கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாத்ரா 2001.10-12
Page 1
m
-
With The Best Cornpinents 1?rנ??F.
FAHAD ENTERPRISE (Pvt) LTD
FOREIGN EMPLOYMENTAGENCY
Labour Licence No.885
EG-3, CENTRAL ROAD,
C O LO MEBO - 1 2
PH: 341607 Fax: 43974)
L
m
TAMIL POETRY JOURNAL - a silly felt is fist GT 3.5g
TAATHRA - T
Page 2
நீ பேசவேண்டுமென்று விரும்பினால் உனக்குத் தண்டனை மரணம். நீ மூச்சுவிட விரும்பினால் உனக்குரிய இடம் சிறைச்சாலை ”政 நடக்க விரும்பினாயென்றால்
கால்களை வெட்டி உன் கைகளில் எடுத்துக் கொள் சிரிக்க விரும்பினால் கிணற்றில் தலைகீழாகத் தொங்கு நீசிந்திக்க வேண்டுமென விரும்பினால் எல்லாக் கதவுகளையும் சாத்திக் கொள் சாவிகளை வீசிவிடு நீ அழவேண்டுமென விரும்பினால் ஆற்றில் மூழ்கிவிடு வீழவேண்டுமென நீவிரும்பினாயெனில் உன் கனவுக் குகையின் ஒட்டடையாகிவிடு எல்லாவற்றையுமே a . முழுக்க நீ மறக்க விரும்பினால் நிறுத்தி மறுபடிநீசிந்திக்கப் பழகு É முதலில் கற்றுக் கொண்ட அரிச்சுவடியிலிருந்து தொடங்கு இப்போது -
. கிஷ்வர் நஹித பாக்கிஸ்தானியப் பெண் கவிஞர். யமுனா ராஜேந்திரனின் மொழிபெயர்ப்புக் கவிதை நூலான "எனக்குள் பெய்யும் மழையிலிருந்து நன்றியுடன்.
துப்பாக்கி வேட்டுக்கள் அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின தயவுசெய்து மேலும் விபரணம் வேண்டாம் நான் அவனது காயங்களைப் பார்த்தேனி.
அதன் பரிமாணங்களைப் பரீர்த்தேனி நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேனர் குழந்தையை இடுப்பில் ஏந்திய
ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்
- மஹ்மூத் தாவீஷ்
கவிதைகளுக்கான காலாண்டிதழ் ஒக்டோபர் - டிஸம்பர் 2001 56fligibgig, Lorrifyih - Private Circulation Only
படைப்புகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்பாளிகள்
Page 3
-02
1ļ9@Q9|(9909rī 1996, go 99 JQË gồm LG101;&agrī olja koopąP@ívose) le lo q21009 l'Inqoqo
109@@(C@ @ą,9 sœąžđù& Inlaes@fi qľnų9cc9g?qos@gsmāī£9 @@@@9Ħ TIĠIlę09 JGĦg) IỮhq? 1,93399f90909ự çmostole)qoqo@GIC) sonuđì6
109@@@rī06īQ q, q,goqog) snőIGĒ) q999őī£) © UTIgo qøgsugođĩ) @ unoqg@
-s@@@@(C)Inaele) In urnsQ91|rig) 109@1ņaele) 1,9@a9a9@ @o@upoqi rrugësh 1@@H s@a9rı 1,9@g9|19Rg)
q961-1@@ 109@@-Iqf qırmsop q9ụ09 oggi 1,9@@julio 1990ų9 sig) 1,932-T UGI Joods) -109@199Ę ĘrņJuogo-Taco-idí) gogę çfırs@ra gogo@> ĶēąÍų91090 smūgoog? qoftotī@-Jug sol 119opų9 UTJuae sānosae 1,9qoQ9-IG) I logo
qİnsuɑ ɑsoof) -
*“gogo@@ç091909go q†ngoqo 19919 IŪqjępą, Lag@sqfa? qos@ĝölgo qɔgɔ Dɑhoɑ9fı 1,9ạpųọ109a.
qiū UGĒg)g(109@ 109@@@@H(c) Tiço, quœuçąpą? qisaeng? Kō109 onų91 R9 tuyo listo 199@jųĵ1009? TỪ1009 goqps@surno) q9@đĩ) qĝ(o jo? UTIg) og@@go quo laŭo)ąờTaĵo) 10901@p@LGPG) sąj po ugoto) 109@@@Íugog) q21,909goős@ s@ąsą), nóII Laoso)ć,Igođĩ) 199ợująxf)
Q9119&
Indiaidh)ōhī qi@ųos@gi ugođi) ITQNon UGTG?qoùTIC) 1,9@@919 q9oğurg)ņ@
I@a9ae 109@@@ qs@qiųo@afsso qosoq21,959 qof): qosno(09@@g) qī£4?!!!9f99 fng)ụ9R99) 109@rnaele) çHIJŌrī ļoqoqoői-Iso sēąją)ọ9óIIĘ9 Q9(9909Ųnų9g)goso19 q9 sqq?q? I UGĖe)
In uaidīDash qi@ų9ĪĢgi ugođĩ) çoğ6 sūgsnuqq^q}{@no) 1ļ9qoQ919
யாத்ரா -7
LTŲJŲų9đfī) (\sqoqofī) —
upoŲıđī)ąPsof qıs@gi įsnī£đ~ā Ķēąžuo 199ų9ạoņ919 q90ūg).199€) q>[[TIIT In Ju9@QŪLTTE) QQ909 Ugoto) q21.1909gosyolo
·1,9 UG299$(9
q? UTILņ9đĩ) @ąpőīq; q21.1909@@(99,9g, 199019) s@qÍđidoosq 1,91@gogo-IIIIo, Isiqoqi qi-a Ç9aĵ9qsự @ Urne)?ņIỆrı fırslı Ros@ale)
|-qosfī)19 1199?1,90Ūış919 gols10091.golo) qọ119,09@QŪLTIG) r}(\sq9 ugle) q21,9(99@@919
- 03 -
q9@@@@(f) III LOE qų9 109ự çrnsı q,QĒĢfn
! 109@1saeg) @ : UG19) q@@@919 £ usí
“q?q?@@poolç09ạo qİnş9go 19919 1999?q? 1109@ąją? qos@qẾóīg? qọq? JGĦodori 1,9qpięI09ơi
109@199.§ qğı,9(99929919 1ļ9@109C09fi 109T7] Ung) őIȚ@ qs11909@109&of 1,9@Inujqi
Tņuqidi)ajfi qi@ų91@gująođĩ) TIÊasq9o IỮqȚn Jalgpq^q)ri(e) į9ạPQ919 q.Kōgorĝulo q [[Non?
In UGT10091909,9 li so qiq qoso qirne). 99,9€/9
டீமுாைகுqi@@In ugi sąsőısı ự9q3109&ofi 109@@@H(C) 1,942199cc9fĩ Tọ9ĶĒ Ģų9c09@g919
1093?-?ņķī qidi) o£19 ‘looɓ949 Lose) 1,9qoqoqorı q?!!!0!!9 Iolo) q'11909gosŪLITIC) Isqoqo Jose) qọ11909gogolo
Į109@qÍTo spri ņ109ơng) Daarnrņaeole) qirmssoo @f)iją, q9ĶĒĢĢĞg. [Tigos? Q919
į109@ĒĢ Įų919 9919 1ļ9@@9Ệso sąsagip çới Igo u9d9f9ĝ919 jqisto un umg}&3
·QŪŌm@ 1090909q1 109@gių sẽ gặ109090909019) qis@asự lị9qo@guose)ụ9f9.g)
·T(09Ųn-Tc99$
11909g2q11q2(f) 109@ąžųısı ņūfīgā (īdī)ążąč sỡ “109-T-Iriólogo “109-ı-ārīóig, 1,93299m 96Jug qosqẾrmóul íg)q(9199 Ugolo)
109@sqjaisi 1,9g?Q942@@@ qosoq qoysqoqoq)ą?sąsựlooshņ@coornsp@19 s@qĝangornőIQ@ őIŢgo@up 1,9@@919 qi@ų9@qofto &ĝ3ış919
யாத்ரா -7
Page 4
- 04 -
யாத்ரா 5வது இதழ் படித்தேன். கவிதைகளுக்கான இதழ் என்ற முகப்புப் பிரகடனத்துடன் வெளிவரும் யாத்ராவின் மீதான நம்பிக்கையைச் சிதறடிப்பது போல் சிலநேரம் கவிதைத் தெரிவுகளும் விடயங்களும் அமைந்து விடுகின்றன.
நான் முன்பும் ஒரு குறிப் பில் எனது அLரிப் பரிராயத தை எழுதியிருந் தேன் கவிதைகளுக்கான இதழ் என்று பெயரைப் போட்டு வரும் போது குறைந்த பட்சம் கவிதையின் கவுரவத்தையும் மானத்தையும் காப்பாற்றவாவது நாம் முனைய வேண்டும்.
தங்களுக்குத் தெரியும். கவிதை இதழ் ஒன்றை எப்படி நடத்தலாம் என்பதற்கு அலை ஆசிரியர் அயேசுராசாவின் கவிதை' என்ற சஞ்சிகை ஓர் முன்னுதாரணமாகும் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.
70 வீதமான கவிதைகள் தரமாக எழுதும் இளம் கவிஞர்களின் கவிதைகளையும் 30
மரபுக் கவிதை புரியவில்லை என்று பண்டிதர்களின் பிடியிலிருந்து மீட்டு புதுக் கவிதை வந்தது. நவீன கவிதையின் நிலையும் இதுவென்றால் என்ன செய்வது? முதலில் இப்பேர்ப்பட்ட கிறுக்கல்கள் கவிதையாகா என்ற தெளிவு நமக்கு வேண்டும். இதே போன்று ஒரு எரிச்சலை முல்லாவின் "அரிப்பு கவிதையும் ஏற்படுத்தியது.
கவிஞர் சுரதா பேட்டியொன்றில் சொன்னது எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ‘வசனத்தை உடைத்துப் போடுவது மட்டுமே கவிதை என்றால் நாம் எழுதும் விலாசங்களும் கவிதையாகி விடும். தபால் நிலையங்களோ இலக்கிய ஆய்வு (கவிதைக் களஞ்சியம்) மையங்களாகி விடும்.
இப்படி நான் எழுதுவதால் உடைத்துப் போடும் எல லாக் கவிதைகளும் இத தன் மை வாய்ந்துள்ளது என்று குறிப்பிடவில்லை. எனினும் உடைத் துப் போடும் எல லா
வீதமான கவிதைகள் அனுபவம் || வாய்ந்த முதிர்ந்த கவிஞர்களின்
வசனங்களும் கவிதையாகி விடும் என்ற மாயையில் இருந்து நாம்
தெரிவுகளையும் தாங்கி அது வந்தது. தவிர, el Lp (D 60 கட்டுரை LD (13 g) is ஆய்வுகளையும் தாங்கி ஒரு நிறைவான சஞ்சிகையாக வந்தது.
வருகின்ற ஆக்கங்களை அப்படியே முகத்தாச்சினை கருதி யாத்ராவில் பரிரசுரிக்க வேணி டுமென் ற
கவிதைக் கலை பற்றிய *
- F
முதலில் விடுபட வேண்டும்.
எனக்குள் இன்னுமொரு ஐயம். யாத்ரா இதழ்களைத் தொடர்ந்து படிக்கையில் யாத்ரா ஒரு செய்தி மடலாக மாறிவிடுமோ என்ற நியாயமான அச்சம் எனக்குள் U L- si ab M 5. Այ II 35 J T. lf பத தரிரிகைகளால் பாராட் டிப்
பேசப்படத் தக்கதாக இருக்க
கோட்பாட்டுடன் அது இயங்கினால் நாங்கள் கருத்துரை சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. 5வது இதழில் முகத்தை முறிக்காமல் சில கவிதைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாம் எப்போதும் பிறர் என்ன நினைப்பார்கள், அல்லது நண்பர்கள் கோபித்துக் கொள்வார்கள் என நினைத்தால் ஒரு கவிதை இதழை தரமாக நடத்த முடியாது.
நீங்கள் தரமான கவிதை நூல்களையும் வாசிக்கிறீர்கள். முதலில் நாம் நல்ல கவிதையையும் கவிஞர்களையும் இனங்காண வேண்டும். கிண்ணியா அமீர் அலி நல்ல கவிஞர். மின்னல்கள் என்ற தலைப்பில் யாத்ரா 5ல் அவர் எழுதிய சில கவிதைகளைப் பிரசுரித்திருந்தது. அதில் வரும் சில கவிதைகள் நவீன கவிதையை கேலிக்குள்ளாக்கியுள்ளது. உதாரணமாக: 'லப் டப். லப் டப் என்ற கவிதை.
இதை யாத்ரா கவிதை என்று பிரசுரித்ததா அல்லது அமீரலியின் முகத்தை முறிக்கக் கூடாது என்று பிரசுரித்ததா. இதை ஒரு கவிதை என்று யாரிடமாவது காட்டினால் உண்மையில் அவனுக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும்.
يخض
வேண்டுமே தவிர, அது தனக்குத் தானே விளம்பரத்தைத் தேடிப் போகக் கூடாது.மெச்சிக் கொள்ளவும் கூடாது. நமது விளம்பரப்பசி நமது தேடலையும் காத்திரத்தையும் அழித்து விடாமல் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
யாத்ரா மீதுள்ள ஈர்ப்பினாலும் அதனைக் கட்டியெழுப்பி ஈழத்து இலக்கியச் சூழலில் பேசப்படத்தக்க ஓர் வரலாற்றுப் பதிவை யாத்ரா பதிக்க வேண்டும் என்ற மிதமிஞ்சிய ஆவலே என்னை இவ்வாறு எழுதத் தூண்டுகிறது. ‘எழுத்து சஞ்சிகையும் அலையும் திசையும் நினைவு கூரப்படுவதற்கு என்ன காரணம்? அதன் தரம்தானே!
பத் தோடு பதினொன்றாக யாத்ராவும் காலவோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் ஒரு சருகாக இல்லாமல் இதன் வேரிலும் பல விருட்சங்கள் தழைத்து, இலக்கியச் சூழலில் பேசப்படுகின்ற ஒன்றாக ஆக வேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.
ஓட்டமாவடி அறபாத் கொழும்பு - 8
Usiggst -7
- O5 -
திறனாய்வு பற்றி கே.எஸ்.சிவகுமாரன் சொல்வனவற்றை முன்வைத்தும் அண்மைக் காலமாகப் பாட்டிக் கதைகளின் தோரணையில் கூறப்பட்டு வரும் புனைவுகள் சில பற்றியும் சற்று எழுத விரும்புகிறேன்.
தமிழிற் பல கலைச் சொல்லாக்க நடைமுறைகள் வழக்கில் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஏற்பச் சொல்லாக்கங்கள் வேறுபடுவன. Criticism என்பது நெடுங்காலமாக விமர்சனம் என்றே வழ்ங்கப்பட்டு வருகிறது. திறனாய்வு என்ற பதத்தை ஊக்குவித்தோரில் கைலாசபதி, முருகையன், சிவத்தம்பி போன்றோர் அடங்குவர். என்னளவில் இலக்கிய ஆய்வில் இரண்டும் ஒரே பொருளிலேயே இன்று வழங்குகின்றன. அவற்றிடையே ஒரு நுண்ணிய வேறுபாட்டை அடையாளங் கண்டு நடைமுறையில் நிறுவும் வரை இந்த நிலை தொடரும்.
வாய்ப்பாடுகளில் ஒன்று. உண்மை நிலை என்ன? ஒவ்வொரு பேராசிரியரும் சொல்வதை இப்படி நாலு பேர் திருப்பிச் சொல்கிறார்களா? அப்படி நம்பித்தானா சில நூல் வெளியீட்டு விழாக்களை அலங்கரிக்கும் குத்து விளக்கும் நிறை குடமும் போல பேராசிரியர்கள் மேடைகளில. அமர்த்தப்படுகிறார்கள்? மக்கள் அந்தளவு தூரம் முட்டாள்கள் அல்லர். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துப் பல பேராசிரியர்கள் ஒப்பமிட்ட அறிக்கைகள் வருகின்றன. அவற்றை நம்பி மக்கள் வாக்களிக்கிறார்களா?
உண்மையில் ஒருவரது சொல்லுக்கான மரியாதை அவரது சொல்லின் தகைமையாலே தீர்மானிக்கப் படுகிறது. மரபு சார்ந்த விமர்சகர்களில் கனக செந்திநாதனை எந்த மரபு வாதப் பேராசிரியரும் மிஞ சரியதாக எனக் குதி தெரியாது. ஏ.ஜே.கனகரத்தினாவின் விமர்சனக்
சிவகுமாரன் பெயர் குறிப்பிடாமல் பலரைத் தாக்கி வருகிறார். இது பத்தி எமுத்தாளர் சிலர் வளர்த்து வந்த ஒரு கோழைத் தனமான மரபின் தொடர்ச்சியாக இருக்கக் கூடாது என வேண்டுகிறேன். கலகக்காரர்' என்பன போன்ற சொற்களை கண்மூடித்தனமாக இறைக்கலாம். தெளிவாக யார் என்பதை அடையாளங் கூற அவர் தயங்கும் போது, அவர் கூறுகின்ற குற்றங்களை
எதிரொலி
கருத்துக்களுக்கு உள்ள மரியாதை இன்றுள்ள எத்தனை பேராசிரியர்களின் கருத்துக்களுக்கு உண்டு? நுட்மான் எப்போதோ பேராசிரியராக இருக்க வேண்டியவர். நாளை அவர் பேராசிரியர் ஆவதன் மூலம் இன்று அவரது விமர் சனக் கருத துக் களுக்கு இருக்கின்ற மரியாதை கூடும் என்று நான் எண்ணவில்லை.
பேராசிரியர் ஒருவர் செய்கிற தவறைப் பூதாகரமாக்கி அவரைத் தாக்குகிற
அவரும் இன்னொரு வகையில் இழைத்தவராவார்.
பொய்யான புகழுரை பொய்யான கண்டனத்தை விடக் கெடுதலானது. தன்னுடைய ஆற்றல் பிறரால் மதிக் கப்படுவதில் லை என்ற ஆதங்கம் சிவகுமாரனுடையது மட்டுமல்ல. பிறர் மதிப்பதைப் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டு இந்தத் தொழில் செய்ய முடியாது. அவர் எந்த அடிப்படையில் தன் விமர்சனங்களை முன்வைக்கிறார் என்பதை வாசகர்கள் தாமாகவே முடிவு செய்வார்கள். அவை எவ்வளவு நேர்த்தியானவை என்பது பற்றி அவர் விரும்புகிறவாறே எல்லோரும் எண்ண வேண்டும் என எதிர்பார்க்க இயலாது. அவரது எழுத்துடன் பலர் கடுமையாக முரண்படும் காரணத்தைத் தனது எழுத்துக்கு வெளியே தேடுவது, அவர் விழைகின்ற அங்கீகாரத்துக்கு எவ்வளவு தூரம் உதவும் என்பது பற்றியும் அவர் மீளாய்வது செய்வது நல்லது.
‘ஒரு பேராசிரியர் சொன்னால் குரு பக்தியோடு அதையே இன்னும் நாலுபேர் சொல்லத் தொடங்கி விடு கறார்கள் . என்று நீளமாக முறைப்பட்டிருக்கிறார் திக்குவல்லைக் கமால். இது சிலகாலமாக ஒப்பிக்கப்படும் தப்புக் கணக்கு
காரியத்தைப் பலமுறை கண்டிருக்கிறேன். எவருமே தவறுகட்கு அப்பாற்பட்டோரல்ல. தவறுகட்கும் மோசடிகட்கும் வேறுபாடு உண்டு. பேராசிரியர்கள் பற்றி வைக் கப்படுகின்ற மொட் டையான விமர்சனங்கள் எல்லாவ1,1றயும் போல இடதுசாரி விமர்சகர்கள் பற்றி 1| பல்வேறு கருத்துக்கள் எதுவிதமான ஆய்வு ‘அறிவும் இல்லாமல் கிளிப் பிள்ளைத் தனமாகச் சிலரால் கூறப்பட்டு வந்துள்ளன. கைலாசபதியைப் பற்றிய அவதூறுகள் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் அல்லாத எத்தனை விஷமிகளால் திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வந்துள்ளன? ஒன்றை நம்புவதும் நம்பாமல் விடுவதும், ஒவ்வொருவரும் எதையெதை நம்புவதற்கு ஆயத்தமாகவும் ஆவலாகவும் உள்ளனர் என்பதிலும் பெருமளவு
தங்கியுள்ளது. Y
பேராசிரியர்களைத் திட்டித் தீர்த்துக்கொண்டே, இன்னொரு புறம் பேராசிரியர். பேராசிரியர் என்று வழிகிறவர்கள். தங்களுடைய காரியம் ஆகவேண்டிய போது மட்டும் பேராசிரியர்களின், ’கொடுங்கோன்மை பற்றிப் பேசுவதில்லை.
யாத்ரா -7 .ށ
ܠܰܐ
Page 5
- 06 -
இதையெல்லாம் தவிர்ப்பதற்கு ஒரு சில விதிகள் செய்வோமா?
எந்த ஆக்கத்திலும் படைப்பாளிகளின் பட்டம் பதவிகளைக் கூறுவதை முற்றாகத் தவிர்க்கலாம். கட்டுரைகளில் எவர் பற்றியும் குறிப்பிடும் போது பெயரை மட்டும் கூறலாம். கூட்டங்களில் எவரையும் விளித்துப் பேசும் போதும் குறிப்பிடும் போதும், மரியாதைக்காக 'அவர்கள் என்பதற்கு மேலாக எதுவித அடைமொழியும் சேர்க்காமல் பேசலாம். எவர் பற்றியுமான அறிமுகத்தில் மிகவும் குறைவான புகழ் ச் ரிச் சொற்களையே பயன்படுத்தலாம். ஒருவரை அடையாளங் காட்டத் தேவையான அளவுக்கு மட்டும் அவரது இலக்கிய ஈடுபாடுகள் பற்றிக் கூறலாம். எல்லாவற்றிலும் முக்கியமாக, ஒருவர் பேராசிரியர் என்ற காரணம் கருதி அவரிடம் போய் முன் னுரையோ மதிப்புரையோ கோராமல் இருக்கலாம். அப்படியே கோரிப் பெற்றாலும் பட்டம் பதவிகள் பற்றிய குறிப்பு எதுவுமின்றிப் பெயரை மட்டுமே வெளியிடலாம்.
நம்மீது நமக்கு போதிய மரியாதை இல்லாத போதுதான் மற்றவர்கள் நம்மை எவ்வளவு தூரம் மதிக்கிறார்கள் என்பது நம் ஒவ்வொருவருக்கும் பெரிய பிரச்சினையாகி விடுகிறது.
இது விளம்பர யுகம்தான். என்றாலும் நாம் ஒரு பொருள்பற்றி மிகையாக விளம்பரம் செய்வதும் அதை மற்றவர்கள் ஏற்க வேண்டும் என எதிர் பார்ப்பதும் தவறானது. அத்தகைய விளம்பரத்தை நாமே நம்புவது பரிதாபமானது.
சி.சிவசேகரம்
கொழும்பு-3 ‘யாத்ரா 5 கிடைத்தது. ‘வாழ்க்கைப் புகையிரதம்' அருமையான கவிதை. தமிழில் தந்தவரைத் தலைமேல் தூக்கி வைக்கலாம். க.". பா கவிதைகளில் சிலவும் கவனத்தை ஈர்க்கின்றன. 'அறிஞர் பட்டத்தை எனக்கு அளித்து மகிழ்ந்த மு.பொன்னம்பலம் அவர்கள் எனது லட்சணம் என்ன என்பது போலவும் வினவியுள்ளார். இக்கேள்விக்குப் பதிலிறுக்க எனது சுயபுராணத்தின் சிறு பகுதியை அவருக்குச் சொல்லவேண்டியுள்ளது. (வாசகர்களும் 'யாத்ரா ஆசிரியரும் மன்னிப்பார்களாக)
சர்வ மத அறிவை (குறிப்பாக இந்து மதம், பெளத்தம், கிறிஸ்தவம்) நான் சம்பாதித்துக் கொண்டது அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நுால களைப் படித்ததனால் அல்ல. (அது அவர்களின் துறை அல்ல என்பது பொன்னம்பலத்துக்குத் தெரியாதா?) அம்பிற்றியா தேசிய குருமடம், பெங்களுர் சென். அன்ரனிஸ் குரு மடம் ஆகிய இரண்டு உயர் கல்வி நிறுவனங்களுமே எனக்கு சமய அறிவைச் சரியான வழியில் உபதேசித்தன.
sلہ
இது போன்று சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் வித் துவான் படிப்பும் , டாக்டர் , எஸ்.ராதாகிருஷ்ணனின் இந்திய சமயங்கள் பற்றிய பல்வேறு ஆங்கில நூல்களுமே எனது சமய அறிவை இன்னும் ஆழப்படுத்த உதவின. எனது இந்த லட் சன தி தை’ நன்கு அறிந்து கொண்டமையால்தான் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஒரு தமிழ் ஆசிரியராக நுழைந்த என்னை இந்து சமயமும் கற்பிக்கும் படி கல்லூரி நிர்வாகம் கேட்க நேர்ந்தமையை (அக்கால கட்டத்தில் பொன்னம்பலம் அலையில் சிக்குண்டிருந்தார் என்று நினைக்கிறேன்) இன்றும் பெருமையாகக் கருதுகிறேன்.
