கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்

Page 1


Page 2


Page 3

மண்டூர்ப் பிள்ளைத்தமிழ
இயற்றியவர்
இலக்கியச் செம்மல் சைவமாமணி, பண்டிதர்
வி. விசுவலிங்கம்
வெளியீடு :
களுவாஞ்சிக்குடி பிரதேச கலாசாரப் பேரவை களுவாஞ்சிக்குடி.

Page 4
வெளியீடு இல: 1
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்
ஆசிரியர் பண்டிதர் வி. விசுவலிங்கம்.
அச்சிட்டவர் : புனித செபஸ்தியார் அச்சகம்,
LDL-L-diaselrily.
வெளியீடு : க்ளுகிாஞ்சிக்குடி பிரதேச
கலாசாரப் பேரவை. as ties, W. ..., U67- : 中宇 丑988。 முதற்பதி |ւ:, ա" s . . . . . As a உரிமை ஆசிரியர்,
ගෝෆියිකා el. 0/-
MANDUR PILLAITHAM IL
Author : Pandit V. Visvalingam.
Printer : St. Sebastian Printers, Batticaloa.
Publisher : Kaluwa nchikudy Divisional
Cultural Board.
First Edition: March 1988. Fiests.
4 * * . :cy, fèToył Copyright Áuthoro de)
Price : Rs. 10

கவிமணி, இலக்கியமணி ஆரையூர் நல். அளகேசமுதலியார் ஜே. பி.
அவர்கள் வழங்கிய அணிநீதிக்ரீ"
"பண்டூருமுகிற் குலங்கள் எமதிறைவர் மருகர் திருப்பதி யீதென்ன விண்டூர மழைபொதியுஞ் சிறப்பதனல் வளம் மலிந்து மிகுந்துதோன்றும் மண்டூரிலுறை முருகன் திருப் பதி", நம்மட்டக்களப்புத் தமிழகத்தில், வரலாற்றுப் பெருமையும், நீர்வளமும், நிலவளமும், தெல்வளமும், கலை வளமும், தமிழ்வளமும் நிறைந்தது.
பன்நெடுங்காலமாகப் பக்தர்களுக்குத் திருவருள் ܡܳܪ. புரிந்துவரும் இந்தச் 'சின்னக்கதிர்காமமுருகன்’ மீது அநேகம் புலவர்கள் வெவ்வேறுவிதமான பதிகங்களும், ஊஞ்சல், குறம், காவடிச் சிந்து போன்ற பாடல்களும் இயற்றியுள்ளனர் எனினும்; இதுவரை யாரும் பிள்ளைத் தமிழ் பாடியதாக அறியப்படவில்லை.
ஆதியில் இறைவன், இறைவி, ஆகியோரை அன்பு மேலீட்டினுல் குழந்தையாகக் கருதி ஒவ்வோர் வயதுப்பரு வத்திலும் அக்குழந்தை அயரும் விளையாட்டுக்களைப் பாட லாக அமைப்பதுவே "பிள்ளைத் சமிழ்" ஆனல் தற்காலத் தில் தனிப்பட்டவர்களுக்கும், தனிச்சமூகத்திற்கும். பிள்னைத் தமிழ் இயற்றும் வழக்கம் வந்து விட்டது. உதாரணமாக "குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்', 'செங்குந்தர் பிள்ளைத்தமிழ்" போன்றவை.
பண்டிதர் திரு. வி. விஸ்வலிங்கம் அவர்கள் மண்டூர் முருகன் மேல் கொண்ட பக்திமேலீட்டினல் பாடிய "மண்டூர்ப்பிள்ளைத் கமிழ்” காப்புப்பருவம் முதல் சிறுதேர்ப்பருவம் வரையும் பத்துப்பருவங்களையும் ஒவ் வோர் பருவமும் பப்பத்துப் பாடல்களையும் கொண்டவை.
3

Page 5
இப்பாடல்கள் அழகும், சொல்லடுக்கும், பொருளாழமும், மண்டூர்ப்பதியின் இயற்கைவளமும், சரித்திர, புராண விளக்கங்களும், பக்திச்சுவையும் விரவ ஆற்று நீரொழுக்குப் போல் அமைந்திருப்பது மட்டக்களப்புத் தமிழகத்திற்குப் பெரும் புகழை ஈட்டித்தரும் என்பதற்கு ஐயமில்லை.
செங்கீரைப்பருவத்தில் "செங்கோசெங்கீரை" என் றும் "செங்கீரையாடியருளே’ என்றும் முடிவுறும் வெவ் வேறு சந்தங்கள் கொண்ட பாடல்கள் மிக இனிமை
fg).
"மந்தர வரைபுரை யுந்திரு மார்பிடை
. வண்டார் நின்ருட மல்லிகை முல்லை மணங்கமழுஞ் செழு i
மந்தாரஞ் சார சுந்தர நிறைவத னம்படு குஞ்சிச ኣ tih AY ருண்டு சுருண்டாட’. என்று சொல்லும் தாளமும், பொருளும் ஒருங்கியைந்து வருவது புலவரின் கவித்துவத் திறமையைக் காட்டுவதோடு, பாரதம் பாடிய வில்லிபுத்தூரரையும், திருப்புகழ்பாடிய அருணகிரி நாத் ரையும், செங்குந்தர் பிள்ளைத்தமிழ் பாடிய நாவினல் மழு வெடுத்த பூரீ ஞானப்பிரகாசமுனிவரையும் இவருக்கு ஒப் பிட்டுக் கூறவும் தூண்டுகிறது. جو A ، " ۔۔۔ :
மண்டூரின் வளங்களை ஒவ்வோர்பாவிலும் தனித்தனி அழகு மிளிரக் கூறியிருக்கிருர் நம்புலவர் திரு. வி. விஸ்வ் லிங்கம் அவர்கள், உதாரணமாக مہ ، ہندلۂ : : : : : ,
at: 8... " .."அயரும் பிடிக்குருகி இலகுந் தெங்கங் குலைதிருகி
இனிதேயூட்டும் களிறுலவும் அடரும் பொழில்சூழ் மண்டூர்” எனச் சுவைபடக் கூறியிருப்பதும். 4.
. ዶጽ`ዃቕቖ t్క 'அரமகளிர் பாடுநீ ராடுமண்டூர னுடன்
அம்புலியாடவாவே" என்று சுவாமி விபுலா னந்தரின் யாழ்நூற் கூற்று எடுத்தாளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதே.
4

மட்டக்களப்புத் தமிழகத்தில் முதன்முதல் பிள்ளைத் தமிழ்பாடிய புலவர் இவரேயா மெனத் துணிந்து கூறலாம். அன்றியும் வடபகுதியில் பண்டிதர் திரு. மு. கந்தையா அவர்கள் பாடிய 'நாவலர் பிள்ளைத்தமிழ்" கொழும்பில் திருசிவன், கருணுலய பாண்டியஞர் இயற்றிய 'திருக்கதிர் காமப் பிள்ளைததமிழ்” ஆகியவற்றையும் பார்க்க இப்புல வர் பாடிய 'மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்" மிக்க சுவையும், பொருளும், அழகும், உடையதாய் நெஞ்சை அள்ளிக் கொண்டிருக்கின்றது என்பது மிகையாகாது.
எனவே இந்நூலாசிரியரின் கன்னிப்படைப்பான இம் முயற்சி, இவரை இப்பணியில் மென்மேலும் உயர்த்தி, ஊக்குவித்து, தமிழன்னைக்கும், இறைவனுக்கும் அழகழகான அணிகலன்களைத் தேடித்தர மண்டூர் முருகன் பல நலன்களை யும் நல்கவேண்டுமென வணங்குவோமாக.
druth
*குமுதா" இவ்வண்ணம்.
ஆரையம்பதி - 2 ந. அளகேசமுதலி 1 - 3 - 88
வெளியீட்டுக் குறிப்பு:
களுவாஞ்சிக்குடி பிரதேச கலாசாரப்பேரவை இப்பகுதி எழுத்தாளர்சளின் நூல்களை ஆண்டு தோறும் வெளியிடும் திட்டம் ஒன்றை வகுத்து அதன் முதல் வெளியீடாக இந்நூலை வெளியிடுகின்றது. இம்முதல் வெளியீடு இறைவனைப் பற்றியதாகவும் இப் பகுதியின் மூத்த தமிழறிஞர் ஒருவரது நூலாகவும், இப்பிரதேசத்தின் பழமபெரும் தலத்துக்குரியதாகவும் மரபுவழி செய்யுள் படைப்பாகவும் அமைந்தது மகிழ்ச்சி தருவ தாகும். s
x - 43'A '. u - . , , wmakw*wo

Page 6
உள்ளுறை
பருவங்கள் பக்கம் காப்புப் பருவம் V ー 12 2. செங்கீரைப் பருவம் o -19 س 3. தாலப் பருவம் 一 24 4. சப்பாணிப் பருவம் 8 ー 29 5. முத்தப் பருவம் ... 34$' ,( : ه 6. வாரானைப் பருவம் 8 39 حضسیہ 7. அம்புலிப் பருவம் . - 45 8. சிறுபறைப் பருவம் 8 60 حس ஒற்றிற் பருவம் as 55 سس 10. சிறுதேர்ப் பருவ்ம் so --60 سس
s LDi üu 609 ld 08-10-87s) east 6 மரணமடைந்த மட்டக்களப்புமாவட்さ rgm向5 அதிபர் . எம். அந்தோணிமுத்து அவர்கள்
நி2ன வுக் கு
 

நூனமுகம்
கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்புச் சதுப் பேரியின் மேல்கரையை அடுத்துத் தென்திசையில் சுமார் இருபதுமைல் தூரத்தில் அமைந்து விளங்கும் பழந்தமிழ்க் கிராமமே மண்டூர் என்னும் திருப்பதி யாம். இது நீர்வள நிலவளம்மிக்குப் பெரும்பான் மையும் மருதப்பண்ணை தழுவிப் பண்டுதொட்டே சிவமணங் கமழும் ஊராக விளங்குகிறது. இங்கு பன்னூறு ஆண்டுகளுக்கு முன் முருகப் பெருமான் எழுந்தருளி அடியார்க்கு அருளமுதளித்து வரும் திருக்கோயில் ஒன்றுண்டு, ஆதியில் ஒரு தில்லை மரத்தில் பாயப்பெற்றிருந்த வேலாயுதம் ஒன்று இவ்விடத்தில் வேடர்களால் பூசைபண்ணப்பட்டு வந்ததென்றும், பிற்காலத்தில் இதை மூலஸ்தான மாகக் கொண்டே இப்போதைய ஆலயம் கட்டப் பட்டதாயும், இக்காரணத்தால் இவ்வூர் தில்லை மண்டூர் என அழைக்கப்படுவதாயும் கூறப்படுகிறது.
இங்கு கோயில் கொண்டெழுந்தருளிய முருகப் பெருமான் மீது புலவர் பெருமக்கள் பல நூல்களை இயற்றியுள்ளனர். இளமையிலேயே இப்பெருமான் மீது கொண்ட பக்திமேலீட்டால் அடியேனும் "மண் டூர்ப் பிள்ளைத் தமிழ் என்னும் இப்பிரபந்தத்தைப் பாடியுள்ளேன். தெ ய் வத் தை யோ அன்றேல் பேரருளாளராகிய மா ந் த ரை யோ பாட்டுடைத் தலைவராகக்கொண்டு பிள்ளைப் பருவத்தினராகக் கற்பனைபண்ணிப்பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும்.
57

Page 7
செவிலித்தாயார், மகளிராதியோர் அக்குழந்தை மீது மட்டற்ற அன்பு கொண் டு செல்வமாக அழைத்தும், பாராட்டியும், போற்றியும் உரைக்கும் மொழிகளால் இது பாடப்படும். பிள்ளையை அன் புடன் அழைத்து உரையாடும் பாவனையில் யாக்கப் படுவதால் பிள்ளைத்தமிழ் எனவழங்கலாயிற்று. மண்டூரில் உறையும் முருகன்மீது பாடப்படுவதால் இது மண்டூர்ப் பிள்ளைத்தமிழ் எனலாயிற்று.
கற்பனை நலன்களும், சொல்லணி பொருளணி களும் பொலிவுறப் புலவர் பெருமக்களால் பாடப் படவேண்டிய பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்தை, சிற்றறிவினணுகிய அ டி யே ன் பாடத்துணிந்தது அறிஞர்க்கு நகைப்புக்கிடனம் எனினும், முருகப் பெருமான்மீது கொண்ட பக்தி காரணமாகவும், அவனது திருவருட்பேற்றினலும் இதைப்பாடி முடித்தேன். இதிற் கா ண ப் படும் வழுக்களை அறிஞர் பொறுப்பாராக.
வி. விசுவலிங்கம்
களுவாஞ்சிக்குடி, 6) l: - 0 1 - 1988.

s
s606) ULED
நேரிசை வெண்பா
கீரன் முதலோர் கிளற்று கவிதைமர்ை
சேரப் புனந்த திருமுருகன் - ஆரவிஃதோர் புன்மலரென் றெண்ணிப் புனேயாதிரானுயரும் தன்னருளி லேமலர்ந்த தால்,
குரு வணக்கம்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
தண்டமிழாம் பரவையிடை யாழ்ந்துசங்கம்
தமிழ்ப் பொருளாந் திரளமெல்லாம் கண்டுமொழி யாலுவந்து கருணையுடன் எடுத்தளித்துக் கலையின் மேலாம் பண்டைஇயல் தெரித்தகத்தின் இருள்கடிந்த
பண்டிதப்பேர்ப் பட்ட மேய திண்டிறல்சேர் பூபாலப் பிள்ளை திருத்
தாள்கள் நிதம் சிந்தைசெய்வாம்.

Page 8
l.
3.
10
சிறப்புப் பாயிரம்
மண்டூர்க் கவிஞர்; புலவர் திலகம் திரு. மு. சோமசுந்தரம்பிள்ளை அவர்கள்
நேரிசை வெண்பா
திருமுருகன் தில்லைமண் டூருறைவான் தெய்வ மருமலர்ப்பொன் சேவடிக்கோர் மாலை - உருகிமனம் பாடினன் பாடிப் பணிந்தான் விசுவலிங்கம் நாடினுர்க் கெல்லாம் நலம்.
நெஞ்சில் நிறைவுடையான் நேரில் கவிராஜன் மிஞ்சும்மே லன்புநலம் மேவுவ்ான் - அஞ்சாது ஒடும் அருவியென உள்ளக் கவிபெருகப் பாடினன் யார்க்கும் பயன்.
செந்தமிழால் ஆன சிறந்தபிள் ளைத்தமிழைக் கந்தன் கழலிணைக்குச் சூட்டினன் - முந்து தமிழ் நல்லறிஞ ஞனவென் நண்பன் விசுவலிங்கம் சொல்லுகவி யூட்டுஞ் சுவை.
தில்லைமண்டூர்க் கந்தன்தினமு மிதுகேட்டு இல்லையிது போலோர்நல் லின்பமெனச் -
சொல்லுவதால் கற்ருேர் புகழ்ந்தார் கவிவாணர் மெச்சினர் மற்ருேருங் கேட்டார் மகிழ்ந்து.
கவிராஜன் நெஞ்சக் கனிவுடைய ஞதலால் புவிராஜ னென்றே புகழத் - தளராத நுண்ணறிவுந் தெய்வம் நோக்குஞ் சிறப்புடையான் மண்ணுலகில் வாழ்க மகிழ்ந்து.

