கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எஸ்தாக்கியார் நாடகம்

Page 1
罗
அவர்களார்
| GTI
ஆசிர்வாத
HITLITI
es
 
 
 
 

Fiii TTLs, III
॥
二

Page 2


Page 3

எஸ்தாக்கியார் நாடகம்
Tyu 6) i :
மதுர கவிப்புலவர் வ, சூசைப்பிள்ளை அவர்கள்
பாடுவித்தவர் : திரு. ம. கி. பொன்னுத்துரை அவர்கள்
யாழ்ப்பாணம்.
e
பதிப்பித்தவர் : திரு. ம. யோசேப்பு அவர்கள்
யாழ்ப்பாணம்.
பதிப்பு ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம்.
1962
உரிமை பதிவு விலை ரூபா 1-50

Page 4
நல்லூர், வண. சுவாமி ஞானப்பிரகாச அடிகளாரால் பார்வையிடப்பட்டு நாடகமாக நடிப்பதற்கு 1928 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
புலவர் வரலாறு
யாழ்ப்பாணத்தில் யாவராலும் நன்கு அறியப்பட்டிருந்த வ. ம. லோப்பையா அவர்களது இளைய சகோதரரும், மாதகல் வாசருமான திரு. வஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை அவர்கள் 1877 ஆம் ஆண்டு பிறந்தவர். −
யாழ்ப்பாணத்து அர்ச். சூசைமாமுனிவர் அ ச் சக த்தில் நீண்ட காலமாகக் கடமையாற்றிய இவர் இயற்கைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். இவரது புலமைத் திறனைக் கண் ணுற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் இவருக்கு 'மதுரகவிப் புலவர்” என்னும் பட்டமளித்துக் கெளரவித்தனர்.
புலவரவர்கள் எஸ்தாக்கியார் நாடகம், சங்கிலியன் நாட கம், கருங்குயிற் குன்றத்துக் கொலை நாடகம் முதலியவற்றைப் பாடிப் புகழ் பெற்ருர். இவர் தமது 78 ஆவது வயதில் 1955 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 7 ஆந் திகதி புதன் வாரம் இறைவன் திருவடி சேர்ந்தார்.
Сит Permissи () rainarii

மு ன்னுரை
அக்காலத்தில், சலனபடக் காட்சிகள் மாத்திரமே மக்களின் பொழுது போக்குக்கு உதவியாயிருந் தன. நகரங்களின் ஒவ்வோரிடத்தில் நடைபெற்ற இப் படக் காட்சிகளுக்கு கிராமங்களில் வசித்த ம க் க ள் மாத்திரமல்ல, Bக ரங்களில் வ சித் த எல்லோருமே செல்ல வசதியற்றிருந்தார்கள். வானெலிப் பெட்டி களின் உதவியோடு வீட்டுக்கு வீடு உல்லாசமாக வீற் றிருந்து இனிய பாடல்களைக் கேட்க முடியா திருந்த அக்காலத்தில் நடனம், காட்டியம், சங்கீதக் கச்சேரி கள் கானும் மிகக் குறைவாக நடைபெற்றதினல் நாட் டுக் கூத்துக்களுக்கு நல்ல வரவேற்பிருந்தது.
ஆயிரத்துக் கொளாயிரத்து இருபத்தாருரம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடிக்க ஒழுங்கு செய்யப்பட்ட சஞ் சுவாம் நாடகத்தில் நடிக்கும்படி பல நண்பர்கள் என் னைக் கேட்டுக் கொண்ட போது கிர்ப்பந்தத்தின் கார ணமாக நடிக்க ஒப்புக் கொண்ட நான் பிற்காலத்தில் நாட்டுக் கூடத்துப் பித்தனுகி விட்டது ஆச்சரியமே.
நாட்டுக் கூத்தில் மிகுந்த பற்றுடைய எனது நண் பர் ம. கி. பொன்னுத்துரை அவர்கள் மதுரகவிப் புல வர் வ. ம. சூசைப்பிள்ளே அவர்களைக் கொண் டு அர்ச். எஸ்தாக்கியார் சரித்திரத்தை நாடகமாகப் பாடு வித்தார். எமது சக நண்பர்களினுதவியோடு முதன் முதல் 1928 ஆம் ஆண்டு மேற்படி நாடகம் அரங் கேற்றப்பட்டதைத் தொடர்ந்து அது எம்மால் சாற் பது முறைகளுக்குமேல் நடிக்கப் பெற்றும், வானெலியில் பல தடவைகளில் அஞ்சல் செய்யப்பட்டும் இரசிகர் களின் மனதைக் கொள்ளை கொண்டுளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இன்னும், இங் நாடகம் மயிலிட்டி, முல்லைத்தீவு, கரம்பன், நாரந்தனை முதலாமிடங்களிலும் அவ்வவ்

Page 5
iv
இடங்களிலுள்ள மக்களாற் சிறப்புற நடிக்கப் பெற் நும் புகழடைந்துள்ளதாகும்.
கையெழுத்துப் பிரதியில் உள்ள புகழ் படைத்த இந்நாடகத்தை அச்சிட்டுப் புத்தகமாக்கினல் தாம் ஒய்வு நேரங்களிற் படித்து இன்புறலாமென்று பல இரசிகர்கள் கேட்டுக் கொண்டதினல், இவ் எண்ணத்தை யாழ்ப்பாணம், ஆசீர்வாதம் அச்சகச் சொந்தக்காரரும் ஆசிரியருமான திரு மு. வி. ஆசீர்வாதம் அவர்களிடம் கூறினேன். நாட்டுக்கூடத்தில் மிகப் பற்றுடைய அவர் எனது எண்ணத்தை மெச்சி, அச்சேற்ற ஒப்பு க் கொண்டு வெகு விரைவில் இதன் அச்சேற்றி வெளி யிட்டுதவியுள்ளார்கள். அவர்களுக்கு ன ன து நன்றி என்றும் உரியது.
இந் நாடகக்தைப் படிப்பவர்கள், இலக்கியத்தைச் சுவைத்து மகிழ்வதோடு, தேவபராமரிப்பு, நல்லவர்கள் தேவனல் சோதிக்கப்படும் தன்மை என்பவற்றின் தத் துவங்களையும் இலகுவில் விளங்கிப் பயன் பெறுவர் என்று நம்புகிறேன்.
ம. யோசேப்பு ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம் 25-3-1962

பதிப்புர்ை
al-awww.MWWamas
வட மாகாணத்திலுள்ள நாட்டுக்கூத்து இர சி கர் களுக்கு, ஒரு காட்டுக்கூத்தில் இராசா தோன்றியுள்ளார் என்றதும் திரு. ம. யோசேப்பு என்பவரது ஞாபகம் வரா திருப்பது அபூர்வம். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் கடத் தப் பட்ட பல காட்டுக் கூத்துகளில் இராசடாகத்தைத் தாங்கி திறம்ப்ட நடித்துப் புகழ் பெற்றதஞலாகும். இராச பாகத்தை மாத்திரமல்ல கதாநாயகன் பாகத்தையுமே அற் புதமாக கடிக்கும் திறமையும், காட்டுக்கூத்துப் பற்றும், இராக தாள அறிவும் நிரம்ப உள்ள இவர் 1960 ஆம் ஆண்டு கடைபெற்ற 'கலே கலாசார விழாவில் சங்கிலி யன் நாடகம் கடித்துக் காண்பித்து கெளரவ மந்திரி அவர் களால் தங்கவிருதும் பெற்றுப் பாராட்டப்பட்டவராவர்"
இவர் தாம் பல முறைகளில் அரங்கேற்றம் செய்த எஸ்தாக்கியார் நாடகத்தை அச்சேற்றி இரசிகர்களுக்கு உதவ வேண்டும் என்னும் பேராவலாற் தூண்டப்பட்டு, தனது பெருவிருப்பை எனக்குக் கூறி, மேற்படி நாடகத்தை புத்தக உருவமாக்கித் தரும்படி கேட்டுக்கொண்டார்
எனது மனதிலும் ஏட்டுப் பிரதிகளாகக் கிடந்து அழிந்து ஒழியும் நாடகங்களை அச்சேற்றித் தமிழ்த் தாய்க் குத் தொண்டு செய்ய வேண்டும் என்னும் எண்ணம் இருக் ததினுல், அவரது வேண்டுகோளைச் சாதகமாக்கி முதன் முதலாக எஸ்தாக்கியார் நாடகத்தை அச்சிட முனைந்தேன்.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு, உக்கி இறந்த நிலையில் இருக்த பாக்கள் அழிக் தும், எழுத்து மங்கியும் இருந்ததினுல் மிகச்சிரமத்துடனேயே உருவாக்க வேண்டியதாயிற்று, இதருல் இரண்டு மாத காலம் வரை திரு. யோசேப்பு அவர்கள் பாக்கள் ஒவ்வொன்றையும் இராக தாளத்துடன் பாடிப்பார்த்து, இராக தாளத்துக்கு முரண்படாதவகையில் அச்சேற்ற உதவி செய்தார்கள் அவரது உதவி மெச்சப்படத்தக்கதாகும்.

Page 6
vi
சொற்சுவை பொருட்சுவை நிறைந்த இந்த காடகத் தைப் பாடிய மதுரகவிப்புலவர், வ. ம. தசைப்பிள்ளை அவர் களதும், புலவர் அவர்களுக்குப் பொருளுதவிபுரிந்து காடக மாகப் பாடுவித்த திரு. ம. கி. பொன்னுத்துரை அவர்கள தும் சேவை மறக்கப்படக்கூடியதன்று.
காட்டுக் கூத்துப்பற்றுடைய அன்பர்கள் இம்முயற் சியை ஆதரித்து, ஏனேய காடகங்களும் புத்தக உருவில் வெளிவர உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
29, கண்டி வீதி மு. வி. ஆசிர்வாதம் யாழ்ப்பாணம். 26-3-62
எஸ்தாக்கியார் சரித்திரச் சுருக்கம்
பிலாசிது என்பவர் உரோமாபுரி அரசனுகிய திறையானு வின் சேனதிபதியாக இருந்தவர். இவருக்கு இரு ஆண்குழந்தை களும் இருந்தனர். அட்ட ஐசுவரியங்களுடன் இன்பமாக வாழ்ந்து வந்த இவர் ஒருநாள் வேட்டையாடுதற் பொருட்டு. வில்லியர் வேடருடன் காட்டுக்குச் சென்ருt. மிருகங்களைக் கொன்று குவித்து வேட்டையில் மகிழ்ந்திருக்கும்போது ஒர் அழகிய கலைமானைக் கண்ணுற்று, அதனைப் பிடிப்பதற்காக துரத் திச் சென்ருரர். செல்கையில் அதன் கொம்புகளுக்கிடையில் ஒளி காலும் அற்புதச் சிலுவை யொன்றைக் கண்டாச்சரியமுற்ருர். அதே நேரத்தில் அசரீரி வாக்கொன்றும் கேட்டது.
அசரீரி வாக்கைக் கேட்ட பிலாசிது உடனே மனைக்குத் திரும்பி, தனது மனைவியிடம் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறி, மனைவி யையும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு சத்திய கத்தோலிக்க மறையிற் சேரக் குருவான வரிடம் சென்றர்.
குருவானவர் நடந்த வரலாற்றைக் கேட்டானந்தமுற்று அவர்களுக்கு ஞானத்தீட்சை கொடுத்து பிலாசிதுவை எஸ்தாக்கி யென்றும், மனைவியை தெயொப்பீஸ்த் என்றும், பிள்ளைகளே அகப்பீஸ், ஒப்பீஸ் என்றும் நாமகரணமிட்டழைத்து, புத்திமதி கள் கூறி ஆசீர்வதித்து அனுப்பினுர், m

νii
சத்தியமறையிற் சேர்ந்து சந்தோஷம்ாக வாழ்ந்துவந்த இவர்களைச் சருவேசுரன் பரிசோதிக்கச் சித்தமானர். ஒருநாள் ஒருகொள்ளைக் கூட்டத்தினர் வத்து எஸ்தாக்கியாருடைய பொருள் பண்டம் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
பொருள் பண்டமிழந்து, சிறப்பழிந்த எஸ்தாக்கியார் தம தூரில் வசிக்க விரும்பாது, மனைவி மக்களையுமழைத்துக் கொண்டு எவருக்கும் தெரியாது வேற்றுார் நோக்கிக் கப்பலொன்றிற் செல்ல லானுர்,
கையில் பணம் இல்லாமல் கப்பலேறிச் சென்றதினுல் கப்பற் றலைவன் எஸ்தர்க்கியாருக்குப் பல இடுக்கண்கள் செய்து, மனைவி தெயொப்பீஸ்த்தை கப்பலில் மறியற்படுத்தி, அவரையும் அவரது பிள்ளைகளையும் எகிப்துக் கரையில் இறக்கிவிட்டு, 14 நாள்களில் கப்பற்கூலியைக் கொண்டுவந்துதந்து மனைவியை, மீட்டுக்கொண்டு போகும்படி கட்டளையிட்டான்.
எகிப்தில் இறங்கிய மூவரும் நெடுவழி நடந்து அ லை யும் போது ஓர் ஆறு குறுக்கிடவே அதனைக் கடத்தற் பொருட்டு தனது ஒரு பிள்ளையைக் கரையில் நிற்கவிட்டு, மறுபிள்ளையைத் தூக்கிக் கொண்டு ஆற்றுாடே சென்று மறுகரையை அடைந்தார். அவ்விடத்தில், கொண்டு சென்ற பிள்ளையை விட்டு விட்டு, திரும்பி ஆற்றிடை வரும்போது கரைகளில் நின்ற பிள்ளைகளில் ஒன்றை ஒரு கடுவாயும், மற்றதை ஓர் ஓநாயும் கெளவிக் கொண்டு சென்றன. எஸ்தாக்கியார் இருபிள்ளைகளையும் இழந்து பரிதவித்து அலைய லாஞர்.
ஒநாய் கொண்டுசென்ற பிள்ளையை இடையரும், கடுவாய் கொண்டு சென்ற பிள்ளையை உழவரும் கடவுளருளாற் காப் பாற்றி வளர்த்து வரலாயினர். அலைந்து திரிந்த எஸ்தாக்கியார் ஒரு பிரபுவின் வீட்டில் தோட்டவேலை செய்து காலங்கழித்து வரலாணுர்.
பதின் நான்கு தினங்களாகியும் தெயொப்பீஸ்த்தை மீட்க எஸ்தாக்கி வரவில்லையே யென்று கவலையுற்ற கப்பற்றலைவன், தெயொப்பீஸ்த்தை தன்னுடன் வாழுமாறும், தான் போகும் இடமெல்லாம் கூட்டிச் சென்று காப்பாற்றுவதாகவும் கூறி அவளது விருப்பத்தைக் கேட்டான். தெயொப்பீஸ்த் மறுக்கவே அவளையும் கப்பலால் இறக்கித் துரத்திவிட்டான். தெயொப் பீஸ்த் அலைந்து திரிந்து ஒரு விதவையின் வீட்டில் தஞ்சமடைந்து வாழலானுள்.
இவ்வாறிருக்கும்போது துருக்கியரசன் உரோமாபுரி மன்ன க்ேகுத் திறைப்பணம் கொடுக்க மறுத்ததினல், அவனுடன்

Page 7
viii
யுத்தம் செய்ய எண்ணிய அரசன், பிலாசிது என்னும் தனது தளபதியை அழைப்பித்தான். பிலாசிது வேற்றுார் சென்றதை மந்திரி மூலம் அறிந்த அரசன் கோபங்கொண்டு மந்திரியைக் கண்டித்து உடனே பிலாசிதுவைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டான்.
அரசன் உத்தரவுப்படி நாற்றிசையும் தேடிச்சென்ற தூதுவருள் சிலர் பிலாசிதுவைக் கண்டு பிடித்து அரசனிடம் கூட்டி வந்தனர். அரசன், பிலாசிதுவின் வரலாற்றைக் கேட் டறிந்தபின் துருக்கியரசனுடன் யுத்தம் தொடக்கப் பணித்தான் யுத்தத்துக்கு நாட்டின் பலபாகங்களிலுமிருந்து படைதிரட் டப்பட்டது. படையில் அகப்பீஸ், ஒப்பீஸ் என்பவர்களும் சேர்ந் திருந்தனர். எஸ்தாக்கியார் யுத்த சன்னத்தராய்த் துருக்கியை நோக்கிச் சென்று, யுத்தபேரிகை முழக்கியபோது, துருக்கியரசன் பயந்து தனது இஸ்தா பைதிமூலம் திறைகொடுத்து அனுப்பி மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். யுத்தம் நிறுத்தப்பட்டது.
படையிற் சேர்ந்திருந்த அகப்பீஸ் ஒப் பீஸ் என்பவர்கள் ஓரிரவு தெயொப்பீஸ்த் இருந்த விதவைவீட்டில் தங்கநேரிட்டது. அன்றிரவு தாங்கள் சகோதரர்கள் என்பதை அறிந்து சந்தோ ஷித்தனர். இவர்களது உரையாடலைக் கேட்ட தெயொப்பீஸ்த் உரோமைக்குச் செல்ல விரும்பி, யுத்த வீரர் செல்லும் கப்பலில் போவதற்கு அனுமதி பெற சாஸ்தாக்கியை அணுகிஞள்.
ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளாத நிலையில் தெயொப் பீஸ்த்தின் வரலாற்றைக் கேட்ட எஸ்தாக்கியார் அவள் தனது மனைவி என அறிந்து ஆனந்தமுற்ருர், பின்பு மனைவியது எண்ணப் படி விதவை வீட்டில் தங்கிய வீரரரை விசாரித்தபோது அவ் இரு வாலிபர்கள் தனது பிள்ளைகளாகிய அகப்பீஸ், ஒப்பீஸ் என்பவர்கள்தான் என்பதையும் அறிந்து ஆனந்தக் கடலில் மூழ்கினர். தனது தளபதியின் மனைவியும் பிள்ளைகளும் ஒன்று சேர்ந்ததை அறிந்த அரசன் அவர்களுக்கு திரவியாதிகள் அளித்து மகிழ்வித்தான்.
எஸ்தாக்கியார் நாடகம் பிரிந்தவர்கள் ஒன்று கூடுவதுடன் முற்றுப் பெறுகின்றது.
திறையானு அரசனிறந்தபின் முடிசூடிய தியோக்கிலேசிய மன்னன், எஸ்தாக்கியார் கத்தோலிக்களுனதை ஆட்சேபித்து அவரை வதை புரிந்து கொன்றதையும், அவருக்கு அர்ச்சியசிஷ்ட பட்டம் சூட்டப்பட்டதையும் அவரது விரிவான சரித்திரத்தை வாசித்து அறிந்து கொள்ளலாம்.

அநாதிநம யே. ம. சூ. துணை
எஸ்தாக்கியார் நாடகம்
காப்பு விருத்தம் ஏமாரும்மணிருேமை தனமேற்காத்த
எளில்திறையான் சேனைகளின் தலைவனுகிப் பாராரும்புகலுபிலா சிதுவோன்பின்னர்
பரிசுத்ததமதிரீத் துவத்தினுலே நீராருக்தெளிவடைந்தெஸ் தாக்கிகாமம்
நேர்மையாய்ப்பூண்டுபாற் காய்வான் சேர்ந்த பேராருஞ்சரிதையை நாடகமாய்ப்பாடப்
பிஞ்சுமதி ஏறுகன்னி சரண்காப்பாமே
தேவதாயார் துதி வெண்பா சர்ப்பத் தலையதனைத் தாளால் மிகித்தவளே தற்பானத் தந்த தயாபரியே - அற்புதஞ்சேர் தூயவெஸ் தாக்கிகதை சொல்லவருள் கல்கிடவுன் சேயனமன் முடியருள் செய் 'ሎ
கட்டியன் தோற்றம் - விருத்தம் வானுரிசைக் கீதங்தனிலும் மிக்க
வாச்சியங்கள் பேரிகையாய் மல்கிடே மீனுரின் நவமணிக ளொளியாலோங்கி
இரவுபக லெனவறியா விசித்ரமாட தேனுரின் டீங்காரஞ் செறியும் மாலைத்
திரளாடுக் கிறையானு என்னுக்காம தானரின் மாகதரின்ப மேவும்
சத்தவிசை ஒத்தசபை சார்ந்திட்டாரே

Page 8
2 )
ペ கட்டியன் தரு (மஞ்சார் சந்தன எ. மெ.) இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ரூபகம்
1. வன்ன6வமணி நிறைருே மாபுரியாள்ாாசனிதோவாருர்-ரீவிர்
மாசின் மலர்பன்னீர் வீசிச்சுகந்தத்தால் தேசம்பாவகி வாசமெனச் செய்குவீரே 2. அன்னடைமின்னலிடை ஆயிளையீர் நீவிரிப்போதானே-மிக
ஆடிப்புகழ் கவி பாடியவரைக்கொண் டாடிபுயர்தயை தேடிக்கொள்ளவருவீரே 3. பொழிநிலவு உமிழ்கிாண பொற்குடைச் சக்ராதிபகோன் வாழுர்-இப்போ பொன்னுங்கோமேதக மென்னுந் நிதிகளை மின்னும் அவர்பத மன்னிக்காணிக்கை செயவீரே 4. அடல்பெறுகாற் படைபாவு அரியணையார் கீரீட கோமான் வாருச்-இப்போ ஆனந்தமாகவே தேனந்து சோபனம் பானந்தமாய்ச் சுரக்யானம் பெறப்பாடுவீரே
கட்டியன் கூறல் கடகாட கரியிாத பரிபதாகிகள் கிதங் கடமையொடுபுடை சூழவே கருதளிய தரியலர்கள் முடிகளது பொடிபடக்
கருணையுடனாசு புரிவோன் புடவியிடைக் கொடியமன முடையவலி கெடவரசு
புரிகின்ற பரிவுசெறிவோன் புக்கிவிஸ்தாான், புகழ்பாவுதீரன்
பொறைகள் நிறை போசன் கிறையானுமகராசன் கொலுவிற்கு வருகிறர் சமுகமெச்சரிக்கை
சாமிபாாாக்கு! இராசன் தோற்றம் விருத்தம் சுந்தரஞ்சேர் நவமணியின் மகுடவேந்தன்
சோபிதஞ்சேர் தருமசெங்கோல் காத்துவேந்தன் மந்தரஞ்சேர் புயவேந்தன் கொடையில் மாரி
மாணவே சொர்ணம்பூ வளங்கும் வேந்தன்

(3) இந்திரகேர் கொலுவேந்தன் ராசர்வேந்தன்
எண்டிசையுங் கொண்டாடுமிசை சேர்வேந்தன் சந்திர5ேர் குடைவேந்தன் வெற்றிவேந்தன்
தாம்கிறையானும் வேந்தன் சபையுற்றுரே
இராசன் திரு (குணநற்றிசை எ. மெ.) இராகம் : நாதநாமக்கிரியை தாளம் : ஆதி சுசிலத்ததிகாரன் புவியோர்கள் தொழுதுற்றிடு வீரன்
சயது.ாக் தொடரக்காலணி பாடப்பிரபை யோடடரக் கொலுவேகியரசு செய்வேனே (1) அசலபுயமேலே பராக்ாமம் அணியப்புகழ்சீலம் - உயர்மதி
அதிவெண்குடைநிழல் சுதிபம்பை களிசை 5கிவெண்டலைவா ருேமையாள்வேனே (2) வெருவிப்பகைவரோட கோலாகல மிகுவாகையேசூட-பணுமுடி
மிகுமொய்த் தலைமைவான் அகிலத்திருவென அறையக் கேசரியாக வாழ்வேனே (3) அடியார்படி முரசங் தொனி தர சொரிவார்பனிமதுரம்-கமழ்வர
சொன்னுப்புலவர்கள் கன்னுக்கிசையவே
மன்னு மன்னணுய் மகியை யாள்வேனே (4)
கட்டியன் சந்தத விருத்தம் மன்னிய பொன்னணி மின்னிய முடியணி
மாஅரசேவாழி வளர் பதினமெனு கலையுறு மதிகுடை
மணியர சேவாழி அன்னைய கருணபோல் துன்னுசெங்கோல்காத்
தனியா சேவாழி ஆவண அங்கண பூவளருேமையை
ஆளாசே வாழி மின்னிய நகையணிகன்னியர் தனிதுதி
மேலா சேவாழி ,

Page 9
4)
விருதணியிசையவர் கருதுதியொடுபுகழ்
வேலா சேவாழி தென்னய குழலொலி கோஷ்டமுளக்கொலு
சேரா சேவாழி தேர்வயாகுரிய பேர்மகா வீரனே
செயசுப வாழியதே.
இராசன் விருத்தம்
தழைத்திடுக் நீதிவாசல தான் காக்கும் வீராகேண்மோ
ழைத்திடும் பொன்னின் சொர்ணம் இலங்கமென் மக்ரிதன்னை
էՔչ55 கு த விளக்குமென்னமிர்தக்காலும் விகCத சமுகந்தன்னில் அழைக்கிடப்பணித்தேன் சென்றே ஆர்வமாய்ப்புரிகுவாயே வசனம : கட்டியகாானே! இந்தரைபுகழும் 15ந்தயவுடைய மந்திரி
தன்னை என்கொலுமுன்பு வரும்படி செய்வாயாக.
சட்டியன் வசனம் : அப்படியே செய்கிறேன் அரசே,
கட்டியன் திடு (ஒடியவழைத்தே எ. மெ.) இராகம்: (g g. தாளம் ஆதி பல்லவி
நாடிச்சென்றே கானழைப்பேனே மந்திரிதன்னை நாடிச்சென்றே காண்ழைப்பேனே -காடி,
அனுபல்லவி நாடிச்சென்றே நானழைப்பேன் பீடுகளையேவிளைப்பேன் நாகரீகொல் காசமந்தா போஷதுரந்தரரையே-காடி
s
&r町65Tub மன்னர் மன்னர் போற்றுஞ்சீலன் மானிலமாள் பரிபாலன் கன்னல் மொழியானலோலன் காசிலாமறையின் நூலன் உன்னியபடியே சென்றே அன்னவர்க்குத்தானேயின்றே பன்னுவேன் விசேடம்கன்றே பரிசளிப்பார் பொன்னின்குன்றே-கா வானிலாப்பளிங்குமாடம் மாற்றுயர் பொன்னின்கபாடம் தேனுலாத்தொடை விசேடம் சேருமந்திரி வாசகூடம் பானிலாக் குடையின்கோனே பகருநாமதுரத்ேதனே கானுலாவும் மந்திரிதன் கர்ணத்தின்பாய்ச் சொல்லுவேனே

(5)
மந்திரி தோற்றம் விருத்தம் சுந்தரபொற் கவசமது சிரமதாக
சோதியெறி நவமணிப் பூண்மார்பதாக சந்திர காந்தப்பொட்டு உடையதாக
சமஸ்ததந்திரப் புத்தி யுளத்துடையதாக இந்திரகேர் வசீகரத்தன் றுேமைராசன்
எழில் சமுகந்தன நாடி எண்ணில் வாய்மை மந்திரியுஞ்சபைமீது சுகமே நீட
வந்துற்றர் திருச்சமுகந்தத்துற்ருமே
மந்திரி தரு (நித்திலமணி. எ. மெ.)
இராகம் : அடாணு தாளம் : ஆதி
1.
அத்திசூழ்பூவுலகி%ன ரெத்தினமுடியேgண்டு உத்தமநெறிதவறு வோச்சிடும்பிரதாப மெத்தியவரசசமு கத்தினிற் சென்றேயவர்க்கு
துக்கியஞ் சொல்லியேயவர் சித்தமறிவேனே
கோடு கொம்புஇசைபேசக் கோை தயர் பன்னீரே விசக் கொங்கலர் மாலைகளாடக் கோனிடஞ் சென்றே
பீடுபெறுநற் கொலுமுன் பேணியழைத்திட்ட செய்தி பெட்புறக் கேட்டே மகிழ்வாய் நட்புடன் சொல்வேனே
சோதிபிரக்யாதிபெற்றே நீதியுடனேயுலகை . . துல்லிபமா யாளுமெங்கள் வல்லோன் முன்பே சென்றே பாதபங்கயங்கள் போற்றி பாக்கிபமொழிகள் சாற்றி பாரிலெனையே யழைத்த பண்பையறிவேனே அன்னமாடுக் தடஞ்சூழும் வன்னருேமைதன்னையாளும் அரசர்கட் கரியேறன ஆண்டகையெனும் பொன்னவிரும் மாலைமார்பன் ஒன்னலர் சங்காரதீரன் பூச்சக்ா ஆகியனைப் போற்றியே செல்லுவேனே
மந்திரி ஆசிரிய விருத்தம் உச்சித ஒளிகால் நவமணிபதித்த
ஓங்குதையாதிப முடியோய் ஒப்பிலாத் தவளக் குடை நிழற்கீழே
உலகைச் செங்கோலினுலாள்வோய்