எனது மரபுக் கவிதைகளைச் செய்யுள் என்கிறார் பொன்னம்பலம், அப்படியானால் அவருக்கு யாப்பிலக்கணம் தெரியாதா? செய்யுள் - யாப்பிலக்கணத்திற்கு அமைய செய்யப்படுவது. ஆனால் எனது கவிதைகள் இலக்கணத்தில் இருந்து கொஞ்சம் எட்டியே நிற்பவை. இதனை எனது கவிதை நூல்களுக்கு அணிந்துரை, மதிப்புரை, ஆய்வுரை வழங்கிய சென்னைப் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் இரா. குமாரவேலன், கவியரசு கண்ணதாசன், பேராசிரியர் சி.மெளனகுரு. பண்டிதர் பொன்னம்பலவாணர் முதலான அறிஞர் பெருமக்களின் கருத்துக்கள் அரண் செய்வன.
சோலைக்கிளி என்றதும் பொன்னம்பலத்துக்கு சுறுக்கெனக் கோபம் வருவது ஏன்? அவர் என்ன யூலிய சீசரின் தர்ம பத்தினியா? விமர்சனம் யாருடைய வீட்டுச் சொத்தும் அல்ல.
அண்ணாத்துரை - கருணாநிதியை அற்ப புழுக்களாகக் கருதுபவர்கள், அவர்களாலும் (இன்னும் சிலராலும்) கட்டி வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசிய உணர்வை ஏன் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்க வேண்டும்?
வாகரைவாணன்
LDL Lis856TTut ‘யாத்ரா-5 கிடைக்கப் பெற்றேன். கனதியும் காத்திரமுமாக வெளிவந்துள்ளது. கடைசிப் பக்கம் தங்கள் குறிப்பு மனதைத் தொட்டது. சஞ்சிகை வெளியிடுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்ததால் படைப்பாளியாகவே இருந்துவிட்டுப் போவது சுகம் என்று எழுதுகோல் ஒட்டுபவன் நான்.
எனது கவிதை, தமிழ்ச்சங்க பாரதிக்கு என்ன பயம் ‘யாத்ராவில் இடம் பெற்றதையிட்டு மகிழ்ச்சி. அது பல்வேறு மட்டங்களிலும் பலரது கவனத்தை ஈர்த்தமை பற்றி எனக்கு பல பின்னூட்டல்கள் கிடைத்தன.
முன்னமும் ‘யாத்ரா ஆண்டு மலரில் வெளியான யாத்ரா 7
- 07 -
எனது வீதியில் நான் கவதை Daily Mirror பத்திரிகையில் 'சாளரம் பகுதியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 'யாத்ரா பற்றிய அறிமுகமும் திரு. கே.எஸ்.சிவகுமாரனால் எழுதப்பட்டிருந்தது. அதுகூட பல விமர்சனங்களையும் விசனங்களையும் கொணர்ந்ததாக அறிந்தேன்.
காய்க்கும் மரத்துக்குத்தானே கல்ல்ெறி விழும். அதற்காக மரம் காய்க்காமல் விடுவதில்லையே.
மாவை வரோதயன்
வெலிசர முதலில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை எமது குடும்பத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். புலவர் மணி பற்றிச் சுருக்கமாகவும் மிக நிறைவாகவும் சொல்லி இருக்கிறீர்கள், கவிதையொன்றைப் போல.
புகைப்படங்களோடு அன்று நடந்த நிகழ்வுகளின் பதிவு மறக் கமுடியாத அனுபவங்களே. புலவர்மனியைக் கடைசியாகப் புகைப்படம் எடுத்த கமராக்காரர் ‘யாத்ரா ஆசிரியரே. அது ஒரு எதிர்கால ஆவணம். கறுப்புத்தாளைக் கவனமாக வையுங்கள். எமக்கும் உதவும். அது உங்கள் சொத்து.
கோஷ்டி சேராமல் எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கும் ‘யாத்ரா'வின் நிலைப்பாடு ஒரு முன்மாதிரியானதாகும். பேராசிரியர் சிவசேகரத்தின் வரிகள் மனதைத் தொடுகின்றன. “போரைப் பொசுக்கப் போராடு என்ற சொற்கள் அவர்தம் சமாதான வேட்கைக்குச் சான்றாகும். டாக்டர் நு. மானின் உயிருள்ள வரிகள் புதுக்கவிதை மோகத்தை மூட்டுவன. AO
‘யாத்ரா மிக அழகாக, ஆக்கபூர்வமான முயற்சியோடு வெளிவருவது மனதுக்கு மகிழ்6ை:த் தருகிறது.
டாக்டர். ஜின்னாஹற் ஷரிபுத்தின்
தெஹிவளை.
‘யாத்ரா தாமதமாக வந்த செய்தியை அது கிடைத்த போதுதான் அறிந்து கொண்டேன்.
ஜெயசீலனை கவிதையில் ‘யாத்ராவில் கண்ட போது ஆனந்தமாக இருந்தது. நன்றாக எழுதக் கூடியவர். சில காலம் மறைந்திருந்தார் அல்லது காலம் அவரை மறைத்து வைத்திருந்தது. யாத்ரா மீண்டும் எழுத வைத்திருக்கிறது.
கே.எஸ்.சிவகுமாரனின் திறனாய்வுக் குறிப்புக்கன்,
எம்.கே.எம்.ஷகீபின் கட்டுரை என்பன சிறப்பாக
இருந்தன.
நளிமின் அட்டைப்படம் மிக அழகு.
அனார் சாய்ந்தமருது. штфДт —7
/ སོ།།༽
ஒரு வருகைக்கான
காத்ததிருப்பு
கே.எப்.மதீனா
காலம் எழுதி வைத்த தீர்ப்பில் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது யுத்தங்கள் என்று காலம் எழுதி வைத்த தீர்ப்பில்
இது வரை நாம் சுவாசித்தது வேதனையின் காற்றைத்தான்
காலங்கள் மாறி சமாதானத்தின் சாமராஜ்யத்துள் நாம் எப்போது நுழைவது
ஆயுதங்களை மட்டுமே ஆயத்தமாக்கி வைத்திருக்கிறோம் ஆறுதலுக்கேனும் ܓ ܠ ஒரு வெண்புறா இல்லை
நமது சரித்திரத்தில் நம் சமாதானத்தின் பாதைகளை மறித்தது யார்
ஜனநாயக உலகின் சுகமான காற்றை எப்போது நாம் சுதந்திரமாகச் சுவாசிக்கப் போகிறோம்
வெகு காலமாய்க் காலியாய் இருக்கிறது வானம் ஒரு வெண்புறாவின் வருகைக்காய்!
محمدرسہ ܢܠ ܠܰܐ
Page 6
எனக்குட் கவிதை மரம் இருக்கிறது: நானறிவேன்
உனக்குள் கவிதை மரம் உள்ளதை நீ அறிந்ததுண்டா?
பிறந்த தினந்தளைத்து வேர்பிடித்து சடைத்து இளம் விருட்சமாச்சு அது எனக்குள்: உனக்குளதைக் கண்டதுண்டா?
அபூர்வக் கணங்களிலே. ஆனந்த வரங்களிலே.
அதிர்கையிலே. இயற்கையிடை அயர்கையிலே. அழுகையிலே.
காதலூட்டுந் துடிப்பினிலே. காரசாரத் தத்துவத்தின் போரினிலே. பரவசஞ்சேர் புனிதமுடு ஞானமுட்டும்
தெய்வ நினைவினிலே. திடீரென்றென் கவிதை மரம் ஐயையோ நிறநிறமாய் வகைவகையாய். குளிர் நெருப்பாய்.
ஆனந்த அழுகை தரும். கண்ணிர் பணி நனைத்த தேனக்க கவிதை மலர் பூத்தெனக்குப் பரிசளிக்கும்
அந்த மலர்களெனை அர்ச்சிக்க அர்ச்சிக்க மென்மை மனஞ்சிலிர்த்து மேன்மை உடை உடுத்து
எனக்குட் குடியிருக்கும் இராட்சத விலங்குகளை கணம் அழித்து மனிதத்தைக் கண்டெடுத்துப் பூக்கின்றேன் அந்த மலர்களினை அகிலமதுஞ் சூடட்டும் என்று தருகின்றேன் என் நண்பா. உற்றுப் பார்
உன்னுள்ளும் கவியதிர்வு உள்ளதடா! நீ நினையா உனது பல மகிழ்வில் உனது சில துயரில்
இதயம் கனத்தேதோ எதுவென்று புரியாத பிரவாகம் தோன்றுவதை நீ புரிந்து உள்ளாயா?
அதுதானுன் கவி மரத்தின் ஆணி வேர்த் துடிப்பு. நீ அதை வளர்த்தால் எழிற் கவிப்பூ பூத்திடலில் எது வியப்பு?
உனதுட் கவி மரத்தின் உலுப்பல்களை உணர்ந்து கொள்க! கணம் மாறும் உணர்ச்சிகளால் கவித்துவப்பூ பூத்திடுக
வன்மை கொண்ட வாழ்வை அது மென்மைகளால் முடிவிடும் உன் மனசின் விலங்குகளை மனிதனென மாற்றி வைக்கும்
ustgögn -7
- O9 -
: பெண் ஒக்ரி
இருந்து மரணபயம் தோன்றும் போது 崧 。 s 呜
இரு கவிதையும் காதல் அதிகரிக்கிறதென்கிறார்கள்
... . . . . . அவர்கள்
மேலும் ni. با هم எம்மைப் போராட மட்டுமே TE SURELATED GEOGOTLDATEGOLD ao e on Y*Y + XO போடு இருக்க வேண்டும் எமது நீர்ப்பந்திக்கிற எமது எதிரிகனைக் வாழ்க்கை மாறிக் கோண்டிருக்கிறது. நாம் காண்கையில் தோன்றுகிற
நம்பியவர்கள் மற்றும் நம்முன்னோர்கள் மீண்டும் காதலித்துக் கொள்ளக் அனைவரும் மெளனம் காக்கின்றனர். ஏதோ கி ஒரு பெரிய விடயமொன்று வானத்திலிருந்து டைக்காதோ
வந்து இந்தப் பூமியின் முகத்தை மாற்றப் என்ற பயத்தினால் போகிறது போலிருக்கிறது நாம் அரசியலில் துணிச் சல் பிறக்கிறதென்றும்
ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ள V X wகிறார்கள் வேண்டும் மனித நீதியினதும் அவர்கள் சொல்கிறார்கள் சமத்துவத்தினதும் ஏவல்காரர்களாய், as b X Xb 略 YY リ உணர்ச்சிகள் உணர்வூட்டப்படுகிற போதும்
மனித ஆசைகளின் இருப்பிடங்கள் வெற்றிடமாய்க் கிடக்கையிலும் காதலும் வீரமும் ஒன்றாகவே ளகளும் தங்கள் இறுதி முடிவுகள் வளர்ந்து விடுகின்றன எவ்வாறிருக்கும் என்பதை அறிந்து கொள்கின்றன. அது மனிதனால் மட்டும் மேலும்
முடியாதிருப்பது ஏன்? பயங்கர(க் கனவுகள்)ங்கள்
அலைக்கமிக்கையில் பென் ஒக்ரி g · · · ஆத்ள எதிர்காலமொன்றின் தேவைக்கான Goussisi, The famished Road 616g) g51616ö 1991ub சாத்தியமும்
ஆண்டின் புக்கள் பரிசு பெற்றது. எமக்குத் தெரிந்துவிடுகிறது
தமிழிர்- ஜிப்ராலர்
Page 7
- 10
til
அசின்னச் சிர்ைனச்
o இப்னு 316m) oupg5 -
சில பத்திரிகைகளில் வெளிவந்த சின்னச் சினி னக் கவிதைகளை இங்கு மொழிபெயர்த்துள்ளேன். வாருங்கள்; எமது சகோதர இன உணர்வுகளைக் காண.
அருண வசந்த விஜயகோன் “விடுகதை என்ற தலைப்பில் இப்படி எழுதுகிறார்.
தவிர்க்க வேண்டிய சொல்அரசியல் ஒன்று. இரண்டு. அச்சம் அதிகமாம் மூன்று எனச் சொல்ல!
யுத்தமும் சமாதானமும் என்ற தலைப்பில் பரகம்மன நந்தவின் உணர்வு இவ்வாறு வெளிப்படுகிறது.
யுத்தம் ஒரு ‘ஷொப்பிங் பேக்” காற்றில் பறந்து செல்லும் சமாதானம் சுரண்டும் 'லொத்தர்' அதிர்ஷ்டம் மிக மிகத் தூரம்
இந்தச் சின்னக் கவிதையில் எவ்வளவு அழகாக அளந்து அடக்கி வைத்திருக்கிறார், யுத்தம் - சமாதானம் பற்றி.
நிறைவுறாத ஒரு கவிதை'யை இங்கு இப்படி எழுதுகிறார் ஹர்ஷினி சிரிவர்தன.
میلہ
எழுதிய அனைத்துக் கவிதைகளிலும் இருந்தது நீ நிரப்பாத இடைவெளிகள்.
பக்கம் பக்கமாக எழுதித்(?) தள்ளும் கவி ஜாம்பவான்களால் கூட இக்கவிதைக்கு நிகராக ஒரு கவிதையைத் தரமுடியுமா என்பது சந்தேகம்.
நுளம்பு. முடியாது என்னால் கொளுத்த நுளம்புச் சுருள் அதன் புகையைப் போல் சுழல்கிறது என் அண்ணனின் ஞாபகம்!
இது அருண வசந்த விஜயக்கோன் எழுதியது. மரணித்துவிட்ட அண்ணனின் ஞாபகம் இங்கு முன்வைக்கப்படுகிறது. எப்படி அவனின் இறப்பு நேர்ந்தது? ஒரு வேளை இந்த யுத்தத்தினால் இருக்கக் கூடுமோ?
டீ.எஸ்.கெளஷல்யாணி, களனிப் பல்கலைக் கழக மாணவி. ‘இரண்டாம் காதல் பற்றி அவர் இப்படிக் கூறுகிறார்:-
நிரம்பிய கிண்ணத்தைக் காலி செய்து மீண்டும் நிரப்பினேன்;
யாத்ரா 7
- 11 -
அதில் என்றுமே நிரம்பாத வெற்றிடமே எஞ்சியது!
ஒவ்வொருவரும் உங்களது முதற்காதலை நினைத்துக் கொள்ளுங்கள். பின் இந்தக் கவிதையை எடுத்துக் கொண்டு இரண்டாவது காதலுக்கு வாருங்கள்.
எழுதி முடிக்காத, எழுதாத கவிதைகள் நிறையவே எமக்குள் உண்டு. ஆனால் ‘ எழுதாக் கவிதையொன்றை சிங்கள மொழியில் கண்டு பிடித்தேன். இது லக்சாந்த அத்துக்கோறளவினது:-
அந்த நிர்மலமான
கண்கள் மீதான இமைகளில் பளிச்சிடுவது என் முழு வாழ்க்கை; இதழ்கள் மீது
தேங்கிச் சிரிப்பது இதுவரை நான்
எழுதாக் கவிதை!
தேங்கி நிற்கும் சிரிப்பு எழுதாக் கவிதையென்றால் “சிரிப்புப் பற்றி சுனில் லீவனகே இப்படி எழுதுகிறார்:-
இல்லாமைக் கோடை உடைத்து ஊதியத்துளி மழை பொழிந்து திறந்தது கடன் புத்தகம்; பின் மெல்ல மூடிக் கொண்டது வீசியது மென் தென்றல் சிரிப்பு! ஒருவனது காதலி இன்னொருவனை மணம்செய்ய நிற்கும் சமயம் கவிஞனுக்கு இப்படி ஒரு எண்ணம் எழுகிறது. இதனை எழுதியவர் தேவி தர்ஷன.
அரவணைத்து அவனுடன் நீ சொல்லாமல் (என்னிடம்) செல்வாயா நான் காட்டிய வழியில்.
இணைப்பு' என்கிற தலைப்பில் ரங்க சமரவிக்ரம கூறுகிறார்.
நிர்வாண நிலவு கண் முன்னே பிரசவித்தது இருள்! யாத்ரா -7 ببر
சீதனம் பற்றி எழுதாத கவிஞர்களே கிடையாது. எம்.சுசில் பிரியந்த சொல்கிறார்:-
ஒருவரிடம் விலைகொடுத்து வாங்கிய காளைகளை வண்டியில் பூட்டிய நாள் முதல் வண்டியின் பயணம் என் ஆனை கேளா காளைகளின் வழியில்தான்!
எல்லோரும் சிலவேளை பிற்குறிப்பு எழுதுவார்கள். அருண வசந்த பெரேரா இங்கே ஒரு பிற்குறிப்பு எழுதுகிறார் இப்படி:
இற்றுப்போன காதலின் எலும்புக் கூடுகளை மயானத்தில் சேமித்து நிம்மதித்தேன்ஒரு வினாடி!
ஹர்வழினி புஷ்பமாலா ஆரச்சிகேயின் "மனசு இப்படி இருக்கிறதாம்.
வந்து போகும்வந்து போனநின்றநிற்கின்றஎவருமற்ற
அம்பலம்! .
‘மழையும் அவனும் அவளும்’ என்ற தலைப்பிலான கவிதை, மஹிந்த நாமல் எழுதியது.
அவன்குடையாகிறேன் உனக்கு கனத்த மழையின் போது அவள்தாமரை இலையொன்று போதும் இந்த மரங்களிடையே எனக்கு!
இறுதியாக புரட்சி பற்றி சிந்தக எரங்க சமரசிங்கவின் கவிதை:-
நானும் பின்னால் சென்று தூக்கினேன்கரங்களை!
Page 8
Tag) 299909@go 499@@rtog)đìø% 429 vorto(???? 12919 @mộ429 vệg) 499 voệ~)oxy? ? uo(99% yệộsĜ~ā a94919?!\wyệ q9ofnØ42975ā Ç99,949 vo(9 429mo qmfm vnovog)
· ș009@ @o@o@9 499 v@@@@@(9ệvog) ço vrtomoqo ?@ệOQ@sto -1990)(5109$ $ 1,9(999@@9ệy vrt9
ŋ vrtođịsoap y vo qąoạ(moto(29 y vo
Q@(99% so spąĝệr{9@O (19ņ909vo q9 vog) {@|2915ā -m@qĝ0 vo y vệệgno@~ā govortog)^s vog) ym vrnĝệ vorā @@@4094296) qoĝệrtos@-ą qfm[290909 vog) qqsmo(29@ơ qđều, đẹp@ qsmo@9 @&
- 12
Q9.9%% (2090 vo @ vnomố q sẽ vượ9ņ919 @@vua9ự9-ą 1999)(1969 vo vovog)ņ9 vo(9 ???địp 409429€(9
' .ywog)Q 009@199.19 109429€(9,9%@ ņ9 vrnjogooņym @@@@ổs@ @o@@@ąstoso gospoệds) |2909)||2099ę09ổ @@@mff von (9 vrmg),v(\@s@ ņ97 votoo ?@m vrto yvong)ự09 vo(9 yƆmŋ(9 Ọm v Ónoņ9,9
vrnĝoĢvo ệ vmộrný
jv (209 vrst99 ‘logg)^909ņ9%
n9ņ9 109vo sợhọdo gụ9@wO(9 Q@@@@@@ @vnog)Ộ9 vo(9
-Ç9 vog)ệ@@(9%Ø0 Q@@9ệ 43% o ệs@@@vo(9 g/moā ĢęsĜņ9 vo(9
Q309@@rtos@ @ņ99ħmáĵ(99@ ņ919 j.109@@soo qoĝệáją, vég) úją29 vog) @ (9 jųý vý9@% voệ výg)ļņ969 |(99096,909 y vo @@ 0,9 "D(99,99944009)999 újągąoẦg), +(0,9(9 a99)||29%4,9@fc9@% ļņosmý Úvn Qory??đìg số
----yņ9@@@đẹ0) 429 vo ļotnogồva (9 @@9ệlogo 6 vo 109 vomộma (9 ~y vós???^o(99f@ vơng) v~)||209 vo(9 șm@9o%ộ909 q vagą909@smo(29
- ·goo yoɔrɔŋɔđỉ(940 (3) QQ9fmo(29ệp ‘ywnoqąØ (9090 (99)/23.00(29 | valg)6)?? © (29.19 (99,9đì? q9w@@@m(96)% (99)/qqsmo(29
gv-24209@vo
1999)movýg)^9 429ơng)(ĝ%ộ009-ā ņ9ęcy logo óvo (©v Ø& 95729)9@@@@@@@49R9可 qąsmo(29 gosmo Ø vo
oğ09 s 93
qosori II??@g9.g93 199ųomoğlu(g)sto 1909||G. Ōōng)qi iệ Q9ç-ußĜIITm
(q1qPFạ1p ẹđìợIqỹ -ụrç909C09qếqế1009Co9F92)
9USA51ú IUA I
(9படி9ழ9டுே
qIIn . Los 1999 G)
UsTớignT -7
ryserus sędfigI96
பூக்களேயில்லாத சூன்ய வெளியில் ஏன் அலைகிறது இந்த வண்ணத்துப் பூச்சி
நிலவினில் உலர்ந்த கீதங்கள் பாதியில் அறுந்தன
வஸந்தங்கள் அழிந்து போன சுவடுகளில் துளிர் விடுகின்றது கண்ணிர்
தளும்புகளைச் செதுக்கிடும் உளிகளின் சப்தங்களும் கருநீல இருளிற் தெறித்து விழுகின்றது
ஆகாயத் தெருவினில்
வெறும் மலட்டுச் சித்திரங்களை எழுதி. எழுதித் தேய்கிறது ஒரு வெண்ணிறப் பறவை
இரக்கமற்ற திசைகளின் மேல் தவறாமல் இயற்றப்படுகின்ற வைகறை ஒவ்வொன்றும் பூசி வருகிறது.
கண்விரிந்த வாழ்வின்
தீய்ந்து கருகும் அதே ஏக்கங்களை.
யாத்ரா -7
Page 9
ஆக்கங்கள் ஒரு நோக்கு
"மன்னவர் தம் மாளிகை யான் அறிந்ததுமில்லை! மண்டியிட்டுப் பாப்புனைந்து திரிந்ததுமில்லை! இன்னொருவர் கடன் தர யான் எடுத்ததுமில்லை! என் குரலைப் பிறர் உதட்டில் கொடுத்ததுமில்லை!
என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடும் கவிஞர் காசி ஆனந்தன், மட்டக்களப்பு அமிர்தகழியில் திரு காத்தமுத்துவுக்கும் அழகம்மாவுக்கும் மகனாக 1939ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ம் திகதி பிறந்தார்.
சிவானந்தன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர், ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பில் பயின்று பின் மேற்படிப்புக்காகச் சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியிற் சேர்ந்து கலைமாணிப்
இவரின் முதலாவது கவிதைத் தொகுப்பான தமிழன் கனவு' 1968ல் வெளிவந்தது. அரச அலுவலகத்தில் ஆங்கில - தமிழ் மொழி பெயர்ப்பாளராகக் கடமை யாற் றத் தொடங்கிய கவிஞரின் ஆக்கங்கள் *சிரித்திரன்’ மாசிகையில் வெளியாகின. இச் சஞ்சிகைக்கு, அற்புதமான கருத்துக்களை விளக்க ‘மாத்திரைக் கவிதைகளை உருவாக்கி வழங்கினார்.
1972, 1974, 1975, 1978 ஆகிய ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். முதல் (up 6) (D இரண் டரை ஆண்டுகளும் இரண்டாம் முறை 7 மாதங்களும் மூன்றாவது முறை 16 மாதங்களும் சிறையில் வாழ்வைக் கழித்திருக்கிறார். அதிகம் கைது செய்யப்பட்டு சிறைவாழ்வு அனுபவித்த ஒரே ஒரு தமிழ்க் கவிஞன் காசி ஆனந்தனாகத்தான் இருக்க வேண்டும்.
அவரது கவிதைகள்
சிலவற்றைச் சில தலைப்புகளின் கழ் நோக்கலாம்.
(எழுபதுகளின் பிற்பகுதி அல்லது எண்பதுகளின் முற்பகுதியில் "சுடர்’ சஞ்சிகையில் ச.ழரீகாந்தா
والے
-- a- எழுதிய தொடர் பட்டதாரியானார். 1968ல் இலங்கைக்கு மீண்ட கட்டுரையின் சுருக்க சிவானந்தன், இலக்கிய உலகுக்கு காசி வடிவம்.) ஆனந்தனாக அறிமுகமானார்.
uusségnT -7
-15 -
மொழிப் பற்று
“மன்னர் வளர்த்த புகழுடையாள் இவள் மக்கள் உறவுடையாள் - நல்ல செந்நெல் வளர்க்கும் உழவரிசையில் சிரிக்கும் அழகுடையாள் - சிறு கன்னி வயதின் நடையுடையாள் உயர் காதல் வடிவுடையாள் - தமிழ் என்னுமினிய பெயருடையாள் - இவள் என்றும் உயிருடையாள்!
என்று தமிழ் வாழ்த்துச் சொல்லும் கவிஞர், ‘தமிழ்க் கன்னியின் தோற்றம், ‘தமிழ்க் கன்னி காதல்’ ஆகியவற்றில் தமிழின் வரலாறு, அதன் பண்டைய பெருமை, இன்றைய இழிநிலை ஆகியவற்றை வடித்துள்ளார். தமிழ் புத்துணர்ச்சி பெறுவதற்கு முதலில் தன்னையே பணயம் வைக்கிறார்:-
"தாயே! தமிழே! தலை கவிழ்ந்த பொற் செல்வி நீ கலங்க வேண்டாம் வருங்காலம் நின் காலம் சத்தை இழந்த தமிழ்ச் சாதி பிழைக்க நான் பத்தாயிரங் கவிதை பாடாமல் போவேனோ?
