கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இரு நாடகங்கள்

Page 1
闾
“न्म
 

N றி அபிநயசிகாமணி சி.விசுவலிங்கம்
வெளியீடு ஈழத்து இலக்கியச் சோலை திருக்கோணமலை

Page 2
~ இரு நா
ரு அபிற
3. 6isi),
வெளியீடு.
ஈழத்து இல 21, ஒளன திருக்கே

டகங்கள் ~
வசிகாமணி வலிங்கம்
ilUif BüFIGOGa)
வையார் விதி ாணமலை
999

Page 3
iufی عlی
நூல் பெயர்
ஆக்கியோன்
முதற்பதிப்பு
பக்கம்
பிரதிகள்
வெளியீடு
அச்சகம்
விலை
O
“இருநாடகங்கள்’
நாடகத்தந்தை, பூg c சிகாமணி, நாடக மா6 சி. விஸ்வலிங்கம் அவர்
ടങ്ങി 1999
6O + (I-XX)
OOO
ஈழத்து இலக்கியச் சோ 21, ஒளவையார் வீதி, திருக்கோணமலை
பூனி கணேச அச்சகம்
75/-

அபிநய
υL-Π .
p o . Togs.
உள்ளே. -இ)
Ĉ9l.
"○?。
oa.
Olf.
OSD.
οπ.
O8.
O9.
FuDÅrüuærtb
முண்ணுரை வ. அ. எனது நாடக அனுபவம்
வெளியீட்டாளர் உரை
αδσύυρώ Θάστύιρώ
vatsassi assrorasasses
சிவபக்தன் இராவணன்
அமரர் A. சச்சிதானந்தம்

Page 4
忽忽忽悠忽忽忽忽忽忽忽必忽忽忽姥姥姥姥姥姥绝绝
இந் நாடகத்தை மேடை ஏற்ற விரும்புவோர். செயலாளர் மதி வளர் நாடகமன்றம் , 29 1, அணி புவழிபுரம் , திருக் கோணமலை என்ற விலாசத்துடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற வேண்டும்.
(

ծIDIԼյԼյնmii
திருக்கோணமலை திருவள்ளுவர் கழக ஸ்தாபகர்களுள் ஒருவரான அருமைத்துரை சச்சிதானந்தம் அவர்களுக்கு
20 - 04 - 1933 09 02 - 1980.
சமர்ப்பணம்

Page 5
ae
(D60:
இரண்டு ஆண்டுகளு திருக் கோணமலை ரீ மண்டபத்தில் ஒர் இலக அக்கூட்டத்திற்குச் சென்றிரு
அக் கூட்டத்திற்கு இ அமைச்சின் காரியதரிசி அவர் எழுத்தாளர்கள், தங்கள் ஆ முடியாத நிலைபற்றி பேசிக்ெ தான் நான் திரு விஸ்வலிங்
அவர் சிறைச்சாலை ஆனாலும் நாடகத் துறைக் அர்ப்பணித்துக் கொண்டவர் நாடகங்கைளை எழுதியதே நடிகர்களுக்கு ஒப்பனை செய நெறிப்படுத்தி மேடையேற்றியி சிங்களத்திலும் கூட இப்பை
இந்த மேதையைத் ! வெளிக்காட்டாதது ஏன்? இ விடை காண முடியவில்லை
இந்த நிலையில் தான் அவரிடம் இருந்து பெற்றுப் ட நாடகங்கள். சமூக, சரித்திர

തുതj്
க்கு முன்னே ஒரு நாள்.
சணி முக வித் தியாலய க்கியக் கூட்டம். நானும் நந்தேன்.
இந்துக் கலாச்சார ராஜாங்க கள் வந்திருந்தார். கூடியிருந்த பூக்கங்களை வெளிக்கொணர காண்டார்கள். அக்கூட்டத்திற் கம் அவர்களைக் கண்டேன்
அதிகாரியாக இருந்தவர். குத் தன்னை முழுமையாக . இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடு, அவைகளில் நடித்து, ப்து, அந்நாடகங்களை தாமே lருக்கிறார். தமிழில் மட்டுமல்ல னிகளை புரிந்துள்ளார்.
திருக்கோணமலை இதுவரை இந்த வினாவிற்கு என்னால்
D.
அவரது நாடகப் பிரதிகளை படித்தேன். பல்வேறு விதமான I, புராண, இதிகாசம் என்று

Page 6
II
பல்வேறு பிரிவுகளிலும் இருந்தன. அவை மேடை யேற்றப்பட்ட இடங்கள், நடிகர்கள் பெயர் என்பனவும், நாடக விளம்பரங்களும் நாடகங்களோடு சேர்க்கப்பட் டிருந்தன. இதையெல்லாம் பார்க்கையில் நமக்குத் தொழில் கவிதை, என்று பாடிய பாரதியைப் போலத், தன்னை நாடகத் துறைக்கு முழுமையாக அர்ப்பணித்து அதில் மூழ்கிக் கொண்டே பிரசுரங்களைப் பற்றிச் சிந்தியாமலே இருந்த கர்மயோக சாதகராகவே திரு. விஸ்வலிங்கம் எனக்கு இன்னும் தோன்றுகிறார்.!
தன் நாடகங்களைப் புத்தகமாகக் காணவேண்டும் என்று ஆசைப்பட்ட போது அவர் இவ்வுலகை விட்டுப் போயே விட்டார்!
“காட்டிலே பூக்கள் மலர்கின்றன, தம் மணத்தை வெளியிடாமலே கருகி மடிகின்றன. என்று ஆங்கிலக்கவி பாடியது போல அவர் போயே விட்டார்! திருக்கோணமலை அவரது ஆக்கங்களில் சிலவற்றை தானும் புத்தகமாக வெளிக்கொணராத குற்றத்திற்கு எந்த பிராயச்சித்தமும் செய்ய முடியாது!
இப்போது திரு த. சித்தி அமரசிங்கம் அவர்களின் முயற்சியால் “எல்லாம் காசுக்காக” என்ற அவரது நகைச்சுவை நாடகமும், “சிவபக்தன் இராவணன்” என்ற புராண நாடகமும் நூலாக வெளிவர இருப்பதைத் தெரிந்து ஆனந்தப்படுகின்றேன். முதல் நாடகம் ஒரு “குமுதமான’ நாடகந்தான். ஆயினும் இரண்டாவது புராண நாடகம் அதற்கு வேறுபாடானது. நூற்றுக்கணக்கான நாடகங்களை

I
எழுதி, நடித்து, நெறிப்படுத்தி, மேடையேற்றிய ஒரு கலைஞனின் அச்சில்வெளிவரும் முதலாவது நூல் இது என்பதுதான் இந் நூலின் பெருமை. அந்த கலைஞன் நம்மிடையே பிறந்து வளர்ந்தது அவனுடைய சிறுமை!
அச்சிறுமையைத் துடைத்த கைங்கரியத்தைத் தனிமனிதனாக நின்று செய்த திரு. த. (சித்தி) அமரசிங்கத்தின் முயற்சியைப் பாராட்டுகிறேன்.
இனி நாடகங்களைப் படியுங்கள்! வணக்கம்!
திரிகூடம், தமிழ் ஒளி மூதூர் வ. அ. இராசரெத்தினம்
14 - 09 - 1993
拳

Page 7
IV
நானும் நாடகமும் நாடக மாஸ்டர் றி அபிநயசிகாமணி சி. விஸ்வலிங்கம்
1. நாடகக் கலையில் எனது முதல் அடி
பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவன் பகல் பன்னிரண்டு மணி வெயிலில் பப்பாசி மரமொன்றில் கைகால் கட்டப்பட்ட நிலையில் அழுது வடிந்து கொண்டிருக்கிறான்.
அவன் செய்த குற்றம் என்ன?
அடுத்த வளவுப் பையன்களோடு சேர்ந்து முதல் நாள் இரவு “பவளக்கொடி’நாடகத்தில் பவளக்கொடியாக நடித்ததே.
அயலவர் தடுக்க, உறவினர் அழுது ஒப்பாரி வைக்க, தந்தை சின்னத்துரை தாறுமாறாக விளாசித் தள்ளிவிட்டார்.
அடியின் மயக்கத்தில் கிறங்கிப் போனபின்தான் கட்டுக்களிலிருந்து விடுதலை கிண்டத்தது அவனுக்கு.
அப்போது திருக்கோணமலையில் நாடகங்களை மேடையேற்றிக் கொண்டிருந்த கணேசன் தியேட்டர் ஸ்தாபகர் அண்ணாவி தம்பிமுத்துவின் நாடகங்களை தவறாது பார்த்து- அந்த நாடக பாத்திரங்களை அப்படியே மனப்பாடம் செய்து அடுத்த நாட்களில் அயல் வளவுப் பிள்ளைகளோடு சேர்ந்து நடித்துக் காட்டுவதில் அவனுக்கு ஓர் ஆர்வம்.
இந்த ஆர்வம் கூடக்கூட பாடசாலைக் கல்வியில் நாட்டம் குறையத் தொடங்கியது. பாடசாலைக்கு மட்டம்”

V
போட்டுவிட்டு, நாடகம் மேடையேற்றுமளவிற்கு முன்னேறிய போதுதான் நிலைமை அவனுடைய தந்தையாருக்குத் தெரிய வந்தது. அதன் பலன்.
பப்பாசியில் கட்டப்பட்டு அடிவாங்கினது.
அன்று அப்படி அடிவாங்கியது வேறு யாருமில்லை நான் தான்.
அடிவாங்கிய ஒரு கிழமைக்குள் நாடக மேடையில் மீண்டும் என்னைக் கண்ட எனது தந்தையார் அன்று தொடக்கம் என் படிப்பில் கவனம் எடுப்பதை விட்டு
LL.
அதன் முடிவு. 9
இன்று நான் நாடறிந்த ஒரு நாடக ஆசிரியனாகநடிகனாக - இயக்குனராக பெயர் பெற்றிருந்தும் “ஒரு பியூன்தானே!” என்று ஏளனப்படுத்தும் ஒரு சிலரைக் காணும் போது வேதனையாக இருக்கிறது. அன்று பிற்விக் கலைஞன் என்றார்கள். இன்று பிறவி வறிஞனாகியுள்ளேன்
நாடக ஆசையால் அரைகுறைப் படிப்போடு நின்ற என்னை, தொழில் கல்வியை பழக ஒரு தையற் கடையில் சேர்க்கப்பட்டேன். அந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏராளமான நூல்களை வாசித்தேன், தொழிலிலும் கூடிய கவனம் செலுத்தினேன்.
ஆயினும் எனது அடிமனதில் “நாடகம்’பற்றிய எண்ணங்கள் சாம்பற்பூத்த நெருப்பாகவே இருந்தது. பெரிய கடையில் அண்ணா மன்றம் என்ற பகத்தறிவு

Page 8
V|
இயக்கத்தை நடாத்தி வந்த பிரபல எழுத்தாளர் எளில், இராயப்பு என்பவர் ஒரு நாடகத்தைத் தயாரிக்கிறார் என்று கேள்விப்பட்டு, எனக்கும் ஒரு பாத்திரம் தரும்படி கேட்டேன். கடைக் கவரில் லை. இப் படிப் பல தயாரிப்பாளர்களிடம் கேட்டேன் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.
இந்த நிலையில் ஒருநாள் எனது நண்பன் இராசலிங்கம் என்பவன் “ஏன் நீர் ஒரு நாடகம் எழுதக் கூடாது?’ என்று கேட்டு எ ர்ை  ைன உற்சாகப்படுத்தினானன். அந்த உற்சாகத்தினால் விதைக்கப்பட்ட விதை இரண்டு வருடங்களுக்குப் பிறகே
முழைத்தெழுந்தது.
எனது இருபத் திரண்டாவது வயதில் ஒரு தையற்கடைக்குச் சொந்தக்காரன் ஆனேன். அதே வயதில் அதாவது 1950 இல் நனி பர்களின் ஆதரவுடன் “கொள்ளைக் காரன்” என்ற எனது நாடகத்தை மேடையேற்றினேன். இந்த முதல் நாடகத்தில் கதை வசனகர் தாவாகவும்- கதாநாயகனாகவும் - இயக்குன ராகவும் மக்கள் முன் தோன்றிப் பாராட்டைப் பெற்றேன். நாடகத்திற்குரிய பாடல்களை நண்பர் து. பதுறுதீன் எழுதித்தந்தார்.
பாராட்டுகள் மட்டம் வந்து குவிந்தன. பண வசூழில் படுதோல்வி, இந்த நிலையில் இரண்டாவது நாடகம் ஒன்றை மேடையேற்றும் படி நர்ை பர் ஆர் மோனியம் சின்னையாபிள்ளை என்னைத் தூண்டினார்.

VII
“நான் கலைஞனாகவே வாழந்து கலைஞனாகவே சாகவேண்டும்”. அன்று மடத்தனமாக ஓர் உறுதி பூண்ட காரணத்திற்காக இன்று இந்த ஐம்பதாவது வயதிலும் முகதி தில் பவுடர் பூசிக் கொணர் டு நடித்துக் கொண்டிருக்கிறேன்.
எனது இருபத்திஏழு வருட மேடை அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்ட பல்வேறு அறிவுரைகளை இண் றைய நாடகக் கலைஞர் களுக்கு பகர் நீ தளிக்க விரும்புகிறேன். தமிழ - சிங்கள நாடகங்களை இயக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் ஏனைய நாடக மன்றங்களின் ஒத்துழைப்பு போன்ற விடயங் களை நான் உங்களோடு வேறு ஒரு சந்தர்பத்தில் விளக்குவேன் என்று கூறி விடை பெறுகிறேன்.
(நன்றி ”சொப்பன வாழ்வில்” நாடக மலர் 27 - 28 - 1 - 1979)
2. இரு மொழி நாடகத்தில் இருபது வருடங்கள்.
1960 ஆம் வருடம் 1 ஆம் , அதுதான் என் வாழ்க்கையை நாடகக்கலையோடு இணைத்த வருடம். ஆரம்பம் கன்னி நாடகம் ஆனதினால், அச்சம் அனுபவ மின்மை ஆதரவு கிடையாமை, என்பவற்றால் எனது முதல் நாடகமான “கொள்ளைக் காரன்’ 1950 ம் ஆண்டில் அரங்கேற்றினேன். முலாவது நாடகத்தில் பல அனுபவங்கள் படிப்பினையூட்டின.
1. நாடக ரசிகத்தன்மை யற்ற சுற்றாடலில் ஒத்திகை
வைக்கக்கூடாது.
2. எத்தகைய திறனுமயுள்ளவர்களானாலும் பயிற்சி கொடுப்பவருக்குப் பணிந்து நடப்பவரையே தெரிந்தெடுக்க வேண்டும்.

Page 9
VII
3. தேவையான பணத்திற்கு நாடக ஆரம்பத்திலேயே
ஆவண செய்து கொள்ளவேண்டும் எண் பன குறிப்பிடத்தக்கன.
எனது இரண்டாவது நாடகம், பயிற்சியளிப்பதற்கு ஏற்ற இடம் கிடைக்காததால், சற்று தாமதப்பட்டது. ஆனால் அவ்வேளையில்,நடிப்புத் துறையில் நான் நன்கு பிரகாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட ஆர்மோனியம் சி. சின்னையாட்iபிள்ளை அவர்கள் எனக்கு ஊக்கம் தந்து பொதுநலத் தொண்டரும் வைத்திய கலாநிதியுமான (காலஞ்சென்ற) திரு. ஆ. சின்னத்துரை அவர்களை அறிமுகஞ் செய்து வைத்தார். அவரின் உதவியினால் எனது இரண்டாவது நாடகமான “சேர நாட்டு இளவரசி” சிறப்பாக அரங்கேற்றினேன். மேற்படி நாடக ஒத்திகையின் போது பரிசுத்தமாகக் கலந்து கொண்ட முக்கிய நடிகள் ஒருவர் நாடக அரங்கேற்றத்தன்ற " மது போதையுடன் வந்து தான்தோன்றித் தனமாக நடித்து நாடகத்தை கெடுத் தவிட்டார் , மாதக் கணக்கில் எத்தனையோ சிரமங்கட்கு மத்தியில், அரங்கேற்றத்தை எதிர்பார்த்து, அதன் மூலம ரசிகர்களினால் முயற்சி பாராட்டப்படும் என்று காத்திருந்த எனது ஆசையில் அன்றைய நடிகரின் செய்கை மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. வெட்கமும் துக்கமும் என்னை வாட்டி வதைத்தது, வேண்டாம் இனிமேல் நாடகம் என்று எனது தனிப்பட்ட முயற்சிகளை கைவிட்டேன்.
நாம் தனித்து நினைப்பது ஒன்று நம்மை ஆட்டிப் படைப்பவன் நினைப்பு ஒன்று. ஆமாம் நாடகத்தை நான் விட்டாலும் அதை என்னை விடாமல் தன்னோடு பின்னிப்பிணைத்துக் கொண்டது போல் ஒரு சம்பவம

X
நடந்தது. மூன்று நான்கு மாணவர்கள் என்னை வந்து சந்தித்து, தாங்கள் திருவள்ளுவர் கழகம்’ ஒன்றை அமைத்துள்ளதாகவும் அதன்மூலம் நடத்த இருக்கும் திருக்குறள் மாநாட்டிற்கு, நாடகம் ஒன்றை, அரங்கேற்றித்தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள், அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று, அவர்களுக்கு பயிற்சி அளித்து அரங்கேற்றிய நாடகம் பாராட்டுதலைப் பெற்றது. கூடவே சில சிக்கல்களையும் ஏற்படுத்தி விட்டது. நாடகமா? வாழ்வா? என்ற வினாவுக்கு விடையளிக்க வேண்டிய ஒரு கட்டத்தை உருவாக்கி விட்டது. திருக்குறள் மாநாட்டில் நாடகம் மேடையேற்றப்பட்ட தினம், எனது திருமணத்தின் மறுதினமாகும். ‘திருமணம் செய்த மணமகன் நான்கு நாட்களுக்குப் பிறகே வெளியே புறப்படவேண்டும்’ என்பது எமது சம்பிரதாய கோட்பாடு. இதை அனுட்டிப்பதனால் இவ்வளவு நாளும் பாடுபட்டு பழக்கிய நாடகத்தை மேடையேற்ற முடியாது. நாடகம் மேடையேற்றப்படாவிடில் திருக்குறள் மாநாட்டில் முன் விளம்பரப்படுத்தப்பட்ட அறிவித்தலும், இளைஞர்களின் ஆர்வமும் பொய்த்துப் போய்விடும். எதைச் செய்வது எதை விடுவது. என்ற இந்த பிரச்சனை எனக்கு தலையிடியைக் கொடுத்தது. ஈற்றில் சம்பிரதாய கோட்பாட்டை முறியடித்து மணமேடையில் வீற்றிருந்த மறுநாளே நாடக மேடையேறினேன்.
ஏற்கனவே, திருமணம் பேசும் போது ‘கூத்தாடிக்கு என்ன திருமணம்? “ என்று பின்னடித்த பெண்வீட்டாருக்கு மேற்படி எனது கொள்கை ஆத்திரத்தை ஊட்டிவிட்டது. நாடகங்களில் நான் ஈடுபடக்கூடாது என்ற கட்டளை விடப்பட்டது. குடும்ப நலனை உத்தேசித்து நாடகங்களை மேடையேற்றுவதை ஓரளவு ஒத்திவைப்போம் என்று நான் தீர்மாணித்த போது வந்தது பாரதி பிறந்த தினம். கூடவே வந்தார் காந்தி சேவா சங்கக்காரியதரிசி தியாகி