Page 10
6
அச்சமே கொடுக்கும் சிங்க ஆசனமேல்
அரசர்கட் காசணுயிருந்து அக்தரை கடுங்க ராசத்துவத்தால்
ஆசறு பூசிதானந்தா இச்சகமதிலே உம்மைநேரெ வரார்
இந்திரன் வந்து மைப்பணிவான் இரவியுமொளிப்பான் ஆளியுன் பலத்தால்
இந்தரை மேலுயர் மகாவே
பச்சின மலரின் முதன்மை தாமரைய
பாதமேயென வரவழைதத பாக்கியாவுரையுன் வாக்கியங் கேட்டே
பணிவுடன் தொண்டு செய்வதற்கே. வசனம் : நவரெத்ன மகுடம் புனைந்து ருேமாபுரியை அரசாளு கின்ற சக்ரவர்த்தியே ! அடியேனையழைத்த காரணம் ஏதென்று கிருவாய் மலர்ந்தருள வேண்டுமையா.
இராசன்- மந்திரி தரு அப்பனே அப்பனே எ.மெ.) இராகம் : பலகம்ச தாளம் : குயகம் இரா : இங்கிர்தலங்கிர்த வசன போஷ
என்னுடை மக்கிரி யுரையென்தேச மங்கள வளமைக ளறியவிப்போ மாட்சியாய்ச் சொல்லுவீர் மகிழ 5ானே மக் : மகிழவே சொல்லுவேன் முகிலின்னுரம் வருவித்த லிடியொடு ஆரவாரம் கமழ்வயல் சென்னலே கன்னல் போலே காட்டியே வளர்ந்திடும் இமயமேலே இர இமய வெற்பென்றீரே மகாசந்தோஷம்
எழிலார் காரியர்கற்பின் னரும்விசேஷம் அமைவுறப் பெருமையாய் காக்கின்றாா
அமலன்றன் கிருவடி நோக்கின்முரா

Quirir :
கோக்கலோ அாசேறே கற்பார் மாட்சி நுவலுகற்கவர்சேமக் தானே சாட்சி பாக்கியங் நாரியர் கற்பினலே பரிசுத்த செபதப பொற்பினுலே பொற்புறு மந்திரி தேவசேவை புரிவாரோ துதிப்பாரோ மகிழகாவை நற்றிருப்பூசைகள் புரிகின்றரோ கயமேவுதுகிமலர் சொரிகின்றரோ சொரிவாரே துதிமாரி மன்னர்கோவே சோபிதமுறவானேர் மகிழப்பாவே எரிவாயின் அலகைசோ தனையிங்கில்லை இவைகளாலுன்தேசம் வானின்னெல்லை எல்லையிலா மங்ா தக்ரிகேளும் எமக்குறு கப்பப்பொன் அரசர் 15ாளும் சொல்லரும் பணிவொடு தந்திட்டாரோ சுவர்ணவென் முடியினைப் புகழ்ந்திடடாரோ புகழ்வாரே உமையெல்லாம் மன்னர் மன்னு பூச்சக்ர முன்கையிற் ருனே தென்னு மகிழ்வாரே உம்பேரும் வானேர் கேட்டால் மங்கள கானம்ே சொல்வார் பாட்டால்
இராசன் விருத்தம் முத்துக் கொளித்துத்தத்துபுனல்
முன்னுட்டெந்தன் பொன்னுடடின் அத்தம் வளங்கள் விசித்ரமுற
அணியாய்க்கேட்டா னந்தமுற்றேன் தத்தின் பரிமா முதல்காலாம்
சேனைத்தலைவன் பிலாசிதனைப் பத்தின் அரைமாற்றுக் கொலுமுன்
பணித்தேன் அழைப்பாய் பரிவுடனே
வசனம் : மங்களாகாஸ்துகி நிறைந்த என்மந்திரியே என்மன
மகிழ்ச்சிக்குரியதாக மணிகாட்டின் அணிச்சிறப்பும் மங்கையரின் கற்பெனும் பொற்பூவாகிய பெட்பின்சிறப்

Page 11
(8
பும் சத்துசித்தானந்தசருவேஸ்பானத் துதிக்கும் வேதி யர் விசுவாசிகளின் சிறப்புமாகிய இவையெல்லாம் ஒருங்கே என் மணிமார்பில் ஒருபூமாலையாகச் சூட்டிய மையால் மிக்கானந்த கிருத்தங்கொண்டேன். ஆகவே, எனது சதுரங்கசேனைகட் கெல்லாக் தலைவனுகிய சேகு பகிபை என்சமுகத்திற்கு அழைப்பீராக.
மந். வச. அப்படியே செய்கிறேன் இராசனே !
மந்திரி விருத்தம் ஐந்தொடு5ால் மணிச்சிம்மா சனத்திலேறி
ஆஞ்ஞையதைத் திருபுவனங் தன்னில் காட்டி எந்த உலகங்களுமே வந்துதன்னை
இன்பமாயடி வணங்கும் ருேமைதேச சுந்தானும் திறையானு வாசல்காக்கும்
சோபித5ல் மாகதனே துரிஷ்மாகக் கொத்துலவு வாகைபுனை பிலாசிதோனக்
கூட்டியே ராசர்முகங் கொடுசெல்வாயே
வசனம் : கட்டியனே பிலாசிதென்னுஞ் சேனதிபதியை -ro
சமுகத்திற்கு வரும்படி தெரிவிப்பாயாக.
பிலாசிது தோற்றம் சந்ததவிருத்தம் செங்கிரணத் தொளிர் தங்கிய பன்மணி சோணி சிரமுறவே திகழ்பெறு குண்டலவாகு புயாசலம்
சேரொளி தானெனவே
பொங்கிட வாளொளி வானிடு மின்னின்
பொற்பென மின்னிடவே
புதுமது வொழுகிடு கறியமலர்த் தொடை
புகழ்மார் துன்னிடவே மங்களசோபன காரியர்பேசிட மான்கமழ் வாசமுற மாரியெனப் பணிர் விசுதே சோமய
மாபிரகாசமுற

(9)
எங்குமிலாப் புகழ் தங்குருேமாபுர
இராகம் :
l.
2.
ଗt-3
ஏங்கல் சேனபதியன் ாதகஜ துரகப தாதிகள் சூழவே
எளில்சபை மருவினனே
பிலாசிது தரு (துணிவோடே எ. மெ.)
அம்சத்தொனி ܫ தாளம் : ஆதி
இந்தேறும் ஒளிர்குடையரசனின்
இட்டகட்டளை அட்டமாதிசை
வந்தேறப் புரிவனுேர் நொடியிலென் மகத்துவந்தனையிகத்திலறிவாார்
வலியகஜாதமெய் துரகபதாதியோடு
ஒலியின்கடலேயென நிலவமேலுறவே
முந்தேறச் சேனையுமென்முனே
முற்றுமோசெயம் பற்றுமோ சொலின்
கங்தேறும் யானையோடேயெலி V
காட்டுமோநிலை காட்டுமோநயம்
கதிரக்கிரணவேலா லுதிாஞ்சொரியச்செய்து
மரணத்திரையுள்ளாக உயிரைப் போக்குவேனே
வண்டாரும் செயதொடை புனைமன்னன் மகத்துவந்தனக் கிகத்திலாருளோர்
உண்டாரும் என்பவர் சிரமதை
ஒச்சியேகர வீச்சுவாளினல்
உரியவரியவுயிர் பிரியச் சொரியாத்தம்
விரியக்கடலைநிகர் பெருகச் செய்வேனே
சிங்கே ருெத்திடுபுயவலிமைசேர்
தீாரேயுயர் வீரரேகேண்மோ
கொங்கேறுங் தேன்தொடை மன்னவன்
கோட்டைகொத்தள காட்டில் மாற்றலச்
குறுகிலவர்கெறுவ மறுகச் சமர்புரிய
உறுதிபெறுமதியோ டுற்றிடுவீரே

Page 12
10
பிலாசிது சந்த விருத்தம்
செகமே ஒளிமய் கினஆதிபனென
திகழ்ாாசனே சாணம், சிந்தாருங்கிடு இந்தாாணியாள்
சீரா செயசரணம் அகமேவியதர்ம நயமேவியபொன்
அணியாய் நயசரணம் ஆகரமான குணுகா செங்கோல்
ஆனதயா சாணம மகமேலுயர் வானவர் சோபனமே
வலர்கோவே சரணம் வான பாணநற் கோனுய வங்கிடு மகிபா துகிசரணம் உகமே யுளவரை செயமே குறைவிலா
உளவாண்மையா சரணம் உறையாண் மையேமிகு கிறையான் மன்னனே
உவப்பாம் சாணமதே
பிலா. வச. சாணமே சாணம் இராசாகி ராசனே! அடியேன யழைத்த காரணம் யாதெனத் தெரிவிக்க வேண் டும் அரசே,
இராசன்-பிலாசிது தரு (மிண்டமர் எ. மெ.) இராகம் : முகாரி தாளம் : அடதாள சாப்பு இரா. சாணமென்ருேகிய ரணகளவெற்றியின் வாகையா-எந்தன்
சதுரங்க சேனையின் அகிதுங்க கிரையோது ஒகையா
பிலா, ஒகைப்பிரதாபாவும் சேனைகள் சிங்கேறின் முன்னவே. சொல்லின் ஒன்னலர் அங்கங்கள் பின்னதாய்ச் செய்திடு மென்னவே
இர எண்ணெட்டிலாறும் பகினலுஞ் குழுங்
கடலிலே-இப்போ தண்ணெட்டைச் குழக்கெடுப்பாய் பகைவர்கை படவிலே

(11) .
பிலா. கைப்பட்டாருயிர் போக்கி அங்கங்கள் பேய கரிபுண்ணவே-செய்து
மெய்ப்பட்ட கீர்த்தியை என்றுங்கிலைவைப்பேனெண்ணவே
இரா: எண்ணப்படாக் கப்பல் சேனைபலத்துடை காரியம் - புகழ்
என்றுங் நிலைபெறக் குன்ரு மலைநேரோ வீரியம்
பிலா வீரப்பிரதாபாவுன் சேனைகள் போல் வீரரில்லையே-எதிர்
மேவினுேர் உயிர்களை எமலோகம்
விளைவிப்பார் தொல்லையே
இரா : தொல்லைநிரையான சீரணி கொண்டவென்
கோட்டையே-அதை
குழக்காவல் வைப்பின் யான்,தருவேன் சொர்ன6ாட்டையே
பிலா : காடுநகர் கோட்டை யாவுக் கற்காவலின் சேமமே-செய்து
கானிலமீகிலெக் காளும்புகழ் வேனுங் காமமே
இராசன் எண்சீர்விருத்தம் அந்தசங்ான்வழி மறிக்கும் உச்சமாட
ஆரமணிக் கோட்டையெலா மரனேசெய்து உந்துபல பீரங்கி படைகளிட்டி
உற்றபரி கரிதேர்கள் ஓங்கிச்சூழ இந்தனஞ்செய் அக்கினியின் வேகமாக
ஏற்றமரில் கூற்றழைக்கும் வைவாளேந்தி இந்தரையில் எந்தனற்கு வாகைவாடா
இருக்கவே செயகாவல் இயற்றுவாயே.
இரா. வச. அகி வீர சூரபராக்கிரம சேனதிபதியே! fest fg
15ாட்டில் சத்துராதிக ளணுகாவண்ணம் அதி ஜாக்
கிரதையாகக் காவல் புரிவாயாக.
பிலா, வச. அப்படியே செய்கிறேன் இராசனே.

Page 13
13
பிலாசிது தரு (பானுலா.எ.மெ.) இராகம் : பைரவி தாளம் : ஆதி
1. மாசிலா சுக்ரமுேமை ராசசே பைதியாய்
விசுவாள்ாக.முதல் பேசுகால்வகை கொண்டே
வந்துற்றேர் சிரமது சரிவுற, பங்தைப்போ லுடலது உருளுற இந்தத்தா ரணிதனிலே செய்தே முந்துற்றே பெறுமகா வீானுய்
ஈர்புவனங்களு மேயடி போற்றிட வார்கடலொலியென பேரிகைசாற்றிட சீருலா வாகை புயாசல மேங்கியே பாரிலே மாபிர தாபமே பெற்றே
2. தேசதே சந்துதிக்க ராசர்மே லாய்மதிக்க
பூசிதானந்தநிகர் போசனுய் ரணதீர
பிாபையா லவனிமுதற் சுராரோடின்றுவரை காமதே சிரங்கூப்பிச் செகுனரே றெனத்தொழ
சீரியவிர சேபை தியாயுல கோர்கள் கடுங்க
மெய்யாய் ஜெயபேரிகை.
யேபொலியாகவே வானதிலுஞ் செல வேயியமன் நிகராகிய நானுமே
3. மாதாார் சாமரமே விசுதேஸ் சூழ்வா w மாலைதாள் முத்தின்குடை மேலதாய் நிழல்தர
மங்களா கேஸ்வரம துங்கமார் சங்கையாக எங்குமேயில்லா மகாதங்க சேகரனுக மருமலர் நிலவவே சுவர்ணய முதல்கவ மணிபதி முடியில கொடிதுபலுயரிய
மகிதவழ் விகசித மாமனையேகியே மகிமைப் பிரதாபனுய் வாழ்வுசெய்வேனே

13
பிலாசிது கவி
கானதில் வேட்டையாடக் கருத்துநான் கொண்டதாலே தேனுெடு மொழியாளெந்தன் தேவியைச் சேயரோடு வானெடு குன்றின் மாட்சி வயங்கு பொற்கொலு முன்பாக ஆணமெய்ப் புளகங்கொள்ள அழைத்திடாய் வாசலோனே
பிலா. வச. நான் கானகஞ்சென்று வேட்டையாடக் கருதி னேன். ஆனதால், எனது மனைவியோடு மக்களை யும் என் சமுகக்கிற்கு வரும்படி வழுத்துவாயாக.
கட். வசன. அப்படியே செய்கின்றேன் எசமானே!
கட்டியன் தரு (மந்திரியை யடுத்தே எ. மெ.)
இராகம்: செஞ்சுருட்டி 5marib; s sah
1. சொல்லுரை கற்கண்டே கல்லதெனக்கொண்டே
சோபித பொன்மாளிகைவாழ் மாகினையே கண்டே
2. சேயிழையை வரவே சேனுபலதுரையே
செப்பினுரழைத்துவர ஒப்பிலாத உரையே 3. பெண்டிர் பிள்ளை நேசம் பெட்யின் பிரகாசம்
பேசிடுகில் வண்ணமுயர் பூவின்கறைவாஷம்
பிலாசிது, பெண், பிள்ளைகள் தோற்றம் ஆசிரிய விருத்தம் பானுலாங்கரும் முகப்பிரகாசம்
பங்கயச் செல்வியே காட்ட படர்நுதற் றிலதம் வடமகார்மீனின் பரிவெனக் கற்பணிசூட்ட கானுலாமாலை அளகமேலாாக்
காஞ்சனப் பொன்னணிமணிகள் காஞ்சிரங்கிலவ காலணி ஒலிக்க
கவரியக் கன்னியர்இரட்ட

Page 14
14
மேனுலா வரம்பை ஆனவர்கியங்க
வரையுயர் சந்தனந்தேங்க வெடியொலிபடவம் கடலெனப்படவே
விசித்ரகு மாார்தற்குழ தேனுலாவாகை புயாசல தலைவன்
திகழ்பிலா சிதுஉரைப்படியே சீவிய அமுத தேவியாமானுள்
செய்யகற்சபையில் வந்தனளே
கட்டியன் எண்சீர்விருத்தம்
பட்டாலே நூலெடுத்துப் பதுமைசெய்யும்
பங்கய6ேர் பொற்பார்ந்த பதுமதாயே மட்டாருக் தொடைமார் பனுந்தனவி
மகிழ்நாயன் சேயரொடு மகிழ்வதாக இட்டாருஞ் சேடியர்கள் புறமேசூழ
யின்பமுறத்தன் சமுகம் வரவேசொன்னுர் அட்டாலும் பால்சுவையின் மேலா மன்னுய்
அஞ்சுகாஞ்சிதமேசீர் அறிகுவீரே
ஆட். வச. அம்மா அருங்குணநிதியாகிய உமதுபத்தா தங்களைச் சேயரொடு தம்சமூகம் வரவேசொன்னர் அறிவீராக.
பெண், பிள்ளைகள் தரு (பொங்குந்நலம்.எ. மெ.) இராகம் : செஞ்சுருட்டி தாளம் ஆதி
தாய் ! அன்பின் பிரவாகமே மேவிய இன்பவென் பாலர்வாரீர்
ஆர்வாமா யும் பிதாவின் சீர்முகக் காடிப்போக
மூத்.பிள்: இன்பின் தயை மேவவேயெம்மையே ஈன்றதயாநிதியே
இாவியொழிந்தாலுமும் அருமை மறக்கப்போமோ
தாய் : பொங்கும்புவி தன்னிலேயும்மை5ேர்
பொற்பார் நிதிகளுண்டோ பூசிதானந்தபிதா நேர் சமுகம் போவோமே

15
இளை-பிள்: சிங்கந்தனில் மிஞ்சியானகுர மங்காப்புக ழ் பிதாவின்
சீரடிதன்னையேற்ற வாரும் விருப்பமாக
தாய் : பெற்றபேறுற்றிடு கற்றவப்பாலரே பெரியோர்
தயவெங்காளும் பேணி5டப்பதுவான் ஏணிப்படியாமன்றே
மூச்.பிள்: இங்கிர்தலங்கிர்த தந்தைசமூகமே யின்பாய்ச் செல்வோ மேயன்பாய் இாவியொளிகேர்பிதா எமைக்காத்திருப்பாான்பாய்
சாய் : அன்புறுபானுசி தங்கிடமங்கல்யம் அரிவையெனப்குப்
பூட்டிஆனந்தக் தங்தோர்முகம் அன்பாய்ச்செல்வோம் என்மக்காள் இளை-பிள்: வந்திடு ஒன்னர் கலங்கிபுறங்கொ டு மாத்தாண்ட
நேர்பிதாவின்
வனசப்பதமேசெல்வோம் இசைஸ்துகியே சொல்வோம்
பெண் இன்னிசை
பத்தரையின் மாற்றுயரும் பசியபொன்னுர் மேனியொளிர் சித்தசநேர் ஒத்தமகா தீரமனே வீரியனே அத்தமியா பான்மதி ஆனபுத்ரரோடு என இத்தருணங் தானழைத்த தேன் இயம்புவீரே
வசனம் : பிராணேேசா, அடியாளையும் சிறுவரையும் தங்கள் சமு கம் அழைத்தி காரணம் தெரிவிக்க வேண்டும் தலைவரே !
பிலாசிது எண்சீர் விருத்தம் சுந்தரஞ்சேர் மாமுகத்தின் பொற்பேயார்ந்த
சோபிதமே யின்னிசையால் குயிலைவென்ற
இந்திரையே அனத்தினி ற்கு நடைபயிற்றி
எளிலணி களுன்வடிவா லிலங்கச் செய்வோய்

Page 15
(16)
கந்தமுறு மலர்கள்செறி கானில்யானே
காட்சிபெறு வேட்டை செயுங் கருத்தின்பேருய்
அந்தமிலாச் சுந்தரிஈர் பால ரோடே
ஆடகப்பொன் மனையிருப்பி ரன்பாய்த்தானே
நால்வருந் தரு (தாயெனவே விண்ட எ. மெ.) இராகம்: தோடி தாளம் ரூபகம்
பெண்: ஆசைப் பிராணேசா பொற்பூவினின் வாஷம் அரைகெரடி நீங்கிடுமோ என்கேசா தெசொப்பிலாத நீர் ஏகிடிற் பாவிகான் சிங்தை கலங்குவனே துயரினல்
பிலாசி: சீவியாஞ்சித ஒவியமே புேஞ்
சிந்தை கலங்கிடாதே இப்போதே காவினில் வேட்டையே ஆடும்விருப்பத்தை கண்ணே மறித்திடாதே மின்னுளே பெண். பொன்னுரும் மாங்கல்யம் என்தனற்கே பூண்ட
பூஜிதராஜ மன்ன வனத்தே உன்னருமிஷ்டப்படி வேட்டையாடிட உற்றிடத் தேவர் தன்னை பணிசெய்வேன் பிலா. முக்கனிவாயனே சர்க்கரனைச் சேயனே முந்துஞ்சிரேஷ்டசீலா என்பாலா இக்கனி முத்தமே தங்கிடு கானேக இன்ப வனத்தினிற்கே அன்பாக மூத்.பிள். தங்தையே நீாேகும் எந்தற்கு மான்குட்டி
தான் ஒன்று கொண்டுவாருங் தப்பாமல் எந்தனின் கேசமுமக் கேயிருந்திடில் ஏற்பீரென் வார்த்தை தன்னை இன்பாக பிலா. சித்திர ரத்தினப் பொன்னூஞ்ச லாடுமென்
சேயா மிளையபாலா மலரது மெத்தும் வனமதில் வேட்டை கானடிட விரும்பினேன் முத்தஞ் செய்வாய் நயமுற

17
இளை. பிள். முத்தந்தக்தேன் எந்தன் பத்தரைப் பொன்வாயால்
முந்துறுக் தந்தையரே உமக்கே சித்திரமேவும் மயிலும் முயலுமே சேரவே கொண்டுவாரும் எமக்கே
பிலாசிது எண்சீர் விருத்தம்
சோடகத்து ஒன்றனையாம். மானே தேனே சுந்தரருற் பாலகரே சொல்லக் கேளிர் ஆடகத்தின் ப்ொன்மாடக் தனிலநீர்வைகி
ஆ6ந்தமிக விருப்பீர் அன்பேமேவ குடகத்தின் வாசலனே வில்லிவேடர்
துணைபுரிய அழைக்கிடுவாய் துரிதமாக காடகத்தின் வேட்டையது ஆடிமீள
கற்பித்தேன் நீபுரிவாய் கவனந்தானே
பிலா. வச. சித்திரப்பாவையே இரத்தினச்சேயரே! சிறந்த5வ மணிகளால் நிறைந்துள்ள என் அலங்கார மாளி கையில் பல சேடியர், தாதியர், புடைசூழ கட வுள் கிருபை எம்மையாள நான் வருமளவும் இருப்பீர்களாக, காவலோனே! அரிவளி அஞ்சும் கரியது கெஞ்சும் வில்லிய வேடரைக் துல்லிப மாகச் சொல்லொடு பொருளாய் எனதுமுன்னே வாச் செய்வாயாக. W
சபை எண்சீர் விருத்தம்
சுந்தரஞ்சே ரிடையிலங்க உடைதுலங்கச்
சொல்லரிய வல்லயமுஞ் சொலித்து நிற்க
இந்திரநேர் வதனமது எழிலெறிப்ப
ஏற்றவம்பு வில்லுடனே எறிவேலிட்டி
மந்திர5ேர் புயமுலவு காத்திற்றங்கி
மாருகி5ேர் வீரர்களும் மருவயுத்த
மக்கிரியாம் பிலாசிதுவும் வீரரொடு
3 வழிப்பட்டான் வேட்டைபுக வெளிப்பட்டானே. ് അഞ്ച്

Page 16
( 18)
பிலாசிது தரு (எங்கெங்குங் கிடையாப்பூ-எ.மெ)
இராகம்: கல்யாணி தாளம்: ரூபகம்
.96)ir :
வேட :
பிலாசி :
வேட :
பிலா :
வேட :
வாரீர் வேட்டையாட வீரசே -மகா
மாட்சிமையான நற்குமரே
ஆருமெமக்கிணை யில்லையே-இப்போ
அன்பாகக் கேளுமென்சொல்லையே
உங்களின் சொல்லெங்கள் சிரமதே-வீர
உத்தண்டம் எம்வில்லின் உாமதே
சிங்கமு மெமைக்கண்டா லஞ்சுமே-கானஞ் சேர்ந்திடு மற்றவை கெஞ்சுமே
மான் மரைக் கூட்டத்தை நோக்குவீர்-யமன்
வழித துணையாகவே யாக்குவீர் தேன்மலர்ச் சோலையை நோக்குவீர்-அங்கு
செறிந்த புட்குலங்களைப் போக்குவிர் அணுகிய மிருகங்கள் மீளுமோ-இரை
யானதைபுண்டு பின் வாழுமே கிணுகினு கொசுவைப்போற் கொல்லுவோம்-யமன்
கீர்த்தியைப் பின்போடச் செல்லுவோம்
அம்புதுப் பாக்கிவில் லெடுப்பீரே-அவைக்
கானவை யணியாகத் தொடுப்பீரே என்பின்னே விரைவாக வருவிரே-உங்கள் இஷ்டம்போல் கானகங் திரிவிரே உங்களினுத்தாாங் கேட்டோமே--இங்கே
யோர்கிமிஷ மும்கிற்க மாட்டோமே பங்கஞ்செய்வோங் காட்டின் கூட்டமே-எமைப்
பார்த்தஉடன் யமன்ஒட்டமே.
பிலாசிது தரு (வாரும் வாரும்.எ.மெ)
இராகம் : மோகனம் தாளம் : ரூபகம்
1. வாருஞ் சேரும் வேடசூார்களே-வயா செயாவெனச்
சேரும் எம்மொடு வீரதீரர்களே கரி.அரி கெஞ்சிடப் புவி அஞ்சவே வயம் கஞ்சுறப்பாணம் விஞ்சுறேனிதோ رகாடுலாவிய மேடாாசிகள் பாடு சாயுதென் ஆடுவில்லினல்

19
2. ஆனும் மானுங் நின்று லாவுகுதே-ம்கோ தகியென்னத்
தானுநதி போன்று தோன்றுதே வேடரேநீர் அஞ்சிடக்கணை மிஞ்சவே விடும் பஞ்செனமிர்கங் கெஞ்சவே கெடும் பாரிலெங்களின் ஆண்மையுக்கிணை தேரில் வானிலுமில் லையேயடச 3. காணில் ரத்தப் பிரவாக மாகிடவே-விடடாகண
இப்போ வானில் ரத்த முக்கிப்பாய்ந்திடவே-உயர்வு பெறும் ஆனையின் இனம் தானே சரிவுற கானில் விடுசரம் தானேயெரிவுற மானினம் மிகஅஞ்சி யேங்கிட சோன முகிலெனச் சரமே தொடு அடா பிலாசிது விருத்தம் இப்பதி சிங்ககானம் எதிரது புலியின் கானங் மைப்பதி இருளின் கானம் வந்கிட்டோம் வீரரேகாம் வைப்பகியம்பின் சிரேஷ்டம் வயங்கிடில் ஜெயமேயென்பார் கைப்பதி வில்லினுண்மை காடடுவீர் மிருகங்கட்கே
பிலா. வச, வீரசே துஷ்ட மிருகங்களின் ராட்சியபார எல்லைக் குள்ளே நாம் வங்தேயாயிற்று. அஞ்சா கெஞ்ச பாக்கிரமசாலிகளாகிய எங்கட்கு வன துட்டமிரு கங்கள் பஞ்சையன்றே. இன்னும்கேளுங்கள்:
பிலாசிது தரு (அத்தனை கெறு.எ.மெ. இராகம்: மோகனம் தாளம்; ரூபகம்
1. விாகுாரான வேடரே மிருகவேட்டை
யாடவருவிாே நீரிப்போ-தப்பாமலே பாரினைக் கெடிகலக்கும் வீரசிங்க மேயடக்கும்
கோரிய அதிர்ச்சிபோக நீர்விடுமம் பதுரைக
2. திஷ்டபுலி யொன்று ஒடுதே அரியொலியால்
கஷ்டமுற வேங்கி வாடுதே-வயாமிகு அஷ்டதிசை வனமஞ்ச மட்டிலாமிர்கமே கெஞ்ச
கிட்டமாயம் புவில் விஞ்சசட்டென வீழ்த்ததைத்துஞ்ச

Page 17
20
3. வருகுதே ஒ5ாய் கடுவாயே-வேகமதாக
விடுகுவாபுன்னம்பை விரைந்தே பட்ே டவிեք உருவிடச் செய்யம்பை விட்டு கரிகியேயுயிரை விட்டு
பெருகிரத்தம் பாயவிட்டு உயிரதுதென்புரம்பட்டு 4. விசையே கொண்டு முசலு மோடுகுதே-அதனைக் கண்டு
வேகமாகவே கரியுஞ்சாடுகுதே இப்போது விேர் வீரதீர மாகவுங்கள் கோரஅம்பு தன்னையெய்து
பாரிலேய தற்கு யமன் நீவீராகக் காட்டுமாறு
பிலாசிது விருத்தம் பாரிய சிங்கம்யான பாய்புலியோனுய்க் கூட்டம் கூரிய என்கையம்பால் குறிப்படி உயிரேகொய்தேன் சீரியவேடரேசீர் கிக்கெல்லா மகிருமாறு வீரியவேட்டையாடி மேல்விலங்கதைக் கொல்விரே
வசனம் : விாதீரபராக்கிரம வேடர்களே! விண்ணும் மண்ணும் அகிருமாறு வில்லிர் அம்புகளால் எல்லா மிருகங்களையுங் கொன்று உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் síFr3 fr.
வேட வச: அப்படியே செய்கின்முேம் எசமானே.
வேடர் வெண்பா
மஞ்சார் முகில்தோயும்--வல்விலங்கார் கானகத்தின் கஞ்சார்வில் லம்புடனே நாம்விரைந்து-பஞ்சாக துட்ட மிருகம் துகளாய்ப் பறந்கிடவே
இட்டமுட னெய்கிடுவோ மின்று
வேடர் தரு (அந்தர.எ. மெ.) இராகம் ; தேசிகதோடி தாளம் ஏகம்
1. இன்றுநீர்வாரும் சென்றுஎம்வீரம்
இமையவாேங்கிடக் காட்டுமின்னோம் குன்றுநேர்புயனே வென்றிசேர்செயனே
கோரமாய் வருபுலி மேற்கணைதொடடா

[ 31 ]
2. கொடுத்தேனேயம்பு படுத்தே தரும்பு
சோரியும் பெருகியே ஆருயிர்கருக
செடித்தலை யிலையைக் கடிக்குதே மான்பார்
சீக்கரமாகவே போக்கதனுயிரை
3. உயிரதுபோச்சே பெருமையுமாச்சே
உளமதிலேபெரு மக்களிப்பாச்சே
மயிரதுகிகரே யிம்மிருகங்கள்
வடிே uତறம்முNை அம்பினுக்கேயடா
1. அம்புகாமெடுத்தால் வெம்புங்கானினமே
அலறியேமாய்த்திடு மொருங்காயித்தினமே நம்படாவெமக்கு இணையாருமுண்டோ ?
5டுங்குமே யெம்மைப் பேய்களுங்கண்டே
காங்களைக் கண்டாற் சிங்கமும் நடுங்கும்
இரையது தின்கு யானையுமேயடா திங்களும் ஞாயிறுங் தானுமே சோன்று
செறிந்திடு மிருளில் மறைந்கிடுந்தானே.
( கானக மென்னும் பெயரது எங்கள்
காலடி கண்டாற் போய்விடுமல்லோ
வானதுமேலாய் கிம்பது எங்கள்
唤
வல்லமை கண்டே பயந்து வல்லோவட
வேடர் விருத்தம்
அன்பனே பாருமங்கே அருந்தளிர்ச் செடியினூடே
இங்கிர்தப் புள்ளியார்ந்த எழில்மான் நிற்கிறதே பாசாய்
துன்புறம் பாலெய்யாது சுகுணலெம் தலைவர்காண
இன்புட னேகிநாமே இதன் மாட்சி சொல்லுவோமே
(8) L. J. :
நேசனே, பச்சிலை மறைவில் உச்சித அலங்கார கவ மான ஒர் கலைமான் நிற்கிறதே. ஐயையோ, இது வென்ன ஆச்சரியம் இதனைக்கொல்லாது எம் தலே வரிடஞ் சென்று இவ்விசேஷத்தை அவர்க்கறி s வித்துவிடுவோந் தோழனே.