‘தாயே துயரம் தவிர்த்திரடி . நாயாய் அடித்து நடுத் தெருவில் வைக்கின்றேன் என்னுயிரைத் தூக்கி எறிந்து தமிழணங்கே அன்னை நினதுயிராய் ஆவேன் நான் ஆணையடி’
தமிழ் வளர வேண்டுமாயின் தமிழைப் பேசும் தமிழனின் நிலை உயர வேண்டும். தமிழர்களின் ஈன நிலை கண்டு இவாறு கொதிக்கிறார்.
‘மானம் இழந்து தலை சாய்ந்து மாற்றார்க் கடிமைத் தொழில் செய்து கூனல் விழுந்த தமிழ் வாழ்வின் கொடுமை தீர்க்கப் புறப்பட்டேன். எட்டுத் திசையும் தமிழ்ச் சாதி எருமைச் சாதி போலாகி கெட்டுக் கிடந்த நிலை கண்டு கேடு தொலைக்கப் புறப்பட்டேன்."
சமூகக் கொடுமைகள்
சமூகத்திலே புரையோடிப் போயிருந்த தீண்டாமையை கவிஞர் தம் பலங்கொண்ட மட்டும் தாக்கினார். சாதிப் பாகுபாடுகளை ஏற்படுத்தி தம்மினத்துக்கு இழிவு தேடும் ஈனர்களைப் பார்த்துக் கேட்கிறார்:-
“காட்டு மரங்களிலே கள்ளர் மரம் ஐயர் மரம் தோட்ட மரமுண்டோடா தோழா? நாட்டு மனிதரிலே வேற்றுமைகள் காட்டுகிறாய் நட்ட மரம் உன்னை விட மேலா?
கூனி டுப் பறவையிலே குறப் பறவை இழிப்பறவை தீண்டாப் பறவையு முண்டோடா? ஆண்டிப் பிறவியென்றும் அம்பட்டனென்றுங் குரைப்பாய் அறிவால் விளைந்து விட்ட கேடா?
ஒடும் அணில்களிலே உயர்ந்த அணில் தாழ்ந்த அணில்
கூடிக் குழப்பமிட்ட துண்டோ? ஏடு படித்து வந்த மூடர்களே சாதி குலம் என்பதெல்லாம் மானிடர்க்கு நன்றோ?
இன்னும் சொல்கிறார்:-
‘கோல நதிகளிலெ குலம் பிரித்து நாலுநதி' குழம்பி இதுவரைக்கும் போச்சா? சாலைப் புறத்திலே சண்டையிட்டு மோதுகிறீர் சாதியினால் நன்மையெதும் ஆச்சா?
தேனின் மலர்களிலே சேரிமலர் செட்டி மலர் பூநூல் அணிந்த மலருமுண்டோ? ஈனப் பிறவிகளே இழிவுயர்வு பார்ப்பதுதான் இறைவனுக்கு நீங்கள் செய்யுந் தொண்டோ?
தொழில்ாளர் நிலை
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் கடல் வளம் மிகுந்த பூமியாக இருப்பதால் புத்தளம் தொட்டு மன்னார், மயிலிட்டி, முல்லைத்தீவு, மூதூர், மட்டுநகர், பொத்துவில் ஈறாக மீனவத் தொழிலாளிகள் பரந்து காணப்படுகின்றனர். இவர்தம் உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பணத்தர்’ தம் சொகுசான வாழ்க்கையை கவிஞர் ' சாய்ந்த தாழைகள்’ எனுங் கவிதையில் பாடியுள்ளார்.
யாத்ரா -7
ܥܰܬܳܐ
Page 10
- 16 -
* கோ எண் றரிரையும் கொடுங் கடல் வெள்ளத்தில்
கூத்திடும் மீனவர் ஓடங்களே! நோவொன்றிலார் இந்த மணி னில் எழுப்பினார்
நூற்றுக் கணக்கான மாடங்களே!
பொங்கு புயலில் அலைகடலில் வலை போட்டுக் கடல் மக்கள் பாடுபட்டார்! தொங்கு தசையினர் மீன் முதலாளியார் தோணியில் ஏறிக் குதிரை விட்டார்!
ஒயில் பேர் பணத்தர் ஒளிநிலா மாடத்தில் ஓங்குதடா வாழ்க்கை ஓங்குதடா துயிலார் மீனவர் சேரி அடுப்பினில் தூங்குதடா பூனை தூங்குதடா!
நகரப் புறங்களில் வாழும் உயர் வர்க்கத்தினர் வீடுகளில் மலைநாட்டுச் சிறுமியர் வேலைக்காக ஈடுபடுத்தப் படுவதுண்டு. இப்ப்டி ஒரு வேலைக்காரி ஒருத்தி பற்றிப் பாடுகிறார் இப்படி:-
நடுங்கும் குளிரினிலே - காலை நாலுமணிக்கு முற்றம் பெருக்கிடுவாள்! அடுப்பங் கரை முடுக்கில் - நாளும் அனலில குளித்து மேனி கருகுவாள்!
தடுக்கும் இடத்திலெல்லாம் - வீட்டார் தட்டும் உதையும் திட்டும் தாங்குவாள்! நெடுப்ப மூச்செறிவாள்! - என்றன் நேரில் துடிக்கிறாளடா தங்கச்சி!
தன்னுணர்ச்சிப் பாடல்கள்
இலங்கைத் தமிழ்க் கவிஞர்களிடையே நீண்ட சிறைவாழ்க்கை அனுபவம் பெற்ற ஒரேயொரு கவிஞர் காசி ஆனந்தனே. அவரது அனுபவங்களையும் உணர்வுகளையும் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்:-
பொன் வானில் நீந்தியவன் பூஞ்சிறகை வெட்டினார் வன்னெஞ்சர் ஏனோ என் வாழ்வை முடம் செய்தார் சின்ன இருட் கூண்டில் சிறை வைத்தார் சண்டாளர் இனி னல் நடுவில் யானி இருந்தேன் இசைக்கின்றேன்!
மீண்டும் வணடிகள
மருதமுனை ஹஸன்
ஒரு
மாரிகாலக் காலைப் பொழுதில் வெள்ளைச் சட்டை தோழில் புத்தகப் பை கையில் குடை பிடித்துச் செல்லும் பாலர் வகுப்புச் சிறுமி மீது வேகமாக வந்த வண்டியொன்று சேறடித்துச் சென்ற போது,
அப்படியே நின்று கழுத்து நெளித்து
656.6 சட்டையைத் தூக்கிப் பார்ப்பதும் பின் அந்த வணிடியைப் பார்ப்பதுமாய் திகைத்து நிற்கும் சிறுமி போல,
என்னைக் கடந்து சென்ற காலத்தையும் என் வாழ்வின் காயங்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மனம் சலித்து வீடு திரும்பாது பள்ளியை நோக்கியே பயணிக்கும் அந்தச் சிறுமியாக நான்
சேறடித்தபடியே செல்லும் மீண்டும் வணிடிகள்!
ܨܡ
штфЈт -7
- 17
இனியதாம் விடுதலை என்றன் பிறப்புரிமை குனியாத என்போக்கு கூடப் பிறந்த குணம் தணியாத எண் பாடல் தடியர் க்குப் பிடிக்கவில்லை கனிவிலார் சிறை வைத்தார் கைதிநான் பாடுகிறேன்!
கூண்டினுள்ளே தீயர் கொடுக்கும் அடிமைத்
தீன் தீண்ட மனம் மறுக்கிறதே தீன் என்னைத் தின்கிறதே நீண்ட வெளி வானத்தை நினைத்து மனம் தவிக்கிறதே
தாண்ட முடியாச் சிறையில் தனித்திருந்து கத்துகிறேன்!
நகைச்சுவை
நகைச்சுவை உணர்வுடனான பார்வை குறித்த கவிதைகள் சிலவும் கவிஞரால் பாடப்பட்டுள்ளன. சிறைக்குள்ளே தரப்படும் உணவு பற்றிய வெண்பா இது:-
இரையாகும் காலைப் பாணில் வண்டிருக்கும் சுரையளவு கல்லிருக்கும் சோற்றில் - அரையவியல் மாட்டிறைச்சித் துண்டில் மயிரிருக்கும் என்னுயிரைக்
கேட்டிருக்கும் கீரைக் கறி
இதனை இன்னொரு தடவை இப்படிக் குறிப்பிடுகிறார்:-
பேணிக்குள் சோற்றைப் போட்டு - அரைவெட்டு அதைத் தின்ற எங்களுக்கு வயிற்றுக் குத்து கல்லுண்டு சோற்றிடையே - அதனுள்ளும் நெல்லுண்டு பல இனங்கள் வண்டுண்டு பலவகையும் காலை வரும் பாணுக்குள்ளே பல்லுடைய வரும் சிரட்டைத் துண்டுக்குள் பாணுக்கான சம்பலுக்குள் புல் பூண்டு நிறைந்திருக்கும் பகல் பொழுதின் கீரைக்குள் சொல் இல்லை சிறைச்சாலைச் சாப்பாட்டைச் சொல்வதற்கு கேட்கின்றோம் நாம் செய்த தவறென்ன?
கவிதை நயமும் நகையுணர்வும் செறிந்த இந்தக் கவிதைகளுக்குள் ஒரு அவலமும் இழையோடுகிறதல்லவா? அதே போல் கலப்படம் செய்வோரை இப்படி எடுத்துக் காட்டுகிறார்.
முத்தெனும் அரிசியொடு மண் கலப்பார் முழுக்கல் பருப்போடு கலப்பார் சத்துள்ள பாலோடு நீர் கலப்பார் சர்க்கரை தூசோடு கலப்பார்
பத்தும் பலதும் வடையோடு கலப்பார் பழத்தோடு காய்கள் கலப்பார் இத்தனை கலப்பார் புரட்சி எழுங்கால் எமனோடு வைகுந்தம் கலப்பார்
1970ம் ஆண்டு தொடங்கிய தசாப்தத்திலே ஆளும் வர் கிக அரசியல் வாதிகள் `சோஷலிசம்- சமதர்மம்' எனப் பேசுவது முன்னோங்கியிருந்தது. ஆனால் இவர்கள் மேடையில் முழங்குவதற்கு எதிராக சொந்த வாழ்வில் திட்டமிட்டு ஏழையர் பொருனைத் திருடுவது வெளிச்சம். இதனை இப்படி வெளிப்படுத்துகிறார் கவிஞர்:
’கொட்டும் கரத்திடை அறங்கள் முழங்குவர் கூட்டத்தினிலே பேச்சாளி வாழ்வில் திட்டமிட்டேழையர் பொருளைத் திருடுவர் தீயர் இவர் பெருச்சாளி'
எனக்கூறி போலி சோஷலிசவாதிகளின் முகத்திரை கிழிக்கிறார்.
குறிப்பு:-
உணர்ச்சிக் கவிஞன் காசி ஆனந்தன் என்ற பெயர் பெற்ற கவிஞரை அவரது தமிழுணர்ச்சிக் கவிதைகளைப் பற்றிப் பேசாமல் ஏனைய விடயங்களைப் பற்றிப் பேசுவது உணர் மையில் நகைப் புக் கிடமானதுதான். ஆனால் ஏன் அவை தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறியாமலிருக்க முடியாது. அவை பற்றி பேசப்படுகின்ற ஒரு காலம் வரும் போது அவர் பற்றி முழுக்கவும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.
штфлт —7 ر
大
Page 11
通meng可司习圆
—:ល្ងព្រឹទ្ធា நிர்விழந்திய9erழ
to-fosfĠe 109 LGÉų,9
*의어]
1ņ919
யாத்ரா 7
- 19 -
உனக்கும் எனக்குமானது அல்ல யுத்தம்! ஆனால் உனக்கும் எனக்குமானது Loj600TLD!
காடுகளில் மேடுகளில் குறிபார்த்த துப்பாக்கிகளோடு நாம் கண்ணிருடன் சோகத்தைக் கரைத்து உண்டு கடிதங்களில் வரிகளைக் கோத்துக் கொண்டு எமது பெற்றோர்.
கூறுவார்கள் வேலையற்றோர் செய் யுத்தம் என சுவரொட்டிகளை ஒட்டி மேடை போட்டு உரக்கக் கூவி செய் யுத்தம் என.
யுத்தம் என்ன தயிர் சாப்பிடுவதைப் போன்றதா?
கூறுவார்கள் வேலையுள்ளோர் செய் யுத்தம் என கட்டளையிடுவார்கள் ஆயுதங்களைத் தருவிப்பார்கள் குளிர் பூசிய அறைகளிலிருந்து
யுத்தமென்ன அறிக்கைகள் விடுவதைப் போன்றதா?
வெல்லவும் முடியாமல் தோற்கவும் விடாமல் உனக்கும் எனக்குமானது அல்ல யுத்தம் உனக்கும் எனக்குமானது மரணம்!
uUsTóffrt -7
Page 12
(تر<<<ی9G<رحیم دیے) (لحے کے چیختینسے (بحیم
தென் கிழக்குப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்கம் 'ஆத்மாவின் அலைகள்' என்ற
தலைப்பில் பாவலர் பஸில் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. வடிவழைப்புக் கொண்ட நூலில் கவிதைகள் இடம் மயக் கமில் லாமல் d உடனடிப் பாதிப்பைத் தரக் கூடிய நேர்மையும் ஓர்மையும் ஏழ்மையும் இக் கவிதைகள் . இவரது கவிதைக்குள் இல்லை.
கவிதைக்குள் ஒளிந்திருக்கும் அரசியல்.’ என்கிறார் கலாநிதி நுட்மான். விலை 120.00 ரூபாய். தமிழ்ச் சங்கம், தென் கிழக்குப் பல்கலைக் கழகம், ஒலுவில்.
காரியப்பரின் கவிதைகளைத் | 16 பக்கங்களில் அழகிய சிறியதும் பெரியதுமான 65 பெற ற ரு க கபி ன ற ன . இலகுவான வார்த்தைகளால் கவிதைகள் அவருடையவை. கொண்ட வாழ்வின் தரிசனங்கள் வெளிப்படையான அரசியல் மனித நேயமே இவரது
மண்டூர் கலை இலக்கிய அவை வெளிடாக வந்திருக்கிறது ‘பொன். சிவானந்தன்
கவிதைகள்’ 100 பக்கக் கவிதை அடங் கரியுள் ளன. மரபுக் விடச் சுவையாக இருக்கின்றன. பரிசுக் கவிதைகளும் முதிர்ச்சியும் கவிதைகளில் பெறாமல் மறைந்திருக்கும் நல்ல உதாரணமாகக் கூறலாம் . இவரே கிராமத்து மக்களின் கையாண் டு அம் மக்களின்
தரிசித்து வெற்றி பெற்றுள்ளான் எனலாம்' என்கிறார் எஸ்.முத்து மீரான், விலை 70.00 ரூபாய். பொன்.சிவானந்தன். 'பொன்னகம், காரைதீவு-4.
நூலரில் 53 கவிதைகள் கவிதைகள் வசன கவிதைகளை கவியரங்கக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. அனுபவமும் பளிரிடுகிறது. கவனிப்புப் கவிஞருக்கு சிவானந்தனை 'கவிஞர் நீலாவணனுக்குப் பின் மணி வளச் சொற்களைக் வாழ்வியலைப் பற்றி ஆழமாகத்
வளநாடன் என்ற படைப்பாளியின் படைப்புக்கள் ‘சமவெளி நோக்கி’ எனுந்தலைப்பில்
நூலுருப் பெற்றிருக்கிறது. பக்க நூலில் 64 பக்கங்களில் பெற்றிருக்கின்றன. போரும் போர் பேசப்படுகின்றது. சில சின்னஞ் முடிகிறது. அவற்றுக்குள்ளும் இருப்பதாகத் தோன்றுகிறது. வளநாடன் வேறு ஒரு நூலில் கோணேசின் எளிமையான ge! Lʻ 60) u Lü LIL Lô 6mÖ 8E5 Ff6öi க வருகிறது. ‘வளநாடன்
அதிகமற்று உலவுகிறது, பொய்யற்ற ஆதி மனிதரைப் போல.’ என்கிறார் புதுவை இரத்தினதுரை. வளநாடன், ஒழுவில் வீதி, கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்றுறை,
கலையழகன் வெளியீடான 94 42 கவிதைகள் இடம் சார்ந்த வாழ்வும் கவிதையில் சிறிய கவிதைகளையும் காண ஒரு உரத த செய்தி சிறுகதை, நாடகங்களை தந்திருக்கலாம். முல்லைக் ஆனால் அழகு மிகு பரிாரிணி டிலும் கணி ைணகி படைப் புக் கள் ஆடைகள்
sلہ
யாத்ரா 7
@ ീളല്ലെ
கிழக்கு மண்ணின் கவி ஜாம்பவான்களில் ஒருவரும் இலங்கையின் நவகவிதை
முன்னோடிகளுள் ஒருவருமான சின்னத்துரை அவர்களின் தொகுத்து 'ஒத்திகை’ எனும் அவரது புதல்வர் எழில் வேந்தன். 80 கவிதைகள் இலங்கைக் கவிதை வரலாற்றில் நிலைபேறடைந்த நீலாவணனின் கவிதையில் அவர் கையாளும் மீண் டும் படித்து ரசிக்க
நீலாவணன் என்ற மறைந்த கவிதைகள் சிலவற்றைத் மகுடத்தில் நூலாக்கியிருக்கிறார் 186 பக்கங்கள் கொண்ட நூலில் அடங் கவியரி ருக கன ற ன . அழிக்க (ԼՔ ԼԳ եւ I Ո 5 மொழி வளத்தையும் அதனைக் லாவகத்தினையும் மீண்டும் முடிகிறது. 'நீலாவணன்
கிழக்கின் தனிப் பெரும் கவித்துவ ஆளுமை. என்கிறார் கலாநிதி நுட்மான். விலை 200.00 ரூபாய். நன்னூல் வெளியீட்டகம், 48/3, புனித மரியாள் வீதி, கொழும்பு-15.
கிழக்கிலிருந்து முதலாவது 'ஹைக்கூ கவிதைத் தொகுதி வந்திருக்கிறது. 'உயிர்ச்
சிறகுகள் அதன் பெயர் . அஸிஸ் எம். பாயிஸ், ஹைக்கூ' நூலையும் தந்திருக்கிறார்.
வெளியீடான இத்தொகுதி 50
ைஹ க’ கூ க க ைள
கவிதைகளில் பல ரசிக்கத்
பாராட்டப்பட வேண்டிய முயற்சி. பாராட்டுக்களைத் தவிர்த்திருக்க நாட்டில் வெளிவரும் ஹைக்கூக் பண்புகளை மீறி அசல் ஹைக்கூ
இளைய படைப் பாளியான (3 Lu T 60 (686 அழகரியதாக மரின் ன ல G66rful fl Lab பக்கங்களைக் கொண்டது. 179 அ ட க க யரி ரு க கபி றது . தக்கவையாக இருக்கின்றன. நுT லfல் நணி பர் களின் வேண்டும். தற்சமயம் நமது கவிதைகளின் பொதுப் இயல்பு கொண்ட பல
கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன என்கிறார் எம்.ச்.எம்.ஷம்ஸ். விலை 70.00 ரூபாய். அஸிஸ் எம். பாயிஸ், 194, வைத்திய சாலை வீதி, ஒலுவில் 02.
பாடசாலை மாணவியான செல்வி பஸ்மினா அன்ஸார் தனது எண்ணங்களைக்
கவிதையாக்கி ‘இளைய நிலா"
உக் குவளை ціј6oы вѣп அமைப்பு வெளியிட்டிருக்கும் 44 கவிதைகள் 2 6f 6ft 60T.
அவர் அவ்வப்போது எழுதிய எதிர் காலத்தில் ஒரு நல்ல பெண் அடையாளங்கள் கவிதைகளில் இ ல க க ய த து ட ன T ன கொள் ள (36)I 60ö (6. Lö . உணர்ச்சியைப் பக்குவமாக
எனும் பெயரில் தந்திருக்கிறார். இஸ் லா மரிய எழுத தாளர் பக்கக் கவிதை நூலில் 24 பத்திரிகை. சஞ்சிகைகளில் கவிதைகளும் அடங்கியுள்ளன. கவிஞராக மாறக் கூடிய தென் படுகின்றன. ஆனால் தொடர்பறுபடாமல் பார்த்துக் ‘கவிதைகளில் உயிரூட்டும் எடுத் துக் காட் டுவதை
உணரலாம். அந்த உணர்ச்சியே இலக்கியமாக உருவாக்கப்படுகிறது என்கிறார், ஏ.இக்பால். விலை 5000 பஸ்மினா அன்ஸார், 22/30, மன்ஸில் பர்ஸானா, உக்குவளை,
யாத்ரா 7
大
Page 13
3,78 (926)
**
நன்றி. * ‘எழுதாத உன் கவிதை
- 22
நிலவு சாய்ந்து போன நல்லிரவு உனக்கும் எனக்குமென்றிருந்த உலகுக்கு அப்பாலிருந்து ஒரு குரல் உள் நுழைகிறது கைகள் பின் புறமாகக் கட்டப்பட்டு ஓசை எழாதிருக்க வாய் அடைக்கப்பட்டு. மீறி அந்தக் குரல் கேட்டுக் கொண்டிருக்கிறது பேய்கள் ஒரு பெண்ணுடலைத் திண்னுகின்றன. யன்னல் கதவுகளை அடித்துச் சாத்துவது போல செவிப்பறைகளை மூழக் கொண்டு மரத்துப் போனதாய்ப் பாவனை காட்டி நிற்க முடியவில்லை வெட்டுண்ட மண் புழுவின் உடலாப்" மனது துழக்கிறது பாலியல் விளையாட்டு பொம்மையாய் எத்தனை நாட்களை இழந்து போவது நேற்றுவரை
கண்ணுக்கு மையும் கால்களுக்குச் சலங்கையும் பூட்டித் திரிந், தங்கை. காற்றில் ஏறிப் போய்விட்டாள் உன்னுடைய ஒப்புதலுக்கு அவகாசமின்றி ஒரு முழவு உறுதியாகிறது இந்த முழவு உனக்கு அதிருப்தி அளிக்கக் கூடும் கன்னங்கள் நனைய நனைய நீ அழுவாய். அதனாலென்ன தாளம் வலுக்கிறது ஊழியின் தாண்டவம் உரக்கிறது
இனி. வானம் வெடித்துப் பூமி சிவக்கும் இந்த உலகம் நெருப்புக்குள்ளிருந்து நீந்தி வெளிவரும்
ஊழி முழவுறும்.
உன் முகம் சிவக்கும்
sلجہ
штфЈт -7
- 23 -
35ffigit Is GUT
DjógóLÍ)
விஜிலி
வெள்ளிகள் பூத்துக் குலுங்கும் ஆகாச வெளியில் நிலாவில் ஒரு துண்டு முற்றத்தில் விழுந்து பால் வழிந்து வீசியதாய் கனிந்து கிடக்குமே வாசல்
மல்லிகைக் கற்றையில் பூக்கள் சொரிந்து மூக்கை உசுப்பி நெஞ்சு நிறைக்கும் சுகந்தமாய் முற்றம்!
மாம்பழக் குருவிகள் தேன் உறிஞ்சிக் கீச்சிடும் நர்த்தனத்தில் மனசு ஆனந்திக்க இனிதாயக் கன்னி கட்டுமே இதயத்துள்
அதுவொரு கணமாயன்று!
புலர் பொழுதிலுமின்று பீதிகள் கனத்த முற்றமும் ஷெல் குத்திய பந்தலுமாய் மண்ணிற் குருதி சொட்டி காய்ந்து கிடக்கிறதே நிதமும்
நிலாவில் ஒரு துண்டு விழுந்து கனிந்து கிடந்த வாசலில்!
யாத்ரா -7
Page 14
s
ଅଗ୍ନି) 5.