Page 10
X
ராஜகோபால் அவர்கள், மீண்டும் என்னை நாடக உலகிற்கு இழுத்தார். சிக்கலான இந்தக் கட்டத்தில் எனக்கு உற்சாகமும் துTணி டுதலும் அளித்தவர் எனது துணைவியாராகும் , எ வர் எப்படி வெறுக்கினும் , பகைக்கினும் எனது துணைவியார் மட்டும் என்னை எனது ஆற்றலை உணர்ந்து அனுமதி யளித்தார்கள். அன்று அவர் களும் எனது நாடக ஆற்றலை உணராதிருந்திருப்பின் எனது இன்றை நிலை.?
தொடர்ந்து ‘அமரகவிபாரதியார்’, ‘தமிழர் பண்பு”, "ஏன் பிறந்தோம்” என்ற நாடகங்களை திருவள்ளுவர் கழகத்தினரின் ஆதரவில் அரங்கேற்றி நாடறிந்த நாகட ஆசிரியரானேன், கலாவதி நாடக சபையினரின் ‘சிற்பியின் சிதைந்த உள்ளம்” என்ற நாடகத்தைப் பயிற்றுவிக்கும் போது புதிய அனுபவம் ஒன்றை அடைந்தேன். இந்த நாடகத்தில் முதன் முதலாக பெண் நடிகைகளுக்கும் பயிற்சி அளித்தேன், (மடத்தடி) கலைவாணி நாடக சபாவின் ‘சமாதி’, மக்கள் நாடக சபாவின் ‘யார் குற்றம்?’, போன்ற நாடகங்களுக்கு நாணி பயிற்சி அளித்துக்கொண்டிருந்த போது, சினிசில்வா என்னும் சிங்கள நண்பர் ஒருவரின் துணையோடு சிங்கள நாடக உலகில் நுழைந்தேன். அபயபுர காமினி நாட்டிய கலா சங்கத்தாரின் ‘அசரணயா’ என்னும் நாடகத்தை சிங்கள மொழியில் பயிற்றுவித்து அரங்கேற்றி பாராட்டுப்பெற்றேன், சிங்கள நாடகத்தின் போது நம்மவர்களை விட அவர்களிடம் காணப்பட்ட குருபக்தியும், கீழ்ப்படிவும், குறிப்பிட்ட காலத்தில் ஒத்திகைக்கு வந்து முறையாகப் பயிற்சி பெற்று ஒத்துழைத்தமையும் ஒருபடி மேலாகவே இருந்தது.
எனது தமிழ் நாடகங்களான “தவறான பாதை” “குள்ளநரிக் கூட்டம்” என்பவற்றை “வெறதமக” “சோயுறு பிறேமய” என்ற பெயர்களுடன் சிங்களத்தில் மொழி பெயர்த்து எழுதிப் பயிற்றுவித்து மேடையேற்றினேன். இந்

XI
நாடகங்களில் என்னால் பயிற்றுவிக்கப்பட்ட பல நடிகை 1ள் இன்று சினிமா உலகில் பிரபலம் பெற்றுள்ளது துறிப்பிடத்தக்கது.
சில வெளியூர் நடிகைகளுக்குப் பயிற்சி அளிக்கும் போது அவர்கள் தங்களை சினிமா நடிகைகளாகப் பாவித்து நடிக்க முற்பட்டதும், அவர்களுக்கு முறையான நடிப்பைச் சொல்லிக் கொடுத்தது. என் கண்முன் நினைவுக்கு வருகிறது. என்னால் பயிற்றப்பட்ட சிங்கள நாடகங்கள் தினம் இரு காட்சிகள் வீதம், மூன்று தினங் களுக்கு கொட்டகை நிறைந்த வண்ணம் நடைபெற்றிருக் கின்றது. அந்த நிலை தமிழ் நாடகங்களை பொறுத்த வரை நடைபெறாதது கவலைக்குரியது.
இறுதியாக, இந்த இருபது வருட அநுபவமும், 68 நாடகங்களை உருவாக்கி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றை தலைமுறையினருக்கு நான் கூறக்கூடியது 'நாடகத்தை ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக கொள்ளாமல் அதை ஒரு கலையாக கற்று முறைய்ாகப்
என்பதே.!
பயிற்சி பெற்று மேடையேற்ற வேண்டும்”.
இத்துறையில் தனித்து முதல் முயற்சியிலிடுபடும் தம்பி அமரனின் முயற்சி வெல்வதோடு கலாரசிரிகள்களும் ஆதரவு கொடுத்து உற்சாகமூட்டும்படி கேட்டுக்கொள் கிறேன்.
(நன்றி குத்துவிளக்கு நாடக மலர் 23 - 08 - 1970)

Page 11
XII
3. 856)asugb
கட்ருப்பாரும்
கட்டுப்பாடு என்பது வளர்சியரின் முட்டுக்கட்டை என்ற பொதுவான கருத்து நிலவும் இன்னாளில், கலையுலகு வளர்சியுற கட்டுப்பாடு அவசியம் என்று, தன் கருத்தை 20 வருட காலமாக தமிழ், சிங்களமாகிய இரு மொழிகளிலும் பல நாடகங்களை எழுதியும், இயக்கியும், தயாரித்தும், அனுபவம் மிக்க திரு. சி. விஸ்வலிங்கம் இங்கு விளக்குகிறார்.)
இன்று திருக்கோணமலையில் தமிழ், சிங்கள நாடகங்களில் நான் ஓரளவு பெயர் பெற்றிருக்கின்றேன் என்றால், அதற்கு காரணம் என்னிடமுள்ள திறமையை விடக் கட்டுப்பாடுதான்.
திருக்கோணமலையில் எவரும் முயற்சிக்காத, சிங்கள நாடகக் கலையில் துணிந்து இறங்கி வெற்றி பெற்றமைக்கு, ஏற்கனவே கட்டுப்பாடற்ற முறையில் இயங்கி, ஒரு நாடகத்துடன் கலைந்து போன நாடக மன்றங்களின் அவல நிலையே காரணம். இதை நான் மனதில் கொண்டு, எனக்கெனச் சில சட்டங்களை வகுத்துக்கொண்டேன். நான் இயக்கும் நாடகங்களில், அது எந்த மொழியில் இருந்தாலும், எனது கட்டுபாடான சட்டங்களைப் பிரயோகிக்கத் தவறுவதில்லை. ஒரு உதாரணத்தைக் கூறுகின்றேன்.
சிங்கள நாடகம் ஒன்றை இயற்றிப் பழகுவதற்கு முதன் முதல் சந்தர்ப்பம் கிடைத்த போது, சட்ட திட்டங்களோடு அங்கு சென்றேன். அவர்கள் மீன் பிடிப்பதும் வியபாரம் செய்வதுமான தொழில் ஈடுபட்டிருந்தவர்கள். இதன் மூலம், அவர்களது குணமும், ஓரளவு கட்டுப்பாட ற்றதாகவே இருக்கும் என்பது தெரிந்தும், எனது சட்ட திட்டங்களை அவர்களிடம் கூறினேன்.

XIII
1. நடிகராகத் தெரியப்படுபவர், கொடுக்கப்பட்ட வே த்தில், பத்து ஒத்திகை நடைபெறும் வரை நிரந்தர uplabÚULLDTÚLmřT.
2. பெரிய வேடம் எடுத்தவர், சிறிய வேடத்திற்கும் சிறிய வேடம் எடுத்தவர், பெரிய வேடத்திற்கும் மாற்றப் LIL. GuTub.
3. குறிப்பிட்ட காலத்திற்குள் வசனங்களை மனனம் செய்து கொள்ள வேண்டும்.
4. ஒத்திகை நடைபெறுமிடத்தில் மது அருந்தவோ, அரசியல் பேசவோ கூடாது.
5. உங்கள் மாஸ்டர் முன் புகைத்தலும் கூடாது.
6. நாடகம் பழக்கும் மாஸ்டரைத் தவிர ஏனைய யாரும் மற்றவருக்கு நடிப்புச் சொல்லிக் கொடுக்கவோ, மற்றவரின் நடிப்பைப் பரிகசிக்கவோ கூடாது.
இப்படியான சட்டங்களைக் கூறியபோது,அவர்கள் யாவரும் ஒருமித்த தொனியில் ஏற்றுக்கொண்டு, புத்த பகவானின் படத்திற்கு முன்னால் சத்தியம் செய்தனர். நாடகம் மிகச் சிறப்பாக அமைந்தது. அதோடு அவர்களது இரணி டாவது நாடகத்திற்கும் பயிற்சியாளராகக் கடமையாற்றும்படி கேட்டார்கள். அப்போது எனது வீட்டைப் பட்டணத்திலிருந்து புதுக் கிராமம் ஒன்றிற்கு மாற்றிக்கொண்டவேளை அதனால் அதைக் காரணம் காட்டி அவர்களில் ஒருவரையே பழக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் "நாங்கள் உங்களைவிட உங்கள் கட்டுப்பாட்டையே விரும்புகிறோம்.”
தமிழ் நாடகங்களையும் சிங்களநாடகங்களையும், பழக் கி மேடையேற்றும் போது ஏற்பட்ட சில நல்லனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Page 12
XIV
அவர்களிடம் இருக்கும் குருபகக்தி நம்மவர் களிடத்தில் குறைவு. ஒசியில் அன்றி பணம் கொடுத்து, அதுவும் நாடகம் மேடையேற்றப்படும் இடத்திலேயே, வரிசையில் வந்து டிக்கட் வாங்கி நாடகம் பார்க்கி றார்கள். ஒரு நாளைக்கு ஒரு காட்சிவீதம் மூன்று நான்கு நாட்களுக்கு மேடையேற்றப்படுகிறார்கள். வீடு வீடாக நாம் போய் டிக்கட் விற்கிறோம். ஆனால் அவர்களோ முன் வந்து டிக்கட் வாங்கி ஒத்துழைக்கிறார்கள். நிலைமை இவ்வாறிருக்கும் போது, நமது நாடகங்களை விட் அவர்களது நாடகங்கள் தீவிர வளர்ச்சி பெறுவதில் வியப்பு என்ன ?
நான் மேடையேற்றிய சிங்கள நாடகங்களிற் சில: அசர்ணயா: வெறதமக மகே நங்கி, துஸ்டநந்தம்மா மகேவேலி சோயுகுற பிரமய மகெ துவ மாரக அவசாணய: அனாத தருணிய குருசுலங்க: மீகியமிகாகே.
(நன்றி குங்குமம் திருக்கோணமலை மாநில மஞ்சரி 1971)
மதிவளர் நாடக மன்றம் 291 அன்புவழிபுரம், திருக்கோணமலை.
丞乙

XV
வெளியீட்டாளர் உரை
9
“இரு நாடகங்கள்
இது எமது பத்தாவது வெளியீடு,
பூரீ அபிநயசிகாமணி, நாடக மாஸ்டர் சி. விஸ்வ லிங்கம் அவர்களால் எழுதப்பட்ட “எல்லாம் காசுக்காக” என்னும் 'ஸ்டதெஸ்கோப் சமூக நாடகமும்', 'சிவபக்தன் இராவணன்' என்ற புராண இலக்கிய நாடகமும் இணைந்த்தே இந்த, இரு நாடகங்கள், எனும் நாடக நூலாகும்.
1928 ஆகஸ்ட் 10 ஆம் திகதி திருக்கோண மலையில் இவள் பிறந்தார். இவரது, தந்தையார் கைலாயர் சின்னத்துரை, தாயார் பார்வதிப்பிள்ளை. இவருக்கு மூத்தோன் அமரர் பண்டிதர் வைரமுத்து, அமரர் விஸ்வலிங்கம் அவர்கள், நாடகத் தந்தை வ. தம்பி முத்துவின் நாடகங்களால் ஈர்க்கப்பட்டு சிறுவயதில் இருந்தே தன்னை நாடகத் துறைக்கு அர்ப்பணித்தவர். திருக்கோணமலை நாடக வளர்ச்சியில் 1950 க்குப் பின் விஸ்வலிங்கம் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர் தன் வாழ்நாளின் இறுதி நாள் வரை நாடக உணர்வுகளோடும் சிந்தனையோடுமே இருந்தார் .
1950ம் ஆண்டு "கொள்ளைக்காரன்" என்ற நாடகத்தின் மூலம் நாடக உலகிற்குள் காலடி எடுத்து வைத்த விஸ்வலிங்கம் அவர்கள், நாளும் பொழுதும் நாடகத் துறையிலுள்ள பல்வேறுபட்ட தொழில் நுட்பங்களைக் கற்பதிலேயே தன் கவனத்தைச் செலுத்தினார். இதன் விளைவாக இவர் ஒர் சிறந்த நாடகப் பல்கலை வேந்தராக வளர்ந்தார்.
நாடக எழுத்தாளராக, நடிகராக, நெறியாளராக, ஒப்பனையாளராக உடை தயாரிப்பாளராக, அணிகலன்கள் செய்பவராக, முடிமயிரால் பலவிதமான டோப்பாக்கள்

Page 13
XV
புனைபவராக, அரச முடிகள் செய்பவராக, இன்னும் எனனென்ன இருக்கின்றதோ அத்தனையும் தேடிக் கற்றுத்தேறினார். அது மட்டுமன்றி சிங்கள நாடகத்தினை எழுதி, நடித்து, நெறிப்படுத்தி மேடை ஏற்றிய திறமை சாலி, சிங்கள- தமிழ் கலைஞர்களை ஒரே மேடை யில் ஒரே நாடகத்தில் நடிக்க வைத்து இன ஐக்கிய த்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் 1957களிலேயே ஒரு கலைப் பாலத்தை அமைத்த மாபெரும் கலைஞன். இம்மாமேதை பற்றிய தகவல்களை எழுதப்புகின் அது ஒரு நூலாகவே மாறிவிடும். (அப்படியொரு ஒரு நாள் வரும்) இலங்கையில் இது போன்ற நாடக விற்பன்னரைக் காண்பதென்பது அபூர்வமாகும்.
இவரது ஆற்றலை மதித்த நாடக மன்றங்கள் இவரைக் கெளரவிக்கத் தவறவில்லை, நாடக கலைஞன் கலைத்தாசன் சின்னத்தம்பி தன் சரஸ்வதி நாடக மன்றத்தால் 5 - 4 - 70 இல் “கலைத் தந்தை” என்ற பட்டத்தைச் சூட்டிக் கெளரவித்தார். நாடறிந்த கவிதை நாடக எழுத்தாளன் கே. கே. மதிவதனன் தன் நாமகள் நாடக மன்றத்தின் ஊடாக அவருக்குப் பொன்னாடைப் போர்திப் பாராட்டிக் கெளர வித்தாள். இதற்கும் மேலாக யோகிராஜ் சுவாமி சச்சிதானந்த அவர்கள் இவரின் நடிப்பாற்றலில் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கண்டி தென்னக் கும்பர சிவானந்த தபோவனத்தில் கலை நிகழ்ச்சியில், இவர் பங்கு கொண்டு சிறந்த முறையில் நடித்ததற்காக இவருக்கு "பூரீ அபிநயசிகாமணி” என்ற பட்டத்தைச் சூட்டிக் கெளரவித்தார்.
இவர் ஓர் சிறந்த சிறுகதை எழுத்தாளரும் கூட, இவரது சிறுகதைகளான, புதுத்திட்டம், ஏழையின் செயல், சிதைந்த வாழ்வு, உயிரோவியம் போன்றவை சுதந்திரன் பத்திரிக்ககையில் வெளிவந்திருந்தன.
இவரது “பட்டுச் சட்டை” என்ற நாடகம் 18-03-53 இல் இலங்கை வானொலியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

XVI
எத்தனையோ தமிழ் மொழித்தின விழாக்களின் போது இவரது, நாடகங்கள் மேடையேறியுள்ளன. திருக்கோண மலை மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் ஏதாவது ஒரு வகையில் இவரது பங்களிப்பு இருந்து கொண்டே இருந்தது. பாடசாலைகள் மட்டுமல்ல, பல ஆலயங்களில் கூட இவரது நாடகங்கள் மேடையேறி இருக்கின்றன. இவரது நாடக வாழ்க்கையில் நாடகம் ஏறாத சிவராத்திரியே இருந்ததில்லை.
திருமணம் முடித் தும் கூட நாடகத் தைக் கைவிடவில்லை. மனைவி மனோன்மணி இவருக்குபெரிதும் உறுதுணையாகவே இருந்தார். இது இறைவன் இவருக்குக் கொடுத்த பெரும் வரப் பிரசாதமாகும். இவரது குழைந்தைகளான வேதகிரி, ராஜகிரி, அருணகிரி, மணிமொழி, கனிமொழி ஆகியோர் அவரின் நாடகங்களில் பெரிதும் பங்கேற்றுள்ளனர்.
இப்பாற்பட்ட மாபெரும் நாடகமேதை தன் நாடகத்தில் ஒன்றையாயினும் நூல் உருவின் காண ஆசைப்பட்டு, தன் கலைச் சேவையால் சேவையாற்றிய எத்தனையோ நிறுவனங்களுக்கும், மன்றங்களுக்கும் பேரவைகளுக்கும், தன் நாடகப்பிரதிகளைத் தூக்கிச் சென்று காண்பித்தார். பலன்.
என்னைச் சந்தித்து உரையாடும் போதெல்லாம் இதைப்பற்றிக் கூறி வேதனைப்படுவார். நான் பிசுக்காலாக இல்லாமல், உயர் பதவி வகிந்திருந்தால் இன்று இந்த அனைத்து நிறுவனங்களும் பிரதியை நிராகரித்திருக்குமா? “என் திறமையைப் பார்க்கிறார்களில்லை. எண் தொழிலைத்தான் பார்க்கிறார்கள்" என்று வேதனையோடு கூறுவார்.