Page 18
(32) பிலாசிது விருத்தம்
\
பட்டின்மேல் வெள்ளைப்பொட்டாய் பரிவு பூண்டோடுமான இட்டமாய் யானுங் கண்டேன் ரகிரீாதைக் கொல்லாது சட்டெனப் பிடித்துச்தாரும் தாமரைமுகை நேரெக்தன் மட்டிலா இரத்னப்பாலர் மகிழ்வுறக் கொடுக்கத்தானே
பிலா. வச. விரரே, இதோ நம் மெதிரிற்தெரிகின்ற பொன்
புள்ளி செமிந்து இவ்வழ ய கலை மானே பெம் அம் புக்ைெர கொடுக்காது எவ்வகையினும் கமது கைவசப்படுத்தி என் குழந்தைகள் கண்டானந்த முறும்படி யவர்கள் கையிற் கொடுக்கவேண்டும். இதில் என் முழுத்திறமையையுங் காட்டுவதோடு
உங்களுதவியையுங் கேட்கின்றேன் வீரரே.
பிலாசிது தரு (விட்டுப்பிரியாதே. எ.மெ.)
இராகம் : மலையாமி தாளம் ரூபகம்
.
2.
பல்லவி மானே மறையாதே -வடிவுள்ள மானே மறையாதே
சரணங்கள் மானே மறையாதே உவனவில் லம்பினுல்
மாரியென ரத்தஞ் சீறிச் சொரியவே ஆனஎன் வீரியங்காட்டி விடுகிறேன்
o
அட்டதிசைகெடிப் பட்டுN5டுங்கவே-மானே
வீசும்பெருங் காற்றுப் போல் விரைந்தோடினும் விட்டுணுசக்கரம் போற் சுழன்றுடினும் நாசகாலமுற உன்னுயிர் போக்குவேன்
நம்பிக்கையாயுன்பே ரில்லாது ஆக்குவேன்-மானே என்கோபாவேச முன் மானே நீயெம் மட்டு
இயமனேக் காணுயிர் எகுமோ சுக்ப்பட்டு , பொன்கோ கிறைபுள்ளி மானேயிதோசரம்
பூட்டினேனுன்னங்கம் போகவே யந்தாம் மரீனே.

(28)
4. மிக்ககளைப்பை யெனக்கு நீவைத்தாலும்
விற கொள்முள்ளுகள் காலிலே கைத்தாலும் அத்தனையும் பாரா துன்னைப் பிடிப்பேனே
ஆனந்தசங்தோஷக் கூக்து நடிப்பேனே-மானே .
பிலாசிது எண்சீர் விருத்தம் தீட்டுதற்குச் சிக்கிரமோ சுவர்ணங் நீயே
ஜெகப் பிரமனகை படிய வரைந்திட்டானே காட்டுதற்குக் சாட்டினின்மேல் நாட்டிலில்லை
நவமுறவே கண்பமிக்கும் வெள்ளைப்புள்ளி சேட்டமுடை கலை மானே யென் முன் தானே
தெரிந்தனே கயோட்டமது செய்கிட்டாலும் ஈட்டியெனு மாயுதத்தா லுன்னைக்குத்தி
இருகிலத்திற் கீர்த்தியது எய்துவேனே
பில. வச. ஒகோ பொன்புளளி நிறைந்துள்ள அழகிய் கலே மானே என்னை நீவெகுதூரம் ஏமாற்றி விட்டர்யே! இதோ உன்னேயென் ஈட்டிக்கிசையாக்கி விடுகின்
றேன் பார் மானே.
பிலாசிது தேவாரம்
வாலணுகியகாட்தொட்டு-வனமதில் மகிழ்ந்து வந்து
சீலமாய் வேட்டையாடிச் சிந்தனே களித்துச் சென்றேன் கோலமாமிது போற்காட்சி-குறிந்து யான் கண்ட்தில்லை
எசல நாயகனே ஸ்வாமி-நடுங்கியுள் ளயர்கிறேனே
கெஞ்சது கலங்குதையோ-நினைவது அயருதையோ அஞ்செ 2 மறவு மிப்போ-அலமந்து போகுதையோ
செஞ்சுடர் கிரண ஆட்சிசெலா-தகான்வத மான்மாட்சி
அஞ்சகங் கொண்டதாலே-அருட்தயை தேவேசெயயே |ն ÇÙ T. 6): Ց.։ ஐயையோ, குலதெய்வங்களே! இன்னுளளவுமிக் காணகத்திலே இவ்வித அதிசய காட்சியை யானுெரு போதுக் கண்டிலேனே, இதனுல் என்புத்தி கலங்கு கின்றதே. இவையாதெனத் தெரிவிக்கவேண்டும்
சுவாமிகளே

Page 19
24 ) அசரீரி வாக்கு சபை ஆசிரிய விருத்தம்
காட்டிடை வீரன் காட்சியைக் கண்டு கலங்கிட மானிடை கின்று கர்த்தனர் பிலாசிதேயெனக் கவி
கருத்தொடு நீ மனேயேகி நாட்டமாய் வணங்குங் குணுங்கி%ன மறுத்து
நாடுமஞ் 1ானக்கை வெறுத்து நம்முடை குரவர் தம்மிடமுற்று
கல் ஞானஸ்நானமே பெற்று வாட்டமில்லாமல் நடக்கிடில் வான
வீட்டினே மகிழ்க்களிக்கிடுவேன் வருகுவாய் காளை பரிவதாபுயிர்த்த
வகையையுங் காட்டுவேனென்று தீட்டிய உரையைக் கேட்டக மகிழ்ந்து
தேறியே வீரனுமெழுந்து தெரிசித்தார் யேசு இரட்சகரென்று
சிரமிசை காம்தேற்றினனே.
பிலாசிது பரணித் தரு UIJGOof
சேகுட்டுங் கமல மலர்ப் பதங்கள் காட்டி
சிலுவையெனுமாசனமேல் கரங்கள் நீட்டி மானுட்டுங் கொம்பரிடை காட்சி தந்தே
மாட்சிமையாய் ஒளி கான்ற வானவாழ்வே-நாலும்
தரு இராகம்: செஞ்சுருட்டி தாளம் : ரூபகம்
மீனுட்டு மொழிகளைத் தானுட்டும் பிரகாச-சோதியாக
கண்டேன் எான விதியாக-உயர் (டோனே கோனுட்டுமாசனின் பானுட்டும் நான்காணப்-பரிந்திட் என்மேலன்பு சொரிந்திட்டோனே - அக்தக்

25
கானுட்டுங்காவிடை மானுட்டும் வல்லமை-காட்டினிசே
அக்ரகார மோட்டினிரே-உம்மைப்
பானுட்டும் பரணியின் தானுட்டுக்கருவினுல்-போற்றினேனே
கரம் சிரத் தேற்றினேனே
LUIJGOof காஞ்சனத்து ஆஞ்சனத்தோர் போற்றுங்கேவே கற்றுணர்ந்தோ ருய்த்துணரும் மது சப்பாவே தேன்சுவையே மான்கோட்டினிடையே நின்ற
சிலீபாக மென்னிதய மேற்றினேனே.
Uா வச மேலாக நின்றெழுகிய புவன வாழ்வு, பூ  ைவ வாழ்வு பொன் வாழ்வு ஆகிய கிரிவித ஆசை களையும் ஒருங்கே யளித்து மேலும் மூன்று விதமாகிய காமம் மயக்கம் கோபமென்னுங் கிரிவித கர னங்களையும், என் எனது என்னும் ஆங்காாகெம் பீரங்களையும், உச்சிட்டாயம். அதர்மகெம்பீரம் எ ன் னு ஞ்  ைக யோகிய காமாக்கிரமங்களையும் அறுத்த அவைகளின் பாவத்தை வெறுத்த உச்சித நிட்சய சச்சிதானந்தனின் பசம வொளி என்னிதயத்திற் பிரகாசிக்க, பாவவிருளோட ான ஒளி ததம்ப ஈனணுகிய என்னே மோட்ச கரை சேர்க்குமாறு கலைக் கோட்டின் நடுவே காட்சி கொடுத்தருளிய பாம கடவுளே, ஆகியங்கு மில்லாதவனே! நீதிசெறிந்த சோதிப் பிளப்பே மாசில்லாத ஞானச் சூரியனே! நீர் செய்துள்ள இவ் அனேகடந்த அன்பினே யான் என்றென்றும்
மறவேன் சுவாமி.
பிலாசிது தரு (இகழ்ந்துள்ளோர்கள்.எ. மெ.)
தாளம் : அடதா எ? சாப்பு
1. கந்தங்கமழும் லங்கிர் தஞ் செறி - அமுதகான
காட்சி செறியும் மாட்சிதானுண்டோ-மனே உல்காச சிக்கதையானந்தம் பொங்கித் தேங்குதே-மலாாவர்ண சீராபேபர ஞானந்தேங்குதே--கிருவுல்காச

Page 20
இராகம் : பரசு
(26
பட்சி சாலங்கள் ஆடல்பாடவே- ! ானேகான பரிவையெம்மனக் கெரியக்காட்டுசே-தேன் ருசி போலே சச்சிதானந்த தேவைக் தேடுவோர் - கமழும்சந்தனம் தருவின் பெருமைபோல்உரிமை பெற்குரே-தேன் ருசிபோலே
சித்திா6வ இ0 த்தினஞ்செறி-வானளாவுயர் சீராரென்மனே நேரே தோன்றுதே-ஆவலாயேகி உத்தமபிங்சை தேவிபாலர்க்கே--கானின் மாட்சியை உரைப்பேன் சத்தியத் துண்மை கூரவே-கருணையாகவே
பிலாசிது தரு (சொல்லரி.எ. மெ.)
பல்லவி
காணரும் மேலான காட்சியே-இதனைப்போல காசினி வேறில்லை மாட்சியே
அனுபல்லவி காணருமுன் அருள்மாட்சி கண்டதே என் மனச்சாட்சி பூணரும் பூவனக்காட்சி புட்சலாவன மத்தாட்சி
-காணரும. . சரணம்
பொன்னுயர் மாளிகைவிட்டு
என்மன ஆசையே தொட்டு வன்னகாட்டிலு சார்ப்பட்டு
மன்று வேட்டையம்பு விட்டு தன்னிகரில்லா வேகமாய் A.
அன்னமானத் தொடர்போது மின்னுமலங் காசமுற
நன்னயமாய் நின்ற சீரைக் -காணரும். ஆவிகிகர் எந்தனுடை
தேவியிடம் நானே சென்று காவினிடை யானே கண்ட
ஒவிய மகோவுன்னத
தாள ஆதி

Glt Go OJ g.:
யோடு இன்று வந்த காரண மேதென்று வாய் மலர்க்கருள வேண்டும் காசா,
பிலாசிது தரு (அஞ்சுகமே 6: இராகம் : நாத மைக்கிரியை தாளம் :
.
,
(27
பாவினப்பரிவு மிக்க
காவினிற் சுடங்கிடாத
Ꮳ தவினருள் கூறி மேலாஞ்
சீவியக் கிருபைபெற -காணரும்
பெண் இன்னிசை
வாசமுக முேசமலர் மாதுரிய போஷகுண
Се
தேசமுகா -வாகையதால் சேர்ந்த புகழார்ந்த்வனே
நேசமுகா முன்னிலின்று நேர்வேட்டையால் வருமெம்
ராசமுகம் மேன்மையுற்ற சார்ந்தநவந் தானுசைப்பீர்
அன்ன நடை மின்னே பிரான மானே--உயர் அன்பின் நிறைமதிர இன்பின் இந்திரையான ஆவியேநிசாமுதென் தேவியே நீர்கேளும் பொன்னவிர் பூங்காவனக்கின் மீதே-நானும் பொங்கும் மிருக வேட்டை இங்கிர்தமாகச் செய்த போகிலே யான் கண்ட காட்சி ஒதவரிதாமே வெள்ளைப் புள்ளி கொள்ளுங் கலையூடே-காட்சி மேவுயர் சிலுவைtது தேவனறையுண்டதான மேந்தகமை கண்டேனெந்தன் தேன்மொழியினளே
அருமிலாக் காட்டிலசரீரி - வாக்கு அக்கியந்த சுகிர்த உத்தமசக்கிய வேகம் ஆசையுடன் பெற்றற்கதி, வாசமென்ற கப்போ சொல்லரும் மகிழ்ச்சி கூற நானே-மிக்க சந்தரலங்கிர்தமான உக்கனின் திருச் சமுகம் சுரிகுழலே வங்சேனகி விரைவிட்னே தானே
என் ஆசை நாயகரே! என்றுமில்லாத மகிழ்ச்சி
应 ரு

Page 21
[ 28 ]
6. மெய்யொளிர் ஞானம் பெறலே. பாக்யம்-அத்தால்
விண்ணிற்பிரகாசமுடி எண்ணிலாக்கதிரே வீச வீற்றிருந்து வாழ்வோ மத்தால், ஏற்கமன்ங் கொள்ளே
6) T. G. F.
இராகம்: பரசு
பெண் :
பிலாசி :
பெண் :
பிராணநாயகி நானின்று காட்டில் வேட்டையாடும் போது ஒர் அழகிய கலை மானேக்கண்டு அதனைப் பின் தொடர்ந்து கொல்லும்படிபாய் எனது கூரிய
ஆயுதத்தை யோங்கும்போது, அதன் அழகிய இரு
கொம்புகளுக் கூடே யேசுஇரட்சக பெருமான் சிலுவையிலறையுண்ட பான்மையாய் தோற்றி
னர். நான் அதைக் கண்டு மயங்கும்போது அவர்
என்னைத்தேற்றி நாம் வணங்கும் பொய்க்தேவரை விட்டுக்தம்மைப்பின்பற்றி ஞானஸ்நானம் பெறும் படி அசரீரிவாக்காற் கற்பித்தார். ஆதலால் அவரே மெய்க் தேவனென்றறிந்து :ானத்தீட்சை பேற எண்ணங்கொண்டேன். அதற்கு உமது மனவிருப் பந்தை நானறியச் சொல்லுமென் தேவிபே !
இருவருந்தரு (மதிகதிரொளி.எ. மெ.)
தாளம்: அடதாளம்
என்னரும் பிராண நாயகா பொற்பா நீர்
இயம்பும் வார்த்தை செவிக்கு நாராசமாய்
உன்னவே பெருஞ் சோகக் கருகுதே
ஊருளோர் வசை பேசவுமாகுதே
ஊருடனுற வோரின் முகத்திற்காய் ஓங்கு பேரின்ப வாழ்வை விடலாமோ
காருநேர்குழலாளே மெய்ச்சோதியைக்
கண்டு கண்ணினை மூடுதல் நீதியோ
நீதியாகவுக் தேவர்களெங்கள்மேல்
நிரங்காங் தர்ம வரம் பொழிந்தாரதால் ஆதிகாலுங் குலக்தொழுங் தேவரை அன்பா நாம் மறந்தால் வரும்பாவமே

29
பிலாசி : பாவமென்பது தன்மனச்சாட்சியைப்
பற்றியே வருங்குற்ற மறிதலே தேவியே பலர் தேவரிருப்பசோ
செப்பில் மைந்தனுக்காயிரக் தந்தையோ
... sehr : சந்தையோவென்ற விந்தையாய்ச் சொல்லுமீர் சாருமெம் மனஞ்சீர் பெறவில்லையோ முந்தையோர் முதல் இங்காள் வரை நாங்கள் முதன்மை பெற்dடவில்லையோ பூவினில்
பிலாசி : பூவும் வானதும் பாசலமூன்றையும்
புரந்தங்காத்து மழித்திடலேயேக் தேவனும் பாஞ் சோசிமகத்துவம் சிந்தையேற்று மகிழ்ந்து தேர்தேவியே
பெண் இன்னிசை
சிவவிருட்சக் கனியின் திவ்யமது ரம்ருசிக்க ஒவியம5ேர் பாலருடன் கான்வருவேன் நீர் மகிழ சாவை விரும்புவதாஞ், சமுத்திரத்திற் தாழ்வுறலும் ஆவதுமெம், தேவரது அடிதுணையைப் பற்ற சற்கே
பெண் வச. மட்டில்லாத மகிமைப் பிரதாபமுடைய எனது தல் வனே எட்டிக்கனியையும் இன்பமென உண்ணு வாருண்டோ? இனிமேல் தட்ட தேவரைக் கையெடுப்பதை விட்டுவிட்டு அர்ச்சியசிட்ட சுந்தசபையில் கானும் சேர்வதற்கு மன ஒர்ம வ
கொண்டேன் தலைவனே
நில சி வச. என் எண்ணப்படி யேற்றுக்கொண்டதற்கு மிக் கானந்த மானேன் டெண்ணரசே ! வாரும் குரு வானவர் சமுகம் செல்வோம். o --6۔

Page 22
(30)
குருவானவர் தோற்றம்-விருததம்
திருவெலுஞ் ஞானவித்தை திகழமெய் யிதயங் 6ாட்டி அருமபெரும் வரப்பிரசாக அருள் மாரி கிளையச்செய்து உருபாவகளை பறித்து ஓங்குமெய்பபா வான்சேர்க்கும்
குருவான தவத்கோன்மேன்மை குலவிடுசபை வங்காசே
குருவானவர் தரு (ஆதி நாதா. எ. மெ.)
இராகம் : தோடி, தாளம் : ரூபகம்
..
2.
3
எனதேவே நீயேயன் பாகவாவே-நன்மை
யிரக்கமாக சயா பெருக்கமாக
ஆகமும்மீர் துயர்க் கேகை பெற்றீர்- இங்கே அன்பிற்கீடோ நன்றி யறிதம்பாடோ அந்தமாதி இல்லா தவனுகி-யிப்போ உந்தன் சோதி ஒளிபெற உலகிற் செய்யே வெல்லைமேளினிடை புல்லின்மீதே-துயர் மிஞ்சவந்த தயா தஞ்சமதே மாசில்லாத மரி கேசபாலா-நன்மை வரதசிலா ஏக அரச கோலா
ஆசையெட்டும் உந்தன் நேசந்தொட்டே -மோட்சா
னக்சஞ்சேரக் கிர்பை உண்டாகுமேதான்
குருவானவர் தேவாரம்
புண்ணிய முலகிலோங்க-புகல் செபதபமே தேங்க எண்ணிய கருமமெல்லாம்-இன்பகற்பூர்த்தியாக விண்ணவர்க் காசேயேசே-மிளிருமும் பதுமபாசம் கண்ணியே வேண்டுமென்மேல்-கற்றுணை புரிகுவாயே
குரு. வச. அளவில்லாத கருணையங் கடலாகிய ஏகதேவன்ே !
அடியே  ைமது பாதார விக்கத்தை ஒரு போதும் மறவாதிருக்கும்படி அனுக்கிரகம் பண்ணியருளு:
சுவாமி. -

Grr 5ub :
19awr. :
ଜୋl:Jør :
ເ31ງ
நால்வருந் தரு (முறையல்ல. எ. மெ.
ஆனந்த பைரவி Tømrò : ரிபடை
¥ರ್ಟಿಫಿ 1 த t-1
ஆவியுடல கொன்றே-பொருந்திய ஆக்கைபோல் வாழ்க்கைகன்றே - என்னும்படி
ஆசைப்பூ 5ானனேன் வாசம் நீயதேயானுய்
ஆனந்தகுருபத மன்பாய்ச் செல்வோமே
சக்ரோதயச் சுந்தரா-மாதென் மனே தமன்யாசனத்தின் தீரா--உமதரும் தர்மவாக்குரை கன்னல் சர்க்கரை என்னவித்தரை தானேற்றே வாறேன்
ኅ/0. t9,oir . காசினி கினிலெஃனப்-பெற்றேர்களே
கண்முன் அறிதெய்வமே-மெய்யாய்நீக் கற்பிதஉரை சொற்றவருது கம்பனி பூண்டு கானும் வாறேனே
இ. பிள்ளை அப்பரே ஆச்சியண்ணே-நானும்வர
லாகாதோ உங்கள் பின்னே-எஃனக்கூட்டி ஆடல் பாடல் சங்கீத கல்விளை யாடல் கூட்டத்தை காடச்செய்வீரே
பிலாசிது விருத்தம்
உச்சம தவத்தோய் போற்றி ஒங்கியருவத்தோய் போறறி அத்தனிளருளே பெற்ற ஆாணவடிவோய் போற்றி சத்திய மறையப் பூவில் சகலர்க்குமொளியாய்க் காட்டும்
se
சித்திசே ருங்கள்பாத சேவடிபோற்றிதானே
குருவானவர் விருத்தம்
பொன்புற்ற முகங்களோடு பூசணுனத்தமோங்க இன்புற்று என்பால்வந்து இசைதுகி பாடுவோரே ! அன்புற்ற உம்மூாேது அடைக்கிட லென்பாலேது ? முன்புற்ற வாறுஎல்லாம் மொழிகுவீரறியத்தானே

Page 23
3
பிலாசிது ஆசிரிய விருத்தம்
2
அறியவென் அரைப்பேன். தருமபூஷணனே
அலங்கிர்த சரோருகமுகனே அருந்தபோமாது இனிது விற்றிருக்கும்
அழகிய ருேமையெம் நாடே.
நறுந்தொடை கிறையான் அரசனும்சேனை
காயகப்பெயர் புனைநாளில்
நானுயர்வேட்டை கானகிலாட
கண்ணிடக்கலை நடுக்கோட்டே
சிறந்திடப்பாளுர் காட்சியோடுயர்ந்த
சீரசரீரியின் வாக்கும்
செவியினில் நன்மை சுவையுறும் வேதஞ் சேரெனத் தொனித்ததால் நாமுன்
கிருபையா மடியிம் பாலராயிருந்து
கிறீஸ்து மெய்ப்போசணு வமுதைக் கீர்த்தியோ டருங்கிச் சேத்திரமோட்ச
சீவியம் பெறவரு ஞதவே
பிலா வச. :
குரூ. வ ச :
இதுதான் எங்கள் வரலாறு அறிந்து கொள்ளுங் கள் பிதாவே. &
பிள்ளைகளே! உங்கள் விருப்பம்போல இப்போதே உங்கட்கு ஞானத்தீட்சை கொடுக்கப்போகிறேன். ஆனதால்கீங்கள் நா ல்வரும்முழங்காட்படியிட்டுமெய்ஞ் ஞானத் தீட்சையை ஆசையோடு பெற்றுக் கொள்
agi sotras.
குருவானவர் விருத்தம்
உத்தம திரீத்துவத்தின் உயர்நாமக் தனிலிைப்போ சத்ச வெஸ்தாக்கியுள் பேர் அணே விதேயொப்பீஸ் நாமம் சத்தியசிரேஷ்டகர்க்குத் தானகப்பீஸ்து முத்திரை ஒப்பிளையோர்க் கொப்பீஸ்தாய் உயர்ஞானமீக்கிட்டேனே

குரு . வச,
it it 5th :
எஸ்தா :
(856ui.:
அகப்பீ.
t്സ :
(33)
; அர்ச்சியசிஷ்ட தம நிரீத்துவநாமத்தால் பிதாவாகிய பிலாசிதுவுக்கு எஸ்தாக்கியென்றும், மனைவிக்குத் தேயொப்பிஸ்க் என்றும், புக்கிார்க்கு அகப்பீஸ், ஒப்பீஸ் என்றும் நாமகாணஞ் சூட்டி */ ானத்தீட் சையிக்தேன். நீங்கள் இருபேரும் ஆபிரகாம் சா சாள் போலும், ஈசாக்கு றெபேக்காபோலு அங்கி யோன்னிய சி கேகமுற்று கற்பாக்யங்களைப் பெற்று கற்ககியடைவீர்களாக, ヘ
நால்வருந் தரு (கத்தனை நிதம்.எ. மெ.)
பெலகிரி தாளம் ஆதி
பூசித உசிதராச வேசுரயை பெற்றதாலே போஷாானுேம் ஞான ராசரானுேம்-அத்தால் போற்றுவோமே பதமேற்றுவோமே மாசிலாப் பர்மன் காட்சி தாசரீடேற வச்காட்சி மரித்தலேம் ரத்தம் சொரிந்தகோலம் காங்கள் வானபாக்யம் பெறலாஞ்சலாக்யம் பொன்னுடன் பணமித்தேயம் மின்னணிகள் போன்ற பூமிவாழ்வே புகையானதொன்றே nruth யேசடி பூணவாச்சே ஞானங் காணலாச்சே மாருதக் கடலிலும்முேர் பேர்துணையாய்க்கரைபெம்முர் வானஞானம் மகிழ் மெய்ஞ்ஞானம் சொல்வார் வானுக்கீடக் குயிலினக்சானும் பாட
குருவானவர் விருத்தம்
சாதனை வாஷமும் மேல்சந்தனம் போலே விசல் சீதள நிலாவைக் காணும் சென் கடல் மகிழ்ச்சியாமே மாதனமாக மோட்ஷ மகிமைசேடைய வாரீர்
பாதனம் கந்தேன் ரண்டின் பாக்ய மெய்தக்கா C ன
குரு. வச
: ஞானப்பிள்ளைகளே ! ஆகஞ் செய்தபவக் நீக்க அவ
னியில் மனுவாய் வந்த அற்புத யேசுவை வேண்டி உங்களுக்கு ஆசீர் பாதந்தக்தேன் இனியுங்கள் இல்லஞ்சென்று சுகமே வாழ்ந்துய்வீர்களாக,
a -6

Page 24
(34)
எஸ். வச. அப்படியே யாகட்டும், காங்கள் சென்றுவருகின்
முேம் பிதாவே.
நால்வருந் தரு (ஆதிதற்பரனே. எ. மெ.)
இராகம் : பைரவி தாளம் : ரூபகம்
எஸ். தா. வாராய் பைங்கிளிையே பாஞர்கிருநாமமே
சீராய்ப் போற்றிடவே-நயசித்ர பத்தியெனுக் கற உத்த மலர் மண சித்தம் வைத்துத்துகிக்க நாளுமே
65. UT. அன்பேயென்துரையே மதுரா கரமாகிய
இன்பேகேர் கிசையே -உமது சொல்லை அற்புதப் பூ வெனச் சிசக்திலே பொற்புறவணிக் தேயான் போற்றுவேன்
அகப்பீஸ் : சந்திரோ சயமே கண்டேனின்றே (கொண்டேன்
மலருயர் குமுதம் போல் 5ான் 6யமே --பரிவு சச்சிதானந்த கிட்சயனெனும் இச்சகத்தி விரட்சநாதனே
ஒப்பீஸ் : தேவ5ற்கிருபை எம்மேலே வந்த
சீரகேபெருமை அதற்கு காங்கள்
திருவுரைப்படி பரமனைப்பணிக்
தரியசொர்க்கமே பெறலே தக்கதே
கள்வர் தோற்றம் சபை சந்த விருத்தம்
அந்தர மேலுள இந்திர தேவரு
மங்கு நடுங்குறே 6)
ஆடு மாம்பைபர் கேடுதமக்குற
ܐ ܘ 3E rangle கைக்கிடவே
இந்தரை யோரை வதைத்திடு யமனுயிர்
ஏற்கியே சாய்ந்திடவே
எழிலும டுயருவிட்டுணுவே
o Jas
மே லாகிடவே

35
சந்திர சூரியர் தம் நிலைமாறிடக்
கரையவர் ஒல மிட கடையிலா சென்றுமே உடைமைகள களவு செய்
சக்கர வாகனெனும் V விந்தை மிகுந்திடு மைக்தெலுகம்பர்
வியப்புறு மா கள்வன் மேவினனே சபை சீவப்ராக்ரம
வியனுல கதிருறவே
கள்வன் தரு (தாயெனவே. எ.மெ.)
இாகம் தோடி தாளம் : அடதாளம்
இந்தரைமீதினில் எத்தனைப் போற்கள வெய்தி யெடுப்பவரார்-அமாகும் அந்தசவாசம் பிடிப்பனென்றேகேெய
அவ்விடம் விட்டேகினர் பலே பலே இக்கிரனேடு யமனுமே சன்தொழில்
இல்லாது போனதென்றே-அலோ பலே வெந்தழலக்கினி யானேன் வருணனை
மேவியழுவ சென்னல் பலே பலே’ மேகத்தியர்ந்த பொன் மாடங்கள் மேலே யான்
மின்னின் விரைவெனவே சென்றே யங்கே எகக்தியர் பல காவலைத் தாண்டியே
எல்லா மெடுத்தனன் நான் பலேபலே வானத்தவரெந்தன் பேரினுலஞ்சிடின்
மற்றென்ன பூவுலகோர் பலே பலே ஈமச்சவக்குழி தாங்களே தோண்டியே
என்னுலுட் செல்லுவர விரைவாக சுக்கரமானகல் லீட்டிறிெ சொடு
சொல்லார் துப்பாக்கியுடன் சுடர்க்கத்தி இச்சரை யெல்லாமே வந்தாலும் பங்கென
எற்றியுசைத்கிடுவேன் யமனையும் வில்ச்ை தரையொடு சொல்லும் பன கிகி மேவும் பெரிடோரே கலங்கிட செல்வம்துரையின் தயாள குணக்கினல்
செல்கை விடுத்தேனே அவர்பதி

Page 25
36 கள்வன் விருத்தம்
ஐக்செனுமா வுக்கிடுநீர் ஆரு ப்க் கொண்டு
அணியுடையாய் நின்ற லவும் இருமூன்றன முந்துலவு முேமைமகா நகரின் சேன
முதல்வநிதிதனை யெடுப்போர் மூவராமேல் எந்தனுடை மாபுக்கி அகற்குமேலாம்
எய்துமுயர் கன்னக்கோ லெஸ்தாக்கி மேலே இந்தரையில் என்னுண்மைத் துணிவினேடு
எடுக்கிடுவேன் அவர்மனே வாழ் வெல்லாந்தானே
கள்வன் தரு (அன்னலம்.எ.மெ.)
இராகம் : கேதாரகெளளம் தாளம் : அடதாளம்
1. மெல்லச் செல்லுவேன் அல்லிலேயக்கச்
செல்வமாளிசைக்கே-உம்ம நல்வகைக்குமே நீதி சொல்வகைக்குமே-பெறும்
வீரியமனத் தீரியத்துடன் ஒர்மங் கொண்டுமே மிகுதாரல் கொண்டுமே
2. அட்டியேயிலா இரட்டை யாடைகள்
கட்டியே யிடையே-மனத் திட்டமே கடையே இருள் வட்டமே சடையே-கொண்டே
ஆருமேயறியாது சாவிலே வீரமாய்ச் செல்வேன்,
களவாரமாய்க் கொள்வேன்
3. காணிடாது நூல் ஏணிகொண்டு சேண்
மாடங் தொற்றியே - நிதி தானம் பற்றியே மகிழ் தானும் முற்றியே-- பெறும்
காட்சியால்புவி ஆட்சிசெய்குவேன்
மாட்சியாய்த்தானே அத்காட்சியாய் நானே.

