்டம் சென்ற 05. 03, 85 புதன் கிழமை ஈழநாடு அலுவலகத்தைச் சேர்ந்த மண்டபத்தில் நடைபெற்றது. கூட்ட அறிவித்தலில் காலை 10 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என்று குறித்திருந்தார்கள்.
என்னைப் பொறுத்த மட்டில் குறித்த நேரத்துக்கு நான் மிகவும் கட்டுப்பட்டவன். சில நிமிடங்களே பிந்தினாலும் சில சமயங்களில் முந்தினாலும் எனக்குப் பொறுக்காது. ஆனால் இப்படிச் சில இலக்கியக் கூட்டங்களுக்கு முன்பு குறித்த நேரத்துக்குப் போய் ஒவ்வொரு முறையும் குறைந்தது அரைமணி நேரமாவது காத்திருந்த அநுபவம் எனக்கு நிறையவுண்டு. எனவேதான் அன்று சரியாக 10, 30 மணிக்கு கூட்டம் நடந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.
என்ன அநியாயம் பாருங்கள். எங்கள் யாழ்ப்பாணத்து மரபை உடைத்தெறிந்து விட்டு நான் போனபோது கூட்டம் ஒகோ என்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தலைவர் உரை, வரவேற்புரை ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் முடிந்து பரிசளிப்புரையை மல்லிகை டொமினிக் ஜீவா ஆற்றிக் கொண்டிருந்தார்.
எப்போதோ ஆதர் Gle-пdöyaо, செய்தி
05. 3 1985)
பரிசளிப்புரையை ஜீவா ஆற்றிக் கொண்டிருந்தார் என்றா எழுதினேன். தவறு. நண்பர் ஜிவா ஒருபோதுமே உரையை ஆற்றுவதில்லை, அவர் கொதிப்பதுதான் வழக்கம்.
ஜீவாமீது எனக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. அதற்குக் காரணம் இவ்வளவு முயற்சியுள்ள ஒரு விண்ணன் வேறு ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து இந்த முயற்சியை அதில் செலவிட்டிருந்தால் இற்றைக்கு ஒரு லட்சாதிபதியாக, கோடீஸ்வரனாக இருந்திருப்பாரே என்ற அனுதாபம் அல்லது யாழ்ப்பாணத்து வரண்ட மண்ணிலே ஒரு "மல்லிகைச் செடியை நட்டு அதை வாடவிடாமல் வளர வைத்து மணம் பரப்புகிறாரே என்ற வியப்பா என்பது இன்னும் தெரியவில்லை.
ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. அவர் எவ்வளவுதான் பெரிய கொம்பனாக இருந்தாலும் அவருக்குள்ளே இருக்கின்ற ஒரு நல்ல இனிய பண்புள்ள மனிதன்
மல்லிகை ஒக்டோபர் 2007 & 48

மட்டும் இல்லாமலிருந்தால் அவரை ஒரு பொருட்டாக நான் கணித்திருக்க மாட்டேன்.
டொமினிக் ஜீவாவின் எழுத்துக் களை மட்டும் படிப்பவர்கள் அவருக்குக் கொஞ்சம் தலைக்கணம் என்று நினைப் பார்கள். மேடைப் பேச்சை மட்டும் கேட்ட வர்களோ சரியான முரட்டு ஆசாமி என்று நினைப்பார்கள். ஒரு சபையில் பேசுவதற் கென்று ஜீவா எழும்பிவிட்டால் அங்கே ஒரு மனிதனைக் காணமுடியாது. சிங் கம் கர்ச்சிக்கும், புலி உறுமும், கருத் துடனோ, கருத்தில்லாமலோ அடுக்கு மொழிகள் வரும். ஏதாவது மேடைப் பேச்சு என்ற நூலைப் படித்துப் பழகியி ருப்பாரோ தெரியாது. உறைப்பான சொல்லடுக்குகளைத் தேவைக்கேற்ற மாதிரி உயர்த்தியும் பதித்தும் நிறுத்தியும்
முழங்குவதில் ஜீவாவிடம் பேச்சுக் கலை கைகட்டி நிற்கும்.
மேடையிலே உறுமுகின்ற இந்த ஜீவா தனிப்பட்ட முறையில் நடமாடும் போது மிகவும் இனியவர், நல்ல பண் பாளர். வள்ளுவன் சொன்ன ஒப்புரவறி தல் கண்ணோட்டம் என்பவைகளைக் கூட ஜீவாவிடம் காணலாம்.
ஜீவாவிடம் குடிகொண்டிருக்கிற இந்த மனுஷத்தனம் எனக்கு மிகவும் பிடி த்த பொருள். அதனால் அவர்மீது பாசம் மட்டுமல்ல ஒரு மரியாதையும் எனக்குண்டு.
நான் கூட்டத்துக்குப் போய்ச் சேர்ந்த போது ஜீவா பேசிக் கொண்டி ருந்தார். அவருடைய பேச்சை நான் கேட்டதை விட அதிகம் பார்த்துக் கொண்டு தானிருந்தேன்.
* மல்லிகையின் 43-வது ஆண்டு மலர் தயாராகின்றது.
女 மலருக்கு எழுத விரும்புவோர் தமது படைப்புக்களை நேர கால
த்துக்குள் நமக்குக் கிடைக்கும் வண்ணம் ஆவன செய்தல் வேண்டும்.
மலருக்கு விளம்பரம் தர விரும்புவோர் முன்கூட்டியே நம்முடன் தொடர்பு கொள்வது விரும்பத்தக்கது.
* ஆண்டு மலரைப் பெற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
* மலர் சந்தாவுக்குள் அடங்குவதல்ல.
மலரின் விலை: ரூபா 150/= (தபாற் செலவு தனி.)
தனி இதழின் விலை 20/= ரூபாவாகவும் அதை அனுப்பி வைக்கும் தபால் செலவு 4/= ரூபாவாகவும் இருந்த காலகட்டத்தில் சந்தா செலுத்தியவர்கள் இன்று இதழ் ரூபா 30/= க்கும் தபாற் செலவு ரூபா 12/= க்குமாக உயர்ந்துள்ள போதும் பலர் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை. இப்படியானவர்களுக்குத் தொடர்ந்து இதழ்கள் |அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்கின்றோம்.
- ஆசிரியர்
மல்லிகை ஒக்டோபர் 2007 & 49

Page 27
ராயர் காப்பி கிளப்பும்
-
www.vembanattukkaayal.blogspot.com இரா முருகன்
இன்றைய தமிழக தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனத்திற்குரிய பேர். தொழில ரீதீயாக கணணித்துறையில் இருப்பதனால் இவரது ஆக்க இலக்கிய படைப்புக்களில் அத்துறைச் சார்ந்த பல விடயங்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. சமீபத்தில் இவரது இரண்டு நூல்கள் படிக்க கிடைத்தன. ஒன்று, மூன்று விரல் எனும் நாவல். இந்த நாவல் கணணி துறை சார்ந்த ஒரு இளைஞனைச் சுற்றி நடக்கிறது. இந்த நாவல் தான் நான் அறிந்த மட்டில் கணணித் துறையை வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் உருவம் சார்ந்த நிலையில் ஒரு சில பலவீனங்களை கொண்டி ருப்பினும், தமிழின் முதல் முயற்சி என்ற வகையில் வரவேற்கத்தக்க ஒரு முயற்சி
; 6606)TLD.
இவரது பரந்த வாசிப்பும் தொடர்பும், தேடலும் அனுபவமும் இவரை இத் தகைய முயற்சியில் இறங்க வைத்திருக்கிறது எனலாம். இதற்கு மேலும் ஒரு உதா 'ரணமாகக் சொல்வதானால், சமீபத்தில் படிக்கக் கிடைத்த அடுத்த நூலான ராயர காப்பி கிளப் எனும் நூலினை சொல்லலாம். இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் இவர் திண்ணை இணைய இதழிலும், யாஹூ வின் குழுக்களில் ஒன்றான ராயர காப்பி கிளாப் எனும் பகுதியிலும் எழுதிய கட்டுரைகளாகும். இக்கட்டுரைகளில் இரா முருகன் பல விடயங்களைப் பற்றி பரந்த நிலையில் பேசுகிறார். மெல்லியநகைச் சுவை கலந்த இவரது நடை மிகுந்த சுவாரசியமானது. இக்கட்டுரைகளில் பல விடயங்களைப்
மல்லிகை ஒக்டோபர் 2007& 50
 
 

பற்றி பேசுவதோடு ஈழத்து எழுத்தாளர்களு டனான அவரது தொடர்பையும்,ஈழத்து எழுத்துக்களை பற்றிய தனது கருத்து க்களையும் நம்மோடு பகிரந்து கொள்கறார். இவ்வாறான ஆளுமைமிக்க இரா முருகன் மொழி பெயர்ப்பில் ஈடுபட்டு வருகிறார. இணைய உலகோடு தொடர்புடைய இரா முருகன், தமிழ் - மலையாளக் கலை, இலக் கிய, கலாசார, வரலாற்றுப் பலகணி என்ற அறிவிப்புடன் வேம்ப நாட்டுக் காயல் எனும் தலைப்பில் ஒரு வலைப் பதிவை யும் வைத்திருக்கிறார். அவ்வலைப் பதிவில் மலையாளக் கவிஞரான பாலச்சந்தரன் கள்ளிக்காடு அவர்களின் யாத்ரா மொழி எனும் கவிதையைத் தமிழில் மொழி பெயர் த்துத் தந்திருக்கிறார். அக்கவிதை உங்கள பார்வைக்கு.
விடியப் போகிறது. சேவல் கூவிவிட்டது. கண்ணிரில் முங்கிக் குளித்தேன். சாம்பலை நெற்றியில் பூசினேன். துயரம் கொண்டு நெல்லளக்கும் படி நிறைத்தேன் கூளச் சிரட்டையை எறிந்து உடைத்தேன் பழைய தாளவாத்தியம் எடுத்து வைத்தேன் இலை வாட்டித் துக்கம் அடைத்துக் கட்டினேன் மூட்டையில் கனவுகள் நிறைத்துக் கட்டினேன் நீளமாயொரு கோலெடுத்தேன், குடையெடுத்தேன். துக்கத்தை வைத்து உண்ணச் சிறியதொரு பாத்திரமும் எடுத்துக் கொண்டேன். இடது கால் வைத்து வாயிற்படி கடந்து
இதயம் உடையத் திரும்பி நின்றேன். அம்மா, பார், ო பின்னாலிருந்து அழைக்காமல், உன் தலைமுடி இழைகளால் என் காலைக் கட்டாமல் பாதிப் படிகள் கடந்து திரும்பிப் போகக் கண்ணீர் நிறைந்த விழிகளில் வழியெதுவும் தெரியவில்லை. முடியாமல் தொடர்ந்து வரும் ராகுகாலம் பாவங்களும் சாபங்களும் அழுத்தமாய் மஞ்சள் கோலமிட்ட இருளடர்ந்த என் விதியின் வழியே தட்டில் வைத்து விளக்கேந்தி வரும் இறப்பின் ஒலிகள், விளக்குத் திரிகள் நீண்டு சுடர்விடச் செய்யும் சிவபூதங்கள் என் தளர்ந்த வலக்கையில் களிம்பு படர்ந்த கோப்பையில் கண்ணீர்த்துளி போல் வாழ்க்கையும் எதற்கோ அதில் அசையுமொரு நட்சத்திர ஒளிக்கற்றையின் புன்சிரிப்பும் முடிந்தே போனது. முன்பு ஏதோ மழைக்காலக் காலையின் மாடியறையில் தனித்திருந்த கணத்தில் ஒரு பொன்னான நிம்மதி தேடியதற்குத் தண்டனையாய், சகோதரியே, அன்று நீ மனதில் துளிர்க்கும் துடிப்பும் நரம்புகளில் உறங்காத நோவுமாய் நெஞ்சு கீறிப் பிளந்து அதை மறந்ததும் ஒரு ஈர நிலா கண்மூடி அழுததும் பற்றி யார் இனி நினைப்பார்கள்? அம்மா, இதைப் பார்.
மல்லிகை ஒக்டோபர் 2007 & 51