6.
7.
பாடிப் பயன்பெறுக பக்தரெல் லாம்வந்து கூடிப்பே ரின்பதலங் கொள்ளுக - நாடியே செல்வர் பரிசளித்துச் செந்தமிழ்நற் பாவலற்கு நல்லவிழாச் செய்கபல நாள்.
வேறு
அமிழ்தின் இனிய தனித்தமிழால் ஆன பிள்ளைத் தமிழ்மாலை எமது நெஞ்சை உருக்குதடா
இன்பஞ் சிறந்து பொங்குதடா உமையின் தெய்வ மணிமகனும்
உள்ளம் ஆரக் கேட்டாரால் அமையும் பண்ணை வளஞ்சூழும்
அழகு மண்டூர் போற்றுதுமே.
குன்ரு ஞானத் தமிழ்த்தீபம்
கோடி கொடுத்துங் காணரிய பொன்ரு இன்ப வெறியூட்டும்
புதுமைத் தமிழாம் புத்தின்பம் என்ருர் தொண்டர் இசையோடும்
எடுத்துப் பாடி எவர்முன்பும் நின்ருர் முருகன் நினைப்பாலே
நெஞ்சம் மகிழ்ந்து வாழ்வோமே,
11

Page 9
1. காப்புப் பருவம்
திருமால்
1. பூவைப் பூவண் ணத்திறை யைப்
பொற்ற மரைக்கட் புத்தேளைப் புவனி புரக்க வரையேந்திப்
புயல்முன் றடுத்த புங்கவனக் கோவைக் கொவ்வைக் கனியதரக்
கோகனதப்பூந் திருமாதைக் கொஞ்சிக் குலவும் பெருமானைக்
கூடிமலர்த்தாள் தலைக்கொள்வாம் சேவைச் சைல மாமகளைச்
சிறக்க வாமங் கொண்டிவருந் தேசனருளி ராறுகரச்
சேயோனை உம்பர்க்கெல்லாந் தேவைச் சுருதிக் கெட்டாது
திகழ்மா மணியைச் செந்தமிழர் சேருந் தில்லை மண்டூர்வாழ்
செவ்வேள்தன்னைக் காக்கவே.
உமாபதி
வேறு
2. வையக மலர்த்தமலர் மாலையுங் கவிவாணர்
வாய்மலர்ப் பாமாலையும் மார்பிடை வயங்காவடி யார் திமிரநீங்கவரு
மாணுெளிகொள் ஞானசுடரைச்
12

செய்யகம் முதலைந்து திணைவளஞ் சேரச்
சிறந்துபுக ழோங்கு மண்டூர்ச் சேயைச் சடாட்சரச் செம்பொருளைஉமையீன்ற
செல்வக் குழந்தை வடிவைச் செய்யபங் கயமல்லி செறிகங்கை அறுகிதழி
சேர்ந்துமிளிர் சடில முடனே சிரமாலை யோடரவு குடுமிய லானெய்தல்
சீர்வளஞ் சார்மருதமும் துய்யநறு முல்லைசுர மும்நிவந் தோங்குவரை
துன்னிய குறிஞ்சி நிலனுந் தொக்குகா சினியெலா மொன்ருய்த் துலங்குசீர்ச்
சோமேச ஞர்காக்கவே.
உமாதேவி
வேறு
3. கனக வரையிடை சாருமிளங் கொடி
கரிமு கணையருள் கார்கொ னிறப்பிடி களப நறியதண் ணுரமணிந் தகில்
கமழுமளகநன் முகவகிர்ந்தவள் மனனில் நினைபவர் மாயை யகற்றுவள்
மறுவி லறுநெறி யாகவு நிற்பவள் மலைய வரையனின் மாமக ணற்பத
மலரை யனுதினம் வாழ்த்தி வணங்குதும் எனதுகுருபர ஞகநறுந்தமிழ்
இனிது தெரிதரவே யருளிந்தென திதய கமலமீ தேகுடிகொண்டவன்
இளையசரவண மீது வளர்ந்தவன் தினக ரருமெதிர் சேரிலொராயிரத்
திகழு மழகிலுந் தேசி லுயர்த்தவன் தினமு மருள்சுரந் தீயுநெடுங்கடல்
திருமு ருகனெனுஞ் சேய்ப்புரக்கவே.
13

Page 10
14
கணபதி வேறு
சுருதிக் ளொருநலா ரெடுமொருசேரத்
துகளறு மிருடி சொற்ற சுவைக்கதை தொகைபட வடமா வரையுய ரேடாத்
துரிசற வரையுந் தும்பி முகத்தவன் சுலவிய கயமா முகவச ரனினல்
துயருறு சுரரின் துன்பகற்றினவன் துணையென வணுகு மடியவரிதயத்
துதிமல ரணியுந் துங்கப தத்தினர் பகுதியு மதியும் புடைதனி லுருளப்
படியினை ரதமாக் கொள்ளமயத்தினிற் பரமனு மகிழ வரமிக வருள்செய்
பதயுக நளினம் பரித்தவி தத்தினர் பலகலை யுணரும் படிமுத லெவரும்
பரவுதல்பெறுநற் பண்புசிறந்தவர் பழமறை நுணுகி யளவிடவரிய
பரனடி இணைப னிந்துவ ணங்குதும் கருதிய கனகக் குழையசை யசையக்
கவுரிம டியிலி ருந்துத வழ்ந்தவன் கவலைக ளகலக் கருணைகொ ணயனக்
கதிரொடு முருவக் காட்சியளிப்பவன் கதுமென வபயக் குரரொலி யெழவக்
கணமவ ணனுகிக்காத்துரட் சிப்பவன் கனதன மடவா ரிருபுற மமரக்
கருமயி லூருங் கந்தனைக் கலையின் குருமணி யருண கிரிபுக Nனிமை
குதியுறு கவிதை கொண்டு களிப்பவன் குறமட மகளைக் குலவிட முதிருங்
குரலுறுதினையின் கொல்லையெல்லாம்மனங் குலையவொ ரெயினக் குலமகனுருவிற்
குறுகிலெவ்விரகங் கொண்டுமொழிந்தவள் குயமலை குழையத் தழுவிய குக்னைக்
குமரனை யென்று நின்று புரக்கவே.

கலைமகள்
வேறு
5. வெண்டா மரைப்பூ வணைந்தபெரு
மாட்டியிம் மேதினி விளங்குகலைகள் மேவிடத் தானே யுணர்ந்தவ ஞளங்கொள விருப்புடன் வேண்டினுேர்க்குத் தண்டாம லீயுமியலாள் புலவர் நாவிடைத்
தாவற நிருத்தமிடுவ்ாள் தகுபரா பரிவாணி தண்டாமரைப் பதம்
தலைமீ துறப்பரவுவ்ாம் வண்டார் க்டம்பார மணியும் பிரான்றெப்வ
வள்ளிகுஞ் சரிமணளன் வடியேறு மயிலோடு மயிலேறி நடமாடு
வரதனணு திருமாமுகன் கண்டாரு மினியதமி ழோங்கிநா ளுஞ்சுவைக்
கவிமாரி பொழியு மண்டூர்க் கந்தப் பிரான்மிசைக் கூறுசந்தத்தமிழ்க்
கவிநடை விளக்கமுறவே.
அரிகர புத்திரர்
வேறு
.ே விரைகமழ்ந்துய ராரமும்
மிளிர மார்பினி லாரமும்
விரித ரும்புய வரைகளில்
விலகுரு தெழிலொழுகுசீர்
அரிய பூரணையாரையும்
அழகு புட்கலை யாயையும்
அணைய வைத்திடு மரிகர ஐயனரடி பரவுதும்
15

Page 11
கரையிலாவ்ரு ளாழியாம்
கதிரைமாநக் ராளியாம் கவினி லங்குதெய் வானையும்
கனக நூபுர வள்ளியும் உரமிகும்புய மலைகளில்
உறவ னந்தக மகிழுமெம் உமைதிருக் குகளுர்புகழ்க்
குரிய கவிதை தழைக்கவே.
பகவதி
வேறு
7. அரியே றுகைத்தகில லோகமுங் கைதொழு
*டைக்கலம் புகுத நிற்கும் அம்பிகை யறந்தழைத் தெங்குமொரு தாணுகி
அடியவரை யாண்டசக்தி திரிசூலி மதனவேள் படைமயக் காதவோர்
திறனேறு கன்னிவிமலை செஞ்சடில முடிதாங்கி நின்றபக வதிசரண்
சிந்தையி னினைந்து தொழுவாம் வரியேறு முழுவையுரி போர்த்தவர ர்ைக்குமுன்
மந்திரப் பொருளுரைத்து மலேகடொறு மாடல் னிகழ்த்திதணி மாமஜல
மகிழ்ந்தவடி வேன்மதலையைத் தெரியாத தித்துவங் கொண்டகுரு தேசிகத்
தெய்வக் குழந்தைவடிவைத் தில்லைமண் டூரினிலு வந்துவிளையாடிவரு
சேயினைக் காக்கவென்றே.
16

காளி
8. தில்லைநட மேவுசிவ னேடுமுட னடிய
திருக்குமரி காளி நீலி திரிலோகமும் புரந் ததர்மங் களைந்திடுந்
திரிசூலி சிந்தாமணி எல்லையறு வீரிகலை யூர்தியிள வேய்புரையு மெண்டோளி சாமுண்டியின் எழில்கொணு புரமரற்றும்மிணைக் கழல்களெம்
மிதயகம லத்தில் வைப்பாம் சொல்லையுழ் வோர் வயல்க டோறுநித் திலமலைகள்
தோன்றுமியல் போற்குவிக்கத் துங்கமுறு மம்பிபல வணியணிய தாகநீர்ந்
துறைகளிடை துன்னிமேவ எல்லையறு பொற்பொதிக ளோடுவணிகர்க்குழுஉ
ஏகிவிலை பேசிநெல்லை ஏற்றுகம் பலககன மேறுமண் ருேறை மிளமுருகனைக் காக்கவே. X' MAM
ஆதிதிரீர்
9. மேதினியி லந்தகா ரப்படல விருளகல
வேதிரைக் கடலொலிக்க விண்ணுமண் ணும்பண்ணி சைத்துப் பராவகுண
வெற்பிடை விளங்கியயன வீதிவயி னேழுபரி சேர்ந்ததனி யாழிரத
மீதுவரு மாசறுசு-ர் மேவும் பதங்கர்பொற் பாதங்கள் துணையென்ன
வேண்டியஞ் சலிசெய்குவாம்.
17

Page 12
சோதியுறு மிலைமுகப் பைம்பூண் டிருக்கரந்
தோன்றடின் முறுவலித்துத் தோகையர்க ளிருபுறத் தோய்மரகதநிறத்
தோகைமயி இாருமுருகன் நீதிவழு வானெறியினுேடுவறு யார்மகிழ
நித்தமு மளிக்குமியலோர் நிலவுமண் டூரிலுறை சரவணக் கடவுளை
நிதமும் புரக்கவென்றே.
முப்பத்துமூவர்
20. பொன்னுர LDrtfi l 9/ib றுலங்குவசு வெண்மரும்
புரையிலாச் சடைமுடித்த ளி ராறிருவ ராதவ ருருத்திரப் புங்கவர்கள் பன்னெருவரும் தன்னேரி லாததேவர்க் குரிமையான சீர்த்
Wm தகைமருத் துவரிருவரும் தண்ணளியி னலினிது காக்கவென்
(FDGT Dr மலர்பரவுவாம் பன்னக முதுகுநெளி யப்பதந் தூக்கிநர்த்
έ5607 Lριτ(5) பரமனருளும் பாவ்ையர்களிக்கமயி லேறியபரப்பிரம பன்னிருக ரக்குமரவேள் க்கு மொரு நிவேலவனுனவன்
ஞானசம் பந்தமுதல்வன் நனிவளங் கொண்டமண் ருேறையுமறுமுகன்
நம்புமடி யார்பரணையே,
புத்தே
றவர்திருச்
நன்னவ லர்
18

2. செங்கீரைப் பருவம்
1. மந்தர வரைபுரை யுந்திரு மார்பிடை
வண்டார் நின்றட மல்லிகை முல்லை மணங்கமழுஞ்செழு
* மந்தாரஞ் சாரத் சுந்தர நிறைவத னம்படு குஞ்சிசு
ருண்டுசு ருண்டா டத் தொல்லைவ ரத்தொலையுங்கடை நாள்வந்
துற்றதெ னச்கு ரன் W சிந்தைத ளர்ந்துப யந்துறு மின்னல்தெ
ரிந்துநி தம்வா டத் திங்களை நிகர்முக மண்டில மெங்குஞ்
சிறுவியர் முத்தா ரச் 7 செந்தமி ழோங்கவ ரந்தரு செல்வா
செங்கோ செங்கீரை ' செந்நெல்வளம்பெறு மண்டு ரையா
செங்கோ செங்கீரை
12. கலகம் புரிதரு மசுரன் கொடுமையில்
கந்தா நொந்தாமே கருணைக் கடலென வருமற்புதமுரு
காவா நீயென்றே உலகந் துயருற வுளநைந் தமரரும்
உன்பா தஞ்சே ர உயருந் தவமுணி வரருஞ் சரணென ஒன்ருய் நின்ருர் பார் இலகும் படியற நெறியெங் கணுமினி
இன்றே சென்ரு ளாய் இவர்தத் துயர்களை வது நின் கடமைய
தல்லா லிங்கார் சொல் திலகஞ் சிறுநறு நுதலிற் றிகழ நீ
செங்கோ செங்கீரை சிவனுங் கலைவள பதிசேர்குழகா செங்கோ செங்கீரை
9

Page 13
3.
14.
20
வேறு
கருவுற்ற புயல்விண் டலத்திற் றவழ்ந்திடக்
கால்புடைத் தோங்கு வரையிற் கவசந் தரித்தன்ன உய்த்திட மழைத்தர்ரை
கான்றுபே ரருவியாக மருவுற்ற தண்டலைக் கூடாக ஓடிமா
மலர்மணமெ லாமிழைந்து வளியினல் வீழ்கணிக ளோடுமகி, லாரமும்
வாரியிரு கரைமருங்கும்
பெருகுற்ற நதியினெடு மாமாவுகுத்தபால்
டெட்பொடுக லக்கவோடிப் பெருவரைக் காடென்ன வளர்கருப்பங்களி
பிளிந்து சாறுகலந்து திரையுற்ற சங்கமத் தாடுமண்டூரனே செங்கீரை யாடியருளே திருவருள்பொ ழிந்துலகை யாளுமுருகையனே
* செங்கீரை யாடியருளே
அஞ்சுதீ வினையினி லழுந்தியன வரதநல்
லாறுகா ஞது முன்னம் ஐயநின்னருணெறி யறிந்துய்ந்திலேன் மெய்ம்மை
அறிவிழந்தே னளவிலாப் ۔ பஞ்சபா வங்கள் செய் தேமகிழ்தே னிதன் பயனை இன் றேஉணர்ந்தேன் பையரவ டர்க்குமயில் வாகனத் தெந்தையிப்
பவ்வங் கடப்பதற்குத் தஞ்சமாய் நின்கழ லடைந்தனென்றெவருமொரு
தரமுனது பதியடைந்தாற் , சஞ்சலமகன்றுசம் பத்துடன் குலவிநற்
சாயுச்ய மடைவரன்ருே செஞ்சொலா ரும்பண்ணி சைக்குமண்டூரணே
செங்கீரை யாடியருளே திருவருள் பொழிந்துலகை யாளுமுருகிையனே
செங்கீரை யாடியருளே ་་་་་་་་་་་