(37
பஞ்சு மெத்தையில் சஞ்சிதந்துயில்
மிஞ்சு கொள்ளுகிருச்
மணிநெஞ்சை அள்ளுகிறர்-உயிர்
விஞ்ஞை கொள்ளுகிறர் இன்று
பற்றுவேன் நகைக் கற்றிரள்தனை முற்றுமோர்மமாய் அதிமிக்க, ஆர்வமாய்
கள்வன் விருத்தம்
முத்தாரக்குவைகோடி வயிரமாலே
முன்னணி யார் பதமமணியாறுகோடி வைக்காரரீஸ்கோ மேதகங்கள்
வகையிவை யெல்லாமெந்தன்பைக்குள்வைத்ரேன் சித்தாசப் பட்டணிகள் பட்டுநூலால்
செப்பனிட்ட றவுக்கைகளோ பையுங்காணு
இத்தார் மிவையெடுத்தேன் மனவிஸ்தாாம்
எய்கிலெந்தன் தேவியும்மா ராணியாமே
சபை விருத்தம்
அகமகிழ்ந்தெஸ்தாக்கியாகுங் குடும்பதோரே
அன்புடன் விற்றிருக்கும் போதமலநாதன் செகமதிற் சோதிக்க வெண்ணியாஸ்கியெல்லாம்
கிருடர்விலங்காதியவாற் சேதஞ்செய்ய மிகவறுமைப்பாடாகிப் பொருளதற்று
வெறுவிலிகளாகிமிக மெலிந்ததாலே தகமையுறுமெ காக்கி கேவியோடு
சஞ்சல மேற்கொண்டுஇவை சாற்றுவானே
எஸ்தாக்கி கொச்சகம்
யோ ஐயோ கள்வர்வந்து அணியார் எந்நன் பொருள்கவா மெய்யோ துணிவோஇதுவாச்சோ விாாதிபனென்பேர் போச்சோ வையார்வேலார் படைகளெங்கே வட்டப்பூ நான் நட்டமுற
h

Page 26
38
தரு
இராகம் : நாதநாமக்கிரிகை தாளம் : ஆதி
செய்யபங்கயத் கிருவாசம்-எல்லாமேயிப்போ தீயாாலேவந்ததே இப் - பூவிலேகாசம் வையமேலே இவ்வனியாயம் வருவதேனே
மஞ்சுவாக குவருள்வாய் - உங்தன் சகாயம்
எஸ்தாக்கி கொச்சகம் முத்தும்வயிரம் மணி மாலை முன்னர் கடகம் பதபரத்னம் சுத்தந்தங்கம் மலைமேலாய் தோன்றுஞ் சுவர்ணப் பணியிவையா
கித்தன்காணும் பணிபோலச் சிதைந்தே போன நில்ைகுலைந்து
தரு
இத்தரையில் யானும் வாடவே வந்தமாயம்
எதறியேன் சோதனேயோ-ஆகிநாதனே
சிக்கிரமணியார் பேழைகள்-எல்லாமிப்போ
சிட்டினம் போலே பறந்து-எட்டப் போனதே
கொச்சகம்
கட்டிப் பொன்னின் கால் நிறுத்தி கவினப்பவளத்தாம் பொதித்த எட்டின் வைரமணிப்பலகை யிசைத்துக்குயிற்று மணிவகைகள் பட்டினழுத்கி மெச்தமலர் பரப்புஞ் சயனச் சிறப்பழிந்து
தரு கெட்டழியக் காலமாச்சுதே-நானடைந்த
கீர்த்தியெல்லாம் போக அவ கீர்த்தியாச்சுதே அட்டமச்சனியன் வந்தானே-தோழமை பூண
ஆ கொடுமையென்னிலைமை-மா கொடுமையே!
தெயொப்பீஸ் கொச்சகம் கந்தங்கமழு மசோகுமுல்லை சுவினர் பூங்காவன நிரைகள் சந்சந்தருவார் அணிவருக்கை சலசுந்தாதா மரைவாவி எந்தப் புறமுஞ் சூழ்பழனம் எல்லாம்பிறர்கை எய்தியசால்

39
தரு கிந்தைக்கிலக் கானுேம் சோாய்-இனிமறைந்து
நீடுவற்யோரா யேவோம்-துரதேசராய் எந்தை பிசானே நீர் பாரீரோ-எனக்குவந்த
இன்னலெல்லாம் போக்கிப் பூவில்-கன்மை காரிரோ
எஸ். வச. வாலமனுேகா சவுந்தரிய மக்ா லட்சுமியாகிய எனது பிராண6ாயகியே! என் தந்தை தாய் வழியால் வந்த ஆஸ்திகளும் நமது ஆஸ்திகளும் அபா பக்கத்துச் சக்கிான்போற் தேய்ந்து அ ழி ங் த விதமென்ன வென்று கூறமுடியவில்லையே !
தெயொப்பீஸ் இன்னிசை என்னணியும் மன்னணியும் ற்ற பலவணியும் இன்னணியு மேழைகட்கே ஏகா நா மீந்தோமே பின்னணியத் காலமதில் பீடணிகள் போயதுதான்
= 1 ) ; பொன்னணிகள் மாசு எனும் போக்வுரைக் க்ாயதுவோ
2தயொப். வச. தலைவனே ! நீர்க்குமிழிக்குச் சரியான பாக்யங்க ளெல்லாம் அழிந்ததென்று எம்மனம் வியாகுலப் படவேண்டியதில்லை. ஆனல் அலங்காரச் செல்வ நிலைகளையும் மற்றும் பொருட்களையும் பார்க்கும் போது என்மனங்காங்கொணுத வேதனையனு பவிக்கிறது என்செய்வேன் தாதா !
தெயொப்பீஸ் தரு (கன்னல்வில்லானே. எ. மெ.)
இராகம் : புன்னுகவராளி தாளம் அடதாளம்
பொன்னணிப்பாரம்-துரைவிருதாய்
பூண்டமுத்தாசம்-உயர்கோடி மின்னணித் தோம் மறைந்து விரைந்ததே தாரம் காஷ்மீரச்சேலே பலதான
காணரும் வேலை -அழகிய தேஸ் பெறும் சாலை அழியவார் செய்தாரோ வேலை

Page 27
40
3. காதணிரத்னம் மலேயான
கதிராடும் ரத்னம்-மனையாளென் பாதணிரத்னம் போகத் துயர்படுகிறேன் இத்னம் 4 விேயம் போச்சே கண்டோரென்னச்
சிரிக்கவுமாச்சே-அங்கிய சாவுறும் மூச்சே போலத் துயர்கான் வரலாச்சே 5 சந்தன வாசம் சேர்ந்த
தமனிய வாசம்-எல்லாம் போக
வந்ததே மோசம் உற்ருர் கண்டே மறந்தாரெம் நேசம்
எஸ்தாக்கி கொச்சகம்
வானர் முகலாம் மூன்றையும் மகத்வத்தோடே காக்குபரன்
தானூர் தன்பால் அடைக்தோர்க்கே தயைசெய்வார் சகசமதே
மேனுரவரின் சித்தமகால் வினையின் துயரைப்பொறுப்பதுவே கானுர் சோலக்ளிெமானே கற்பார் மாட்சிக்கவின் சிறப்பே.
எஸ்தா. வச பிராணநாயகி நமக்கு சருவேள்பான் தந்தார் எடுத்துக் கொண்டார். சித்தல் கொண்டால் மறு படியும் தந்தருள்வார், அவரையறியாமல் எதுவும் நடப்பதில்லை. அவர்கமது நன்மையைக் கோரியே நமக்கிவ்வித துன்பச்தைக் கொடுத்திருக்கிரு?ர் . நாமதை நல்மனதுடன் ஏற்றுகடப்பதே சிறந்த வழியாகும். இருந்து b எமது சமவிகிகள், பண்ட கசாலை, ஆளடிமை, காவேரிபோலப் பெரிய உடைமை, கூட்டங்கள் முதலிய இவைகளை
நினைக்கும்போது :
எஸ்தாக்கி தேயொப்பீஸ் தரு (ஆகமமாய்.எ. மெ. இராகம் : ஆனந்தபைரவி தாளம் : திசிபுடை எஸ்தா : விFொகரிகால் பனிமதிநுதல்
மெல்லியலே சொல்லசென்பாக்யம்
ஈசல்கணம் தீயடைந்தே கெட்ட
தேயெனப் போயினவே

(4)
தெயொ : பாசறையும் நமைகொடை புயதய
பாக்கிய சல க்கியகோனே மாசுசேரிப் புவிசுகவாழ்வுகள் மாயமே காயமுமே (ஸ்தா சொல்லமிர்த சுவையொழுகதர
தோகையரே ஆதரைமீதில் நாம் எல்லையில்லாக் துயரதனுலே
எங்குதேகாங் கரிதே தெயொ: எல்லினு று இருளறப்பலசடர்
ஈந்தசர்வா கந்தபாாபரன் நல்லருளே எமக்குறவே செய்வார் சாமுஞ்சீர் வ1ழ்வுறவே எஸ்தா காவிலுறை குயிலிசையினிய
கண்ணுெளிசேர் என்மனையாளே ! பாவியினி உலையுறுதளிர் போல்
பாடுற வாடுறனே தெயொ : சிவமிர்தம் தருமரிதாகிய
தேவமிர்தே என்னுயிர் காதா நாவமிர்தஞ் சொரிநய பாஷித நன்மை செய்வார் பரனே
எஸ்தாக்கி கொச்சகம் மாற்றினுயர்ந்த பொன்மாடம் வயங்கு மெமது நிதிகளெல்லாம் காற்றின் முன்னுர் பஞ்செனவே கடிங்தேவிரைந்தே மறைந்தனவால்
கோற்றின் ருெடியே என்மானே கோலாக்கிளியே பாலரோடு வேற்றார் ஏகிமறைவதுவே விசனம் போக்கும் வழியாமே எஸ்தா. வச : எனதாசைக் காசலியே வயல் புலம், தோட்டக் அமாவு, கன்றுகாலி, ஆளடிமை, பொருள் பண் டம் எல்லாவற்றையுமிழந்து விட்டோம். இனி யில்லுரிலிருந்தாவதென்ன? கரு ம வொழுங்கு பொறுமைக்கழகு. ஆகையால் நாம் பிறதேசஞ் சென்று பிழைப்பதே புத்தியாகத் தோன் து கின்றது. அதற்கு உன் மனவிருப்பமெத வெனச் சொல்லும் பெண்ணே !

Page 28
(42)
தெயொப்பீஸ் இன்னிசை சத்தார ணகளத்துத் சார்வேர்தே உமதான்ற வித்காரச் சொல்லினுக்கு வேறுமுரை சொல்வேனே பச்தாவே என்னருமைப் பாக்கியமே உம்முடைய உத்தாரம் போற்பால ரோடே வருவேனே தெயொ. வச. உமதெண்ணப்படி எனது பாலருடனே கூடிப் புறப்படுவதற்கு யாதொருகடையுமில்லை பிரான நாயகனே -
மாலுமி கலாசர்கள் தோற்றம்
முத்தொளிர் தக்கிடு சக்தசமுத்திர வைத்த த%லப்பிரமன்
மூவகையான விலாசவிலோசன முந்தொளிர்பக்கிரமன் அத்தமியா துல கப்பிரசித்தம தைங்கவை சூழிடமும்
ஆசியசீரிய ருே?மையமாககர் அந்தமில் விங்தையதாய்த் தத்தலைகப்பல் நித்தபணிப்படி சக்கர வாளிமென
தானலேமீதுறு வீரமனேகர தானசேனுபகியென் கொத்துலவும்பணி சுத்தமகாமுடி கோன்சிரமேலுலவ
கோமளவுடையணி சிந்து5ராதி பன்கொலுசபை மருவினனே
மாலுமி-கலாசர்கள் தரு (துணிவோடே.எ. மெ.) இராகம் : அம்சதொனி தாளம் : ஆதி மாலு. 1. சிந்திாரும் அணி பெருங்கப்பலைச்
செலுத்த உக்ரம மிகுத்த வீரரே வந்தாரும் வாயுவின் வேகமாய்
“வரிந்து என்னுரை விரைந்து செய்யவே வரவு விரைவு பணி உரமே நிரைபெருக
சருவகிரமமுற விரைவாகு விசே கலாசு, 2. முந்தாரும் எங்களினிற்கிணை
முன்னுளோர்களோ பின்னுமாவரோ கந்தாரும் இடமது கெடியுள
கம்பிச்தானேயுன் சொற்றப்பாமலே கரையப் பொருவுதிரை மருவுத் துருபணியைச் (ம்ே சிாசிம்பரிவாய்க் கொண்டு விரைவாய்ச் செய்வோ

(43)
மாலு, 3. எம்போசா குழலசபத்திரம்
கலா. 4.
மாலு. 5,
இருப்பையே மிகு விருப்பமாய் பாசாய் கோப்பாசே யெங்களுயிர்த்துணை
கெர்ண்டதாலதை அண்டி5ேருமக் குலவுஅலையின் மீது நிலவுகலமசனே
வலையம் முழுது லவ வகையே செய்விரே சொல்லாரும் பாய்மரச் சீர்வகை
சூட்சியோடுயர் மாட்சியாகவே எல்லாரும் செய்திடுவீர்புகழ்
எற்ற கப்பலை மேற்றிசைக்கடல் இரவுவரையுதய பரவுஉடுநிலவ ༽ t
சாவுமனியொடொளிர் பரிவாயே கிடவே மல்லாரும் திண்புய விரவுன்
மனத்தெணம்போவித் தினத்திலேகாமே வில்லாரும் ஒளிர் நிரை தோன்றமுன்
விரைந்நு எம்தொழில் பரிந்து செய்துமே விடுவங் கடலுலவப் படவுங் நெடியகப்பல்
கடுவம் பதுவும்பின்னிட் டிடும் படியேக.
மாலுமி விருத்தம்
சருவகடல் பரியெனவே தத்திப்பாயும்
தமனியசீர் கப்பல்பணி தானே செய்யும்
பெருமைெமக்குரிய கலாசர்களேயிப்போ
பின்னமின்றி இன்னுமிடம் பிரியமாயே
அருகிகிய தாள மெலாங் கரைமே லோங்கும்
ஆனந்த ருேமையெனுக் துறையே சென்று
ஒருவரெனும் பரம்பொருளை மனதேயுன்னி
மாலு. வச. :
கலாசர் :
ஒச்சு வோங் கப்பல்தனே விச்சதாயே
பிரயாணப் ப்டுத்தவேண்டியிருப்பதால், பிரயாணி களை வரவேற்று அதற்கான ஆயத்தங்களைச்
சித்தப்படுத்துவீர்களாக, அப்படியே செய்கிருேம் தலைவனே
கலாசர்களே 1 இன்னுஞ் சிலமணி நேரத்திற்குள் கமது கப்பலையிங்கிருந்து எகிப்து தேசத்திற்கு

Page 29
(44)
எஸ்தாக்கி விருத்தம்
சுந்தரியே இந்தரை நாம் வாழ்ந்த வாழ்க்கை
சொகுசெங்கே சொர்னமணிமாடமெங்கே
பந்துசன மித்திசரிறைவு மெக்கே
பாவிகள் நாம் தாமரை நீர்ச் கிவலையானுேம்
சொந்தமுள முன்னிலைமைப் பெயர் காட்டாத
சோதிமுகப் பாலருடன் நாங்கள் சேர்த்தே
இந்தவிாாவினில் வறியோர் வேஷம் பூண்டு
எஸ். வ ச :
தொயொ.
இராகம் :
எஸ்தா :
செயொ
எஸ்தா :
அகப்பீ :
எஸ்தர் :
ஒப்பீஸ்
எகிடுவோங் துயர்தீர யின் பாய்க்கானே.
எனது பிரான காய!ெ எம்க்ந்ெதக் கெடுதிவந்ததே
தென்று தெரியவில்லை. இனியென்ன செய்வோம். ஒருவருமறியா வண்ணம் பிறதேசம் சென்று விடுவதே சிறந்த வழியாகும். ஆகவே பாலரை யும் கூட்டிக் கொண்டு இப்போதே புறப்பட்டு
வாரும் பெண்ணாசே,
வச. அப்படி வருகிருேம் பிராணநாயகரே !
நால்வரும் தரு (எந்தள்மதி. எ. மெ.( நீலாம்புரி தாளம் : திரிபுடை
இக்கெதி யெனக்கு மாச்சோ-கீர்த்தி யெல்லாம் புற காட்டிம் போச்சேரி கைப்பிடித்த காதலனேட்-முன்செய் சுஷ்டத்தின் பலாபலகுே
ஆமகனே அழுதிடாதே - பசியால்
அயர்ந்து நீ விழுக்கிடாதே
அப்புபசி வாட்ங்குசே-சாகம் ஐயோ காவிற் காட்டுகுதே பஞ்சம் பெரும் வஞ்ச மாச்சே-சஞ்சி பா8ண்கான அருமையாச்சே கல்லு முள்ளில் நடக்கவிப்போ-எக்சன்
காலுளைவு எடுக்குதையோ

( 45)
எ ஸ்தா : செல்வமிர்த தேவியாளே-வந்த
தீவினைக்கு ஏது செய்வோம்
தெயொ வல்லசேயா உன்கண் முைய்-இப்போ
வடிந்து ஒடக் கால மாச்சோ
எ ஸ்தா ஏங்குதேயுன் சோகங் காண-எந்தன்
பாலகரை நோக்க நெஞ்சம்
தெயொ ! பாங்காய் நீங்கள் கின்றtசி-அமிர்த
பழவகைக்கு அருமையாச்சோ
எஸ்தா சொர்ணவாயாற் பசிக்குதென்றே-நீங்கள்
சொல்லக்கேட்க விதிப் தாமோ
தெயொ: என்னுடலே யேங்குதை யோ-துயரால்
எழுந்த சோகம் ஓங்குதையோ
எஸ்தா. வச.
தெயோ, வச.
சொல்லம்கரிய
எனதாசைக் காதலி ! இதோ இச்சமுத்திரக் கரை யில் ஒர் கப்பல் பிரயாணத்துக்கு ஆயத்தஞ் செய்வதாகக் தெரிகிறது. ஆனதால் நாம் அவ்விடஞ் சென்று 61ங்கள் கிலேமையை அவவங்
காக பணுக்குத் தெரியப்படுத்தி வேறார் சேர்ந்து
விடுவோம் தீவிரமாய் வாரும் பெண்மயிலே.
அப்படியே வருகின்றுேம் நாயகரே.
எஸ்தாக்கி கொச்சகம்
சு கந்தமிக்க தொடையார்துரையே காம்பூமேல்
எல்லற்கரிய ஒளிகாலு மிருமாநிதியெல்லாமிழந்தே
f
அல்லற்பட்டே அலைந்துவந்தோ மடியோர்நமையே கரைசேர்க்கில்
வல்லம்கரிய தயையுடனே மல்கும் புகழும் வயங்கிடுமே
எஸ்தா வச.:
67-8
காங்களக்கரித்தலந்து வந்தோம் நீங்கள் போகு மிடத்திற்கு எங்களையுங் கூட்டிச் சென் முல் உங்களுக்குப் புண்ணியமுங் கீர்த்தியுமுண்டாகு
மண்ணமாரே.

Page 30
(46) மாலுமி விருத்தம்
வான்மேலாச் சலங்கீழா யதனின்மத்தி
வைக்கோடுங் கப்பலெலாம் மகிழ்ச்சியாக கான்மேலாய் மலர்க்காலாய் வருவோர்தம்மைக்
காடாட்சமா யேம் விநயங் காட்டும் மெய்யாய் மேன்மேலாய்ப் பொன்கூவி எமக்கேவேண்டும்
விஷயமது பின்பார்ப்போம் விரைந்தேசீவீர் தான்மேலாய் எறிவாருங் கப்பல்மீது
சணந்தரியோம் பாய்தூக்குக் கருணந்தானே.
மாலுமி வச. எதற்கும் நீங்களஞ்சவேண்டியதில்லை. கப்பல் பிர யாணமாறெது. சீக்கரமேலுங்கள் பிரயாணிகளே.
சபை விருத்தம் சீர்விளங்கு எஸ்தாக்கியாரும் தேவியாளும்
சிறந்தவிரு மைந்தர்களுக் கிடமதான ம்பர்விளங்கு மாலுமியின் உத்காரத்தைப் பெற்றுமாக கலமேறிப் பிரியமாக தார்விளங்க அங்குறைந்தார் கலாசுக்காரர்
தண்டையலி லுத்தரம்போற் சடுதியாக பார்விளங்கு எஜிப்துநகர் தன்னகாடிப்
பாய்விரித்தே சோபனங்கள் பாடினரே
மாலுமி-கலாசர் தரு இராகம் : நாகவராளி தாளம் ரூபகம் பல்லவி மாலுமி : எலயேலோம் சலவலி-தத்தெய்தாம்
எலவலி யேலயேலோம்
&rJ600Tüb மேலேரம்கு ே முமைவிட்டு - காங்கள்
விளங்கெசித்தூர் செல்வதற்கு மாலோங்கு நங்கூரங்-தூக்கி
வலித்கிடுவீர் பாய்களெல்லாம்

&6፮9ff dም. •
(581.
47
பாலானபின்னணியில் மேவியே சென்று
பக்குவமதாகவே சுக்கான்பிடித்து மாலாஞ்சமுக்காவை வளமுடன் பார்த்து
வரிசையுறு கொம்பாசை வைத்துநீரோடி நூலர்லிளைத்திட்ட சவுதளிப்பாயை
நுடங்கிடாதேபின் னடங்கிடக்கட்டி காலானதாற்பொருமு காவியாக்கட்டி
கடுவேகமாகவே விடுவிர்கள் கப்பல்-(ஏல)
புகைபுகைந்து அனல்பொழியும்- ஸ்ரர்ப்
போலிமலே தெரியுதடா வகைசெறிந்த நேப்பிள் ததர்-தன்னை
மகுவிவலம் வருகுத்டா
செகமெங்கு மஞ்சவக்கி னி கக்குகின்ற
சிசிலிதீ வெற்ஞபருவத மிதோபார் தகைகொண்ட நங்கூர மதையிங்குவைத்து த்
தவறுதுகெந்தகமும் உப்புகளுமேற்றி தொகைகொண்ட மாலுமிகள் சோபனம்பாடித் துக்கியேபாய்களைத் துரிதமாயோடி வகைகொண்ட மோல்ருத்தீவைக்கடந்து
மெகிற்றேனியாக் கடலில்வந்ததேகப்பல்-ஏ
அல்பீஸ்மலை தெரியுகடா-உயர்ந்த
அற்பினேனும் மறையுதடா
நல்லழகார் ஒலிம்பள்மலை-எதிரே
கன்முகத் தெரியுதடா
கல்வியறிவானது கதிக்கிடுங்கிரேக்கை
கடல்வந்தடுத்துக் கனத்துச்சிறந்த
சொல்லரும்பதியைத் திறந்தேபறந்து
தொடர்ந்து சிப்புறுதீ வடைந்துவந்ததனில்
எல்லையுந்தாண்டி யப்பாலிதோவந்தோம்
எதிரேயிலக்குதே ஜித்துமா6கரம்
துல்லிபமதாகவே விடுவீர்கள் கப்பல்
சுறுக்காகவோடியே கரைசேருவோமே

Page 31
4S )
மாலுமி : ஆலபத்தின் கொடுமுடிபார்-அப்பால்
அதற்கருகே கோட்டைகள்பார் கோலமுறுஞ் சோலைகள் பார் - P(5
குறித்த சிந்ாச் சாலைகள் பார் சீலமதுறைந்ததெரு விகிதெரியுதுபார் (பார் தேர்குதிரை கரிநிரைகள் சென்றிடுவதைப் கோலமயி லோடுகுயி லாகியன புட்கள்
கூடிவிளையாடிவரு கொள்கைதனேயும்பார் காலமது தவருத பாயைச்சுருக்கிக்
கட்டவேயாவருஞ் சட்டெனவெழுந்து நாலுதிசையுஞ்செறிமா சீலரேசில்லும்
கங்கூரமிட்டிங் கிறங்கிடச்சொல்லும்- (ஏல)
மாலுமி விருத்தம் சிந்துற்ருர் ருேமையெனுக் துறையேவிட்டுச்
செம்பவளக் குவையார்சி செகித்தேகாடி வந்தற்ருர் எவரிடத்துங் கப்பற்கூலி
வாங்குவீர் நான் துறையிற் சுகள்தானம் இந்திற்றர் ஒளிர்மாட மீதிருப்பேன்
ஏற்றியமா கப்பலது கூலியியாச் சந்திப்போர் தமைப்பிடித் தென்சமுகந்தன்னில்
தான்கொணர்வீர் என்னுஞ்ஞை தானிதாமே
மாலுமி வச. கலாசர்களே! நாமிப்போது ருேமாபுரியிலிருந்து எஜிப்து நகரம் வந்துவிட்டோம். பிரயாணிகள் நமக்குக் கொடுக்கவேண்டிய ப ஒத்தைக் கிரமந்தப்பாது பெற்றுக் கொண்டு அவர்களே அனுப்பிவையுங்கள். யாராவது கூலி தர மறுப்பாரேயானல் அகோ தெரியும் நமது வாசஸ் தலக்திற்குக் கொண்டு வாருங்கள் வீரரே.
கலாசர் விருத்தம் சங்கத்தோ டிப்பிமுத்தச் சமுத்திரக் கரையேசிந்தும் துங்கத்தை யுடைய6ாஜிப்தாம் துறை சனில் வந்துசேர்ந்தேசம் இங்குற்ற மற்ருே செல்லாம் கூலிதந் தின்பாயேக வங்கத்தின் கூலிதோன் தாாவகை வழுத்துவாயே