Page 28
இந்த நாடக அரங்கின் விளக்கு அணைந்து போனது ஏன்? பருவங்களின் கால் சிலம்பொலி இந்த அரங்கில் இல்லாமல் போனது ஏன்?
நடு இரவில்
நாடகம் முடிந்து சீதையின் துக்கம் மனதில் அழுந்தி நிற்க இமைகளில் உறக்கம் அழுத்த மவுனமாய்ப் பார்வையாளர்கள் போனார்கள். ஆளரவமற்ற, விளக்கணைந்த அரங்கம் இது மெளனம் மட்டும் பாடியாடும்.
மனதின் மேல்தளத்து இருளில் LeOOT(3D6Tub ஒலியுயர்த்தி முழங்குகிறது தானமாக வரும் பிண்டத்துக்காக காகம் கரைகிறது. விலங்கிட்ட கைகள் குலுக்கி முன்னோர் ஓலமிடுகிறார்கள் இந்த நிலம் எரியும் இடுகாட்டில் தகப்பனின் கழுத்தில் இடி வெட்டும் பொட்டலில் உடல் நடுங்க விம்மி, விழிகளில் குருதி பொங்க நிற்கும் 616öI SILDLDT, கழுத்தில் கைகள் சுற்றிப் பிடித்து விம்மும் தாலியில், மெல்லப் பறைகொட்டும் இதயத்தில் விழிநீர்க்குடம் எடுத்து நிற்கும் என் அம்மா, இனிநானே தொழுவத்தில் ஒரு வைக்கோல் துரும்புக்காக அரற்றி அழைக்கும் இந்தக் கன்றுகளுக்குக் காவல் என்றாலும் போகாமல் முடியாது
நிற்க முடியாமல் ஆடாகிக் கொண்டே இருக்கிறது.
பதினான்கு வருடம் வெளிநகரங்களில் வனவாசம் செய்யாமல் முடியாது. திரும்பி வரும்போது என் அன்பான சீதையைக்காட்டில் எறியாமல் (ԼՔlգեւ III95l. நட்புள்ளவளைப் பிரியாமல் முடியாது. இறுதியில் ஒரு பொற்சிலை V முன்னால் என் இதயத்தில் எரியும் அக்னி சாட்சியாக அஷவமேத யாகம் நடத்தாமலும்
யாகசாலையில் குளம்புகள் ஒலிக்க
என் அஸ்தி நூறு துணுக்குகளாகச் சிதறாமலும் இருக்க முடியாது.
முடியாது என்னால் அம்மா, கடன் வாங்கிய புத்தாடையோடு ஒணத்திற்கில்லை, விஷாவுக்கும் இல்லை நினைவில் மண்சட்டி உடைக்கும் முன்னோரின் திவசத்தில் ஒப்பாரி வைக்க வருவேன்.
இப்போது நான் போகிறேன் ஒரு வரம் தா எனக்கு தீராத கடன் போல் இறுதி ராத்திரி உணவாக நடுங்கும் நாவில் புனிதத்திலிருந்து உதிர்ந்து விழும் நீர்போல் போய்வா என விடை கொடு. பிறகு, நான் கைக்கோல் ஊன்றி நடப்பேன் பின்னிலிருந்து கூப்பிடாமல் இமை முடி கொண்டு என் கால்களைக் கட்டாமல் படிகள் பாதி கடந்து நீ போ இதயம் பாதி திரும்பி நீ போ.
மல்லிகை ஒக்டோபர் 2007 & 52

இரசனைக் குறிப்பு
@గ96 ప్రోఎnవ65) இ)(ஆவி%9, 2^ல்o (தன் வரலாற்று நூல்.)
ஒருவரது வாழ்க்கை இன்னொருவருக்குச் சிறந்த புத்தகமாக இருக்க வேண்டும் அத்தகையதையே மகோன் னதமானதென்பர். அதுவே சமுதாய மத்தியில் பரம்பல் செய்வதற்கும் ஏற்புடைய தானதாகும். ஆவணப்படுத்துவதற்கும் அருகதை உடையதாகும். வாழ்க்கைச் சரிதங் கள் அந்த வாழ்வை மேற்கொண்டவரினாலும் எழுதப்படுகின்றது. இதை தன் வர லாறு அல்லது சுயசரிதம் என்பர். ஒருவரது வாழ்வை இன்னொருவரும் எழுதலாம். அப்படிப் பல நூல்கள் வெளியாகி இருக்கின்றன.
தொழிலாளியின் மகனாகப் பிறந்து ரஷ்ய நாட்டின் தலைவரான ஜோசப் ஸ்ராலின், குடிசையில் பிறந்து அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாழ்ந்த அமெ ரிக்க ஜனாதிபதி மனிதப் புனிதன் ஏப்ரகாம் லிங்கன். இவர்களது வாழ்க்கைகள் மனித சமுதாயத்தை அதிசயிக்க வைத்தவை. சமுதாய மாற்றத் துக்குக் விசை யைக் கொடுத்தவை. வாழ்க்கையை நெறிப்படுத்தியவை. நம்பிக்கையைப் பரப்பி யவை. மேற்றட்டுக் குடும்பத்தில்ப்பிறந்தும் சுகபோக வாழ்க்கையைத் துறந்து தானொரு தியாகியாக வாழ்ந்து காட்டி "மகாத்மா' என்ற உன்னத முத்திரையைத் தனது பெய ரின் முன் நிலைக்க வைத்தவர் மோகன தாஸ் காந்தி. இம்மூவரது வாழ்வும் தொட ரும் சந்ததிக்காகப் பல ஊடகங்கள் மூலமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களுக்கான நுகர்ச்சி பெருக்கமடைந்து கொண்டிருக்கின்றதே தவிர குறையவில்லை. மகாத்மா காந்தி தன் வாழ்வை தானே "சத்திய சோதனை' என ஆவணப்படுத்தி இருக்கிறார்.
இலங்கையில் இந்த அருட்டுணர்வு சிலரைத் தட்டிவிட்டிருப்பதைக் காண முடிகின்றது. சமயப் பெரியார்களின் வாழ்க்கை குறித்து அவர்களின் நினைவுத் தினங்களில் பத்திரிகை, சஞ்சிகைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்டவர்களது அபி மானிகள் கட்டுரைகள் எழுதுவதுண்டு நூலாக்கப்படுவதுமுண்டு பொதுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் குறித்து நூல்கள் வெளிவருவது இல்லையெனவே சொல்ல வேண்டும். தமிழரசுத் தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகம், மானுட நேயன் மு. கார்த்திகேசன் குறித்த சில நூல்கள் வெளிவந்திருக்கலாம் இருந்தும் இத்துறை சார்ந்தோரது தன் வரலாற்று நூல்கள் வெளிவந்ததைக் காண முடியவில்லை.
மல்லிகை ஒக்டோபர் 2007 & 53

Page 29
இரசனைக் குறிப்பு
ஈழத்து இலக்கியவாதிகள் சிலர் தமது வாழ்வை ஆவணப்படுத்தி இருக்கின்றனர். பிரபல இலக்கியவாதி களான எஸ். பொன்னுத்துரை (எஸ். பொ), மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆகியோர் அத்தகைய நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்கள். எழுத்தாளரும் தொழிலதிபருமான அமரர் எஸ். வீ தம்பையாவும் தனது வரலாற்று நூலொன்றை வெளியிட்டுள் ளார். இப்பொழுது சில சஞ்சிகைகளில் இத்தகைய எழுத்துருக்கள் வெளியா கிக் கொண்டிருக்கின்றன. இவை இரசனையையும் தருகின்றன. இவை யுமொரு நாள் ஆவணப்படுத்தப்படலாம்! இலக்கியவாதிகளைப் பொறுத்தமட்டில் தாம் வாழ்ந்த வாழ்வை மாதவாரியாக எழுதக் கூடிய நினைவாற்றலும் எழுத் தாற்றலும் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் ஆவணப்படுத்தும் பொழுது அதற்குத் தேவையான நிதிகள் அவர் களை ஒரேயடியாகப் படுக்க வைத்து விடும் எழுத்தாளர்களது வாழ்க்கை ஆவணப்படுத்தப்படாமைக்கு இதுவு மொரு காரணமாக இருக்கலாம். இந்த விடயத்தில் தமிழ்நாடும் ஈழத்தின் சுவ ட்டைப் பின்பற்றுகிறதென்றே கூறவே ண்டும். சஞ்சிகைகள் கொடுத்த வசதி களைப் பாவித்துத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி, முன்னாள் முதல்வர் அமரர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆகியோர் தம் வரலாற்றைத் தாமே எழுதி இருக்கின்றனர்.
தமிழ்க் கலை இலக்கிய உலகின் கவனத்தையும் கெளரவத்தையும் பெற்ற அந்தனி ஜீவாவின் 'சிறகு விரிந்த காலம்" என்ற அவரது வாழ்வின் சில பக்கங்களைப் படிக்க முடிந்த பொழுது மேற்படி சிந்தனைப் பெயர்வுகள் ஏற்பட்டன. 68 பக்கங்க ளைக் கொண்ட இச்சிறு நூலை அயோத்தி நூலக சேவையும் சிந்தனை வட்டமும் (உடத்தலவின்ன, இலங்கை) இணைந்து வெளியிட்டுள்ளன. அந்தனி ஜீவானின் 45 ஆண்டு கால கலை இலக் கியப் பணியை நினைவுகூருவதாகவும் இப்பிரசுரம் அமைகின்றது.
தனது வேர்களைத் தேடிச் சென்று- அவர்களது அவலங்கள்,
பின்னடைவுகள், ஏக்கங்கள்- என்பவற்
றில் கூர்மையான கவனத்தை ஏற்படு த்தி-அவைகளிலிருந்து தனது சொந்தங் களை மீட்டெடுப்பதற்கான திட்டங்க ளைத் தீட்டி அவைகளைப் பிரசாரப்படு த்தி, உரிய போராட்டங்களைத் தொடுப் பதில் உறங்காது கடந்த மூன்று தசாப் பதங்களாக உழைத்து வருபவர் அந்தனி ஜீவா.
பொதுப் பணியை மலையகத் திலும் விரித்திருக்கும் அந்தனி ஜீவா கொழும்பில் பிறந்து, வளர்ந்து, கல்வி யையும் பெற்றவர். இது வாசகருக்குப் பேராச்சரியத்தைக் கொடுக்கலாம்! கொழும்பின் புறச் சூழல்களிலிருந்து கொழும்பிற்குத்தான் இளைஞர்கள்
மல்லிகை ஒக்டோபர் 2007 率 54