Page 14
XVI
மாஸ்டர் அடிக்கடி என் கடையில் என்னைச் சந்திப்பார்.ஒரு சமயம் அவரைப் பார்த்தபோது எனக்கு நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. எனவே அவரை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.என்னைக் காணவரும் போதெல்லாம் அவரைப் பேட்டி கண்டு ஒலிப்பதிவில் பதித்துக் கொள்வேனி. குறிப்பும் எடுத்துக் கொண்டேன் இருந்தும் அவர் நீண்ட நாள் வாழ்ந்தார்.
ஒரு நாள் காலை அவர் ஒரு பெட்டியைச் சுமந்து கொண்டுவந்தார். "இதை ஒரு இடத்திலிருந்து எடுத்து வருகிறேன் இதை வீட்டுக் கொண்டு போக வேனும். இப்ப என்னால் இதை காவ முடியாது. ஏற்கனவே இதை காவி வந்ததில் களைத்து விட்டேன். இது இங்கே இருக்கட்டும். பிறகு வந்து எடுத்துப் போகின்றேன்" என்றார்.
நான்கு நாட்கள் கழித்து , காலை அவர் மருமகன் வந்து, மாமனார் ஆஸ்பத்தரியில் இருப்பதாகவும் என்னை வரும் படி கூறியதாகவும் கூறினார். என் அலுவல்களை விரைவில் முடித்துக் கொண்டு அன்று காலை ஆஸ்பத்திரிக்குச் சென்று அவரைக் கண்டேன். என்னைக் கண்டதும்.
"இனி நான் பிளைக் கமாட் டண் . எனக்கு நல்லாய்த்தெரியுமென்றார்.”
"விசர் கதையை விட்டுப் போட்டு சும்மா இருங்க மாஸ்டர். நீங்க பூரண குணமடைந்து வருவீங்கள்" என்றேன்.
"இல்லைத்தம்பி. எனக்குத் தெரியும். பிள்ளை வரவில்லையா என்றார்.
வீட்டில் வேலையாக இருக்கிறார் ' என்றேன்.
நான் கண் மூடினால் இரண்டு சொட்டுக்கண்ணி விட்டால் போதும் என்றார்.

XX
"சும்மா இருங்க மாஸ்டர். நீங்கள் பேசாமல் இருங்க உங்களுக்கு ஓய்வு தேவை படுங்க. நான் நாளைக்கு வாறேன்" என்று கூறி விடை பெற்றேன.
சொன்ன மாதிரி மறுநாள் போக முடியவில்லை.
அடுத்த நாள் காலை அப்பம் வாங்கிச்சுற்றி எடுத்துக்கொண்டு போகப் புறப்பட்டேன். என் சமையல றையில் ஒலிபரப்பிக்கொண்டிருந்த வானொலி மரண அறிவித்தலில் இவரது பெயரைக் கேட்டதும் துடித்து விட்டேன். என் மனைவியின் கண்கள் கசிந்தன.
அது 9. 11- 1992 இல்
நாட்கள் பறந்தோடின. ஒருநாள் மாஸ்டர் விட்டுச் சென்ற பெட்டியைத் திறந்துப் பார்த்தேன். “செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி" என்பர்கள். இங்கே அவரது அந்தப் பெட்டியில் அவருடைய நாடக வரலாறு அடங்கிய அனைத்துக் குறிப்புகளும் கிடந்தன. அது மட்டுமன்று அவருடைய சில நாடக பிரதிகளும் கிடந்தன.
மாஸ்டரைப் பற்றிய ஒர நூல் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் அந்த தகவல்களைப் புரட்டிப் பார்த்தப் போது தோன்றியது. அதைவிட "அவருடைய நாடகங்களில் ஒன்றையாவது நூல் வடிவில் வெளிக் கொணர வேண்டி யது முதல் வேலை என்று தீர்மானித்தேன். உடனே என்னிடம் கிடைத்த அனைத்து நாடக பிரதிகளையும் வ. அ. அவர்களிடம் கொடுத்து, நூல் வடிவில் கொண்டு வரக்கூடிய ஒருபிரதியை எடுத்து தரும்படி கேட்டுக் கொண்டேன். இந்த இரண்டு நாடகங்களையும் தேர்ந் தெடுத்தார். அவரைக் கொண்டே - முன்னுரையும் எழுதி

Page 15
XX
எடுத்து வைத்துக் கொண்டேன். அன்னாருக்கு எனது நன்றிகள். காலத்திற்காக காத்திருந்தேன். இன்று இது நிறை வேறியது.
சச்சிதானந்தம் - விஸ்வலிங்கம் மாஸ்ரரோடு ஒன்றாகவே கலைத்துறையில் கால் வைத்தவர். இருவரும் இணைந்து பல நாடகங்களை நடித்துள்ளனர். இவரும் ஒரு சிறந்த நாடகக் கலைஞர். எனவே இந்நூலை இவருக்கு சமர்ப்பணமாக்க என்னினேன்.
இந்நூலை சிறப்பாக அச்சாக்கித் தந்த கணேசா அச்சகத்தாருக்கும், அதன் ஊழியர்களுக்கும், மற்றும் அன்பர்களுக்கும் நன்றி.
காலம் கடந்தாலும் அவரது, நாடகங்கள் அச்சில் வெளிவருவது, அவருக்கு நாம் செய்யும் கைமாறு. நன்றிக் கடனும் கூட.
அவர் ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நன்றி.
வணக்கம்
இப்படிக்கு 21. ஒவையார் வீதி கலைவிருதன்.கலாவிநோதன். திருக்கோணமலை, கலாபூஷ்ணம்
26. 09- 1999. த. (சித்தி) அமரசிங்கம்

அங்கிருந்து வந்தவன் நாடகத்தில்
&
ரீஅபிநயசிகாமணி சி. விசுவலிங்கம்
Ode O IIIՈւIւկ இறப்பு
()-08-1928 08-11-1992

Page 16
தொழிற்கல்வி ஒன் இரு இளைஞர்கள். கிளா அது கிடைக்காததால் விரக் முடித்துக்கொள்ள முடிவு ெ
இது ஓர் கசப்
இவ்வுலகில் எல்லாம் என்ற, அவர்களின் தவறான எ அன்பும் (காதல்), நேசமும் எ கதை முடிவது
ஓர் இனிப்பா
இந்த நாடகம் நான் படித்த வைத்து எழுதப்பட்டது.
நாடக உருவாக்கமும் வசன
இது “ஒரு நாள்
 

றைக் கற்றுக்கொள்ளாத க். (லிகிதர்) வேலை தேடி ந்தியுற்று தங்கள் வாழ்வை \சய்கிறார்கள்.
LT6 (pla6)....
காசுக்காக மதிக்கப்படுகிறது ண்ணம் நீங்கி, உண்மையான ன்றும் வெற்றி பெறும் என்று
6 (plq6....
கேட்ட சில சம்பவங்களை
ாமுமே என்னுடையது
99
கூத்த
சி. விசுவலிங்கம் 10 - 06 - 1973

Page 17
O2
UğğjJid ünsibir
01. துரைசிங்கம் s s
நணபாகள்
02. Umag } 03. ஹொட்டல் முதலாளி
04. சர்வர் சுந்தரம்
05. பரமானந்தம் ஹொட்டலில் சாப்பிடும்
நபர்
O6. சில்வா ஹொட்டல் 07. வினி தொழிலாளர்கள்
08. சங்கரன் பிரதம சமயக்காரர்
09. கணகசபாபதி
10. லலிதா கணகசபாபதியின் 11. ரஞ்சனி புதல்விகள்
12. டாக்டர் சேகர்
இது ஆசிரியரின் 110 ஆவது
நாடகம்
O - O6 - 1973
 
 
 
 

'எல்லாம் காசுக்காக
O3
எனினும் "ஸ்டெதஸ்கோப்"
ஓரங்க நாடகம்
ömu_F &hlüUh
(நண்பர்கள் துரைசிங்கமும், ராஜ வும் கற்பனாபுரம் லவணியா
ஹொட்டல்
ரூம் நம்பர் ஒன்ப
தில் மதிய ஆகாராம் சாப்பிட் டுக் கொண்டு இருக்கிறார்கள்.)
JATIg":
JFTBg":
Tig':
துரை! ஏன்டா அவசரம் அவசரமாகச் சாப்பிடுகிறாய். ஆறுதலாகச் சாப்பிடு. இது தானே எங்களுடைய கடைசிச் சாப்பாடு.
: ராஜ" இந்த ஹொட்டல்காரன் எங்கள் சாப்
பாட்டுக்குரிய பணத்தை எப்படியடா வாங்கு வான்? w
அவன் இறந்த காலத்தில, எமலோகத்திற்கு வந்து வாங்குவாணி. சும்மா பேசாமல் சாப்
பிட்டு முடி. சாகிறதற்கு நேரமாச்சு.
சாவை நினைத்தால் சாப்பாடு இறங்கு
g56)606)u JLT.
b............. சாகிறவயசா இது. நாம் பிறந்ا தோம், வளர்ந்தோம், படித்தோம், பாஸ்பண்ணி னோம், கடைசியில் கையில காசுமில்ல. அதை மாதாமாதம் வாங்கிறதற்கு. மகன்

Page 18
துரை:
ராஜ":
O4
எடுத்த சம்பளம் என்று எங்கள் படிப்புக் காகச் செலவழித்த பெற்றோர்களை மகிழ் விக்க எமக்கு ஒரு தொழிலுமில்லை. வேலை யில்லாத் திண்டாட்டம் நம்மை இந்த முடிவு க்கு வரவைத்து விட்டது.
ம, காசு, அது இப்போது எமக்கொரு ՑՈՑ...... சொந்தம், பந்தம், இனம், சனம் எல்லாம் காசுக்காக, உறவு, உரிமை, உபசரிப்பெல்லாம் காசுக்காக. பட்டம், பதவி, புகழ். பேர் எல்லாம் காசுக்காக, ஆசை நேசம் பாசம் எல்லாம் காசுக்காக இந்த காசுஎன்ற பிசாசு இன்றைய மனிதனின் குணத்தையே மாற்றிப்போட்டுது. கைலஞ்சம், காமம், கொலை, களவு எல்லாம் காசுக்காக. வீதிக்கே வந்து விட்டதடா.
விடுடா, என்றைக்கு காசின் மதிப்புக் குறைந்து, கண்ணியத்தின் மதிப்புக் கூடுதோ, அன்றைக்குத்தான் மனிதன் தலை நிமிர்ந்து நடப்பான். உலகில் நடக்கும் பஞ்சமாபாதகங்களுக்கெல்லாம் தலைமை தாங்கும் பணம்,பிணமாகி, அங்கு குணம் உயிர்ப் பெற்று எழுமோ. அன்றைக்குத் தாண்டா மனிதன் பயமின்றிப் படுத்துறங் குவான்.
: ஏன்டா, இப்பா நாங்க இங்க சொற் பொழிவு
நடத்தவா வந்தோம்? எங்கள் திட்டத்தை மறந்து விட்டாயா?
மறப்பேனா. இறப்பொன்றே நமக்கும் நம் துன்பத்திற்கும் ஏற்ற மருந்து, என்று கூறிய நான, அதை மறப்பேனா.

JTëg':
O5
சொந்த ஊர் விட்டு, இந்த ஊர் வந்து, எமது சொந்தப் பெயர்களையும் மாற்றி, இந்த ஹொட்டலுக்கு வந்து, இந்த ஒன்பதாம் நம்பர் ரூமையும் வாடகைக்கு எடுத்து. இன்று மட்டும் வயிராற, ஆசைதிர உண்டு. களித்து, இன்னும் சில நிமிடத்தில் சவமாக போகும் நமது. திட்டத்தை நான் மறக்க வில்லை.
ஆம். மனிதனாக இம் மண்ணுலகில் பிறந்த
அன்றே அவனுக்கு சாவு ஒரு நாள் வரும, என்பது நிச்சயமாகி விட்டது. ஆனால் அது தானாக வருமுன் இன்று நாமாக அதைத் தேடிக்கொள்கிறோம்.ம். ஒரு விஷயம் ராஜு, எதற்காக நீ எமது பெயரை ஹொட்டல் முதலாளியிடம் மாற்றிக் கொடுத்தாய்?
டேய், இன்று நாம் இந்தப்புதுப் பெயரில் சாவ தால், யாரும் துக்கப்பட மாட்டார்கள். உனது அம்மாவும், எனது அம்மாவும் அழ மாட்டார்கள். இதே நேரத்தில் நாம் சொந்தப் பெயரிலும் சொந்த விலாசத் தோடும் செத்தால், என்ன நடக்கும் தெரியுமா?
தன் ஹொட்டல் ஒன்பதாம் ரூமில் இரு பிணங்களைக் கண்ட ஹொட்டல் முதலாளி உடனே ஊருக்குத் தகவல் கொடுப்பார். அதையறிந்த நமது அம்மா, அப்பாக்கள், சகோதரர்கள் எல்லாம் குய்யோ முறையோ என்று கதறுவார்கள். அத்தோடு இன்றை க்கு ஏன் என்று பார்க்காத பந்து மித்திரர்கள் கூட துக்கம் கொண்டாடு வார்கள்.

Page 19
JITF":
UIT":
jIg:
துரை:
O6
ஆம், அவர்களுக்கு இருக்கும் கடனோடு எட்டு வீட்டுச் செலவும், அந்தியேட்டி செலவும் வந்த சேர்ந்து விடும். இப்போது தெரிகிறதா? நான் எனது பெயரை சண்முகம் என்றும் உனது பெயரை சேகர் என்றும் ஏன் மாற்றினேன் என்று.
எங்கேயோ நம் பிள்ளைகள் வேலை தேடி போயிருக்கின்றார்கள், என்றாவது ஒருநாள். கைநிறையப் பணத்துடன் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருக்கட்டும். நாம் சாவது அவர்களுக்குத் தெரியக் கூடாது, இந்த அபூர்வ யோசனையைச் செயலாக்கியதற்கு எனது பாராட்டுக்கள்.
போடா. பாராட்டும் புகழும் இருப்பவன் தேடிக்கொள்வது. அதெல்லாம் இறப்ப வனுக்கு ஏனடா? செயற்கரிய செயல் செய்து பேரும் புகழுமாகச் செத்தவன் அன்று இருந்தவன், இன்று வாழ்பவன் அல்ல.
சரி வாடா, சீக்கிரமாகச் சாவோம் ஹொட்டல் காரன் சாப்பிட்ட காசு கேட்டு வரப்போகிறான்.
துரை உனக்கு கடைசியா ஏதும் ஆசை யிருக்கிறதா?
t
இல்லையடா. ஒரு நாளைக்காவது உயர்ந்த சாப்பாடாக வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டுச் சாகவேண்டும் என்ற ஆசைதான். முடிந்து விட்டதே. இனி, வேறு ஒரு ஆசையுமில்லை.

O7
ராஜு: சரி, சாகிறதைப் பற்றித் துக்கப்படுகிறாயா?
துரை:
JATEg":
g5 is85LDIT.....tb...... துணிந்தவனுக்கு ஏதடா துக்கம்? அழுதவனுக்கு ஏதடா வெட்கம்? நான் வாழ்வதுதான், எனக்கும், என்பெற் றோர்களுக்கும் துக்கம். பணத்தை இறைத் துப் படித்த மகன், படித்தும், பாஸ் செய்தும், வேண்டிய தகமை இருந்தும், அவனுக்கு ஒரு வேலை கிடைக்கவில்லையே என்ற ஒருதுக்கமும். கல்லூரி வரை சிலவழித்துப் படிப்பித்த தன் மகனை, கல்லுப்போட்டுத் தார்ஊற்றும் கூலி வேலைக்குப் போக விடவிருப்பமில்லையே, அவர்களி, குமாஸ்தா வேலைக்குப் படித்த மகன் கூலிவேலை க்குப் போவதா? என்று என்னை பல தடவை தடுத்து விட்டார்களே. எத்தனை நாளைக் குத்தான் நான் வீட்டிலிருந்து அவர்களை கடனாளியாக்குவது.
இதே நிலைமைதான் என் வீட்டிலும்; அங்கே அப்பிளிகேஷன். இங்கே அப்பிளிகேஷன் போடு போடு என்றும், ஓடு ஒடு இண்டர்வியூ க்கு நேரமாச்சு என்றும், வேண்டாத கடவுளை யெல்லாம் வேண்டி, பக்கத்து வீடுகளில் கடன்வாங்கி, பஸ்சுக்கு காசு கொடுத்து அனுப்பினார்கள் எனதுபெற்றோர் கள். இப்படி, நான் ஓடிப்போன இண்டர்வியூக் கெல்லாம், முன் கதவால் போன என்போன்ற பலருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் அங்கு பின் கதவால் போனவர்களுக்கு கிடைத்திருக்கின்றதாம் வேலை.

Page 20
6 J:
JArggt:
5609:
Јтg":
O8.
அதுக்கும் லஞ்சமாக ஆயிரமாயிரமாகக் கொடுத்திருப்பார்கள். இல்லையா?
ஆம்; அதற்கு ஏழைகளாகிய என் பெற்றோர் கள் எங்கே போவார்கள்.? ம். குமாஸ்தா வேலைக்குப் படித்த நான் ஒரு தொழிற் கல்வியைப் படித்திருந்தால் எமக்கு இந்த நிலமை வந்திருக்காது.ம்.சரி. அதை விடு இப்போ நமது முடிவுக்கு வருவோம். எனக்கும் வாழ்கிறதை விட சாகிறதுதான் சந்தோஷமாக இருக்கு. ஆனால் துரை. நீ. எங்கள் கல்லூரி வகுப்பில் எல்லாம் நகைச்சுவையோடு பேசி வகுப்பெல்லாம் கொல், என சிரிக்கவைக்கும் நீ இன்று வார்த்தைக்கு வார்த்தை சோகச் சுவையை பிழிந்து தருகிறாய். அதுதான் எனக்கு கொஞ்சம் துக்கமாக இருக்கிறது.
நகைச்சுவை, சிரிப்பு, ஹாஷ்யம், ஜோக், இது எல்லாம் எமக்கு இன்று சொந்தமில்லை யடா. இருப்பவனிடம் இருக்க வேண்டிய மகிழ்ச்சி, இல்லாதவனிடம் இருக்க முடியுமா? இல்லாதவன் இன்று அழுதுதான் இன்பம் அடைகிறான் ஏன் கண்ணிராவது அவனிடம் இருக்கிறதல்லவா?
துரை. நான் உன் ஆசைகளைக் கேட்டேன். ஆனால் என் ஆசை என்ன தெரியுமா? நாம் இருவரும் ஒருவருக் கொருவர் நஞ்சு பருக்கி சாவதற்கு முன் நமது பள்ளிக்கூட சந்தோஷத்தை வர வழைத்துக் கொண்டு, ஆடிப்பாடி சிரித்துக் கொண்டே சாகவேண்டும் என்பது தான் என் ᏯᎸᏓ60ᎠéᏠ.