'h () fl f . J GF . .
எஸ்தா. வச.:
8Ꮟ ᎶuᎩ f] .
C 49
யாரப்பா நீங்கள். எஜிப்து தேசக்கரையில் வந்து சேர்ந்து விட்டோம். இன்றுமெங்கள் கூலி கொடாத காரணமென்ன ? எம்பிசகைத் தீர்த்து நீங்கள் போகுமிடத்துக்குச் செல்வீர்களாக
எஸ்தாக்கி கொச்சகம்
கிரைநகர் செலுத்துகின்ற ஜீவகாருண்யசீலா இரவலர் காங்களுந்தன் கப்பலிலேறிவங்தோம் பாமனே யறிவாரெங்கள் வசமரைப்பைசாவில்லை
சருமமா யெமைகீர்விட்டால் கம்பரன் தயவுண்டாமே
வங்காதிபர்களே எங்களுக்குள்ள ஆஸ்தியெல்லா மழிந்து வறுமையாற் புறப்பட்டுப் பிறநேசஞ் செல்லவந்தோம். எங்களிடம் ஒரு சல்லியுமில்லை
as o γές எம்மேம் கருணை வைத்து விட்டு விடுங்கள் அன ணமாரே !
கலாசர் கவி
சதடா கூவியீவ தில்லையென்றிங்கேகின்று
வாகடாபேசுகின் முய் வாய்க்கொழுப்படக்குவேன் நான்
குடைாபழகிக் கொண்டாய் துட்டனே கூலியிேப் போகடாதராதிருந்தால் புத்திநாம் படிப்பிப்போமே
6).j & .
பழக் நழுவிப்பாலிலே விழுந்தாற்போல இனிமை யான வார்த்தைகளைப் பேசி எம்மையேமாற்றப் பார்க்கின்ருயா வாயை அடக்கு கூலியைச் சட் டெனக் கையில்வை. மறுத்துப்பேசிடில் எசமானி
r டமிழுத்துச் செல்லுவோம் அறிவீராக.
தெயொப்பீஸ் இன்னிசை
அன்புடனே வாருமென அங்கழைத்து வந்தபின்னர் துன்புடனே கூலிதசச் சொல்லித்தொல்லை செய்வதென்ஞே என்புதண லாகுகுதையோ ஈயவெம்மிற் காசிலேயே வன்புடனே கோஷ்டிசெய்ய மாதயைக்கு நீதியதோ
61-9

Page 32
( 50
தேயொப். வச. காமோ அந்தரித்தவர்கள். எம்மிடத்திற்’பணமோ ைெடாயாது எங்கள்மேற் சிறிது இரக்கங்காட்டி விட்விேடுவீர்சளானுல் உங்களுக்குப் புண்ணி
யமுங் கீர்க்கியுமுண்டு அண்ணமாரே !
. O wܐ ܢ ܪܺܝ ܚܙܝܗܝ. எல்லோரும் தரு (சித்திர ரத்தின.எ. மெ இராகம் : ரைவி தாளம் : ஆதி கலாசு : வங்கிடுங் கப்பற்கூலி தந்திடா தென்னுேகேலி முந்த நீர் செய்யுஞ்சோலி முள்ளார் வேலியே எஸ்தா : தங்கிடக் காசில்லையே எந்தன்சோ கம்மலையே
உங்கன்பா தங்கிலையே ஒர்க்தேனே தலையே கலாசு என்னவுன் இங்ாசாலம் ஏற்குமோயிக்கக்காலம் முன்னவே யுன்மாய்மாலம் மோசமாங் கோலம் தயொ : அண்ணரே தயைகூரும் எண்ணியெம் முகம்பாரும்
புண்ணியமும்மைச் சாரும் போகவிடை தாரும் கலாசு வஞ்சனையானமாதே கெஞ்சுத லெல்லாஞ்குகே
மிஞ்சுகற்பிதான்போதே விரைவாய்வங்தோதே அகப்பி : ஆச்சிமேல் என்கோபம் ஐயையோயிரபாபம்
காச்சுகா ராசசாபம் காதிற்கே மோசம் கலாசு வந்தீரோ ஞாயம்பேச இங்கம உபதேச
உந்தனெல்லோர்க்குங்காக முறச் செய்குவோமே ஒப்பீஸ் : நீரேயெம் மேலேயன்பே கூரிலேயெங்கட்ன்ெபே
நேருருதிப்போதுன்பே நீக்குவீர் இங்கே
கலாசர் கவி மந்திரப்புயசிங்கார மகேந்திசாயிவர்கள் வாரி சுந்தாக்கப்பல்வந்த கூலியைத்தராததுஷ்ட தங்கிரசம்பிரதாயம் தான் செய்தார்பிடித்துநாமே சிந்திரவயனே வந்தோம் திருவுளப்படி செய்விரே கலா வச. எசமானே ! இந்த நால்வரும் எங்கள் கப்பவில்வங் துற்ற கூலியைத் தராது மறுத்ததால் உம்மிடம் இழுத்து வந்தோம் அறிவீராக.

( 5 t )
மாலுமி ஆசிரியம் கூனது வளையிற் சங்னெந்தவழுங்
கொழுக்கிரை விரைந்துசெல்கரைமேல் கோடையென்மாரி வாடைசோளகங்கள்
குலவுகச் சானதுமற்றே வனது வெள்ளி திசைமாருவகையாய்
மாலுமித்தொழிலையான் நடாத்தி \ வந்தபேர் கூலி உகந்துமே தரவே வனப்பது பெற்றவென்முனமே ஏனது கூலி கோடாத காரணமென்
என்னகர் உம்முடை வாசம் ஏற்ற பேரவையென் காற்றிசையறிய
இவையெலாக் தடையிலாகிப்போ பானது விளையும் கிரண வாளொளிமுன் பகருவீர் உண்மையே நிலவப் பஞ்சமா பாத நெஞ்சராயறியின்
பலவித துயர்புரிவேனே
மாலு: அடே நீங்கள் யார் ? நமது வங்கக்கூலியைக் கொடாத காரணம்யாது ? என்பதை யான் அறியும்படி அதிசீக் கரங் தெரிவிப்பாயாக.
எஸ்தாக்கி ஆசிரியம் பஞ்சமாாஞ்ச அஞ்சுகமொடுகால்
பனிரிடு நவமெலாங்குலவும் பாக்ய மான சலாக்யாவுனது
பதமது சிர்மிசைகொண்டே அஞ்சுகா பரியோய் மிஞ்சியவடிவா அலங்கிர்காவுன்னடி போற்றி அறைகுவேனுண்மை கறைமலர்க்காசூழ்
அரும்பெரும்ருேமை யெம் காடே எஞ்சுகா கலமாம் விசித்திரானந்தம்
எய்தி தானமாளிகைகள்/ இரணகுரத்துவ சேனையாகிபதினுய்
இருந்த கீர்த்திகளொடுபவுள்சும்

Page 33
(52 )
மஞ்சுகார்முசெலமின் னுகவேமறைய
மாதொடு மக்களுக்கா ஓம் வறுமையால்வாடி வந்தனங்கூவி வழங்கவோ வகையிலையறியே எஸ். வச : இதுதான் நமது வரலாறு அறிந்து கொள்ளுங்கள்
வங்காதிபனே.
மாலுமி கழில் நெடில் ஆசிரியம் வானத்துயர்ந்தகோ ளரியான பானதோ
வட்டமதி மேன்மீன்களோ மஞ்சகோ திரளதோ செஞ்சே துலாவிடும்
வாரியோ வாரிவளைமேல் கேனத்துயர்ந்தபூ மாரியார்,சோலேயோ செயநயன ருறை இமயமோ திருவுரையதுவெனில் சருவமுமே நிலைபெயரும்
செகபரம பெயர்களுளவோ கானத்துயர்த்தகடல் தானப்பிரதிரான்த்து
காத்தாம் கலகூலிபொற் கட்டி நிகரீயாது மட்டியுன் துஷ்டமதி
காட்டிநிலை நாட்டல்விழலே எனத் துயர்ந்தவர்கள் தானெக்கிலங்கிடும்
இனியவுன் மனைவிதனையே இட்டனன் கிட்டமுற கிஷ்டு சிறையிலே
ஏக்கமுற் றவள் மாயவ்ே
மாலுமி சிந்து (இப்படியும் சொன்னனே எ. மெ.) இராகம் : மோகனம் தாளம் : ஆதி பல்லவி எந்தவிதக் தப்புவாயோ - கூலிதாரா னந்தவிதக் தப்புவாயோ
அனுபல்லவி
எந்தவீதங் தப்புவாயுன் சுந்தரமுகவிலாச இந்திரை சிறையிருக்க கிந்தனையுன் பால்பெருக்க அக்தாத்துள் ளோர்கள்தானும் வந்துணக்காய்ப் பரிந்தாலும் எந்தனது ஆண்மைஜெயம் இந்தகிலையங்கிலவ-எக்.

(53 )
சரணம்
சிக்தொடுகிறந்துலவு தேசசீரானபசிப்பி
செப்பிடுமுயர் அத்லாந்து ஒப்பிடும்பலவிசித்ர சிந்தார்கப்பல்கள் ராசன் எனும்மகிமை
தங்ே தற்.விடும்போசன் ஆகவிருக்க செயவங்கந்தனிற்றங்கிப் பயண விங்கிர்தந்துங்க
ஈயந்தங்கும்பகிதங்கும் 5லனையே நாமியற்றும் நன்மையை யழித்தாயோ பிறவிக்குணத்
கின்மையை விளேத்தாயோ இப்போதுன்னுவி பஞ்சபூதியத்தொடர்பு இஞ்சகம்விட்டேயகன்று ”ܥܫ
மஞ்சுதோய்முகில்மேற்போக விஞ்சுவாளால்
விசிடுவேன்-எக்
மங்கள ருேமா புரியில் இங்கிர்தசேனுபகியாய்
தங்கினனென்றேயுரைக்தாய் அங்கவைபானு முன்பணி ஆகின் தன்மைய தாச்சே கிரை தவறிப் போனதர்ல்
மகிமைபோச்சே இப்போது நீயே அக்தியுறு சூரியன்போல் வர்தாயேநீ கிங்தைபெற
உந்தனின் மாயாதிசாலம் சந்தைகூடிப்பிரிகோலம் ஆகவிப்போ வந்ததுவே கூலிகாா
தேகவுந்துணிந்ததுவே மெய்யாகவே அஞ்சுகாஞ்சித தேவி மிஞ்சியவுன்பிராண ஆவி
விஞ்சியசிறையிருக்க வஞ்சகா யிரங்கிடாமல்- எங்
கொண்டல் கொண்டெழுந்தபிர சண்டமாருதத்தினுலே
கண்ட கிாைதன்னேயேமேற் கொண்டிடாவண்ணமதாகக்
காருலாங் கடல்மேலே வந்தோரையேற்றிப்
பேருமத்தாவிடலாலே இப்போதுபெற்ற
பங்கையாசன விதியம் இங்கிர்தம வைதியம்
லங்கிர்தசேயாகதியம் இங்கிவை தசாவதியம் பாரிடத்தயான்விடேனே உன்னுசைமனே
தானுவகைபெறக்கொடேனே இப்போ தனக்குப் பற்றுமிகவேயிருந்தால் உற்ற உந்தன்பொற்கொடிமேல்
சற்றுத்தயைநீமேல்வைதது கற்றயவு செய்யாவிட்டால் arー10

Page 34
54 )
மாலுமி சந்த தவிருத்தம்
சங்கொலி தங்கும லங்கிர்தவாரி தடம்பெறு வளியுலவும் காயென வேவரு நேயமார் கப்பலைச் சாருக லாசர்களே மங்கள லங்கிர்த மானவெங்கப்பலில் வந்தவர் சிந்தையுற மாசிலா கூலிதே சோமயபொன்னிதாய் வைத்தனர் மற்றிவரோ கொங்கலர் மார்பசி றந்தவிரேந்தர குரைகடல் காப்பவரே கோகனகத்திரு வாகியமாகினைக் குவலயமீ கினிலே எங்குசென் குரலுமெ மக்குறகலியை இன்பம ரூேகரமாய்
. . ) SLS SS SS SSAJSLGL SLS ஈந்து மேமான் விழி நேர்க்கவுன்தேவியை ரட்சைசெய் தல்லல்தீரே
மாலுமி வச. பாாக்கிரம கலாசர்களே ! இத்துடன் 5 ம து கப்பற் கூலியைக் கொடாது கிருட்டுத்தனஞ் ச்ெய்த தினுல் இந்த வடிவழகியை நமது கப்பலிற்சிறைப்படுக்தி வையுங்கள். இன்னும் பதினன்குதினங்களுக்குள் கிரும் பவும் நமது கப்பல் ருேமாபுரி செல்லவிருப்பதால் அக்கினங்களுக்குள் இவன் நமது கப்பம் கூலியைத் தந்து தன் மனவியைச் சிறைமீட்கட்டும் மறுப்பானே யானுல் ஓர் பருத்தமாத் 0 தாடுகட்டிச்சவுக்கடி கொடுத்து பலவந்தஞ் செய்து அனுப்புவீர்களாக,
கலாசர் வச அப்படியே செய்கின்ருேந் தலைவனே
தெயொப்பீ இன்னிசை
இந்த அகி யாயதொழில் இயற்றுவது நீகியதோ சிங்தையுமு மக்கிரும்போ சிறுவர் முகம் பா சீரோ அந்தரித்தோ செம்மேலே ஆதரவுசெய்திடுகில் இந்தவுல கந்தனிலே எங்காளும் வாழ்விரே.
தெயேர். வச. ஆ! அண்னமாாே, யிவ்வித அநியாயஞ் செய்வது உங்ளுக்கு நீதியாகுமோ? நாமோ ஆதரவற்ற அணுதை கள் எங்களை விட்டு விடுங்கள் உங்களுக்குப் புண்ணிய முண்டு அண்ணமாசே,

55
கலாசர் கவி சந்திடு கரிபோல் மாதே சாரூளை யிடாதுேபோடி உந்தனி னிடத்திற் கூலி யார்கேட்டாருடனேயிப்போ முக்கிடு மூடாதேவி / முன்னுபாலக சாய்க்கப்பல் வந்திடு கூலியின்மேல் மாகின விடோமே நாமே
கலா. வச : அடிபெண்ணே 1 யாருன்னைக் கூவிகேட்டார். பேசா திரு. "அடே எஸ்.காக்கி இங்கேவா. மீ கூலி தராத தால் உனது மனைவியை நமது சப்பலிற் சிறையிருக்க விட்டுச் சட்டெனப் போய்பணம் சேகரித்து வந்து
வளை மீட்க வகை கேடிக்கொள்வாயாக.
59.
எஸ்தாக்கி கொச்சகம்
துனியார் மொழியைச்செப்பலென்னேதாயோன்பரனுக் காயிரங்கி பனியாராவித் தேவியுடன் பரிக் கேயனுப்புமன் மேல்யான் இனியாரியமன் தான்வரினும் ஏகேன் எங்கன் இங்கிர்தப்பொன் நனியாங்தேவிதனேவிட்டென் நாளும் பிரியேன் நன்கறியே. எஸ்தா வச. இந்தவி டான கடூாவார்க்கைகளைச் சொல்வது
உங்களுக்கு நீதியாகுமோ ? தேவனுக்காக எனது மைக்
தர்மனைவியை விட்டிடுங்கள். இசனுல் உங்களுக்குப்
புண்ணியமுண்டு. தடுப்பீாானுல் 6ானுெரு போதும்
ஏன் தேவியை விட்டகலேன் அண்ணமார்களே.
கலாசர்-எஸ்தாக்கி தரு (சொல்லரிய நீலகண்டா. எ. மெ.) இராகம் : ஆனந்தபைரவி தாளம் : ரூபகம் கலாசர் : உன்னுடைய தேவிதன்னை யின் நிலக்த னிலேtட்க ஓடிவிரைக் தேகிதியம் தேடிவரு வாயே எஸ்.கா : ஆவிகூடி ஃனப்பிரிந்தால் சீவியஞ்சுகிப்ப துண்டோ ஒவியத்தை விட்டென்ளுைம் பாவிகான் போகேனே கலாசர் : பெண்ணென்முற் சுவைக்கரும்போ பேசில்நாராசவிரும்பே
எண்ணு மோக ரும்பின்பூவை யின்புறச் சுரும்பே

Page 35
56
எஸ்தா : பூவை வாசம் நீங்கிடுமோ பொன்னெளிவி லகிடுமோ
காவிற் குயில் ஒசையாளைக் கணமும் பிரியே னே கலாசர் : பேத்தனத்தி குலேமிக்க ஆத்திரப்ப டுகின்ருயே
தோக்கிரம் பண்ணினுலு முன்தோகையை விடோமே எஸ்தா : தோகையை நீர் விட்டிட0 க்கால் ஆகமுயி ரோடழுந்திச்
சாகுவேனெல் லோருங்காணக் கானறிகு விரே கலாசர், சாகவுன்சீனச் செய்வோமடா வேகமாயுன் மேலடித்துப் பாய்புலிக் கிரைகொடுப்போம் பாரடாமுடா யிப்போ எஸ்தா : மூடனெனப் ப்ேசினுலும் ஆடகப்பொன் னுளைவிட்டு
பாடுகள் படுத்திகுலும் பாவிகான் போகேனே எஸ்தா. வச. நீங்கள் என்ன விதமான ஆக்கினைகளைச் செய்த போதிலும் என் ஆசைத்சேவியை விட்டொருகண மும் பிரிந்து செல்லேன் அறிவிராக.
கலாசர் கொச்சகம் மட்டியிவன்தான் ஜெகசாலன் மருட்டனுருட்டுப் புரட்டினிற்குக் கெட்டித்தனமே காட்டுகின்றன் கிளைத்து இருக்கும் மரத்தோடே கட்டியடித்து உகிரவெள்ளம் கனன் துபாயச் செய்திடுகில் விட்டுப்பிரிவான் தோகையினை விதித்தோமுமக்கு விருப்புறவே 1. கலாசர் வச. அடே தோளனே இவனுக்கு நாங்களெவ்வித புத்திமதிகளைச் சொன்ன போதிலும் தன் தேவியை விட்டு நீங்குவதாய்க் காணவில்லை ! ஆனதால் இதோ தெரியும் இந்த மாத்தினேடு கட்டிச் சக்கடி கொடுக் தால் எங்களெண்ணம் சரியாய்ப் போகும். 2. கலாசர் வச, ஆமாம் நண்பனே! எசமானது ஆஞ்ஞையு
மப்படியே அடே இக்கேவா. w
தெயொப்பீஸ்-பிள்ளைகள் கொச்சகம் தெயொ : அஷ்ட சுகானந்த அமிர்தகுணு உன் காத்தைக்
கட்டிடவோ கான் பாவி காணுவனே கண்களினல் பிள்ளை மட்டில்லா அன்பு என்மேல் வைத்தகுணத்தங்தையரை
விட்டிடுவீர் எங்களுக்காய் மேவினுேம் உம்பதமே.

(57 )
பிள்ளை வச. எங்களைக் கண்ணிமைபோற் காத்து கடத்திவந்த அருங்குன நிதியாகிய எமது தந்தையரை விட்டு விடுங்கள். உங்களுக்குப் புண்ணியமுண்டாகும் அண்ண மாரே.
எஸ்தாக்கி தேவாரம் அருவான உருவான அகாதியான
அமலபரிபூரணனே யன்பேமிக்க திருவான பிகாச்சு தனி ஸ்பிரீத்துவென்றும் கிரீத்துவ ஏகாதிபதி தேவஞான பெருமான பரசோதி தவிதுகோத்ர
பீடுறைமாகன்னிமரி மகவாய் வந்தே தருவான குருசினிடை யெமக்காய் மாண்ட
தற்பரனே பாவியென்மேற் தயை செய்வீரே எஸ்தா. வச : சச்சித கிட்சய உச்சிதானந்த நிட்சித பாஸ்காா, r உங்கதவாஞேர் மன்னுயிர்யாவும் உமதடிபேணுமாறு திருவுளப் பாங்கால் உங்கத ஆஞ் ை யை பன்னவே யாஞ்சுகள் சிலபேர் ஆங்கார மெளடிகத்தினுலே தம்நிலை பெயர்ந்து துர்கரகத்துக்கு ஆளாகினமையை ஒருபாலார்தம் நீதிகோபத்தின் சாபமதாக இரக்கப் பெருக்கைச் சருக்கரையின் அன்புடனே ஆகிததா யார் பூங்காவிடையே அன்று செய்பாவம் 6, ன்றுமெம் மேலாயதை யறிந்தும் கிருவுளம் பரிந்தும் பிதாவின் சித்தக்கிற்கமைந்தும் முக்காலுங் கன்னிமை கெடாத பொன்மயமாகிய ஈக்கயத்தேவதாயின் வயிற்றில் மனு வடிவங் தாங்கி வெல்லேயங்கிரியில் விண்ணுேர்பாட அல்லிற் பனிமழை அருந்துயர் கீட வக்ஃபரா பாஞ் சோகியே எs களை மோடச எளில்விடுசேர்க்க பங்கச் சிலுவையைப் பரிந்து தோளேற்றி துங்கக் கபாலையக் கிரியினின் மீதே இருகள் வர் மத்தியில் எமககாகச் சிலுவைச் சிம்மாசனமே யேசுவே கெண்டீர் எம்மசசு நீக்க. இதனே யான் மறவேன் அத்தகைப் பாட்டை யடியேன் வினைந்தே யித்தரோகிகள் க மக்குறு கோஷ்டிகள் துன்பவருக்த துயரெல்லாம் பொறுக்க உண்பதம் தந்துதவுவாயே. at -

Page 36
58)
எஸ்தாக்கி-தெயொப்பிஸ் தரு (ஐயையோ. எ. மெ இராகம் : நீலாம்புரி தாளம் : ஆ
3.
எஸ்தா கையையோ நோகுதண்ணே ᎯᏣᎯr
கருக்குறீர் என்னுடலை உருக்கிறீர் என்புளை விருப்ப
மாமோ இந்தக் கோசம்
தெயொ நையப்பு டைக்கு ஹீரோ பிராண
நாயகன் மேனிாத்தம் காயத்தாற் கொப்பளிக்க ாேயங்
தானே வாதை செய்ய
நொண்டிச்சிந்து கலசர் : அகற்றிடு மிவளணுகா வண்ணம்
அடித்துமே யாக்கினைப் படுத்தியுமே மகத் துயர் குரவையிட இப்போ
வருத்தியே யிவனுயிர் பிரித்திடடா
இராகம் : நீலாம்புரி へ தாளம் : ஆ எஸ்தா கைமெய்யாப் போற்றுறேனே உங்கள்
கருணைக் கடாட்சங் தாரும் அருமைப்பா லரைப்பாரும்
விருப்பா யென்னை விடவே கோரும்
தெயொ : செய்யமுக ராசேங் கிரா
í உந்தன் சீரழ குளமுகம வேறய தென்னவிதம்
திகைக்கி றேனே கண்டுதானே
நொண்டிச்சிந்து கலாசு : இவளைப்போற் பாசாங்கு இந்த
யிகத்தினி லில்லைவெளி யிழுத்டெடா பவளத்தி னதாாளை வெளிப் படுத்தி
யவனினுயிர் முடிந்திடடா

59
பிள்ளைகள் கொச்சகம் அன்னை தங்தைதாமாகி அருமருந்து போன்றவரே
g இன்னிலத்தே உங்களுக்கு இக்கதியு மாயினதோ
கன்னல்மொழி கேட்கிலையோ கருண்ை வைத் தெம் மேலிாங்ெ பொன்ன விருந் தங்தையரைப் போக விடை செய்வீரே
எஸ்தாக்கி-தெயொப்பிஸ் தரு (ஞான. எ. மெ.) எஸ்தா உக்சனருள் நேசந் தாரும் திரு உச்சிதபாகோவே நிச்சிதா னந்ததேவே
ஒர்ந்தே யென்மேல் அன்பே கூரும்
தெயொ : அண்ணம்ா ரிரங்குவீரே எந்தன்
அன்பன்ம யங்குருரே என்பின் ரத்தங்களோட
ஆறு தல்நீர் தான் செய் விசே
கலா-எஸ்-தெயொ. தரு (பட்டி.எ. மெ.)
பூதி நொண்டிச்சிந்து
கலாசர் வஞ்சநெஞ்ச ஞன யிவன்
கெஞ்சியஞ்சவே-கொடும் வாரிகுல டித்து ரத்தம்
ஒட்ச் செய்வோ மே
இராகம் : பூரிகல்யாணி தாளம் : ஏகம்
எஸ்தா ஐந்துகாயா வாசீர்வாய உன்றன்
அற்புதானந்த மெம்மேல் பொற்பிர ó厂J严Léf@
ஆண்டருளத் தானி நேசா
தெயோ : கண்ணுெளிர் சேர் பிரான நேசன்
நன்மை கருணு கேக் ரம்பாவிக்கும் மதராக சமுடைய கமபகப
பொம் மருவாசன்

Page 37
60
நொண்டிச்சித்து கலாசு : இந்திரசா லனிவனின்
தந்தரங்களோ போக எங்கச் சவுக் கால்முதுகில்
ஓங்கி யடிப்போம் எஸ்தாக்கி கொச்சகம்
சொல்லாரிரும்பைப் போற்கடின துரோகமனத்துக் கொடியோரே மல்லார்கசையால் இடிபுதையால் வாகைபலநீர் செய்தாலும் பொல்லாாேயும் கிரிகையெல்லாம் புரையே காக்கு மடியேனே
நல்லாளாகு மென்னமிர்த கங்கைதனைவிட் டேகேனே
எஸ். வ ச கொடிய மனத்தையுடைய கலாசர்களே! என்னங் கச்தை நீர் பங்கப்படுத்திகுலும் என்னுருயிர்க் தேவியை விட்டு ஒருகணமும் பிரிந்து செல்லேன் அறிவீர்களாக
கலாசர் கவி எல்லையில்லாக் கொடு ஆக் னைகளியற்றினுலும் வில்நுதல் தேவியாளை விட்டேகேனென் ருெனே கொல்லிடி முன்பின்போட்டுக் கொறகொறவெனவிழுத்தே நல்லவெம் கம்பித்தான்முன் நாமிதோ கொடுசெல்வோமே கலா. வச. சிநேகனே! நாமெல்வளவு ஆக்கினைகளைச் செய்த போதிலும் இத்துஷ்டன் தன்தேவியை விட்டகல்வ
தாய்க் காணவில்லை ஆனத" ல் இவன் கட்டுகளே யவிழ்க்த இன்னும் பலமான அடிகள் கொடுத்து எங்கள் தலைவன் முன் னிழுத்துச் செல்வோம் வருவாயாக.
அப்படியே செய்வோமென் அன்பனே!
எஸ்தா. - தெயொ. கொச்சகம்
எஸ்தா : அடிக்குமேலடித்தேயையோ அழகியரோமக்கற்றை
பிடித்து மேவாதைசெய்ய பேறதோ பரம தேவே தெயொ துடிக்குதே எந்தன்மேனி தோன்றலின் துயரேகான
இடிக்குதே சோகத்தாலே எம்பரா இசங்குவீரே

(61)
எஸ்தா-தெயொப்பிஸ் நமஸ்காரத் தரு இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ரூபகம் எஸ்தா: திருமா மரியுடை அருசே
யானுய்வரு செல்வா உனைப்பற்றி தேசோமயபிா காச வாழ்விட்டில்
சேர்ப்பாய் தயை கூட்டி தெயொ : கருணு காயேசு கருவா ரேபட்சம்
காட்டீர் கயா வோங்க அருண கானென ஜெயமே
முன்னுற ஆசீர்வகித் தாளிர் எஸ்தா இருள் மே லிடியொலி எனமே
லடிப்பது யேசே தாங்குவதரிதே அருள் மே ஓமக்குமே லெவரா
ராவுண்டோ ஆசே போக்கிடுவிரே தெயொ துரைகா யகாவுன்மே விவைகா
ரியமாக அயசோகு )up)که 8آژك
சோகிப் பிரதாப மகமுகம் மாறிட தோஷ மேதிது ஐயோ
கலாசர் கவி
அலங்கொழும் மார்பா வுக்சன் ஆஞ் ைஎயின்படியே கட்டி பலங்குறைந்கிடவடித்துப் பதைக்கவே இடிகள்போட்டோம் இலங்கிழைத் தேவி மேலே எண்ணமே யல்லால் மற்றும்
வலம்பெறு உரைக்கடங்கா வாமது காட்டிருனே
கலா, வச. எசமானே காம் தங்களுத்தாவின்படி இப்பாதக னுக்கெல்வித ஆக்கினைகளைக் கொடுத்த போதினிலும் தன் தேவியை விட்டகலேன் என்கிருன் அறிவீராக.
மாலுமி ஆசிரிய விருத்தம் அருணனெடு எரிகிான வருண தாரகைகரண
அவையுலவு பரமதரையும் அரிவரிகள் கரிசரிகள் கிரியுமிங் தரையதும்
அடலுமென் பேர் கேட்கினே