இரசனைக் குறிப்பு
படையெடுப்பது யதார்த்தம். ஆனால் இளைஞர் அந்தனி ஜீவா. மாறாக கொழும்பின் சொகுசுகளை நிராகரி த்துக் கஷ்டப் பிரதேசமான மலையகம் சென்றுள்ளார். இது தேசபக்தர் கோ. நடேசய்யரிடமிருந்து பெற்ற பாடமாக இருக்க வேண்டும். மண்ணைத் துறந்து இலங்கை வந்து இந்திய வம்சாவளிப் பாட்டாளிகளு
ஐயர் தாய்
க்குத் தன் வாழ்கையை அர்பணித்த sufr. umlLr6slLJupr6OT மலையகத்தை நோக்கி அந்தனி ஜீவா தனது பொதுப் பணியை நகர்த்தியது குறித்து ஆச்சரிய ப்படுவதற்கு இடமில்லை. ஏனென்றால், இவர் இலங்கையின் முதல் இடது சாரியக் கட்சியான இலங்கைச் சம சமாஜக் கட்சியில் இணைந்து உழைத் தவர். இந்நாட்டின் இடதுசாரிய இயக்க த்தின் முன்னோடிகளான என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி. சில்வா, பேர்னாட் சொய்சா ஆகியோரோடு சேர் ந்து கட்சிப் பத்திரிகை விற்றவர். தொழி லாளிகளை ஒன்று சேர்த்து அவர்களது சக்தி மகத்தானதென்பதை இலங்கை யருக்கு முதலில் அறிமுகப்படுத்திய கட்சி இலங்கைச் சமசமாஜக் கட்சி. எனவே தனது உள்ளத்தில் இமயமாக வளர்ந்துள்ள கொள்கையை பரம்பல் செய்வதற்கு அந்தனி ஜீவா உரிய இடத் தை நாடிச் சென்றார்.
மலையக மக்களுக்குத் தன் சேவையைக் கொடுக்கும் ஊடகங்க ளாக அவர் எழுத்து, நாடகம், பொதுப்
பணி, அமைப்பு என்பவற்றை தேர்ந்தெ டுத்தார். மாணவப் பருவத்திலேயே அந்தனி ஜீவா நடிப்பில் அக்கறை கொண்டிருந்தார். தான் கற்ற பாட சாலையான பம்பலப்பிட்டி, புனித மரி யாள் கல்லூரியில் நாடகங்களில் நடித் தார். இதே பாடசாலையின் பழைய மாணவர்தான் கவின் கலை மன்றத் தைச் சேர்ந்த அமரர் ஜே. பி. றொபேர்ட். நாடகக் கலைக்கு அந்தனி ஜீவா நாடகப் பிரதி எழுதுநராகவும், நடிகரா கவும், நெறியாளராகவும் தன் ஆற்ற லைப் பாய்ச்சினார்.
இவர் முதல் முதலில் எழுதி இயக்கிய "முள்ளில் ரோஜா' என்ற நாடகம் ஈழத்து நாடக உலகின் கவ னத்தைப் பெற்றது. இதற்கு விமர்சகர் களது பாராட்டுக்கள் குவிந்தன. அர ங்கியலை நவீனப்படுத்துவதில் இவரது நாடகங்கள் ஊக்கம் காட்டின. இது வரை இவரது பன்னிரண்டு நாடகங்கள் அரங்கம் கண்டதாக அறியப்படுகின் றது. அந்தனி ஜீவாவின் "அக்கினிப் பூக்கள்" என்ற நாடகம் 16 தடவைகள் அரங்கேற்றப்பட்டது குறிப்பிடப்பட்டது.
கலை வரலாற்றில் அந்தனி ஜீவாவுக்கு ஒரு வரலாற்று முக்கியத்து வத்தைக் கொடுத்தது இவரது வீதி நாடகங்களெனலாம்! இந்தக் கலை வடிவம் இலங்கையில் தனித்தீவாகவே இருந்து வருவது கலாபிமானிகளுக்கும் புதுமையாக இருக்காது வடபுலத்தில் காவலூர் அண்ணாவியார் அருளப்பு
மல்லிகை ஒக்டோபர் 2007 & 55

Page 30
இரசனைக் குறிப்பு தெருக்கூத்துக்களை நடத்தி வருவதை அறிய முடிகிறது. ஆனால் ஏனைய
தமிழ்ப் பிரதேசங்களில் இதற்குக் காட்டும் கரிசனை குறைவெனவே கூற வேண்டும். அந்தனி ஜீவா, சென்னை க்குச் சென்று பாதல் சர்காரின் வீதி நாடகப் பட்டறையில் பயிற்சி பெற்று மலையகத்தில் வீதி நாடகக் கலையை வளர்தெடுக்கிறார்.
மலையகக் கலை இலக்கியப் பேரவையின் ஆக்கப் பணி நாடறிந்
ததே. மலையகத்தில் கலை இலக்
கியம் செழுமை காண்பதற்கு இவ்வ மைப்பு பேரூக்கம் காட்டுகின்றது. இற் றைவரை மலையக மண்ணுக்கும் மக்களுக்கும் தம்மை அர்பணித்த பெரியார்களின் மாண்புகளை மலைய கத்தின் இளைய சந்ததியும் அறிதல் செய்யும் பொருட்டு அவர்களை நினைவு கூரும் பொருட்டு விழாக்கள் கொண்டா டுகின்றது. அம்மக்கள் மத்தியில் புதிய கலை, இலக்கியவாதிகளை உருவாக் குவதில் ஊக்கம் காட்டுகின்றது. மலை யகக் கலை இலக்கியப் படைப்பாளி களின் படைப்புகளை ஆவணப்படுத் தும் பொருட்டு இப் பேரவை மலையக வெளியீட்டகம் என்ற பிரிவை இயக்கி வருகின்றது. இந்த வெளியீட்டகத்தின் மூலமாக மலையகச் சிறுகதைகள், கவிதைகள் என்பன தொகுப்புக்களாக் கப்பட்டுள்ளன. தற்பொழுது அந்தனி ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு கொழுந்து" என்ற சஞ்சிகை மலையக
த்திலிருந்து வெளி வந்து கொண்டிருக் கின்றது.
மலையகக் கலை இலக்கியப் பேரவையின் நிறுவனர்களில் அந்தணி ஜீவாவுமொருவர். இவரது வழி நடத்த லும் இப் பேரவைக்குண்டு.
அம்மா சிறுகதைத் தொகுப்பு அந்தனிஜீவாவின் அன்னையாரின் ஞாப கார்த்தமாக வெளியிடப்பட்டது. இதில் 50 பெண் படைப்பாளிகளின் சிறுகதை கள் உண்டு. தேசிய ரீதியில் இவை பொறுக்கி எடுக்கப்பட்டவை.
மானுட நேயன் அந்தனி ஜீவா சம்பந்தமான இன்னும் பல தகவல்கள் 'சிறகு விரிந்த காலம்" என்ற நூலில் காணப்படுக்கின்றது.
gp. 5. é. காலைக் கலசம் (04, 12. 2005), சுடரொளிகள் ஆகியவற்றில் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த நூலக வியாலளர் என். செல்வராஜா- அந்தனி ஜீவாவின் கலை இலக்கியப் பயணம்சம்பந்தமாகத் தெரிவித்த கருத்துக் களையும் நூலில் படிக்க முடிகின்றது.
அந்தனி ஜீவாவின் வாழ்க்கை படிக்கத்தக்கதென்பதை இந் நூல் நிறுவுகின்றது. அவரது முழுவாழ்வுத் தகவல்களும் அடங்கிய நூலொன்று வெளிவர வேண்டும். இதைச் செயற்படு த்துவதில் மலையகக் கலை இலக்கி யப் பேரவை முன்னுரிமை காட்ட (36600TGLib
மல்லிகை ஒக்டோபர் 2007 & 56

இரசனைக் குறிப்பு
இரண்டு கார்த்திகைப் பறவைகள்
எஸ். புஸ்பானந்தனின் ‘இரண்டு கார்த்திகைப் பறவைகள்' என்ற கவிதைத் தொகுப்பில் 38 கவிதைகள்
உள்ளன. இது மண்டூர், கலை இலக்கியப் பேரவையின் 6வது நூலாக வெளியாகியுள்ளது. தமிழ் இலக் கியப் பரப்பில்
மண்டூருக்குக் காத்திரமானதொரு இடத்தைப் பெற்றுக் கொடுத்தவர் மண்டூர்
அசோகா. அவர் சிறுகதைப் படைப்பாளி. அவர் தொடக்கி வைத்த இலக் கியப்
பணியை இத்தொகுப்பின் நுழைவு மேலும் விசாலப்படுத்துகின்றது. 67 பக்க
ங்களுடைய இந்நூலை, கல்முனை, ஒவ்செற் பிரின்டேர்ஸ் அச்சிட்டிருக்கின்றனர்.
எளிமையும், அழகும் நூல் அமைப்பை உச்சப்படுத்திச் சிறந்த தோற்றப்
பொலிவைக் கொடுக்கின்றது.
தனது இரசனையைப் பெய்து, கலாநிதி செ. யோகராசா எழுதி இருக்கும் அணிந்துரை- வாசகனை இழுத்து நூலுக்குள் கொண்டு செல்கின்றது. அவசரக் குறிப்பாக அல்லாமல்- ஆழ்ந்து படித்து- சிந்தித்து தன் கருத்தைப் பர்த்தி இருக் கிறார்.
கவிஞர் எஸ். புஸ்பானந்தன் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தின் கோலத்தை மனச்சாட்சி யோடு காட்டுகிறார்.
நாளை ஒருவன்/இன்றைய நானாய்
என்னை நினைக்கலாம்/இன்னும் பெரிதாய்
ஏதோ நடக்கலாம். நாளைக்கு நடக்கப் போவதும் இன்றையதற்குச் சளைத்ததாக இருக்கிறதென்று கவிஞர் வெதும்புகிறார். நிலையாமை வாழ்வில் ஊறிவிட்ட உண்மைதான்! ஆனால் அது இன்று செயற்கையாகி விட்டதை மிக இலாவகமாக உணர்த்துகிறார்.
முதுசொமெனக் காத்து வந்த எமது பாரம்பரியச் சொத்துக்களெல்லாம் எம் கண்முன்னே நாசப்படுத்தப்படுவதை, அற்றுப் போவதை சொல்லும் போது
அதோ- பிரதான வீதி காவல் அரணாய்/ எங்கள் கரிய பனைகள்/இதோ
மல்லிகை ஒக்டோபர் 2007 ஜ் 57

Page 31
இரசனைக் குறிப்பு
புருவழன், பிள்ளை இழந்து தவிக்கும் இன்றைய தாய்களாய்/ எங்கள் பனை வளவு சோகம் சுமந்து. சோகம் சுமந்து எனச் சோகித்துப் பாடுகிறார். போர் இம்மண்ணை விட்டு நகர வேண்டு மென வேண்டுகோள் செய்கிறார்.
நீளும் போர் நிற்காதா/ நிதம் இங்குகுலை வாழை மரமாக/தலை சாயும் இளசுகளின் நிலை இங்கு மாறாதா?/ கவலைச் சுமை இங்கு போகாதா? யுத்தத்திற்கு எதிரான தனது மனக் கொதிப்பை அதற்கான காரணங்க ளோடு கோர்த்து வாசகனது நெஞ்சு நெகிழப்பாடும் தன்மை கவிஞருக்கு ஒரு தனித் தன்மையை, தனிக் கவனிப் பைக் கொடுத்திருக்கின்றது.
கவிஞரின் பார்வையில் நம் மக்கள் இன்னமும் விழிப்பு நிலைக்கு முன்னே றவில்லை! அவர்களது அரசியல் விழிப் பற்ற தன்மையைப் உபாசித்து பாடும் பொழுது
உரத்து மரத்த கரங்களை நாங்கள் உரக்கத் தட்டுவோம்/ ஆற்றை /DIBgמו ஆசுப்பத்திரியை மறந்து உழைத்து மரத்த கரங்களை நாங்கள் உரக்கத் தட்டுவோம். என உணர்த்தி உழைப்பாளிகளும்
சாதாரண மக்களும் கைதட்டுவதற்கும் விசிலடிப்பதற்கும் மட்டுமே வாழ்கிறார்க ளென்பதை உறைக்கச் சொல்கிறார். கவிஞர் ஏழை, பாட்டாளி வர்க்கத்தின் மீது காட்டும் அதீத கரிசனை ‘தொட ரும் சோகம்' என்ற கவிதையிலும் கசிவதைக் காண முடிகின்றது. அவர்க ளது திட்டமிடா வாழ்க்கையை சுட்டியும் உருகியும் பாடுகிறார். YA
உப்புடன் தின்னு/ உழைத்து வியர்த்து ஊரவனை உயர்த்து. நாற்பது வயதில்/கிழவனாய்ப்போ உன்னால் உயர்ந்தவன்/ பரிதாபப்பட்டு பெரியமனிதனாய்/கடன் தருவான். கவிஞரது இன்னொரு கவிதை யிலும் காணப்படும் மனிதநேயம் தொழி லாளியை ஒட்டியே நிற்கிறது.
கலப்பை மனிதரின்/இரப்பையில் அல்லவா/நீ நெருப்பு முட்டை இட்டாய். என்கிறார். -
பாட்டாளி வர்க்கம் சம்பந்தமாகக் கவிஞரது வசன வரிகள் அவரது நெஞ் சின் ஆழத்தைத் துல்லியமாகக் காட்டு கின்றன. இத்தகைய விதத்தில் தொழி லாளியின் சோகத்தைப் பாடக்கூடிய சக்தி மார்க்சியத்தை நன்கறிந்த ஒருவ ருக்குத் தான் தேறும் அந்த முற்போக் குப் பின்னணியே கவிஞரின் தொனிப் பொருளை நெறிப்படுத்துகின்றதென் றால் மாற்றுக் கருத்துக் இடமிருக்காது
மல்லிகை ஒக்டோபர் 2007 & 58