с мало и
JTg":
துரை:
ሀዘ ፳፱ ̈፡
DU
O9
என்னடா. மயானத்திலே மகிழ்ச்சியா? சுடுகாட்டில் நின்றுகொண்டு துள்ளாட்டம் போடுவதா? ஏன்டா புதைகுழி முன் புன்சிரிப் பும் வருமாடா? ஆடலும் பாடலும் அட்ட காசச் சிரிப்பும் அணுகாத இடத்தில். மரணத்தின் வாசலில் அல்லவா நாம் வந்திருக்கின்றோம்.
என்றாலும் இது எங்களுடைய புரட்சிநடவடிக் கையாக இருக்கட்டுமே. சாகும் போது சிரித்துக் கொண்டே செத்தார்கள் என்று.
(இடைமறித்து) ஆமா நாளை மித்திரன் பேப்டரிலே பெரிய கொட்டை எழுத்தில் வரும். போடா இங்கு இருப்பதே. நாமிருவர் இந்தச் சங்கதி வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. ரூம் கதவையும் பூட்டி விடப் போகிறோம். சாப்பாட்டுக் காசு வாங்க வரும் சர்வர்தான் நாளைக்காலை கத்துவான். இரண்டு பேர் செத்துக் கிடக்கின்றார்கள் என்று. gf 哈 ஆசைப்படுகிறாய் சிரித்துக் கொண்டே சாக வேண்டும் என்று. ம். உன் ஆசையை கெடுப்பானேன். இதோ நான் அன்று பாடசாலை வகுப்பில் பாடிய பாடல்களை பாடுகிறேன். நீ தாளத் தைப்போடு.
டேய் எங்கட பத்தாம் வகுப்பு மேசையில் தாளம் டோட்டால் ஒரு மத்தளத்தில் அடிச்ச மாதிரி நல்ல சவுண்ட், இல்லையடா..?
ஏன் அப்போதெல்லாம் என் முதுகிலேயும் தாளம் போட்டநீதானே. இப்போ

Page 21
ፓff፵g ̈:
1 O
என் முதுகிலேயும் இந்த மேமைசயிலும் நல்லாச் சிரித்துக் கொண்டு தாளம் போடு.
சரிடா நீ நல்லா டியூனாப்பாடு
(துரை பாடுகிறான்)
(பாடல் முடிய துரை ஒரு பிரயாணப் பையை எடுத்து மேசை மேல் வைக்கி றான். ராஜ" இரண்டு கிளாசை எடுத்து மேசைமேல் வைக்கிறான்.)
6Oly:
Ig":
.ம். நேரமாச்சு, கதவைப் பூட்டிட்டு வா. (ராஜ கதவைப் பூட்டச்செல்லும் போதும்) டேய் கதவைப் பூட்டாதடா சும்மா சாத்து. இல்லாட்டிப்போனால் அநியாயமாக இந்தக் கதவை உடைக்க வேண்டியிருக்கும்.
துரை அந்தப் பிரயாணப் பையிலிருந்ரு அந்த நஞ்சு மருந்தை எடு.
(ராஜ பிரயாணப் பையைத்திறந்து அதனுள் கையை விடுகிறான். பின். திகைத்து நிற்கிறான்.)
JIጸmg°፡
Јтg":
என்னடா சொக்கடித்தவன் மாதிரி நிற்கிறாய், மருந்தை எடுடா,
LDC5b5T......?
அதுதாண்டா நாம சாகுறதற்காக கொண்டு வந்த விசப்போத்தல்..?

துரை:
ராஜ":
துரை:
ராஜ":
565).j:
ராஜ":
மருந்து .நம் இருவரையும் எமலோகத்திற்கு கொண்டு போக நாம் கொண்டு வந்த
மருந்து. இதற்குள் இல்லையடா.
அப்படியென்றால் இது எமது பிரயாணப்பை இல்லையா?
இல்லை ட்றையினில் வரும் போது அவசரத் தில் பிரயாணப்பையை மாற்றி எடுத்து வந்து விட்டோம். இது யாருடையதோ..?
(பிரயாணப் பையை நன்றாகப் பார்த்து விட்டு) உன்னுடையதுதான். நீ சாதாரண சேகரில்லை டாக்டர் சேகர் எம் பி. பி. எஸ்
நாசமாப் போச்சு, அதுதான் ஹொட்டல் காரன் ரூம் கேட்கவும் தயங்காமல் இந்த ஒன்பதாம் நம்பர் ரூம் சாவியைத் தந்தவன். அவன் இந்தப் பிரயாணப் பையைப் பார்த் திருக்கின்றான். ம். இப்ப என்னடா செய்கிறது. ரூம் வாடகை சாப்பிட்டதற்கு பணம். இதற்கு என்ன செய்கிறது. டேய் பாருடா அதுக்குள்ளே ஏதும் தூக்க மாத்திரைகள் இருக்குதா என்று. அதை யாவது கூடுதலாகப் போட்டுச்சாகலாம்.
(பையை நன்றாகப் பார்த்துவிட்டு) இன்செக் ஸன் குப்பிகளும், இரண்டொரு விற்றமின் மாத்திரைப்புட்டிகளும் தான் இருக்கு ம். இந்தா இதுவும் ஒன்றிருக்கு (பையினுள் இருந்த ஒரு ஸ்டெதஸ் கோப்பை துரையிடம் கொடுக்கிறான். துர்ை அதை கையில் வாங்கிப்.)

Page 22
துரை:
JIfg”:
சுந்தரம்:
Ulug:
சுந்தரம்:
12
இது எதுக்கடா, நம்ம கழுத்தில் சுருக்குப் போடவும் காணாதே. (கழுத்தில் மாட்டு கிறான்)
பொறு பின் பக்கம் வழியிருக்கா என்று பார்க்கிறேன். (அப்போது ஹொட்டல் சர்வர் சுந்தரம் அங்கு வருகிறான்) துரை பின் பக்கம் ஏதடா வழி.
ib........... மோனிங் டொக்டர். நீங்க இரவுக்கும்ا இங்கு தானா சார் சாப்பாடு. அப்படியென் றால் ஆடர் கொடுங்கோ சார்.
இந்தாப்பா சர்வர். இந்த ஹொட்டலில் எந்த உயர்ரக சாப்பாடு தயாராகுதோ அதெல்லாம் எங்களுக்கு வேணும், ஆட்டுக்கறியிலிருந்து ஆம்லட் வரை, குருமாவில் இருந்து கோழி சூப்வரை, கொண்டு வந்து வை. போப்பா. போ.
ரெம்பச்சரி டாக்டர் நான் வர்றேன். ஏதும் தேவையென்றால் இந்தப் பொத்தானை அழுத்துங்கள் சார். இந்த ஊரிலே இந்த ஹொட்டலைபோல் வசதியான ஹொட்டல் வேறு எதுவும் இல்லை சார் “லவனியா’ ஹொட்டல் என்றால் லண்டனில் கூட பெருமையாகப் பேசுவாங்க சார். இந்த ஹொட்டலில் என்னைப் போல நூறு பேருக்கு மேல் வேலை செய்யிறாங்க சார். இந்த. ஹொட்டலில் ஒரு சின்ன வேலை செய்தாலும் அது ஒரு பெருமை சார். ஹி..ஹி..உங்களுக்கு அது பழக்க மில்லை போல இருக்கு. b... LTĖLT அல்லவா? இல்லாட்டி சம்பயிைன் கொண்டுவா,

13
ஐஸ் கொண்டு என்று சொல்லி இருப்பிங்க. ஹி. ஹி. இந்த ஹொட்டலுக்கு நாலு ரகத்திலேயும் வருவாங்க சார். அவங்க அவங்க கேட்கிறதைக் கொடுக்கத்தானே சார் வேண்டும் ஹி..ஹ.ஹ. நான்வாறன் டாக்டர் சார். உங்களுக்கு எது தேவை யென்றாலும் நாங்கள் சப்பிளை செய்யக் காத்திருக்கிறோம்.
(ராஜூ சர்வர் கையில் சில்லறை கொடுக்கிறான் 94 6nd 657 946005 வாங்கிக் கொண்டு போகிறான்)
துரை:
ராஜ":
துரை:
Meg:
I6):
டேய் ராஜ", என்னடா இது இந்த சர்வர் பயல் வரும் போதும் போகும் போதும் என்ன டாக்டர் டாக்டர் என்று கூறி விட்டுப்போகிறான் அது ஏன்?
அது உன் நெஞ்சைத் தொட்டுப் பார் தெரியும்.
(நெஞ்சைத் தொட்டுப்பார்த்துவிட்டு)
அடடா இதுவா? ஒரு ஸ்டெதஸ்கோப். இது தானா என்னை டாக்டராக்கியது, டேய் இது ஒரு ஸ்டெதஸ்கோப் நாடகமாயிருக்குடா;
இரு இரு போகப் போக என்னன்ன நடக்குமோ. டேய் வாடா. யன்னலால கீழே குதிப்போம்
மடத்தனமாகப் பேசாதே, இந்த இரண்டாவது மாடியில் இருந்து நாம் இருவரும் கீழே குதித்தால் நாம சாகாமல் கால் கை மட்டும் உடைந்து பிழைத்துக் கொண்டால்

Page 23
14
என்னசெய்வது? சாகிற தெண்டால் ஒரேயடி யாகச் சாகவேண்டும். ச்சி. நம்ம பிரயா ணப்பை மட்டும் மாறாமல் இருந்தால் இப்போது நாம் பிணமாகி இருப்போம்.
ராஜு: நஞ்சை வாங்கிப் பத்திரமாக வைத்திருந்
தும் நமக்குக் கொடுத்து வைக்கல்ல.
துரை: டேய் வெளிக்கிடு. டவுன் பார்க்கப் போகி றோம். என்று வெளியேறி, வேறு ஏதாவது செய்வோம் வா.
ராஜு நல்ல ஐடியா. வா போகலாம்
(இருவரும் புறப்படும் போதும் சர்வரும் பரமானந்தமும்வருகிறார்கள்)
பரமானந்தம் (வந்து கொண்டே) அம்மா! அப்பா! அப்பட்டா
ராஜ" என்ன இங்க வந்து அம்மா அப்பா பர்ட்டி எல்லோரையும் கூப்பிடுறிங்க என்ன விஷேசம் gTाfा.
பரமானந்தம்: ஆனந்தம் ஆனந்தம். அம்மா ஐய்யோ அப்பா அப்பப்பா ஐய்யோ டாக்டர் என் பெயர் பரமானந்தம் எனக்கு ஐயோ. 96п. 96п.
ராஜு; ஆனந்தம் ஆனந்தம் ஏதோ வயிற்று வலி
போல இருக்கு.
சர்வர்: ஆமாம் டாக்டர் இவர் கீழே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போ திடீர் என்று இப்படிக் கத்த ஆரம்பித்து விட்டார். எங்க முதலாளி சொன்னார் ரூம் நம்பர் நையினில் டாக்டர் சேகர் இருக்கிறார். இவரைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டு என்றார். அதுதான் இவரை இங்கே கூட்டிக்கொண்டு வந்தேன்
F.

ஆனந் தமி:
துரை:
Jlog":
ஆனந்தம்:
JErg':
துரை:
ராஜ":
15
ஆ. ஐய்யய்யோ டாக்டர் நான் அவசரமாக கோட்டுக்கு ஒரு வழக்கு விஷயமாக போக வேணும் டாக்டர். இதைக் கொஞ்சம் பாருங்க டாக்டர்
(ராஜூவிடம்) டேய் ராஜ" என்னடா இது?
(ராஜாவின் அருகில் சென்று காதோரமாக) சும்மா நடிடா. நீதான் நம்ம பள்ளிக்கூட நாடகங்களில் டாக்டராக நடித்து அனுபவப் பட்டவனாச்சே இரண்டு விட்டமின் பில்சை வாயில போட்டு தண்ணிரை ஊற்று பிறகு இன்று போய் நாளை வா என்று சொல்லு.
ம். சரி (பரமானந்தத்திடம்) நீங்கள் காலையில் என்ன சாப்பிட்டிங்க.
ня இரண்டு மசால தோசை சா. சா. சாப்பிட்டேன் சார். ஆ. ஆ.
மசாலாத்தோசை - ஆகா அதில் நஞ்சு கலந்திருக்கும் (சர்வர் நீ போய் அந்த மசாலத் தோசை எல்லாவற்றையும் இங்கே கொண்டு வாரும் போம் நாங்கள் அந்த தோசைகளை பரிசோதிக்க வேண்டும். போம்.
(சர்வர் போகிறான், போனபின்)
எப்படியடா மசாலத்தோசையைப் பரிசோதிக் கப்போகிறாய்
தின்று பார்த்துத்தான் டேய் உண்மையாக அதில் நஞ்சு இருந்தால். அதுவே நம்மைக் கொன்று விடுமே. நாம் சாகத்தானே இங்கு வந்தோம்.

Page 24
துரை:
ஆனந்தம்:
Jig:
முதலாளி:
Jig":
முதலாளி:
ராஜ":
6
ராஜ" உன் மூளையே மூளை.
ஐயோ டாக்டர் என்னைக் கொஞ்சம் கவனி யுங்கோ. என்னால நிமிர முடியல்ல. ஐயோ அம்மா. அப்பப்பா.
ஆனந்தம், ஆனந்தம், கொஞ்சம் இருங்க டாக்டர் இது டைபிரியாவா? ஏணியாவா? கொணரியாவா? தென்கொரியாவா? வட
கொரியாவா? என்று யோசிக்கிறார். ம்.
சுகப்படுத்திவிடுவார் பயப்பிடாதீங்க.
(முதலாளி அறையினுல் ஓடி வருகிறார்)
என்ன ட்ாக்டர். மசாலாத்தோசை எல்லாவற் றையுங் கொண்டுவரச் சொன்னிங்கலாம். அந்தத் தோசையில். ஒன்றும் இல்லை t_fT8óLft.
உப்பும் புளியும் இருக்காது ...........فا உளுத்தம் பருப்பும் இருக்காது. ஆமா அதிலமாவும் இருக்காது இல்லையா. ஏன் சார் அந்தத் தோசையை எதுல சரிக்கட்டுறீங்க.
என்ன சார் விளையாடுறிங்களா. அந்தத் தோசையில எந்த விதமான நச்சுமில்லை சார்.
இல்லையா? என்ன சார் இது. எங்க ளுக்கு நஞ்சு இருக்கவேணும் சார். எங்களுக் நஞ்சு வேணுமே சார்

முதலாளி:
JIT":
முதலாளி:
ሀIIዩዟ ̈፡
7.
ஐய்யய்யோ என்னை மாட்டி வைக்கப் பாக்குறீங்களா? என்ஹொட்டலின் “மரியாதை எல்லாம் போயிடுமே சார் டாக்டர்சார். பிளிஸ் அவரை நல்லா டெஸ்ட் பண்ணுங்க சார். அந்த மசாலாத் தோசையில இரண்டு நானும் சாப்பிட்டனான் சார்.
உங்களுக்கு அவன் பிறை வேற்றா சுட்டுக் கொடுத்திருப்பான். அதில கொஞ்சம் நெய்யும் விட்டு இருப்பான். ஆனால் பொது ஐணங்கள் சாப்பிடுகிற தோசை புளியங்கொட்டைத் தோசைதானே..?
ஐய்யப்யோ அது சம்பலுக்குள் விட்ட பழப்டளியில இருந்து வந்திருக்கும் சார். டாக்டர் என்ர ஹொட்டலின் மாணத்தைக் காப்பாற்றினால் நான் உங்களைத் தனி யாகக் கவனிப்பன் சார்.
ஆ. ஆமாம் நானும் உங்களைச் சும்மா விடமாட்டேன்சார். நான் அவசரமாக ஒரு வழக்குச் சம்பந்தமாக கோட்டுக்குப்போக வேணும்சார். என்னை நிமிரவைச்சுடுங்கோ சார் ஐயோ அம்மா.
(இரண்டு பில்சை எடுத்து) சரி இதை வாயில் போட்டு இந்தத் தண்ணியை குடியுங்க. சரி இந்தக் கதிரையில இருக்கும் (துரை பரமானந்தத்திற்கு ஒரு கதிரையைக் காட்டுகின்றான்)
等 一 முதலாளி கணநேரமாக நிக்குறிங்களே இப்படி உட்காருங்க. (என்று கூறி
ஆனந்தம் உட்காரப்போன கதிரையை இழுக்கிறான் அப்போது ஆனந்தம் கீழே

Page 25
ஆனந்தம்:
முதளாளி:
ஆனந்தம்:
முதலாளி:
ஆனந்தம்:
6Of:
Ug*:
முதலாளி:
στές "ε
8
விழுகிறான். பின் ஆத்திரத்துடன் எழுந்து நிமிர்ந்து நின்று.
(ஆத்திரமாக) என்ன சார் விளையாடுறிங் களா?
(ஆனந்தம் நிமிர்ந்த நிற்பதைப் பார்த்துவிட்டு) அடடா இப்ப உங்களுக்கு நல்ல சுகம் போல இருக்கு.
(மகிழ்ச்சியுடன்) அதுதானே இரண்டே இரண்டு பில்ஸ்தானே கொடுத்தார். இந்தக் கொலு வல் போன இடமே தெரியல்ல. ஹ.ஹ.ஹ டாக்டர் சேகர் எம், பி, பி, எஸ், என்றால் sib DfT6. T
இந்தாங்க டாக்டர் என்று ஹொட்டலின் மானத்தைக் காப்பாற்றியதற்கு என்னுடைய அன்பளிப்பு. (பணம் கொடுக்கிறார்)
இந்தாங்க எனது வருத்தத்தைப் போக்கி யதற்குரிய காசு. (காசு கொடுக்கிறார்)
இது எல்லாம் என்ன!
காசு, காசு. ம். அதை இங்கே கொண்டாங்க.(பணத்தை வாங்குகின்றான்) சரி போயிட்டுவாறிங்களா?
சரி நாங்க வர்றோம். (போகிறார்கள்) '
(அவர்கள்போனபின்) டேய். துரைசிங்கம்
பாத்தியாடா காசு.ம்..ம் ஏனடா நாம இப்படியே நடித்தால் என்ன!