Page 38
( 6.2 )
திரிசிலைமை பிரிவுபடுஞ் செயசுடரு
மிருளுறுஞ் செறிவிலங் கிரையுணுதே சித்தரிமை யத்தர்மலை யந்தரக்தொடு கிலேமை
சேராது அதிர்வாறியே கரிகுருவி சமர்செய்ய அரியபெரு ராசாளி
கருதியே முன்னெதிர்த்தல் தன்மைபோ லண்னியா என்னுரையை மீேறல்
காலத்து யாலமோடா பாவைவளை வரையுலக ரவரவர்கள் நிலையேங்கப்
படரொளிகா லிடைவாளினல் பாவியுன தாவியெம லோகமே போக்குவேன்
பாரெலா மேங்குமாறே
தெயொ-எஸ்-மாலுமி தரு (சங்கை.எ. மெ.
இராகம் : பூரிகல்யாணி தாளம் : ரூபகப்
மாலுமி : சுத்தகத்தஞ் சொரிந்தேயிடு
முத்துரத்னம் நிறைந்தேயிடு
கத்தசாகரத் துயர்ந்தேசெலு
தலைவனென்னேயே யிகழ்ந்தாயடா
கண்டதுண்டமே கொண்டிடப்புவி
அண்டர்மண்டல மேங்கவே செய்து
காலனெனவுன தீனவுயிரது
தானே நீக்குவேன் நானே
எஸ்தா : அங்கபங்கஞ் செய்துமேயென்ன
ஆகொடும்வசை வைதுமேயென்ன
துங்கமாமரி பாதமேசொர்ண
தூய்கடாட்சம்என் மனதிலே துன்ன
ஆரவாாவ கோாமேனதி
காரமேயென்னிற் பாரகோரமேன்
அம்பராபா எம்பிரானெனே
இம்பரிம் காப்பார் தானே

மாலுமி
(?as (?uu Hr :
மாலுமி :
எஸ்தா : x
63 )
கெட்டமட்டியுன் இறுமாப்பதோ
இட்டவார்த்தையா லஃணக்காப்பதோ கட்டளகியாள் உந்தன்கோப்பதோ
இட்டவாக்கினை உனக்குவாய்ப்பதோ கெஞ்சினலுமென் அஞ்சினலுமுன்
வஞ்சியாளை விடேனேயானுமே கேடுகுழமுன் ஒடடாமகி
மூடனேயிற நாடே
இரக்கஞ்செய் தெந்தன் தரைவிட்டிடும்
அரைச் சணத்தாலென் ஆவிகெட்டிடும் வசப்புயா உங்கன் பெருமை எட்டிடும்
தரைக்குளுன் மேன்மை கிலேமைகாட்டிடும் ஏழைபால ரிவ் வேளையழுதலுன்
வாழ்வுக்காகாது மீளச்செய்கிடில் படியிலுந்தனி னடிகளேசிர
முடியாயேற்றுவோம் நாமே
அச்சமில்லா உரையென்னடி
பிச்சைக் காரருக் குயர்வென்னடி
சிச்சி தோஷியுன் வாயை மூடடி
இச்சமுகம்கில் லாரஏகடி அழுதென்னடி விழுதென்னடி
தொழுதென்னவுன் கொழுநனப்பாலே ஆகவே மனம் வேகவேசெய்து
சோகசிறையினுள் ளாக்குவேன்
மட்டிலாவடி பட்டிரேதேவே
துட்டனென்பவக் காலேவான் கோவே கிட்டுசஞ்செய்கி ருரிப்போவாவே
மட்டிபெறமோட்ச வாசனைக்காவே மன்னர் வங்கிஷ பொன்னலங்கிர்த 1
மின்னலங்கொளி கன்னிபாலனே விரைவுநிரம்பிய துரையின் சிறையில்கின்
றரிவையாளைக் காப்பீரே

Page 39
இராகம் :
மாலுமி :
எஸ்தா :
பாலுமி :
தெயொ :
மாலுமி
சாஸ்தா :
C64 )
மாலுமி எஸ்தா-தெயொ-தரு (ஆழிப்பா.எ. மெ.) பைரவி தாளம் : ஆதி
வானத்தா ரிடியொலி கடலலை
தேனத்தார் எனதுரை கேட்கவே
ஈனத்தார் சவமதாய்ப்போவதால்
at air gamway கொண்டாய்
மானத்தா லீனமே செய்கிடார்
மற்றையோர் நன்மையே காடிடார்
!, -2 تسمہ . . ، سید
கானத்தார் விலங்கதேயுன் செயல்
கண்டேனின்றே நானும்
சோரிச்சா காமாயுன்னங்கமே
குபீரச்செய் வேனடிபொங்கவே
விரக்கா ரியமொழியென்முனே
விளம்புவா யோ நீயும்
வங்கச்சீர் லங்கதிகாரமே
வறிமையோர் மேல்பவகாரமே சங்கைக் கோாதது உன்செயல்
தயவுவைத்து ஆளே
சோதனைப் பேயதுபோலவே
போதனை யேதடியோகிருய் வேதனை கீபடவேசெய்வேன் விணுயுள முதே
அஞ்சுக ரஞ்சிதஞ்சேர்
பஞ்சாக் கொஞ்சணங்கை இஞ்சகம் நீர்என் செய்தும்
ஏகேன்விட்டே நானும்.
எஸ்தா. வச. வங்காகிபனே! நீ ரென்னவிதமான ஆக்கினேகளைச்
செய்த போதிலும் என்தேவியை விட்டொருகணமும் பிரிந்து செல்லேன் அறிவீராக.

[ 65 ე
மாலுமி சந்தத விருத்தம்
வடகடல் கென் கடல் குணதிசைகுடகிசை வரவுயர் பிரபுடீக
வானவராகிப கோன கிகா சம தாகிய தென் முனமே அடகொடுபாவியென் ைேடுரையாடலோ அடவிவாளரிவரிகன்
அருசமரென்னவே தெரியடா.அரிவையை அரைநிமிஷம்விடனே கொடுவரிதருமதி யானபணத்தையே குலவிடநின்று அல்லால்
கூர்கதிர்நாயகன் ஆர்பதினுலுளே கூடிய கிட்டமுடன் கிடமுடனீக்கிடில் மடமயிலுன்காஞ் சேருவனில்லையானல்
சிந்திடுகலமதில் கொந்திடமறியலில் சேர்ப்பேன் தீராக்கினையே
மாலுமி வச. அடேதுஷ்டா ! என்னேடு எதிர்த்துப்பேசுவதால் உன்னுயிருக்கே கேட்ட்ை வருவிந்துக்கொள்ளுகின் முய் இக்கணமே உன்தேவியை விட்டகன் லுசெல். எனது கப்பலின்னும் பகினைகு தினங்களுக்குப்பின் திரும் படம் ருேமாபுரி செல்லவிருப்பதால் அத்தினங்களுக் குள் பணஞ்சேகரித்துவந்து உன் மனேவியைச் சிறை மீட்க வழிதேட மறுப்பாயேயானுல் என் கோபத்திற் குள்ளாகுவாய். அடேசீக்காமிவ்விடம் விட்டகன்று செல்.
தெயொப்பிஸ் கொச்சகம்
கானலங்கிருதமான கமழ்தொடைச்சிறீநிவாசா ஆனவங்காதிபர்க்கே அன்றுசேர் கூலியிக்கே ஈகலமென்ருலுந்தான் இரங்கிலார்பணமேசேர்த்துத் தேனலங்கிருதாவிந்தே சீக்கரமெக்னமீட்பீரே
தெயொப். வச. அன்பரே! நாம் எவ்வளவாக வருக்திக் கேட்ட போதினிலும் இத்துஷ்டர்கள் என்னை விடப்போவ கில்லை. ஆனதால் நீர் குழந்தைகளையுங் கூ ட் டி ச் சென்று எங்க வது பணக்கேடிவந்து என்னை மீட்டுக் கொள்வதே நன்று ஆனதாலிதக்குத்தங்களலுமதியை யெனக்குக் கொடுக்கவேண்டுக் தலைவனே.
6T–12

Page 40
(66
எஸ்தாக்கி-தெயொப்பிஸ் தரு (பொன்னின். எ. மெ.) இராகம் : பரசு தாள்ம் : அடதாளம் எஸ்தா : தேனலங்கிர்தமானசுந்தர
கான்மாமயிலானதோகையே நானு?ணப்பிரிங் தேகளன் மனம் காட்டக் கொள்ளுமோ அஷ்டாங்கங்கள் கூட்டங்கொள்ளுமோ தெயொ. ஆவியின்றிமெய்க் கூடுவாழு மோ
அஞ்சங்கீரின்றிக் கஞ்சங்கீளுமோ பாவியானுந்தன் தேவியானதால் பாடுபட்டீரோ நிந்தைக்கான கேடுகெட்டீரோ எஸ்தா : சந்தனக்குளம் பானது விசுக்
தாமக்யமேனி நாக்குயில் பேசும் இங்கிரானந்த சுந்தரமான இரவிசீயல்லோ மனுேகரக் தருமே யுன்சொல்லோ தெயொ சித்தசற்கி%ண யொத்ததத் துவ
தக்திதாகர வைக்கமார்பக (கொள்வீரே மெத்தும் பொன்பனக் தேடிபேயென்?ன மீண்டே முன்னுட்போலே யாண்டேகொள்வீரே எஸ்.கா. வானசம்பையர் கானுமேபணி
மாசில்லாத மனுேகர வாச தேனரல்பையே யுன்னையே விட்டுச் செல்லுமோமனம் ஆசை காசை வெல்லுமோ கினம் தெயொ: கடனுட்படடார்க்குத் கிடனுந்தானுன்டோ
கன்னலும்வேப்பங் காயதாமல்லோ டெமாய்ச் சென்று பொன்னிடமாய்த் தீர்த்திடில் சிங்தை கூருமே மகா டுய விங்தைசேருமே
கலாச. வச. அடி மாதே உன்னைச் சிறையில் அடைத்தோம்
ஏஸ்தா - தெயொப்பிஸ் தரு (இந்தப்பார்.எ. மெ. இராகம் : நீலாம்புரி தாளம் ஆஇ
ஸ்தா : காந்தமா ரூசியைப் பிரியிலும்
கற்பேகார் வானிருந் திரியினும் கட்லம்பூ சுவரிலும் கிடலம்பூ நீருகிலும் கார்கு ழலே கான்போ கேனே

נ67 t
தெயொ : பாலரோ தாகத்தால் வாடுமுர்’
பசியாலோ எண்ச்சுற்றிக் கோடுறர் பாரிற் த ரித்திரமே நீளுமு பத்திரமாம்
பாரீரோ பாலர் முகம் எஸ்தா சிந்திரா னந்தமே யுனைநானே
எத்தினக் தானுமே பிரியேனே தேனேச வுக்கரிய மானேயுனைப்பிரிந்தால்
நானே யீனப் பாவி யாமே
தெயொ வித்த்ார ரணகள விரிய
உத்யோக சேனுரு ரேந்திர விசம்வா ளினுற்சமர் போஷனுய் வாகை பெற்ற
செல்வா உன் போல் வல்லா ராரோ எஸ்தா முத்தார்புன் முலுவல்சேர ரிவையே
முன்னென்பேர் தங்கமாய்ச் சொரிவையே முந்துந்து யர்வரினும் அந்தோவு யிர்பிரினும்
முன்நீர்ப் பூவில் அன்பே நீங்கேன் தெயொ : அன்பின் பிரா னனந்தகே யனே
ஆதாரமான பூங் கோலனே ஆதரஞ்சென் றேபணம் சேகரஞ் செய்தேயென்னே
ஆளுஞ் சிறை மீளுவிரே
தெயோப். வச. 6 ன் அன்பிற்குரிய காதலசே ! நீர்பணஞ் சேக ரித்து வருமட்டாக இவர்களெண்ணம்போற் சிறையில் இருந்து கொளஞகின்றேன். ஒன்றுக்குமஞ்சாது பால
ருடன் சென்று வருவிராக,
எஸ். வச. எப்படியுன்னே விட்டுச் செல்ல மணந்துணிவேன் பெண்
ணரசே,
தெயொப்பிஸ் இன்னிசை தந்தரமாய் நீசரென்னைச் சார்மறியல் தேவைத்தார் சிங்தை துயர் நாம்படினும் தீயோரி ரங்குவரோ இந்தரைவக் தானதுய ாேகபுரி வார்பர்னே மைந்தர்களே தங்தையொடு மாட்சியுடன் செல்விசே

Page 41
(68)
தெயொப். வச. : இனியென் செய்யலாம் பிதாவுடன் சென்று
வாருங்கள் என் அருமை மக்காள்.
அகப்பீஸ்-ஒப்பீஸ் கொச்சகம் அகப் :
பாச்சியுங் கங்கே முன்னுள் பரிந்துமே யமிர்தமார்ந்த 'சோச்சியுங் கங்தே காத்த சோபிதஞ் சொலக்தான் போமோ ஒப்பீஸ் : t
மீச்சுரத் தந்தைசோகம் மேவுரு?ர் போகயேலா ஆச்சியே உமைவிட்டேக ஆகுமோ புவிமேற்ருனே
தெயொப்பிஸ்-அகப்பீஸ்-ஒப்பீஸ் தரு (அன்னமே. எ. மெ.) இராகம் : தேசிகதோடி தாளம் : ஏகம் அகப்பி : ஆச்சிகனி வாச்சியுந்தன் பேச்சை விட்டு
நாங்கள் பிரி வோமோ-உந்தன் அன்பின்மொழி யெங்களுக்கு
இன்பாச பாகுமல்லோ தாயே தெயொ பூவிலும்மை யான்பிரிய பாவியென்ன
பாவஞ்செய்தே னறியேன் - பெற்ற பொன் வயிறே யேங்குகுதே
இன்னல்கள்மி கவேயாகிப் பூமேல் ஒப்பீஸ் : ஏக்கமேத னியும்மோட்ச
பாக்கியசெள பாக்கியமே கூடும்-அத்தால் எல்லையில்லா நன்மையெல்லாம்
சொல்லமுடி யாதேவந்து கூடும் தெயொ தந்தையாரு டனேயேகி
விக்கைபொன் சேகரித்தாகி நீரே - என்னை மீட்டிடு மானந்தகிதம்
காட்டிடும்ப ரமவாசல் நீரே அகப்பி : மட்டில்லாக்கொ டுமை செய்யும்
அட்டமாலுமிக் கேயஞ்சோம் நாமே-அன்று கட்டுப்பட்டுக் கற்றூணிலே
நிஷ்டு ரமே கொண்டு நின்ற தேவே

69 )
தெயொ : எங்தனுசைப் பாலரேயும்
கங்தையுட னேக்கமற்றே யே-ெநீரே
சார்ந்த பொன்க டன்கொடுத்தே
நேர்ந்தபிணை தான்விடுப்பீர் போதே
அகப்பீஸ்-ஒப்பீஸ் தரு (மனமேயஞ்சாதே. எ. மெ) இராகம் : மலையாமி தாளம் : ரூபகம்
பல்லவி தாயேயுமைப் பிரியோம்-என்னுளுே தாயேயுமைப் பிரியோம்
சரணம் அகப்பீ: தாயேயுமைப்பிரி யோமேயென் நாளுமே தர்மருெவியும்மால் வந்கிடு மேழுமே. காயும்ப சாசும்ப மங்தோடுக் தாய்சொன்ன
கட்டளை நிற்பவர் சற்புத்ா ரென்பதால் (தாயே)
ஒப்பீஸ் : ஆண்டவன் முன்னமே நான்கண்டதெய்வமே
அன்னேயிதாவென முன்னுேரு ரைத்தாரே பூண்ட உமைத்தினம் காயெனக் கூப்பிடில்பொன்னுடு மேற்றுமே மின்னுடும் போற்றுமே (தாயே)
அகப்பி : சாய்போற்க ருனேயுள் ளாரென்று தேவனை
w சாற்றுகிலு முக்கன்ம கத்துவக் தன்னையே
காய்போன்ற வெங்களாற் சொல்வுங் கூடுமோ காளாயி ாம்பொன்கொ டுத்தாலு மேலுமோ தாயே)
ஒப்பீஸ் : ஆச்சியு னைப்போல ரெத்தின மாருண்டு
அழுதிட நாங்களோ கெஞ்சினில் மேற்கொண்டு சோச்சியுந் தந்துரீ ராசீர ரோவென்று சொன்ன
சொற்கீடாமோ வான்புவி தான்ரெண்டும் (தாயே)
அகப்பீ! இடுப்பு உளைந்திடச் சந்து வருந்திட
எத்தனே யோபாடு பட்டுநீர் பெற்றிரே உடுப்புக ளாகரீ ராயிரம் பட்டாடை
ஒங்கும்ப 79ة عندهf சேங்கவே தங்கிட்ட தாயே)

Page 42
70
ஒப்பீஸ் : கண்ணின்ம ணியாயெமை கிதங் காத்தீரே
கற்கண்டு பால்பழத் தாம்பசி தீர்த்தீரே விண்ணின்ம ணிபோலத் தேசோம் யம்பெற
மேலான அ ன்பின்அ. முதேய ளித்திட்ட (தாயே) வசனம் : காங்கள் ஒருபோதும் உம்மை விட்டுப் பிரியோம்
தாயே.
தெயொப்பிஸ் கொச்சகம் அகரம் பவளத்தழகாக அணியார்சொல்லோ தேனுக விதாம் விளங்கும்மேலான விண்ணுேர்மணியாய் வந்தவரே பதாம் பா வஞ்செய்யாதே பரமன்றனையேபோற்றல் செய்தென்
உதரக் கனிகாள் தங்தையுடன் உவப்பாய்ச்சென்றே வாழ்விே
தெயொப்பிஸ் தரு (அப்பரை நீர்.எ. மெ. இராகம் : நாத நாமக் கிரியை தாளம் : ஆதி
1. என்னுதா பாக்கிய மக்களே
இனிதாகவேற் பீரேஎன் சொற்களே 2. ஆகியரா பானடி போற்றுவீர்
அவரதாசீர் பாத்துதி சாற்றுவீர் 3. நன்மைப் பாக்கியம் பெறவழி காடுவீர் சாளுமே ஞானத்தையே தேடுவீர் 4. தர்மவுங்கள் பிதாவுரையேற்பீரே
சஞ்சலஞ் சாராமீைர் காப்பீரே 5. என்சிறையை மீட்கவே வகைபாரும் ஏகனைகம் பினிலதவேசேரும் ! 0. மோட்சவாழ்வே தேடலேநிதமாமே
முத்தேமக்காள் அவைமனத்திதமாமே.
தெயொ. வச. என் அன்பான செல்வ மக்காள், இப்போது
உங்கள் பிதாவுடன் சென்று வாருங்கள்.
լճ6i &T. 6): Ց. : இதற்கு காங்கள் என்ன செய்யப்போகின்றுேம்
தாயே.

(71)
தெயொப்பிஸ் இன்னிசை
கடமார்பு மாலைசேயா நற்பணம்போல் 156s (ps it கடமாரு வுயர்யானை காண்பலிசெய் யென்துரையே கிடமான பாலருடன் சென்றேபொ ருள்தேடி அடமானக் கூலிகொடுத் தடியாளை மீட்பீரே
தெயொப்பிஸ் தரு (வண்டுலாவிய. எ. மெ.) இராகம் மலையாமி. தாளம் : 1. வஞ்சக மாலுமி மன்சிறை வைத்தானென்
றஞ்சவேண்டாம் மன்னவா-பூவிற் கொஞ்சவாழ்வே மன்னவா
அடதாளம்
2.
கெஞ்சி மன்முடிலும் மாலுமி தன்னுடை நெஞ்ச மிளகுகில்லை--வ்ேறேர் தஞ்சமென் ருேருமில்லை 3. மைந்தர்ப சியால்வ குந்தியு ளன்றகம்
நொந்தேயழுகிறர் கூவி-அவ தந்தரஞ்செய்தானே பாவி 4. எத்துயர் வந்தாலும் கர்த்சர்,தன்ம லாடி
சிங் தந்தனிலெண்ணும்-செபம் பக்தியுடன் பண்ணும் ஆகிப ரன்வீடு சோதனை யோவிது அல்லா லலகைகுதோ-இந்தப் பொல்லாங்கு வந்ததேதோ தெயொ. வச. என்னுசைப் பி ரா ன 6 r யக ரே வீண் யோசனைகளுக் கிடங் கொடுத்து நல்ல மனசைக் கெடுத்துக் கொள்ளாது சென்று, கிரயங் தேடிக் கூடிய சீக்கிரத்தில் என்னை மீட்க வகை தேடுங்கள் அன்பரே
எஸ்தாக்கி இன்னிசை எண்ணில ரியதுயர் என்தனற்குச் செய்தாலும் விண்ணரிய மாரியென மெய்யிரத்தம் பாய்ந்தாலும் பெண்மணியே என்னுசைப் பேறேயென் னருயிரே
கண்மணியே புன்னேவிட்டுக் கணமும்பி ரியேனே

Page 43
(72 ) .
எஸ்தா. வச : எனதாளுயிர்க் காதலியே 1 மீரெவ்விதமான வார்த்தைகளை யெடுத் துரைத்தபோதிலும் என் னுயிரை யிழப்பதல்லால் ஒருபோதும் உம்மைவிட்
டகலேன் அறிந்துகொள்வீராக.
மாலுமி ஆசிரிய விருத்தம்
கங்கைவளை லங்குபுவி எங்குமுளோ
ரென்மொழியைக் கண்டஞ்சி யேங்குவாரே' கதிரபாஸ்கர வெள்ளி அதிருமே
நிலைதவறிக் காசினியுங் நாசமுறுமே பொங்குமுயர் கின்னரர்கள் காாதசடாமுடியர்
பூதகண மாகியோரும் பொருநெருப் பொடுபஞ்சு போல
பேரில்லாது போய்மறைவர் நிறுதுளியாய் சங்கையறியாதபே யங்கனே மாதர்மயல்
தான் கொண்டு உழலுமூடா தருகூலியில்லையேல் வரவிடுவரூேபெண்ணே விடில்
புவனந்தான்என்னே நையாண்டிசெய்யுமே இங்கெனது கண்முனில் லாதுஏேகடா ஈய கடன் வழிதேடடா எப்படிநீ யழுதாலுங் கைப்பிடியுன் தேவியை
யிப்புவியில் யான்விடேனே
மாலுமி தரு (சங்கை பொங்கு.எ. மெ.)
இராகம் : மோகனம் தாளம் : ரூபகம்
1. GT Gঠা னுரைவிடிற்கேடே- பின்னைபேரஞ்சுடுகாடே
அன்னதேயுந்தன்கூடே-அரிவைதன்னே விட்டோடே அஞ்சிடாயோரீ பஞ்சபாதகா மிஞ்சுமென் வாளா லுன்சிாங்கொய்தே, ஆடுபறவையோ டாடிவிருந்துண்ணப் பாடுகிரமே கொய்வேனே

13
2. இந்திரத்துப சாலம் என்னிற்சேராதிக்காலம்
தந்தாற்பொன்னனுகூலம் தப்பினற்கெடுகாலம் சலதகிரையது நிலையேசுவறினும் பலமாயென தடை யுாைமருதடா பாவியுனதுடை தேவியாலேநீ ஆவிவிடுவதோ தோசி 3. அட்டமச்சனி போடா கிட்டிடா தடா மூடா
துட்டனேகுழுமாடா வட்டிகாசொடுகாடா அந்தசந்த மில0 தநாயனே. யித்தகோம கன்றுபோவையே அல்லதுன்னேயே கொல்லுவேனிதோ நல்லவாக்குக் கொண்டேகே
மாலுமி சந்தத விருத்தம் கந்துக கரியினின் மேலுயர் வீரியங் காட்டிடு விரியரே
கற்பன யெந்தனின் சொற்படி நிற்பவர் காசினிமா சீலரே இங்தைநி கர்ர்கிடு பைங்தொடி யாள்தமை யேற்றுநீர் மாற்றலசை இடுசிறை தனிலே அடியின லாக்கினை யிட்டுமே வதைபுரிந்தே சந்துகள் கோவுறக் கண்கள் சலம்வரச் சஞ்சல வாரியுற, தாமரை தங்கிட நீரில வின்றியே சாருவரன் தடமாய் இந்துற் தேவிபத் தாவுடன் நேருரு எண்ணுறு மற்றை மூவர்
எய்கிடா நேசமே உய்கிடா வாசமே யின்றே புரிகுவேனே
மாலுமி வச. அகிதீரவிபராக்கிரம கலாசர்களே ! இம்மாதி%ன பலவந்தமாக இழுத்துச் சென்று 6மது கப்பலிற் சிறைப்படுத்துங்கள். மற்றும் மூவரையும் அவர் பின் கொடாாவண்ணம் யான் பார்த்துக் கொள்ளு கன்றேன்
இழுத்துச் செல்லுங்கள் சீக்காம்,
எஸ்தாக்கி தெயெப்பிஸ் தாழிசை எஸ்தா : ஆகியந்தமில சோகிசுக்ரமுக
ஆரஞ பவங் வாாணு அன்றுவானகதி சென்று5ாமுணர
ஆயர்கொ ட்டில்மனு வானவா arーl 3 YA

Page 44
தெயொ !
இராகம் :
செயொ :
எஸ்தா :
(74)
நீதியாருலகி லோதுவாருணர
நின்தயாள நடு வல்லகால்
நேசனே யமுத வாசனே நசரை
கிஷ்களாஅ ரிவைநீங்கவோ
சாகியாருமணி யோடுபட்டுடைகள்
சாரிசங் தனமகார்களோ காலமீது அலங் கோலமானபசி
தன்னில்வாட் டலதும்பாவமோ சோதிசேருமலங்காரருபமுக
அய்யபாஸ் கசநல்மெய்யனே தரைவிடுத்தவின உயிரெடுக்கினுமென்
தூ சவுன் பதம்விட்டேகனே
எஸ்தாக்கி-தெயொப்பிஸ் தரு (உள்ளங்கள்.எ. மெ.) ஆனந்தபைரவி தாளம் : ரூபகம்
என்பதற் கருள்கூரே பொன்னச ாேயசீரே உன்னசீர் தாருங்ேேர இன்ன நீங் கிடப்பாரே ஏதம்புரி யாதம்மவர் சீதந்தயை நீகம்பெற எண்ணிலாச் சுரர் கண்ணிப்பாடிட விண்ணுேர்வெல்ல வந்தோனே தேவியை விடப்போமோ ஆவிபிரிதலாமோ சீவக்க னரி சாய்த்த தேசோமயாகுருசில்
சீரார்மூ வாணிகொண்டே பாாையி சட்சைசெய்த சேசுவாசன மேயுன்மேல்விசு
வாசம்வைத்தனன் நானே
மாலுமி 60] Ꮽ . :: அடே ! யென்கையிலிருப்பதைப் பார். இவளைப்
பின்தொடராதே அப்புறஞ் செல்.
எஸ்தா. வச. அளவில்லாத இரக்கங் நிறைந்த தேவனே! என்
தேவியை விடுத்து நான் என்ன செய்யப்போன்ெ றேன். எனக்கொன்றுமாகப் புலப்படவில்லையே. இந்த
வேளைவந்துன்னருள் தந்தாள் யேசுவே.