இரசனைக் குறிப்பு
ஈழத்தமிழனை வழிநடத்தி, வாழ் வைச் சீர்ப்படுத்த முன் வந்து பல்ல க்கில் வைத்துக் காவப்பட்ட- எமது அரசியல் முன்னோடிகள் விதைத் தவைகளையே இன்று நாம் அறுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உள் வாங்கும் கவிஞர். அவர் களில் குறை
காண்கிறார்
சுதந்திர வீட்டைக் கட்டிய முன்னோர்/ பலமான
சமத்துவ அடித்தளம்/
இட்டாரில்லை. "சமத்துவ" என்ற வார்த்தையும் கவிஞ ரைக் கூடுதலாக மார்க்சியத்துக்குள் இழுத்து விடுகின்றது. மூத்த இடதுசாரிக் கட்சியானஇலங்கை சமசமாஜக் கட்சி யின் அரசியல் சம அந்தஸ்துத்தானே!
இன்றைய அரசியல் கற்றுக் கொடுத்த பாடங்கள் கவிஞருக்கு மிக வும் அலுத்துப் போய் விட்டது தெரிகின் றது மக்களால் மக்களுக்காக என்ற தடத்தைப் புறந்தள்ளி, இந்நாட்டு ஜன நாயகம் தனக்கானதோர் புது முகத்தை வரைந்து வருவதை
ஹிட்லர் எங்கே/அநீதி செய்தான்? எங்கள் தீவின்/சனநாயகத்திலும்(?) விட. நற்றியடியாகப் பாடி இருக்கிறார்.
இங்கே/சிறகு முளைத்த/ உண்மைகள் பல இந்தச் சாவுக்களுக்குள் சவமாகிறது.
உண்மைக்குச் சேடமிழுக்கும் நிலை ஏற்பட்டால் வாழ்வின் நிலை தான் என்னே! மாற்று வழியைக் கண் டெடுக்கச் சமுதாயத்தைத் தட்டி
எழுப்புகிறார்.இது குற்றமே செய்யாத
சுற்றவாளிகளும் தண்டனை வாங்கும் தேசம் நண்பனே!
நீயும் நானும்/குண்டுகள் பாய்ந்து - 6PC055/76 in eTa56umöll
அதற்காய் சாவை நினைத்தே/ சாவது சரியா இனிப்படோம் என்றளவிற்கு ஆத்தலை
ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும்
மக்களின் செத்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை உயிர்ப்படைய வைக்கும் இலக்கோடு மேற்படி வரிகளை வரைந் திருப்பது தெரிகின்றது. மறுவாழ்வுக்கான பேராசை பழைய வாகடங்களைப் புரட் டிக் கொண்டிருக்கும் எமது சமூகத்து க்கு மேலும் அழுத்தமாக இருக்கட்டு மென்ற நோக்கில், "சத்தியம் ஒரு நாள் வெல்லும்" எனவும் உறுதிப்படுத்துகிறார். தமிழ் வாழ்வுக்கு ஆட்சி கட்டும் முள்வேலிக்கு அப்பாலும் எமது சமூகம் சென்று எமது வாழ்வுக்குத் தூண்கள் எழுப்பியிருப்பதை விசாரணைக்கு உட்படுத்துகிறார். பெண்ணின் வாழ் வில் மகாகவி பாரதியின் சிந்தனைகள் கூட இன்னமும் சுவறவில்லையென் பதை ஆத்திரம் கொண்டு பாடுகிறார்
சுற்றி/ வட்டங்கள் போட்டு நாற்பது வருவரங்களை/நாசமாய் ஆக்கியது யார்?
மல்லிகை ஒக்டோபர் 2007 & 59

Page 32
இரசனைக் குறிப்பு என விழிக்கிறார். இன்னமும் பேசாமட ந்தைகளாய் இருக்கும் பெண்ணைப் பேச வைக்கக் குரல் எழுப்புகிறார்
இனிய சகோதரி. துணிவுக் கொடி தூக்கி வா வெளியே. மழை தூறும்.
இம்சைகளின் கோலத்தைக் கவிதை யில் ஏற்றிப்பாடும் கவிஞர்- அவல வாழ் வுக்குள் தலை நுழைத்து- இங்கித மான வாழ்வையும் அறிதல் செய்து வாசகனுக்குத் தருகிறார்.
கிணத்தோரக் கிளிப் பார்வை, கிடுகு வேலி விழி உரசல், மாமரத்தடி மனச் சிலிர்ப்பு எல்லாம் கொண்டு/இன்னும் வா. துவண்டு போன உள்ளங்களுக்குக் கிளுகிளுப்பைத் தூவும் வரிகள்! தமிழ் வாழ்வின் உளவியலைக் கற்பிதம் செய்து தேன் துளிகளை நுகர வைக் கும் கவி மதியின் நுட்பம்
இப்படி இன்னும் பல கவிதைகள் ஈழத் தமிழ் வாழ்வைக் கடைந்து, ஆத் திர வரவை உண்டாக்குகின்றன. எண்ணிக்கையில் குறைவாக இருந்தா லும் எல்லாமே பொருள் பொதிந்தவை.
ஒடித்துப் போட்ட வசனத்துண்டுக ளாகக் கவிதைகள் பின்னப்பட்டிருப்பி னும் அவைகளுக்குள் பொதிந்து கிடக் கும் கருத்துவளம் வாசகனுக்கு ஈழத்தமிழ் வாழ்வின் நிஜத்தைக் காட்டுகின்றது ஆவணப்பெறுமானத்தை உயரிக்கின்றன.
ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்த மட்டில்- எமது கவிதைப் புனைவின் சாதனை- தம்மை எமது வாத்தியார் களாகக் காட்டிக் கொள்பவர்களது கண்களைக் குத்தும் அளவிற்குப் பெரிய தோர் பாய்ச்சலைக் கண்டு விட்டது. பக்திப் பாட்டா, சமூக எழுச்சிப் பாட்டா, காதல் பாட்டா இவைகளிலெல்லாம் ஈழக்கவிஞர்களது உழைப்பு உச்ச மானதாகவே இருக்கின்றது. காலங் கடந்தும் தமிழ் மண்ணில் பேசக்
கூடியவைகளாக மிளிர்கின்றன. இச்
சந்நிதானத்துக்குள் எஸ். புஸ்பானந்த னின் நுழைவு மிகவும் சாத்தியமான தென்பதை இத் திரட்டிலிருக்கும் கவி தைகள் உறுதிப்படுத்துகின்றன.
நிறைவாக, "இரண்டு கார்த்தி கைப் பறவைகள்' என்ற தலைப்புக் கவிதையில் கவிஞர் 1978 இலும் 1985 இலும் தனது ஊரில் ஏற்பட்ட நிகழ்வு கள் குறித்தே பாடுகிறார். தொகுப்பின் தலைப்பை அதுவாக்காமல் இன் னொரு பொதுமையான தலைப்பைச் சூட்டி இருந்தால் தொகுப்பு விசாலமா னதொரு தகுதியைச் சுவீகரித் திருக்கும்
இரசனைக் குறிப்புகள் மா. பாலசிங்கம்
மல்லிகை ஒக்டோபர் 2007 辜 60

· අග්‍රහීණූෂණශි996 මණිනී6fr
- செங்கை ஆழியான் க. குணராசா
2. ஆரம்ப நாவல்கள் - 1856 - 1906
ஈழத்தின் ஆரம்ப நாவல்கள் குறித்து முன்னரே மல்லிகை ஆண்டு மலரில் விரிவாக ஆராய்ந்துள்ளமையால், இக்கட்டுரைத் தொடரின் முழுமை குறித்து இவ்விடத்தில் சுருக்கமாக நோக்குவோம். ஈழத்திலக்கியத்தின் முதல் நாவல் எது? என்பது குறித்து ஆய்வாளர்கள் தத்தம் பார்வையில் முதலில் பட்ட நாவலை முன் வைத்து விளக்கம் தந்துள்ளனர். இரசிகமணி கனக செந்திநாதனின்படி ஈழத்தின் நாவல் முயற்சி முதன் முதல் திருகோணமலையில் தொடங்கிற்று என்றும், எஸ். இன்னாசித்தம்பி எழுதிய "ஊசோன் பாலந்தை கதை" (1891) ஈழத்தில் வெளிவந்த முதலாவது நாவல் என்றும் தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 1856 ஆம் ஆண்டில் வெளிவந்த "காவலப்பன் கதை'யையே தமிழில் வெளிவந்த முதலாவது நாவலென மு. கணபதிப்பிள்ளை கருதுகிறார் எனச் சில்லையூர் செல்வராசன் தனது 'ஈழத்தின் தமிழ் நாவல் வளர்ச்சி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். எம். எஸ். கமால்தீன் என்பார், இலங்கையில் எழுந்த முதலாவாது புனைக்கதை சித்தி லெப்பையினுடைய ‘அசன்பேயுடைய கதை" (1885) என வலியுறுத்தியுள்ளார். நா. சுப்பிரமணியன் "ஈழத்துத் தமிழ்நாவலின் தோற்றம்' என்ற நூலில் அசன்பேயுடைய கதை ஈழத்தின் முதலாவது நாவல் என்றும், தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் இரண்டாவது நாவல் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆக ஒவ்வொரு ஆய்வாளரும் தமக்குக் கிடைத்த ஆரம்ப நாவலின் அடியொற்றி அதனையே ஈழத்தின் முதல் நாவலாகத் தெரிவித்துள்ளனர். இவற்றோடு கால ஒழுங்கில் நான்காவது நாவலாக 1895 இல் தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் எழுதப்பட்ட மோகனாங்கியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
காவலப்பன் கதை, ஊசோன் பாலந்தை கதை, அசன்பேயுடைய கதை ஆகிய மூன்றும் ஆங்கில நாவல்களைப் படித்து அவற்றின் சுவையில் ஊறியவர்களால் தமிழில் மொழிமாற்றி எழுதப்பட்டனவாம். தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்கள் பலவும் ஆங்கில நாவல்களைப் படித்ததின் அருட்டுணர்வினால் அவற்றைத் தழுவியோ திருடியோ மொழிமாற்றம் செய்யப்பட்டனவாகும். மேற்குறித்த மூன்று நாவல்களும் பிறமொழிக் கதைகளாகும். கவிதைகள் மூலம் வழங்கி வந்த இலக்கியம் உரைநடைப் புனைக்கதைகளாக மாறிய போது தமிழுக்குப் பரிச்சயமில்லாத இத்துறை ஆங்கில புனைக்கதைகளின் தழுவல்களாக அமைந்தன. பேராசிரியர் கைலாசபதி குறிப்பிடுவது போல தமிழ்க் கலாசாரத்துக்கும், சமூகவியல்புகளுக்கும் சற்றேனும் பொருத்தமில்லாத
மல்லிகை ஒக்டோபர் 2007 தீ 61