துரை:
JTg':
19
டேய் விளையாடுறியா? இல்லை இதையும் ஒரு நாடகம் என்று நினைக்கிறாய். நாளை நாம இரண்டு பேரும் கைதாகி கம்பி என்ன வேண்டிவரும். உண்மையான டாக்டர் சேகள் இதையறிந்தால், என்ன நடக்கும் தெரியுமா?
அது சரி இப்ப நீயாக நான்தான் டாக்டர் சேகர் என்று சொன்னியா? ஏதோ நீ வாயில் வந்த பெயரைச் சொன்னாய். அது பொருத்த மாகப் போயிற்றுது. ம். சாகத் துணிந்த எமக்கு இது ஒரு சங்கடமா? சமாளிப்போம்
6......
“எல்லாம் காசுக்காக” மதிக்கப்படுகிறது
நம் நாட்டில். நாமும் வேசம் போட்டு நாலு காசு சம்பாதித்தால் என்ன! இன்று நல்ல வனை யார் மதிக்கிறார்கள். நடப்பது நடக் கட்டும் நாடகமே உலகம்.
(இதே நேரத்தில் சில்வா வினியை அழைத் துக் கொண்டு அங்கு வருகிறான்)
ராஜ":
சில்வா:
வினி:
(அவர்களிடம்) என்ன இது நீங்க யார்.? ஏன் இப்படிக் கேட்டுக் கேள்வியில்லாமல் அறைக் குள்ள நுழையுறிங்க.
சார், நாங்க இந்த ஹொட்டலில் வேலை செய்யுறவங்க சார். நான் குசினிவேலை செய்யுறவன். இவன் கடைத்தெருவுக்குப் போறவன். இவன் இன்றைக்கு என்ட மோதிரத்தை திருடிட்டான் சார்.
இல்லை சார். நான் எடுக்கல்ல சார். என்னை நல்லா சோதிச்சுப்பாருங்க சார்.

Page 26
சில்வா:
ராஜ":
சில்வா:
Jirog":
வினி:
சில்வா:
2O
இவன் மோதிரத்தை விழுங்கிட்டான் சார் டாக்டர் சார் இவன்ர வயிற்றை பரிசோதிச் சுப்பாருங்க மோதிரம் இருக்கும்.
ஏன்டாப்பா வயிற்றை வெட்டிப்பார்க்கப் சொல்லுறியா? இது படம் எடுத்துப்பார்க்: வேண்டிய கேஸ், இங்க ஒன்றும் செய்ய (Մ)լգեւ III Ֆ].
படம் எடுக்கிறதென்டால் எவ்வளவு செலவு' எதுக்கும் இவன் உண்மையைச் சொல்லு, கிறான் இல்லையே சார். திருட்டுப்பய6
டேய் உண்மையைச் சொல்லுடா.
இரண்டு உதை போடு உண்மை தானாக வரும்.
அடித்தால் நானும் திருப்பி அடிப்பன்
எங்கடர் அடியடா பார்பம்
(ஒருவன் அடிக்க மற்றவன் திருப்பி அடிக்க சண்டை நடைபெறுகிறது. சண்டை முடிவில் (இவர்களுக்கு பெரியவனான் சமயல்கார சங்கரன் கத்தியோட அங்கு வருகிறான்)
சங்கரன்:
டேய் இங்க என்னடா கலாட்டா. போங்கடா போய் வேலையைப் பாருங்க.
(சண்டை பிடித்த இருவரும் போகிறார்கள். அவர்களின் சண்டையைக் கண்டு மருண்டு நின்ற ராஜுவையும் துரையையும் பார்த்து சங்கரன்.)

21
சங்கரண்: ஹி. ஹி. ஹி. இவன்கள் புதுப்பொடியன்
கள் சார். இப்படித்தான் சண்டை போடுவாங் கள், பிறகு சமாதானமாகிவிடுவாங்கள் சார். வினி மோதிரத்தை விழுங்கிப்போட்டான் என்று 9ம் நம்பர் ரூமில் இருக்கிற டாக்டரிட்ட சில்வா வினியை இழுத்துக்கொண்டு போகி றான் என்று கேள்விப்பட்டு நான் இங்க ஓடி வந்தனான் சார். இவங்க எனக்கு கீழ வேலை செய்யுறவங்க சார். நான் நினைத்தால் முதலாளிட்ட சொல்லி இவங்க சீட்டைக் கிழித்துப் போடுவன் சார். ஹறி. ஹி. ஹி. இந்த எம் ஜி ஆர் படம் பார்த்துப் பார்த்து இப்ப எல்லாரும் சண்டை போடுகிறாங்க சார். ஹி. ஹி. ஹி. நானும் கத்தியோட வந்ததைப்பற்றி நீங்களும் பயப்படுவீங்க இல்லையா சார். இது காய் கறி வெட்டுற கத்தி. இதை கீழே வைத்தால் எடுத்து ஒளித்து போடுறாங்க சார். இது ஜெர்மன் கத்தி சார். இது போல இப்ப வாறதில்ல. நல்ல
(கூர் கத்தியை ராஜுவின் முகத்திற்கு நேரே நீட்டுகிறான். அப்போது சர்வர் சுந்தரம் அங்கு வருகிறான்.)
சுந்தரம்: அண்ணே சங்கள் அண்ணே. உங்களை
alas:
எங்கே தேடுறது உங்கள் வீட்டிலிருந்து செய்தி வந்திருக்கு. உங்கள் பொண்சாதிக்கு பிரசவம் கடுமையாக இருக்காம். உடனே ஒரு டாக்டரை கூட்டிக்கொண்டு வரட்டாம்.
ஏன் வழக்கமாக மருத்துவச்சிதானே பிரசவம் பார்க்கிறவ. இதுக்கு எதுக்கடா டாக்டர்.

Page 27
சுந்தரம்:
சுந்தரம்:
22
என்னமோ தெரியல்லை. மருத்துவச்சியால முடியாதாம். டாக்டர்தான் வேணுமாம். ஒருவேளை ஒப்பரேஷன் செய்றதற்கே
என்னமோ.
: அட கடவுளே. இப்ப நான் டாக்டருக்கு
எங்கடா போவேன்.
எண்ணன்ணே. பக்கத்திலேயே டாக்டரை வைத்துக்கொண்டு.
ஆமாண்டா, நான் மறந்தே போனேன். டாக்டர் சார் உடனே புறப்பட்டு வாங்க. நம்ம
மனிசிக்கு ஒன்பதாவது குழந்தை பிறக்கப் போகுது. வாங்க டாக்டர்
ம் அவர் வருவார்.
(சங்கரனை ஒரு பக்கம் கூட்டிக்கொண்டு போய் டாக்டருக்கு பணம் கொடுக்க ண்ேடும் என்று ரகசியமாகச் சொல்லு கின்றான். அப்போது துரை ராஜாவிடம்
சென்று.)
зыopy:
Τα :
துரை:
reg
டேய் ராஜு. என்னடா இது பிரசவக் கேஸாம். நான் என்னடா செய்வேன். எனக்கு என்னடா
தெரியும்.
Gunum (BLinus &LDm6su JLM.
எப்படியடா.
ஏன்டா நடுங்குறே. சாகத்துணிந்தவனக்கு சமுத்திரம் முழங்கால் அளவு போடா, போய்
னைக் கொண்டா, துவாயைக்கொண்டா, சுடுதண்ணி கொண்டா, என்று " லேட் பண்ணு' அங்க குழந்தை தானாகப்பிறந் திடும். ம். போ.

23
சங்கள்: (துரையிடம் வந்து) என்ன டாக்டர் யோசிக்
கிறீங்க. நீங்க கேட்கிற பணத்தை நான் தந்திடுவேன் சார். வாங்க சார் வாங்க சார்.
(கூட்டிக்கொண்டு போகிறான். கூடவே சர்வர் சுந்தரமும் போகிறான்.) (ராஜ"
தனிமையில்)
JTag":
(துரை போகும் வழியைப் பார்த்து) என்ன ஆகுமோ. ஆண்டவா. எக்கச்செக்கமாக ஏதும் நடக்காமல் இருக்க வேண்டும். பாவம் பயந்தவன். ம். நல்லவர்கள் எதற்கும் பயந்து கொண்டுதான் இருப்பார்கள். எதற்கும் துணிவு
வேண்டும் துணிவே துணை.
(மேசையைப்பார்த்து விட்டு அதில் இருக்கும் ஸ்டெதஸ் கோப்பை கையில் எடுத்துக் கொண்டு)
மடையன் அவன் மறந்தான் என்று நானும் அல்லவா மறந்து விட்டேன். இது இல்லா விட்டால் அவனை யார் டாக்டர் என்று சொல்லுவார்கள். இந்த இது இப்படிக் கழுத்தில் தொங்கினால் தானே அவனை டாக்டர் என்று நம்புவார்கள். (ஸ்டெதஸ் கோப்பை தன் கழுத்தில் மாட்டிக்கொள்கி றான்.) ம். இவனை எங்கே கூட்டிக்கொண்டு போனார்கள்? விலாசம் கூட சொல்ல வில்லையே. கீழே போய் எப்படியாவது விசாரித்து இதைக் கொண்டு போய் அவனி டம் கொடுக்க வேண்டும்.
(வெளியே போக ஆயத்தம் செய்கிறான் அப்போது லலிதா அங்கு வருகிறாள்)
Goofs
குட் ஆப்ரநான் டாக்டர்.

Page 28
*
24
யேஸ் யேஸ் (தனக்குள்) இந்தப்பெண என்னையல்லவா டாக்டர் என்று நினைக் கின்றாள்.
(அவன், கழுத்தில் தொங்கும் ஸ்டெதஸ் கோப்தான் காரணம் என்று நினைத்து சமாளிப்போம் என்று தைரியம் அடை
கிறான். பின்
லலிதா:
JTeg":
லலிதா:
ராஜி:
லலிதாவிடம்.)
நீங்க யார் என்று தெரியல்ல. நான் கண்ணாமில் அதிபர் கணகசபாபதியின் இரண்டாவது மகள் சார். நாங்களும் இந்த ஹொட்டலில் ஆறாவது ரூமில் தங்கியிருக் கிறோம். நீங்களும் இங்கு இந்த ஒன்பதாம் ரூமில் தங்கியிருப்பது இப்போதுான் தெரியும் சார். எங்க அண்ணா கூட ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டராக இருக்கின்றார் சார். உங்க ளுக்கு தெரிய வேனும் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன்.
(சிறிது பயந்தவாறு) பொலிஸ் இன்ஸ்பெக் டரா? ஹி. ஹி. ஹி. இருக்கட்டும் இருக் கட்டும் வந்து நீங்க இங்கு எதுக்கு வந்தீங்க என்று.
ஆமா டாக்டர் நான் வந்த விசயத்தை மறந் திட்டன் . கஷ்டம் வந்தால் கடவுளையும் நோய் வந்தால் டாக்டரையும் சந்திக்க நினைப்பது தானே மனித சுபாவம்.
ஆமா. ஆமா. உங்க உடம்புக்கு என்ன
(ராஜூ அவளுடைய அழகை ரசிக்கிறான். எது வந்தாலும் சமாளிப்பது என்று முடிவு
செய்கிறான்.)

லலிதா:
JTF":
25
எனக்கு ஒன்றுமில்லை டாக்டர். நான் ஒரு பெரிய பணக்காரருடைய மகள். வேண்டிய செல்வமும் செல்வாக்கும் இருக்கு, ஆனால். 6T65tg)60)Lu சகோதரியாலதான் எங்க குடும்பத்திற்கு கஷ்டம் வந்திட்டு சார். அவளுக்கு வந்த வியாதி. என்ன வியாதி என்றே புரியவில்லை டாக்டர். டாக்டர்கள் அவளுக்கு மனோவியாதி என்கிறாங்க, பைத்தியம் என்கிறாங்க ஹிஸ்டறியா என் கிறாங்க. நாங்களும் ஊர் ஊராய்க் கொண்டு போய் எல்லா டாக்டரிட்டேயும் காட்டுகிறோம் ஆனால் ஒருவராவது சுகப்படுத்தமாட்டேன் என்கிறார்கள். சென்ற வியாழக்கிழமை டொக்டர் வினாயகமூர்த்தியிடம் காட்டினோம். சண்டே டொக்டர் ஹண்டேயிடம் காட்டி னோம். மண்டே டொக்டர் மாதவன் பார்த்தார். ம். யார் பார்த்தும் ஒரு முடிவும் சொல்றாங்க இல்ல சார். இதால எங்க டடியும் ரொம்பக் கவலைப்படுகிறார். அப்பா கூட இப்ப ஹொட் டல்ரூம் நெம்பர் ஆறுலதான் இருக்கிறார். ஏன் சார் நீங்க கூட நல்ல பேர் எடுத்த டாக்டராமே, நீங்க ஒருக்கா எங்கட அக்கர வைப் பார்க்கிறீங்களா? நீங்கமட்டும் எங்கட அக்காவை சுகப்படுத்தி விட்டால் நான் உங்களை சும்மா விடமாட்டன் சார். பிளிஸ் டாக்டர் பிளிஸ்.
ஹி. ஹி. நான் வந்து. ஹி. ஹி.
உமக்காக எதையும் செய்யலாம் என்று தான் நினைக்கிறேன். உம்மைப் பார்த்ததில் இருந்து என் மணம். அப்படியே உங்க பக்கத்திற்கு வந்து கொண்டிருக்கு. இப்ப நீங்க கல்லைக் கட்டிக்கொண்டு கடலிலே டாயச்சொன்னாலும் பாய்வேன் போலயிருக்கு உங்க பார்வையும் பேச்சும் என்னை எங்கையோ கொண்டு போகுது.

Page 29
26
லலிதா: நான் போய் அக்காவைக் கூட்டிக்கொண்டு
σιτερ :
வரட்டுமா சார்.
சரி கூட்டிக்கொண்டு நீங்களும் வாங்க.
(லலிதா போகிறாள் ராஜூ தணிமையில்)
ராஜ":
ஆகா கண்ணாமில் அதிபர் கனகசபாபதியின் மகள், பெரிய லட்சாதிபதியின் மகள். இவள் மட்டும் எனக்கு கிடைத்துவிட்டால் நான் சாக மாட்டேன். ம். கிடைக்க வேனுமே ட்றைபண்ணுவோம்.
(துரை அடிபட்டவன் போல் அலங்கோலமா அங்கு வருகிறான் அதைக் கண்ட ராஜ".)
ராஜ":
துரை:
அட ஆண்டவா இது என்ன கோலம். என்னடா நல்ல அடியாடா
(முணகிய வாறு) நல்ல அடி நாரி நிமிர்த்த ஏலாது பாருடா, இந்த டாக்டருடைய பையி னுள் தைலப் போத்தல் இருக்கா என்று.
(ஆத்திரத்துடன்) யாருடா உனக்கு அடித் 钙@...
பும். மா. யாரும் என்னை அடிக்கல்ல அவங்க என்னைக் கூட்டிக்கொண்டு போன இடம் ஒரு மணல் பாதை, அதில கார் சைக்கிளில் போக முடியாது. அதனர்ல ஒரு கட்டை வண்டியில் போனோம். நடுவழியில் அது அச்சு முறிஞ்சு ஒரு வாய்க்காலுக்குள்ள சரிஞ்சு, அதுக்குள் இருந்த எல்லாரும் தொப் என்று விழுந்து சேத்துக்குள்ள புதைஞ்சு, அப்ப அந்த மதகில என்னுடைய நாரி அடிபட்டு, ஒரு மாதிரியா வந்து சேர்ந்தோம்.

JITHog":
ராஜ":
IIIදීg”:
துரை:
27
அப்போ பிள்ளை பிறந்திட்டுதா?
அது நாங்க போகுமுன்னமே பிறந்திட்டுது.
சரிடா நீ போய் முகத்தை அலம்பிட்டு ட்ரெஸ்சை மாத்திட்டு வா. வந்து. ஒரு விஷயம் டேய் இனிமேல் நான் தான் டாக்டர் நீ வந்து கம்பவுண்டர் தெரியுமா?
என்டா இது
டேய் ஒரு கேள் வந்ததடா டேய் இப்ப அவள் திரும்பவும் வரப்போகிறாள். நீ போய் உன் மூஞ்சியைக் கழுவு போடா நான் அப்புறமாக எல்லாவற்றையும் சொல்லுறன். போடா
என்ன கருமம், நாம செத்துத்தொலைஞ் சிருக்கக்கூடாதா?
துரை போகிறான் அவன் போகும்
திசையைப்
JITEg":
பார்த்து (தனிமையில்)
இனி நீ செத்தாலும் நான் சாகமாட்டேன் பணத்தோடு ஒரு பஞ்சவர்ணக்கிளியும் வந்தால் எந்த மடையன் சாவான். லலிதா. லலிதமான உடல், லலிதமான பேச்சு, லலிதமான நடை, ஆகா பைன்கேள், சுவிற் fேபஸ், ம். அவள் அவள் என்னை விரும்ப வேணுமே. ம். றைபண்ணிப்பாாப்போம். ஹற் ஹா ஹற் ஹா அவள் அக்காவுக்குப் பைத்தியமாம் இப்ப இவளை நினைத்து எனக்கல்லவா பைத்திம் பிடிக்கப்போகுது
(லலிதா வருகிறாள்)
லலிதா:
டாக்டர்

Page 30
ராஜ:
லலிதா:
ராஜ":
28
வந்திட்டீங்களா? வாங்க, வாங்க, என்ன! தனியாக வந்திட்டீங்க உங்கள் அக்கா எங்கே. அவ வரமாட்டாவா? ரெம்ப நல்லதாப்
போச்சு. ஹி. ஹி. ஹி.
இல்லை டாக்டர் அதோ அவ வர்றா, ஒன்ப தாம் நம்பர் ரூமுக்கு வரச்சொன்னேன். அவ 19ஆம் ரூமுக்குத்தான் போவேன் என்றா. எப்படியோ சமாளித்து அங்கும் போய்விட்டு இந்த ரூமுக்கும் வரும்படி கூறியிருக்கிறேன் “அவ’ என்ன சின்னப்பிள்ளையா சார் பிடித்துத் தூக்கிக்கொண்டு வருவதற்கு
ஹறி. ஹி. ஹி. அவ வராட்டியும் நீங்க வந்தீங்களே அது போதும்.
லலிதா: எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையே
LITäsLf
ராஜு: நீங்க இங்க வந்ததால் ஏதோ ஒரு வியாதி
லலிதா:
贝阿密g”:
லலிதா:
JIAg":
என்னைப் பிடிச்சுட்டுது. அதுக்கு “மருந்தும்’ உங்கள் கையிலதான் இருக்கு.
நீங்க என்ன சொல்லுறீய்க டாக்டர்.
அது உனக்கு புரியவில்லையா லலிதா.
டாக்டர் நீங்க சுயபுத்தியுடன்தான் பேசுறீங்
56TT.....
லலிதா நான். நான். வந்து. உன்னை.
(இதே நேரத்தில் அங்கு துரை வருகிறான் அவனைப் பார்த்த லலிதா அவன் அருகில் சென்று.)