15. மலைவளம் பெறுகண்டி மாநகர் பிடிக்கவென
வந்த யோண்ஸ்ரன் தளபதி வலியபடை வீரரொடு வழியிலுள வுனதுபதி
வந்துபா சறையமைத்துக் கொலைதனக் கஞ்சாது குறுகுமிரு கங்களைக்
கொன்றுமலை போற்குவித்துன் கோயிலையு மதியாதசுத்தப் படுத்தவக்
கோயிலதி காரியுள்ளம் நிலைதளர்ந் துனையண்டி முறையிடவுமன்றுநடு
நிசியில் குளவித் திர ளெலாம் நீள்வனமி ருந்துவந் தூறுசெய்திடவுமவர்
நெஞ்சங் கலங்கியோடிச் செலவரந் தந்தாண்ட தில்லைமண்டூரனே
செங்கீரை யாடியருளே திருவருள் பொழிந்துலகை யாளுமுருகையனே
செங்கீரை யாடியருளே.
16. கல்லென விரங்குபல் லியமுழங்கத் தொண்டர்
கைகுவித் தரதரவெனக் கட்புன லுகுத்துபூ தூளியை நனைத்திடக்
w கான் முளைகை ஏந்திமடவார் அல்லிருட் போதுதா ளொன்றிலிரு பங்கய
மலர்ந்துதேன் சிந்துவதென அணிமாட மீதுமரு கிலுமார்ந்து செறிதர
அருக்கரொரு கோடிநின்று எல்பரப் புவதென்ன கற்பூரதீபங்க ளேந்திநின்னடியர் பலரும் எங்கணுநெருங்கஞா னத்தெதிர்கொள் . . . . மாயைபோல்
இருளகல மானமேறித் தில்லைமண் டூர்வீதி பவனிவரு முருகனே
செங்கீரை யாடியருளே திருவருள் பொழித்துலகை யாளுமுருகையனே
செங்கீரை யாடியருளே.
21

Page 14
17. பன்னவரி தானசா கரசங்க மத்துளே
பக்தகோ டிகளிறங்கிப் பம்பைதா ரகைசங்கு வாச்சியமு ழக்கபண்
பாடவர கரவென்னவே அன்னநடை மங்கையர்கள் கொங்கைமுகிழும் மவர்கை
அம்பனைய திருவிழிகளும் அருவியிற் படுதல்கண் டுள்ளுடைந் தரவிந்த
மப்பினுள் மூழ்க கயல்கள் நன்னீரினுட்புகுந் தோடகரை நின்றுபல
நறுமலர்க் கொம்பர் துவஞம் நடைபயில இடைகண்டு சைவலங்குழலோடு
நட்பாட நீராடவே சென்னெறி படைத்துவளர் தில்லைமண்டூரனே
செங்கீரை யாடியருளே திருவருள் பொழிற் துலகையாளுமுருகையனே
செங்கீரை யாடியருளே. .
18. மங்கையர் தினங்குளித் தாடுதலி ஞலவ்ர் w மனங்கொண் டணிந்த சாந்தும்
மணமுறு நரந்தமும் போர்த்துமா மாயையுள்
மயங்குமுல கினையொக்கவும் கங்குல்நீ ராடவரு வோர்க்குமொளி காட்டுநற் . கதிர்மணி விளக்கமுறவும் கண்விழித் தாம்பல்நறை சிந்தவும் நீரினிற்
கவினசந் திர பிம்பமும் மங்குலிடையிடைபட விசும்புதாரகைகுழ
மதியினெடு கீழிறங்கி வந்துபடி தரிசித்த தொக்கவுஞ்சீர்த்திகள்
வயங்குதீர்த் தத்தாவணித் திங்கள் நிறை மதியில் நீ ராடுமண்டூரணே
செங்கீரையாடியருளே திருவருள் பொழிந்துலகை யாளுமுருகையனே
செங்கீரை யாடியருளே.
22

19 வித்திய பொலிந்துபன் னுரறென விளைந்துமக
மேருகிரியிற் பிறங்க மேவுசெந் நெற்கதி ரறுத்துக் குயிற்றிநல்
வேளையிற் பகடுபூட்டிப் பத்தியொடு களநடத்திப் பாடிநாவல்வை
பதடி நீக்கித் தெரித்துப் பார்மகட் பரவியிற் சேமித்து மள்ளர்தம்
பசிநினை விழந்து கூடி மத்தளமடித்துகைத் தாளங்கள் கொட்டிமகிழ் வாகநா டகநடித்தும் மாசிலிதி காசம் புராணங்க ளாய்ந்துமுயர் வானமாண் பொருள்தேரவும் சித்திநித மீந்திடுந் தில்லைமண்டூரனே
செங்கீரை யாடியருளே திருவருள் பொழிந்துலகை யாளுமுருகையனே
செங்கீரையாடியருளே.
20. உன்மகிமை யறியாத கசடர்பலர் உலகினிடை
உன்மத்தராக வாழ்ந்து உண்டுடுத்துத்தனஞ் சேர்க்கவென்றேபிறப் புற்றதென் றெண்ணி நிதமும் மண்ணுமற நெறிவிலகு வார்பஞ்ச பாவம்
மனங்கொண்டு செய்வ்ர்பெரிய மதுமயக்குற்றவ ரெனப் பொருட்குப்பையில்
மயங்கி வாணுளிலுனது சன்னிதியடைந்துநெஞ் சுருகாது மந்திர சடாட்சரத்தைப் பழித்துச் சான்றேரை நிந்தித்து வாழ்ந்துமுடிவில் தமது
தவறுகளெலாமுணர்ந்து சென்னியால் நின்பதம் போற்றஅருள் செய்குகா
செங்கீரை யாடியருளே V திருவருள் பொழிந்துலகை யாளுமுருகையனே
செங்கீரை, யாடியருளே.
23

Page 15
3. தாலப் பருவம் வேறு
21. தினகர னுதயஞ் செய்திடி லாம்பல்
தேசே சோ ரா தோ திகழுன தழகில் அசுரர்களிதயம்
தேயா தே போ மோ மனமகிழ் வுறவம் பங்கய மெழிலாய்
மாணு பூ வா தோ மகபதி முதலா மும்பர்கள் வதனம் LD6) prm G35 GBlum GLDIr வனமுறு கூகை கண்ணுெளி யிலதால் ,
வரவே கூசாதோ மயலுறு மசுர குலமுனைநாடி வரவே கூசாரோ தனமட வறுமீன் தந்திட வந்தார் தாலோ தா லே லோ தமிழ்வள முறுநற் பதிவரு குமரா
தாலோ தா லே லோ.
22. கடகரி முகனுங் கந்துக் மாடக் காணு தே வா டிக் கதிருறு வதனங் கன்றிட வ்ருதல் காணுய் கா னயே படவர வணையின் பாயலொரீஇப் பாலா மா லோ னும் பசுபதி முதலும் வந்தன ரேற்றப் u nirgrimru g rmr 6Trr இடருற அவுணர் இன்னலிழைத்தார்
ஈசா கா வாயே எனகர ரோல மிட்டுள நைந்தார்
ஏகா வே காயே
24

தடவரை மிசைவண் 4-மிழ்விதையிட்டாய்
தாலோ தா லே லோ தமிழ்வளமுறுநற் பதிவரு குமரா தாலோ தா லே லே
3. ayangtai மொளிரக் கிண்கிணியோடு
மாரச் சேருடி அருளொளி பரவுஞ் சுந்தரவதன
மாரச் சிறு மூரல் பொருவறு மகரக் குழைசெவி யrடப்
போன லே காணும் புவியுறு மடவார் புங்கவமாதர்
போதார் கா ரோதி வரையர மகளிர் கண்ணினை ԱեC76ծ
வாழ்வேவா டாயோ மரகத நிறமா மங்கைத னிதயம்
onusT-IT GIG GLurr. Gom சரவண வ்ாவி தங்கிய குமரா
தாலோ தா லே லே தமிழ்வள முறுநற் பதிவரு முருகா", t திாலோ தா லே லே.
வேறு
24. கதிர்முற் றியநெற் கழனிகளிற்
களிகொள் கருங்கைக் காராளர் கணிசாற் றியநல் லோரையினிற்
கரும்பொற் கூர்ங்கூன் கத்திகொடு அதிரக் கதிர்கால் Ֆւգաcւp6ճrւb ×
ஆங்கே யூடல் கொண்டபெடை அஞ்சி அயல்சார் ஆண் ருெண்டை
ஆரத் தழுவச் சங்கீன்ற
25

Page 16
35。
26。
26
கதிர்கால் முத்தம் கண்டுநகை : “
காட்டுந் தில்லை LDGřw Errr கனக வரைமா மகள்மடியில் u熟
கனியும் மழலை மொழிபாடிச் சதிகொள் நடனம் புரியுமென
தையா தாலோ தாலேலோ சசிமங்கல்யங் காத்தருள்சுத்
தரனே தாலோ தாலேலோ
தெய்வம் முனியிற் செய்ததவம் 'i ()
G.5uy Glogaruri சிறுபிழையும் செய்யா திருக்கச் செவ்வதனத்
தேசு குன்றிச் சினமெழிலிவ்
வையந் தழைக்க வழியுண்டோ
வானேர் பிழைக்க வகையுண்டே மலர்வாய் விண்டு மகிழ்ந்தினிய
மழலை பொழியா யோகழலைத் தைவத் திடவுந் தணியாயேற் ."; ; "}: ";"",
தமிழ்ப்பண் னிசைத்துத் தாலாட்டில் கணியா திருக்க வியதுண்டோ
சமயா தீதப் பழம்பொருளாஞ் சைவங் கமழும் மண்டூரி
தலைவ ராே g5rr936pGBrorr சசிமங் கல்யங் காத்தருள்சுத்
தரனே தாலோ தாலேலோ,
தன்மங் கலநா விர்கரமட
நங்கை மின்னர் புனைந்தசெழும் 56ADFT paris ளிழைத்ததிரு
நாணத் தனையு மற்றுவிழ நின்மங் கலமா மலரடியே
நெஞ்சி விருத்துஞ் சுரமடவார் நீள்பொற் ருவி ஒளிகால ベ
நெடுவேல் தொட்ட Løvm L 6fprtir

97.
28.
சென்மங்களிலு யர்ந்தபெருந்
தேவர்க்கும்மிச் சோதனைகள் செய்து போதப் பயனுதவுஞ்
செல்வா உந்தன் செய்கையெலாம் வன்மந் தானே மானெறியோ
மலராப் தாலோ தாலேலோ வனசங் கமழும் மண்டூரின்
வாழ்வே தாலோ தாலேலோ.
வேறு
கனதன வ்ரைமட விரிவைய ருனதெழில் காணு சீர்பாடிக் கயல்நெடு விழிகுழை படவிடை நெளிவொடு
கைமே லே யாட இனவளை கலகல வ்ெனமணி வடமுப்ெ
னேடார் தாராட - இசையொடு பரிபுர வொலியெழ நடமிட்
லீசா காணுயே சினவயில் கரமுறு மறுவறு மறுமுக 'ே சேலே கஞ் சாருந் திலகந னுதலொளிர் களிறடு மரியருள் தேனேர் மொழியார் தம் தனகள பமழகெ முதமகிழ் சரவண
தாலோ தாலேலோ
தவர்களி யொடுவரு திருநக ரறுமுக
தாலோ தாலேலேர், *
வேறு
இலகும் பரிதியி னெளியினு மொளிருறு
மேகா வலி யாடும் இபமா முகனெடு மரைஞா னணியுட
னிறையேபோ ஞயோ பலரும் மறுகினி லுனதணி கலவிஆல
பாரார் சுழுரோ
27

Page 17
Hதுமப் பதமிசை துகள்பட வெளிசெல
பானேர் நிலவூறும் திலகம் பெறுமுன அழகிய வதனம்
சேயே )86uקrח" தோ திகழுங் *தின வறுமடமக; G5lerri வாடாரோ சிலமுந் திடைகரை வளநகர் வருகுக
அாலோ தாலேலே சமரம் புரிதரு படையின ததிபதி தாலோ தாலே லோ,
வேறு
29. அண்டர் குனித்தன ரவலர் கடலுக்
&ւնւյfr லானே மென் றருமெய்ச் சுருதிக ளதிரத் துந்துமி
Ամn"ri:556նr 6Jfrigësor Lumi கொண்டு U60ohig, Goffi குழைபொற் as Las Aš கோலம் புண்கென்று குறுகிக் கின்னரர் 19துரப் பண்ணுெடு குழலொத் திசை Լյու-ծ தொண்டர் அதித்தனர் உபயக் கழலிற் சிாய மலர்து வி சிலவும் மகரத் திமிரங் கெடவரு
சோதி LITT tríTGui தண்டலை *ற்றிய மண்டூர் முருகா
அாலோ தாலே ே *சியும் புகழுறு பதியற் էի5(1p:56ն
தாலோ தாலே லே
வேறு 30. சிந்தை நினைந் துருகி லுந்தன ருட்கடலைச்
GFirmr தாராரே செங்கம லப்பதமே தஞ்சமெ னப்பரவித்
தேனர் பாமா ?
28

வந்துபொ ழிந்தனர்பார் செந்தமிழ் வாணரெலாம் ஃ
வானேர் வாழ்வே நீ வ்ம்பவி ழும்மலர்வாய் விண்டுமொ ழிந்தருளா
வாறே தோதே ரேன் நைந்தனையோ பசியால் தந்தைமு னிந்தனரோ
நால்வா யானே டும் நண்ணிய மறுகினிடை நஞ்சுற நோக்கினர்தாம்
நாதா வாரா ரோ சந்தவ ரைக்கயிலை எந்தைதி ருக்குமரா
தாலோ தாலே லோ சங்குமு ழங்குபதி தங்குதி ருக்குமரா
தாலோ தாலே லோ
4. சப்பாணிப் பருவம்
வேறு
31. உரமருவு வெள்ளைவா ரணமூர் புரந்தரனு
வந்துதவு பிடியும்பலை ஒவற வணத் தகன கத்தறிப் புயமசைத்
துலையாது பைங்கடம்புச் சரமுமார் பூடுநிலை குலையாது நிறைகலைச்
சந்ரமுக மண்டலத்தே தமனியச் சுட்டியசை யாதுமகரக்குழை தழைசெவியி லசைவுருது சிரமசைவு ருதுவியர் முத்துமுதி ராதுநின்
செவ்வாய் சிரிப்பருது - திகழ்கங்க ணங்களிலி ழைத்தநித் திலநிலஞ்
சிந்தாது சிகியேறியற் தர மருவு பண்ணவர்க் கருள்செங் கரத்தினுற்
சப்பாணி கொட்டியருளே தங்குபுகழ் மண்டூர் அமர்ந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே.
29

Page 18
3盛。
33.
30
தித்தித்த சாறுள்ள மட்டுஞ் சுவ்ைத்ததன்
தீஞ்சுவை நுகர்ந்தபின்னர்ச் செங்கருப் பங்களியை வீசுமியல் போற்றனஞ்
சேர்த்திடுங் கணிகையர்நலம் நத்தித் தனக்குவை யழித்துமெய்ஞ் ஞானமும்
நன்னெறியை யோருமியல்பும் நல்லோரிணக்கமு மிழந்துலைந் தருணகிரி நாதனுனையே தஞ்சமாய்ப் பத்தித் தனிச்சிந்தை யோடடைய உயர்நிலைப்
பண்பட்ட உள்ளமதிலே பருமணி யெனத்திருப் புகழ் ஊற்றெடுத்து இ
பாரெலாம் பரவியோடச் சத்தித் தடங்கருணை யிந்துரட் சித்தவா
சப்பாணி கொட்டியருளே தங்குபுகழ் மண்டூர் அமர்ந்தசர வணபவ்ா
Furt 6oof GimL'quc5G36r
விண்ணுர் கரங்குவித் துனதுபெரு ஞாட்பினில்
விளைந்ததிறல் வெற்றிகண்டு மேவுகளிகொண்டுடல் குலுங்கக் கரங்களால்
வேலையொலி யெனமுழக்கக் கண்ணுயி ரத்தனுங் கண்பெற்ற சிதடணிற்
கரையிலா உவகை பூத்துக் கழலடி பணிந்து நின் கருணை வெள்ளத்திற்
கலந்தமிழ உனதுபாதம் நண்ணு ருடற்களங் கண்டுகழு காதியூண்
நசையா லிறக்கை தட்ட நரிபேரி கைத்தொனி யெழுப்பவேல் விட்டநின்
நளினக் கரங்களாலே தண்ணுர் கடம்பார மணியுமுரு கேசனே
சப்பாணி கொட்டியருளே தங்கு புகழ் மண்டூர் அமர்ந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே.