Page 33
ஆங்கில முதலாளித்துவப் பகைப்புலத்தை அல்லது கதைக்களத்தைக் கொண்டமை ந்தன. இம்மூன்று நாவல்களும் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை என்பதற்காக ஈழத்தின் முதல் நாவல்கள் என்று எண்ணு வதை மறுபரிசீலனைக்குட்படுத்த வேண்டி யுள்ளது. அவ்வாறாயின் நான்காவது நாவலான மோகனாங்கியை ஈழத்தின் முதல் நாவலாகக் கொள்ளலாமா?
அசன்பேயுடைய கதையை ஈழத்தின் முதல் நாவல் என ஆரம்பத்தில் குறிப்பிடும் நா. சுப்பிரமணியன் பின்னர் 1977 இல் தனது கருத்தினை மாற்றிக் கொள்கிறார். "ஆரம்ப நாவல்கள் நான்கினையும் எழுதி யவர்கள் ஈழத்தவர்கள் என்ற பொது அடிப் படையிலும், ஒன்றைத் தவிர ஏனையவை ஈழத்திலேயே வெளியிடப்பட்டன என்ற வகையிலும் ஈழத்துத் தமிழ் நாவல் வரலா ற்றில் முதன் முயற்சிகள் என்று இவை கொள்ளப்படுகின்றன. இவை நான்கும் ஈழத்து மண்ணின் மக்களது வாழ்க்கையை நிலைக்களனாகக் கொண்ட படைப்புகளாக அமையவில்லை. என்பது அன்னாரது கரு த்துக்களாகும். அதனால் 1905 இல் சி. வை. சின்னப்பபிள்ளையின் வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜெயம்' என்ற நாவலே ஈழத் தின் மக்களது வாழ்வைப் பேசும் முதல் நாவலாகக் கொள்ளத்தக்கது என்பதாகும்.
காவலப்பன் கதை
ஈழத்தின் ஆரம்ப நாவல்கள் வெளி வந்த காலவரன் முறையில் 1856 இல் வெளி வந்ததாகக் கூறப்படும் "காவலப்பன் கதை" யை ஈழத்தின் ஆரம்ப நாவல் எனக் கொள் வதில் தவறில்லை என்பர். மூர் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பாலே தி போட்டர்’
(Parley the Porter) 6T66TD (BJTsSlsöT BLSigm
க்கமே காவலப்பன் கதையாகும். இந்த
நூலுக்குத் தமிழ்நாட்டில் 1876 இலும் 1869 இலும் இரண்டு மொழி பெயர்ப்புகள் வெளி வந்துள்ளன என நா. சுப்பிரமணியன் குறிப்பி ட்டுள்ளார். பார்லே என்ற சுமைதாங்கி, பார்லே எனும் சுமையாளியின் கதை என அவை தமிழ் நாட்டில் வெளிவந்தனவென அ. ச. ஞானசம்பந்தனின் தமிழ் நூல்விபர அட்டவணையைச் சுப்பிரமணியம் எடுத்துக் காட்டுகிறார். இந்த நாவலைத் தழுவி "சுமை தாங்கி' என்றொரு திரைப்படமும் வெளி வந்துள்ளது. காவலப்பன் கதை மேனாட்டு சமயக்கதைகளில் ஒன்றாக இருக்கலா மென்பது சுப்பிரமணியத்தின் கருத்தாகும். ஈழத்து நாவலாக வெளிவந்த காவலப்பன் கதையின் பிரதியை எவராவது ஒருவர் பார்த்துப் படித்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அதனைப்பற்றிய ஆரம்பத் தகவ ல்கள் வெளிவந்திருக்க முடியாது. இந்த மொழிபெயர்ப்பு நாவல் யாழ்ப்பாணம் ‘ரிலிஜஸ் சொசைட்டி"யின் வெளியீடாக வெளியிடப்பட்டதாக நா. சுப்பிரமணியன் கூறுகிறார். காவலப்பன் கதை தமிழாக்கம் பெற்ற நாவல் என்பதற்காக அதனை
ஒதுக்கிவிட முடியாது.
அசன்பேயுடைய கதை
ஈழத்தின் இரண்டாவது நாவலாகக் கொள்ளத்தக்கது அசன்பேயுடைய கதையா கும். இந்நாவலை இஸ்லா மிய அறிஞரான முகம்மது காசிம் சித்தி லெப்பை என் பார் எழுதியுள்ளார். இவர் இலங்கைச் சுப்பிறீம் கோர்ட் புறக்ரராகவும் அதே வேளை முஸ்லீம் நேசன் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் விளங்கி யுள்ளார். ஈழத்தின் இரண்டாவது புனை
மல்லிகை ஒக்டோபர் 2007 奉 62
 

கதையை எழுதியவர் என்ற வகையில் சித்திலெப்பை மரைக்கார் பெருமையோடு நினைவு கூரத்தக்கவராகிறார். அசன் பேயுடைய கதை 1885 ஆம் ஆண்டு கொழு ம்பு முஸ்லீம் நேசன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் திருச்சிரா ப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியினால் 1974 இல் ‘அசன்பேயுடைய சரித்திரம்" என்ற தலைப்புத் திருத்தத்தோடு வெளியிட ப்பட்டுள்ளது.
1879 ஆம் ஆண்டு தமிழின் முதலா வது நாவலெனப்படும் வேதநாயகம் பிள் ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் வெளிவந்தது. அதனை அடுத்த ஆறாண்டு களில் சித்திலெப்பை மரைக்கார் அசன் பேயுடைய கதையை எழுதி வெளியிட்டார். ஆரம்பத் தமிழ் நாவல்களைப் போன்று அசன்பேயுடைய கதையும் ஒழுக்கத்தையும் சமூக சீர்திருத்தங்களையும் வலியுறுத்துவ தாகவுள்ளது. சித்திலெப்பை மரைக்கார் தமிழ், ஆங்கிலம், அரபு முதலான மொழிகளில் நல்ல அறிவுந்தெளிவுமுள்ளவர். ஆங்கில நாவல் இலக்கியம் பற்றிய அறிவு அவருக்கு இருந்துள்ளது. எனவே உரைநடை இலக் கியம் ஒன்றினைப் படைக்கும் ஆவலால் அசன் பேயுடைய கதையை எழுதியுள்ளார்.
ஈழத்தின் இரண்டாவது நாவலெனக் கருதப்படும் அசன்பேயுடைய கதையின் ஆசிரியர் இலங்கையராயினும் கதை நிக மும் களம் இலங்கையன்று. மிசுறு (எகிப்து) தேசத்தில் அரச குலத்தில் பிறந்த அசன், கடத்தப்பட்டு பம்பாயில் வளர்கிறான். பின் னர் அங்கிருந்து கல்கத்தாவிற்குத் தப்பி ஓடி வருகிறான். அங்கு ஆங்கிலத் தேசாதி பதியின் உதவியுடன் கல்வி கற்றுத் தேறு கிறான். ஒருத்தியிடம் காதல் வயப்படுகி ன்றான். பின்னர் தன் தாய் தந்தையரைக் காண எகிப்து வருகிறான். இந்தத் தேச சஞ்சாரத்தில் அவன் எதிர்கொள்ளும்
இன்னல்கள், தீயவர்களின் சதி வலைப்
பின்னல் அனைத்தையும் அவன் வெற்றி
கொள்வதை இக்கத்ை சித்தரிக்கின்றது.
அசன்பேயுடைய கதையின் உரை
நடை அக்காலகட்டத்திற்குரியதாகும். அதனால் செம்மொழி என அர்த்தப்படாது.
மக்களுக்குப் புரியக் கூடிய வகையில்
நாவலின் மொழி நடை அமைந்துள்ளது. தமிழில் மொழிபெயர்த்த அராபியக்கதை களின் மொழி நடை போல அமைந்துள் ளது. பலவிடத்து நன்னெறிக் கருத்துக்கள் ஆசிரியர் கூற்றாக மேலோங்கி நிற்கின் றன. அத்தியாயப் பிரிவுகளின்றி ஒரே ஒட்ட மாகக் கதையைக் கூறி முடித்து விடுகிறார். ஈழத்துப் புனைக்தையின் தொடக்கப் புள்ளி சித்திலெப்பை மரைக்கார் என்ற முஸ்லீம் பெருமகனால் இடப்பட்டது. அந்தப்புள்ளி யிலிருந்து நவீன புனைக்கதை வளரத் தொடங்கியது. அசன்பேயுடைய கதை 1879 இல் வெளிவந்து பிராதாபமுதலியார் சரித்திரம் போலவே காவிய மரபின் செல் வாக்கிலிருந்து விடுபடாத ஒரு நிலைமாறு காலப்பிரசவமாக அமைந்தது என நா. சுப்பிரமணியன் குறிப்பிடுவார். எம். எஸ். கமால்தீன், பேராசிரியர்கள் க. கைலாச பதி, சி. தில்லைநாதன், அ. சண்முகதாஸ் என்போர் அசன்பேயுடைய கதை குறித்து ஆராய்ந்துள்ளனர்.
ஊசோன் பாலந்தை கதை
ஈழத்து நாவல் வரலாற்றில் மூன்றா வது முயற்சியான "ஊசோன் பாலந்தை கதை'யை இன்னாசித்தம்பி என்ற கிறிஸ் தவப் பெரியார் எழுதியுள்ளார். ஓர்சோன் அன்ட் வலன்ரைன் என்ற போர்த்துக்கேய நாவல் ஒன்றின் தழுவல் எனச் சில்லை யூர்ச் செல்வராசன் இந்நாவலை அடை யாளம் கண்டுள்ளார் என நா. சுப்பிரமணி
மல்லிகை ஒக்டோபர் 2007 & 63