に
- 24கட்டி முடிந்த பொதுக் கக்கூசைத் திறப்பதற்கு எங்களின் ஊருக்கு எம்பி வரப் போகின்றார் ஆறு வருஷங்கள் அவரிங்கு வந்ததில்லை
தேர்தலுக்கு வந்து அன்று தெருத்தெருவாய் ஆட்களுடன் நடந்து திரிந்து எங்கள் நாடாளுமன்றத்தின் உறுப்பினராய் ஆன அவர் - இன்று - ஊருக்கு வருகின்றார் வரப்போற தேர்தலுக்கு வாக்கு வேட்டை ஆடுதற்கு மேடைகளில் அன்று மெய்சிலிர்க்கப் பேசியவர் இன்று வருகின்றார் இறந்தவற்றைப் புதுப்பிக்க வெடிக்காரக் கலந்தன் வீடிக் கொற பொறக்கி குண்டுக் கண் மீரான் குத்தியண்ட நாகூரான் அத்தனை பேரும் ஆளுக்கொரு வேலையினை சேமன் தலைமையிலே செக்கிழுக்கும் மாடுகளாய் எம்பியை வரவேற்க எடுபிடியாய் நிற்கிறார்கள் வகிறண்ட வளவுக்குள் வடிவான மேடையொன்று போட்டு இருக்கார்கள் பொதுக்கூட்டம் நடத்துதற்கு குண்டுக் கண் மீரான் குழிதோண்டக் கம்புகளை பதுக்கிளிசாப் பக்கீரு பாடுபார்த்து நாட்டி றோட்டில் பந்தலொன்று போட்டு அதில் பளபளத்த சீலைகளை பக்குவமாய் வெள்ளை கட்டி எம்பியின் ஆட்கள் எடுபுடியாய் நிற்கிறார்கள் வகிறன்ட வளவுக்குள் வடிவான மேடையொன்று போட்டு இருக்கார்கள் பொதுக் கூட்டம் நடத்துதற்கு
குண்டுக்கண் மீரான் குழி தோண்டக் கம்புகளை
பதுக்கிளிசா பக்கீரு பாடு பார்த்து நாட்டி றோட்டில் பந்தலொன்று போட்டு அதில் பளபளத்த சீலைகிளை பக்குவமாய் வெள்ளை கட்டி எம்பியின் ஆட்கள் எடுபுடியாய் நிற்கிறார்கள்
கட்சிக் கொடிகளினைக் கம்புகளில் கட்டி பந்தல் , ஒரங்களில் நாட்டுகிறான் ஒக்காசிர லத்தீபு
எம்பிக்கு வாழ்த்துரைகள் எழுதி வடிவாக பாதை அடங்கலெங்கும் பதாதைகள் கட்டுவதில் மொக்கன்ட மம்மதங்கே மும்முரமாய் நிற்கின்றான்
அப்போது அங்கே அலங்காரப் பந்தலுள்ளே காரால் இறங்கிக் களிசனுக்குள் கைவிட்டு எம்பி வருகின்றார் தம்பிகள் புடைசூழ குரவை ஒலிக்க குதூகலமாய் எம்பிக்கு சேர்மன் தொடக்கம் செகிடன் அலி வரைக்கும் மாலைகள் போட்டு மரியாதை நடக்கிறது
யாத்ரா -7
6
配
- 25 - கூட்டம் நடத்த எம்பி குடுத்த காசி எல்லாமிங்கு ஒழுங்காய்ச் செலவழித்து ஒரு குறையுமில்லாமல் நடப்பதினைப் பார்த்து எம்பி நன்றாய்ச் சிரிக்கின்றார் மெளலவி எழுந்து மைக்கில் மனப்பாடம் செய்து வந்த "கிறாஅத்'தை ஒதிக் கூட்டக் கிதாப்பைத் திறக்கின்றார் மேடையில் இருந்த சின்ன மேளங்கள் அத்தனையும் அடித்து முடிந்தவுடன் அடுத்தபடி எழுந்து எம்பி அடிக்கின்றார் மேளத்தை அகிலம் திெர்வதற்கு மலையைக் கயிறாக்கி மண்ணுக்கு உயிர் கொடுத்து வானத்தைக் கட்டிவர வாக்களித்துக் கத்துகிறார்
எம்பியின் பேச்சுக்கு எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்துக் கத்துகையில் அடுக்கடுக்காய் மேடையிலே கல்லும் செருப்பும் கணக்க வந்து விழுந்ததினால் கூட்டம் கலைந்து மக்கள் குடல் தெறிக்க ஓடுவதை பார்த்து அழுகின்றார் பரிதாபம் எம்பி அங்கே.
எம்பிக்கு வால்பிடித்து ஏழைகளை ஏமாற்றும் காவாலிக் கூட்டங்கள் கதிகலங்கி ஓடிவந்து எம்பிக்கு அரணாக எல்லோரும் கைகோர்த்து மேடையிலே நிற்கின்றார் மெல்ல எம்பி நழுவுதற்கு ஆத்திரத்தால் எம்பி அங்கு கத்திக் குரைத்துவிட்டு ஊரை வெறுத்து உதவி செய்யும் நாய்களுடன் காருக்குப் போகின்றார் கள்ளனைப்போல் பயந்தபடி
எந்நாளும் ஏழைகளை ஏமாற்ற முடியாது மக்களின் சக்தியென்றும் மழுங்காத வாளென்று எம்பிக்குத் தெரியாமல் எப்படித்தான் போனதுவோ? உணர்ச்சிகளைப் பணத் திமிரால் ஒடுக்கிவிட முடியாது பொங்கி எழுந்து வரும் புதுப்புனலாய் மக்கள் சக்தி எம்பியை அழித்து விடும் எச்சரிக்கை எல்லோர்க்கும்
காலத்தை எண்ணிக் கண்ணிர் விடுகின்ற
ஏழைகளின் பெருநெருப்பு எம்பியை விட்டிடுமா? சுட்டெரிக்கும் அந்நெருப்பு சுடர்விட்டு எம்பிக்கு
எமனாக மாறியுடன் எரிக்காமல் அணைந்திடுமா?
கடனிறுக்க வக்கில்லா காவாலி இன்றைக்கு காரோடு பங்களாவும் கனசொத்தும் சேர்த்துவிட்டு மக்களை ஏமாற்ற மறுபடியும் வந்திருக்கும் வெட்டாறுங் கஸ்ஸாட வெம்பிலுக்கன் கொட்டானை வாக்களித்து எம்பியாக்க நாங்கள் வாயில்லாப் பூச்சிகளா எச்சில் இலைகளுக்கு ஏமாந்து வாக்களிக்க எங்களுர் மக்களென்ன ஏர்பூட்டும் மாடுகளா? கைதட்டும் மாலைகளும் கனகாலம் நிலைத்திடுமா தேர்தல் ஒன்று வந்திரட்டும் தெருநாயை அடிப்பது போல்
யாத்ரா -7
கல்லால் அடித்துக் கலைப்பதற்கு ஊரைவிட்டு!
ܓ݁ܰܬܳܐ
Page 15
டேறுகள் உனக்கு
மட்டுமல்ல.
பஹறிமா ஜஹான்
அவளைப் பலவீனப்படுத்த எல்லா வியூகங்களையும் வகுந்த பின்பும் அவளை உள் நிறுத்தி எதற்காக இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்
போரிலும் பகையிலும் முதல் பொருளாய் அவளையே சூறையாடினாய் அவளுக்கே துயரிழைத்தாய் உன்னால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய் தலைவனாகவும் தேவனாகவும் நீ தலை நிமிர்ந்து நடந்தாய்
எல்லா இருள்களின் மறைவிலும் நீயே மறைந்திருந்தாய் ஒளியின் முதல் கிரணத்தையும் உன் முகத்திலேயே வாங்கிக் கொண்டாய்
உனதடிபணிந்து தொழுவதில் அவளுக்கு ஈடேற்றம் கிடைக்குமென்றாய் கலாசாரம, பண்பாடு எனும் அரிகண்டங்களை அவளது கழுத்தில் கெளரவமாய்ச் சூடினாய்
உனது மயக்கங்களில் தென்றல், மலர், இசை. தேவதை அம்சங்களென. அவளிடம் கண்டவைகளெல்லாம் பின்னர் மாயைகளென புலம்பவும் தொடங்கினாய்
அவளிடமிருந்த அனைத்தையும் பறித்துக் கொண்டு சிகரங்களில் ஏறி நின்றாய் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு காணச் சொன்னது உனக்கு மட்டுமென எப்படிக் கொண்டாய்?
UnTģign -7
- 27
ஒட்டமாவடி அறபாத்
ஹெச்.ஜி.ரசூலின் மைலாஞ்சி' கவிதைத் தொகுதியைப் படித்த போது பின்வரும் சூபிக் கவிதையே நினைவில் வந்தது.
‘‘வெவ்வேறு படிவங்களுக்கு என் இதயம் திறந்தே கிடக்கிறது
இது கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளின் துறவு மடம்
சிலைகள் கொலுவிருக்கும் கோவில் அறபு நாட்டு மான்களின் மேய்ச்சல் வெளி ஹஜ் யாத்ரிகர்களுக்கு இது க.பா பள்ளி தவ்றாத்தின் வரை பகையும் இதுவே நான் அன்பு எனும் பதத்தையே அனுஷ்டிக்கிறேன் அது எத்திசை நோக்கி அடியெடுத்தாலும் சரியே!”
* மைலாஞ்சி மூலம் ரசூல் உணர்த்த நினைக்கும் செய்தி
என்ன என்பது மிகத் தெளிவான விஷயம். ரசூலின் கவிதைகளில் எல்லாவற்றையும் ஒரேயடியாக குறிப்பிட்ட வரையறைக்குள் ஒதுக்கி கருத்துச் சொல்ல முடியாத நிலை. இக்கவிதைகள் இஸ்லாம் மதத்தையும் அம்மார்க்கம் சார்ந்த நம்பிக்கைகளையும் கேள்விக்கும் கேலிக்கும் உட்படுத்தும் அதே வேளை பெண்ணுரிமை சார்ந்த கவிதைகளையும் இத்தொகுதியில் காண முடிகிறது.
அபரிமிதமான நெருக்குதல்கள், பெண்ணின் மீதான அடக்கு முறைகள், இஸ்லாம் வரையறுக்காத சமூகம் தன்னிச்சையாக பெண்ணினத்துக்கு எதிராக வகுத்த சட்டங்கள் போன்ற பெண்விடுதலை, முற்போக்குப் பற்றிப் பேசும் கவிதைகள் இத்தொகுதிக்குள் சேர்க்கப் பட்டிருப்பது நிச்சயம் பெண்விடுதலை பற்றிப் பேசுகின்ற முற்போக்காளர்களையும் திருப்திப் படுத்தும் என்றே கருத முடியும். 'தனி', 'உள்ளும் புறமும்', 'வலை', ‘வார்த்தை’, ‘மறவனை போன்ற கவிதைகள் இவ்வரிசையில் சிலாகித்துக் கூறப்படத்தக்க தலைப்புக்களாகும்.
ஒரு பெண்ணுடன் தாம்பாத்யம் நடத்தும் போது கூட அவளை இசைவாக்கமடையச் செய்யாமல் ஆண் தன் வெறியைத் தீர்த்துக் கொள்ளும் முரட்டுத் தனமான காம வேட்கையைக் கூட மிக அழகாக இப்படிக் கூறுகிறார்.
‘சுமையாக்களின் பெண்ணுறுப்பில் அம்பெய்து கொல்லும் அபூ ஜஹில்கள் படுக்கைகள் தோறும்”
கணவனாயினும் பெண்ணை இசைவாக்கமடையச் செய்யாமல் சுயலாபத்தையும் இன்பத்தையும் முதன்மைப் படுத்தும் போது அவன் அபூ ஜஹிலே எனக் கண்டிக்கிறார்.
штфДт -7
ܠܰܐ
Page 16
- 28 -
தவிர, "மைலாஞ்சியின் மற்றொரு அகோர முகத்தையும் தரிசிக்க முடிகிறது. கவிஞர், இஸ்லாத்தின் அடிப்படையில் இல்லாத பகுத்தறிவுக்கும் நாகரிகத்துக்கும் அப்பாற்பட்ட மூடநம்பிக்கைகள், புரோகிதச் சிந்தனைகள், சடங்குகள் போன்ற உளுத்துப் போன ஆன்மீக வறட்சியினை கவிதைகள் மூலம் உயிர் கொடுக்க முயற்சித்திருக்கிறார். இந்த விஷப் பரீட்சையில் அவர் தனது பகுத்தறிவுக்கும் சிந்தனைக்கும் இடங்கொடாமல் அத்வைத இந்துமதக் கொள்கைகளுக்கே கூடுதல் அழுத் தமும் கருத்துச் செறிவும் கொடுத்துள்ளார்.
அல்லாஹற்வின் படைப்புருவாக்கத்திலும் நியதியிலும் நம்பிக் கையற்ற நிலை, படைத்தவனை விட, படைப்பினங்களை மகா சக்தியுள்ளதாய் சித்தரிக்கும் அவலம் என இறைவனுக்கும் இஸ்லாமிய அடிப்படைக்
கொள் கை கி கும் முரணான அனேக கவிதைகளை ' மை லாஞ்சி'யில் படிக்க முடிகிறது.
மறுபிறப்புக் கொள்கையை ஆதரிக்கும் சில இத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. 1ம் பக்கத்தில் கடைசிப் பந்தி, ‘பின்தள்ள ஒரு கரம் இருப்பின் அர்ஷையே தொட்டு விடுவது போல' (பக்கம். 6) போன்ற கவிதை வரிகள், அர்ஷ்- இறை சிம்மாசனம் என முஸ்லிம்கள் நம்பும் விசுவாசத்தைக் கொச்சைப் படுத்துகின்றன.
’கொடி ஏற்றம்', 'ஷைத்தானின் தோழன்', “இரவுகள் பற்றியவை’, ‘கந்திலி நெருக்கம்', 'இஸ்ராயீல் மகிமை, வெவ்வேறு', வந்துதிக்காத ஒர்
கவிதைகளும்
‘அஸா', 'அல்லாஹற்வின் மொழி, இனத்தின் நபி பற்றி’, ‘கராமத்துக்களின் உலகம். முத்துருவிதாயி, பக்கம் 66, 67 இல் இடம்பெற்றுள்ள கவிதைகள், இஸ்லாமியக் கொள்கைகளுக்கு மட்டுமல்ல, அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் இணங்காத கவிதைகளாகவே இருக்கின்றன.
இக்கவிதைகள் ஊடாக ரசூல் எத்தகைய சமூகப் புரட்சியை விருமி புகின்றார். மதவாதமற்ற ஓர் சமூகத்தை 11 அல்லது மதத்தின் பெயரால் நடைபெறும் அடக்கு முறைகளையா? அல்லது மத புரோகிதப் புரட்டுக்களையா? எதனையும் தெளிவான
கொள் கையாக ரசூல் இங்கு முன்வைக்கவில்லை. தனிநபர் வழிபாடு, சமாதி வணக்கம் போன்ற மந்திரக் கனவுகளின் உலகத்தில் வாழும் ரசூல், அவரது சொற் சிதைவுகளின் ஊடே அவற்றுக்குப் புத்துயிர் ஊட்ட கடுமையாக உழைத் திருக்கிறார் . எனவே, மத புரோகிதத்தையும் மூட நம்பிக்கைகளையும் ஒழிக்க அவர் கவிதை இங்கு குரல் கொடுக்கவில்லை.
மதத்தின் மீதான வெறுப்பும் மீள் விசாரணையும் தான் சில கவிதைகளை எல்லை மீறி எழுதத் தூண்டியுள்ளது என்றால் மறுபக்கத்தில் இறை நேசர்களின் நேசம்,
நெருக்கம், அற்புதங்கள் பற்றி எழுதிக் கொணி டு போகிறார் . இவர் ஒரு மதசார்பற்றவரும் இல்லை, மதவாதியும்
இல்லையென்றால் இரண்டிற்கும் இடைப்பட்ட தெளிவும் ரசூலிடம் இல்லை.
தனது கற்பனைக் குதிரையைக் கடிவாளமிட்டுப் பார்க்காமல், படைத்தவனின் சூட்சும உலகத்துள் அத்துமீறி நுழைந்து, அகப்படாத தேடலை நடத்தி, தோல்வியுற்று விரக்தியுற்ற நிலையில் - ஆதங்கமாக பேனா வைத் துTக் கி கவிதைகளைக கிழித்திருக்கிறாரே ஒழிய, ரசூலிடம் தெளிந்த மதச் சிந்தனைகள் இல்லை என்றே இங்கு நாம் இனங்காண முடிகிறது. இது, அவர் இஸ்லாமிய அறிவிலும் அதன் அகீதா, கோட்பாடுகளிலும் எத்துணைப் பாலர் வகுப்புப் பிள்ளையாய் இருக்கிறார் என்பதற்குத் தகுந்த சாட்சியாகும்.
இவற்றையும் மீறி சில விடுதலைக கவிதைகளையும் ரசூல் எழுதியிருப்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய அம்சமாகும். கதறல்’, ’எனக்கும் உனக்குமானது போன்ற கவிதைகள் இராணுவ அடக்கு முறை, சிறுபானி மை இனத்துககு ஸ்திரான பேரினவாதத்தின் நெருக்குதல்கள் போன்ற அடாவடித்தனத்துக்கு எதிரான குரல்களை இக்கவிதைகளில் தரிசிக்க முடிகிறது.
‘ஹத் ஹ?த் பறவைகளின் வானம்' என்ற கவிதை, இலங்கையில் 90, 91ம் ஆண்டுகளில் தமிழ்ப் போராளிகள் முஸ்லிம்களுக்கு எதிராக
ملاقے
நடாத்திய இரத் தக காட் டேரிப் படுகொலைகளைச் சட்டென ஞாபகப் படுத்துகிறது. காத்தான் குடி, ஏறாவூா
யாத்ரா -7
- 29
படுகொலைகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ்ப் போராளிகளின் கொடுரத் தனங்களையும் பாசிசத் தனத்தையும் நினைவு படுத்துகிறது. இலங்கையில் சிறுபான்மையினர் எதிர் நோக்கும் விடுதலைப் போராட்டக் குரலாக இக் கவிதைகளை எம்மால் இனங்காண முடிகிறது.
ரசூலின் சில கவிதைகளில் தொக்கி நிற்கும் இறைத் தூதர்கள் பற்றிய கேலியும் இறை நியதிகள் பற்றிய அவ நம்பிக்கையும் அவரின் எல்லை கடந்த கற்பனையால் விளைந்த விபரீதமா அல்லது ஆன்மீக வறட்சியா என புரிந்து கொள்வது கடினமான விடயம்தான்.
அதற்காக பக்தி மணங்கமழ கவிதைகள் எழுத வேண்டும் என்ற நியதி இல்லை. தனக்கு மதத்தில், மத நம்பிக்கைகளில் அவநம்பிக்கை இருக்கலாம் என்பதற்காக உலகத்திலுள்ளவர்களின் மதங்களையும் மத உணர்வுகளையும் புண்படுத்தவும் கேலி செய்யவும் எழுதி துச் சுதநீ திர மி இருக்குமென்றால் அது விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய அம்சமாகும்.
மைலாஞ்சியில் இந்தக் கிழிந்த பக்கங்களையும் மீறி, ஓர் அழகியலையும் முஸ்லிம்களின் மரபார்ந்த கலை, கலாச்சார, வட்டார வழக்குச் சொற் களையும் முஸ்லிம்களுக்கே உரிய தனித்துவ மண்வாசனை படரும் படிமங்களையும் ரசூல் பதிவு செய்த தந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ۔۔۔۔۔
ரசூலின் சூபித்துவ நெடிவிசும் அத்வைதக் கவிதைகள், இறை நியதிக்கு உட்படாத நெறி பிறழ்ந்த கவிதைகள், தனி மனித வழிபாடு, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சிந்தனையை வலுப்படுத்தும் கவிதைகள் என பொது ஒழுக்க நெறிகளுக்கு அப்பாற்பட்ட மத நிந்தனைக் கவிதைகனை விட, இவரிடம் உள்ள அழகியலும் பெண் விடுதலைக் குரலும் ஆழ்ந்து ரசிக்கவும் படிக்கவும் லயிக்கவும் வைக்கிறது என்பதை ரசூலின் ஆளுமையின் உச்சம் எனக் குறிப்பிடுவதைத் தவிர வேறொன்றும் இதில்
SeC5
பேனையின் யாத்திரை
ஊன்று கோலில் விரல்களின் நடை
பதிந்து செல்லும் எழுத்து பாதச் சுவடுகளாகும்
பாதையின் பெயர்களோ. க(விதை. கட்டுரை. விமர்சனம்.
பயணத்தின் இலக்கோ.
பெயர். பாராட்டு. (659. U600Tcp.
இந்தப் பாதசாரி பெயரில் முடிவடைகின்றான் பாராட்டில் தளைக்கின்றான் புகழில் ஒடுங்குகின்றான் பணத்தில் காய்கிறான் திருப்தியில் துரங்குகின்றான் கால் முடமானாலும் இவன் குருடனுக்கு வழிகாட்டும் யாத்திரி
ஒரு பேனாவின் குனிவில் மனிதம் சுமக்கப்படுகிறது
ஏ.எம்.எம்.ஜாபிர்
கணிப்பீடு செய்வதற்கில்லை என்பதே சாய்ந்தமருது யதார்த்தம். штфдт —7 ܥܰܬܳܐ
Page 17
- 30 -
அறபு மூலம்:- அப்துர் ரவுற்மாண் பர்ஹானா தமிழில்:- ஏ.சி.ஏ.மஸாஹிர் - கல்முனை
மேற்கின் சதிப் பொந்திலிருந்து வெளிப்பட்டது கிழட்டு எலி தோல்வியடைந்த கண்கள் சளி நிறைந்த மூக்கு சீழ் வடியும் காதுகள் தப்பிப் பிறந்த குழந்தைகளுக்கான அத்தனை அடையாளங்களுடனும் தத்தித் தரிகிறது
எம் புனிதத் தலங்கள் தோறும் குழிதோண்டிப் பொந்தமைத்து குஞ்சு பொரிக்கிறது
ஒரு நாட் பகல் அக்ஸாவின் வளைகளில்
நடமாடிய களைப்பில் தூங்கிப் போனது கிழட்டு எலி
штфЈт —7
- 31 -
கூபாவில் ஒரு சுகபோகப் பொந்தில் தான் வாழக் கனவு காண்கிறது "புர்கூக் பழச் சோலைகளில் தன் குஞ்சுகள் குலாவித் திரியக் காண்கிறது
டமஸ்கஸின் ஹெளதா பசுந்தரையிலமர்ந்து நைலில் நீரருந்தக் காண்கிறது
கனவு கண்ட கையோடு புனித பூமியில் ஒரு வெட்டுக் கிளியைப் பிரசவித்தது
தளபதி முஹம்மதின் தண்மதிப் பாதம் சுமந்த பூமி முதன்முறையாக அருவருப்புப் பட்டது
எம் தூதரின் பட்டுப் பாதமும் நெற்றி ரேகைகளும் பதிந்த இஸ்ரா பூமியின் ஒவ்வொரு சாணிலும் மலங்கழிக்கத் துவங்கியது வெட்டுக் கிளி
மொட்டை வாள்களில்தான் "உஹத் வெற்றிக் கொடி நாட்டியது துருப்பிடித்த துப்பாக்கிகளும் பிடியுடைந்த கவண்களும் ஏலவே யஹ9திய இரத்தம் பட்ட கற்களும் போதுமெமக்கு, போராட்டத்தை வென்றெடுக்க
அக்ஸா: யூதர்களின் பிடியில் அகப்பட்டிருக்கும் பலஸ்தீனில் உள்ள
பள்ளிவாசல் - உலக முஸ்லிம்களின் முதலாவது கிப்லா கூபா:- ஈராக்கில் உள்ள ஒரு முக்கிய நகள் புர்கூக்:- பலஸ்தீனிலுள்ள செழிப்பானதொரு சோலைவனம் ஹெளதா;~ எகிப்தில் உள்ள பச்சைப் பசேல் என்ற புல்நிலம் இஸ்றா:- முஹம்மது(ஸல்) இறைதரிசனத்துக்காகப் நடுநிசியில்
புறப்பட்டுச்சென்ற இடம் உஹத்:- இரண்டாவது யுத்தம் நடந்த இடம்
ԱյՈ3ցՈ -7
Page 18
- 32
ஷெரோனே
கிழட்டு எலியே, பீரங்கிகளின் காட்டுக் கத்தலுக்கு பயந்து நடுங்கும் கோழைகளல்ல நாம்! பன்றிகளுக்கும் குரங்குகளுக்கும் பிறந்தவர்களே அய்யூழியின் ஐந்தாவது படைப்பிரிவு நாம்!
'நீ மிதித்து நிற்பது
இஸ்லாமிய "மெக்மா'வை சற்று உன் பாதம் அசைந்தாலும் சமாதி கட்டுமுனக்கு மெக்மா"
மறந்து போன வரலாற்றுக் கப்ரில் இறந்து கிடக்கும் அரேபியக் குதிரைக்கு உயிர் கொடுக்க ஈஸா வருவார்
"அக்ஸா'வின் மணற் திட்டுக்களில் அதன் குளம்புச் சத்தம் கேட்டு இஸ்லாமியப் புருவங்கள் துயிலெழும் “இன்ஷா அல்லாஹற்’!
எம் திடசங்கற்பங்களின் சாம்பலினுள்ளே இன்னும் உயிரோடிருக்கிறது 6τι05) "இஸ்ஸத்து , கெளரவமெல்லாம்.
கிழட்டு எலியே, "குத்ஸையும் "அக்ஸா'வையும் நீ சுண்டிச் செல்ல
அவையென்ன கருவாடும் தேங்காய்த் துண்டுமா?
அய்யூபி - 8வது சிலுவை யுத்தத்தில் பலஸ்தீனத்தை மீட்டெடுத்த தளபதி
- புதைகுழி
- எரிமலையிலிருந்து வெளியாகும் தீக்குழம்பு
இன்ஷா அல்லாஹ :- அல்லாஹற் நாடினால் இஸ்ஸத்து :- அந்தஸ்து
யாத்ரா -7
- 33
எங்கள் கடலிலோடும் மீன்களுக்கும் எங்கள் தோட்டத்தில் நடும் தென்னைகளுக்கும் இனி நாம் பாசாணமூட்டி வளர்க்கப் போகிறோம்
உடைத்து நொருக்கப்பட்ட பிஞ்சு எலும்புகள் கீறிக் கிழிக்கப்பட்ட சிசு மாமிசங்கள் பீறிட்டு ஒடுகிறது செங்குருதி அந்தோ பரிதாபம் இன்திபாழா"வின் துர்ரா"க்கள்
அணி அணியாய் இறங்கிடுவர் நாளைய "ஷ ஹெதாக்கள் கட்டியணைத்திடுவர் ஷெரோனியக் கசாப்புக்களை
நாளை வருவான் அய்யாஷின் மகன் நங்கூரமிடுவான் காஸா' துறைமுகத்தில்
"குத்ளின் ‘ஸெய்த்துான் காடுகளில் அவன் வளர்ந்து பெரியாளாவான் உம்மா - பலஸ்தீனின் முலைகளில் தாய்ப்பாலருந்துவான்
“கஃபாவே, உன் சகோதரி "அக்ஸா'விற்கு நாளை திருமணம் சேதி தெரியுமா உனக்கு?!!
இன்திபாழா : மக்கள் எழுச்சிப் போராட்டம் துர்ரா - இஸ்ரேலியப் படையினரால் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டுப்
பரிதாப மரணத்தைத் தழுவிய சிறுவன் சுஹதாக்கள் :- வீரமரணம் எய்தியோர்
uusign -7
Page 19
- 34 -
நேர்காணல்
மரபுக் கவிஞனாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்."