லலிதா:
ராஜ":
Jug:
லலிதா:
ΤΙΤέμ":
லலிதா:
(துரையைக்
29
ஆ. நீங்களா? துரை நீங்கள் இங்கு என்ன செய்யுறிங்க? ஏதாவது ‘வேலையில் சேர்ந்த பிறகுதான் என்னை வந்து சந்திப்பதாகச் சொன்னீர்களே. இன்னமும் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லையா? அல்லது என்னை மறந்துவிட்டீர்களா?
(துரையை ஒரு பக்கம் அழைக்கிறான்) டேய் துரை வாடா இங்கே என்னடா இது. நீ முந்திச்சொன்ன உங்க பக்கத்துத்தெரு பள்ளிமாணவி நீ காதலித்து, ஒரு வேலை யில் சேர்ந்த பிறகுதான், அவனை மீண்டும் சந்திப்பதென்றதும். அது இந்த லலிதாதானா?
: லலிதா நீ இங்கே எப்படி வந்தாய்
இந்த மாடிப்படி ஏறி வந்தாள். ஏன்டா என் வயிற்றெறிச்சலை கொட்டிக்கிறாய் நான் மனக்கோடடை கட்ட நீ டையினமைற்றை வைச் சுட்டியே. பாவி.
டாக்டர் இவர் உங்களுக்கு.
இவனா இவன் என்னுடைய கம்பவுண்டர் இந்தாப்பா உனக்கு 15 நிமிட லீவு தர்றேன் உன் காதலிய கூட்டிக்கொண்ட போய் என் கண்காணாமப் போய் பேசுறதை தனிமையில பேசு, போ இப்ப எனக்கு ஹிஸ்டறியா பிடிக்கும் போல கிடக்கு.
வாங்க துரை. டாக்டரே பெமிஷன் கொடுத் திட்டார் வாங்க.
கூட்டிக்கொண்டு ஒரு
ஒரமாகப்போய் மறைகிறாள்)

Page 31
3O
(அவர்கள் போனபின் ராஜ")
ராஜ":
(இப்போது
கடைசியில என் நண்பனுடைய காதலி யையா நான் காதலிச்சேன்? சேம். சேம். இப்படியொரு பணக்காரப்பொண்னு வலிய வரும்போது இந்த மடையன் சாகத்துணிந் தானே. அவன் மட்டுமா நானும் தானே LD60)Luj6T6m).
பயித்தியம் ரஞ்சனி வந்து
ராஜூவின் முதிகில் ஒரு அடி அடிக்கிறன்)
ராஜ" அம்மா.
ரஞ்சனி, ஹம் ஹா ஹா ஹி ஹி
ராஜ"; ஹி ஹி ஹி..கடவுளே. இதுதான் பயித்
தியமா? வரவே நல்லாயில்ல.
ரஞ்சனி என்ன டாக்டர் நல்லா நொந்து போச்சா. உங்ககிட்ட தைலம் இருக்குத்தானே கொடுங்க நான் போட்டுவிடுறன். சட்டையைக் கழட்டுறீங்களா?
ராஜ"; ஹி ஹி ஹி. அப்படி ஒன்றுமில்லை நீங்கதான் அந்த லலிதாவோட அக்காவோட. தங்கச்சியோட.
ரஞ்சனி; அப்பாவோட அம்மாவோட “மகள்தான்’
நான். ஏன் டாக்டர் உங்களுக்கு என்ன! பைத்தியமா? ஏன் டாக்டர் இப்படி உளரு நீங்க. உங்களை எனக்கு நல்லா பிடிச் சிருக்கு டாக்டர். ஹாய் டாக்டர்.

31
(ரஞ்சனி பாட்டுப்பாடி ஆட்டம் ஆடுகிறாள் ராஜ" பயந்து பின்வாங்குகிறான். ஆனாலும் ரஞ்சனி அவனை விடவில்லை ரஞ்சனியின் பாடலும் ஆடலும் முடிய.)
ரஞ்சனி:
JITF":
ரஞ்சனி:
፴፬፣፵፪ ̊:
ரஞ்சனி:
ሀff፵፪ ̈:
என்ன டாக்டர் நீங்க எனக்கொரு றிற்மென் டும் செய்யமாட்டீங்களா? ஒரு மருந்து, ஒரு குளிசை, ஒரு ஊசி கூடவா உங்களிட்ட இல்லை.
ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, “தாயே’ நான் டாக்டருமில்லை, என்னட்ட மருந்தும் இல்லை.
என்ன நீங்க டாக்டர் இல்லையா? என் தங்கை லலிதா, ரூம் நம்பர் ஒன்பதில் டாக்டர் சேகர் இருக்கிறார், நீ அவரைப் போய்ப்பார் என்று சொன்னாளே, அப்ப நீங்க டாக்டர் இல்லையென்றால், இது என்ன கழுத்தில ஸ்டெதஸ்கோப்?
இது ஒரு ஸ்டெதஸ்கோப் நாடகம். அதாவது நான் டாக்டராக நடிக்கிறேன் அவ்வளவு தான்.
ஹற் ஹா ஹற் ஹா. அவ்வளவு தான் உலகம் அவ்வளவுதான் ஹற் ஹ ஹ ஹற் ஹ. டாக்டர் நீங்கள் டாக்டர் இல்லை, அதே போல, நானும் பைத்தியமில்லை, நிங்க டாக்டராக நடிக்கிறீங்க. நான் பைத்தியமாக நடிக்கிறேன். அவ்வளவுதான். உலகமே நாடக மேடை நாங்கள் எல்லோரும் நடிகர்கள்.
என்ன! நீங்க பயித்தியமா நடிக்கிறீங்களா? ஏன்? எதுக்கு?

Page 32
32
ரஞ்சனி, அது ஒரு பெரிய கதை டாக்டர்.
ராஜ":
நான் டாக்டர் இல்லை, வெறும் ராஜ".
ரஞ்சனி: ராஜு உலகத்தில் நாம் எதையோ எதிர்
JIBg":
ரஞ்சனி:
UIT με
A.
ரஞ்சனி:
பார்க்கிறோம். ஆனால் அதில ஏமாற்றம் அடைகிற போதும், நமது மனதுக்கு விருப்ப மில்லாத ஒன்று சம்பவிக்கும் போதும், நாம் அதில இருந்து தப்புவதற்கு ஏதாவது ஒன்றில் ஈடுபட வேண்டுமல்லவா? அதுதான் எனக்கு வரவிருந்த ஆபத்தில் இருந்து தப்புவதற்கு நானும் பயித்தியமாக நடித் தேன். மீண்டும் அதைப்போன்ற ஆபத்து வராமல் இருப்பதற்காக அந்த நடிப்பை இன்றுவரை தொடர்ந்தேன் ஆனால் நான் இன்று வரை உம்மைப்போல் 'போலி' டாக்டரைச் சந்தித்ததில்லை. எனது நடிப்பால் அப்பாவி யான நீங்கள் துன்பப்பட்டுவிட்டீர் கள். என்னை மண்ணித்து விடுங்கள் ராஜ".
வந்து நீங்கள்.
நான் வெறும் ரஞ்சனி, நீங்கள் என்னை மண்ணிக்கத்தான் வேண்டும்.
அது முடியாது ரஞ்சனி உம்முடைய முழுக் கதையையும் சொல்ல வேண்டும் உமக்கு
வந்த ஆபத்து என்ன?
அதுதான் கல்யாணம். மூர்க்கனும், குடிகாரனு மான எனது அத்தானை, நான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி னார்கள். அதில் இருந்து தப்ப எனக்குத் தென்பட்ட வழி, பயித்தியம் ஒன்றுதான்.

Jurg:
ரஞ்சனி
JITag":
ரஞ்சனி:
JATg:
ரஞ்சனி
JArg:
ரஞ்சனி:
Jig":
ரஞ்சனி:
5g Teg":
ரஞ்சனி:
33・
இனி.மேலும் பயித்தியமாக நடிக்கப்போகறி
களா?
இல்லை நீங்கள் என்னைச் சுகப்படுத்தி விட்டீர்கள் என்று கூறிக்கொள்கிறேன்.
அப்படியென்றால் கலியானம்.?
எனது மனதுக்குப் பிடித்த ஒருவர் கிடைத் தால் அது நடக்கும்.
உமது மனதுக்குப்பிடித்த ஒருவர் எப்படி இருக்க வேண்டும்.
கொஞ்சம் அசடாகவும், நகைச்சுவையுள்ள வராகவும் இருக்கவேண்டும்.
ம். அவர் ஆன்ைபிள்ளையாகவும் இருக்க வேண்டுமில்லையா?
ஏன் உங்களுக்கு அந்த தகுதி இல்லையா?
பஞ்சப்பரதேசி ஒரு பணக்காரர், ஒரு மில் சொந்தக்காரருடைய மகளை நினைக்கவும் முடியுமா?
நானாக உங்களை விரும்பினால்
穆 மெய்யாகவா!! அது நடக்கிற காரியமா?
ஆமாம் ராஜ", நான் வெகு நேரத்திற்கு முன் வந்து இங்கு நடப்பதெல்லாம் பார்த்துக் கொண்டு தான் நின்றேன். நிங்கள் என் தங்கை லலிதாவை விரும்பிநீர்கள் லலிதா தன் காதலன் துரையைக் கண்டதும்,

Page 33
UIT"
ரஞ்சனி:
፱፱፻፪°፡
லலிதா:
துரை:
34
அவள் அவரை நெருங்கியதும், நீங்கள் ஏமாற்றம் அடைந்தீர்கள். அதே நேரத்தில் நானும் வந்து உங்களைக் கலாட்டா செய் தேன் ஆனால் நீங்கள் எந்த நேரத்திலும் ஆத்திரமடையவில்லை அந்த நிதானத் தைத்தான் நான் விரும்புகிறேன். நீங்களும் விரும்பினால் என்னை உங்கள் மனைவி யாக்கிக்கொள்ளலாம்.
நான் ஏற்கனவே விவாகம் செய்திருந்தால்?
நான் பயித்தியக்காரியாக மாட்டேன். என் விதி எனக்கு வேறு வழி காட்டும்.
அந்த நிலமை இனி உனக்கு வேண்டாம் ரஞ்சனி, நான் உன்னை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். (லலிதாவும் துரையும் அங்கு வருகிறார்கள்)
வணக்கம் டாக்டர் என்ன எங்க அக்காவை குணப்படுத்திவிட்டீர்கள் போலத் தெரிகிறது.
ம். ம்.
டாக்டர் பல்ே. பலே.
(இதே நேரத்தில் ரஞ்சனி, லலிதா இவர் களின் தகப்பன் கண்ணாமில் அதிபர் கனகசபாபதி மேலே ஏறிவரும் படிகளை
எண்ணிக்
FLUTT Lg:
கொண்டு வருகிறார்.)
இருபத்தி ஒன்று, இருபத்தி இரண்டு படிகள் அப்பப்பா. சிங்கப்பூரில என்றால் ஹொட்டல் களில் லிப்ட் வைத்திருப்பான்கள், இங்க படி படியாகக் கட்டி வைத்திருக்கிறான்கள்.

லலிதா:
éFuf I gğ5:
லலிதா:
3FLIJugs:
ரஞ்சனி:
லலிதா:
ரஞ்சனி
லலிதா:
சபாபதி
லலிதா:
35
ஓ.. லலிதா. ஆ. ரஞ்சனி. நானும் ஒரு மாதிரி படியேறி வந்திட்டன்.ஆ.லலிதா இந்த இருவரில யாரம்மா டாக்டர் சேகர். {லலிதா ராஜுவைக்காட்டுகின்றாள்)
இவர்தானப்பா டாக்டர் சேகர்.
என்ன இவரா? இவரா? Lாக்டர் சேகர்.
அதில் என்னப்பா சந்தேகம்
இல்ல, இவர் இவ்வளவு இளைஞரா இருக் கிறாரே.நான் என்னமோ நாற்பத்தைந்து வயது இருக்கும் என்று நினைத்தேன். ஏன் டாக்டர் நீங்க இப்பதான் படித்துப் பாஸ் செய்து வந்தீர்களா? என்ன லலிதா இந்தக் கத்துக்குட்டி டாக்டரைப் போய்ப் பெரிசா சொல்லிப் போட்டே
டடி இவர் வந்து உண்மையில்ல.
அக்கா நீ சும்மாயிரு நான் சொல்லுறன்.
உனக்கு என்ன தெரியும் இவர் வந்து.
எனக்கு எல்லாம் தெரியும் நீ சும்மாயிரு
சரி, சரி.இங்கேயும் ஆரம்பித்து விட்டீர்களா லலிதா உனக்கு உன் அக்காவைப் பற்றித் தான் தெரியுமே வந்த இடத்திலேயுமா? அவளோடு நீ.
அப்பா உங்களுக்குத் தெரியுமா? அக்கா வுக்கு இப்போ பூரண சுகம். இப்போ ஒரு வருத்தமும் இல்லை.

Page 34
36
(ஆச்சரியப்பட்டவராக)
FLATL ug:
ரஞ்சனி:
சபாபதி:
லலிதா:
சபாபதி:
லலிதா:
afrugs:
ரஞ்சனி:
சபாபதி:
அதுதானே.நானும் பார்த்தேன். நான் வந்த
நேரம் முதல் ஒரே இடத்தில் நிற்கிறாளே.
இல்லாட்டி ‘டான்ஸ் ஆடுவாளே ஏன்னம்மா ரஞ்சனி. உனக்கு இப்ப சுகமா?
ஆமப்பா. இவர் தான் எனக்கு வயித்தியம் செய்தார்.
ஆச்சரியம்! அதிசயம்! பெரிய பெரிய டாக்டர் களால் முடியாத காரியம். டாக்டர் சேகர் நான் உங்களைப் பாராட்டுகிறேன். வந்து. ம் எனக்கு என்னோரு கவலை. அதுக்கும் மருந்து கிடைத்தால்.
அதுக்கு மருந்து இவர்களிடம் இருக்கிறது
-l9...... லலிதா உனக்கு என்னுடை அந்தக் கவலை என்னவென்று தெரியுமா?
(வெட்கத்துடன்) தெரியும் டடி. டடி. அக்காவுக்கும் ஒருவர் கிடைத்து விட்டார். எனக்கும் ஒருவர் இதோ இருக்கிறார். இனி உங்கள் ஆசீர்வாதம் தான் தேவை.
அது நடக்கும், இது நடக்காது,
என்ன டடி இது? அது நடக்கும், இது நடக்காது என்றால் என்ன! விளக்கமாகச் சொல்லுங்கோ டடி.
ரஞ்சனி, நீ தேடிக்கொண்டவர் உன்னைக் குணப்படுத்திய டாக்டர். என்று நான் உணர் கின்றேன். ஆனால், இவள் லலிதா தேடிக் கொண்டவர் யார்? ஒரு டாக்டரா? இஞ்சிணி

dLITLug5:
லலிதா:
ċJFIJI Liġi:
Jsf?g”:
57
யரா? அட்வகேட்டா? கிளாக்கா? அவர் என்ன அந்தஸ்தில இருக்கிறார். அது தெரிய வில்லையே. . . .
கண்ணாமில் அதிபரின் மருமகன் என்ற அந்தஸ்த்தில் இருக்கிறாரப்பர். அவருக்கு ஏன் அப்யா இந்த அடிமை உத்தியோக மெல்லாம்.
இம். முடியாது. உத்தியோகம் புருஷலெட் சனம். இனி அவரை எங்கள் கம்பணியில் மனேஜராக்கிப் போடுகிறேன் சரிதானே.
அப்பா என்றால் அப்பாதான்
ம். என் மருமக்களே நீங்கள் யாரோ எவரோ எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வ ளவு காலமும் பயித்தியமாக இருந்த என் மூத்தவளும், அக்காவைக் குணப்படுத்திய பிறகுதான் தன் திருமணம் என்று இருந்த இளையவளும், இன்று உங்களைத் தேர்ந் தெடுத்திருப்பதற்கு, இதுதான் விதி என்று நினைக்கிறேன். இதுக்கு குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை என்னிடம் உள்ள காசுக்காக என் மக்களை அடைய பலர் முயற்சிகள் செய்தனர் ஆனால் இன்று இவர்களை நீங்கள் விரும்பியது எதற்காக என்று நான் அறிந்து கொள்ளலாமா? டாக்டர் சொல்லுங்கோ
ம். வந்து உங்கள் பெண் வந்து பயித்திய மாக நடித்தார்கள் அவர்கள் குணமாவதற்கு நான் டாக்டராக நடித்தேன். அவ்வளவுதான் நாங்கள் இரண்டு பேரும் நல்ல நடிகர்கள். இனி உலகமென்னும் நாடகமேடையில் கணவன் மனைவியாகதடிக்கத்தீர்மானித்து விட்டோம். ۔۔۔۔