34.
35
கரையிலா நின்றநின் காட்சியைக் கண்டுதான்
கண்பெற்ற பயனடையநற் கார்த்திகைத் திங்கிளிற் கார்த்திகைத்திவசங்
கருத்தொக்க விரதமாற்றிப் புரையிலாப் பூவடியருச்சித்த முசுகுந்த
பூபதிக் கின்புகூர்ந்து பொன்னெளிசெய் குக்குடக் கொடிநிழற்றச்சிகிப்
புள்ளேறி லக்கவீரர் திரையுலாங் கடலொக்க வேசூழ வந்துநின்
தெரிசனங் காட்டியன்னுேன் திக்கெங்கு மிசைபடத் திகழ்தார காகணத்
தேதிங்க ளெனவிளங்கத் தரையெலா மொரூகுடைக் கீழாள வைத்தவா
சப்பாணி கொட்டியருளே தங்குபுகழ் மண்டூர் அமர்ந்தசர வ்ணபவா
சப்பாணி கொட்டியருளே
அண்டகோ ளகையெலா மசையவா னேங்கியெழும்
அட்டமா மலைகளசைய அரியமா மேருவரை யசையபா தலமசைய
அசையகாசினிவிசும்பிற் கொண்டலோ டிரவிமதி யசையதா ரகையெலாங்
குலையமா திரநடுங்கக் கொட்குமா நிலவுலகு தாங்குசே டன்வலிமை
குன்ற மா வடவை சிதற மண்டுபூ தூளிவிண் படரவே ழாழியும் ஃ\ வாரியலை வீசவலிய மஞ்ஞையுரு வாகவடல் செய்யவரு மசுரனின்
வலிகெடுத் தவர்குடிக்கோர் சண்டமா ருதமென்ன வந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே தங்குபுகழ் மண்டூர் அமர்ந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே.
31

Page 19
36
37.
32
சித்தர் முனிவோர் துதிசெய் தேற்றிடக் களிநடந்
தேவரம்பையர்களாடத் திருமாதி னேடுதிரு மாலவன் புடையுறிஇத்
திகழ்பாஞ்ச சன்னியத்தைச் சித்தமகிழ் வெல்லைதெரி விப்பதெனவூதபுத்
தேளிர்துந் துமிமுழக்கச் செஞ்சடா முடியசைய வந்து சங் கரியுடன்
சிவபிரா ஞசிகூறப் பத்திமையி னுற்கரங் கூப்பிவிழி நீருகப்
பதிகங்கள் பாடியாடிப் பால்மதி யெழக்கண்ட பரவையென அடியர்நின்
பாலடைந் தார்ப்பரித்தார் சத்திவடி வேலனே நீயுமுன் செங்கையாற்
சப்பாணி கொட்டியருளே தங்குபுகழ் மண்டூர் அமர்ந்தசர வணபவா
சப்பாணி கொட்டியருளே.
திங்கள்தண் ணமுதநில வெங்கும் விரிக்கதந்
தேவினுக் குளமகிழ்ந்து செங்குமுத முகைவிண்டு தேனுகுக்கச்சலத்
தீப்பட்ட தெனவெரீஇ அங்கலம கும்மடப் பார்ப்பினை யிறக்கையுள்
அனைத்துமன மாற்றியினிய ஆறுதல வரிக்குநா ரைகள் வாழ் தடஞ்சுனை
அருத்தியொட டைந்துதொண்டர் கொங்கரு மலர்பறித் துன்பதம் பரவியே
கூய்முறையிடக் கசிந்து குழவிக் கிரங்குநற் ருயென்ன உள்ளங்
குழைந்தரு ளளித்துநிதமும் தங்குபுக்ழ் மண்டூர் அமர்ந்த சர வணபவா
சப்பாணி கொட்டியருளே சகமாயை யடுஞான சக்திவடி வேலவா சப்பாணி கொட்டியருளே.

t(),
மணிகிளர் வரைத்தட மிசைப்பொற் பிறங்கலென மஞ்ஞைமே லூர்ந்துபவனி, வருதல்கண் ணுற்றுவா ரணமியம்பப்பழன
வாய்மடக் குருகுநரல அணிமரமெ லாங்குயிலி சைக்கநின் னடியர்வாய்
அரகரா வென்றரற்ற அரியநன் னிர்ப்பொய்கை மலர்விரிக்கப்பல்
அளிக்குலம் நீங்கரிக்கப் பணிமலர் சொரிந்துபூம் பொழில்நன் மணத்தினைப்
பரிமளித் திடவால்வளை பம்பமங் கலமொலிக்கத்திருப் பாவிசை பரந்துவா னேங்க உந்தன் தணிவிலா அருளமுத னிக்குமண்டூரணே
சப்பாணி கொட்டியருளே சகமாயை யடுஞான சக்திவடிவேலனே
சப்பாணி கொட்டியருளே.
வேறு
விலகரு மருளொளி பரவுறு முகவர
விந்தம லர்ந்தா ர விரைபொதி துவரித ழருநறை யுகவுரை
விண்டுமொ ழிந்தே யும் பலமணி யொடுதர ளமுமொளிர் தமனிய
பைங்கட கப்பூ னும் பயிலிய வளையணி களுமொலி யிடவுயர்
பன்னிரு கையா லும் மலைதரு மடமயி லொடுசெவி லியருள
மட்டில்க ளிப்பா க மழவிடை யிறைமொழி மழலையில் மகிழ்வுற
வஞ்சம னச்சூரக் குலமடு மடலரி யெனவரு குமரதீ
கொட்டுக சப்பாணி குளிர்புனல் நதிவள முறுபதி வதிகுக
கொட்டுக சப்பாணி.
33

Page 20
40. அரவித பூழியொடிள மதியமு மணியுய
ரைந்துமு கத்தா னின் அழகுறு நுதல்விழி யெழுபொறி பழலினி
லச்சமு றத்தே வர் திரையெறி கனக்டல் சுவறிட வ்டவையி
தென்றுப தைத்தா ரும் திகிலுற வெழுபுவ னமுமன லுறுமிழு தென்னவெ ருண்டோ ட வரநதி யிடையறு வனசமீ தெழிலொடு
வந்து பி றந்தா யே மனமயர் வொடுநிலை தளர்வுறு சுரருனை
வந்துப னந்தா ரே குரவலர் தொடையணி சரவண பவகுக
கொட்டுக சப்பாணி குருகின வ்ொலிகெழு திருநக ரறுமுக
கொட்டுக சப்பாணி.
: 5. முத்தப் பருவம்
வேறு
41. பொங்குந் தரங்கக் கடலில்வலம்
புரிமுத் திப்பி தருமுத்தம் புழைவேய் முத்தம் பூகத்தே
பொருந்து முத்தம் மீன்முத்தம் மங்குல் முத்தம் கரியேன மருப்பு முத்த
மராமுத்தம் மற்றும் பலவா முத்தமெலாம்
முத்த்மாமோ ஒளியென்றுந் தங்கா முத்தந் தேய்முத்தந்
தரணி தன்னில் மெய்ப்பொருளைச் சணமுங் கருதா ரணிமுத்தந்
தகுதி மதிக்கப் பெறுமுத்தம்
34

d.
d
சங்கம் போற்றும் புலவதின
தருளார் முத்தந் தருகவே சந்தப் பொழில்சூழ் மண்டூரின்
தலைவ முத்தந் தருகவே.
அகந்தை கொண்ட அயன் மால்முன்
அழலாய் நின்ற அத்தனது அடியைத் தேடி நிலங்கீண்ட
அந்தக் குலத்திற் பிறந்ததனல் இகந்து வெறுத்தேன் ஏனமருப்
பெழிலார் முத்த மீந்தாலும் இருநீர் வாழும் வளைமீனம்
இப்பி நந்து முத்தமெலாம் முகந்து கடலைக் குடித்தகுறு
முனிவ னெச்சில் படுமுத்தம், முருகு மாரு நின்செவ்வாய்
முத்திற் கிவைதா நிகராமோ சகந்த ழைக்க வந்தசடாட்
சரநீ முத்தந் தருகவே சந்தப் பொழில்சூழ் மண்டூரின்
தலைவ முத்தந் தருகவே.
நெஞ்சங் கரந்த கயவர்பெரும்
நிதியை யீந்து நீடுயுகழ் நிலவக் கருதி லப்பொருளை
நேரு மறிஞர் உண்டேகொல் நஞ்சங் கரந்த பைங்கணரா
நன்னீர் வாழுங் கொடியகரா தவையில் முத்த மீந்தாலும்
நான்வேண் டேனுன் செய்யதிருக் காஞ்சம் புரையும் வாய்முத்தங்
கருணை கனிந்த நறுமுத்தம் கதிர்கால் முத்தம் பெற்றேர்நற்
கதிகாண் முத்தங் கழலிணையே தஞ்சம் புகுந்தா ருய்யவரு
35

Page 21
சாமி முத்தந் தருகவே சந்தப் பொழில்சூழ் மண்டூரின் தலைவ முத்தத் தருகவே,
44. செழிய னவையில் மதவாதஞ்
செய்த அமணக் கையருளந் திகிலேறச் செஞ் சைவநெறி
சிறந்து மிளிரத் தேவ்ாரம் பொழியுஞ் சமயக் குருவேமெய்ப்
பொருளே பிறவிக் கடல்தாண்டும் புணையே யன்ப ருள்ளுறையும்
புலமே புலமைக் கொருமுதலே விழிநீர் முத்தம் பொருணுரலை
விரித்த உரைகள் பலவுள்ளும் மேன்மை துலங்கத் தெரித்தொன்றை s விளக்கு முத்தம் இன்முத்தம் வளியும் பவளச் செவ்வாயால்
வந்தோர் முத்தந் தருகவே மருவ்ார் பொழில்சூழ் மண்டூரின் வாழ்வே முத்தந் தருகவே.
45. வானங் குறையா மழையுதவ
வளங்கொன் பழனங் கழைபுரைய வளருஞ் சாலி முத்தீன
மக்கள் மகிழ மடியமிடி தானம் புரிவா மென்றெவருந்
தரளக் குவையோ டிருந்தாலும் தாழ்ந்து இரப்போர் இல்லாத
தகைசால் தில்லை மண் டூரா மோனஞ் சிதையா யோகநெறி
முயன்று காத்த முனிவோரும் முழுதுங் காண வரியாயுன்
முத்தம் வேண்டா ராரேகொல்

M
7,
ஞானப் பாலுன் செவ்வாயால்
நாடிமுத்தந் தருகவே ஞானங் கமழுங் குழல்மடவார் நாதா முத்தந் தருகளே.
வேறு
தழை விரிக்குங் கமுகுதிர்க்குந்
தரளமுன்றிற் தரையெலாம் சவிபுனற்பங் கயமிறைக்குந்
தனிமதுத்தண் கயமெலாம் பழமு திர்க்குந் தருவனத்திற்
பருவ ரைத்தண் உரளமேம் படுவ்ளத்த பழனமிக்க
பலன விக்க வுழவர்தங் குழைக டக்கும் விழிமடப்பொற் s
கொடிக ளின்பங் குலவிநற் குதலை மைந்த ரொடுமுயர்த்த
குணநிறைந்து மகிழ்வுறும் முழவொ லிக்கும் பதிபுரக்கும்
முருக முத்தந் தருகவே முறுவ லிக்குத் துவருகுக்கும்
முருகு முத்தந் தருகவே,
புலன டக்கு நெறிபடைத்துப்
பொருகு றும்பு ளொருவியே புரைதடச்செங் கழல்பொருந்தப்
புரித வத்து முனிவரின் நில்கு லைத்து மதிமயக்கி
நிறைய பூழிக்கு மதனவேள் தெபே டைக்கொர் தனுவளைக்க
நெகிழ்க ருப்பி லுறைதரும் வில்க திக்குந் தரளமிக்க لر
வெயில்ப ரக்கு மெனினும்வெவ்
37

Page 22
4.
49.
38
வினைகிெ டுத்து ளொளிசிறக்கும்
விலையில் முத்துக் கிணைகொலோ மல்ப ரித்த வரிதனக்கு
மருக முத்தத் தருகவே வயல்செ பூழிக்கும் பதிபுரக்கும்
வரத முத்தந் தருகவ்ே.
வேறு
குரவரடி போற்றிமெய்ர் நூற்பொருளை முறையினிங் கொள்ளா தொளித்திருந்து கூறுமுரை செவிமடுப் பாருறுதியாயின்னல்
கொண்டலைவ ரெனுமுண்மையைத் தரணியிடை காட்டவென் றெண்ணியோ முன்னையுத்
தரகோச மங்கைதனிலே சங்கரிக் கெம்பிரா னுபதேச மருளயூர்
தழைசாரு மளகtது சிேரலுமளி புருவொடும றைந்துகேட்டரவணியு
முதல்வனிடு சாபமதனல் முந்நீர் புகுந்துமீ னயின யுன்னுடல்
முழுதுமுல குய்யவன்ருே குரவமஸ் ராரமணி குமரநின் பவளவாய்க்
குளிர் முத்த முண்ணவருளே கொங்கார் பொழிற்றில்லை மண்டூர நின துவாய்க்
குளிர்முத்த முண்ண வருளே.
கழைமுத்து வெந்தீயிஞற்றெறுங் கறைபடுங்
கருமுகி லிடித்துமின்னல் சான்றமுத்தம் நின்கை வேலுங்குடைந்துயர்
ககனத் தொளித்த முத்தம் பழனத்தில் விளைநன்னெல் முத்தங் களத்திடைப்
பகடுகால் பட்டுடைந்த பரல்முத்த மீனமுத்தம்புலால் கமழுநின்
பங்கே ருகச்செய்யவாய்

விளைமுத்த மேமுத்த மாமுத்த ருந்தினம்
விழைமுத்த முமைகளித்து வேண்டுமுத் தம்விலைம திக்கவரி தானநன் மேன்மைபெறு முத்தமருளாம் மழைநித்த லும்பொழியு மாறுதிரு வதனநின்
வாய்முத்த முண்ணவருளே மருவார் பொழிற்றில்லை மண்டூர நின்செய்ய
வாய்முத்த முண்ணவருளே.
30. உம்பர்நா ஞம்விண் ணிNந்துநின் பதசரோ
ருகமலர் பணிந்துசெலவென் ருேங்கிவளர் தெங்கின் மிசைக்கவிக்குலநெருங்
குற்றபைங்காய் பறித்துக் கம்பமா முகனைவந் தனைசெய்வ போற்கருங்
கன்மீது வீசவாங்கண் கான்ற நீத் தம்வயற் கால்வாய் புகுந்திடக்
கன்னல்நற் சுவைகதிக்கும் இன்பமா வளமோங்கு தில்லைமண்டூரினிலி
ருந்தருளை யீயுமுருகா இணையிலா முத்தநின் முத்தமே யன்றியிங்
கெம்முத்த மும்முத்தமோ வம்பவிழு மலர்கடம் பாரனே நின்செய்ய
வாய்முத்த முண்ணவருளே வலியபகை யகிலவர மருளுமொரு குமரநின்
வாய்முத்த முண்ணவருளே.
6. வாரானைப் பருவம்
வேறு
1. பரவுஞ் சைவப் பெருநெறியின்
பயனே வருக பழமறையின் பழமேவருக பரமகுரு பரனேவருக
39

Page 23
5リ。
40
usuda) iésir கரமே வருக கதியருள்பாற்
கரனே வருக கவுரிதிருக் கண்ணே வருக கண்ணுதலோன்
கதிரேவருக கருணையொளி விரவும் மணியே மெய்ஞ்ஞான
விளக்கே வருக களக்கமற மிளிர்வெண் மதியே வருகவடி
வேலா வருக விரைசாருங் குரவுந் தழையுந் திருமார்பிற்
குலுங்க வருக நலங்கனிந்து குலவுத் தில்லை மண்டூர்வாழ்
குமரா வருக வருகவே,
என்பே ருவகைப் பெருநிதியே
ஈரேழ் புவனக் கொருமுதலே என்றுங் குறையா வருட்கடலே
இடும்பை தீர்க்கு மின்னமுதே அன்பே அன்ப குள்ளுறையும்
அறிவே அறிவிற் றெளிபொருளே அருகே வருக அடையலர்கோ
6trifGL வருக அந்தமிலா இன்பே வருக கதிரைநகர்க்
கிறையே வருக பிறைகுடும் ஈசனருளே வருக எம(து)
தி தயம் மகிழ வருக நிதம் உன்பேர் சொல்லித் துதிபாடி
உள்ளங் களிக்க வருகவே உயர்விண் படரும் பொழில் சூழ்மண்
ரோ வருக வருகவே.

asrahvå assificir புன்னகையே
கிளக்க மில்லா வெண்ணிலவே கசிந்தெ னிதயக் கல்லுனையே
ரங்கள் நீட்டி யழைத்தாலும் கோலங் கரந்தா லிங்கெவரைக்
கூவி யழைப்பே னென்பெரிய (95 AD 56ir OFrriGo, னினியமொழி
கொள்வே னந்தோ அதிவிரைவில், மாலைப் போதும் வந்ததுஎன்
வாழ்வே உன்னைக் காணுது வாடி நைந்தேன் வருகஇனி
வாரா திருக்க வழக்குண்டோ சோஆலத் தடஞ்சார் மண்டூர்வாழ் சோதி வருக வருகவே துலங்கு மறுமா முகஞானச்
சுடரே வருக வருகவே.
di Greaspri orGuo யுயர்தூனச்
செல்லூர் வானே மேற்றிரையாச். செறிவேய் முத்த மொளிகாலத்
திகழ்வா னிடியே பேரிகையா விஞ கான மளிபாட
விலங்கு காணப் புல்வெளியே மேவா டரங்காச் சிகிதோகை
விரித்து நடன மாடவெழிற் பூைேர் முலையா ராங்கேனற்
புனமா டோங்கும் புரைமீது புள்ளுங் கடியா திருவிழியும்
பொருந்த நோக்கிப் பொலிவிழந்து கான வயர்கா சார்மண்டூர்
நாதா வருக வருகவே தம்பு மடியார் வினைபோக்கும்
தோன திபனே வருகவே.
4.