- அன்பு முகையதின்
uffégfT –7
- 35 -
பெயருக்கு ஏற்றாற்போல் அன்பு மிகுந்த நேசிக்கத் தெரிந்த மனிதன். கனிவான பேச்சும் இரக்க சுபாவம் கொண்ட இதயமும் உள்ளவர். ஒரு சிறிய சந்தோஷத்தில் சிலவேளை ஒரு குழந்தையைப் போல் குதூகலிக்கவும் பாரமான ஒரு வார்த்தையில் அல்லது ஒரு பாராட்டு வார்த்தையில் அல்லது பாரம் சுமக்குமொருவரின் நோவில் நெக்குருகி உனடியாக உடைந்து அழவுமான உணர்ச்சிகளின் பிம்பமாகத் தெரிவார். அவரது கவிதைகளைத் தாணர்டி இந்தப் பண்புகளும் அவரைக் கவிஞன் என உரக்கச் சொல்வதாக உணர முடிகிறது.
நபிகள் வாழ்வில் நடந்த கதைகள் -1976. அண்ணல் நபி பிறந்தார் - 1979. மாதருக்கு வாழ்வளித்த மகான்-1980. மாதுளம் முத்துக்கள் - 1984, புதுப் புனல்-1988 எழுவான் கதிர்கள் -1986. அரசியல் வானில் அழகிய முழு நிலா - 1997 உத்தம நபி வாழ்வில்-2000, வட்ட முகம் வடிவான கருவிழிகள்-2001 ஆகியன இவரது கவிதை நூல்கள்.
1987ம் ஆண்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சு கவிச்சுடர் என்ற விருது வழங்கி இவரைக் கெளரவித்தது. 1993ல் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சு நஜ்முஷ் ஷ"அரா என்ற பட்டத்தை வழங்கியது. 2000ம் ஆண்டு வடக்குக் கிழக்கு மாகாண கல்வி பணிபாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சினால் ஆளுனர் விருது பெற்றுள்ளார்.
1980ல் ஹிஜ்ரி விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய கலாசார அமைச்சு தேசிய மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசை வென்றவர். 199899ல் பேராதனைப் பல்கலைக் கழகம் நடத்திய கவிதைப் போட்டி, 1996ல் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி உயர் கல்வி அமைச்சு நடத்திய கவிதைப் போட்டி ஆகியவற்றிலும் பரிசுகளை வென்றவர். 1999ல் அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் உலகளாவிய ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட நான்கு கவிதைகளுள் இவருடைய கவிதையும் ஒன்று.
கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய அம்சம். ஓயாமல் இன்னும் இலக்கியத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதே. வெற்றியுற்ற கவிஞனாக, மக்கள் மனதை வென்ற கவிஞனாக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார் என்பது அவரது மணிவிழாவை பேதமின்றி சகல திறத்தினரும் ஒன்றிணைந்து நடத்தியதன் மூலம் நிரூபணமானது.
நாளை எழுதப்படவுள்ள இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் சகல
தகுதிகளும் அன்பு முகையதினுக்கு உண்டு. இது பற்றி அவரிடம் கேட்டால் சொல்வார். காலம் பதில் சொல்லும்!
ANPU MOHIDEEN “Anpaham” KALMUNAI - 32300
Nummmmmmmmm யாத்ரா -7
Page 20
- 360 இலக்கியத்துக்கும் உங்களுக்கு பிறகு கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் மிடையிலான தொடர்பு எங்கு எப்போது ‘உதய ஜோதி” என்ற கையெழுத்துப் ஆரம்பித்தது? பத்திரிகையை நான் ஆரம்பித்தேன். அதன் ஆசிரியராக நானே இருந்தேன். அந்தப் நான் ஒரு கவிஞனாக வர வேண்டும் பத்திரிகையை எழுதித் தருவது, படங்கள் எனறு ஆசைப்பட்டிருக்கவில்லை. 99 கீறுவது போன்ற விடயங்களை ‘சங்கீத பேச்சாளனாக வரவெண்டும் என்றே ஆசைப்பட்டேன். ஆரம்பத்திலிருந்தே அதற்கான முயற்சிகளிலேதான் ஈடுபட்டுக் கொண்டுமிருந்தேன். நான் கவிதைத் 0 உங்களது காலப்பரிவில் உங்கள் துறைக்கு வருவதற்கு ஒருவர் காரணமாக பிரதேசத்தில் வாழ்ந்த கவிஞர்கள் யார்? இருந்திருக்கிறார். அவரைப் பற்றியும் நான் அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினீர்கள்? குறிப்பிட வேண்டும். As a LLLLLS S S aLSS SS LL SSqAqMSS Y (நான் கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் ஆரம்பத்தில் எங்கள் பிரதேசத்தில் இங்கு படித்துக் கொண்டிருந்த போத சங்கீத ஒரு முத்த அறிஞராகவும் தமிழ் ஆசிரியராக எம்.எஸ்.பாலு என்பவர் மேதையாகவும் மதிக் கப் பட்டவர் கல்லூரிக்கு வந்தார். அவர் மட்டக்களப்பைப் ஆ.மு.ஷரிபுத்தீன் ஹாஜியார் அவர்கள்தான். அவர் எனது வீட்டுக்கு அருகாமையிலிருந்த பாடசாலையில் அதிபராக இருந்தார். நான் எழுதும் கவிதைகளை அவருக் குக் கொணர் டு காட்டுவேன். அவர்தான் எனக்கு யாப்புக்குள் எழுத வேண்டும் என்று சொல்லித் தந்தவர். * அசை, சீர் , தளை என பவறி றை யெ ல லாமி இருந்தது. அவர் சாய்ந்தமருதிலே * சொல்லித் தந்தார். அதற்குப் இருந்தார். அங்கு போக வாகனம் பிறகுதான் மரபுக் கவிதையை எப்படி இல்லாத போது எனது சைக்கிளைக் எழுதுவது என்று நான் கற்றுக் கொண்டேன். கொடுதுவிட்டு நான் வீட்டுக்கு நடந்து அதன் பின்பு கவிஞர் நீலாவணனோடு போவேன். பிற்பகலில் அவரது வீட்டுக்குச் எனக் குத் தொடர்பு ஏற்பட்டது. சென்று எனது சைக்கிளை நான் பெற்றுக் இப்பிரதேசத்தின் ஒரு சிறந்த கவிஞனாகவும் கொள்வேன். அவரது வீட்டில் நிறைய பலி கவிஞர்களுக்கு அவர் வழிகாட்டியாகவும் தி.மு.க சம்பந்தமான புத்தகங்கள் நிறைய இருந்தார். அவரும் எனக்கு ஒரு இருந்தன. அவற்றை அவர் எனக்கு முன்னோடியாக இருந்தார். மற்றும் மூத்த வாசிக்கத் தந்தார். அடிக்கடி கவிதை எழுத்தாளரான மருதூர்க் கொத்தன், எழுதுமாறு என்னைத் தூண்டினாா. மற்றொருவர் இளங்கீரன் ஸ்பைர் ஆகியோர் 1960 என்று நினைக்கிறேன். தினகரன் சிலிது படைப்புக்களைச் செப்பனிடுவதில் பாலர் கழகத்துக்கு ஒரு கவிதை எழுதி ஆலோசனை வழங்குவதில் பங்கு அதை அவரிடம் காட்டினேன். அவர் கொண்டார்கள் என்பதை இவ்விடத்தில் நான் அதனைத் திருத்திப் பாலர் கழகத்துக்கு குறிப்பிட்டேயாக வேண்டும். அனுப்பி வைத்தார். அது பிரசுமானதும் 6 நபிகளாரின் வாழ்வின் சம்பவங்களைக் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே கவிதையாக கரிப் பல கவிதைகள் கிடையாது. அதன் பிறகு எழுத வேண்டும் படைத்துள்ளிர்கள். இந்த எண்ணம் ஏன் என்ற ஆர்வம் பிறந்தது. எப்படி ஏற்படட்டது? 7- s யாத்ராلجہ
பூஷணம் ஏ.எம்.ஏ.ஜப்பார் அவர்கள் செய்த தந்தார். அவரது எழுத்து மிக அழகானது.
பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் சங்கீத ஆசிரியராக மட்டுமன்றி சிறந்த நாடக ஆசிரியராகவும் கவிதைத்துறையில் ஆர்வம் மிக்கவராகவும் நல்ல கலைஞராகவும் இருந்தார். அவரோடு எனக் கேற்பட்ட தொடர்பில் நாங்கள் நல்ல நேசர் களாக இருந்தோம் . என்னிடம் ஒரு சைக் கிள்
- 37
சிறு வயதிலிருந்தே நபிகளாரின் வாழ்வைப் படித்துப் படித்து ரசித்திருக்கிறேன். அவர்களது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் என் மனதைத் தொட்டன. நபிகளார் ஒரு குறிப் பிட்ட சமுதாயத்துக் குச் சொந்தமானவர்கள் அல்ல, முழு மானிட குலத்துக்கும் சொந்தமானவர் என்ற உணர்வு என்னை ஆட்கொண்டது. எனவே நபிகளாரோடு சம்பந்தப்பட்ட சம்பவங்களைக் கவிதையாக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் பிறந்தது. அதைச் செய்யக் கிடைத்ததை ஒரு பாக்கியமாகக் கருதி நான் இன்றும் சந்தோஷப்படுகிறேன்.
"தினபதி பத்திரிகையில் வெளிவந்த 'இஸ்லாமியப் பூங்கா’வில் அவற்றைப் பிரசுரித்து என்னை ஊக்கப்படுத்தியவர் மறைந்த எஸ்டி.சிவநாயகம் அவர்கள். அது மாத்திரமல்ல்ாமல் ‘தினபதி' கவிதா மண்டலத்துக்கு கவிதைகளைச் சிபாசு செய்யும் குழுவினரில் ஒருவனாக அவர் என்னை அங்கீகரித்திருந்தார் என் பதை இவி வேளை நாணி நனி றரியுடன் நினைத் துப் பார்க்கிறேன்.
0 கவிதையில் ஆரம்பிக்கும் பலர் வேறு இலக்கிய வடிவங்களிலும் கால் பதித்து வருகின்றனர். அப்படி ஒரு முயற்சியில் நீங்கள் ஏன் ஈடுபடவில்லை?
பல துறைகளில் கால் வைத்துச் சீரழிகின்ற ஒரு எண்ணம் எனக்கு இல்லை. இன்று பலர் பல துறைகளில் கால்
வைத் துக் * கவிதையும் எழுதுகிறார்களில் லை, சிறுகதை'யும் எழுதுகிறார்களில் லை, "நாவலும் எழுதுகிறார்களில்லை.
இப்படியான ஒரு சீரழிவு எனக்கு வரக் கூடாது என்பதற்காகத்தான் ‘ஒன்றிலே நிற்றல் ஒன்றே உத்தமர்க் குரியதாகும் என்று கம்பன் சொல்லியது போல கவிதையிலே மட்டும் நின்று கவிஞனாகவே வாழ்ந்து ஒரு கவிஞனாகவே மறைந்து விடுவோம் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
0 பல கவிஞர்கள் மரபுக் கவிதையில் ஆரம்பித்து காலமாற்றத்துக்கேற்பத் தங்களை மாற்றிக் கொண்டு நவீன கவிதையில் ஈடுபட்டிருக்கிறார்கள். நீங்கள் மட்டும் உங்களது போக்கை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லையே?
நான் ஆரம்பத்திலே வெணி பா எழுதியிருக்கிறேன். எண்சீர் விருத்தம் எழுதியிருக்கிறேன், அறுசீர் விருத்தம் எழுதியிருக்கிறேன். அண்மைக் காலமாக இதனை மாற்றி மிக இலகுவாக அதாவது அகவல் பாங் கிலே நாண் கவிதை எழுதுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தற்காலப் புதிய வடிவத்துக்கு வருவதில் எனக் குச் சம்மதமில்லை. நான் ஒரு மரபுக் கவிஞனாகவே இருந்து விட்டுப் போகிறேன்.
0 புதிய வடிவம் என்பது ஒரு கவிஞனின்
இறக்கம் என்று ஏன் கருதுகிறீர்கள்?
இறக்கம் என்று கருதவில்லை. கால ஓட்டத்தில் இலக்கிய வடிவங்கள் மாறி வந்திருக்கின்றன என்பதை நான் தெரிந்து வைத்திருக்கிறேன். என்றாலும் என்னுடைய நிலையிலிருந்து இறங்குவதற்கு நான் விரும்பவில்லை. மற்றவர்கள் இறங்குவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
0 இப்போதெல்லாம் புதிய வடிவங்களுக்குள் வராதவர்களை கண்டு கொள்கிறார் களில் லை. விமர்சனங்களிலும் சரி, பட்டியலிடும் போதும் சரி ஏன் பேட்டி எடுக்கும் போது கூட அவர்கள் அவ்வளவாய்க் கண்டு கொள்ளப்படுவதாயில்லை. இது உங்களைப் பாதிக்காதா?
இதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஏனெனில் எனக்கு ஒரு துணிச்சல் இருக்கிறது. எனது கவிதை காலத்தோடு வாழும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. வ ம |ா’ ச க |ா’ க ளு க’ கு ளட் ளே , இலக்கியகாரர்களுக்குள்ளே கோவர் டி மனப்பான்மை இருக்கிறது. அந்தக் கோஷ்டி மனப்பான்மையோடுதான் இன்று சிலரை உயர்த்திப் பிடிக்கிறார்கள். தங்களுக்குப
ԱյՈégՈ -7
大
Page 21
- 38
பிடித்தமானவர்களை மட்டும் வைத்துக் கொணர் டு தங்களுக்கு முதுகு சொறிபவர்களை மாத்திரம் வைத்துக் கொண்டுதான் விமர்சனமும் கூடச் செய்கிறார்கள். இந்த விடயத்தைச் சுட்டிக் காட்டி கலைவாதி கலீல் நவமணியிலே எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. நாம் இதற்கு ஒன்றும் சொல்ல முடியாது. காலம் பதில் சொல்லும்.
L ஆரம்பத்தில் நீங்கள் எழுதிய கவிதைகளுக்கும் இப்போது எழுதுகிற கவிதைகளுக்குமிடையில் நீங்கள் காணும் வித்தியாசம் என்ன?
நிறைய வித்தியாசமுண்டு. ஆரம்பத்தில் குழந்தைக் கவிதைகள்தான் எழுதினேன். பின் இஸ்லாமியக் கவிதைகளுக்குத் தாவினேன். அடுத்து காதல் கவிதைகளுக்குப் பாய்ந்தேன். இதுதான் என்னுடைய வளர்ச்சிப் படி, இந்தக்கவிதைகள் வேறு கவிதைகளை நான் படித்த தாக்கத்திலேதான் என்னில் எழுந்தன. அழ வள்ளியப்பா, தேசிகவிநாயகம் பிள்ளை,
பாரதி, பாரதி தாசன் , போன்றவர்கள் எனினை மிகவும் கவர்ந்தவர்கள்.
படிப் படியாக என்னுடைய கூட்டுக் குளிர் இருந்து விலகத் தொடங்கினேன். எனது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படத் தொடங்கியது. கல்முனையில் படிப்பித்துக்கொண்டிருந்த நான் கலகமுவையிலிருந்து ஆறு மைலுக்கு அப்பாலுள்ள பாலுகடவெல (ஜாகம) என்ற இடத்துக்கு மாற்றப்பட்டேன். எந்த வசதிகளும் இல்லாத ஓர் இடம். காலை ஆறு மணிக்கு ஒரு பஸ் புறப்படும். மீண்டும் மாலை ஐந்து மணிக்கு வந்து எங்களை ஏற்றிச் செல்லும். சில வேளைகளில் பஸ் வராது. இறுதியில் அந்தக் கிராமத் தில் தங் குவதெனத் தீர்மானித்தேன்.
அவர்கள் மிகவும் கஷ்டப்படும் மக்கள். மிக அன்பாய்ப் பழகினார்கள். அந்தப் பச்சைக் குழந்தைகள் மேல் எனக்குப் பாசம் ஏற்படத் 'தொடங்கியது. அந்தப் பாசத்தில் பிறந்தததான் காணவர நேரமில்லை' என்ற கவிதை. அந்த அனுபவச் சூட்டில் நிறையக் கவிதைகள் எழுதினேன். அவை என்னை வேறுபடுத்திக் காட்டுவதை நீங்கள் அவதானிக்கலாம்.
கணிணதாசன் 3
0 முற்றத்து மல்லிகை மணப்பதில்லை என்று சொல்லுவார்கள். ஆனால் உங்கள் மண்ணில் உங்களது மணி விழாவை கோலாகலமாகக் கொண்டாடினார்கள் அல்லவா?
இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கின்ற போதே நான் நெகிழ்ந்து போகின்றேன். எனது சொந்த வாழ்க்கையைக் கூட நான் மிகத் தூய்மையாக வைத்துக் கொள்பவன். நான் இந்த சமுதாயத்தை விட்டு மேலே பறக்கவில்லை. (கண்கள் கலங்க சற்று ஆசுவாசிக்கிறார் ) இந்த சமுதாய மக்களோடு நாண் இணைந்திருக்கிறேன். அவர்களின் பிரச்சினைகளோடு நாளாந்தம் கலந்து கொள்கிறேன். இந்த சமுதாயத்து மக்களோடு எனக்கு மிக நெருக்கமுண்டு. அதன் காரணமாக என்னைப் பலர் நேசிக்கிறார்கள்.
எங்கள் பிரதேசத்திலே பல கவிஞர்கள் இருக்கிறார்கள், பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். என்னைவிடச் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். என்றாலும் அவர்களை மக்களுக்குத் தெரியாது. அவர்களுடைய
எழுதி துக் களர் மக் களை தி * தொடவில் லை. சொல் லத் தயக் கமாக இருக்கிறது, இனி நு
இப்பிரதேசத்தில் சாதாரண ஒருவரிடம் ஒரு கவிஞனைக் கேட்டால் என்னைத்தான் சொல்லுவார்கள்.
என்னுடைய மணி விழாவுக்காக ஒரு குழுவை அமைத்து சிலரிடம் நிதி கேட்ட போது யாருமே சங்கடமோ வருத்தமோ இல்லாமல் பெருந் தொகைகளைக் கொடுத்திருந்தார்கள். அதனை அவர்கள், எனக்களிக்கும் பெரும் மதிப்பாக நான் கருதுகிறேனர். அருட் திரு மத்யூ அவர்களிடம் அக்குழுவினர் சென்ற போது அன்பு முகைதீனின் மணிவழாவென்றால் உங்களை நிறுத்தி வைத்துக் கதைக்க முடியாது, அமர்ந்து பேசவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முஸ்லிம் மக்கள் மாத்திரமன்றி தமிழ் சகோதரர்களும் உதாரணமாக டாக்டர் முருகேசபிள்ளை.
sلہ
uuog -7
- 39 -
உமா வரதராஜன் போன்றவர்கள் எனது மணிவிழாவுக்காக அக்கறையோடும் ஆர்வத்தோடும் ஈடுபட்டார்கள். அதனை என் உழைப்புக்கும் என் இலக்கியப் பணிக்கும் கிடைத்த பெரும் பரிசாக எண்ணி மகிழ்கிறேன்.
0 ஒரு சிரேஷ்ட கவிஞராக இருக்கிறீர்கள். நாற்பது வருட காலம் கவிதையோடு இந்தச் சமூகத்தில் வாழ்ந்திருக்கிறீர்கள். ஒரு காவியத்தைப் படைக்கும் எண்ணம் இருக்கிறதா?
பலர் என்னை நோக்கிக் கேட்கும் கேள்வி இது. எனக்குக் காவியம் படைக்க முடியாது என்ற ஒரு நிலை இல்லை. இன்னும் அப்படியான உணர்வு எனக்கு வரவில்லை. எனினும் உங்களைப் போன்ற பலர் இக் கேள்வியை எனினிடம் எழுப்பியிருக்கிற காரணத்தினால் காவியம் ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற உணர்வு இப்போது ஏற்பட்டிருக்கிறது. அந்தக் காவியம் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ்முஸ்லிம் உறவைப் பலப்படுத்தக் கூடியதாகவும் கடந்த காலத்தில் இந்த இரு இனத்தாரும் எப்படி இப்பிரதேசத்தில் அணி பாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றியும் பேசும் என்பதை இவ்விடத்தில் சொல்லிக் கொள்ளுகிறேன்.
0 மேடைக் கவியரங்குகள் இப்போது சோபிப்பதில்லை. இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
அது உண்மைதான். ஆனால் ஒரு சிலரால்தான் சோபிப்பதில்லை. சில கவிஞர்கள் கவியரங்கில் கலந்து கொள்கிறார்கள் என்றால் அதைக் கேட்க மக்கள் வரவே செய்கிறார்கள். எந்தக் கவிஞனை கவியரங்கக்கு அழைத்தால் கவியரங்கு சோபிக் கும் என்பது கவியரங்கை ஏற்பாடு செய்வோருக்குத் தெரியாமல் இருக்கிறது. தொலைக்காட்சி,
வானொலிக் கவியரங்குகள் சோபிக்காமலிருப்பதற்குக் காரணம் எந்தக் கவிஞன் கவியரங்கைச் சிறப்பாகச் செய்வான் என்று பாராமல் நபருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும். இப்டிச் செய்வதன் மூலம் கவியரங்கைச் சாகடித்து விடுகிறார்கள்.
அண்மையில் தொலைக்காட்சிப் பேட் டியரினி போது * நீங்கள் கவியரங்குகளைச் சிறப்பாக ச் செய்வீர்களாமே. கவியரங்கை எப்படித் தொடங்குவீர்கள்? என்று கேட்டார்கள். நான் சொன்னேன், “ பாலுTட்டும் போதும் பைந்தமிழைச் சேர்த்தெனது தாய் ஊட்டி வளர்த்ததனால் தமிழ் உண்டு நான் வளர்ந்தேன். தமிழ் உண்டு வளர்ந்ததனால் தலை நிமிர்ந்து வாழ்கின்றேன். தலை நிமிர்ந்து வாழ வைத்த என் தாயப் மொழியைப் போற்றுகின்றேன்’ பள்ளிக் குச் செல் லாத பாத்தும் மா லாத் தாக்கள் தெள்ளு தமிழில் தேன் கவிகள் பாடுகின்ற கல் முனையில் பிறந்த மகன் கவி சொல்ல வந்துள்ளேனர் . என்று சொன்னேன். கவிதையை ரசிக்குமாறு சொல்ல ஒரு முறை உண்டு. சொல்லவேண்டி முறையில் சொன்னால் நிச்சயம் கவியரங்கு வெற்றி பெறும்.
0 நீங்களோ மரபிலிருந்த விலகாத கவிஞர். உங்களது புதல்வர் நவீன கவிதைகளைப் படைத்து வருபவர். நீங்கள் இருவரும் எப்படி இந்த முரண்பாடடைக் கையாளுகிறீர்கள்?
நல்ல கேள்வி. எனது மகன் ஒரு கவிஞனாக வருவான் என்று நான் எதிர் பார்க்கவில் லை. அவனுக்கு அப்படியான உணர்வுகளையும் நான் ஊட்டவில்லை. நீ கவிதை எழுது என்று நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவனிடம் சொன்னதும் இல்லை. ஆனால் இன்று அவன் எழுதுகின்ற கவிதைகளைப் பார்த்து நான் அதிசயித்துப் போகிறேன். மஹாகவி ஒரு மரபுக்கவிஞர். அவரது மகனான சேரன்
யாத்ரா 7
ܠܰܛܐ
Page 22
- 40
நவீன கவிஞன். இன்று சேரன் பேசப்படுவது போல நாளை என் மகனும் பேசப்படலாம். அவன் எப்போதும் எழுதுவதை என்னிடம் காட்டுவதேயில்லை. எனது பாணி வேறு. அவனது பாணி வேறு. அது அவனது சுதந்திரம். அதில் நான் தலையிட முடியாது.
0 கவிதையைச் சரியாக இந்த நாட்டில் விமர்சிக்கிறார்கள் என்று கருதுகிறீர்களா?
இதிலே எனக்கு நம்பிக்கையில்லை. பக்கச் சார்பாகவே. விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த மண்ணிலே ஒரு மகத்தான கவிஞனாக நீலாவணன் இருந்தார். மஹாகவியை ஒரு சிலர் தூக்கிப் பிடித்த காரணத்தினால் இன்று நீலாவணன் கீழே நிற்கிறார். மனம் விட்டு ஒரு கவிஞனின் கவிதைத் தரத்தைக் கண்டு விமர்சிக்கும் தன்மை இங்கு இல்லை. எதிர்காலத்தில் அப்படியான திறந்த மனதுடனான விமர்சகர்கள் வரும்போது பல மகத்தான கவிஞர்களை நாம் அடையாளம் காணலாம்.
0 நீங்கள் ஓர் ஆசிரியராகச் சேவை புரிந்தவர். நீண்ட காலமாகக் கவிதைத் துறையுடன் சம்பந்தப்பட்டவர். உங்களை முன்னோடியாகக் கொணி டு புதிய தலைமுறை ஒன்று உருவாகுமா?
நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத் திருக்கிறேனர். அவர்களை அரங்குகளில் ஏற்றியுமிருக்கிறேன். நான் முப்பது ஆண்டுகள் கற்பித்திருக்கிறேன். இக் கால மெல் லாம் நான் தமிழே கற்பித்தேன். அதோடு சேர்த்து இலக்கிய முயற்சிகளுக்கும் வழி காட்டியிருக்கிறேன்.
0 கிழக்கிலங்கைக் கவிதைச் சூழல் எப்படியிருக்கிறது?