Page 35
difLTUg:
துரை:
சபாபதி:
g6):
FLUFTI ug:
லலிதா:
đFL UIT Lug:
58
அப்படியென்றால் என்னையும் மாமனாராக நடிக்கச் சொல்லுறீங்களா? இல்லை!! வில்ல னாக நடிக்கச்சொல்லுறீங்களா, ஐயையோ எனக்கு வயதாகி விட்டது நான் நடித்தால் எடுபடாது.
ஆள் இல்லாட்டிப்போனால் வயசானவர்களும் நடிக்கத்தான் வேணும்.
அது சரி நீங்க என் மகள் லலிதாவை விரும்பியது எல்லாம் காசுக்காகவா இல் லாட்டி.
சார். என்னை நல்லாப்பாருங்க. நான் உங்கள் பக்கத்துத் தெருவில குடியிருக்கிற தியாக ராசாவின் மகன். துரைசிங்கம்.
டேய்! நீ தானே என் மகளோடு கதைக் கிறது பேசுறது என்று ஒரு கதை அடிபட்டது ம். வாடா இங்கே உனக்கு என்ன துணிச் சல், ஏண்டா நீ அந்த சொத்திவாத்தியற்ற படலையடியில நின்று என்ற மகளைப் பார்த்து சிரிச்சனியாமே, மெய்தானே.
அப்பா அவர் வந்து.
லலிதா, நான் பொல்லாத கோபக்காரன் என்று உனக்கு நல்லாத்தெரியும், இவனுக்கு பொம்பிளை வேண்டுமென்றால். இவன் இவன்ர அப்பா அம்மாட்டச் சொல்லுறது, அவங்கள் வந்து என்ணட்டக்கேட்கிறது, அதை விட்டுப்போட்டு, படலையடியிலேயும் கிணற்றடியிலேயும் என்ன சிரிப்பு. ம். நான் கூட அந்த நாளையில. உங்கட மம்மிய, தேரடியிலேயும், சின்ன மேளத்தி லேயும், திருவிழாவிலையும், சனக்கூட்டத்தில

லலிதா:
ரஞ்சனி:
சபாபதி:
ரஞ்சனி:
சபாபதி:
39
ஒட்டி ஒட்டி நின்று பார்தநான் தான். என்டாலும் உங்கட அம்மா, அப்ப என்னை விரும்பி என்னைத்தான் கட்டுறதென்று ஒற்றைக் காலில் நின்றவள்.
நானும் அப் டித்தான் டடி இவரைத் தவிர வேறு யாரோடையும் கதைத்ததில்லை.
டி உங்களுக்கு இப்ப விருப்பமா? இல்லையா? சொல்லுங்கோ.
எனக்கு அதுல விருப்பம், இதுல விருப்பம் மில்லை.
என்ன Lடி இது, மறுபடியும் அதில விருப்பம் இதுல விரும்பமில்லையென்றால் என்ன அர்த்தம்?
ரஞ்சனி எனக்கு கலியாணத்தில விருப்பம். இந்தக்காதலில விருப்பமில்லை. அது ஒரு முசுப்பாத்தி. அதுல என்ன இருக்கு. 5 கதை60)ய முடிப்பம். எனக்கு இதுல பூரண விருப்பம், சம்மதம் சரிதானே என்ன்! மூச்சுப்பேச்சைக் காணோம். சரி வாருங்க நம்ம ரூமுக்குப்போகலாம். இல்லாட்டி நானே அங்க போறன் என்ன! நான் போகட்டா
(இந்த நேரத்தில உண்மையான டாக்டரும்
ஹொட்டல்
முதலாளி:
லலிதா:
முதலாளியும் வருகிறார்கள்.
வாங்கசார் வாங்க (துரையைக் காட்டி இவர் தான் டாக்டர் சேகள்
(திகைப்புடன்) என்ன இவரா டாக்டர் சேகள் இல்லை சார் (ராஜாவைக்காட்டி) இதோ இவர் தான் சார் டாக்டர் சேகர்.

Page 36
முதலாளி:
முதலாளி:
லலிதா:
4O
(ஆச்சரியத்துடன்) என்னம்மா இது. இன்று காலை, கீழே மசாலாத் தோசை தின்ற பரமானந்தத்திற்கு, ஒரு கொலுவலோ தெனன் டலோ வந்து, நானும் சர்வரும் அவரை இங் , கூட்டிக்கொண்டு வர அவருக்கு மருந்து கொடுத்து. குணப்படுத்தியது (துரையைக் காட்டி) இவர்தானே.
நீங்கள் அப்படிச்சொன்னால் நாங்கள் நம்: முடியுமா? என் அக்காவின் பயித்தியத்தைக் குணப்படுத்தியவர் (ராஜுவைக்காட்டி) இவர் தான் சார். இவர்தான் டாக்டர் சேகர்.
இல்லம்மா அவர் தான் டாக்டர் சேகள்
இல்லசார் இவர் தான் டாக்டர் சேகர்
டாக்டர் சேகர் (முதலாளியிடம்) என்ன சார் இது. நீங்க
FLurar u uġ5:
முதலாளி:
UtT":
இரண்டு பேருமே மாறி மாறி இரண்டு பேரையும் காட்டினால் என்ன அர்த்தம்? யார்
சார் இதுல உண்மையான டாக்டர்?
(முன்னுக்கு வந்து) சத்தியமாக நான் இல்ல நான் வந்து வெறும் மில் ஒணர் சபாபதி.
சார் இது பெரிய மோசடி. நான் இதைச் சும்மா விடப்போவதில்லை யார் சார் இதுல உண்மையான டாக்டர்.?
சாள் நாங்கள் இருவருமே டாக்டரில்லை. டாக் டராக நடித்தவர்கள். முற்பகுதி நண்பன் துரைசிங்கமும், பிற்பகுதி நானும் நடித்தோம் நாங்களும் உண்மையான டாக்டரைத் தேடிக் கொண்டிருக்கிறோம். வந்து (டாக்டர் சேகரைக் காட்டி) இவர் யார் சார்?

FLITT Lg:
முதலாளி:
லலிதா:
முதலாளி:
டாக்டர்:
4.
(இடைமறித்து) எனக்குத்தெரியும் இவர் சீ. ஐ. டி இன்ஸ்பெக்டர் என்ன
(ஆத்திரமாக) ஏன் சார் இங்க, கொலையா
நடந்திருக்கு.? சிஐடியும் பொலிசும் வாறதுக்கு. இவர் தான்
நிறுத்தாதீங்க சொல்லுங்க யார் இவர்
இவர். ம்.இவர். இவர்தான். சார் நீங்க யார் என்று எனக்குக்கூட சொல்லவில்லை யே. நான் எப்படி இவங்களுக்குச்சொல்வது. யார் சார் நீங்க.
இவ்வளவு கலாட்டாக்களுக்கும் காரணமான நான்தான் டாக்டர் சேகர். சந்தேகமாயிருந் தால் எனது பிரயாணப்பையுனுள் என்னுடைய படமும், றைவிங் லைசனும் இருக்கும். அதைப் பார்த்தால் தெரியும்.
(ராஜூவும் துரையும் பிரயாணப்பையை ஆராய்ந்து பார்க்கிறார்கள். டாக்டரின் படமும் றைவிங் லைசனும் இருக்கிறது. அதைப்பார்த்தபின் இருவரும் டாக்ட ரிடம்சென்று. )
JI":
df is:
சார் எங்களை மண்ணித்து விடுங்கள். நாங்கள் வேணும் என்று உங்கள் பிரயாணப் பையை எடுத்துக்கொண்டு வரவில்லை.
என்னமோ சார். அவங்க இப்பதான் புதிசா யோடி சேர்ந்திருக்கிறார்கள் அவர்களைப் போய் பொலிசில பிடித்துக்கொடுத்திடாதீங்க சார் பிளிஸ்.

Page 37
LTdbL_ft:
42
அடடா நான் இவர்களைப் பாராட்டவல்லவா வந்திருக்கிறேன்.
பாராட்டவா? என்ன சார் சொல்லுறீங்க.
இவர்களால் எனக்கொரு நன்மை நடந்திருக் கிறது. கடந்த ஆறு மாதமாக எனக்கும் என் மனைவிக்கும் இடையில் ஒரு சிறு பிணக்கு வந்து, இருவரும் பேசுவதில்லை இந்த நிலைமையில், இன்று காலை நான் இவர்களுடைய பிரயாணப்பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப்போனேன். பி ற கு பிரயாணப்பையை மேசையில் வைத்துவிட்டு பாத்ரூமுக்குப்போய் வரும்போது. என் மனைவி அழுதபடி ஓடிவந்து என் கால் களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். என்னைத் தவிக்க விட்டுவிட்டுப் போகப்போகிறீர்களா? என்று ஓவென்று. கதற ஆரம்பித்துவிட்டாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை - பிறகு அவள் மூலமாகவே. விஷயத்தைப் புரிந்து கொண்டேன். அதாவது நான் பாத்ரூமில் இருக்கும் போது, என் மனைவி நான் கொண்டு வந்த பிரயாணப்பையை ஆராய்ந் திருக்கிறாள். அப்போது அதற்குள் இருந்த விஷப்போத்தலைக் கண்டு, எங்கே நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேனோ என்று பயந்துதான், என் கால்களைக் கட்டிப் பிடித்தாளாம். எனக்கும் அப்போதுதான் ட்றயி னில் பிரயாணப்பை மாறிய விஷயம் தெரிந்தது இந்தப்பை யாருடையது? என்னு டைய பை எவரிடம் உள்ளது? என்று தெரி யாமல் பகல் முழுவதும் அந்தப்பையையும் தூக்கிக்கொண்டு ரயில்வே ஸ்டேசனை

43
சுற்றி சுற்றி. அலைந்து விட்டு நீதிமன்றம் பக்கம் போண போதுதான், அங்கே ஒருவர் காலையில் தான் ஒரு வருத்தத்தால் கஷ டப்பட்டதாகவும், அதை டாக்டர் சேகர் இரண்டு பில்சால் குணப்படுத்தியதாகவும் ஒருவரிடம் கூறிக்கொண்டு இருந்தார். நான் அவரைப்பிடித்து டாக்டர் சேகள் எங்கேயிருக்கிறார் என்று கேட்க, அவர் இந்த லவணியா ஹொட்டல் ரூம் நம்பர் ஒன்பதில் இருக்கிறார் என்றார். இப்படியாக நான் இவர்களை இங்கு வந்து. கண்டு பிடித்தேன். ம். இளைஞர் களே நீங்கள் இருவரும் என்ன காரணத் திற்காக விஷப்போத்தலைக் கொண்டு வந் தீர்களோ எனக்குத்தெரியாது. ஆனால் அது எனக்கு நன்மையாகி என் மனைவியையும் திருத்திவிட்டது. அதற்காக உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் (கீழே பார்த்து சர்வர் சுந்தரத்தைக் கூப்பிடுகிறார்) சர்வர் அதோ கவழியரின் மேசைக்கருகில் இருக்கும் அந்தப்பிரயாணப்பையை மேலே கொண்டு வா.
ராஜு சார் அந்தப்பிரயாணப்பை கைமாறியதால் 'எல்லாம் காசுக்காக இவ்வுலகில் மதிச் கப்படுகிறது என்று நாம் நினைத்த நினைட் பும் மாறிவிட்டது. உண்மையான நேசம் காசைத்தூசாக மதிக்கும் என்பதை என் நண்பனுக்கு லலிதாவும் எனக்கு ரஞ்சனியும் கிடைத்ததால் உணர்ந்து கொண்டோம். நாங் களும் இனி வாழ்வோம். என்று ஒரு நம்பிக் கையும் பிறந்து விட்டது சார். (சுந்தரம் பிரயாணப்பையுடன் வருகிறான்)
சுந்தரம் (டாக்டா) சார் இந்தாங்க. (அவர் அதை வர்ங்கி ராஜுவிடம்)

Page 38
L-Rábl-f:
FLTLuS:
LTđu :
44
vky
இந்தாங்க உங்கள் பிரயாணப்பை ஆனால்.
அது. அதுதான் விஷப்போத்தல் அதை மட்டும் என்னால் திருப்பித்தரமுடியவில்லை
அதை ஆழமாக குழிவெட்டிப் புதைத்து விட்டேன். இவ்வுலகில் பிறந்தவர்கள் யாருமே தற்கொலை செய்யக்கூடாது. எதையும் தாங்கும் இதயத்தோடு வாழப்பழகிக்கொள்ள வேண்டும், விரக்தியை விரட்டி வீரர்களாக வாழவேண்டும். இதுவே எனது ஆசை.
நெடுக நோயாளியாக இருக்க வேண்டும். அடிக்கடி டாக்டரிட்டேயும் போக வேணும். சரிதானே டாக்டர். .
நல்லாத் தமாஸ் பண்ணுறீங்களே. சரி நான் வந்த விஷயம் முடிந்து விட்டது. இனி நான் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். வணக்கம். ம். முதலாளி நீங்களும் வாங்க போகலாம்.
(அவர்கள் போக எத்தணிக்கும் போது)
(fLTLugs:
துரை:
g Tag":
3FL FTLğ53:
அப்போ நாங்களும் போகலாமா?
(டாக்டரை மறித்து) டாக்டர் இந்தாங்க உங்கள் பிரயாணப்பை
(மேசைமேல் கிடந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்து) டாக்டர் இந்தாங்க இதையும் கொண்டு போங்க. நாங்க இதை வைத்து ஒரு ஸ்டெதஸ்கோப் நாடகமே போட்டு விட்டோம். இனி இது நமக்கு வேண்டாம். (கொடுக்கிறான்)
கொஞ்சம் இருங்க டாக்டர் உங்கள் விலா சத்தைக் கொடுங்க, நீங்கள் கட்டாயமா இவர்களுடைய திருமணத்துக்கு வந்து இவர்களை ஆசீர்வதிக்க வேண்டும்.

45
ராஜு: ஆமாம் சார். நீங்கள் மட்டுமல்ல இங்க வந்து எங்கள் கூத்தை எல்லாம் பார்த்து ரசித்து சிரித்து மகிழ்ந்த நீங்கள் எல்லோரும் கட்டா யம் எங்கள் திருமணத்திற்கு வரவேண்டும் என்று மிகத்தாழ்மையுடன் என் சார்பாகவும், என் நண்பன் சார்பாகவும் கேட்டுக்கொள் கிறேன்.
சபாபதி: கடவுளே! இது என்ன அநியாயம்?
துரை: என்ன மாமா இது?
சபாபதி அடகடவுளே இது என்ன அநியாயம்? சீனி விக்கிற விலையில, அரிசி விக்கிற விலையில, இப்படி எல்லாருக்கும் அழைப்பு விடலாமா. மா. மா. கூட இல்லையே நான் இதைத் தாங்குவேனா?
(இதைக்கேட்ட எல்லோரும் சிரிக்கிறார்கள்)
ஹ. ஹா ஹா. ஹ. ஹற்ஹா ஹா. ஹற்ஹா ஹற்ஹா
திரை
வணக்கம்
ー回=

Page 39
46
quoqsicello gołęłe oko qisærşı çereqese o qimųouisiņše ose loco ļası svornisse se o ugïo o qoun sog) sẽ us & urnae ecojuste se fis oz. sosoɛɖe@ñ og qunywɛɖʊɖʊyɛ. * s;• și“Ju qi osm le de sg * g* zo use u s-a gĪ • I IÙuqigìre ecogiftelsası popygàɔewoo qofio 1įstos@ựreĝiso -upseuopuo@ışırı qaņouđừe găsuri ajq'nuo-ico qĪ ọ9.Ji yıl so!rows și o su se re-eg) &suo aecognitologae@ìsí
quņJIIŪīņņķīílIn og61 – 60 – II
 

47
@ດຂຶ@ ஈழத்து இலக்கியச் சோலை

Page 40
48
கலைஞர்கள்
இராவணன் வி. மதிவாணன் தாய் கைகசி வி. வேதகிரி
வி. கனிமொழி பிள்ளையார் சஞ்சாரி }
மற்றும் பணிப்பெண்கள்
உதவி டைரக்ஷன் வி. ராஜகிரி
நாடக வடிவமைப்பு, வசனம், ஒப்பனை, உடை அலங்காரம், அணிகலன், மேடைக்காட்சி
அமைப்பு, நெறியாள்கை
gஅபிநயசிகாமணி நாடக மாஸ்டர் சி. விஸ்வலிங்கம்
剪国
启
武

49
சிவபக்தன் இராவணன்
காட்சி - 1
SL-tb பாத்திரங்கள் அரண்மனை அந்தப்புரம் இராவணன், பணிப்பெண்கள்,
தாய் கைகசி
(அந்தப்புரத்தில் பணிப்பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் வெருண்டு கொண்டு நிற்கிறார்கள். இராவணன் வெஞ்சினம் கொண்டவனாக அங்குமிங்கு நடந்து கொண்டிருந்வன் திடுதிப்பெனநின்றவனாய் பணிப்பெண் 66061Tu triggs), இராவணன்: சொல்லுங்கள். ஏன் பதில் பேசாமல் நிற்கிறீர் கள். உங்கள் மவுனம் என் கோபத்தைக் கிளரும். அது பாபத்தில் முடியும்.அண்ட சராசரங்களும் கண்டு நடுநடுங்கும் என் முன் ஏன் இந்த அகம்பாவம். தாரிணி! நீ சொல். என் தாயின் முகவாட்டத்திற்கு காரணம் என்ன? மந்தாகினி நீ பதில் கூறு என் தாயின் கலக்கம் என்ன? எண்திசை போற்றும் தென் திசைக் கோமகனின் தாய் வாட்டமுற்று, மந்தகாசச்சிரிப்பிழந்து வாழ்வது ஏன்? அவர் களின் பணிப்பெண்கள் நீங்கள். அது உங் களுக்குத் தெரியாமல் இருக்காது. என்ன? சொல்லப் போகிறீர்களா? இல்லையா..?
அப்போது அங்கு வந்த இரா பணனின் தாயர் கைகசி)
கைகசி: தசக்கிரீவா நில். இது என்ன! என்னுடைய இவ்விரு பணிப்பெண்களும் மெய்நடுங்கி வாய் பொத்தி கண்ணிர் மல்கி நிற்க, அவர் களை ஏன் மிரட்டுகிறாய். இவர்கள் செய்த (கற்ாமென்ன?