Page 34
யன் குறிப்பிடுவார். இன்னாசித்தம்பி எழுதிய இந்நாவல் அச்சுவேலி எஸ். தம்பிமுத்துப் பிள்ளையால் பதிப்பித்து வெளியிடப்பட்டு ள்ளது. சித்திலெப்பையின் அசன்பேயுடைய கதை போன்று ஊசோன் பாலந்தை கதை யும் ஒரு வீரசாகசக்கதையாகும் என அறியக் கிடைக்கின்றது. ஊசோன், பாலந்தை என் னும் இரு அரசகுமாரர்களின் சாகசங்களை இக்கதை விபரிக்கின்றது என்பார் சில்லை யூர்ச் செல்வராசன்.
தமிழில் எழுதப்பட்டு வெளிவந்த ஆரம்ப நாவல்கள் சரித்திரம் அல்லது கதை என்ற இறுதிப்பெயருடன் தலைப்புப் பெற்றன. காவ லப்பன் கதை (1856), அசன்பேயுடைய கதை (1885), அசன்பே சரித்திரம் (1974), ஊசோன் பாலந்தை கதை (1891), வீரசிங்கன் கதை (1905), என்பனவும், தமிழ்நாட்டில் வெளிவந்த வேதநாயகம்பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் (1876), பி. ஆர். ராஜாம்பாளின் கம லாம்பாள் சரித்திரம் (1894), அ. மாதையாவின் பத்மாவதி சரித்திரம் (1898) என்பன இவ்வா றானவை. நாவல் என்ற வடிவம் தமிழுக்குரிய இலக்கியத்துறையன்று. மேலை நாட்டு நாவ ல்களை வாசித்ததன் அருட்டுணர்வினால் மேற்குறிப்பிட்ட ஆரம்ப நாவல்கள் எழுதப் பட்டன என்பதில் ஐயமில்லை. ஈழத்தவர்க ளால் எழுதி வெளியிடப்பட்ட ஆரம்ப நாவல் கள் நேரடித் தழுவல்களாக அல்லது தமிழாக் கங்களாக அமைந்தன. சுயபெருமையின் நிமித்தமும், ஆசையின் நிமித்தமும் தமிழில் முதன் முதல் நாவலை எழுதியவர் ஈழத்த வர் என நாம் குறிப்பிட்ட போதிலும், தமிழ்க் கதாபாத்திரங்களையும், களத்தையும், சம்பவ ங்களையும் வைத்து முதன் முதல் நாவலா க்கிய பெருமை தமிழக வேதநாயகம் பிள்ளை யையே சாரும் என்ற முடிவிற்கு வரலாம்.
ஈழத்தின் ஆரம்ப நாவல்களின் சமூகச் செய்தி ஒழுக்கம் சார்ந்த நெறிகளையும், சம யம் சார்ந்த ஒழுக்கத்தையும் கூறுவனவாக,
சிலவிடத்துப் போதிப்பனவாக அமைந்தன. அசன்பேயுடைய கதையில் சித்தி லெப்டை இஸ்லாமியச் சமய நெறிகளைப் பேணி எழுதி னார். மங்களநாயகி தம்பையா, தம்பிமுத்துட் பிள்ளை, ஜோன் மேரி, சார்ள்ஸ்ரிக்லி ஆகி யோர் கிறிஸ்தவ சமய ஒழுக்கங்களையும் தமது நாவல்களில் வெளிப்படையாக எழுதி யுள்ளனர். சைவசமயம் சார்ந்த கருத்துக்க
ளைப் பெய்து திருஞானசம்பந்தப்பிள்ளை
சில நாவல்களைப் படைத்துள்ளார்.
மோகனாங்கி
ஈழத்தில் மட்டுமன்றி முதன் முதல் தமிழில் சரித்திர நாவல் ஒன்றினைப் படை த்த பெருமை திருகோணமலையைச் சார் ந்ததி. ச. சரவணமுத்துப்பிள்ளையைச் சாரும். ஈழத்தவரின் நான்காவது நாவல் மோகனா ங்கி ஆகும். சென்னையில் கீழைத்தேய சுவடிகள் நிலையம் ஒன்றில் கடமையாற்றிய சரவணமுத்துப்பிள்ளை, நாயக்க மன்னர்க ளின் சரித்திரத்தை மோகனாங்கி என்ற நாவ லாகப் படைத்தார். இது 1895 இல் தமிழ் நாட் டில் பதிக்கப்பட்டு வெளிவந்தது. இந்த நூலின் சுருக்கப்பதிப்பாக "சொக்கநாத நாயக்கர்’ என்ற பெயரில் இவரே மோகனாங்கியை மீள எழுதி வெளியிட்டுள்ளார். சரவணமுத்து ப்பிள்ளையின் சரித்திர நாவலின் பின்னரே
கல்கி, சரித்திர நாவல்துறையில்க் கால்
பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோக னாங்கியின் ஆசிரியர் ஈழத்தவர் என்பதைத் தவிர வேறுவகையில் ஈழத்துடன் தொடர் பில்லாத இந்நாவலை ஈழத்துத் தமிழ் நாவல் என்று வரையறை செய்ய முடியாது என்பது சோ. சிவபாதசுந்தரத்தின் கணிப் பாகும். எனவே 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஈழத்தமிழ் நாவல் தோற்றம் பெறுகின்றது பொதுவாகக் கருதப் பட்டாலும் ஈழத்து மண்ணின் மக்களது வாழ்க்கையை நிலைக்களனாகக் கொண்ட
மல்லிகை ஒக்டோபர் 2007 & 64

படைப்புக்களாக அக்காலத்தன எவையும் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக் கது. எழுதியவர்கள் ஈழத்தவர்கள் என்ற பொது அடிப்படையிலும் ஒன்றைத் தவிர ஏனையவை ஈழத்திலே வெளியிடப்பட்டன வென்ற வகையிலும் ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் முதன் முயற்சிகள் என்று இவை கொள்ளப்படுகின்றன. 'ஈழத்து மக்களின் வாழ்க்கையை நிலைக்களனா கக் கொண்டு நாவல் எழுதும் மரபு இரு பதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலி ருந்தே தோற்றம் பெறக்காண்கிறோமீ எனக் குறிப்பிடுகிறார் நா. சுப்பிரமணியன்.
வீரசிங்கன் கதை
நாவலின் இலக்கணம், பண்புகள், பின்னணி ஆகியவற்றால் ஈழத்தின் மண் சார்ந்த நாவல் என்று கருதப்படக்கூடிய வீர சிங்கன் கதை வெளிவருவதற்கு முன்னர் இன்பவதி, கமலாவதி என்றிரு நாவல்கள் ஈழத்தில் வெளிவந்துள்ளன. இன்பவதி என்ற நாவலை எழுதிய ந. கையிலாசப் பிள்ளை முல்லைத்தீவைச் சேர்ந்தவர். வன்னிப் பிரதேச நாவல் இலக்கியத்தின் முன்னோடியாக விளங்குபவர் கயிலாசப் பிள்ளை என்றும், இது 1912 இல் ஆசிய பாஷாவிருத்திச் சங்கத்தின் 'கலாநிதி என்ற சஞ்சிகையில் வெளிவந்ததென்றும் முல்லை மணி வே. சுப்பிரமணியத்தின் வன்னியற் சிந் தனை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நாவல் இன்னமும் நூலாக்கப்படவி ல்லை. சுவாமி சரவணமுத்து என்பவர் 1904 இல் கமலாவதி என்றொரு நாவலை எழுதியுள்ளார் என அறியப்படுகின்றது.
ஈழத்து மண்ணைக் களமாகக் கொண்டு நாவல் எழுதிய முதல்வர் சி. வை. சின்னப் பபிள்ளை என்பவருக்கு உரியது. இவர் பதிப் பாசிரியர் தாமோதரம்பிள்ளையின் சகோதரர் ஆவார். இவர் 1905 இல் வீரசிங்கன் கதை
அல்லது சன்மார்க்க ஜெயம் என்ற நாவலை எழுதினார். "ஈழத்தில் எழும் இலக்கியம் ஈழத்து மக்களது வாழ்க்கையைப் பொதுவா கக் கொண்டு அமைய வேண்டும் என்ற தேசிய உணர்ச்சிக் குரலின் சாயலை வீர சிங்கன் நாவலின் முன்னுரையில் தெளிவா கக் காணமுடிகின்றது எனக் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். வீரசிங்கன் கதையின் ஆசிரியர் உதிரபாசம் அல்லது இரத்தின பவானி (1915), விஜயசீலம் (1916) ஆகிய இரண்டு நாவல்களை எழுதியுள்ளார். ஈழத் தின் இரண்டாவது சரித்திர நாவல் விஜய சீலமாகும். இலங்கை வரலாற்றின் முதல் மன்னனாகக் கருதப்படும் விஜய மன்னன் பற்றிய சரித்திரக் கதை இதுவாகும். சின்னப்பபிள்ளையின் நாவல்களில் வீரசிங் கன் கதை தனிச்சிறப்புக்குரியதாகும்.
‘வீரசிங்கன் என்னும் வாலிபனின் வீரசாகசங்களைப் புனைந்துரைப்பதாக அமைந்த இக்கதை, நல்லொழுக்கப் போத னையைப் பொருளாகக் கொண்டுள்ளது. நற்பண்புகள் பலவும் பொருந்திய கதா நாயகன் மல்லாகத்திலிருக்கும் தன் சகோ தரனை விட்டுப் பிரிந்து யாழ்ப்பாணம், வன்னி ஆகிய பிரதேசங்களைக் கால் நடை யாகக் கடந்து அனுராதபுரத்தை அடை கின்றான். இந்த நீண்ட பயணத்தில் அவன் சந்திக்கின்ற விலங்குகள், பகைமை, காதல் என்பன கதையாகின்றது (நா. சுப்பிரமணி ա6ծT).
வீரசிங்கன் நாவலின் உரையாடல் பழகு தமிழல்ல. பலவிடத்துச் செந்தமிழும் சிலவிடத்துப் பண்டிதத் தமிழும் வழக்கொழி ந்த தமிழும் பயன்டுத்தப்படுகின்றது. பேச் சுத் தமிழ் இந்த நாவலில் வந்திருக்க வேண் டும் என்று எதிர்பார்ப்பது படைக்கப்பட்ட காலத்துக்கு உகந்த நாவல் பண்பன்று.
(தொடரும்)
மல்லிகை ஒக்டோபர் 2007 率 65

Page 35
கடிதம்
அன்பு மிக்க ஜீவா,
இவ்வுலகில் 80 வரலாறு மிக்க ஆண்டுகளை நிறைவு செய்து அற்புத சாதனையாளராக தலை நிமிர்ந்து நிற்கும் தங்களை மனதார வாழ்த்துகிறேன். இப்போது இன்னும் அழகாக, இளமையோடு தாங்கள் இருப்பதை இதழ்களில் - குறிப்பாக ஞானம்' இதழில் கண்டேன். ஆம் மனம் போல வாழ்வு- அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது
என்னுடைய கணவர் சேர்த்து வைத்த பழைய நறுக்குகளில், தங்களைப் பற்றி நான் தினகரனில் எழுதிய குறிப்புக் கண்டதும் அன்றே என் மனம் சொன்னதை நினைத்து மகிழ்ந்தேன். இத்துடன் அக்குறிப்பும் வருகிறது. பாருங்கள்! நல்ல நெஞ்சின் ஆசை பிழைக்காது தானே?
நீங்கள் மேலும் பல்லாண்டு திடகாத்திரமாய், சந்தோசமாய், அமைதியாய் வாழ்ந்து மேலும் பல ஆக்க இலக்கியம் படைக்க வேண்டும். என் அன்புப் பிரார்த்தனை இது.
தங்கள் 42- வது ஆண்டு மலரை அந்தனி ஜீவா அனுப்பினார். அபாரம். மேமன் கவியின் இணையம் பார்ப்பேன். நல்ல முயற்சி பாராட்டுகள்.
யோகா பாலச்சந்திரன், 3665TLT.,
හිඤඤ9ශේ{ ළග්‍රීඊc|ඪග්r cග්‍රී......
- யோகா பாலச்சந்திரன்
தினகரன் வாரமஞ்சரி 9-6-85 இதழில் “திரேசா சியாமளா"வின் இலக்கியக் குறிப்புக்களில், மே மாத "மல்லிகை" இதழில் பிரபல சிங்கள எழுத்தாளரான காலஞ்சென்ற திரு. ஜி. பி. சேனநாயக்காவின் பிரதிமை வெளியிடப்பட்டமை குறித்து எழுதப்பட்டிருந்தது. காலம் காலமாக சிங்களத்தமிழ் இலக்கியப்பரிவர்த்தனை என்பது ஒருவழிப் பாதையாகவே வந்துள்ளது என்ற வேதனைத் தொணி மேற்கண்ட குறிப்பில் ஒலித்தமை நியாயம் தான். எனினும், அந்நிலை மையை மாற்ற நாம் என்ன செய்தோம்? ஏதோ, தன்னாலான மட்டும் ஓர் அக்கினி வேள்வி போல "மல்லிகை"யின் மூலம் திரு. டொமினிக் ஜீவா அவ்வப்போது சிங்கள இலக்கியங்களை அறி முகப்பருத்தி, சிங்கள எழுத்தாளரிகளைக் கெளரவித்து வருகிறார். அதனால் பலனேதும்
மல்லிகை ஒக்டோபர் 2007 & 66