75
எஸ்தாக்கி கொச்சகம்
சிந்தின் கப்பற் றீயொர்தான் சிறயோசெமையே யே மாற்றி இந்தப்பாடாய்த் தேவியையும் எமையும் பிரித்தார் ஐயையோ சங்ரோதயவாகனிமரியாம் தாயே எந்தன் பாலகரை
ாந்தக்கிசைமேற்கொண்டுசெல்வேன் இதுவோ மனமேயூவாழ்வே.
எஸ்தாக்கி தரு (என்னரிய.எ. மெ) இராகம் : லாவணி தாளம் : ஏகம் 1. என்னசெய்வேன் என்னசெவ்வேன் என்னசெய்குவேன்
. . . . റ് ,《 - ། எந்தன்தேவியைப்பிரிந்தே எங்குசெல்லுவேன் 2. முன்னை நாட்பு ரிந்தபாவம் முற்றலானதோ
மொய்குழலாள் தன்னை நீங்க முறைமையானதோ 3. அன்னைமா மரிமகவ தானகேயனே
க் துணை யில்லையென்ன ங் காயனே ஆருகது ஆளு5 அள 4. முன்னே கால்கள் வைத்தே செல்ல பின்னி விழ்த்துதே
மோசத்தினை தீத்தருள்செய் யேககாதனே 3. எம்மெளிமை சொல்லிப் பொருள் காட்டில் வாங்கியே
6 f ாணுகிவருமளவுங் கப்பல் நண்ணிகிற்குமோ 6. மக்கள் பசி யாலேசோர்ந்து மயங்கி வாடுருச்
வனத்திலென்ன செய்வேனையோ மனையுமில்லையே 7. ஒகோபுன லாறெதிரே ஒன்று கோன்றுதே ஊடேசெல்லக் கூடுமோதான் உனரேனேயனே 8, எகாயிகற் கென்ன செய்வேன் எந்தன் மைக்கரை
எப்படியில் வாற்றலேகொண் டேகலாகுமோ
எஸ்தாக்கி கொச்சகம்
இந்தாதரையின் வாழ்க்கையதோ என்பாலகரே யுறுங் துயரோ வந்தார்வீசும் மாருகத்தின் வலியால் மரங்கள் சாய்ந்தனவோ சக்தாபத்திற் கானதுவோ சார்போாற்றின் ருழ்வெது வோ
முந்தாருமையே யெவ்வாறய் முன்னீர் தாண்டிச்செல்வேனே

Page 45
(75)
எஸ். வச. ஐயையோ இவ்வாற்றிகுழம் எவ்வளவென்று அறி யாமல் உங்களிருவரையும் ஒரேமுறையில் எப்படிக் கொண்டு செல்வேன் பாலகரே !
அகப்பீஸ் கொச்சகம்
தந்தாய் துயரக்கடலாழ்ந்து தவிக்கும்வேளை மீவிரையோ சிந்தார் சம்பி த%னத்துக்கித் திகழார் அருவிக்கரைவிட்டே வந்தேயெனேயும் நிறை கமலம் மல்கார் ஆற்றின் கரைசேர்த்து எந்தாய் தனையே மீட்பதற்கே ஏற்றவழியே செய்வீரே அகப். வச. பிதாவேயிப்படி யிருவரையுங் கொண்டு செல்வ
தால் என்ன மோசம் சம்பவிக்குமோ தெரியாது.
தம்பியை முதலில் அக்கரை கொண்டுபோய்விட்டு மீண்டு
வந்து என்னைக் கொண்டு செல்வதே யுக்தமாகுமையா.
எஸ்தாக்கி கொச்சகம் எந்தன் மகனே உன்வசனம் ஈரேழுலகும் தேனமேல் சிங்தையெனக்கு எவ்வாறே செப்பப்போமோகம்பியரை அந்தக்கரைமேற் கொண்டுசென்றே அன்பேபிரியாவாருக இந்தக்கரைமேல் வருமளவும் இருப்பாய் கவனப்பெருக்குறவே எஸ்தா. வச. மகனே! நீயில்வித நீதியைச் சொன்னதால் மிகவு மானந்தமானேன். உன் தம்பியைக் கொண்டுபோய் அக் கரை விட்டுவருமளவும் ஏகனேவேண்டி நிற்ப r ய் பாலகனே.
எஸ்தாக்கி தரு (அத்தனருளாளி.எ. மெ.) இராகம் ஆனந்த பைரவி தாளம் திரிபுடை
உந்தன் துணை தாராய் எந்தன்துயர் தீராய்
மைந்தர்காைசோாய் வந்தேதயை கூராய் சந்தமரி பாலா சிந்தார் பதலோலா
எந்தாயினு மேலா ஏகாமனு வேலா இனஞ்சங்கினம் மொடுந்துத்துமி
அகந்தம்பரர் தனக்தொம்மென ஈணவினையோ டேநற்சோபன
மானவெல்லையில் வந்த

נדד ]
2 நோக்காயுன் கடர்ட்சம் வாக்காலருள்மோட்சம்
ஆக்கம் பெரும்பாக்யம் சேர்க்கப் பாசிலாக்யம் ரக்கமெனச்சாரா தீர்க்காய் பவஞ்சேரா
ஆக்காய் நாகாழாய் மீட்பே புரிவாயே கோயெனும்பவ காயமெந்தனை
ஆயுங்காலனை மேவிடாமலே அன்பு ஆதார வின்சகாயமே
கம்பினே னருள்வாயே
எஸ்தாக்கி கொச்சகம் இன்பத்தவத்தின் பாக்கியமே இனிதாம்மகனே வனஒலியால் துன்பத்துயரங் கொள்ளாதே துரயோன் துணைத ந்தாளுவரே என்புந்தசையும்போன்றவண்ணன் இங்கேயவரைத்சருமட்டாய்
அன்பினருணுேதய இதயம் அதுவேகதிராய்ச் சொரிவாயே
எஸ் தா. வச. மகனே! வனமிருகங்களின் கர்ச்சனே கேட்டுப்பயப்ப
த ரு
டாது. நானுன் கமயனையிஷ்விடங்கொண்டு வந்துசேர்க்கு மட்டும் கவனமாய் இருந்துகொள்ளும் பாலகனே
மேற்படி தரு கண்ணின்மணி யானுேர் எண்ணின்கண்ணே யாற.
பெண்ணின்மணி தானும் கண்ணின்சிறை யானுள் தன்னந்தனியானேன் எண்ணிற்பவ நாயேன்
உந்தன்கிருத் தாளே எந்தம் கருள் வாயே உற்ற உறவினுேர் மற்றுமயலினர்
பற்றிலாத் துயர் உற்றே வாடுறேன் ஊரினுறவது தேரின் மாயமே தாரும்யேசு சகாயம்
வசனம் : எனதருமைப்பாலரோ அறியாச்சிறுவராதலர்தும், தாய் தந்தையரை விட்டுப் பிரிந்திராதவர்களாதலாலும், வனத்திற் தனியேநிற்பதற்கு அஞ்சுவார்களாதலால் சீக்கரம் சென்று இருவரையும் ஒருங்குசேர்க்க உதவி செய்தருளுக்தேவனே.

Page 46
78
எஸ்தாக்கி தரு (ஆசைமருமகன்.எ. மெ.)
இராகம்: கீரவாணி தாளம் அடதாளம்
பல்ல வி என்னுசைப்பாகூரைக் கானில்மிருகங்கள் இசையாகத் தூக்கினவே ஐயோ-ஐயோ
இரையாகத் தூக்கினவே
5 ή 600 ώ பொன்னுசைதன்னிலும் மேலான பூஷணர்
பொற்பார் செளந்தர6ற்குணபாஷிதர் என்னுசைக்கேற்றத வத்துறு ரெத்தினர்
இன்னற்குரிய மகத்துயர்சூழவே (என்)
பஞ்சணை மெத்தையை விட்டேயகலாத
பாக்கியசெல்வ்மனுேகாப்பாலரை கஞ்சிற்கொடிய் மிருகங்கள் வந்திப்போ
நையக் கொண்டோடிற்றே ஐயோகாத்தாள்தேவே
ஒ5ாய் கடுவாய்க்கி ரையாக்கப் பெற்றேனே
உள்ளங்குடுங்கிட ஆற்றியிடையுற்றேனே வானபரயேசேதுன்பத்தைக்கற்றேனே
மானிலமாய்கையில் உற்றென்ன பெற்றேகுே
நெஞ்சம்பதறி நெடுமூச்சு எகுதே
கித்தம் நினைப்பவை மாயமாய்ப் போகுரே
ஐந்து காயத்து சகாயா உன் தஞ்சமே
அளித்திடாத தன்மைத் துயரால்கான் மிஞ்சவே
எஸ்தாக்கி கொச்சகம்
நேசமாமக்காளஞ்சோ கெஞ்சினிற்றரிக் கப்போமோ வாசமே கானுரீன மகாதஷ்டமிருககோச வேசமே கடுவாயோகாய் விரைந்து மைப்பற்றிற் மையோ
யேசுவே பஞ்சகாயா ஈகுவாய் சகாயந்தானே

(79
எஸ்தாக்கி தரு (ஆதியே. எ. மெ.)
இராகம் : பைரவி தாளம் : ஆதி
l.
யேசுவே என்னரிய நேசபா லசையையோ
நீசவோகாய்கடுவாய் விசுவே காத்துடன் இங்குற்றே வங்கிருகரையிலு
முக்துற்றேபற்றியே குளறிட பங்கப்பா டேசெயவடவிமேல்
தொங்ப்பாய்ந் தோடிடானும் ஏரியில் நீரில தாகிய வாள் கயல்
பாரினிலாவி யழிக்கிடு மேரைமெய் சீரியபாலக ரானவர்போகிலென்
ஆருயிர்வாழுமோ ஒர்துணை செய்வ்ாரர்
தேசுலா மக்கள் உயிர் மோசமாய்ப் போயினவே
நீசனுனென்பவச்சம் பாவனை யானெவே திருகயா புவிகரருக் கொருதயா
அருசிலுவைத் தருசெயா உன் கமலச்
சரணமே கொண்டவெனைச் ரிேயவுன் கருணுகரநோக்கம
தாலென தாருயிர் கேரியபாலரை பேரிய நேரு நாபூக்கனின் வீரிய கோாதீ
கார்திரி யோரையே போல்வா
ஈதுதான் என்கெதியோ சோகிவா னந்தபசா
ஏதுயானுபவேனினி வேதபாரகர்புகழ்
இந்தேசே ரம்புய மலரில்சு கந்தமே
நின்று சைதிருவடி
விந்தைசோ மாமரியுன் துணை
தங்கேகார் என் துயரங்கெட இடை6திமீதிலே மிகுதிய ரதுவுற
அரிதுயர் மக்களை வனமிரு கங்களுண விடினெனின் நிலையது காண்கிலையோதயை விகசிதமென வருமேவிடபுரி ம ய

Page 47
80
எஸ்தாக்கி கொச்சகம் வானஞ்சுவர்க்கும் வடமீளுர் மலைகேரிமையக் கற்புடைய தேனஞ்சவர்ண மொழிமானைத் தென்னளிப்பூ நீங்கியன்றே கானஞ்சுவர்ண புஷ்பசன கமழார்பாலர் விலங்கினிரை தானஞ்சுவர்ணக் கொடுத்தபின்னும் தமியேன் பூமேல் வாழுவ
எஸ்தா. வச. ஐயோ மக்களே உங்களை மிருகங்களுக் கி கொடுத்து யானுயிருடன் இருப்பது நியாயமாகுப என்செய்வேன், என்னுயிரை யிழப்பது தேவதுே
மன்றே. உங்களை யான் இனி யெங்கே காசு
போகின்றேன் மக்களே.
எஸ்தாக்கி தரு (அன்பாம். எ. ெ இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ரூப 1. என்டாலரே போனிரோ கண்மணிபோல
இன்பாய் நான் வளர்த்த-அமூதரச பொன்னேர்மணியளக உசிதமுறு பூஷணர் போயினரோ 2. பெற்றேன் விலங்கிரைக்கோ
உங்களையன்பாய் பேணியமுதூட்டி-வைத்த செயல் நற்முயிதனேக் கண்டால் மனம்பதறி
நடுங்கியே சாவாளையோ 3. ஒ5ாப் கடுவாய்கட்கோ உமைக்கொடுக்க
உள்ளம் பொறுத்திடுமோ - ஈதென்ன பாவம் தேனய் மழலைசொன்ன உங்களார்த தீங்குரல் கேட்பதெப்போ 4. முத்தே பவளங்களே என்னுசைதீச
முத்தங்கொடுப்பெ தப்போ-பாரினில்நீரே இத்காரணியின் வாழ்க்கை மாயமதான
தென்பதைக் காட்டினிரோ எஸ்தா. வச. ஆ என் ஆசைத்கேவியே! அருமைப்பாலகே யானுங்களை எங்கே தேடுவேன், என்ன செய்குே என்பது யாதொன்றுங் தெரியவில்லையே தேவனே.

ம.)
ld, i.
.g !
Јез,
181).
இடையர் தோற்றம்
காவலர்கள் தம்மவர்க்குக் கோலோச்சம்
தன்மையதைப் புறங்காட்டக் காங்கோல்தாங்கி பாவலர்கள் நாவலர்கள் வாயின் பாலில்
பசுமையெனும் மேலான பாலேயுண்டு சேவல்குயில் மேலிசைகள் அமுதம்பாடிச்
செச்சையின ஆடுகளைப் பரிந்துநாடி கோவலார்ம் மொய்யார உடைகள் பூண்டு
கோமளயூ ஜிதசபையிற் குலவினரே
இடையன்-மகன் தரு
நொண்டிச்சிந்து இடை : குறும்பாடு வெள்ளாடு நல்ல
கொடியாடுசெம் மறியாடு கிதம்வேறு வரையாடு நல்ல
நீராடுபள்ளை சோாடு மகன் வகைவகை யாய்ப்பிரிப்போம் அவைகளின் வரும்படியின்னதென் றேகுறிப்போம் தொகைநிதம் காம்காப்போம் மிருகங்கள்
தொடராமலே கிடைகாம்காப்போம் இடை : செம்மறிப்பாலருக்கி கிரந்தி V
செறிந்தோடுஞ்சேடங்கி றைந்துவிடும் விம்மிடு (வயிறுமிக வாய்வு
மேலாமீததின் காலாகும் மகன் வெள்ளாட்டுப்பாவில் யாதொரு விக்கிணமில்லைத் தக்கோ சே உள்ளாடு மக்கரமும் பித்தம்
ஒடிடும் அதிசாரக் காடாதே இடை : கம்பிளிபோர்த்திடுவோம் தோற்பை
களியொடு தோளிற் சாத்திடுவோம் அம்புவி தனில் நாமே பெரிய
அழகுற மாயர்கு லமரமே arー14

Page 48
(82 )
மகன் : பட்டிகனைத்திறப்போம் நாங்கள்
முட்டியெடுத்துப் ப7ல்கறப்போம் சட்டியிலிட்டுவைப்போம் அதனைக்
கட்டித்தயிாக்குங் காலந்தப் போம்
இடையன்-மகன் வேறு தரு (செப்பிறேன்.எ. மெ.)
இராகம் மோகனம் தாளம் : ஆதி
இடை : பாலகனே விரைவாக கடந்திகோ
பட்டியினுட்டை யிட்டமுடன் மோனே ஆல்தளை செடிகுளை யுள்ளிடந்தேடி
அவைகளை மேய்ப்போம் விரைவுடனே மோனே
மகன் பத்திரங்காப்பும் ரெத்தினமாயுயர்
பால்சொரியாடுகள் ஒர்நிரையாய்த் தந்தாய் சித்திபெறும்படி வைத்திடுமேவைத்
ன்றிடுமேயவை நின்றுகொண்டே தந்தாய்
இடை : பாய்புலியோ நாய் காடிகள்வாரா
பார்த்திடுகவனமாய் பாலகனே மோனே சாய்புலிவெய்யோன் மேற்றிசைமூழ்கின்
சட்டெனக் கொண்டுவா அட்டியின்றி மோனே மகன் எந்தலைக் கறுப்பினைக் கண்டவிலங்கினம்
ஏங்கியே யஞ்சிப் பதுங்கிடுமே தந்தாய் அந்தலைகானமே" டிந்தலைமட்டும்
அரசகுய் நானே யாகுவனே தந்தாய் இடை : அரசகுமாரனுே ரிடையனுக்கானது
ஆனங்கஞ் சொல்லொணு ஆனந்தமே மோனே பரசுசுவைத்திடு பாலொடு ஆனந்தம்
பாரினிம் பெற்றதும் பாக்கியமே மோனே
மகன் நீர்நிறைவாவி யதோ தெரிகிறதே
நீடியசூரியனும் மறைகிறதே ஒடியே நாம்தாக சாங்கியைத்தீர்த்துமே
உண்ணுவோம்நல்ல பழங்களையே தந்தாய்

83)
இடையன் விருத்தம் எல்லாருமாயிரத்தின் கதிருஞ்செல்லா
இருள்செறிந்த வனத்தினிடை என்றுங்கேளா
சொல்லாரும் மனுக்குரலின் சத்தமொன்றே
சுந்தரஞ்சேர் என்மகனே கேட்குகின்றே
வில்லாரும் மிகுவேடர் வினையின் குதோ
வெம்பகையைக் காட்டினிடை விளைத்திட்டாரோ
செல்லாரும், சோலையின் கண் சென்று காமே கிட்பதுட்பமாயறிந்து தெளிகுவோமே
இடை, வச. ஆகா ஈதென்ன அதிசயம். இக்கவனத்திலோர் குழந்தை அபாயமாய் வீரிட்டலடிகின்ற சத்தங் கேட் கின்றதே. ஐயையோ இது பெரும்பாவம், சீக்கரமாக ஒடிவா. அதேதென்று பார்ப்போம் மகனே.
இடையன் தரு (ஏகிடுவோம்.எ. மெ.)
இராகம் : மலையாமி தாளம் :
به
பல்லவி ஓடுதுபாசாய் ஒ5ாய் கொண் டோடுதுபாாாய்
அனுபல்லவி l. ஓடுதுபார தி உக்ரமமாகவே
உந்தலை வாரி மேல் வந்துவிாைதல் போல் காடு நடுங்குற காங்கள் விரைந்தோடிக்
கல்லின் கவுணுற்ற வில்காணும்பட்சிபோல்
பாலனவச்சத்தங் கேட்குகெங்காதிலே
பரனேயனுக்கிரகம் செய்யுமிப்போதிலே
ஆலமேயுண்ேடார்க்கு யேசு சகாயமே
ரூபகம்'
(ஒடுது)
அற்பர்கள் 5ற்குண பொற் போரைநீங்கல்போல் ஒடுது)
எத்தூரஞ்சென்றலும் உன்னுயிர்மாயுமே
எ பகிடுமம்பாலே ரெத்தம் மேல்தோயுமே
கித்தமுங்காமாதி பாஷமே தொட்டோர்க்கு
நீண்டபசாசினல் தூண்டுந்துர் ஆசை போல்
A

Page 49
84)
4. என்னம்பா லோகாய லறியே மாய்ந்ததே
இச்செய வாலென்பேர் வானத்தில் வாய்ந்ததே பொன்னம்பு கொள்ளல்போல் மாசீர்பாலேர்கம்
போகலா மாசுற்றர் நீசத்தை நாடல்போல் (ஒடுது)
இடையன் விருத்தம் விட்டிடுபாணத்தாலே வீழ்ந்தோநாய்மடிந்ததங்கே ட்ெடுவாய்பாலன்சேவ கிருபையால் பிழைத்துவிட்டான் பட்டதோபாணமோ57ய் பல்லின ற்கடித்ததாலே கட்டமுமுண்டோவென்று நடந்து சென்றறிகுவோமே
இடை வச! அதோ அம்புபட்டோகாய் அலறிமடிந்துவிட்டத
பாலகலுயிரோடிருக்கின்றன்போற் தெரிகின்றதே
மகன் விருத்தம் அங்கத்திற் பங்கமில்லைத் தந்தாய் சொல்லின்
அஞ்சிடாமிருகமதின் உகிரின்தீதே தங்கத்தின் மேனியகிற்சிறுக உண்டே
சவிஸ்தாரமாகவுந்தன் சரிதையாவும் இங்கத்தே கூறிடுவாய்பான்கடாட்சம்
எய்தியதால் உயிர்பிழைத்த இனியாவிந்தப் பொங்கத்தே நனிபாக்கிய உதவியெல்லாம்
பூரணமாய் 5ாம் தருவோம் பூமேற்ருனே
வசனம் கெட்டி கெட்டி காயமொன்றுமின்றிப்பாலன் தப்பி விட் டான். நீயிங்கத்துஷ்ட மிருகத்தின் வாயில் அகப்பட்ட வாறும் உன் தங்தை தாய் பேரூரும் நாமறியும்படி
சொல்லுவாய் பாலகனே
ஒப்பீஸ் ஆசிரியம் அன்பரேயெனது ஆருயிர்காத்த அமுதசஞ்சீவியொப்பவரே அணிவளர்ருேமை சுகர்சேனபதியன்
அவர்மனே யெனது பெருேரே

85 )
இம்பரிலவரோ டானந்தமுறுங்கால்
இடையில் வெள்ளிடியதுபோலே எய்திடுசெல்வம் இல்லதாய் அழிய
இாப்பவர் வேஷமாய்வேறுார் பொன்பரைக்கடல்மேல் வந்கிடுங்கூலி
புரிந்திடாவகையினுற்றலைவன் பூசிததாயை நீசமாசிறையில்
பூட்டியே யெமைவெளிறாத்த அன்புறுதுயரத் தந்தையோராற்ருல்
இருவரைக்கரையது சேர்க்க எய்தியோர்பாலே என்னேவிட்டேக
இக்கெதிவந்து எய்தியதே
ஒப். வச. இதுதான் எனது வாலாது தெரிந்து கொள்ளுங்கள்
அண்ணமாரே.
இடையன் விருத்தம் உருக்கமே மேலாய்க்கண்ணீர் ஒடுதேபாலன் சொல்லால் இரக்கமேயிலாவோகாயே ஏனுேபாலணைப்பிடித்தாய் அருக்கன் மேற்றிசைசேர்முன்னே அடவியாலேகியன்பு பெருக்கஞ்சேர் மனேக்கு ஏகப் பிரியமாய் வகுகுவாயே இடை, வச. பாலகனே உனது வரலாற்றைக் கேட்கும்போது எங்கள் மனம் மிக்க வேதனைப்படுகிறது. என்ன செய்வோம் அத் துஷ்ட மிருகத்தினிடமிருந்து உன் னைக் காப்பாற்றினுேம். இன்னும் நம்மால் எதாவது உதவி உனக்கு வேண்டுமானல் அதைத் தடையின்றி முடித்தே கொடுப்போம் உனதெண்ணத்தைத் தெரிவி
யும் பாலகனே.
ஒப்பீஸ் இன்னிசை என்னுட னேர் அண்ணனுண்டு ஏது கெகி எ தினரோ அன்னவையை நீரறியில் ஆற்றருகே அப்பர் நிற்பார் பன்னுவார் உள்ளதெல்லாம் பாரினில் நீர்கேட்டறிய இன்னல் தவிர்த்தவரே ஏகியெல்லாங் கேட்பீரே

Page 50
(86
ஒப். 6). F. ஆற்றினிடமாக கின்று எம்மை நினைத்துத் தவித்துக் கொண்டிருக்கும் எனது தகப்பனிடம் கூட்டிச் செல்லுங் கள். உங்கட்குப் புண்ணியமுண்டு அண்ணனன்மாரே.
இடை வச. : உனதெண்ணம்போல் அவ்விடங் கொண்டு செல்லு
கின்முேம் வாரும் பாலகனே
ஒப்பீஸ் தரு (செப்பரிய.எ. மெ.)
இராாம் : யாவணி தாளம் : ரூபகம்
1. என்னரிய தங்தை நிலை என்னவாகுமோ
எங்கள்பாக்ய சுகநிலைகள் எல்லாம் போகுமோ
2. மாடகட மோடிவிளை யாட்டெல்லாம் போச்சே
மாட்சிப்பிர தாபம்போக காட்சிபெற லாச்சே
என்னரிய தாயைக்காண இாக்கம் பாலியே ஏகாதீஸ்ப சனைப்பெற்ற வேதநூலியே
4. அஞ்சுகமே குயிலினமே அப்பர்கிற்கு மிடமே ஆர்வமுறக் காட்டிடுகில் ஆகுமெற்குக் கிடமே
ஒப். வச. : அளவிலாக இரக்கக் கிறைந்த தேவனே! என் தகப் பன் நிற்குமிடத்தை நான் கண்டடைய அனுக்கிரகஞ் செ தருளும் சுவாமி.
உழவர் தோற்றம்
சீர்கொண்ட கமத்தணியாம் பட்டிக்கோடு
செப்பரிதாய்த் தள்ளிவிளையாடும் பள்ளே கூர்கொண்ட யிவையணைக்கும் தடிகளிட்டம்
கோதண்டப்புலிபிடிக்குங் கூரின் காட்டம் ஏர்கொண்ட கலப்பையணி மற்றுங்காப்பு
இலக்கான துவக்கு அணி பலவுங்கொண்டு தார்கொண்ட குவளைமலர் வேளாண்மக்கள் சங்கீத சபைகலரி சார்ந்கிட்டாரே

இராகம் :
8T )
உழவன்-தோழன் தரு (அரிராம.எ. மெ.)
கல்யாணி தாளம் : அடதாளம்
உழவன் வருவாயெம்நேசா பரிவாயுல்காசா
தோழ !
உழவன்
தோழ :
உழவன :
தோழ :
மகிழ்பெற வயலைச்சீர் செய்கிடவேயிப்போ அரிதான எரும் அதற்கிணை சேரும் -
அஷ்டாங்க எருதுகள் கெட்டியாய்ச் சேர்த்தே புவியுமேயஞ்சுங் கலிகாலன் கொஞ்சும்
புஷ்டியா மெருதுகள் பட்டியுண்டே கொண்டே வலிமையா வாறேன் விலையேறுங்காணி
மாட்சியாய் 7 செய்1 வத்தாட்சியாய் நானே
மிருகங்கள் வாரா அரும்பயிர்சாரா
விதமாகக்காவல் விதித்துமே 6ாமும் கருமங்கள் பார்ப்போங் கஷ்டங்கள் தீர்ப்போம்
கர்த்தணுராசிகடாட்சங் கொண்டேயிப்போ செடிகொடி நீக்கி மரங்களை விழ்த்தி
செய்புனலோட வழிகிசையாக்கி வடிவானசம்பா முத்தினத் தம்பா
வகைநெல்லை விதைப்போமிம்மானிலங் தேங்க
கரும்பினந்தேங்கக் கார்சோளனுேங்க
கமழ்முல்லைருேரசாக்க ளோர்புறங்தேங்க
அரும்பு செவ்வந்தி மலர்கள் 6ேர்பங்கி
ஆகப் பூச்செடிகளை ஆக்குவோங்காமே
இக்கானந்தன்னி லென்னுளும்வாழும்
எண்ணில்லாத்துஷ்ட மிருகமே குழும்
மிக்கானசிந்தை தேவன் மேற் கொண்டே
மேலாங்கவனமாய் ஏகுவோங்காமே
உழவன் விருத்தம்
அரிவரி வாழுமிந்த அருங்கா னிற் குழவியொன்றே பரதவித் கிட்டசத்தம் படர்கா கிற் கேட்கிகின்றே விரைகாற்றுப் பின்னதாக வேகமாய் நாங்கள் சென்றே
தரையிலல் விசேஷமிப்போ தான்காணச் செல்லுவோமே

Page 51
(88)
உழ. வச. யாருமில்லாயிக் கானகக்கில் மானிடக்குரலோசை ஒன்று கேட்கின்றதே யாதெனச் சென்று அறிவோம் விரைந்து வாருங்தோழனே ! தோழ வச. ஆமாம் அதுண்மைதான். இதோ வருகின்றேன்
நண்பனே.
உழவன் தரு (வெற்றிவீரன்.எ. மெ.) இராகம், பரசு தாளம் : அடதாளம் பல்லவி சென்றே மறித்திடுவாயே கடுவாய் தன்னைச் சென்றே மறித்கிடுவாயே
அனுபல்லவி 1. அன்ரும் முதல்வனவன் குன்ருஞ் சினத்திலே
ஆறும்பத் துரையாலே மீழுந்தயா சேஸ்கிரம் என்றும்பாமானந்தம் இலங்க ஆத்துமயேசு இருக்கப்புலிகாடி உலுக்கிபார்க்குமோதான் (சென் 2. கானமெமது வாசம் கண்டோமகில் விசேஷம் வாலக்குலக்கன்னியர் காலிற் சதங்கை நீங்கி மாட்சிசெறியுல்காச காட்சிச்சேயனுந்தானும் வாட்டமில்லாததிவ்ய சிலேஷ்டம் பின்னதுவாக (சென்) 3. வில்லம்பதனையெடு வியக்கணையேதொடு
நல்லம்புகியவைக்கில நசரேயன் தயையுண்டே இல்லம் பெனவேகொண்டோம் எய்தோங்கடுவாய்கானம் இயமன் கிகாாமம்பின் செயமெம் முன்பேகொண்டே (சென் 4. அம்பொன்று பட்டதால் அந்தக்கடுவாய் போச்சே அய்யேர்வப்பாலர்க்குச் சேதங்கள்மிகவாச்சோ எம்பிரான்பாதத்தை நம்பிலானந்தமாச்சே
ஈடில்லாமோட்சமே இன்பத்தின் சொந்தமாச்சே
உழவன் விருத்தம் வரையெழுந்த சூரியன்போல் வடிவாம் மேனி
வாக்கலுயர் தேனவனே மதுராகானின் இரையெழுந்த ஆவேச விலங்கின்பால் நீ
எய்தியதோ பார்க்கொண்ணு வகோசமாந்தீ