Page 41
இராவணன்:
கைகசி:
இராவணன்:
5O
அன்னையே! உன் பொன்னடி வணக்கம். இப்பணிப்பெண்கள், உமக்குப் பணிவிடை செய்ய அமர்த்தப்பட்டவர்கள் அல்லவா? அவர்களுக்குத்தெரியவேண்டுமே என் அன் னையின் குறை நிறைகள். உணவிலோ, உடையிலோ, உடலிலோ, உள்ளத்திலோ, என்ன குறை? ஏன் என் அன்னையின் முக வாட்டம்? இதைத்தான் கேட்டேன் இந்த ஊமைகளிடம். என் அன்னைக்காக இந்த அவனியையே புரட்டிவிடும் இந்த இராவண னின்முன் இவர்கள் வாயைத்திறக்க மறுக்கி றார்கள். அன்னையே இவர்கள் ஏதும் பிழை செய்தார்களா?
மைந்தா! இலங்கேசா!! நீ அவசரப்பட்டு விட்டாய். இதை நீ என்னிடமே. கேட்டிருக்க லாம். உன் பேச்சொலி கேட்டு உன்மைந்தன் மேகநாதனே வீரிட்டு எழுந்து விட்டான். மண்டோதரியும் விவரம் புரியாமல் கலக்கத் துடன் என்னிடம் ஓடிவந்து, உனது கோபத் தின் காரணம் என்ன என்று என்னிடமே வினாவினாள். அதன் பின்னர்தான் நான் இங்கு வந்தேன். மகனே! தசக்கிரீவா! உன் தாயின் மனக்குறைக்கு இப் பணிப்பெண் கள் காரணம் அல்ல. இவர்களை விடுதலை செய். (பெண்களைப் பார்த்து) பெண்களே நீங்கள் உங்கள் இடங்களுக்குப் போகலாம். போங்கள். அரக்கள் குலத்தலைவா. உன் ஆத்திரத்தை அடக்கு. உன் அன்னையின் குறை. ஆத்திரத்தால் தீரப்போவதில்லை.
அப்படியாயின் அன்னையே. உங்கள் குறை என்ன? கொடிமுடி, படையுடன் கோமகன் நான் இருக்க, உங்களுக்கு ஒரு குறையா?

கைகசி:
5
அட்டதிக்குப்பாலகரும அடிபணிய,நான் ஆ ட்சி செய்யும் போது, அன்னையே உமது குறை டோக்கவல்லனோ நான்? தாயின் குறை தீராது தசக்கீரிவன் ஆண்டான் இல ங்கையை, என்ற அவப்பெயர் வரவேண்டாம். தாயே உங்கள் மனக்குறை என்ன வென்று கூறுங்கள்.
இலங்கேசா.இங்கு எனக்கு எவ்வித துன்ப முமில்லை. கண்ணுங்கருத்துமாக பணிப் பெண்கள் கவனிக்கிறார்கள். என் மனக்கு றையெல்லாம் என் விருத்தாப்பியமும். வழக் கம் போல் திருக்கோணாசலம் சென்று.
" லிங்க பூசை செய்யமுடியாமல் இருக்
இராவணன்:
கைகசி:
கிறதே என்பதும்தான். கோணலிங்கத்தை தினமும், புனித மலரிட்டு பூசை செய்யும் எனக்கு. இயலாமை வந்துற்றதுதான் என் மனக் குறை.
இக்குறை டோக்க என்னால் முடியாதா? அன்னையே தாம் அங்கு சென்றுதானா கோணலிங்கத்தைப் பூசிக்கவேண்டும்? மலை பெயர்த்த தோள் கொண்ட மைந்தன் நான் இருக்க,மாதா உம் மனக்குறை தீராதோ? இப்போதே செல்லுகிறேன். அந்த கோணலி ங்கத்தைப் பெயர்த்து வருகிறேன். விடை கொடுங்கள் தாயே! விடை கொடுங்கள்.
தசக்கிரீவா நில். என்ன காரியம் செய்யத் துணிந்தாய், சிவபக்தனா நீ சினம் கொண் டு செய்யும் இக்காரியம் அச்சிவத்திற்கே அடுக்காது. திருக்கோணமலையில் குடி கொண்ட கோணலிங்கத்தைப் பெயர்த் தெடுப்பதா? கூடவே கூடாது.

Page 42
52
இராவணன்: அன்னையே தடுக்க வேண்டாம். முன்னை யே கூறிவிட்டோம். தாயின் மனக்குறை தீர்க்காதவன. என்ற அவப்பெயர் எனக்கு வேண்டாம். அந்த லிங்கத்தைப் பெயர்த்து வந்து, எமது அரண்மனையிலேயே ஓர் ஆலயம் அமைத்து, என் அன்னையின் மன க்குறை தீர்ப்பேன். வருகிறேன். (போகிறான்)
கைகசி: இலங்கேசா! என் சொல்லையும் மீறிப் போகின்றாய். நீ என்றும் நல்லோர் சொல் மீறியே நலம் கெடப்போகின்றாய். நீ வரும் வரை நான் இருக்க மாட்டேன். பூரீ வைகுந்த வாசா பூரீமத் நாராயணா! நீதான் கோணலிங் கத்தைக் காப்பாற்ற வேண்டும். பூரீ சக்கரா யுதா விஷ்ணுவர்த்தனா! அவதார மகிபா நீயே துணை நீ எந்த அவதாரம் எடுப்பாயோ எப்படித்தடுப்பாயோ. எல்லாம் உன் பாரம். மண்டோதரி என் மருமகனே உன் கண வனுக்கு நீதான் நல்வழி காட்ட வேண்டு ம். என் காலம் முடிந்து விட்டது. நாராயணா.
(போகுதல்)
asfTI dF 02
இடம் பாத்திரங்கள்
திருக்கோணமலை இராவணன் திருக்கோணேசர் ஆலயம் சிறுவன்
இராவணன் கோணலிங்கப் , பெருமானே! என் தாயின் குறை தீர்க்க வந்திருக்கிறேன். மகிமை பொருந்திய லிங்கேசா வா என்னுடன்
(லிங்கத்தை பெயர்க்கிறான். லிங்கம் அசையவில்லை) என்ன. சிறிது கூட அசையக் காணோமே. என் சக்தி
யெல்லாம் பிரயோகிக்கிறேன். என்ன இது. தனியாக லிங்கத்தைப் பெயர்க்க

(அப்போது
53
முடிய வில்லையே. இது தேவர்களின் சூழ்ச்சியா? என் வீரத்தின் வீழ்ச்சியா? இருக்கவே இருக்கிறது மகிமை பொருந்திய சந்திரகாஷம் என்னும் வான். இவ்வாளால் இம் மலையையே வெட்டி மலையுடன் லிங்கத்தை கொண்டு செல்கிறேன் (வாளை யுருவி மந்திரம் உச்சரித்து வெட்டுகிறான்)
அங்கே ஒரு
சிறுவன் தோன்றுகின்றான்.)
சிறுவன்:
இராவணன்:
சிறுவன்:
இராவணன்:
சிறுவன்:
ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!! யாரப்பா நீ, எதற்காக இந்த மலையை வெட்டுகிறாய்.
யார் நீ ? எங்கிருந்து வருகிறாய்.
எங்கிருந்தோ வருகிறேன். நான் ஒரு சஞ்சாரி, இலங்கையின் தலைநகருக்குச் சென்றேன். இராவணனைக்கான அங்கு அவன் இல்லை. ஆனால், அந்த அரண்மனையே சோகமாக இருக்கிறது. பாவம் அவன் தாய்.
என்ன சொல்கிறாய். இராவணனின் தாய்க்கு என்ன நடந்தது.
ம். என்ன நடந்தால் உனக்கென்னட்பா.அவன் தாய் மாண்டுவிட்டாள்.
(எதிர்பாராச் செய்தியினால் நிலை குலைந்த இராவணன் வேதனை யைத் தாங்க முடியாமல் கதறினான்)

Page 43
இராவணன்:
சிறுவன்:
இராவணன்:
சிறுவன்:
இராவணன்:
54
ܓܵ . 9LDLDT..... 9LDDT....
அடடா! நீ தானா. அந்த இராவணன். அடேய் அரக்க குலத்தலைவா. உன் அன்னை அங்கு மாண்டு கிடக்க நீ இங்கு இந்த மலையை வெட்டி என்ன செய்கிறாய்? எலி பிடிக்கிறாயா?
அன்னைக்காகவே இம்மலையை வெட்டி னேன். இனி இது "இராவணன் வெட்டு"
என்று பெயர் பெறட்டும். என் அன்னையின்
ஈமக்கடன்களை முடிக்க வேண்டும். என் செய்வேன்.
இங்கிருந்து கன்னியர் மலைக்குச் சென்று உன் கதையால் ஏழு தடவை ஊன்றி. ஏழு சுனை கண்டு. தீர்த்தமாடு போ.
போகிறேன். சிவ பக்தன் இராவணன். சினம் கொண்டதால். அறிவிளந்தான். அன்னை யைப்பறி கொடுத்தான். கோணலிங்கா. உன்னைப் பெயர்ததெடுக்க முனைந்தேன். பெரும்பாவம். அது அதற்குரிய தண்டனை யா? என் தாயைப் பறித்து, என் ஆணவத் தை அடக்கவா? என் தாயைப் பறித்தாய் எனினும் நான் உன் பக்தன். நீ செய்வதைச் செய் நான் வருகிறேன்.
(போகின்றான்)

55
காட்சி - 03
இ
l
D
பாத்திரம் o
இராவணன் கன்னியா
(கன்னியாவில் கதை ஊன்றி ஏழு கிணறும் கிடைத்த சுனையாகும். சுடுநீராக உள்ளது)
இராவணன்: என்ன எல்லாம் சுடு நீராக இருக்கிறதே?
சஞ்சாரி நீ அறிவிழந்ததால் கதையால் குத்தியதால் அதுவும் வெப்பமடைந்திருக்கும்?
இராவணன்: சஞ்சாரி நீ யார்?
சஞ்சாரி: என்னைத் தெரியவில்லையா? உன் தாய் கேட்டுக் கொண்டதால் உன்னைத் தடுத் தேன். இதோ பார் நான் யார் என்பது தெரியும்? (சஞ்சாரி உருவம் மறைந்து விணுகாட்சி கொடுக்கிறார்.)
இராவணா, நான் தான் சஞ்சாரியாக வந்தேன். உன் தாய்க்கு ஒன்றும் நடக்க வில்லை அந்திம அரங்களைத் துதிப்பாய், போ. சந்தோசமாக அரண்மனைக்குத் திரும்பிப்போ சிறிமந் நாராயணன்தான் கோணலிங்கத் தைக் காப்பாற்ற வேண்டும். நான் காப்பாற்றி விட்டேன். வருகிறேன்
இராவணன்: சிவபக்தன் என்னை சிறிமந் நாராயணனே காட்பாற்றிவிட்டார். வாழ்க! நமோ நாராயணம். இனி ஆவணபுரிந்து போவோம்.
-திரை.

Page 44
56
எல்லாம் காசுக்காக நாடகத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள்
பாளல்கள்:- நாமகள் நாடக மன்றம் திருமலை ஜேசுதாசன் இராசரெட்டினம்: ஜெயா நாடக மன்றம் நிலாவெளி அமரசிங்கம் :- அமரன்ஸ்கிறீன் இரவீந்திரகுலம். மதிவளர் நாடக மன்றம் அன்புவழிபுரம்
சாந்தகுமார் φο sy
விஸ்வலிங்கம் as இசை: காந்தி நகள் கலையரசி இசைக்குழு திருமலை சண்டைப் பயிற்சி :- ஸ்டண்றி - வினி கதை வசனம் பாடல்கள் இயக்குனர் றி அபிநயசிகாமணி. சி. விசுவலிங்கம்.
இது 110 ஆவது நாடகம்
峪蠶 露 醫 燃 醫 蠶 臟露 醫 證 醬
11. 8. 73ல் மேடை ஏற்றம்
இடம்:- கஞ்சிமடம் ம்கா வித்தியாலய மண்டபம் திருக்கோணமலை முன்று காட்சிகள்
சிறுவர்களுக்கு விசேடமாக 2.30 மணிக்கு கட்டணம் ஜம்பது சதம் .

57
O 1 - 03 - 1957
திருக்கோணமலை சோனகவாடி முஸ்லிம் மகாவித்தியாலய (சாகிரா கல்லூரி) ஆரம்ப விழாவின் போது மேடையேற்றப்பட்ட யாருக்கும் “அஞ்சாத சூரப்புலி’ என்ற தமிழிசை நாடகத்தில் அமரன் - ஆனந்தன் தோன்றும் காட்சி

Page 45
58
திருக்கோணமலை வள்ளுவர் கழகம் தந்த நகைச் சுவை நடிகர் அருமைத்துரை சச்சிதானந்தம்
1950களில் பூரீ இராமக்கிருஷ்ணமிசன் இந்துக் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுற்றுத் திகழ்ந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் இக்கல்லூரியில் மாணவர் களின் வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டு சுயநலமற்ற சேவை மனப்பான்மையோடு செயலாற்றும் நல் ஆசான்கள் நிறைந்திருந்தார்கள். இவர்களின் வழிகாட்டலில் மாணவர்கள் கல்வி வளர்ச்சியோடு, பொது நல சேவையிலும் கலை இலக்கிய அறிவுத்தேடலிலும் தங்களை அர்ப்பணித்து மாணவ வாழ்க்கைப் பருவத்தைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டது மட்டுமன்றிப் பண் புள்ளவர்களாகவும் சமூகத்தின் எடுத்துக் காட்டாகவும் விளங்கினார்கள்.
இம்மாணவர்களின் சிந்தனை ஆற்றலும் செயற் றிறனும் ஒருங்கிணைந்து பீறிட்டு வெளிக்கிளம்பி எழுந்து பாரேவியக்கும் வண்ணம் ஒரு அமைப்பை உருவாக்கி அதனூடாக என்றும் மறக்க மடியாத மாபெரும் விழாவை பொய்யாமொழிப்புலவனுக்கு எடுத்து மகிழ்ந்து எக்களித் திருந்தது.
ஆம், அன்றைய மாணவர்களின் சிந்தைனையில் தெளித்தெழுந்த செயலாற்றலில் உருவானதே திருவள்ளுவர் கழகம். இதனூடாக வெளிக்கொணர்ந்த மகாநாடே திருக்குறள் மகாநாடு 1953 வைகாசி 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற விழாவில் இந்திய அறிஞர்களும், பெரும் கலைஞர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த மாபெரும் சாதனைகளைப் படைத்த மூலவர்களுள் அ. சச்சிதானந்தமும் ஒருவராவர்.

59
இவர் 1933. 04, 20 இல் திருக்கோணமலையில் பிறந்தார். தந்தையார் ஆனந்தர் அருமைத்துரை. தாய் அங் கையறி கணிணம் மா. இவருக்கு மூன்று சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் உண்டு.
திருவள்ளுவர் கழகம், கல்வி வளர்ச்சியில் மட்டு மன்றி, கலை இலக்கிய வளர்ச்சியிலும் தன்னை ஈடுபடு த்திக் கொண்டது. நாடக மாஸ்டர் சி. விஸ்வலிங்கத்தைத் தங்கள் ஆஸ்தான நாடக ஆசிரியராக வைத்துக்கொண்டு பல புராண இலக்கிய- சமூக- ஹாஸ்ய நாடகங்களை மேடைஏற்றினர். இக்கழகத்தினூடாக வெளிவந்த கலைஞர்களே - R. சுப்பிரமணியம், T. குலவீரசிங்கம், நா. கணபதிப்பிள்ளை, சி. சின்னத்துரை, கோ. சின்னத் துரை, N. நடராஜா, T சுப்பிரமணியம், அ. சச்சிதானந்தம் ஆகியோர்.
சிறாரின் கல்வி வளர்ச்சிக்காக இக் கழகம் இராப் பாடசாலையை ந்டத்தியது. மாணவர்களின் ஆக்க ஆற்றலை வெளிக் கொணர, “கமலை’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட்டது. இப்படிப் பல பணிகளை மேற்கொண்டது. கழகத்தின் சகல பணிகளிலும் தம்மை முற்றும் முழுக்க அர்ப்பணித்துச் சேவையாற்றினார்.
"Rock N Roll" 6T63 systol) (S608 BL607 Easpés போல் தமிழிலும் “யாருக்கும் அஞ்சாத சூரப்புலி’ என்ற இசை நடன நிகழ்ச்சியை அமரசிங்கத்துடன் இணைந்து "அமரன் ஆனந்தன்” என்ற குழு மூலம் திருகோணமலை யில் மட்டுமன்றி கேகாலை, இலங்கை வானொலியின் அமைப்பின் பேரில் மட்டக்களப்பு, போன்ற பிற இடங்களிலும் மேடையேற்றி, பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார்.

Page 46
R. 85i u'] Lf J u மயில்வாகனம், சக்டத்தார் பிள்ளை, விஸ்வலிங்கம், இணைத்து “விதானையா நாடகத்தை மேடையேற்றி மட்டுமன்றி சிந்திக்கச் செ
சினிமாவில் ஆர்வத்தில் பல இந்த தயாரிப்பாளர்களுக்கும் எத் அனுப்பிக்கொண்டே இருந்
தேவிகாராணி எண்
சத்தியா, சாந்தி, பாரதி, ஆ தந்தையானார்.
பிரிட்டிஷ் நேவியிலும் ராகவும், பூரீ லங்கா துை சாம்பல் தீவில் தனிய கடமையாற்றினார்.
இந்துக் கல்லூரியி தொழிலுக்கு தொழில் போ6 வானொலியில் நேரடி ஒt இர்.ாடகங்களை பெரிதும் திருக் கோணமலையில் மேடையேற்றும் போது அப இணைத்துக் கொண்டார்.
கலைஞனாக அவர் அவரை விடவில்லை. 198 பந்தங்களில் இருந்து விடுL

SO
ணியம் , ஏலேலசிங்கம் , இராசரத்தினம், கணபதிப் அமரசிங்கம் ஆகியோரை வீடு” என்ற 40 தொடர் மக்களை சிரிக்க வைத்தது ப்யவும் வைத்தார்.
நடிக்க வேண்டுமென்ற ய நெறியாளர்களுக்கும் தனையோ கடிதங்கள் எழுதி தார்.
பவரை திருமணம் செய்து னந்தி, ஜெயராம் ஆகியோரின்
), கம்பகா கொட்டல் மனேஜ
றமுக கூட்டுத்தாபனத்திலும் ார் விடுதிச் சாலையிலும்
ல் நடைபெற்ற கீக்கிரட்டிஸ் ன்ற நாடகங்களை, இலங்கை ரிபரப்புச் செய்த “சானா’ பாராட்டினார். அதுமட்டுமன்றி
அவர் நாடகமொன்றை ரன் ஆனந்தனையும் அதில்
இருந்த போதும் காலன் - 02 - 29ல் இவ்வுலகுக L'_LITỉĩ.
-விணைவேந்தன்