இது வெறும் புகழ்ச்சியல்ல. கிழக்கைப் பொறுத்த வரையில் நம்பிக்கை தரும் சில நட்சத்திரங்கள் தோன்றி விட்டார்கள். sلامہ
என்றாலும் பத்திரிகை மூலைகளை வெறும் வரிகளால் நிரப்பும் ஒரு சூழலும் உருவாகி விட்டது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் ஆர்வத்துடனும் கற்பனை வளத்துடனும் கவிதையின் பக்கம் திரும்பிய கவிஞர்களும் உண்டு.
ஒருவர் அங்கீகாரம் பெற்றுவிட்டார் எனர் பதற்காக அவர்கள் சப்பியவைகளைல்ெலாம் துப்பி விட்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பத்திரிகை ஆசிரியர்கள் திணி டாடுகிறார்கள் . இந்தப் பாசாங்குகளையெல்லாம் களைந்து விட்டு உண்மையான சத்திய வெளிப்பாட்டுடன் எழுதப்படும் ஒரு நல்ல ஆரோக்கியமான சூழல் உருவாக வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
0 மரபு, புதுக் கவிதைப் போராட்டம் என்ன நிலையில் இருக்கிறது?
அந்தப் போராட்டம் ஓய்ந்து விடும் நிலைக்கு வந்து விட்டது. மரபு என்பது என்ன? புதுமை என்பது என்ன? இன்றைய புதுமை நாளைய மரபாகி விடும். எனவே கவிஞனுக்கு இந்த வேறுபாடுகள் இருக்கக் கூடாது. மரபு என்றாலும் சரி, புதிய கவிதை என்றாலும் சரி கவிஞன் எங்கே இருக்கிறான், கவிதை எங்கே இருக்கிறது என்பதுதான் முக்கியம். நீங்கள் குறிப்பிடும் மரபிலும் சரி, புதுமையிலும் சரி சொற் சிலம்பங்கள் இல்லையா? இரணி டிலும் நயங் காணத் தக்க அம்சங்களை மறந்து விட்டா பேசுகிறோம். இறுக்கமான யாப்புக் குளிர் வித்துவான்களிடமும் பண்டிதர்களிடமும் சிக்கித் தவித்த தமிழ்க் கவிதையை மீட்க புதுக் கவிதை வநீதததாகச் சொல்லுகிறார்கள். இன்று புதுக் கவிதையில் இருணி மையும் அரூபமும் வந்துவிட வில் லையா? நான் கவிதைகளை வேறுபடுத்திப் பார்க்க விரம்பவில்லை. அவை கவிதையா என்று பார்க்கலே விரும்புகிறேன்.
a - யாத்ரா -7
0 கவிதைத் துறை தங்களுக்கு ஆத்ம திருப்தி தருகிறதா?
நிச்சயமாக ஆத்ம திருப்தியை மட்டுமல ல, ஒரு சநீ தோஷமான வாழ்வையும் எனக்குத் தந்திருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அதனை அனுபவித்து வந்திருக்கிறேன்.
இவ்வேளை எனது வளர்ச்சிக்குக் காலாக இருந்த பலரையும் ஞாபகப் படுத்த வேண்டும். எனது பெற்றோர் செய்த உதவியை நினைத்துப் பார்க்கிறேன். எனது தாயாருக்குக் கையெழுத்துக் கூடப் போடத் தெரியாது. அப்படியிருந்தும் ஒரு படித்த பெண்போல என்னுடன் பழகிய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. வாப்பா வாங்கித் தந்த சில நூல்கள் இன்னும் என்னிடமுண்டு. என்னுடைய வளர்ச்சிக்கு அவர்களுடைய பங்களிப்பும் முக்கியமானது.
இன்னும் சிலர் என்னைத் தூக்கி விட்டிருக்கிறார்கள். அன்பர் பூபதிதாசர், ஆர்.சிவகுருநாதன், ! எஸ்.டி. சிவநாயகம், வி.ஏ.கபூர், ஆர்.சுப்ரமணியம் போன்றவர்கள் செய்த உதவியை மறக்க முடியவில்லை.
முன்னாள் அமைச்சர் செ.இராசதுரை பொற்கிழியும் ‘கவிச்சுடர் விருதும் வழங்கிக் கெளரவித்தார். எனது மணிவிழாவின் போது மறை நீத மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் கலந்து கொண்டு என்னைக் கெளரவித்ததை ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாகக் கருதுகிறேன்.
0 வானொலியில் நீண்ட அனுபவம் உண்டு அல்லவா?
பாடசாலைப் பருவத்திலிருந்தே வானொலி நிகழ்ச்சிகளில் கலந்திருக்கிறேன். பல நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கிறேன். புதிய கலைஞர்களை வானொலிக்கு அறிமுகப் படுத்தியுள்ளேன். அந்த வரிசையில் ஏ. ஆர்.எம்.ஜிப் ரி, அலி அஸஉமதி போன்றவர்களை இன்றும் மதிக்கிறேன்.
4
**یمې
நீங்கள் ஒரு அங்கீகாரம் பெற்ற கவிஞர். எந்தச் சார்பும் இல்லாமல் நீங்கள் சொல்வதானால் இந்த நாட்டின் நல்ல கவிஞர்கள் சிலரை அடையாளங் காட்டுங்கள் என்று கேட்டால் யார் யாரைச் சொல்லுவீர்கள்?
எங்கள் மண்ணின் மூத்த கவிஞராகப் புலவர் மணி ஆ. மு. ஷரிபுத் தீனைச் சொலவேன். அடுத்து நீலாவணன் என்ற மகத்தான கவிஞனை என்னால் மறக்க முடியாது. அடுத்து, எம்.ஏ. நுஃமான், ஜின்னாஹம் ஷரிபுத்தீன், முருகையன், புரட்சிக் கமால் , அணி னல் போன்ற கவிஞர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர்களைது எழுத்துக்களைப் படித்துப் படித்து நான் இன்றும் ரசிக்கிறேன்.
0 கவிதையால் இந்த சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறீர்களா?
கவிதை சோறு போடாது. சோறு போட ஆணையிடும் என்று சொல்லுவார்கள். இதைத்தான் ஒரு கவிதை செய்யும். மகாகவி uT Jg சொனி னானி , த ன ெயா ரு வ னு க’ கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்று சொன்னான். இதைத்தான் ஒரு கவிஞன் செய்வான். "ஏழை விவசாயிகளுக்குப் பயன்படாத காணிகளை நெருப் பிட் டுக் கொளுத்திடுவோம் என்று மகாகவி இக்பால் சொன்னான். தன்னைவிட மற்றவர் நலன் பற்றிப் பேசுவதே கவிஞன் பணி என்பதை நான் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
0 நவீன கவிதையின் போக்கும் மாறிக் கொண்டே வருகிறது. இலகுவில் படித்து விளங்கிக் கொள்ள முடியாமல் பல கவிதைகள் வருகின்றன. பலர் இது குறித்து அதிருப்திப்படுகிறார்கள். இது எங்கே கொண்டு போய் விடும்?
இது பற்றிக் காலம்தான் பதில் சொல்லும்!
யாத்ரா -7
本
Page 23
- 42 -
அன்பு முகையதின்
கண்ணே இனியுன்னைக் காணவர நேரமில்லை! என்னை இனிமேல் எதிர்பார்த் திருக்காதே வார விடுமுறையில் வாஞ்சையிலே ஒடிவர காரா இருக்கிறது காற்றாய்ப் பறந்துவர ஐந்து நாள் வேலை அலுப்பைக் கொடுத்தாலும் சிந்தை கலங்காது சேவை பெரிதென்றே எண்ணிப் பணி செய்வோர் எங்கிருந்த போதிலும் உண்மையில் இன்பம் உலகளவு காண்பார்கள். நெஞ்சத்தில் தூய்மை நெறியில்லா நண்பர் சிலர் வஞ்சித்தார் என்னை வனத்துள் பணிசெய்ய அனுப்பி மகிழ்ந்தார்கள் அப்போதும் என்றன் மனது கலங்காது மண்டியிட மாட்டாது! கல்வி அறிவின்றிக் கண்குருடாய் வாழ்ந்த இளம் பிள்ளைகளைக் கண்டு பொதும் மனம் நொந்தேன் அன்னவரும் வாழ்வதற்காய் ஆனவரை நான் முயன்றேன் என்றன் முயற்சிகள் ஈந்த பயன் கண்டு உள்ளம் மகிழ்ந்தேன் உழைப்பாலே பிள்ளைகளை இன்னும் மிக உயர்த்த இன்பக் கனவு கண்டேன் வாராத லீவிடையில் வந்து தொலைத்ததினால் போராடிக் கற்றதெல்லாம் போகவிட்டார் மாணவர்கள் முன்னை விடவும் முயற்சிக்க உள்ளதினால் கண்ணே இனியுன்னைக் காணவர நேரமில்லை!
யாத்ரா -7
- 43 -
ஒலைக் குடிசை ஒழுகையிலும் உள்ளிருந்து கற்பித்தோம் இன்றந்தக் கட்டிடமோ தாங்காது காற்றில் பறந்தும் கரைந்தும் இடிந்துள்ளது ஏட்டினைத் துரக்கிவரும் என்னுடைய மாணவரோ தாவு கொடியில்லாத் தளிர் போல நிற்கின்றார் கூட இருந்தவரும் கூடத்தை விட்டுவிட்டார்! ஊருக்கு மாறியுள்ளார்! ஒத்தாசை ஏதுமில்லை! இந்நிலையில் மாணவரை இங்கே தவிக்க விட்டு உன்னைநான் காண்பதற்காய் ஓடிவர நேரமில்லை!
பள்ளிக் கருகில் பரந்த பெருங் காட்டை வெட்டித் திருத்தி விளைநிலமாய் மாற்ற எமுத்த முயற்சி இடையில் நின்றதனால் அந்தவிடம் மீண்டும் அடர்ந்த பெருங் காடாய் என் முன்னே இன்றும் இருக்கிறது அங்கெல்லாம் சீறும் சிறுத்தை, சிறு நரிகள் வந்து குந்தி ஊழையிட்டே எங்கட் குபத்திரவம் செய்கிறது இந்த விலங்குகளை இங்கிருந்து ஒட்டாமற் குந்தி இருந்தால் குறிக்கோள் பிழைக்கும் உடனடியாய் இவற்றை ஒட்ட இயலாது காலமெடுக்கும் இக் காடுகளை வெட்டுகையில் தாமாக ஒடிவிடும், பின் தரை மிஞ்சும் வெங்காயம், நெல்லு, பயறு, மரவள்ளி கொச்சிக்காய், சோளன், குரக்கன் இவையெல்லாம் பயிரிட்டு மக்களது பஞ்சத்தைப் போக்கடிக்க எண்ணிநான் இங்கே இணங்கி உழைப்பதினால் கண்ணே இனியுன்னைக் காணவர நேரமில்லை
வந்த இடத்தில் வரலாறிபற்றாமல் சும்மா கிடந்திங்கு சோம்பேறி ஆகுவதா? என்பதினால் என் அன்பே இங்கிருக்கும் காலத்தில் வாழ வழியின்றி வறுமை அறியாமை நோய்கள் பலவற்றால் நொந்து வாடுகின்ற ஏழையென் தோழருக்கு என்னால் முடிந்ததினைச் செய்திவர் வாழ்வைச் செழிப்பாக்கி இவ்வுலகை வென்றெடுக்கும் வீரம் மிகவுள்ள தோழர்களாய் ஆக்கி இவரை அணி திரட்டும் காலமட்டும் கண்ணே இனியுன்னைக் காணவர நேரமில்லை பின்னர் ஒரு நாள் பிறக்கும்!
யாத்ரா 7
Page 24
- 44 -
i
அறிவிக்கும்
(olgП.6) Пбот (Baela (Jovan Ducic)
1874-1943 (சேர்பியக் கவிஞா)
வெண்பனி போர்த்த கல்லறை வெளி தனிமையாயுள்ளது கோயில் மனை உறைந்துள்ளது வானம் சாம்பலாகத் தாழ்ந்துள்ளது ஒரு சிலுவைக்கோ ஒரு மணி மேட்டிற்கோ பின்னால் ஒரு சொல்லை மூச்சு விடவோ ஏக்கப் பெருமூச்செறியவோ காற்று எங்குமில்லை
உறைந்த கோயில் மணி அடித்து ஒலிஎழுப்பாது கடிகாரத்தின் கரங்கள் விறைத்து எப்போதும் நிலையாய் நின்று அகண்டு ஊமையாக உள்ள பள்ளத்தாக்கினிடம் காலமே இறந்து போன ஒரு நேரத்தை
தமிழில் : சி.சிவசேகரம்
விழுவது பற்றிய நிச்சயமின்மையை இன்னமும் அஞ்சி மரத்தில் நடுங்கியபடி நிற்கும் சில இலைகளை நோக்கி விழுந்த இலைகள் சொல்கின்றனகீழே வந்து எம்முடன் சாவுங்கள் கடுங் காற்றினின்று தப்பித் தரைக்கு அருகே மெளனத்துள் புகுங்கள் எரிந்து போன இந்த எலும்புக் கூட்டை வெறிதாக உரியுங்கள் அவனது கரிய கரங்கள் வானை நோக்கி நீளட்டும் அவனது உடல் இலையுதிர்கால மழை நீரின் கீழே ஆற்றுப் படுக்கைக்குள் புதையட்டும் அப்போது,
அவனுடைய மஞ்சள் நிற நினைவுப் பொருள் வளையத்தினின்று அவன் வெளியேற முடியாமல் நாம் அவனைச் சூழ நெருங்கி நிற்போம்.
ப்ளாஸே கொனெஸ்கி LBUL 1921 (Blaze Koneski) மசிடோனியக் கவிஞர்
ہلامہ
uJogT-7
- 45
கவிதை, வரமல்ல. கவிதை, தவமும் அல்ல. அது பயிற்சியினால் விளைகின்ற பயன்.
காதலின் கிளர்ச்சியும் கவிதையின் உணர்ச்சியும் கலாபூர்வமாகவே நகரப்படுபவை. எந்தப் பொருளையும் விடயத்தையும் கவிஞன் பார்த்த பின்பு அதற்கு ஒரு வசீகரம் வந்து விடுகிறது. அந்த வசீகரத்தோடுதான் கவிதையும் கம்பீரமாக உலா வரத் தொடங்குகிறது.
புதிய தளத்தில் பிரவேசித்துள்ள கவிதையின் கம்பீரம், இன்று
பல பரிமாணங்களைக் கண்டுள்ளது. இது காலத்தின் வளர்ச்சி.
அற்ப விடயத்தையும் அற்புதமாகச் சித்தரிக்கும் அழகியல் மூலமாக பிரபஞ்சத்திலே கவிதை பாட பல்லாயிரம் விடயங்கள் உள்ளன எனும் உண்மையை தற்காலத்தில் தமிழகத்தில் வெளியாகும் பெரும்பாலான கவிதைகள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.
இதனை ஜீரணிப்பதற்கு நமது கெளரவம் இடம் தராவிட்டாலும்
608T60)LD (95.5IT6öT.
இன்று கவிதை கண்டுள்ள புதிய மாற்றங்களை வரவேற்று, அந்த மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு, அதனை வழி நடத்துவது நமது கடமையாகின்றது.
புதியன புகுதலும் பழையன கழிதலும் இலக்கியத்திலும்தான். மாறுதல் என்பதே மாறாத விதி என்பதால், மாற்றங்களையும் வித்தியாசங்களையும் கவிதைக்குள் நகர்வோம்.
வித்தியாசமான காட்சிப்படுத்தலில் இருந்துதான் கவிதைகள் விளைகின்றன.
أص
uunga 7
Page 25
- oặqje qisi@sı -
'q13)ņ09,93) © UmsūQŪUơn quý ��9ộ0% U0% spooðsso
1ỊrnuúUU937 ?I$$ơIL 10091209Tl -qஅரிரே ŲJIsosố 1ỊLGÉų-F (Q9łą,
urboG
'R909?q?@ Ķīļrī£® Q9ų93?seyri úsŪTŲ) ĮRos@ qstoqollqoq -109G. |(109 ~ā gì ho o II o so gł go jto o 109 rnų 9 gỗ đĩ) PUJTI 1091; o șos (99 JU9 o șos@@-ā ņ9ựnnego o și 910909$ (qılı91|In( 90901) 1991) sfē 1990ơi@ ņ9ç86I “ĐỊT. Igi??]]$ıgı 199Țngi-Togo No@-a Q9||Tung, £§@úsı Tırnişoğan QoZ861 “ĐỊrı sisto109099) quisq'on gT996。因与—创闽unu49习Q9999号D4项9动 Q90861 og Tı gı-Tuosso Nog)-æ ogắgyúsı sıú@@-æ q1@@@@@@ @o@g9|ņ998 QJ19919 gĪĝo,9 ugặąžųıloqH
•QUĞ1109, ņ96L6] qi@ osĞLIŤ –ī09gÍ Ú(19-3 Ú19919 Quo||199ģī9 Q91|n3}{3} Q9LL61 o gyrı ılgĒçus $1.883€ 199Ųnrı(99 so síleș1/09@ @gig) 1/1099308 Q9寸L6i R时自9月9& 9199筑u49k。因Q999 sog)-G Q90L-6861 - ||I/QNorso) IỆ@Ų9 Qñơi@n q91961
'1|Inųffè ortosīgi 199ĝiĝ6|1999||09|14, qarnogoas@ ₪ 19919 @IĞII '.*?, 1991 mų9199) KỂğ@ọ9Ịnırıgın olynom oặqğ-ıq mo9oC9g IIGI IỆ@-ā sūtņ919 , Fīgs so umqi, ĶĒĢ1,909$ gif@-@R9@@ pou9@Ē Ģgrip 'q1918&n ‘||Lĝqjųog) Q9Q 9ổì)? ||mg|sostē Ļosmogoụĝğrı ņúlifto IỆ@-ā spolo - IQ49ųofhq o mĘqİĞ IŤ199 go) Inlinq ri qoỹ109 urnogo,9@@so · Ľu-T-Innoqortodos CỦ09ự qisĜựúl||Corle) qIIĜĮ9||1999?Q9 @Infirm(msg) I@ss09 Q9||61|619őIIŲ Įı Q96c6I olloq}{T}\o@g9.g93 șHIŢIIĘ19 ĝğin sú19łG Q9Țnqoqoqos@őıņ99||Goo, ?I$$$ırı ņollo ops@@-ı Zırı yollanogqoqos@fi) Q9$$rnoqpao@ a9!?!?!? Q9ĝğqođìqo qoQ909goq9n Llog)?09 11@Ų9? ?!$@~ā Ģąjįog) ș@g9țqoqom@ @$1|riggjós) (000Z-CI6I) yņ'.'83 ||Doğųo çołę
штфДт -7
(œurnĝisto FırıųTnrı9 ĝisney
09ĢIĘsẽ qıs@ss09@@ $<£TI ĮGĖfīgo “Ilgouso 1999ĝo 1@qi@ọ9ļ9ĪĢ@-ā)
i Locooosìŋe ŋToe 1ņojotiesę qisë uso Jo& 1@@@@eyoso||fiso 1ços el qiq sso -ழ9ாஜத9டுஒேபுயா டிஅப9
úırıg(q; pocog œnum& œco-ııırı gấuajtiséıđī) 1994:19 Joego-io
púrto 19ę opúşi 1ļolfea con ņırış, ıçerı sweg; 1çooooop@op of £4ī1ę ɖo nɔewo un @Irıņafı çeyna cospitecto qiqụe ilgstogs fi) qesmæsoolop
qodo sur@ero sogn umọce(cooprşılırls 1@gn. qi@hŋoolo qļoštos@aeeaekco IJssuo riņúri qiq,q,pse qi@rwoel9ñoÐ qKègiqsup qiesì mới@
Ing fire ıçeş Jœuf, felogi spilasıņoopurig) ņ:Useĝîre popới:Laip@uose
q@mrių9óia q&p qoyooyoqsin \mino@
--Icogs sosoïse qi@qopørgırı qɛɲɛJosef@ 1çeşoğoeljo qinńcowe Ipulloop@ışseua IIĜbıçerı $pop Lancesso șubuosește scegson œcego un Jo 1945 #1@qsogi 19(coop Islan@ esse “usus prşı-ıQan
-(1→3) și scooprolouri ĝire-igo uqsuo qi@općır@ qrajqing) occole ışeyn-icoog qift pugils -sulopișurisqìợp
qoaes regìh r}elloeqe-G
Écossos e mụoÐ qi@ıçcep hụuqi qisi muogique điệp ışeyngiuose qoỊnocoq9ouo lyofekę I@sınırı sıromuo-igellaig,ą? s@gogi scoaeuoq'ipool9 qiellopaeqsan
-rņu sērsoekcoke qeųopoj Ipılm-Iose, rışIJIĠègif@gi (p-ı-ā
quoorkolornư9 muqi
Ĵire ose 1,911a1çeşpop-iqi 1@sqie isegi dílseos@ıçegi qosrų,91||suo osoɛ ɖoɖoɖo IIo
koologırı ıçeşođìę q1@rsssfire @ops@qsuo fđışællanı9úsp 1țeanus 占99969@
qıloogste @ışte puo@osìq@q;唱片9n994999 1@șĥo kelirteoire qeang, Qq,hụıldı
decoqs qtumgroeogeog? £1çocellosofisse 11, 1go Nononcejoo1ņoop 1$$sùo q@plerılerı Tyrnulouse muse@-3 ijo uouo suggqìrıų9
qoynaecoq, qigore ș-iwo wp
opīgi-l-ī£ șņılæqoqelcoure popņusop
யாத்ரா -7
Page 26
ஸ்பானிய மொழியில்: றிஸன்றோல் தமிழில்: கவிஞர் ஏ.இக்பால்
சிற்றுகின்ற உலகைச் சுற்றுகின்றேன் சென்றடையும் இலக்கிலின்னும் சேரவில்லை வெற்றுநிலம் விளையும்நிலம் வியப்புமிகு வெளியுயர்ந்த மேட்டு நிலம் சுற்றுகின்ற உலகைச் சுற்றுகின்றேன்
எனையுலகம் முந்துவதும் நானெதிர்த்து விலகுவதும் என்னவித்தை என்பதுமே எண்தலையில் ஏறவில்லை இன்னுமிதை நினைத்துநிதம் இவ்வுலக உந்நதங்கள் உற்று நோக்கும் சுற்றுகின்ற உலகைச் சுற்றுகின்றேன்
பூமியுடன்மனிதனையும் பார்ப்பதிலே பூரிப்பு சேமித்தபூரிப்போ அனுபவத்தின் பாதிப்பு ஊமைகளும் சேமமுற இவ்வுலகில் வாழத் தாமமைத்து ஆளுவதைக் கானும் சுற்றுகின்ற உலகைச் சுற்றுகின்றேன்
சுற்றுகின்றேன் இவ்வுலகம் சுழல்வதுடன் சுற்றுகின்றேன் அற்புதங்கள் அதிகதிகம் அவைபுரியு மாஎவர்க்கும் தப்பிவரும் சிந்தனையில் தலையுருளும் தடைகள்பல தாண்டிவிட எத்தனிக்கும் சுற்றுகின்ற உலகைச் சுற்றுகின்றேனர்
யாத்ரா -7
கிண்ணியா
இருபது வருடங்களுக்கு முன்
எனினுடைய பால ய சினேகிதனி கலைக்காதலன் சத்தார் தன்னுடைய கன்னிக் கவிதையைச் சொன்னான்.
சில அழகுகள் நெஞ்சை விட்டும் அகல்வதே இல்லை. அதில் நீயும் ஒருத்தி!
இந்த வரிகள் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவே இல்லை.
‘மறைத்தாலா தாழை மணங்குறையும் நீரில் கரைத்தாலா தங்கம் கரையும் கரையில் இறைத்தாலா வற்றிவிடும் ஏழுகடல் நெஞ்சில் மறையாது காதல் மலர்
என்ற வைரமுத்துவின் வெண்பா போல நெஞ்சை விட்டகலாக் கவிதைகள் அநேகம்.
நான்
தென்றலாகத்தானே வந்தேன் நீ ஏன் உன் ஜன்னல்களைச் சாத்தினாய்?
என்கிறார் மு.மேத்தா. காயப்பட்ட
கவிக்கோ அப்துல் ரகுமான் இப்படிச் சொல்கிறார்:-
‘ஞாபக முட்கள் காலங்களைச் சுட்டி
",ijйіј
அலி
அமிர்
வட்டமிடும் என் ஏகாந்தத்தின் இதயத் துடிப்பாக பிரிந்து சென்ற உன் காலடி ஓசை.!
இதை இன்னொரு விதமாகச் சொலலும் கவியரசு:-
'சித்திரத்தாள் அடிச்சுவட்டைத் தேடிப் பார்த்தான் தென்றலது போனதற்குச் சுவடு ஏது?
என்றார் கவியரசு கண்ணதாசன். சுவடழியாச் சித்திரம் இக்கவிதை வரிகள் அற்புதம் . அதை வேறுவிதமாகச் சொல்கிறார் மு.மேத்தா:-
"இதயத்தில்முரட்டுத் தன்மாக மோதிவிட்டு நளினமாகப் போகின்ற சில நைலோன் மயக்கங்கள்'
முன் வீட்டில் ஒரு அழகிய பெண் வாழ்ந்தால் எதிர் வீட்டுப் பையனுக்கு எப்படிதோணும்? சொல்கிறார் கவிஞர் ஒருவர் இப்படி:- “எத்தனை ‘செனல்"கள் வந்தாலும் என்ன. முன் வீட்டுஜன்னல் போல் வருமா.
Page 27
- 50 -
காதலியின் ஏக்கத்தைக் கருங்கொடியூர்க் கவிராயர் இப்படிச் சொன்னார்:
*வெண்ணிலவைத் தேடிச் சென்ற நட்சத்ரமாய்.