Page 24
55. பாடும் புலவ ருள்ளநிலாப் -
பாவும் மணியே tufts setti பக்தி வலையிற் கட்டுண்ணும்
பரனே பெற்றல் நின்பரிசம் தேடும் பொருளொன் றுண்டாமோ
தேவே தேவர் தெள்ளமுதே திலகந் தீட்ட வருககழல்
சேர்க்க வருக சேவடிமீ தாடுங் கனக குண்டல நீ
ளரைஞா ணணிய வருககடம் பாரம் புனைய வருக்தமி
முரசே வருக பிரசமலர்க் காடும் புனலுஞ் குழ்மண்டூர்க்
கந்தா வருக வருகவே கரிமா முகனுக் கிளையதிருக்
கடம்பா வருக வருகவ்ே.
ேே, துண்டப் பிறைதோய் சீடிலமகேச்
சுரனர் முனிவிற் கழுதாயோ துங்கக் கரிமா (P35(peoplu
துணைவ னுன்னை வைதானே தொண்டைக் கனிவாய் வள்ளிமடத்
தோகை யூடற் குலைந்தாயோ சுருதி முனிவ னளித்தநறுஞ்
சுவைமாங் கணிக்கா யழுதாயோ பண்டைத் தரும நெறியொருவிப்
பழிபா வங்கள் தலைப்பெய்து படிமீ துலவுங் கொடுமக்கட்
பதடிக் கிரங்கி நைந்தாயேர 97 Lia; கிறையே மண்டூர்வாழ்
அரசே வருக வருகவே v90 Lont (pgG36or அயிலேந்தும்
அழகே வருக வருகவே,
42

7. agyib uÉletrur sit-6 Glosau
ஒளிர்பொன் மேனி துகள்படிய உமையாள் தேட உத் பரெலாம்
ஒருங்கு வாட al duif uu?prt இேனும் புண்யா தெங்கேன்
போனப் வருக Horevrat பூரித் தெழுந்த முல்யமுதம்
புசிக்க வருக புலவருனைக் ாஜனும் படிசெங் கரங்கப்படி
*ஆழ்ந்தார் விரைந்து கவலையெவா *4ந்தாட் கொள்ள வருகமலர்ச்
கடம்பா வருக படர்ந்துபுக சேனும் էմՄ6պւհ ւոուքodyGrig:
செல்வா வருக வருகவே சேவுந் தரன ரீந்தவருட்
செவ்வேள் வருக வருகவே,
ச0. இல்லே மென்னப் பருவரலோ
டிரக்கு மேழை யுளநோவ இல்லே மென்னச் செல்வர்பல
ரெறிந்த கொடிய சொல்லம்பும் வல்லே மென்ன மாண்டஜ்
வல்லா ரோடு வழக்காடி வல்லே யென்னக் கசீடரது
வாயூ டெழுந்த வன்மொழியும் செல்லே யென்னப் பொருளியுந்
திறலா ரீயச் சென்றேற்றுச் செல்லே மவர்வா யென்றுதலஞ்
சிதைத்த கயவர் தீமொழியும் எல்லா மேற்ற செவிகுளிர
இன்பம் பொழிய வருகவே Tsörg b புகழ்சால் மண்டூர்வாழ் ஈசா வருக வருகவே,
43

Page 25
வேறு 59. கலகல வெனுமா டகவணி கவினக்
கதிர்மணி வருக வருகவே வரத னெனவரு புலவ கவிமழை பொழிய வருகவே மசுரன் பொடிபட வடல்செப் வலிகெழு மதலை வருகவே தெனமொ ரறுமா வனசமு மலர
மழலைகள் பொழிய வருகவே இஸ்லரை யசைய மயிலி (5pas R குறுநடை பயிலவருகவே
குறுமுணி வரனும் பரவுறு தமிழ்தேர் குருபர வருக வருகவே மலர்விரி பொழில்சார் பதிவரு குமர
மகிழ்வொடு வருக வருகவே யருளும் பிடிபுணர் களிே மலரடி வருட வருகவ்ே. ۔ع۔
கலியுக
மலையொடு
மகபதி
99 திரைகடல் சுவத நெடுபடை விடுமா திறலுறு செழிய வருகவே சிவபர மறிய மறைபொரு ளருள்செய் செககுரு வருக வருகவே சரவண பவவோ மெனுமரு மொழியிற்
றளைபடு முருக வருகவே திழைவிரி குரவ நறுமல ரசையத்
தமிழ்மொழி பகிர வருகவே துவர்வா யமுதுக வினைதீர் விமலரீ வருக வருகவே விரியிதழ் வனச மலரவ னெழுதும்
விதிகெட வருக வருகவே கிரைபொரு மஜலகே. புனல்வள பதியாய்
கதிதர வருக வருகவே - ருமுகி லண்ய மலவிருளகலக்
கதிரொளி வருக வருகவே,
விரைசெறி

7. அம்புலிப் பருவம் வேறு aaramifs ரெண்கலையி னேடுநீ மேவலோர்
வெண்பந்து போல்மிளிர்தலால் வ முனதா ரகைகுழ லாற்கணையில்
வண்கஞ்ச மலர்போறலாற் 45nTL iliysant, ծ ու -ւ- 60 ր விரசதக் கட்டியே போலொளிர்தலாம் tsavö போதிலணை யாவிளக் கானதால்
கரமுயர்த் துணையழைத்தான் Loods svafGev வந்திவன் மனமகிழ உந்தனது
வடிவினைக் காட்டியுள்ள ாசால ஒருவரம் பெற்றுநா டோறுமே
வாழஎண் இதைதென்னே மரிமருக ஞனசர வணனுடன் அம்புலி ஆடவாவே *+ர்பர வும்புகழ்த் இல்ஜ ரேனுடன்
அம்புலி ஆடவாவே. Arrassri மறைந்திருள் கவிந்திடப் பெர
éLDefij குழைந்துவாடக் СР6085 шоолорго பாவிசைக்கக்கருங்
கடல்முழவ on ta டிந்துபாற் கதிர்விரித் தொளிபெறப் பாரிடமெ லாம்புரக்கும் * ாைப்பெரு மகந்தை கொண்டிவேையார் AlfT@U 655r என்றெண்ணினய் சொல் கழ்ந்தகு ருடல்கிழித்துச் செய்ய
*வலும் மயிலுமாகச் சினவேல் விடுத்தகும ரன்முனிந் திாலுனது செய்கையென்கு l'OfT 605bLufr6) ருமருக இன சரவணனுடன் அம்புலி ஆடவாவே விண்டர்பர வும்புகழ்த் தில்லைமண் ரேனுடன்
சிம்புலி ஆடவாவே.
.
வேறுே
Al Makrawf saf
dyw saarennir
ய்கையிற் காவி
பாயிருள் து
võrsig
CarGaur G
*
அயனரு தி
45

Page 26
6.
64.
46
பானதியெ னத்தண்ணி லாவிரிப் பாயிவன்
பரிதியொரு கோடியொல்கப் பதுமவத னத்தொளிப ரப்புமிய லானருட்
பார்வையால் நீயுயர்ந்த வாணவெளி யிற்செல்ல மஞ்ஞைமீ தூர்ந்தகில
‘மண்டலமு மேயுலவுவான் மானென்று கொண்டன.இரண்டுமா னுண்டிவ
வளர்புய மருங்குமேவத் தேனமுத தாரைநீ சிந்தஉல கில்மடச்
சேயிழையர் நைவரிவஞல் தேவமட மாதர்நிறை யழிவf தெல்லாந்
தெரிந்து நீ யங்குருது ஆனைமுக னுக்கிளைஞ ஞனவறு முகனுடன்
அம்புலி ஆடவாவே அண்டர்பர வும்புகழ்த் தில்லைமண் டுரனுட.
அம்புலி ஆடவாவே.
கரிமுகப் பிள்ளைக்யி லாசமீ துறைதரக்
கர்வ்முற்றே யவன்றன் கரமோத கம்புழைக் கைமடற் காதுமா காத்திரங் கண்டிகழ்ந்தாய் எரியென முனிந்தவ னிடுங்கொடிய சாபமு
மேற்றுமண் ணவர்கண்ணுரு திழிஞ ரி லுலைந்து விண் ணவர்தொழுது செய்தமுை
யீட்டிற் கிரங்கியருள விரிகலை வளர்க்குநா லாந்திவசமேயிதுணை
மேயதனையுணர்கிலாயோ வேதப் பெரும்பொருள்வி ஞயகற்கிளைஞனில்
வேலனென் றறிகிலாயோ
அரிதனக் கண்மருக ஞனசரவ ணனுடன்
அம்புலி ஆடவாவே அண்டர் பரவும்புகழ்ந் தில்லைமண் டூரனுடன்
அம்புலி ஆடவாவே.

08. விடநாக முண்டுமிழ்ந் தெச்சிற் படுத்தநின்
மேனிமா சுற்ற தென்ருே மின்னுமணி கிம்புரி மருப்புத லோனுனை
வெகுண்டமொழி யால் மெலிந்தோ தடமா முடித்தக்க னட்டசா பத்தினற்
றளர்வுற்ற பெற்றி கொண்டோ தண்ணிலவு பகலவ்னி டத்துநீ பெற்றதித்
தரணிகண் டறியு மென்ருே மடமாதர் தந்தலைவ ரைப்பிரிய அவர்மனம்
வாட்டியதி ஞற்சி னந்து வைவரென் றெண்ணியோ விண்ணிருந் திங்குநீ
வரமனங் கூசு கின்ருய் அடனக வுரிதரித் தோனருளு முருகனுடன்
அம்புலி ஆட வாவே அண்டர்பர வும்புகழ்த் தில்லைமண் டூரனுடன்
அம்புலி ஆட வாவே.
09. வெய்யபகு வாயரவு மிழ்ந்தமணி வனமெலாம்
வேய்முத்த மோடொளிர்தர விளைசாலி முத்தங் களத்தொளிர மாதர்தம்
மேனியணி முத்தமொளிரத் துய்யவறு வதனமு மலர்ந்தொளிர இருபுறந்
தோகையர்கள் நகையொளிர்தரத் துங்கவடி வேலொடிவ னுறைதலா லாலயயத்
தூாநில வெறிக்க வென்றும் சயையிருள கன்ருெளிர் செய்தில்லைமண் டூரனெடு
வந்துவிளை யாடுதற்குன் மனநாணு தென்றுமதி யாதிவனை மருவிலுன்
மான்கறையு மழியுமன்ருே ஈயமில் யுய்குவையெ மறுவதன குழவியுடன்
அம்புலி ஆடவாவே அயலாரு மரமுநல் லாரங்கமழ்ந்திடும்
அம்புலி ஆடவாவே.
47

Page 27
67, வன்பகைஞ ருக்குடைந் தோர்புவிழி Gv6Nuri Gosty
வஞ்சனைக் கஞ்சியவரின் வ்லியரை யணைத்திடிற் sDfluorf борiši 6)toе
மடிவுறல் வழக்கிதன்ருே நின்பகையு மழியமகிழ் வெய்திவிண் மீதுநீ
f5 aveyajir யிங்குவந்தால் நெடியவிட வரவினைப்
நீலமயிலுண்டிவன்ை மின்பயிலு மயி
ரைந்து மிக்லாத அறுவதன் குழவியுடன்
அம்புலி ஆடவாே «ՖlՄԱ)**իրի பாடுநீ ராருமண் ரேனுடன்
*ம்புலி ஆடவாவே.
08, கள்ளவிழு மல்லிகை விரிந்துபதி எங்குநற்
*ந்தம் பரந்துவிசக்
களிகொண்டு வண்டின மிசைக்குமின் கீதநெ
சமுனியிற் பகடுபூட்டி
மகவுதா லாட்டுகீதம் வளர்பைந் தருக்களில் மரீஇகார்ங் குயிலெலா,
வாய்விட் டர்ற்றும்ை - Tiaop oy bou *ராதுபதிகந் தினம்
இற நயந்து மகிழ்வர் உயர்வின் -லத்துருமு ரற்றநாளும் மெலித்
துள்ளங் கலங்கலாமோ அள்ளலுறு பொய்கைவளம் அறுவதன குழவியுட
அம்புலி ஆடவாவே as prlos Giri Ln(6fi trn
குமண் டூரனுடன் அம்புவி ஆடவரவே.

னித்தபர னன் புரிந்துசெஞ் ச
ணுெளியினைப் ് soaltonausv குதிக்குநதி சூழுமண் அம்புலி ஆடவாே சிகுளமு தளித்திடும்
அம்புவீ *டவாவே,
ஒளதுனதுளத்திவி தயங்கிடாது ளும்பரவு தில்லைமண் ரேனுடன் *ம்புலி ஆடவாவே *குளமுதளித்திடும் வகன குழவியுடன்
«պւbւյ6ծ st-sin Ga
எதை வைத்துத் Фstvu-tar

Page 28
ᎢᏤ H . :.
7ዷ.
50
\ • 翻 8. சிறுபறைப் பருவம வேறு சரவணப வக்குமர வரகரவெ னப்பகர
சதுர்முகனெ ழுத்தகலவே சனனமரணப்பிணிதT பண்னெதிரு றப்பணி
சலமகற லொக்கவ்ருளும்
பிரணவம றைப்பொருளை யரனறிவு றப்புகலும்
பெருநெறிப டைத்தகுழிகா பிறைபொரும ருப்பொளிரு மொருகரமு கக்களி பிளிறிமுன டுத்தசெயலால் حر உரதனநி றத்துறவெ யினர்குலம டக்கொடியை
உரிமையொட ணைத்தமுதலே உனைவழிப டத்தவறு மசுரர்குல முட்கியிதொ
உகமுடிவெ னக்கருதவே சிரமசைவு றத்திசைக ளதிரவுத தித்தொனியில்
சிறுபறைமு ழக்கியருளே சிவநெறிப ரக்குமொரு பதிவருதி ருக்குமர
சிறுபறைமு ழக்கியருளே. களியுரித ரித்தரவு நதிமதிப ரித்திலகு
கதிர்சடைவி ரித்து புடையே கரகமல மிக்கவியை வொடுசுழல்வு றக்கிழல்க
கலகலவெ னக்குமுறவே அரியுமறி தற்கரிய வொருபதமு யர்த்தியொரு
அடியுமிந் நிலத்திலுறவே அமரர்பர வத்தவரு மகமகிழ்வு றத்துதிசெய்
தரிதரிதெ னப்பகரவே பரிபுரமொ லிக்கவுட னடமிடுப ரைக்குமிதொர்
பரவசமெ ழுப்பவருள்சேர் பழமறைசி றக்கவரு கனகசபையிற் பெரிய
பதநடனம் ஆடும் இறையோன் திரிபுவன முற்றுமிருள் கடிவுறவ் வித்தகுக
சிறுபறைமு ழக்கியருளே சிவநெறிப ரக்குமொரு பதிவருதி ருக்குமர
சிறுபறைமு ழக்கியருளே.