ஏற்படவில்லை என்று கறுவதற்கில்லை. எது எப்படியிருப்பினும், மற்றவர் தபு பண்ணுகி றார் என்பதற்காக, நாமும் அதே தவறைச் செய்ய வேண்டும் என்பதில்லையே. இரண்டு பிழைகள் சேர்ந்து ஒரு சரியாகுமோ.
டொமினிக் ஜீவா பற்றியும் "மல்லிகை" குறித்தும் ஒரு சில சிங்கள இலக்கியக்காரர் கள் அறிந்துள்னனர் என்றால், அது ஜீவா எருத்துக் கொண்ட அயரா உழைப்பின் பலன். 9) LILõo தோன்றாவிட்டாலும் கிண்ட் sonalgl (SIáðrBLIII?gnusba; O -flanipGulrLIIð6 லும் கடL) பண்ணாமலிருக்கலாமே.
"அவருக்கேன் இந்த வீண் வேலை?" என்பதைவிட "திரேசாசியாமளா” “உங்களுக் கேன் இந்த வக்கிற புத்தி’ என்று கேட்கலாம் போல் தோன்றுகிறது. ஜீவா போன்றவர்களின் ஆத்மார்த்தமான, இருதயபூர்வமான, நேர்மை மிக்க முயற்சிகளுக்குப் பலன், காலங்கடந் தேனும் கிடைக்காமல் போகாது. நாமும் நம் மாலானவரை, சிங்கள இலக்கியக்காரர்க ளோடு தொடர்பு கொண்டு, அவர்தம் படைப்பு களை அறியவும் புரியவும் பழகி, வேண்டு மானால் கட்டமைப்புக்களை உருவாக்கி,
உருப்படியாக முயன்று பார்க்கலாமே.
(யோகா பாலச்சந்திரன் தினகரனில் எழுதிய
ஒரு குறிப்பு.)
என் முந்திய கடிதம் கிடைத்தி ருக்குமென நம்புகிறேன். இன்று (15.9. 07) நான் திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்ளப் புறப்பட்ட வேளை மல்லிகை என் கையில் கிடைத்தது. பூவைச் சூடா
விட்டாலும் அதன் சுகந்தத்தை மனதார இதயபூர்வமாக அநுபவித்தேன். திருமண வைபவத்திற்குச் சென்று திரும்பியபின்.
என் உளமார்ந்த நன்றி. ஏனைய பத்திரிகைகளில் இல்லாத ஒரு நிறைவை மல்லிகையில் காண முடிகிறது. விற்ப னைக்கல்ல, தமிழுக்குகாக என்பதைப் பறைசாற்றுகிறது. இருந்தாலும் மாதாந்தம் மல்லிகை இதழ் எனக்குத் தேவை. இப்போதே செக் அனுப்ப நினைத்தேன். ஆனால் அது அட்டைப்படத்திற்காக அனு ப்பியதாகத் தவறாக எடை போடலாம்.
முந்தநாள் தேருக்கு முதல்நாள். திருகோணமலை வில்லூன்றிக் கந்தன் ஆலயக் கட்டொன்றில் அமர்ந்து பூசை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்பக்கத்தில் வந்து 'அம்மா சுகமா, நேற்றும் உங்கள் புத்தகம் ஒன்றைப் படித் தேன், என் கண்களில் நீர் வடிந்தது. நீங்கள் சுகமாக இருக்க வேண்டும் என்று வாழ்த் தினார். பெயர் கேட்டேன் சிதம்பரநாதன் என்றார்.
இதைவிட ஒரு எழுத்தாளனுக்கு வேறு என்ன பெருமை வேண்டும்? எல் லாம் இறைவன் செயல் என்று கந்தனுக்கு நன்றி சொன்னேன்.
ந. பாலேஸ்வரி. திருகோணமலை.
செப்டம்பர் 2007 இதழ் கிடைக்கப் பெற்றேன். அட்டைப்படத்தை அலங்கரிப் பவர் திருமதி. பாலேஸ்வரி நல்லரெட்ண சிங்கம். முன்னைநாள் திருமலை எம். பி. நேமிநாதனின் சகோதரியும் ஆவார். 1977
மல்லிகை ஒக்டோபர் 2007 率 67

Page 36
83 திருமலையில் வேலை செய்யும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. சந்தி த்துள்ளேன்.
சி. குமாரலிங்கம். கல்கிசை,
பDல்லிகை என்றதும் எனக்கொரு பயம் ஏற்படுவதுண்டு. அதன் எளிமையும் ஆணித்தரமான கருத்தும் யார் யார் என்ன விதமான கருத்துக்களை, அபிப்பிராயங் களைத் தெரிவித்த போதிலும் கூட, அது தனக்கே இயல்பான வழியில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதைக் கண்டு நான் மெய்யாகவே மனதிற்குள் வியந்து போயிருக்கிறேன்.
42 ஆண்டுகள் தொடர்ந்து ஈழத்தில் ஓர் இலக்கிய சஞ்சிகை வெளிவந்து கொண்டிருப்பது சும்மா இலேசுபட்ட சங்க தியல்ல. அதிலும் இந்த மண்ணில் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழ் நிலையில் யாழ்ப்பாணம்- கொழும்பு என இடம் மாறி, இடம் மாறி ஓர் இலக்கியச் சிற்றேட்டைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு வருவதில் நீங்கள் காட்டி வரும் அசாதாரண ஆற்றலைக் கண்டு நான் அடிக்கடி வியப்படைவதுண்டு.
அதிலும் இத்தனை அச்சக வசதி களும் வடிவமைப்புகளும் கொண்ட பத்தி ரிகை உலகில் காந்தியடிகளின் கதர்த் துணியை நீங்கள் மேற்கோள் காட்டி, மல்லிகையை இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளியிட்டுப் கொண்டு வருவது உண்மையில் வரலாற்றுச் சாதனைதான்!
உங்களது இந்த இலக்கிய வேள்வி யில் பலர் முகம் தெரியாமலே உதவலாம்.
உழைப்பை நேசிக்கலாம். அதில் ஒருத்தி தான் நான்.
ஆர். தாரணி. ésonrLib.
LDல்லிகை இதழைக் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து படித்து வருகின்றேன். இடையிடையே சில இதழ்கள் தவறிப் போய் விடுவதுமுண்டு.
நான் நினைக்கிறேன் சிற்றேடொன் றைத் தொடர்ந்து பத்து வருட காலமாகப் படித்து வருவது ஒரு சாதனைதான்! காரணம் அச்சிற்றேடுகள் இத்தனை ஆண்டு காலம் தொடர் அறாமல் வெளி வந்து கொண்டிருப்பதே சிற்றேடுகளின் வரலாற் றில் ஒரு புதுமையேதான்!
சிலர் ஆலோசனை சொல்வதற்காக அதனது வடிவத்தையோ உள்ளடக்க த்தையோ மாற்றி விடாதீர்கள். காரணம் இந்த அச்சுப் புதுமை யுகத்தில் தனது நிர ந்தர அமைப்பில் மல்லிகை தொடர்ந்து வருவதுதான் மல்லிகையின் தனிப் பெரும் சிறப்பாகும்.
இத்தனை ஆண்டுக் காலத்தில் எத்தனையோ, வில்லாதி வில்லன்கள் எல்லாம் மல்லிகையில் எழுதினார்கள். இடையிடையே காணாமலே போய் விட்டனர். பல புதியவர்கள் வந்துள்ளா ர்கள். இவர்களும் நாளை காணாமல் போகக் கூடும். மல்லிகை இதழோ என் றென்றும் நிலைத்திருக்கும். இது மல்லி கையின் அடித்தளத்தின் பலம்.
எஸ். ராமவரதன், வவுனியா.
மல்லிகை ஒக்டோபர் 2007 & 68

தூண்டில்
கேள்வி கேட்பதே ஒரு கலை. அதிலும் புதுப் புதுக் கேள்விகள் கேட்பதும், அக் கேள்விகளுக்கு அறிவு பூர்வமாகப் பதில் சொல்வதும் இரு சாரா ருக்குமே அறிவு வளர்ச்சிக்கு உகந்ததாக அமைந்து விரும். இது ஒரு சுவாரஷ்யமான வேலை.
மல்லிகையில் அநேகர்களால் முதலில் படிக்கப் படும் பக்கம் தூண்டில் பகுதியாகும். இது மல்லிகையில் நீண்ட காலமாக வெளிவரும் நான்கு பக்கத் தேடல் முயற்சியாகும். சிலர் என் சொந்த அபிப்பிராயங்களை யும் தனிப்பட்ட வாழ்க்கைத் தகவல்களையும் கேட்டறிய முனைகின்றனர். அதுதவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களும் இளந்தலைமுறையினரும் இந்த ஆக்ககளத்தனப் பாவிக்கலாம். பங்கு கொள்ளலாம். உபதேசம் செய்வதோ, போதனை செய்வதோ என் நோக்கமல்ல. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அனுசரித்து, எமது பொது அறிவை விருத்தி செய்து கொள்ளலாம். இதன் மூலம் எனது அநுபவங்களைபடித்துச்சிந்தித்துப் பெற்ற தகவல்ளை, இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து மகிழ்வதே எனதுதலையாய நோக்கமாகும்.
- ബിന്ന് ജബ്
மைையக இக்ைகிய விழாவை ஹற்றன் மாநகரின் கடத்த வேண்டுமெனச் சென்ற இதழில் சிபார்சு செய்திருந்தீர்கனே, ஹற்றன் நகர் மீது இத்தனை கரிசனை ஏன்?
பதுளை.
ஆர். காந்திராமன்.
2 எனக்கு மலையகத்தின் எல்லா நகர்கள் மீதும் ஒரே வகைப் பாசம், பற்றுத்தான்.
ஆனால், ஹற்றன் நகரத்துச் சுற்றாடலில் வாழும் இலக்கிய நண்பர்கள் என் மீதும் மல்லிகை மீதும் தனிப் பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்பது எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். தொடர்ந்து அடுத்த அடுத்த ஆண்டுகளில் நடைபெறும் இலக்கிய விழாக்களை மலையகத்தின் பல்வேறு பிரதான நகரங்களில் நடத்தலாமே!
ΣΚ. நல்ல இலக்கியத்திற்கும் நச்சு இலக்கியத்திற்குமான வேறுபாடு என்ன?
LD6T6OTITs.
எம். ராஜநாதன்.
மல்லிகை ஒக்டோபர் 2007 & 69