நேற்று நீ எங்கு போனாய்? என் வானம் அழுது கொண்டிருந்தது.1
அமீர்டீன் கே. முகம்மட் என்ற நண்பரும் நானும் காலி முகத்திட்லில் ஓர் காலியான இடத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது அவர் சொன்னார்.
"கடலில்
உப்பைக் கொட்டியது யார்?
அலை வந்து கரையிலே
துப்புதே பார்!’
சண்டைகள் நடக்கும் வடக்கின்
நிலையை எத்தனை அழகாகச் சொல்கிறார்
இப்னு அஸமத்
“ வடக்குத் தென்றல்
வீசி வந்தது.
என் தேகத்தில் இரத்தம்!
யார் யாருக்காகவோ சம்பந்தமில்லாத பலர் துன்பப் படுவதுண்டு. அதனை ஒரு கவிஞர் இப்படிச் சொல்கிறார்:-
‘பூசணிக்காய் பொரியல் ஆவதற்குப் பாவம்கடுகுகள் அல்லவோ தாளிக்கப் படுகின்றன.”
ஒரு இந்தியக் கவிஞன் தனி சம்பளத்தைப் பற்றிச் சொல்லுகிறார் இப்படி:
"சம்பளக் கவரைப் பிரித்ததும் உள்ளே. தாயின் இருமல் சத்தம்!”
அதையே இன்னொரு விதமாகப் பார்க்கிறார், வெலிபென்ன ஏ.எச்.எம்.முபாரக் இப்படி:
والے
"சின்னச் சின்னக் கடன்கள் சேர்ந்து எங்கள் சம்பளமாகிறது!’
மனைவி பற்றி ஒரு கவிஞர் இப்படிச் சொல்கிறார்:-
'மனைவி என்பவள் பூட்டு
கணவன் என்பவன் சாவி
சில பூட்டுக்களுக்கு
கள்ளச் சாவிகளும்
இருக்கின்றன.
உடைகள் உலர்த்தும் கயிற்றில் ஒர்
ஆணினதும் ஓர் பெண் ணினதும்
உள்ளாடைகள் தொங்கிக் கொண்டிருந்தன.
கவிஞர் கண்டார். அவர் சொன்னார்:
‘அறையில் ஆடியது அம்பலத்துக்கு வந்தால்
'கயிற்றில்தான்
தொங்க வேண்டும்.
நட்பு எப்படியிருக்க வேண்டும் என்று பலர் பல விதமாகச் சொல்லியிருக்கின்றனர். நம் நாட்டுக்கவிஞரான அல் அஸ*மத் இப்படிச் சொல்கிறார் ஒரு குறளின் மூலம்:
‘தோணி புரண்டாலுந் துடுப்பாய்க் கரம் நீட்டி மாநிலத்தைக் காட்டும் மனம்
ஒரு விளக்கைப் பார்த்தால் அதன் வெளிச்சம் பற்றி மட்டுமே சாதாரணர்கள் சிந்திப்பார்கள். ஆனால் அத்னைக் கவிஞன் பாாத்தால். மேமன் கவியின் பார்வை இது:
“எனக்கு வழி காட்டிய விளக்கே, 2 6ī Dņu56)JDT விட்டில்களின் பிணங்கள்?
தமிழை வளர்ப்பது பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் மொழி வளர்க்கப் படுகிறதா? கவிஞர் வாலி இப்படிக் கேட்கிறார்.
வளர்ப்பதற்கும் மழிப்பதற்கும் தமிழ் என்ன தாடியா மீசையா?
uusségnT -7
ஆபத்து நிகழுங்கால் அழு குரலோ அவலக் குரலோ எழும்
. வசியமானதொன்றை இழக்கும் ஆண்மகனாயினும் கைப் பையையோ
ழுத்து மாலையையோ இழக்கும் பெண்மணியாயினும்
அவலக் குரல் தருவர்
குழந்தையாயினும் சுள்ளியொன்றால் ஒங்க அழும்
ஆடாயினும் கோழியாயினும் அறுக்க முனைகையில் கருணை இரந்து கதறிப் பார்க்கும்
பலஸ்தீனத்திலும் கொஸோவோவிலும் செம்மணியிலும்
அழுதார்களா அவலக் குரல் கொடுத்தார்களா தெரியவில்லை
உயிருடன் புதைக்கப்பட்டவர்கள்
ܥܰܕܬܳܐ
Page 28
மறக்க (φωνί00θ மக்கள் பாடகனி
அந்தனி ஜீவா
- 52
மலையகக் கவிதைகள் பற்றிப் பேசுவோர் மலையக மக்கள் இங்கு வருகை தந்த போது கொண்டு வந்த நாட்டார் பாடல்கள் பற்றியும் அதன் பின்னர் இங்கு மலர்ந்த நாட்டார் பாடல்கள் பற்றியும் பின்னர் அறுபதுகளில் தோன் றிய கவிதைகள் பற்றியும் குறிப்பிடுவார்கள். ஆனால் அதன் இடைக்காலப் பகுதியில் படிப்பறிவில் மிகக் குறைந்திருந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடையே பாடல்கள் எழுதிய மக்கள் இலக்கிய கர்த்தாக்களைப் பற்றிக் குறிப்பிட மறந்து விடுவார்கள்.
பாமரத் தமிழில் பாடல்களை எழுதிய பாட்டாளிக் , கவிஞர்கள் 1960 வரையிலும் மலையகத் தோட்டப் பகுதிகளில் இருந்திருக்கின்றனர். நாட்டார் பாடல் வடிவில் இருந்த மலையகக் கவிதை இலக்கியத்தை நவீன கவிதை இலக்கியத்துக்கு இட்டு இடைவெளியை நிரப்பியவர்கள் இவர்கள்தாம். கவிதைக்கும் பாடல்களுக்கும் மத்தியில் கவிதையா, பாடலா என்ற மயக்கம் ஏற்படும் விதத்தில் தமது உணர்வுகளுக்கு எழுத்துருவம் கொடுத்தவர்கள் இவர்கள்.
இவர்களில் மிக முக்கியமானவர் வி.எஸ். கோவிநித சாமி தேவர் . எட் டியா நீ தோட்டையிலிருந்து ஐம்பதுகளில் தோட்டம் தோட்டமாகச் சென்று தான் இயற்றிய பாடல்களை பாட்டுப் புத்தகமாக அச்சிட்டவர் இந்தக் கோவிந்த சாமித் தேவர். இவரது பாட்டுப் புத்தகங்கள் ஆயிரக் கணக்கில் அச்சிட்டு விநியோகிக்கப் பட்டுள்ளன.
பிரஜா உரிமைக் குரல் (பாகம்1,2), வெங்கல முரசு, தோட்டத் தொழிலாளர் குரல், சேத்திரக் கும்மி, வீரத்தமிழ் முரசு, இலட்சிய முழக்கம், தமிழ் மணி முரசு ஆகிய தலைப்புக்களில் பாடல்களை எழுதி அச்சிட்டுள்ளார்.
‘தமிழ் மணி முரசு’ என்ற நூலில் ‘தொழிலாளர் படுந் துயரம்' என்ற தலைப்பில் அவர் பாடிய பாடல் இங்கு இடம்பெறுகிறது. இந்தப் புத்தகம் 13.04.1956ல் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. 5000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ள இந்த நூல் 25 சதத்துக்கு
விற்பனை செய்யப்பட்டுள்ளது.
штфЈт —7
ஆறுமணி யாகு முன்னே
அடிச்சிடுவாந் தப்பு
அரண்டுருண்டு எழுந்திருப்பார்
தொழிலாள மக்கள்
வீறு கொண்ட கண்டாக்கு
விரட்டிடுவா ரென்று விடியுமுன்னே கூடையுடன் பிரட்டுக்களஞ் சென்று
சோறுகறி உண்ணாமல்
தோகை மயில் நல்லாள் சுறுசுறுப்பாத் தானெழும்பி
துண்டுவாங்கச் செல்வாள்
மாறு கொண்ட கங்காணி கணக்கப் பிள்ளை ஐயா
மணிக்கணக்கைப் பாாத்ததுவும்
விரட்டுவதும் பொய்யா
தேறுதலோ சொல்லிடவோ
ஆளொருவரில்லை
சீறுகிறார் துர்ப் பேச்சை
நாள்தோறுந் தொல்லை
கூறுமொழி கேட்டிடுவீர் தொழிலாளத் தோழா
குமரிமுத லிமயம்
கொடிப் பிடித்த தமிழா
ஆக்கிருந்த சோறு கறி அவசரமா உண்டு அஞ்சாறு புள்ள குட்டி
பசியாறிப் பின்பு
சோக்காளிப் புருஷனுக்குத் தொண்டுபல செய்வாள் தொட்டிலிடும் பாலகனைக்
கட்டிமுத்த மிடுவாள்
கைக்குழந்தை தான் தூக்கி
கக்கமதிலிடுக்கி கம்பளியைத்தான் மடித்து
பம்புத்தட்டைப் பிடித்து
முக்காடு தலையிலிட்டுக் கூடை தலை மாட்டி மூத்த பிள்ளை நச்சரிக்க
முதுகில் ரெண்டு போட்டு
ராக்காயி மூக்காயி
- 53 س முத்தம்மா முனியம்மா மீனாட்சிச் சிட்டு முருகாயி மருதாயி
பேச்சியுடன் பொட்டு
ஆத்தாளாம் ஆயம்மாத் தாயையுமே கண்டு
அருமையுடன் தான் பெற்ற சேயையுமே கொண்டு
சரியாகத் தொட்டி கட்டி போட்டாட்டிப் பார்த்து
தாயாரே போய் வாறேன் என்று முகம் வேர்த்து
வரையேறிக் கொழுந்தெடுக்க
மங்கை புறப்பட்டாள்
வாய்புலம்புங் குழந்தைகளும்
தூங்க ஒரு பாட்டால்
ஆரிவரோ நீயாரோ
ஆராரோப் போட்டு
ஆயம்மா பாடுகிற
தாலாட்டுப் பாட்டு
மாரி மகமாயி திருசூலி
உமையாத்தாள்
மதலையழுங் குரலமர்த்தி
நாள் தோறுங் காப்பாள்
நாரி மணி ஆறாநம்பர்
உச்சி மலையேற நச்சரிக்குஞ் சில்லறைகள்
நமன் போல சீற
காரேறி பெரிய துரை
சின்னத்துரை வாறார் கணக்கப் பிள்ளை கண்டாக்கு
அய்யாவும் போறார்
கொக்கரிக்குங் கங்காணி
குள்ளநரிக் கூட்டம் கோபமுடன் குரங்காட்டி
ஆடுகிற ஆட்டம்
சொக்கலிங்கம் மீனாட்சி
பக்கமதில் நின்று
துரைமார்கள் பார்த்திருக்க
நிரைபிடிப்பா ரன்று
இடிகுமுற லடைமழையுங்
கிடுகிடுத்து நடுநடுங்கி உடம்பு குளிராட்டும்
கீழுதடும் மேலுதடுந்
ததிங்கினதோம் போடும்
குடித்துதிரம் ருசி கண்ட
ராம அட்டைக் கூட்டம் கோபமுட னப்பிடவே குழறிமன வாட்டம்
நெழிநெழிச்சு முளம்போடும்
அட்டைக்கடி வேதை
நெஞ்சை விட்டு மாறாமல் வஞ்சியிளங் கோதை
வங்கியிலை தானெடுத்து வாதொடிச்சு நாளும்
பம்புத்தட்டைக் கம்பெடுத்து
மட்டம் பிடிப்பாளாம்
முத்தலிலை தானகற்றி
முடிச்சுவாதை போக்கி
பக்கவாதை அக்கணமே
பக்குவமா நீக்கி
பக்குவமாக் கொழுந்தெடுத்து
பாய்ந்தோடி வாராள்
ULUL55 örlöst Goof
பறந்தோடிப் போறார்
பணிஞ்ச மரம் அரும்ளெடுத்தா
அநியாயத் தொல்லை
பணிந்து பதில் பேசிடவோ
ஒரு ஞாயமில்லை
துணிஞ்சு நின்று பேசிவிட்டால்
புல்லுவெட்டக் காடு
துரைமார்கள் சட்டதிட்டம்
சொல்லமுடி யாது
மொட்டப் புடுங்கெடுத்த
முனியம்மா மாரி நட்டமடி எங்களுக்கு அநியாயக் காரி
கொட்டமதைத் தானடக்கப்
புல்லுவெட்டப் போடி கோங்கிரசுக் காரரிடம்
சொல்லிவிட்டு வாடி
என்று சொல்லி பெரியதுரை
முத்து வீராயி கொடிய விஷக்காற்று கண்ணுருட்டிப் பேச காத்தாயி கருப்பாயி இலங்கு கதிரோன் குதிரை எண்ணாது எண்ணி மனம்
காளி மாரியாயி நிலைகலங்குங் கூற்று புண்ணாகி நோக யாத்ரா -7 ܮܳܐ
Page 29
தொண்டமான் அஸிஸிருவர்
ரெண்டு கட்சியாச்சி
தோட்டத் தொழிலாளரெல்லாம்
கண்டு முழிச்சாச்சு
உலகத்தில் விஞ்ஞானம்
மேலோங்கிப் போச்சு
ஒரு நாட்டை ஒருநாடு குறைகூற லாச்சு
நாலு மூணு தலைமுறையா
நாமும் உழைச்சாச்சு
நண்டளந்த நாழியிலுங் கேவலமாப் போச்சு
ஒண்ட இடம் இல்லையென
ஊரும் வெறுத்தாச்சு உலகத்தோர் யாவர்களும்
நன்கறிந்த பேச்சு
ஒட்டுரிமை நாட்டுரிமை வாக்குரிமை போச்சு உலகத்தோர் யாவர்களும்
நன்கறிந்த பேச்சு
- 54 - பாடுபடும் பாட்டாளி
பலன் காணவில்லை பணக்காரக் கும்பல்களின் அநியாயத் தொல்லை
ஏழைமக்கள் வாழ்ந்திடவும்
இனி ஞாயமில்லை எக்காளம் போடுகிற
பணக்காரத் தொல்லை
பச்சோந்தி நிறங்காட்டும்
பழிகாரக் கூட்டம்
பந்தப் பேய் தலையைவிரித்
தாடிவரும் ஆட்டம்
கள்ளுக்கும் சாராயப்
போத்தலுக்கும் அய்யோ
காவடிகள் தோளேந்தி
ஆடுவதும் பொய்யோ
கண்டபடி தானுளறுங்
கருங்காலிக் கூட்டம்
கால் மேலுந் தலைகீழாய்
ஆடிவரும் ஆட்டம்
மலைநாட்டு மக்களையும்
ஏய்த்த தந்தக் காலம்
மானமுள்ள தலைவர் மொழி
கேட்பதிந்தக் காலம்
வானிடிந்து விழுந்தாலும் நாம் பிரள மாட்டோம்
மலைநகர்ந்து வந்தாலும்
நிலைகலங்க மாட்டோம
நாடற்ற பிரஜையெனப்
பட்டமது சூடி
நக்கலுடன் நையாண்டி கொட்டிடவே வாடி
மார் தட்டிக் கூறுகிறார் தொழிலாள மக்கள்
மானாபி மானமுள்ள
மலைநாட்டு மக்கள்
கூறுமொழி கேட்டு நிதம்
பாட்டின் பிழை பொறுப்பீர்
கோவிந்த சாமி தமிழ்
கேட்டு மகிழ்ந்திருப்பீர்
"தீ" என்ற கவிதைச் சிற்றேடு இல. 377, மாளிகா வீதி, மாளிகைக் காடு என்ற முகவரியிலிருந்து வெளிவருகிறது. 2001 புரட்டாதியிலும் ஐப்பசியிலுமாக இதுவரை வெளிவந்த இரண்டு இதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இரண்டு ஏ4 தாள்களை இரண்டாக வெட்டி இரண்டாக மடித்து 16 பக்கங்களை ஏற்படுத்தி
றோணியோவில் வெளியாகியிருக்கிறது.
ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கவிதை இடம் பிடித்திருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த அநேக கவிதைகள் பிரசுரமாகியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். முதலாம் இதழில் அஸஹாயன் என்பாரின் துளிக் கவிதைகள் கவனத்தை ஈர்த்தன. அவற்றிலிருந்து.
விடுதி
விலா எலும்புகளை வயிறாறத் தின்று கொல்லும் வீடு
அம்மா அப்பாவுக்கு அமர்க்களச் சொர்க்கமாகும்
முலைகளைப் பொசுக்கிவிடு நள்ளிரவில் கூட
தனியாகக் கொழும்புக்குப் போய்வரலாம்
எதையாவது கிறுக்கு ஒரு முதுநிலையைத் தேடி முன்னுரை கேள் சாஹித்தியத்தில் சவாரி செய்யலாம்
நீமனிதனாகு உன்னைச் சுட்டுவிட்டுச்
சண்டியனாகு
ஊருக்குள் மேயராகலாம்
uumīģgn -7
- 55
இவற்றுடன். வித்யாரத்ன கவிஞர் ஏ.எம்.அபூபக்கள் அவர்கள் வழங்கும் பெறுமதிமிக்க புத்தகப் பொதிகள்.
VS
LLLLLL LL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLLL LL L LLLLL LL LLL LLLL LL S LLS LLS
సో
*கவிதைப் போட்டி
‘யாத்ரா'வின் ஒரு பக்கத்துள் கவிதை அடங்கக் கூடியதாக ஆனால் நான்கு வரிகளுக்கு மேற்பட்டதாக அமைதல் வேண்டும். பாடுபொருள் எதுவாகவும் இருக்கலாம். சொந்தப் படைப்பாகவும் சாதாரணன் ஒருவனுக்கும் புரியக்கூடியதாகவும் அமைதல் அவசியம். நீங்கள் அனுப்புவது ‘கவிதையாக இருப்பது மிக முக்கியம். ஒருவள் இரண்டு கவிதைகளுக்கு மேல் அனுப்பக் கூடாது. கவிதைகள் எழுதப்படும் தாளில் பெயர் முகவரிகளை எழுதாமல் வேறு ஒரு தாளில் தெளிவாக பெயர் குறிப்பிடப்படவேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே பிரசுமாகாதவை என்பதையும் வேறு போட்டிகளில் பரிசு பெற்ப்படவில்லை என்பதையும் போட்டியாளர் உறுதிப்படுத்த வேண்டும். முகவரி ஆங்கிலத்தில் தெளிவாக எழுதப்படல் வேண்டும். ஐவர் கொண்ட குழு கவிதைகளைப் பரிசீலிக்கும். நடுவர்களின் திர்ப்பே இறுதியானது. முதல் மூன்று கவிதைகளைத் தவிர ஏனைய ஏழு கவிதைகளுக்குச் சிறப்புப் சான்றிதழ்களுடன் புத்தகப் பரிசுகளும் வழங்கப்பபடும். கவிதைகள் 3103.2002 க்கு முன்னர் யாத்ரா' முகவரிக்கு வந்தடைதல் வேண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் ஏனையவற்றில் பிரசுரத்துக்குத் தகுந்தவையும் ‘யாத்ரா'வில் பிரசுரமாகும். பரிசளிப்பு கொழும்பில் நடைபெறும்.
முதற் பரிசு இரண்டாம் பரிசு ஒரு தங்க ரோஜா ஒரு வெள்ளி ரோஜா
U600T (pc-Ol பண முடிப்பு
சான்றிதழ் சான்றிதழ்
மூன்றாம் பரிசு ஒரு வெண்கல ரோஜா பண முடிப்பு சான்றிதழ்
штćлт -7
ܠܰܐ
Page 30
- 56 س
‘யாத்ரா'-6வது இதழ் 33 கவிதைகளை உள்ளடக்கிய கனமுடையது. வேறுபட்ட இலக்கியக் கொள்கையுடைய கவிஞர்களின் கவிதைகளை ஒரே மேடையில் படிக்கும வாய்ப்பை 'யாத்ரா ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கவிதையின் கனதியும் தனித்து ஆழ்ந்து வாசிக்கும் போது வெவ்வேறு உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் மேலெழச் செய்வதை உணரலாம்.
”பயங்கரக் கனவு நினைவடி நிலையிலும் தோற்றுகின்றது. உள்ளுறை உவமானக் காலத்தே வாசகனை எடுத்துத் தள்ளிப் பின் சிறு துளியாகத் தெரியும் வான் எல்லைக்குள் நிற்கும் விமானக் காலத்தே இழுத்து எங்க்ள் நாட்டின் சுயத்தை இழுபறியாகக் காட்டுவதொடு, இலக்கியமாக நிற்கின்றதல்லவா?
ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதத்தில் ஆழமுடையதுதான். நாங்களே எல்லாவற்றிற்கும் காரணஸ்தராகின்றோம். முரண்பட்டு நிற்கும் எங்கள் வட்டத்தை இன்னும் விரிவாக்கி அகலமான வட்டமாக்கும் நிலையில் மொழிபெயர் ப் புக் கவிதைகள்
இலங்குகின்றன.
1976 ஒகஸ்டில் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட ‘யாத்ரா' எனும்
விமர்சனப் பத்திரிகை, தொடங்கும் போதே ஆழமான விடயங்களை அள்ளிக் கொட்டியது.
ஒடிஸ்ஸி, யஸ்ஸரிக்கு யுரியஸ் பெயரை உபயோகித்து அக்காவியம் தந்தையைத் தேடுவது பற்றியது என்று வெங்கட் சாமிநாதன் எழுதியிருந்தார்.
அடுத்த இதழில் இது சம்பந்தமான தவறுகளை டேவிட் சந்திரசேகரும் பிரேமிள் எனும் தர்மு சிவராமுவும்
சுட்டிக் காட்டினர். படிப்பவருக்கு இலக்கிய விளக்கத்துடன் ஆழமான இலக்கிய வாசனையும் கிடைத்தன. விமர்சன ரீதியில் எழுந்த ‘யாத்ரா' குறுகிய காலத்துள் நின்று விட்டது. ஆனால் கவிதைகளுக்காக எழுந்த நமது ‘யாத்ரா' நிலைபெற்று நீடுழி வாழ வேண்டும்.
இலங்கையில் கவிதை இதழ்கள் நிலை நிற்கவில்லை. அந்த மரபையும் ‘யாத்ரா' மாற்ற வேண்டும். இதற்கு உழைப்பு அதிகம் தேவை. அனுசரணையும் தேவை தான் அஷ ரப் சிஹாப்தீனுக்கு இது முடிந்த காரியம்தான். வரலாற்றில் ஆழமான இடம் பதிக்க வேண்டும் என்பது அவா!
கவிதைகள் நன்றாக உள்ளன. சஞ்சிகையின் பக்க அமைப்பும் நன்று.
எனினும் ஆண்களின் கவிதை ஆக்கங்களை மாத்திரம் காணப்படுவதைப் பார்க்கும் போது சில கேள்விகள் எழுகின்றன. ஈழத்தின் பெண் படைப்பாளிகள் யாத்ராவுக்கு எழுதுவதில்லையா? அல்லது நல்ல கவிதைகள் கிடைப்பதில்லையா? பெண்களின் துணிச்சலான குரல்கள் ‘யாத்ராவில் ஒலிக்க வேண்டும். புதிய சிந்தனைகளுக்கும் 'யாத்ரா'வில் இடம் தரப்பட வேண்டும்.
தமது பெயரின் முன்பு ‘கவிஞர்’ எனும் சொல்லைச் சேர்ப்பவர்கள், முடியுமானால் சினிமாவுக்குப் பாட்டெழுதப் போகலாமே. அங்குதான் கவிஞர் கூட்டம் உள்ளது. தானே தனக்குப் பட்டங்களைக் கட்டிக் கொண்டு பறக்க நினைப்பவர்கள் மீது ஆத்திரப் படாமல் இருக்க முடியவில்லை. வயது போன பின்பும் சிலர் விளம்பரம் தேடியும் புகழ் தேடியும் தமது பழங்காலப் பொதிகளைச் சுமந்து கொண்டு அலைகிறார்கள்.
அரச வானொலி, தொலைக் காட்சி, பத்திரிகை போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டம் எந்தப் புதிய சிந்தனைக்கும் இடம் கொடுப்பதே இல்லை. அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். அரசுக்குத் துதி பாடிப் LJT (g சரிந்தனை மழுங்கடிக்கப்பட்டவர்கள்.
அரசியல், இலக்கியம், தொழில், வாழ்க்கை அனைத்தும் துயரத்தையே மீண்டும் மீண்டும் திணிக்கின்றன. இவற்றை மீறி எதையெழுத?
பஹிமா ஜஹான் மெல்சிரிபுர இதழின் கன தயும் பல தரப் பட்ட கொள்கையுடையோரின் கவிதைகளைப் பேதமின்றிப் பிரசுரித்தமையும் ‘யாத்ரா'வின் புதுமைப் பயணத்தை எடுத்துக் காட்டுவதோடு புதுக்கவிதை, மரபுக்கவிதை இரண்டுக்கும் நல்ல களமாகவும் விளங்குகிறது.
கவிஞர் காசி ஆனந்தனின் 'கவிஞன் தனி என்னை மிகவும் கவர்ந்தது. பொதுவாக கவிதைகள் எல்லாம் நல்ல தெரிவுகளாக அமைந்திருந்தன. அட்டையின் அந்த மூன்று வரிகள் இன்றைய இருட்டு வாழ்க்கையை அப்பட்டமாகச் சித்திரித்திருக்கிறது. பயணம் தொடர என் வாழ்த்துக்கள்!