மகரசல திப்புவனி யகிலமும டக்கியெழு மறநெறிசி தைத்தொழியவே வளர்மதிக டுக்கவற நிலமிசைத விர்க்கவெழில்
வனிதையர்கள் கற்புமிகவ்ே குகரமலை யத்தமிழி னருவிபெருகிக்குமிறிக்
குவலையம் னைத்துமுறவே கொடியரெழிலித் தொனியி லரவுபுரையத் தமது
குழுவொடுகு லைந்தொழியவே பகரவெவ் ருக்குமிக வருசிவம தத்தினியல்
பலதிசையு மெட்டிவரவே பழமறைநி லைக்கிதவ முனிவரர்சி றக்கவிளை
பழனமும Oக்கபலனே சிகரமலையக் குறவ ரரிவையைய ணைத்தகுக
சிறுபறைமு ழக்கியருளே சிவ்நெறிப ரக்குமொரு பதிவருதி ருக்குமர
சிறுபறைமு ழக்கியருளே.
வேறு
அகமரர வைப்பசிச் சுக்கிலப் பிரதமையை யாதிநா ளாயடுத்து அறுநாளு மேபுனல்ப டிந்துபுல னந்தையு
மடக்கியர விந்தமனய முகமாறு மேயுண் ணிறுத்தியிரு டிகளென்ன
மோனத்தி ருந்துவிரதம் முறையே யநுட்டிக்கு மடவார்பு ராணம்
முயன்றுகேட் டுயராலயத் நகமா தரத்தொடுமி ருத்தல்போன்ம் மடைமருங் கணியணிய தாய்க் குழுமி யகலாது வெண்கொக் கினம்மழையில் மூழ்கியு
மடக்கமே பெரியதென்றிச் செகமீ துணர்த்துமண் டூருறையு முருக்ரீ
சிறுபறைமு ழக்கியருளே சிகரவரை மகளிதய மகிழவரு குமரனே
சிறுபறைமு ழக்கியருளே.
51

Page 29
75. மன்றுளா டுஞ்சங்க ரன்சடா மகுடமிசை
மலரவன் மகவுமுனிவ்ால் மனமுடைந் துடல்தளர வந்தடைக்கலமென்
வைகமற் ருங்கணுறையும் கன்றுகோ பக்கனல் பிறக்கும் பணுவினைக்
கண்டுபின் னும்பயந்து கலையுற வ்ைங்கரன் றன்கோடெனத்துதிக்
கையிலயுயர்த்தல் நோக்கி இன்றுவா னுள்முடியு மென்றுமெய் நடுங்கமுன் இற்றகோ டிதுஇன்றெணு இயலுண்ர்ந்தகலநிலை கொள்ளுமதி குணிலதா
எந்தைகைத் துடியடிக்கச் சென்றமா தவபால தில்லைமண் டுரனே
விறுபறைமு ழக்கியருளே சிகரவரை மகளிதய மகிழ்வரு குமரனே சிறுபறைமு ழக்கியருளே,
76. மெய்யரந்தைப்படப் பாவமுன்னுள் செய்து
விகளவையெண் ணுதுஇந்நாள் மெய்ந்நெறியுணர்ந்துவென் விலைவ்ேல் ப தித்துெ
வேந்திரன் மேனியென்ன வெய்யதீ வினைகளுக் கீடாகவே வென்
விளங்குமுள் குத்தியீர்க்க பில்லெறி மயிற்கலா பஞ்செருகி யொப்பில்
வேறுபாற் காவடிசுமந் மர நின் சரணன்றி யின்றுவே றில்லையென
ஆலயம் வந்துபல்லோர் அஞ்சலிபுரிந்துநட மாடபண் шти деф குைளமுத னிக்குமெங்கள் செய்யபன் னிருகரத் தில்லைமண் டுரனே
சிறுபறைமு மக்கியருளே சிகரவரை மகளிதய யகிழவரு குமரனே
சிறுபறைமு முக்கியருளே,
52
 

சாம்புதோல் போர்த்தஉடலுட்குழிவி ழுந்தொளி இழந்தவிழி என்றுமான எரில்டவை யொத்தபசி யோடலம ருங்கொடும்
இடாகினிப் பேய்களெல்லாம் இன்பொ டுதிரங்குடித் தெல்லையில் நிணக்கூழை
ஏப்பமுற வாரியுண்டு எம்பசி தணித்தகுக ஞர்வாழ்க வாழ்கவென்
றெங்குத் துணங்கையாட ன்புறசு ரப்படைகள் மலைகுவிந் தாங்குகள மருவவுதி ரக்கடலினுள் வலியபடை தொட்டுவிண்ணவர்சிறையு மீட்டுவா
னுலகுகுடி யேற்றுவித்தாய் பன்பொதிகை முனிவனுக் கன்றுதமி ழோதினுய்
சிறுபறைமு முக்கியருளே தெங்குகமு கெங்குமுயர் தில்லைமண்டூரனே
சிறுபறைமு ழக்கியருளே.
சந்தன நறுந்தழை யுடுத்துமெல் லிடையினிற்
சாருமே கலையதாகச் சண்பகம் மல்லிகை குராமலர்க ளோடுபல
தளிர்களும் பெய்து கட்டிக் சுற்றமுறு சுனமலர் அணிந்துசந் தனமுடன்
கஸ்தூரி புனுகுசாத்திக் கழைமுத்து மணிவடம் பூண்டுவ்ளை Lumrullásáb
கல்லென் ருெவிக்க நின்று சந்தரத் தொண்டக முழக்கிஅர மகளிருந் தலைகுனிய மயில்களெல்லாம் சாயல்பயிலக் குறிஞ்சிப் பண்ணி சைத்தெயினர்
தையலர்கள் குரவையாடச் இற்தையிலு வந்துமகிழ் வெய்துமுரு தேசனே
சிறுபறைமு ழக்கியருளே தெங்குகமு கெங்குமுயர் தில்லைமண் டூரனே
சிறுபறைமு முக்கியருளே
з,

Page 30
79. சக்கரமெ டுத்திரவி கதிரினம றைத்துத் த
னஞ்சயன யாண்ட முதலோன் றப் போர்ச்சயப் பேரிகைமு ழக்கநின் தந்தைமுப் புரமெரித்துச் மிந்துச் சடாடவியு Lofrt-söfö
றிண்டிமமு முக்கவின்னல் பகய மு காசுரனை வென்றுக்ரி மாமுகச்
செம்மல்பே ரிகைமுழக்கத் சி டித்ததுணை வன்முழவ டித்திடச் சமரில்வெஞ் சூரைவென்ற Fத்ருசங் காரவோங் காரநின் வெற்றிமுர
*7ர்த்திடத் தாழ்த்தலேனே யமு ழக்கெண்வொ லிக்கமண்டூரனே
சிறுபறைமு ழக்கியருளே திசைமாமு கன்ற%ன முனித்துசிறை யிட்டகு
சிறுபறைமு ழக்கியருளே,
GAøy
ஆட்ட திக் குஞ்செவிடு படவசுரர் கிடுகிடென்
றலமரவு ணர்ச்சிவெள்ளத் தமரர் மூழ்கிக்கரங் கூப்பிமெய் விதிர்விதிர்த்
தானந்த நடனமாடி இட்டநித் தியபோக மெய்தினே மின்ருெடெம்
இடும்பையெல்லா மறந்தோம் எனவார்த்தி டத்தரும தேவதை களித்துநின்
இணைமலர் துதித்து நிற்கத் துட்டநிக் கிரகம் புரிந்தருள்செய் சி
சூழநல் வஞ்சிசூடிச் சுடரயில் விளங்கபோர்ப் பறைமுழக்கித் திறந்
குரனெயில் சென்றுடற்றிச் - சிட்டரைக் காத்த உயர்தில்லை மண்டூரனே
சிறுபறைமு ழக்கியருளே திசைமா முகன்ற&ன முனிந்து சிறையிட்டகுக
சிறுபறைமு ழிக்கியருளே.
வகணஞ்

9. சிற்றிற் பருவம் வேறு புணரி கதித்ததிரைக்
கையா வலைத்துக் கரையேற்றிக் னேக மலையிற் குயிற்றியொளி
காலும் மணலைக் கைநோவ 'ற்கற் தெரித்துக் கொழித்துவரி
முழக்கில் வ்ெரீஇ முறையேநாம் முடித்த அருமை யோராயோ
GPSGpÉ5 *sbGfo um prm'Gaum. பற்றன் குழவி யென்றுலகம்
... ebayah
பேசும் மொழிமேற் கொண்டாயோ பிறவி சிதைக்கும் பெருங்கருணைப் பேறே பெருமை யீதாமோ
"சிறந் தெளிய அருள்மண்டூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே. * மாக்குங் களுணைக் கடலென்றே
WA கருத்தி லிருத்திக் க்டைத்தேறல்
கிடையேம் விழைந்துன் கழலிணையே
கதியென் றரற்
றக் கழுமல்துடைத் திாக்சங் கருதி ஆளாயேல்
ஆரைச் சதமென் றணுகியெடி * திரிய குறைகள் சொல்லிமனம்
ஆறிமதிழ்வ்ோ மடைவாக விக்கும் பரிய வேலிபயிர்
விளைவ்ை யோரா தழிவுசெயின் வேறுவழியு முண்டாமோ
விமலா ஈது முறையாமோ ரேக்கும் புகழ்சால் மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேவே சிவசன் முகனே கவுரிதிருச் - சிறுவா சிற்றில் சிதையேலே.
55

Page 31
83.
SA
56
கொக்குத் தடிந்தாய் பகிரண்ட
கூடமழித்தாய் கூடல்நகர் குறுகிச் சமயப் போரிலமண்
கூட்ட மொழித்தாய் குன்றமொடு கக்கக் குருதி சூரனுடல்
கனன்று பிளந்தாய் கஞ்சமலர்க் கடவுள் வெருவக் குட்டியருங்
காவற் சிறையி லிட்டாய்நின் ஒக்கப் புவன முற்றுமெவ
ருள்ளா ருந்தன் திறனெல்லாம் ஒழியாதோநா மமைத்ததிரை
உவ்ரிமண்சிற் றிலையழிக்கிற் திக்குப் புகழ்சால் மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே.
கொந்தார் கடப்பந் தாரணியுங்
குமரா உந்தன் கோயில்வ்லங் கொள்ளா ரனந்தங் குரைகழலிற்
கொய்மா மலர்க ளிட்டுவரம் தந்தாளளைய வென்றுசிரத்
தாழ்ந்தா ரின்னு மனந்தநிதம் தங்கா நிதியில் மயங்கிமனஞ்
சாம்போ துணருந் தன்மையினர் அந்தோ அனந்த மனந்தமிவர் m அகத்தின் திமிரஞ் சிதையாதுன் அடியேஞ் சிற்றில் சிதைப்பதுணக்
கழகோ அறமோ அருளாமோ சித்தா வளஞ்சால் மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே சிவசண் முகனே கவுரி திருச்
இறுவா சிற்றில் சிதையேலே

பூவிற் பொலியும் புதுநறவப்
பொற்ரு மரைநேர் பதமலரிற் புழுதி படித லழகோநற்
புனலு மாட்டி யணிபூட்டிச் சேவித் துயரு நெடுமாடத்
தெருவி லிட்ட சிற்றிடையார் செயலு மறியா யோஅவரின்
சினமுங் குறியா யோமணலைப் பாவிப் பலகால லுத்திடு மிப்
பாவியேங்கட் குருகாயோ பகலைப் புரையும் பானிலவிற்
பக்தர் சூழப் பவனிவரும் 0ரவிற் சிறக்கும் மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே.
நாயே முந்தன் தொழும்பிலொரு
நாளுங் குறையோ மறியோமுள் நளினப் பதமே தஞ்சமென
நாடு மடியார் இன்னலுறல் பேயே முணரா திழைத்தபெரும்
W of பிழைகள் பொறுத்துப் ே பிரியா தமைத்த சிற்றிலை நீ டு பேணு தழிக்கிற் பேருமோ நாயே யன்றே மக்கள் பிழை
சகித்து ணுாட்டித் தாலாட்டிச் சலியா அன்போ டணைப்பதருள்
தழைக்க ஈசனிந்த திருச் சேயே நில்லை மண்டூர் வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே.
57

Page 32
87.
38。
பிறவிக் கடலி லாழ்ந்து துயர்ப்
பெருமா ருதத்தி லுலைந்துமலப் பெருக்கில் மோதி நைந்துநெறி
பிறழ்ந்து நீந்தி அறியாமைச் சுறவுக் கஞ்ச உன்னருளாந்
தூய திரையிக் கரையேற்றத் தோற்றும் உடலாஞ் சிற்றிலைநீ
துணையாய் நின்று காவாயேல் உறுமெப் பழியு முனக்கன்றி
உலகி லார்க்கு முண்டாமோ உரைப்பா ருரைக்கும் பொருளெல்லாம்
ஒவா துணர்ந்து உயர்ந்தவறத் திறமிக் குயரும் மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே சிவசண் முகனே கவுரிதிருச்
ஒறுவா சிற்றில் சிதையேலே.
மேனுள் பூரீராமன் பாதம்
மேவச் சிலையோர் பெண்ணுகி வெகுண்டு முனிவ னுரைத்தமொழி
விலக விலையோ வினைதீர்மெய்ஞ் ஞான திபனும் பரவைமனை
நயந்து பாதஞ் சிவப்பூர நலியு மடியார் குறைதீர
நடந்த திலையோ உணதருளுக் கானு மணலா லடியோமிங்
கமைத்த சிற்றி லழியாதெம் அயலே நின்று காப்பதுநல்
அறமேயன்ருே அமரர்புகழ்ச் சேன பதியே மண்டூர்வாழ்
செல்வா சிற்றில் சிதையேலே சிவசண் முகனே கவுரிதிருச்
சிறுவா சிற்றில் சிதையேலே.