Page 37
சி நல்ல இலக்கியம் என்பது மனசைச் செழும்மைப்படுத்தும். மானுடத்தை நேசி க்க வைக்கும். ஆரோக்கியமான மன நிலை
க்குப் பக்குவப்படுத்தும், நச்சு இலக்கியம்
இனவெறியை வளர்க்கும். முடிவில் பாசி சப் போக்கில் கொண்டு போய்ச் சேர்க்கும். ΣΚ. பூமி நருக்கம் என்றும் சுனாமி என்றும், கடல்கோனென்றும் அடிக்கடி இயற்கை மனுக்குற்ைதைப் பயமுறுத்திவருகின்றதே, ovaraov алуауф?
இளவாலை. என். மரியசீலன்,
2 இயற்கையை மனிதன் வென்று விட்டான் என விஞ்ஞான மனிதன் மார்பு தட்டிப் பெருமைப்படுகின்றான். இயற் கையோ பொறுமையாக இருந்து கொண்டே தனது ஆளுமையையும், வீரியத்தையும் முடிவில், நிரூபித்துக் காட்டி, மானுடக் கர்வத்திற்கும், அறிவு அகம்பாவத்திற் கும் சவால் விட்டு தன்னைத் தானே நிரூபித்திக் காட்டி, தனது பெரும் ஆற் றலை வெளிப்படுத்திக் காட்டிவிடுகிறது. இயற்கையின் நிகழ்வுப் போக்குடன் சேர்ந்துஇயங்குவதுதான் சிறந்தது. இயற்கையின் போக்கை மீறத் துணிந் தால் கடைசியில் மனிதன் தோற்றுப் போய்விடுவான்.
நமது ஈழ மண்ணில் எத்தனையோ துரமான சிறந்த எழுத்தாளர் இருந்த போதி லும் அன்னரது படைப்பொன்று கூட பிரU மைானதமிழகத்துச் சஞ்சிகைகளில் இடம் பெறுவதில்ைையே என்ன காரணம்?
தெஹிவளை.
இ காரணம் என்று ஒரு கத்தரிக்காயு
ஏ. ராஜகோபால்.
மில்லை. உங்களில் ஒருவர் லண்டன்,
பாரிஸ், கனடா, டென்மார்க்கிலிருந்து உங்களது படைப்பொன்றைச் சென்னை
க்கு அவர்கள் சஞ்சிகையின் முகவரிக்கு
அனுப்பினால், சுடச் சுடப் பிரசுரிப்பதுடன், அந்தப் படைப்பாளியைப் பற்றி, விரி வான அடிக்குறிப்பொன்றையும் எழுதிப் பிரசுரிப்பார்கள். காரணம் டாலர், பவுண்ட் வரவு. சென்னையிலுள்ள அவர்கள் பகிரங்கப் பத்திரிகை வியாபாரிகள். அவ ர்களுக்கு விரிந்த பரந்த சந்தை தேவை ப்படுகின்றது. இதற்கு விலை போய்க் கொண்டிருப்பவர்கள்தான் அங்கு வாழும் நம்மவர்கள். இலக்கியமாவது- புடலங் காயாவது வசதிப்பட்டால் நம்மவர்களின் அழைப்பிலேயே ஒரு தடவை ஐரோப்பா வுக்கும், அமெரிக்காவுக்கும் போய் வர வசதி ஏற்படலாமல்லவா? ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! - அடி சக்கை
ΣK ஆரம்ப காாைங்களின் உங்களைப் போன்றவர்களை வ7ைர்த்தெருத்த பத்திரிகை தன் என்ன? என்ன?
யாழ்ப்பாணம். ம. மரியதாஸ்.
2 கொழும்பிலிருந்து வெளிவந்து கொண் டிருந்த ‘சுதந்திரன்’ இதழ்தான் எங்க ளைப் போன்றவர்களுடைய ஆரம்ப முயற்சிகளுக்குக் களமமைத்துத் தந்தது. அப்பத்திரிகை தமிழரசுக் கட்சியின் ஆதர வில் வெளிவந்த வார வெளியீடு. அதன் ஆசிரியராக மிளிர்ந்த எஸ். ரி. சிவநாய கம் என்றுமே எம்மால் மறக்க முடியாத ஒருவராவார். இலக்கிய உலகம் இன்று இவரை மறந்து போய் விட்டது மிகப் பெரிய இலக்கியத் துரதிர்ஷ்டமாகும்.
மல்லிகை ஒக்டோபர் 2007 盏 70

>< தலைவர் அஷ்ரப்பைப் பற்றிய உங்களது உண்மையான கருத்து என்ன?
மருதானை. ஆர். எம். அபூபக்கர்.
இல் இயற்கையாகவே ஒரு தலைவனுக் குரிய அத்தனை அருங் குணங்களையும் ஒருங்கு சேரப் பெற்றுக் கொண்டவர். அவர் அரசியலுக்கே வந்திருக்கக் கூடாது. கவிஞர், ஆழமான சிந்தனையாளர். வழி நடத்தத் தக்கவர். அவர் அரசியலுக்கு வந் திருக்காது போனால், இன்னும் நெடுங் காலம் வாழ்ந்திருக்கக் கூடியவர். மக் களை எடை போடத் தெரிந்தவர்.
இலக்கியக் கூட்டமொன்றில் எனது சுயசரிதை நூலொன்றை அவரிடம் கை யளிக்கின்றேன். அன்று சனிக்கிழமை, அத்தனை வேலை நெருக்கடிக்குள்ளும் இரவோடு இரவாக அதைப் படித்து விட்டு, அடுத்த நாள் தொலைபேசியில் என் னைத் தொடர்பு கொள்ள முயற்சித்திருக் கிறார். பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒரு வர், பல தடவைகள் என்னுடன் தொட ர்பு கொள்ள முயன்றுள்ளார். தொடர்பு
கிடைத்ததும் "என்ன எழுத்தாளரே,
அமைச்சர்களைத் தான் தொடர்பு கொள் வது சிரமமென நினைத்தேன். கலைஞர் களைத் தொடர்பு கொள்வதில் கூட இத் தனை சிரமங்கள் உண்டு என இப்போது தான் தெரிந்து கொண்டேன்!" எனச் சொல்லிச் சிரித்தார். அவர் வெறும் அரசி யல்வாதியல்ல பெரும் மனிதன்
X ஜப்பான்காரனிடம் இாைங்கைத் தேச மும் இாைங்கையர்களிடம் ஜப்பான் காரும்
இயற்கையாகவே இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
வத்தளை. க. தேவதாசன்.
2 அருமையான கற்பனை. ஆழமான தும் கூட, நம்மவர்களிடம் ஜப்பான் தேசம் இருந்திருந்தால் இரண்டாவது உலக யுத்தத்தில் அமெரிக்காக்காரனின் அணு குண்டு வீச்சினால் சின்னா பின்னமாகப் போய்விட்டி ஹிரோஷிமா, நாகஷாகி நக ர்களின் மீது அணுகுண்டு வீழ்ந்திருக்க வழியே ஏற்பட்டிருக்காது. காரணம், யுத் தம் தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தி
லேயே நமது நாடான ஜப்பானைச் சர
ணாகதி அடைய வைத்துத் தப்பிப் பிழை த்துக் கொள்வோம், நாம்!
மாறாக, ஜப்பான் இலங்கை உலக த்தின் மிகச் சிறந்த சுற்றுலா மையமாகத் திகழ்ந்திருக்கும். உழைப்பையும் சிறந்த நிர்வாகத்தையும் அத்திவாரப்படுத்தி, ஜப்பானிய இலங்கைத் தீவை உலகத் தின் இன்னொரு சுவீட்சலாந்தாக, சமா தானமண்டலமாக, சர்வதேச சுற்றுலா மைய மாக ஆக்கி, உலகத்திற்கே புது வழி சமைத்துக் காட்டியிருப்பார்கள், இலங் கைக்கான ஜப்பானியர்கள்!
ΣΚ. இந்தத் துறையின் உங்களுக்குச் சலிப்uேநூற்படவில்ைைய7?
உரும்பிராய். ஞா. குணாளன்.
சி இந்தத் துறையில் சலிப்போ எரிச்சலோ ஏற்படாது, பாருங்கோ புதுசு புசுசாகக் கற்க வேண்டும் என்ற மன அவாவும், தினசரி பல்வேறு வகைப்பட்ட
மல்லிகை ஒக்டோபர் 2007 & 71

Page 38
மல்லிகை ஒக்டோபர் 2007 & 72
மனிதாகள வந்து போகும் சூழ்நிலையும் உள்ள இந்த இலக்கியச் சிற்றேட்டு வெளியீட்டுத் துறையில் சலிப்பே ஏற்ப பாதுஎன்பதுதான் உண்மைநிலை மாறாக இன்னும் இன்னும் உற்சாகமாகத் தின சரி வேலைகளைப் புதுப் புது உந்துதல்க ளுடன் செய்து முடிக்க வேண்டும் என்ற உற்சாகமான மனநிலைதான் தோன்றிக் கொண்டே இருக்கும்.
இந்த ஆண்கு வெளிவரவுன்னதான 4ச-வது ஆண்டு மர்ைவெளிவரவுள்ளதாக விளம்பரத்தில் பார்த்தேன். வெளிவரவுன்ன ஆண்டு மரிைல் என்ன என்ன புதுமை Ao avô?
வெள்ளவத்தை. எஸ். ராமேஸ்வரன்.
இ வழக்கமாக ஆண்டாண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கும் மல்லிகை ஆண்டு மலர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே? அந்த அடிப்படையில் ஆண்டு மலர் அமைந்திருக்கும். முன் கூட்டியே மலர் கையில் கிடைக்க ஆவன செய்யுங்கள்.
அடிக்கடி இந்த மண்ணில் பல்வேறு வகைப்பட்ட இக்ைகிய இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனவே, வெளிவரும் இந்த இதழ்கள் பற்றி உங்களது உண்மையான eviliffnauti 67azar2
ச. தயாநிதி.
2 நானும் ஓர் இதழாளன். முன் கூட் டியே ஏனைய இதழ்கள் பற்றி அபிப் பிராயம் கூறுவது நல்லதல்ல. அதற்காக அபிப்பிராயம் இல்லை என்பதுமல்ல.
நீர்கொழும்பு.
தயவு செய்து உங்கள் காலில் நிற்கப்
தூண்டிலுக்குக் கேள்வி அனுப் புகின்றவர்கள் புதுமையான, ஆழமான, தேடல் மிக்க கேள்விகனையே கேட்க
வேண்கும். சும்மா மாமூாைன கேள்வி கன் நிச்சயமாக நிராகரிக்கப்பட்ருவிரும். இனைஞர்களும் யுவதிகளும் இந்தக் கனத்தைப் பயன்பகுத்துதல் விரும்பத் தக்கது. கேள்விகள் சுருக்கமாக அஞ்ச ட்ைடையில் எழுதப்பட்டிருத்தன் முக்கிய
സ്ത്രം w
- டொமினிக் ஜீவா
பழகுங்கள். மற்றவைகளைக் கொப்பி அடிக்காதீர்கள். தனித்துவத்தைப் பேணு ங்கள். முன்னேறுங்கள்.
X நான் மல்லிகையின் நீண்ட asmreo ரஸிகன். தூண்டிலின் உங்களுடைய உரைகளைப் படித்துச் சுவைப்பவன். இன் னும் இன்னும் விரிவாக கேள்வி- பதின் கனை விரித்துப் பரப்பினான் என்ன என்று தோன்றுகின்றது?
உடுப்பிட்டி. கா. ரஞ்சன்.
2 மல்லிகையில் தூண்டில் பகுதியை விரும்பிச் சுவைத்துப் படிப்பவர்கள் அநேகர் என்பது ஏற்கனவே எனக்குத் தெரியும். இந்தப் பகுதியை இன்னும் இன்னும் ஆழமாக்குவதும் அகலமாக்கு வதும் உங்களைப் போன்றவர்களின் பேனா எழுத்துக்களில் தான் தங்கியிருக் கிறது. இளந் தலைமுறையைச் சேர்ந்த வர்கள் இந்தத் தூண்டில் பகுதியை நன்கு பயன்படுத்தலாம். அது இன்னும் பரவலாகச் சுவைக்கப்படும்.
201/4, முறி கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

Ouick Services on DIGITAL OFFSET PRESS
戴,撤 蓋 у hp indigo and KÓNICAMINOLTA
 ܼ ܐ ܚܟܟ خیا
aital Mach
We have introduced Plastic Cards & Scratch Cards
~ങ്ങ- DATABASE PRINTING... 繆 S భళ్లశ BROCHuRES, CATALOGUES, SQUVENIRS. B99 MARKs, GREETING CARDS NAME TAGS, CD/DVD coversicolour B9 DATASTICKERS NVTArion CARDs, project REPORTSBOGK66VERMENucARDs, GARMENT TAGS, THANKING CARDS, CERT FiCATES, BOOKS «? POSTERS, CD STOMMER TRANSPARENCY SHEET, PLASTIC CARDS, SCRATCH CARDS. VISING CARDS,
(OHAPPYDIGITAL CENTRE (Pvt) Ltd
Head Office Branch No: 75/1/1, Sri Sumanatissa Mawatta, No. 107 B, 1/1, Galle Road, Colombo-19, Sri Lanka. Colombo-06.
el: +9411 493753ó le : 011-2553520
web : www.happydigitalcentre.com email: infoGhappydigitalcentre.com