ஏ.இக்பால் பஸ்மினா அன்ஸார் தன்ஹா நகர். உக்குவளை ሀሀffቇgጠ -7
يختر
- 57 -
கவிதைகளுக்கான சிறந்த இதழான 'யாத்ரா
ஆறாவது இதழ் கைக்கு வந்ததும் ஆர்வத்தோடு படித்து முடித்தேன். இரண்டாவது, மூன்றாவது தடவைகளும் படித்து சிந்தித்து ஆழ்ந்து போகத் தக்க கவிதைகள் வழமை போலவே 'யாத்ராவிலே இடம் பெற்றுள்ளன.
'யாத்ரா'வின் இதழ் வடிவமைப்பு எளிமையாகவும் வசீகரமாகவும் அர்த் தம் பொதரியவும் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கமும் செதுக்கிச் செதுக்கித் தீட்டிய ஓவியம் போன்று மனதைக் கவருகிறது. மகிழ்ச்சி தருகிறது.
பாக்கிஸ்தானின் தலைசிறந்த கவிஞரான ஃபைஸ் அஹமத் ஃபைஸின் கடைசியாக எழுதிய கஸல் கவிதையை பண்ணாமத்துக் கவிராயர் நெஞ்சைத் தொடும் மூலக் கவிதை போல மொழி பெயர்த்திருக்கிறார். இது போல யூதக் கவிஞன் ஏய்லி ரெண்டானின் "தேன் சுவையில் ஒரு துளி நஞ்சு கவிதையை ஜலீஸஸும் தர்ஸனி ஜயசேகர, அனோமா ராஜதருணா, வத்ஸலா
கிடக்கறது வாழ்க்கை இதயத்தில் உளியால் செதுக்குவது போல் வலித்தது. ஸதக்காவின் பெண்பாவும் யாஸின் ஸாலிஹறின் வேள் சுமந்த பாரமும் நான் வெகுவாக ரசித்தவை. "உன் தேசபக்தியும் நீயும் பயணியின் ஒற்றுமை மற்றும் கவி மொழியாக்கங்கள் இதழுக்குக் கனதி சேர்க்கின்றன. கவிதை ஜாம்பவான்கள் பற்றிய ஆசிரிய தலையங்கமும் கவித்துவமாகவே அமைந்துள்ளது.
அறுபதுகளில் ‘வீரகேசரியில் வெளியான எனது 'காலம்' என்ற கவிதையையும் பிரசுரித்து என்னை மெய்மறக்கச் செய்துள்ளிர்கள். நன்றி.
நாடு இன்றிருக்கும் சூழ்நிலையில் விசயதானங்கள் முதல் விளம்பரங்கள் வரை பெறுவதில் சிரமங்கள் உள்ளதை கடைசிப்பக்கம் சொல்கிறது. சிரமங்கள் மத்தியிலும் யாத்ரா தொடர வேண்டும். உங்கள் நெஞ்சுரமும் சிரமம் பாராத உழைப்பும் நிச்சயம் ஒரு சமூகத் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பது
திண்ணம்.
பிரேமரத்ன கவிதைகளை இப்னு அஸமத்தும் றிஸன்றோல் கவிதையை ஏஇக்பாலும் பாக்கிஸ்தானியக் கவிஞர் ஹரிஸ் க்ஹலிக் கவிதைகளை சி.சிவசேகரமும் பெண் ஒக் ரி கவிதையை ஜிப்ரானும் அருமையாக மொழிபெயர்த்துள்ளனர்.
கவிஞர் சிவசேகரத்தின் ‘புலம் பெயர்ந்த பனைகளுக்கு வாழ்த்து என்ற கவிதை அண்மைக் காலத்தில் நான் வாசித்த சிறந்த ஆக்கங்களில் ஒன்று.
எதிரொலி
பண்ணாமத்துக் கவிராயர்
மாத்தளை
நேற்றைய நாளில் மனதை இலேசாக்கி வைத்த ஆறாவது ‘யாத்ரா'வை நான் வாசித்தேன். இன்றைய இலக்கியப் போக்கின் தேவையுணர்ந்து ‘யாத்ரா'வின் வருகை நேசிக்கப்பட வேண்டியது.
எதிரேறு கொண்ட கவிதைப் போக்கின் உள்ளிர சாயல்களாகவும்
ஒவ்வொரு வாசிப்பிலும் நெஞ்சை உலுப்பும் செய்திகளைத் தீயின் வெம்மையோடு வெளிப்படுத்தும் வீச்சு நிறைந்த படைப்பு.
பண்ணாமத்துக் கவிராயரின் காலம், பஸில் காரியப்பரின் காட்டுங்கள் என்சிரிப்பை அஷர.'ப் சிஹாப்தீனின் 'உன் தேச பக்தியும் நீயும், புரட்சிக் கமாலின் நோக்கு, யாசீன் சாலிஹின் வேர் சுமந்த பாரம்' ஆகியன நல்ல கவிதைகள்.
செ.யோ. ஆதவன் 07.10.2001 இதழ்
இருட்டைக் குறியீடாக்கியுள்ள யாத்ரா-6, சமகால வாழ்வை சிரத்தையுடன் ஆவணப் படுத்தியுள்ளமை மனநிறைவு தருகிறது.
பக்கங்களைப் புரட்டுகையில் விரலைச் சுடும் கவிதைகள் தீண்டுமின்பம் தருகின்றன. அடுத்துவரும் இதழ்களும் இதே போன்றே அமைவது நல்லதென்றே படுகிறது. முல்லாவின் கவிதையில் "செய்தித்தாள் பக்கமொன்றின் கீழ் மூலையில அநாதர வாயப் க் கடக் கும் கவிதையொன்றைப் போல சுவாரசியமற்றுப் போய்க் unīģT-7
எ.கு போல் உயர்ந்த கூர் வலிமை கொடுப்பது போலவும் எச்சிலுாற வைக்கின்ற ஊறுகாய் போன்ற கவிதைகளையும் தரிசிக்க முடிகிறது. ‘யாத்ரா'வின் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு சரீரம் போன்றே உணர வைக்கிறது.
'யாத்ரா'வின் கவிதைகளைத் திரும்பத் திரும்ப வாசிக்கின்ற போது ஒரு சோளகக் காட்டுக்குள் முக்காடு போட்டுக் கொண்டு போகிற அழகான பெண் மாதிரி உணரவும் ரசிக்கவும் முடிகிறது.
பாடசாலை, பல்கலைக் கழக மட்டங்களில் 'யாத்ரா' பேசப்பட வேண்டும். இதனை எந்தளவுக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்களோ அந்தளவுக் கு இலக் கரிய வளர்ச்சியும் முதன்மைப்படும். புதியவர்களையும் ‘யாத்ராவில் அவ்வப்போது காணக்கிடைக்கிறது. வரவேற்கத் தக்கது. அத்தோடு பெண்கள் பற்றியும் அவர்கள் சார்ந்த பிரச்சனைகள் பற்றியும் கவனமெடுத்த கவிதைகள் வெளிவருதல் நன்று என உணர்கிறேன்.
உவைஸ் கனி
utങ്ങ5ങ്ങ്). ܠܰܐ
Page 31
- 58 -
'யாத்ரா ஆறாவது இதழ் அதன் வழக்கமான ஒய்யாரத் துடன் வெளிவந் தருக் கறது. அட்டைப்படத்தில் எதுவுமேயில்லை, கறுப்பு வர்ணத்தைத் தவிர. மூன்று வரிகள் இருக்கிறோம் இன்னும் இருட்டுக்குள்ளேயே’ என்று. அதை வாசித்ததும் பல அட்டை ஓவியங்கள் மனக்கண்ணில் தெரிகின்றன.
'யாத்ரா'வின் விசேஷம், அதன் நேர்த்தியான வடிவமைப்பு, அச்சமைப்பு. இவை பக்கங்களைப் புரட்டிப் படிக்கத் தூண்டுகின்றன. கவிதையில் சிரத்தை இல்லாதவர்களையும் ஈர்க்கச் செய்யும் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து பிரசுரிப்பதைப் பாராட்ட வேண்டும். வார்த்தைகளை உடைத்துப் போட்டால் கவிதையாகிறது என மலினமாகப் பேசப்படும் அளவுக்கு கவிதை தெரியாதோர் எழுதப் புகுந்து கவிதைகளை நோகடித்து விட்டிருக்கும் இச்சமயத்தில் ‘யாத்ரா மருந்து போட்டு வருவதைக் காணடுடிகிறது.
எளிய சிறிய வரிகளால் பெரிய விஷயங்களையும் நச்சென மனதில் சிலிர்ப்புடன் பதியும் வகையில் சொல்ல முடியும் என்பதை யாத்ரா மறுபடியும் புரிய வைத்திருக்கிறது. எழுத்திலும் கவிதையிலும் வாசிப்பிலும் ஆர்வம் கொண்டவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய சஞ்சிகை இது.
&gðu T
தினகரன் 21.10.2001
பொது நோக்கில் ஏராளமான நல்ல கவிதைகளால் ‘யாத்ரா தரச் சிறப்பாக மிளிர்கிறது. நேர்காணல் மற்றும் சில பகுதிகள் இல்லாமல் விட்டது வெகு ஆனந்தமான வாசிப்புக்கு உதவியது. 'கவிதைகளுக்கான ஏடு என்பதன் உள்ளார்த்தம் ‘யாத்ரா' -6 ல் நிறைந்திருந்தது.
மரணக் கரங்கள் பழைய விஷயங்களைச் சொல்வதால் சுவாரஸ்யப் படவில்லை. பயங்கரக் கனவு மிக வெளிப்படையாக இருந்தமையால் வாசகருக்கான கவிதைப் பயம் ஏற்படவில்லை. நீலாவணனையும், பாவலரையும் ‘யாத்ரா' சிலாகித்துப் பேசியிருப்பது பாராட்டத் தக்கது. பாவலரின் கவிதைகளின் 'ஸ்டைலுக்கு முன் எதுவும் ஜெயிக்காது. நீலாவணனின் ஒரு கவிதையையும் போட்டிருக்கலாம்.
வழமையாக உங்கள் கவிதையில் காணப்படும் இறுதி பஞ்ச், 'உன் தேசபக்தியும் நீயும்’ கவிதையில் போதாதுபோல் தோன்றுகிறது. 'ஒற்றுமை’ தமிழகத் தரம் மரிக் க கவிதை.அங்கதமும் அதிசய முடிவும் தரும் கவிதை வகையில் இது முதலிடம் பெறும். "சோமாவதி அருமை. புகைப்படமும் அமைப்பும்
sلاوہ
மிக அருமை. "பெண்பா’ வில் பெண்பா,வம் என்பதை ஸதக்கா சோகமாகச் சொல்லிய விதம் இரசிக்கத் தக்கது. தலைப்பே அற்புதம்!
கல்லூரன் கவிதையில் நின் கரங்களில் என்று ஏன் சொல்கிறார். அந்த நின் சொன்ன செய்தி "உன்’ என்பதைவிட எவ்வகையில் உயர்ந்ததோ புரியவில்லை. சின்னக் குட்டிப் புலவரின் சொற்களின் வீச்சும் ஆளுமையும் வியக்க வைக்கிறது. 1879ல் வெளியான அவரது பள்ளு 211 வருடங்களுக்கு பின் ‘யாத்ரா'வில் வந்திருக்கிறது. 'நிலா ஒளிந்த ஓர் இரவு ஓர் அற்புதமான கவிதை. இளமைக் காலத்தை அழைத்துவந்து காண்பித்த கவிதை. காலம் கவிதையை ஆறஅமர வாசிக்க வேண்டும். நின்று நிறுத்தி வாசித்தால்தான் அதன் ஆழமான செய்திகள் புலப்படும் . புகைப் படமும் பொருத்தமானது.
'ஷனடோவா பிரசுரிப்புக்கு நன்றி. அவ்வொப்பந்தம் குறித்து ஒரு பாமரனின் பார்வையான 'காத்தான்குடி ஞானியின் கவிதையைப் பிரசுரித்திருக்கலாம். அதை எழுதியவர் தற்சமயம் சவூதியில் அரபிக் காரனிடம் 100 றியாலுக்கு விற்கப்பட்டிருக்கிறார்.
‘தூர்’ ஒரு தரமான கவிதை. இப்படியான கவிதைகளை ‘யாத்ரா'வில்தான் காணலாம். "உயிர்ப்பு கவிதை வாசித்தும் வாசித்து முடியவில்லை போல் தோன்றுகிறது. "நோக்கு ஒரு வித்தியாசமான நோக்கு. புரட்சிகரமான நோக்கு. இதைத் தெரிவுசெய்த நோக்கும் பாராட்டப்பட வேண்டியதே. தற்போதைய அரசியல் நோக்கிலும் இது நோக்கப்பட வேண்டியதே.
புலம் பெயர்ந்த பனைகளுக்குக் கிடைத்த மரியாதைதான் என்னே. எதையும் சற்று வித்தியாசமாகப் பார்க்க ஒரு கவிஞனால்தான் முடியும். காலிமுகத் திடலுக்கு இடம் பெயர்ந்த பின், எதிர்காலச் சிங்களச் சரித்திரத்தில் அதன் பெயர் யாப்பாபட்டுன கஸ்' என்றாகி அதன் பின்னர் ‘யாப்பா கஸ் ஆகி 2000 வருடப் போரில் சந்திரிக்கா என்ற சிங்கள அரசி பிரபாகரன் என்ற தமிழ் மன்னனைத் தோற்கடித்து ‘யாப்பா கஸ்களை லங்காவின் வடபுறத்தில் நாட்டினாள் என்று எழுதப்படுமோ தெரியாது.
இலங்கையில் இதுவரை வெளி வந்த கவிதை ஏடுகள் (றோணியோ, அச்சு) விபரங்களைத் திரட்டுதல் சாத்தியப்படுமா? ஆவணப்படுத்தும் முன் முயற்சியில் யாத்ரா ஈடுபடுமா? அல்லது வேறு யாராவது ‘யாத்ரா'வுக்கு இதில் உதவுவார்களா?
என்.ஏ.திரன் சாய்ந்தமருது unégst -7
- 59 -
ஆகாயம் பேசும் கடிகார முட்கள் இடம்பெயரப் பார்க்கிறது அதுதான் அங்கே நட்சத்ரங்களின் முள்வேலிகள்
குளத்தின் அடியில் பிணங்கள் குடியமரும் கலவரம்
இருந்தும்
D6 இலைகளிலுமல்லவா தணிக்கைக் கவிதைகள்
அதுதான் முகம் சிவக்க வாசிக்கிறது செந்தாமரைப் பூக்கள்
இங்கேதான் இன்னும் ஓடிவா உனது முந்தானையின் ஒற்றைச் சிறகோடு
நீ பறந்து போவதற்கு நான் வழி சொல்கிறேன்
இருந்தும் இந்தப் பணியிரவில் நீ இடம்பெயர வியர்க்குக்குகிறாய்
அந்த மரங்கள் உன்னைப் போல ஓடிவரவா வியர்க்குகிறது
இருந்தும் இந்தத் தேசத்தில் உன் பேச்சு எங்கு அடிபடுகிறது அதுதான் என் கடிகார முட்களிலாவது உன் பேச்சுஅடிபடுகிறது
umāgrT -7
Page 32
- 60
யாத்ரா செய்திகள்
'யாத்ரா அறிமுக விழாவும் இதழ்-5, இதழ்-6 ஆகியவற்றின் விமர்சன விழாவும் கடந்த 04.11.2001 அன்று அநுராதபுரம் ஸாஹிரைாக் கல்லூரி (தேசிய பாடசாலை) மண்டபத்தில் முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்றது. அநுராதபுரி கலை இலக்கிய வட்டத்தின் அநுசரணையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வட்டத்தின் தலைவர் எம்.றஹற்மத்துல்லாஹற் தலைமை வகித்தார்.
சட்டத்தரணி ஏ.சி.எஸ்.ஹமீட், கல்வி அபிவிருத்தி வட்டத் தலைவர் அல் ஹாஜ்.எஸ்.எல்.மன்ஸர், ஆசிரிய ஆலோசகள் ஓ.எல்.அப்துல் மஜீத் ஆகியோர் விழாவில் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்
சிறப்பு அதிதிகள- கல்வி அபிவிருத்தி வட்டத்தலைவர் எஸ்.எல்.மன்ஸ9ர், சட்டத்தரணி ஏ.சி.எஸ்.ஹமீட், ஆசிரிய ஆலோசகர் ஓ.எல்.அப்துல் மஜீத் மற்றும் கல்லூரி அதிபர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா (இடமிருந்து வலமாக)
கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் கலாபூஷணம் அன்பு ஜவஹாஷா
"- யாத்ரா - - -- مالیہ
- 61 -
'யாத்ரா'வை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார் அநுராதபுரி கலை இலக்கிய வட்டத் தலைவர் எம்.றஹற்மத்துல்லாஹற் அவர்கள். 'யாத்ரா-5 க்கான விமர்சனத்தை கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் அவர்கள் நிகழ்த்த 6ம் இதழுக்கான விமர்சனத்தை கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் நிகழ்த்தினார்கள். கிண்ணியா அமீர் அலி கவிதைப் பொழிவு செய்தார்.
கிண்ணியா அமீர் அலி ஐ.எம்.றஹற்மத்துல்லாஹற் நாச்சியாதீவு பர்வீன்
சிறப்பதிதிகளுள் ஒருவரான சட்டத்தரணி ஏ.சி.எஸ்.ஹமீட் அவர்கள் சிறப்புப் பிரதிகளை ஆசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார். 'யாத்ரா ஆசிரியரின் பதிலுரையைத் தொடர்ந்து நன்றியுரையை நாச்சியாதீவு பர்வீன் நிகழ்த்தினார்.
கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்
யாத்ரா செய்திகள்
Page 33
- 62 -
அந்தத் தலை(ப்பாக்)குள் உஸாமாவின் அஸாவுக்குள்
இந்த அமெரிக்கா இப்படிக் கிறுகியதா?
அன்பான உஸாமா அமெரிக்காவைத் துண்டித்து வாழத் தணிந்ததும் ஏனோ?
காலம் காலமாய்க் கலிமாச் சொன்னவன் கோலமாய் இறப்பதைக் குத்திக் காட்டியதா?
ஆயுத மழையின் அவலம் உறுத்தியதா பாயும் குப்ரின் பாதங்கள் தெரிந்ததுவா?
அல் அக்ஸா மண்ணின் அகமியம் உறுத்தியதா? முல்லா உமர் போன்றோர் மூளை உசுப்பியதா?
துப்பாக்கி கைக்கெடுத்து துடைத்தது போதும் அப்பாவி உயிர்களுக்கு ஆளுமை கேட்டீரா?
மன்னர் ஆட்சிகளில் மழுங்கும் இஸ்லாத்தின் பின்னணி கண்டு பலத்தைச் சேர்த்தீரா?
ஹலோ புஷ் ஜனாதிபதி கிலோ கணக்கில் வெடிகுண்டு UC56v U600600ft) (Susic (6 பலன் என்ன கண்டீர்?
終 griferra hat அதாபு தரும் அமெரிக்கா f K aьut" * அசுரப் போக்குக்கு சதாமதநத பாடம "مجمع بين من ?சரித்திரத்தில் மறந்திடுமா "گسیس گ»
இஸ்ரேலைத் தூண்டிவிட்டு மெளலவி இஸ்லாமியரை அழிக்கின்ற
புஷ் போன்றோர் போக்குக்கு பூ மி பதில் சொல்லும்! 7 uut ملخص
காத்தான்குடி பெளஸ்
- 63 -
ஆமா சாமி
- (p65)6)T -
அம்மாவுக்கும் ஆமா சொல்லு
அண்ணனுக்கும் ஆமா சொல்லு
அத்தானுக்கும் ஆமா சொல்லு ஐயாவுக்கும் ஆமா சொல்லு
கண்டவன் நின்றவன் வந்தவன் போனவன் எடுத்தவன் கெடுத்தவன் எல்லோருக்கும் ஆமா சொல்லு
ஆமா சொன்னால் அன்பாயிருப்பர்
அலுவல கச்சிற்றுழியன் முதலாய்
அமைச்சர் வரைக்கும் ஆமா சொல்வதால் நாமும் சொல்வோம் நல்வாழ்வுண்டு
uffტჭgrT —7
Page 34
கடைசிப் பக்கம்
'யாத்ரா'வின் சிறப்பம்சம் என்று கருதப்படும் 'சங்கப் பலகை இம்முறை இடம்பெறவில்லை. இதுவரை நமக்குக் கிடைத்தவற்றை, தேடமுடிந்தவற்றை வைத்து தகவல்களைத் தந்தோம். வாசகர்களோ அக்கறையுள்ளவர்கள் என்று கருதும் இலக்கியவாதிகளோ மூத்தவர் ஒருவர் பற்றிய எந்தத் தகவலையும் இதுவரை நமக்குத் தந்துதவவில்லை. முடிந்தவரை முயற்சிப்போம். ஆனாலும் தனிமரம் தோப்பாகாதுதானே!
கவிதைகள் சில குறித்து சிலர் அதிருப்திப்படுகிறார்கள். நாம் ஒரு சஞ்சிகையை நடத்தும் போது பலரையும் ஒன்றிணைத்துக் கொள்வதும் இளையவர்களைச் சற்று உற்சாகப்படுத்துவதும் அவசியம். அதிருப்திப்படும் நண்பர்கள் அவர்கள் கவிதை படைக்கத் தொடங்கிய காலப்பிரிவைச் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். அழுத்தமாக நான்கு வரிகள் எழுதத் தொடங்கிவிட்டால் சுப்ரமணிய பாரதியாராக நம்மை நினைத்துக் கொள்ளத் தொடங்கி விடுவதில் ஏற்படும் நோய் அது.
அதிசிறந்தவற்றைத்தான் பிரசுரிக்க வேண்டும் என்றால்
‘யாத் ரா'வை வருடத்துக்கு ஒன்று என நான்கு
பக்கங்களில்தான் வெளியிடலாம். அத்துடன் இளையவர்கள் தொடர்பைத் துண்டித்துக் கொள்வார்கள். 'யாத்ரா'வில் வரும் நல்ல கவிதைகள் சிலவற்றை அவர்கள் படிக்கும் வாய்ப்பும் அற்றுப் போகும். ஒரு கவிதை நூல் விமர்சனத்தையோ, கவிதை பற்றிய வேறும் விடயதானங்களையோ எழுதாமல் இதைப்பற்றியே தொடர்ந்து எழுதும் நண்பர்களுக்கு எமது பக்க நியாயங்கள் இவை.
'யாத்ரா'வுக்கு அனுப்பி விட்டு அதே ஆக்கத்தை வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பிய சஞ்சிகை நடத்தி அனுபவப்பட்டவர்களும் இருக்கிறார்கள். பெயர் குறிப்பிட்டு அவர்களைச் சங்கடத்தில் ஆழ்த்த விரும்பாததால் தவிர்க்கிறோம்.
பிரான்ஸிலிருந்து வரும் ’எக்ஸில் 11வது இதழில் யாத்ரா பற்றிய குறிப்பில் “படைப்புக்களுக்கு படைப்பாளிகளே பொறுப்பு' என்ற வாசகம் படைப்பாளிகளின் மீது வன்முறையைப் பிரயோகிப்பதாக இருப்பதாகச் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அதுபற்றிய எங்கள் கருத்து எப்படியிருப்பினும் ‘யாத்ரா ஆசிரியர் ஒர் அரச அதிகாரி என்பதனாலும் ஏதாகிலுமொரு பின் விளைவுகளால் ‘யாத்ரா நின்று போகக் கூடாது என்பதாலும் சில தேவைகள் கருதியுமே அவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்பதைத் தயை | கூர்ந்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்கிறோம்.
வாழைச்சேனை
寂
* ஆசிரியர்
அஷ்ரஃப் சிஹாய்தீன்
துணையாசிரியர்கள்
வாழைச்சேனை அமர் ஏ.ஜி.எம்.ஸதக்கா
ஒவியங்கள்
58? 96ů 96ú5 எம்.எம்.எம்.நகீபு எஸ்.நளிம் (96.2LT
岑
தொடர்புகள
YAATHRA
37, DHAN KAN ATT A RoAD MAABOLA, WATTALA SRI LANKA
Phone; Of - 935566 Fax; Of - 6斉字ö5斉
ஆண்டுச் சந்தா 100.00. காசுக்கட்டளை அனுப்புவோர் M.S.M.Ajwadh Ali Tsip பெயருக்கு Wattalaதபாற்கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்ப முடியும். காசோலையாயின் ஆசிரியர் பெயருக்கு
ܐܸܠ
அனுப்பி வைக்கலாம்.
一%
வாழைச்சேனை நண்பர் இலக்கியக் குழுவுக்காக, கிறீனியர் றோட் கொழும்பு-8, அஷ்ஷபாப் பிரிண்டர்ஸில் அச்சிடப்பட்டு ஹாதா றோட், வாழைச்சேனையில் வசிக்கும் ஏ.ஜி.எம்.ஸதக்காவினால் வெளியிடப்பட்டது.
- சாஜிதா நிஜாப் -
எக்குற்றமிழைத்தேன் முற்பிறப்பில் எக்களங்கம் விளைவித்தேன் எவ்வினைக்கு உடந்தையாயிருந்தேன் மானுடன் கையேந்தும் மலராய் மண்ணில் பிறப்பெடுக்க.
விதவைகளின் கூந்தலுக்குதவா நான் உயிரற்றவையென உடல்களை உறுதிப்படுத்த மலர் வளையமாய் மாற்றம் பெறும் நான் சமாதிகளை அலங்கரிக்கும் நான் பல்லாயிரம் உடல்களின் இரத்தக் கறையை அவ்வப்போது விரும்பாமலே பூசும் நான்.
ஆறுதலடைகிறேன் ஒருவாறு - அநாதைகளுக்கு அவ்வப்போது வழங்கப்படும் அன்பளிப்புப் பொதிகள் சுற்றிய நாடாக்களுள் தலை நீட்டிச் சிரிப்பதில்