கல்லா மனிதர் அறியாமைக்
கசடைச் சிதையாயோ பலநூல் கற்றுந் தெளியார் அஞ்ஞானக்
கல்லைச் சிதையா யோஅடியார் பொல்லா வினைகள் சிதையாயோ
புன்மை சிதையா யோபொருளைப் பொன்றுந் துணையும் போற்றியறம்
போற்ரு ரிதயஞ் சிதையாயோ பல்லா ரிகழ முன்செய்த
பாவஞ் சிதையா யோ நின்னைப் பற்றிப் பரவ்ா திருக்குமணப்
பான்மை சிதையா யோபடரும் அல்லார் பொழில்சூழ் மண்டூர்வாழ்
அரசே சிற்றில் அழியேலே அண்டங் கடந்த அருளுருவே
அடியேஞ் சிற்றில் அழியேலே.
தொடருங் கொடிய கன்மவினை
சூழ வாழ்விற் சுசுமென்றுத் துய்க்கா தலைந்து மெலிந்துனது தூய பாதஞ் சரணென்று ரும் அடியார் சன்னிதியில்
பல்லா யிரவர் அவர் துயரப் பவ்வஞ் சிதையா தருமணலாற்
பலநாள் இழைத்த சிற்றிலையெம் ருங் கருதா தழிப்பது நல்
இயலோ அயரும் பிடிக்குருகி இலகுந் தெங்கங் குலைதிருகி
இனிதே ஊட்டுங் களிறுலவும் அடரும்பொழில் சூழ் மண்டூர்வாழ்
அரசே சிற்றில் அழியேலே அண்டங் கடந்த அருளுருவே
அடியேஞ் சிற்றில் அழியேலே.
59

Page 33
98.
60
10. சிறுதேர்ப் பருவம் வேறு பொருசாது ரங்கமணி யணியாக நின்றுஅமர்
பொரவா தரத்துமிகவே புவிமாத சுங்குளிர மறமாய்ந்தி டத்தரும பொலிவே கதித்ததெனவே விருமாதி ரங்களசை வுறமேலெழுந்துகள்விண்
மணிதே சொழிக்கவயவே மழையே கடுக்கவித விதமே வளைத்து சிலை
வரிநா னிழுத்துவிடுபேர்
உருமே றெனப்பெரிய குருபூமியிற் சமர்செய்
உரவோன் றனக்குவிரைவே உறுதீமை யுன் னியவ னுயவேர் கொடிஞ்சி
உலையா துருட்டியருளும் திருமால்த னக்குமரு மகனயுதித்தகுக
சிறுதே ருருட்டியருளே திகழேர் நடத்துகழ னிகள்சேர் பதிக்குழக சிறுதே ருருட்டியருளே. - குருவே யெனப்பரவு குறுமா முனிக்குமொரு
குருவாயு ரைத்த குமரா குறமா னிடத்துமயல் குறையாது நித்தமவ
உறைகோயில் புக்கவதனல் பொருவேல் நிகர்த் தவிழி மடவாரெடுத்தசுடர்
பொலிதீப மங்கையொளிரப் புலனே மயக்கியவர் நிலையே தளர்த்துமப்
பொழுதே கருத்திலுணரா மருவே செறித்ததிரு மலர்வாய்சிரித்துநிறை
மதியேர் முகத்தி னழகார் மதவா ரணத்திறைவி யுறுமூடலைக் கடிது
மகிழ்வா யகற்றுமழகா செருவே தணித்த உயர் திறனேவிளக்கியொளிர்
சிறுதே ருருட்டியருளே திகழேர் நடத்துகழ னிகள்சேர் பதிக்குமர
சிறுதே ருருட்டியருளே.

o rayGuo மிகுந்தமகி தலமே லெடுத்துபல
சதகோடி யுற்ற சனனஞ் சிலோ கமத்துறி வரிதே யெனக்கருது
சடலத் தரித்தவதனல் totuGau ரறுத்தரிய விழித குேத்துதவ வயவே வியைத்தளர்வற வலமே நிறுத்தமன வயல்ே செழிக்கமறு
சிறுஞான நற்பயிரிடு AJ OuGuo கதித்த உயர் *திவீடருட்கனியை
தவமா யளிக்கு முதலே நவைதீர் கதிர்ப்பரிதி *ழுமாரதப் புரவி fö601-Gu தடுக்குமியலாய்ச் r Gaaravaurr *கத்தனவி எைடி
ජී%
*ா பதிக்குமர சிறுதே குருட்டியருளே
வ திணித்த உயர் இனே விளக்கியொளி: சிறுதே ருேட்டியருளே.
செருே
வேறு
மாலைநின் C?ւ-6նտյլDր வதனத் திலங்குவிழி கருணைப் பிரவா
வளிந்தொழுக மகவானருள்
டெவரலூ மருகிலார ասնáÙւճ6) ബrG|Tr ணிக்குமுரு கேசநின்
வாயில்வந் தின்பரெல்லாம் ங்கண்டி சி"தி உன தளவி வெற்றிக (956 Daigluayanrth o (p676urg சியமுழக்கிப் பவனி விதிவர வேண்டி AßlaörgPri செயுஞ் சோஜ திகழுமண்டூரணே மதே ருருட்டிய ருே
G
9ே குருமைத்தனேயரி
வேதங்க ளு
சிரமைந்த ருக்குமொ
சிறுதே கேட்டியாகவே
6

Page 34
5. வேதா கரத் தெழுத்தானிகோளுதுதிதல்
விண்டுவின் தொழில்கெடாது வெப்பசிற் றத்துருத் திரர்வினைகெடாதுசதுர்
வேதம் முழ்க்கருது போதாrர் தொடைப் புரந் தரணரசு கோபுரிது
புவியில்மனு முறைகெடாது பொங்குதண்டமிழாழி தோய்ந்தறிஞர் பொழிகவிப்
பொலினென்ன உயிர்விசும்பு மீதார் முகிற்குல முகுக்குமழை குறையாது
வெய்யவன் கதிர்தவாது விஞ்சுமைம் பூதங்கள் பிறழா தனத்துமருள்
வெள்ளத் தியக்குமுதலே ச்ேதாம்பல் விரிசுஜனத் தில்லைமண் டூரனே
சிறுதே ருருட்டியருளே சிரமைந்த ருக்குமொரு குருமைந்தனேயரி
சிறுதே ருருட்டியருளே.
96. பொங்குமலை கடலெனவ்ெ முந்துமாயச்சமர்
புரிந்திவசுரப் படையெலாம் புவியிசை புருண்டு சிதைவுண்டுபிணமலைகளாய்ப்
போகவாம் கவுணனெல்லை' நல்குலமினித் தழைத் தோங்கவுந் தேவர்மெய்
நடுங்கியின்னே யழியவும் நவ அமிர்த சிதமந் திரகூடeண்டியென
நவமணியிழைத்தசெம் பொற் துங்கவிந் திரமாய ஜாலரத மெனுமிவன்
றுரயதற் றேரையுய்க்கச் wቅ சொன்னெறித வாதுமீண்டதுமுன்னரமணினிற்
துஞ்சின ரெழுந்துபொரவே செங்கர முயர்த்தியது மீளாதுரைத்தவா
சிறுதே குருட்டியருளே சிரமைந்த ருக்குமொரு குருமைந்தனேயரிய
சிறுதே ருருட்டியருளே

97. அடுத்து மும்மல எயில்து தழவெழ
அமரர்கள் தினம் வாழ எடுத்த விந்தைகொள் அரனது ரதமென
இசைம்ணி ஒலி ஆர்ப்ப கடுத்த வஞ்சகர் கயவர்கள் செவிபடக்
- கதிகெட நின்றேங்க உடுத்த செஞ்சுடர் உடைஒளி வீசிட
உருட்டுக சிறுதேரே உழவில் திருநின் ருேங்குமண் டூரநீ
உருட்டுக சிறுதேரே
98. செழித்த பைம்பொழிற் கரிமுக லுறுபதி
சிறந்திடு குடவீதி பழித்த பேர்க்குமுத் திரையெறி சக்தியின்
. பதிவளர் குணவீதி அழித்து மறமதை அருளறங் காத்திடும் {់ அரிவதி வடவீதி ஒழித்து நலியிருள் உணதொளி சுடர்விட
:: உருட்டுக சிறுதேரே உழவினல் திரு ஒங்குமண் டூரநீ
உருட்டுக சிறுதேர்ே.
99. திரைக்கு ளங்கெழுந்தருளியு முறுபல
திசைகளு மருள் சோதி விரிக்கு மற்புதத் துனதிணை மலர்தொழ
மிகுத்தனர். பலகோடி விரைக் கடம்பல ரணிகுக னCதுததி
வெளிப்படு மென அன்பால் உரைக்கு மன்பர்தம் உளங்கொன வந்துநீ
உருட்டுக சிறுதேரே உழவி ஞல்திரு ஓங்குமன் ரேர்
உருட்டுக் சிறுதேரே.
63

Page 35
100. பரக்க நற்றமிழ் படிமிசை யாசறப்
பழமறை தினம்வாழச் சுரக்க வொப்பில்பல் வளனெடு மாமழை
கொடுத்திடும் அறமோங்கக் கரக்க வன்பிணி மிடிஇகல் தீவினை
கவலைகள் பொச்சாப்பு உரக்க வார்த்திடும் புள்ளுயர் துவசநீ
உருட்டுக சிறுதேரே உழவினல் திரு ஓங்குமண் டூரநீ
உருட்டுக சிறுதேரே.
- முற்றிற்று -
குருவ ணக்கம் அறுசீர் ஆசிரிய விருத்தம்
தண்டமிழாம் பரவையிடை யாழ்ந்துசங்கத்
தமிழ்ப்பொருளாம் தரள மெல்லாம்
கண்டுமொழி யால் உவந்து கருணையுடன்
எடுத்தளித்துக் கலையின் GB pauvrirb
பண்டையியல் தெரித்தகத்தின் இருள்கடிந்த
W பண்டிதப்பேர்ப்பட்ட Gou
திண்டிறல்சேர் பூபாலப் பிள்ளை திருத்
தாள்கள் நிதம், சிந்தை GF Gínruħ.
 

பூனி மண்டூர் கந்தசுவாமி ஆலயம்
சைவப்புலவர் எஸ். தில்லைநாதன் (B A) (அதிபர், மட்./பண்டூர் ம. வி) (மண்டூர் கந்தசுவாமி ஆலய நிருவாக சபைச் செயலாளர்)
Dட்டக்களப்பு தமிழகத்தில் உள்ள திருப்படைக் கோயில்களில் அரசமரியாதையும், சீர் வரிசைகளும், மாணி யங்களும், குடிவழிமரபு உரிமைகளும் சிறப்புடன் பெற்று விளங்குவது பூரீ மண்டூர் கந்தசுவாமி ஆலயம், மட்டக் களப்பு வாவிக்கு மேற்கே மட்டக்களப்பிலிருந்து சுமார் 25 மைல்களுக்கு அப்பால் மண்டூர் என்னும் கிராமத்தில் இப் பதி அமைந்துள்ளது.
சோழநாட்டு மன்னன் மனைவியான சீர்பாததேவி வீரமுனையை விட்டு சிங்கை நகருக்குச் செல்லும்போது தான் வழிபட்டுவந்த தங்கவேலை தனது குல மக்களிடம் கையளித்துச் சென்ருள். சீர்பாததேவி சென்றபின்பு பல காலமாக ஒன்ருக, ஒற்றுமையாக் இருந்த மக்கள் சில முரண் பாடு காரணமாக பிரியவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. இவர்களில் சிந்தன் என்பவன் தங்கவேலை ஒருவருக்கும் தெரி யாமல் எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி வெகு தொலை யில் சென்று ஒர் தில்லை மரத்தில் பதித்துவிட்டு தனது உறவினர்களோடு துறைநீலாவணை எனும் இ ட த் தி ல் வாழ்ந்து வந்தான். சில நாட்கள் கடந்தபின் தங்கவேலை எடுப்பதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டான். கடைசியாக தான் வைத்த இடத்தைக் கண்டபோது கொத்துப்பந்தலின் கீழ் அது இருப்பதையும் கண்ணுற்றன். இக்கொத்துப் பந்தல் அமைத்தவர்கள் "நாதனை வேடுவர் ** என்று கூறப் படு:ர் மண் டூர் பதியில் வாழும் வேடர் குலத்தவர்களே. சிந்தன் கான் வசிக்கும் துறை நீலாவணை, குறுமண்வெளி ஆகியவற்றில் வசிக்கும் தன் இனத்தாருடனும், அயல் கிரா மங்களாகிய பெரிய கல்லாறு, கோட்டைக்கல்லாறு ஆகிய கிராமங்களில் வசிக்கும் கெளரவ மக்களுடனும் சேர்ந்து
65

Page 36
வர்த்துபூந்தலமாற்றி *தில்லை மலினேழுருக* என நாமம் சூட்டி ஆலயமாக அமைத்தான். இவ்வர்று Tவஐ'ரீழாதகேலியின் வரன்முறைத்தல் வெட்டு" க்றுகிறது
ஒருசிலர் தில்ல்ேமரத்திலிருந்த வேல், குரனைச் சின்க ரித்த வேலின் கூறு என்றும் கூறுவர். . . . k . . . .
சிந்தனின் மரபாகிய, சீர்புரத குல்த்தினரே வழிபாடு
செய்பவராக அமைந்தனர். இவர்,கற்பசுனர் எனப்பூடுவரர்
இக்சொல். 'கப்புகளுர்" என மருவி இன்று பிரதம கப்புகளுர் (பெரிய கப்புகர்ை) சீர்பு குலத்தைச் சேர்ந்தவராவார். இப்பெரிய கட்புத இழ்சத் தினர் சிங்களக்குடி கப்புக வம்சத்தினரைமைத்துக் குடி யாகக் கொண்டுள்ளனர், சிங்களக் குடிப்ப்ெண்ணுக்கும் சிந்தாத்திரக்குடி கப்புகளூருக்கும்.(பெரிய கப்புகர்ை) பிறக் கும் ஆண்மகன் பூசைக் கப்புகனரா (உதனிக்கப்புகனராக) கடமைபுரியும் உரிமையைப் பெறுவார் சிலவேளை புறநடிை யாகத் தாய்வழி மரபை மட்டும் கொண்டு பூசைக்கப்பூக ஞ்ரை நியமிப்பதும் வழக்கம் இக்கப்புகமாருக்கு ஆசாரிய அபிஷேகமோ . . . . . நெறிக்கல்வியோ வேண்டுமென்பு தில்லை.பரம்பரை உரிடிையும். கோயில் பழந்திழும் ஆF ரீமும் பயபக்தியுமே அவசியம் வேண்டிப்பூடுவதாகும்.
鑒.蠶° பற்று"வன்னியஞ்ர் உதவிபு கோரக்களப்பிலிருந்து பெரிய் கவுத்தன் குடி Geffre få கொண்டுவிந்தும்ன்டூரில் குடியேற்றினர்கள். siku - 6 அக்ரர்கஇருப்பவரும்; சுவாமி திாக்குங்வர்களும்இவ்வதிக் தேர்ன்றல்க்ளே. ' w -
இங்குள்ள பணிசுகாசி செய்ய்கோயிலர் எனப்பதம் பகுப்பினர்உள்ளனர். இவர்கீழ் இரு பகுதியழகளேன். கவுடாக்காரன்; கங்காணி ஆகிய இருவரும் இல்ரீபகுதி
யிலிருந்தும் தெரிவு செய்யப்இவர், இ.கிேல் ப்ளிே
* w; -- KM) : »۰۰۰ :از: ؛ به ن } . } };
வேதி எடுத்த ரேடிகள் நீத்திர்ேத்; கூட்டுதல், துப்பரவு சேய்தல், பூபீறித்தீல்" விறத்
ASA
 
 
 
 

எடுத்த தவில் வாக்கியம் போன்றவை) இக்கோயிலாசே
*ந்ாலு உண்ர்களிலிருந்து தெரிவு செய்யப்படும் | Frf நிதிகளும் கண்க்கப்பிள்ளை மார்yதெரிய கவுத்தன் குடியி விருது தெரிவு செய்யப்படும் பிரதிநிதியும் வண்ணக்கர் ஆலgநிருவாகிகளாவர் இந்த ஐவகுழேஆலயத்தின் சகல பொறுப்புக்களுக்கும் உரித்துடையவராவர்.
இவ்வாலயத்தில் கடமை புரிபவர்களாகியிஅஜ் கர், (கப்பூகமார்,சுஷ்டிருக்காரன், கங்காணி,ஒதாழிலூர் ஆகியோருக்கு சம்பிரதாய சம்பளங்களைவிட இநற்கர்ஜி ரும் செய்கைக்குக் கொடுக்கப்படுகிறது. இவர்க்ளூத கர்த்திகை"மாதித்தில் வழங்கப்படும் படியிசில் நெல் அல்லது. நெல்லுக்குரிய'பணிம் 'கார்த்திகைப்படி” எனப் படும். கப்புகப்பெண்கள் கே#யிற்பெண்கள் ஆகியிோருக்கும் இப்படி" க்ழ்ங்க்ப்படுகிறது. 1 ՀՀ
மூர்த்தி, குலம் தீர்த்தம், விருட்சம், மாலயங்கள் ஆதிதுசிறப்புக்களை இவ்வாலயும் கொண்டுள்ஜிது
" மட்டககளப்பு, வரவியைப் பார்த்தவண்ணம் முருகப் பெருமா னின் ஆல்மு? உள்வீதியில் பிள்ளைய்ர், குமார தம்பிரான் வ்ைரவரி? பரிவர்ரதீய த்ெய்வங்கள் ஆகியவை
அமைந்திருக்க்ளெனிவீதியில் ஒருபக்கம் தெய்வான நாய
கியும், மறுபக்கம் வள்ளிநாயகியும் அமைந்துள்ள காட்சி
பார்படிேக்னடித பத்தியூடின் நிற்கச்செய்யும்ஆன்ஜழ அாய்ந்தது:இங்குட்இப்றும்பூசனை, வழிப்ாடுத்தப்
ப்ல்விேஅேேதிர்கர்த்தை ஒத்தனவாக உள்ள்ன், இதஞல்ேயே இதன'சின்ன்க்க திர்காமம்'என்று அழைப் பர். "கருவன்றியில்அன்மந்துள்ளது தங்க்வேல்ாகும். பூசை வேளைகளிலும்கூட:மூல்ஸ்தானம்திரைக்கிலயால் மூடப் பட்டு இருக்கும்.
வ்வால்ய்த்தில் மூன் துன் ல8:பூச்ையும்: வழுவாது நண்ட்பேறும். இவ்விால்யத்தின்மகோற்சவம் கதிர்காமத்
67

Page 37
தீர்த்தம் கழித்து 10ம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம் பித்து ஆவணி மாதப் பூரணையன்று 21ம் நாள் தீர்த்தத் திருவிழாவுடன் முடிவடைகிறது. மகோற்சவதிருவிழாக்களே ஒரு சுற்றுவட்டத் திருவிழர், இரு சுற்றுவட்டத் திருவிழா என்று கூறுவர். ஒரு சுற்றுவட்டத் திருவிழாக் காரைவிட் இரு சுற்றுவட்டத் திருவிழாக் காரர்களுக்கு செலவுகள்: அதிகம். இத்திருவிழாக்கள் பின்வருமாறுதடைபெறுகின்றன,
1 - 4 திருவிழாக்கள் - ஆலயப்பொறுப்பில் நடைபெறும். சந் திருவிழா மண்டூர் (கவுத்தன்குடி வேளாளர்) 6த் நிருவிழா - பெரிய நீலாவணை (முக்குகர்) 7ற் திருவிழா -மண்டூர் (நாவிதர்) 3ந் திருவிழா - மண்டூர், எருவில், கோடைமேடு, மகிளுர் (முக்குகர்) 3. இந் திருவிழா, மண்டூர் (வேடர்) 10ந் திருவிழா - மண்டூர், குஞ்க்சன்டிடில்
(செட்டிவேளாளர்) 1ந் திருவிழா - மகிழடித்தீவு. எருவில் (முக்குகர்) 12ந் திருவிழா - வீரமுனை, மண்டூர், குறுமண்வெளி
(கந் திருவிழா - 12ந் திருவிழா வ்ரை.
ஒரு சுற்றுவட்டத் திருவிழா) 13ம் 15ம் திருவிழா - துறைநீலாவண் (சீர்பாதம்) 14ம் 16ம் திருவிழா - குறுமண்வெளி (சீர்பாதம்)
7ம் 19ம் திருவிழா - பெரிய கல்லாறு (Gasdrurirt) i 18ம் திருவிழா கோட்டைக்கல்லாறு (கெள்ரவரி 20ம் திருவிழா தாவிதன்வெளி (சீர்ப்ாதம்)
(13ம் திருவிழா - 20th திருவிழாவரை இரு கற்றுவட்டத் திருவிழா)
இத்திருவிழா உரிமையுடையவர்களுக்கு, சிவாமி வீதி
வ்லம் வருவதற்க முன் நிகழ்ச்சியாக பெரிய கப்புகளுர்
அவர்களினல் மாலை அணிவிக்கப்படும். அவ்வத் திருவிழா,

வின்போது அத்திருவிழாவிற்கு உரிமையுடையவர் தலைப் பாகை கட்டி சுவாமியின் முன்னல் நிற்க, பெரிய கப்புக ஞர். அவர்கள் சுவாமியின் பக்கத்திலுள்ள மாலையை எடுத்து அத்தலேப்பாகையின்மேல் கட்டுவார். இதனை "மாலைகட்டு தல்ஜ்"என அழைப்பர்,
13ம் திருவிழா தொடக்கம் முருசனுடனும், விநாயக ருடனும் தெய்வானை அம்மன் சப்பிரத்தில் வீதி உலாவரும் காட்சியில் திளைத்து நிற்கும் அன்பர்களின் பக்திநிலை சொல் றும் தரமன்று.
ஆவணித் திருவிழாவைப் போன்று கந்தசஷ்டி விரத மும் இவ்வாலயத்தின் முக்கிய வழிபாட்டு நிகழ்ச்சியாகும், இங்கு கந்தபுராணப் படனம் நடைபெறுவதில்லை. திருச் செந்தூர் புராண படனம் நடைபெற்று வள்ளியம்மை திருமண நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்று பொங்கலுடன் முடிவடையும். வள்ளியம்மை திருமண நிகழ்ச்சிகளுரிய நாளை "தவியாணப்படிப்பு" எனக்கூறுவர். இறுதிநாளாகிய பொங்கல் நாளில் வீகியெல்லாம் புகை மப்டிரக விளங்கும்.
கந்தசஷ்டி விரத காலத்தில் பெரும்பாலான ஆலயங் களில் கந்தபுராண படனமும், சூரசங்கீார நிகழ்ச்சியும் நடை பெறுகின்றபோதும் இவ்வாலயத்தில் திருச்செந்தூர் புரா ணமே புராண படனத்திற்குரியதாக அமைந்துள்ளது. ஏனெனில் திருச்செந்தூர் புராணம் முருகப் பெருமானின் அருளை முதன்மையாகக் கொண்டு விரதகாரர்களுக்கும் கேட்போருக்கும் பேரின்பவாழ்வைக் கொடுக்கிறது. இதை விட இத்தலம் இந்தியாவிலுள்ள திருச்செந்தூர் தலத்தை இயற்கையுடன் ஒத்ததாக அமைந்துள்ளதும் முருகனும், விநாயகரும் த த் த மக்கு ரிய புஷ்ப, யாளி வாக னத்தில் அசைத்து, அசைந்நு வரும் காட்சியானது திருச் செந்தூர் முருகனின் வீதி உலாவை நினைவூட்டுவதுடன் காணும் அடியார்களுக்கு இறைவனை நேரில்கண்ட உர்ைவை ஏற்படுத்தி ஆனந்த பரவசத்தில் ஆழ்த்துவதும் இதன் சிறப் பம்சமாகும். ۔ا
69

Page 38
கார்த்திகை மாதக் கார்த் திகை நட்சத்திரத்தில் நடைபெறும் திருவிழாவின் போது முருகன் மயில் வாகனத் தில் அமர்ந்து ஆலய வீதிகளில் வலம் வருதலும், தினமா நிறைந்த புதுச்சட்டிகளில் மகளிர் கர்ப்பூர விளக்குகள் ஏந்தி வலம் வருதலும், கண்கொள்ளாக் காட்சியாகும். சித்திர குப்த விரதம், விநாயகவிரதம், திருவாதிரை, புது வருடப் பிறப்பு, தைப்பிறப்பு முதலிய காலங்களிலும் விசேட ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
ஆலயக் கொடியேற்றமும், கொடியிறக்கமும் மகா,
சன சங்கத் தலைவராகிய உதவி அரசாங்க அதிபர் அவர் களின் தலைமையில் நடைபெறும். ஆலயத்திருவிழாவை சிறப்பாகவும், ஒழுங்காகவும் நடத்தும் பொருட்டு உதவி அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் அவரின் பணி மனையில் கொடியேற்றத்திற்கு சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் . இக் கூட்டத் திற்கு ஆலய நிருவாகிகள். சுகாதார பாதுகாப்பு சம்பந் தமான அரசாங்க அதிகாரிகள் உட்பட திணைக்கள அதி காரிகள், முக்கிய நிறுவனங்களின் உறுப்பினர்கள் சமூக மளிப்பர். இது சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மகோற்சவகாலத்தை அரசாங்க வர்த் தமாணிமூலம் பிரகடனப்படுத்துவார்.
இவ்வாலயத்தின் வடக்கே மூங்கிலாறும், மட்டக் களப்பு வாவியும் சங்கமமாகும் இடமே சுவாமி தீர்த்தமாடும் இடமாகும்.
இவ்வாலயம் வம்மி, ஆலை, அரசு, வாகை முதலான நிழல் விருட்சங்களை உடைய வீதிகளைக் கொண்டுள்ளது.
அத்துடன் ஆலயத்தின் நாலாபக்கமும் துறை நீலா வணை, பெரிய கல்லாறு, கோட்டைக்கல்லாறு, குறுமண் வெளி, நாவிதன்வெளி, நாவற்குடா, கல்லடி முதலிய ஊர வர்களின் மடாலயங்கள் ஆலயத்தின் தொன்மையைக் காட்டி நிற்பதோடு, போத்துக்கேயப் படைவீரர்கள் இக் கோயிலை அழிக்க முற்பட்டபோது கோயிலினுள் இருந்து
70

புறப்பட்ட குளவிகிள் அவ்ர்களைத் தாக்கிக் குத்தி வெருட்டி ஒட்டியதாக உள்ள வரலாறும், சான்றுப் பொருட்களும் இப்பகுதியில் உறைந்துள்ள இறையருளின் மகிமைக்குச் சான்ருக உள்ளது.
இவ்வாலயத்தின் மீது பாடல்களும், தனி நூல்களும் பாடப்பட்டுள்ளன. வித்துவான் வைத்தியலிங்க தேசிகரி, பண்டிதர் முருகேசபிள்ளை, புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை முதலியோரால் "மண்டூர்ப்பதிகம்” என்ற பெய ரிலே தனிப்பாடல்களும், மண்டூர்ப் புலவர் விஞசித்தம்பி, து , ற நீலாவணை தோம்புகோர் ஆறுமுகம்பிள்ளை. துறை நீலாாணை கந்தையா உபாத்தியாயர் முதலியோரால் காவடி விருத்தம், மண்டூர் முருகன் ஊஞ்சல், தில்லை மண்டூர் முருகரசம் போன்ற பல பாமாலைகளும், மண்டூர் கவிஞர் மு. சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் ‘திரு முருகன் மண்டூர் மாலை" 'திருமுருகன் மண்டூர் அந்தாதி" ஆகிய நூல்களும் கவிமணி க. அழகரெத்தினம் அவர்களின் "தில்லை மண்டூர் அந்தாதி”, மண்டூர் வைத்தியர் திரு. க்ோ. நாராயண பிள்ளை அவர்களின் "மண்டூர் முருகன் பக்திரசப்பாமாலை" முதலிய நூல்களும், மற்றும் எம், டி. இராகவன் மார்க் பி வித் தகர் போன்ற அறிஞர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை களும் இத்தலத்தின் மகிமையை விளக்கி நிற்கின்றது
இவ்வரிசையில் களுவாஞ்சிக்குடி சைவமாமணி, இலக்கி யச் செம்மல் பண்டிதர் விஸ்வலிங்கம் அவர்களின் "மண் டூர் முருகன் பிள்ளைத்தமிழ்” என்ற அரிய நூலும் இப் .ெ ரது சேர்ந்துகொள்கிறது.
7

Page 39
பரிசுகளும் பாராட்டுகளும்
இந்நூலாசிரியர் பெற்ற பரிசுகள், பட்டங்கள், பாராட்டுகள்
பற்றிய சிறு குறிப்பு
இலங்கை சாகித்திய மண்டலத்தின் அகில இலங்கை நாட்டுக்கூத்துப் போட்டியில் முதல் பரிசு (2-1 1-63)
மகாத்மா காந்தி நூற்ருண்டு விழா தொடர்பான” கவிதை அஞ்சலிப் போட்டியில் இரண்டாம் பரிசு, பண்டிட் விஜயலெட்சுமி அவர்களால் பரிசு வழங்கப் பட்டது (2-10-69)
யாழ். நல்லை ஆதீனகர்த்தா பூரீலழரீ சுவாமி நாதத்
தம் பிரான் அவர்களால் 'சைவமாமணி" பட்டம் Onupti
கப்பட்டது. (5-10-71)
கொழும்பு, தமிழ்ச்சங்கம் பாரதி நூற்றண்டு விழாவை
ஒட்டி நடாத்திய பிரபந்தப் போட்டியில் "பாரதி
அந்தாதி” 3ம் பரிசு (2-12-72)
7.
.. கொழும்பு, தமிழ்ச் சங்கம் நடாத்திய அகில இலங்.ை
கவிதைப் போட்டியில் முதற் பரிசு (22-6-80)
பிரதேச அபிவிருத்தி, இந்து கலாச்சார அமைச் நடாத்திய அகில இலங்கைக் கவிதைப் போட்டியில் முதற் பரிசு (1984)
பிரதேச அபிவிருத்தி, "இந்து கலாச்சார அமைச்சினல் "இலக்கியச் செம்மல்' பட்டம் அளித்துக் கெளரவித் கப்பட்டது. தை (1987),


Page 40


Page 41
இலக்கியப் பணி க எளி ல் உழைத்து வருகிறார். சீகு சபை பபி இன் தலேவராக தொடர்ந்து பணியாற்றுகி ஏராளமான தனிப்பா நூலாசிரியரின் பின்வரும்
hr :
1. பாரதி அந்தாதி i. விபுலானந்த அ i. காந்தி அருள்ெ iv. சேரன் செங்குட் W. மண்டூர்ப் பிள் ஃ (நூலுருவில் வெளிவருவது ஒன்றே)
பரிசுகள், பாராட்டுகள் 72) களுவாஞ்சிக்குடியின் தமிழ்ப் புலமையும், ஆத்ம் சுபாவமும் எளிமையான துவ முத்தினரகள். 75 வ துடன் இப்பகுதி சமய, ! பட்டு வருகிார்.
புரித செபஸ்தியார் 3
 

நூலாசிரியர்
இந்நூல் பாடப்பட்டதலமாகிய மண்டூரில் 10-01-1911ல் பிறந்த இவர் களுவாஞ்சிக் குடியை வதிவிடமா கக் கொண் ட வ ர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராசப் பல வரு டங்கள் கடமையாற்றி ' o 1-01-7 li இஃப் பாறிய பின் சைவ தீவிர ஈடுபாடு கொண்டு ருவாஞ்சிக்குடி சைவ மகா 1974 முதல் இற்றைவரை
ரூர், ட்ல்கள் இயற்றியுள்ள இநீ ஆக்கங்கள் குறிப்பிடத்திக்
டிகளார் அந்தாதி மாழி வெண்பா -டுவன் (கூத்து) ாத்தமிழ்
"மண்டூர்ப் பிள்*ாத்தமிழ்
ர் பல பெற்றவர் (பக்கம்: மூத்த தமிழறிஞர் ஆழ்ந்த , ஈடுபாடும், அம்ைதியான வாழ்வும் இவரது தனித் பதிலும், இளேஞர் உள்ளத் இலக்கிய நிகழ்ச்சிகளில் +டு
அன்புமணி,
புச்சகம், மட்டக்களப்பு.
عية