89 )
கிரையெழுந்த முத்தணியா யுன்பேரூரென்
நீணிலத்திலுனைப்பெற்ற மற்முேர்யார்தான்
மரையெழுந்த முகவடிவா அன்பே செய்வேன் வாமமது சக்கவியால் வழுத்துவாயே
உழ. வச. துஷ்டமிருகத்தினிற்கு உணவாக அகப்பட்டு கம் மால் மீட்கப்பெற்ற குழந் தாய் உன் தங்கைதாயுடன்உன் ஊர்பேரும் உனக்கிவ்விபத்து நேர்ந்தவாறும் நாமறியும்
படி சொல்லுவாயாக.
அகப். வச. : அப்படியே சொல்லுகின்றேன் பெரியோர்களே.
அகப்பீஸ் ஆசிரியம் உரையதோ அரிதே எம்பதி ருேமை
உயர்தங்தை யோர்க்கு நாமிருசேயர் உளபொருளழிந்தே கங்தையர் மெலிங்தே
ஊரைவிட் டோர்கப்பலேறி திசைவழிகடந்தே வந்த டுங் கூலி
செலுத்திடாவகையினுற்றயை சீறியேயவர்கள் கப்பலிற்றடுத்தார் தேவனே தங்தை காங்களுமோ வரையிலாத்தயரால் வங்கிடும் வழியில் மல்குநீர் ஆற்றினைக்கடக்க வளர்பிதா ம தாளிற் றம்பியைத் தூக்கி
மறுகரைசேர்த்து கட்டாற்றில் விரையெனவாவே தம்பியைே யா6ாய்
மேவியே கொண்டு ஒடிடவே வேதனேப்பட்டேன் ஈதெனப்பிடித்த
விதமசை யானறியேனே அகப்ா வச. இதுதான் எனது ‘வரலாறு அறிந்துகொள்ளுங்க ளண்ணமாரே. XV
உழவன் விருத்தம் சிங்தைநொந்தழுகிடாகே சீர்முகவிலாசப* லா உந்தனின் விருப்பமென்ணுே உரைத்திடிம் கொடுப்போங்கோடி மைக்சனுய் மணிவிளக்காய் மகேந்திரனுகவைப்போம் சிங்தையிலோர்ந்தேயுந்தன் ஆசையைச் செப்புவாயே
õr–15

Page 52
(90
உழ. வச. குழந்தாய் ! ஒன்றுக்கும்பயப்படாதே. உனக்கொகு குறைவும் வ ரா த ப டி உன்னைக்காப்பாற்றிவருவேன். இப்போது உன் மனவிருப்பமெது செப்புவாயாக
அகப்பீஸ் இன்னிசை
என்னுயிரைக் காத்ததற்காய் எம்பான ருங்களுக்குப் பொன்னரிய செல்வசுகம் பூர்த்தியுற வேயருள்வார்
மின்னருவி பொன்கொளிக்கும் மேல்கரையென் தந்தைநிற்பார் அன்னவரின் முன்கொடுபோய் ஆசையுறச் சேர்ப்பீரே
அக. வச. எனக்குயிர்ப்பிச்சை கொடுக்த தவிய உத்தம பெரி யோமே ! நீங்கள் செய்த இந்நன்றிக்குப்பிரதி உபகாரம் என்கும் செய்யக்கூடிய தொன்றுமில்லை. எம்பராபரன கிய அந்தப்பரம்பொருள்தானே இகத்திலும் பாத்திலும்
அதற்குச் கந்தருள்வார். ஆகவே என்பிதா நிற்கின்ற ஆற்றங்காைக்குக் கூட்டிச்சென்றல் என் தந்தைக்கு மிகவுமானந்தமாயிருக்கும். அதுவே எ ன் பி ரிய ம்
அண்ணமார்களே
உழ. வச. உமதெண்ணம் போற் செல்வோம் வாரும் lures(5 sor
அகப்பீஸ் தரு (வயலினில்.எ. மெ.)
இராகம் : லாவணி தாளம் : ரூபகம்
1. எண்னரிய அன்னைநிலை ஏதோ-பூவில்
ஏங்கநாங்கள் ஆர்புரிந்த குதோ மன்னிலத்தின் மாய்கைகளாந்தீதோ-கன்மை
வாமெடக்கு வருவது மெப்போதோ
2.
தந்தை,கம்பி தனையே காணப்பாமே-உள்ள சருவபரா அருள்புரிவாய் வரமே
எந்த நாளுமுப்பதமென்கரமே-னத்தித்
தெற்றிமுடியாகவைத்தேன்சிரமே

அக.
91
கோாவிலங்காலே மீட்டதேவே-எங்கள்
குடும்பமொருங்காகத்தயை தாவே சாரமில்லானென்னுடையகாவே கூறுஞ்
சத்தத்தைக்கேட்டாதரஞ் செய்கோவே அனிச்சமலர் போன்ற எந்தன்பதமே-பொல்லா
அடவிமுள்ளில் இடறிவிழலிதமே கணிச்சமொழி போன்றதாயாருயிரே-காணில் கலங்கிங்லே குலைவாள்மத்தின் தயிரே வச அளவிலாத இரக்கக் நிறைந்த தேவனே 1 என் தங்தை கம்பி நிற்குமிடத்தை டான் கண்டடையும்படி அனுக் கிரகஞ் செய்தருளுந்தேவனே.
அகப்பீஸ் இன்னிசை அங்கமிலா னந்தவகை ஆனசுவைப் போசனங்கள் கந்து எனத் தாபரித்த தக்தையரைக் காணேனே சந்திரனுர் வாகனியே தாயே தயாபரியே உந்தன் கடாட்சதயை ஓங்கனற்குக் காட்டீரோ
எஸ் அக-ஒப்பீஸ் தரு (கண்ணுரும். எ. மெ.)
இராகம் : கீரவாணி தாளம் : அடதாளசாப்பு
அகப்பீ பன்னிராசகுல பெரும்
பாக்கிய சலாக்கிய சீரனமே என்தேசத் தந்தையரைக் கான
ஈந்தருள் உங்கயை தான்தினமே அண்ணருக் தந்தையரும் போன
ஆகுல முன்னவியாகுலமே எண்ணக் கண்ணிர்க்கடலே போல
ஏங்கிச்சொரியுதே என்னுடலே
எஸ்தா : பெற்றே விரை கொடுத்தேன் உம்மைப்
பேசகுமோ காய் சுடுவாயுண்ண வற்றுச்சமுத்திரமே நேரு \
மாகருணுகரா தாவருளே

Page 53
(92 )
ஒப்பீஸ் கொச்சகம்
ஒப்பரிய கஸ்தூரி உயருமகார் பன்னிசர்ல் இப்பெரிய பூவினிலே எங்காளும் நீராட்டும் செப்பரிய தந்தையெங்கே சேர்ர்தாரோ அண்ண சங்கே மெய்ப்பரிய வெல்லையனே மேவவெனக் காப்பதெப்போ
இராகம் :
Gramvas r :
எஸ்-அக-ஒப்பீஸ் தரு (வண்டலம்புங்.எ. மெ.) தேசிகதோடி தாளம் ஏகம்
தேவேயெந்தன் தந்தையெங்கே-கூடச் சேர்ந்தபிறந் தோனுமெங்கே நாவிற்சுவைத் தாயுமெங்கே இல்லா நானிருக்க ஞாயமென்னே அப்பராச்சி தம்பியின்றி-5ானும்
அலையலாமோ வலிமைகுன்றி செப்பரிய பூவில்காங்கள்-ஒன்றே சேரச்செய் தயாபரமே பைங்கொடிய ணங்காளெல்கே-எக்தன்
பாஸ்காகேர் பாலசெங்கே கந்தமலர்ச் சோலையெங்கே-எங்கள்
கர்மத்தால் மறைந்தனவோ
எஸ்தாக்கி இன்னிசை
மஞசுயரு மேகமணி மாடபொம்பூ வோடுகிகி மிஞ்சுயரு மானதெல்லாம் மின்போல் மறைந்தனவே இன்சனத்தாள் பொன்னணங்கும் என்னரிய பாலகரும் உன்செயத்தால் கானடைய ஒர்ந்தருள் தேவாபானே
இராகம் :
எ ஸ்தா :
எஸ்-அக-ஒப்பீஸ் தரு (பொன்னுெளி.எ. மெ.) நீலாம்புரி தாளம்; ஆதி ஆசீர்வாத காமணமாய்
அருபாபு த்திாகயணுய் வீசுதயை தங்கபாா-உந்தன் மேன்பதத்தைப்போற்றி அவர் தேன்பதத்தைச்சாற்றி

93
அகப்பீ : பட்சிசாலங்களே யும்தேசம் மிகப்
பற்றினலென் செவிக்குல்காசம் உச்சிதமுங் குரல்விதானம் இணை உண்டோதேவகானம் மனத்திதயமே மெஞ்ஞானம் ஒப்பீஸ் : காத்தாரோகாயாம்பானே எனக்
காருண்யன டாட்சங்கொண்டே சேர்த்தாள்பெத் முேரன்பின்பாலே தயை தேசோமயாகூர்ந்தே வாழ நேசமிகச்சார்ந்கே
ஒப்பீஸ் கொச்சகம்
அன்னங்கமலப்புஷ்ப சனத் தமருக் கசரைப்பதியோனே உன்னெஞ்சறியுந்தயைகொண்டோர் உலகின்றீமைக்கிலக்காமோ இன்னற்படுவோர்க்குயிர்த்துணைவி இந்தாதாையிற்புரிந்தருளும் கன்னம்சுவையின் தேன் துளிக்குக் காசூழ்நசராகாத்தருளே வசனம் என் தாய் தந்தை அண்ணன் மற்றுஞ் சுற்றத்
தோர்யாவரையு மிழந்து ஒருவருமற்றர்போல் அலேந்து
கிரிகின்ற எனக்கோர் ஆறுதலைத் தந்தருளுக்
தேவனே!
ዖ
இடையன்-ஒப்பீஸ் தரு (முத்தின்.எ. மெ.) இராகம் : நீலாம்புரி தாளம் : ஆதி இடை : அன்பின்பிர பாகாபாலனே
அண்டர்கற் கண்டுசைசீலனே ஆகுலமுன்னேச்சேரா மாகுலப்பாலாவாராய்
ஆன தயை நானேசெய்வேன் ஒப்பீ சென்மசே காதந்தை காயரை
சிங்தையில் காதடுமாறுாை தேவன்செயலதுவோ ஆவென்கெதியிதுவோ
சீவ தயா பூபா காரே இடை : அஞ்சாதே அருளொடுதாறேன்பட்சம்
ஆவலோடே ஆடுமேபத்துலெட்சம் அரும்பால் ருசியிலாடி ஆசக்திகிதம்பாடி
ஆனசிரே தானெய்வீரே

Page 54
(94.
ஒப்பி : தாதாவே தக்தைசாயண்ணசெங்கே
சஞ்சலம் தாரணிமீதென்பங்கே சார்ந்ததே நிழல்போலே வாய்ந்த
மருந்துன்பாலே சர்வா பரா தயை யீவாரே இடை : பால்பழம் உணவுகள் பலவுண்டே /
பஞ்சணை மெத்தைமேற் றுயில்கொண்டே பங்கயத்தாள் நிவாசம் தங்கமுகவிலாசம் பானுலாவின் சீர்கொள்வீரே ஒப்பி : எ கமோ டேற்றவென் நிதிதேசம்
இன்பம்போய் இன்னலிம்பிரவேசம் எய்திடக்காலமாச்சோ எங்கள்பவுள்சும்போச்சோ
ஈதோகவி கால மென்பார்
இடையன் விருத்தம்
சிந்தையிம் துயருருகே தேர்வேந்தன்மகனேப்போலே உந்தனை மகுேவுல்காசத் துடன் நாமேபாதுகாப்போம் சந்திர முகவிலாசா தமன்னிய மாவுல்காசா விந்தையாயெங்களோடே மேவியே வாழுவாயே
இடை, வச. கவலைப்படாதே குழந்தர்ப் ! உமகெண்ணம்போல் பெற்றே?ரைக் கண்டமையுமட்டும் கம்மோடு கூட வாழ லாம். நமது சொந்தக் குழந்தைபோற் பாதுகாத்து வருவோம். வாரும் நமது குடிசைக்குச் செல்வோம் பாலகனே.
ஒப். வச. இனி என்செய்வேன் உங்கள் எண்ணம் போல் கடந்து
கொள்வதற்கு விருப்பம் ஆனேன் அண்ணமாரே.
அகப்பீஸ் தேவாரம்
தங்தைதாய் தம்பியெங்கே தமனியச் செல்வமெங்கே பந்த 6ே டர்கள் காமெங்கே, பாக்கியப் பவுள்சுமெங்கே இந்து வாகனியாள் பெற்ற யேசுவே யானிப்பூமேல் சொந்த மாய் எல்லோர்காணச் சோபிதானந்தமீயே

அக. வச,
இராகம் :
உழவன் :
அகப்பீ.
உழவன்
அகப்பீ :
உழவன் :
அகப்பி
(95
: ஒ இட்சாகி பெருமானே யானென்னசெய்யப் போகி றேன் என்காயர் தந்தையை எங்கும் காணவில்லையே. அவர்களைக் கண்டடையும்படி உமது திருவருளே அ , யேனுக்குக் காண்பி த்தருளுஞ் சுவாமி.
உழவன் அகப்பீஸ் தரு (மாகருணுகர.எ. ம்ெ.)
கீரவாணி தாளம் : அடதாள சாப்பு
வாக்வில் சிறந்த மனேகராஞ்சித
மாவடிபாலகனே உனக்கே பாக்கியமான சலாக்கியயோக்கிய
பங்கயவாசிபோலே தருவேன்
தருவமென்ருேதிய அரியகுணத்தோரே
தந்தைதாய் தம்மை எண்ண மனத்தே
பெருகு நெருப்பிலிடு மெழுகாயுள்ளம்
சோருகுதே வருக்கி
பீடையாம்
வருந்தாதே பரன்தானே மாட்சிப்பிரதாப
வாப்பிரசாகமழை உன்மேலே சொரிக் துமே நிரந்தரஞ் சோபிதஞ் சேரவே
அாய்6யங்காட்டுடிவார் அன்பாக
அன்பான அன்னையை வன்பான மாலுமி
ஆகதமாகொடிய சிறைவைத்த
துன்பத்தை நீக்கப் பணக்தேட நேர்வழி குடியகேடிதுவோமென்மேலாய்
மென்மேலா யெண்ணியென் பொன்னுடன்சித்தமே
மேதினிமீதே யாகும் அகனல் உன்மேலேசீர்வரச் சொன்னுருசிபழ
மூணெடு விணை தாமே னின் பாயே இன் பாய்நிறைமலர் அன்பேதேனுய்வழி இங்கிர்த காவனைய குணுகிப முன்பேசிவாமிர்த மென்பாம்விரும்பியே
re
மூதுரை கொண்டேவாறேன் உம்மோடே

Page 55
96
உழ. வச: குழந் தாய் கவலைப்படாதே. உன் பெற்முேரைக் கண்டடையும்வரை நம்முடன் கூட வாழலாம் வாரும் பாலகனே.
அகப்- வச. அப்படியே வருகின்றேன் அண்ணமார்களே.
எஸ்தாக்கி கொச்சகம் முன்னீர் காைக டோறு மடவார் முறுவல் கிரள்சேர் ருேமைவிட்டே நன்னீர் கற்புக் கருந்ததிகோ கல்லாள் தமையும்பிரிந்து பின்னுள் பொன்னீர் சுகசந்தனவாஷப் புகல்மேல் சங்கம் பதுமமென்னும்
தன்னீர் பாலர்தமை யிழந்தேன் தாரீர் உதவி எப்ெதோரே
எஸ்தாக்கி தரு (சொல்லரும நீலனும். எ. மெ.) இராகம் : முகாரி தாளம் : அடதாள சாப்பு
1. சுந்தரமான எகித்தெலுங் தேசத்துரைகளே-யானும் எந்தவிதம் வாழ்வேன் ஆகச் சொல்லிர் நல்லுரைகளே
2。 செல்வக்குவையினைப் பந்தாக வைக்காடுஞ் சிலரே-உங்கள்
இல்லத்தில் எந்தனை ஏற்பீரே கல்லனுகூலமே
3. எல்லையில்லாத இராவண வீரிய சொல்லேயோ-அன்றிக் கல்வித்துறையில் கமத்கணை யாரெற்கு எல்லையோ
4. இந்திரலோகத்துப் பூவன மிந்தரை மீதிலே-வந்த
சுந்தரமேயெனக் காட்டுவேன் சோபிதப் பூவிலே
5. என் சுகதேவியும் இன்பகற்பாலரும் எங்கையோ -இனி உன்பதந்தான்யேசே உன்னினேன் தாவெந்தன்பங்கையே
6. எற்று எந்தனை இங்கு சேர்க்கிடுவோர்களுமில்லையோ-ஐயோ என் வயிற்றுக்கு கான் இங்கு உழைப்பதும் வல்லேயோ
எஸ்தா வச. ஒ இட்சாகி பெருமானே ! ஒர் ஆதரவுமற்ற
ஆனதை ஆகிய என்னை இவ்விதம் சோதனை செய்
யாது என் மனதைச் சிறிது ஆறுதற் படுத்தி இனி நடக்கவேண்டியதைக் கற்பித்தரும் சுவாமி.

נ97 ]
பிரபு தோற்றம் எண்சீர் விருத்தம் அழகெழு மங்குவியதனில் அரிய சொர்ண ஆழியது துலங்கஇவர் ஆரோவென்னப்
பளபளெனச் சிரசிலுயர் பாகை மின்னப்
பரிவுடைய உத்தரிகப் போர்வைதுன்ன தெளில், செறி ஒளி அதனுல் விழிகள் கூசச்
சேர்ந்திடு இரத்தின வகைகள் பிரபைவீச
உளமகிழ்வாய் எகித்துமா நகரங்தன்னில்
உறைபிரபு நிறை சபையில் மருவினரே
பிரபு தரு (ஆழிகடல். எ. மெ.) இராகம் : அடா னு தாளம் : ஆதி 1. தாமரைத்தட குலவும் வாவிகளும் செய்புலமும் சங்கதமும் புஷ்பவ ஷம் முக்கிவிசவேயென்றும் சாமரைப்பூ ராசனெனப் பேரெடுத்த எந்தனைப்போல் கர்மகியாகப் பெயரோன் ஆருமுண்டோ ஊரில் 2. பஞ்சிறைக்கிளிகள்பாடும் அஞ்சு மலர்ச் சோலை சூழும்
பாக்கியங்கள் புத்திர சப் பாக்கியங்களாமே கஞ்ச அன்னஞ்சேர்ந்தாற் பூவே பஞ்ச பாஸ் கரனேயாமே பாரில் மகத்துயர் செய்வோர் ஆரோ தேரில் நேரே 3 கம்பசாமாயணத்திலும் இம்பரில் பெரியவொரு
காவியஞ் சொலலவுரியோர் பூவிலுளராமோ அம்புவியில் சீதை தன்சீனச் சிங்தை கொண்டு போனவனும் அ-டதிட்டன் கெட்டவகை இட்டமாய்நீர் கேரீர் 4. துந்துதுடி யோடு இசை பைங்தொடியார் விணை யொலி
சொர்ண லோகம்தன்னையிப்போ தென்னச்சேர்ப்பதே மெய்யாய் இந்து நுதலாருடனே இல்லறங் நடாத்துவோர்கள் ஏகபரி சுத்தராகி என்றும் வாழ்வரே பூவில்
பிரபு விருத்தம் பாரிடத்து உறவோராலன்பு நேசம்
பண்படையாத் துன்ப மதால் கொண்ட தோஷம் சீரிடனின் முகராசி காட்டும் வாசம்
செப்பிலுள வாயினவே இவ்விசேஷம்
øT-— i ti

Page 56
(98)
காரிடத்துக் கருமையெனப் புழுதிமேனி
கங்தையணி கிங்தை தணி காட்டலேணுே தேரிடத்துயானறிய வுன்னூர் பேரும்
செப்புவாய் மற்றவையுங் தெரியத்தானே பிரபு. வச. மழையின்றிவாடிய பயிர்போல முகங்கோணித் தனியே வந்தகாரணமும் உன்பேரூரும் நானறியும்படி சொல்லும் பிள்ளாய்.
எஸ்தாக்கி ஆசிரியம் பொன்னணிமாற்றின் மணிகளார் புயனே
புகழெலாம் நிலவிய வயனே பூமிசைதயாளம் புரிங்கிடு5யனே புளர்ெதா மிர்த்துவதபனே மின்னணிக்குவையார் பொன்னணிக்கரைசேர்
விளங்கிடு ருேமை யென்நாடே விடுயர்மாட கூடகோபுரங்கள்
விண்ணுயர் பணியெலாமிழங்தே என்னணித்தேவி ஆருயிர்ப்பாலர்
இவர்களோடேழையாய் யானே இன்னலுக்காளாய்த் துன்பமேமேலாப்
இங்குயானலைந்துமே வந்தேன் உன்னணியான மதயை அளிப்பீர்
உலகிலெற்காருயிராவீர் உண்மையென் பெரெஸ்தாக்கி யென்றறிவீர்
உத்தமாவோர் தொழிலுதவே
எஸ்தா. வச. இதுதான் எனது வரலாறு அறிந்து கொள்ளுங்
கள் ஐயா,
பிரபு-எஸ்தாக்கி தரு (சித்தை சத்துவ.எ:மெ.) இராகம் : தேசிகதோடி தாளம் : ரூபகம் பிரபு : மின்னலங்கொளி அன்னலந்திகழ்
இன்னலந்தனிலே-துன்பம் மேவவங்கிடு சீவவுன்னிலை ஒதுமென்முனிலே

எஸ்தா :
எஸ்தா:
(99
கன்னல்மேற்கொடு சென்னல் தேங்கிடு
வன்னெகித்தினிலே-நன்மை காட்டினன்னிலை கட்டித் தோட்டச் சேட்டங் காட்டுவனே புத்தி கூரிய வித்தியாகர
சத்தசாகரனே-எக்தன் பொங்குமாளிகை லங்கு காவுற எங்கு நாட்டுவையே சருவ சற்குண நிறையுமுக்தம
பிரபு ரத்தினனே-நீச தாசன் நான் வரின் நேச உன்மனை முேசபூவனமே பூவனஞ் செய்த சீவாட்சையைப்
போக்கலாகுமோ உந்தன் புத்கியின் கிற மித்தகைத்ததோ
கள் தியின் வயமோ
இருளுமொளியதும் பாலுந்தேரினல்
என்றும் மாற்றமதே அத்தால்
இன்பதுன்பமே தேர்ச்சில் போவவே என்றுஞ்சுற்றிடுமே
எந்த நாளுமெனக்குகந்திடு
வே-ஏற்றே
ஈடிலாப்பா நாடிலிந்திர கோடுவை பூவே
விக்தையாங்கா
ஜீவகாருண்ய மனவுன்னுரை
சிங்தையேற்றியே - நானுஞ் செய்கை பூவன முய் காட்டுவேன் தண்ணீரூற்றியே
பிரபு விருத்தம்
சொல்லிய மொழியைக்கேடடுத் துயரமும் மிகுதியானேன்
வல்லமாபானே உந்தன் மனத்துயர் தீர்த்து வைப்பார்
செல்லுமிப் பாதைநேரே சென்றெதிர் தெரியுமெந்தன்
கொல்லையைக் காப்பாயாகுல் கூலிதான் ஈகுவேனே
பிரபு, வச. ; அதோ தெரியும் கொல்லையினிடமாகச் சென்று
அதைப் பார்மரித்து வருவாயானுல் கூலிதந்து உன்னை ஆதரித்துக் கொள்ளுவேன் அறிவாயாக.

Page 57
C 100
எஸ். வச. உமதெண்ணம்போல கடந்து கொள்ளுவேன்
மானே !
எஸ்தாக்கி கொச்சகத் தரு (தாலாந்தனிற்.எ. மெ.
கொச்சகம் காவின் குயிலினிசையானைக் கமலாலயமானனவளைப் பாவின் மதுரத் தேனனைப் பகரும் பாக்கியப்பாலகeா பூவினிழந்தேன் சொகுசிழந்தேன் புகலுக்கோட்டப்பயிர் செய்ய
தரு w இராகம் : தேசிகதோடி தாளம் ஏக
தேவன் செயலிதுவாமோ அவர்
சிங்தைதனையறியலாமோ பூவின்மேல் வருத்தமே இன்பே - என்பார்
பொன்குட்டிற் காண்டார்கேவன்பே
கொச்சகம் ஆக்குங்தேக்குங் கருங்காலி அவிரும் புரலை முதிரைபுனனை பார்க்கப்பசியே தீர்க்குமுயர் பகரும் காப்பித் தேச்செடியார் ஊக்கம் மனதார் நபர்வருக்கம் ஓங்கும் தென்னை பனை வருக்கம்
தரு நோக்கம் சமண்டலை விரை அதன் நுகர்ச்சி முக்கனிமரச்சீரை ஆற்கும் இனிதேவதாரம்பு-மற்றும்
ஆனவைத்தேனே விஸ்தாாம்
கொச்சகம் மல்விமுல்லை இருவாட்சி மலரார்ருேசா மகிழ்ச்சிதரு சொல்லுங் நந்தியாவர்த்தம் சொகுசா மசோகு மந்தாரம் வில்லின் புன்னை சண்பகத்தார் மிகுபாரிசாதம் மருக்கொழுந்தும்
தரு எல்லின் கட்சேத்ரக் கூட்டம்போலே
இவைகாட்டுங் கண்ணுக்கார்ப்பாட்டம் ܟ சொல்லின் சுகந்தம் விசேஷம் பூவாள் தோன்றுமே இவையினுல்காசம்

( 101)
கொச்சகம் பச்சைப்புருக்கள் சவுதாரி பகருங்கோட்டான் பைங்கிளிகள்
மச்சின் சுவர்ண நிறமயிலும் மணிபூசேவற் பெடையினமும்
W உச்சம் மனந்தருமின்பே அதை
இச்சம் சகtதென்மேலே-தேவே
இரக்கம் பாலிப்பது மெக்காலே
தெயொப்பீஸ் தேவாரம்
அருவானகத்கேபானுவென அன்ரு?ரின்முர் பரஞ்சோதி கிருவானகத்தே சின்முசே தீராத்துயரைப்புனைந்தாரே ஒருவானகத்தே பாவமெலாம் உன்தாட்கமலம் புரிந்தேனே
தருவாயாசி பரகடாட்சம் தமியேற்கருளே வான் பெறவே
தெயொப்பீஸ் தாரு (காதலனென்று. எ. மெ.)
இராகம் செஞ்சுருட்டி தாளம் ஏகம்
1. சருவர்க்கும் பிரபுத்வ ஒருதத்வ மிகுகொற்ற
அருணப்பிர தாபமுற்ற-கலாவலல எனதுத்தம பிரதாபன் எளிலாரெஸ்தாக்கி காமன்
இன்பர சேங்ாபூபன் காணேனெங்கே 2. என்னுசை நாதளுேடு ஏகினர் சேயர்களே
எம்பரா ஆர்ககியோ அவர்கட்கே உன்னசீர் பாகவாதம் உகந்த சத்தியவேதம்
உத்தம முறைதங்தே ஆளும் தாளே 3. எந்தன் பிாாணநேசன் சென்றே பொருளையீட்டி
எண்மீட்ப; ரென்றிருந்தேன் காணேன் ஐயோ அந்தரித்திட்ட என்னே எந்த நாளும்விடாரே
ஆர்செய்த குதுதானே ஐயோ ஐயோ

Page 58
102
4. \ கொஞ்சிக்குலாவுவாரே இன்சொல் பகருவாரே
குளிாார் சந்தோஷமதாய் என்ஞளுமே
மஞ்சார்தருமென் வாஷன் மிஞ்சார் கற்பினின் போஷம்
மேலரிச்சங்ர கோனே பொன்னர்வர
தெயொ. வச. என்னருமைக் குழந்தைகளிருவரையும் கூட்டிச் சென்ற எனது காதலன் இப்போது பதினன்கு தினங் களாகியும் இன்னும் காணவில்லையே. அவரும் குழந் தைகளும் என்ன வாயிருக்கிருர்களோ தெரியவில்லையே! ஒ யெகதீசா யான் என்ன செய்யப்போகின்றேன். என் பிராணபதியையும் பாலரையும் என் கண்களினல் ஒரு விசை என்கிலும் பார்க்கும்படி செய்தருளும் தேவனே.
மாலுமி விருத்தம்
தேசுகந்த பொன்மேனிப் பதும சாகம்
செப்புகின்ற அளிகளது கூந்தல்பாரம் பாசுகந்த சுலைமகளின் வதன ரூபப்
பாவையளே உன் கணவன் பகர்ந்தே சென்ற காசுகந்து தந்து உனமீட்கக்காணுேம்
கப்பலது வேறுாரே செல்லவேண்டும் நீ சுகந்த மொழியோடே உனது எண்ணம்
ணிேலத்தில் தெரிவிப்பாய் நிசமாய்த்தானே
மாலுமி. வச. மாதே கப்பற் கூலிக்காகப் புணஞ் சேகரிக்கச் சென்ற உனது பத்தாவை இன்னும் வாக்காணேன். கப்பல் பாய்துக்கி இன்றே மறுதேசம் போகவிருப் பதால் நீயிதற்கு என்ன விடை பகருகின்முய் தெரிவி
தெயொப்பீஸ் கொச்சகம்
கற்ருமரையின் முகரூபம் ஈயக்குமென்னுயகன் பாலர் இற்றே இங்குபண hகொணர்ந்தே எனைமீட்பாரே இதையறியா சற்றே தெரியாவாதேனே சாட்சர்த் பானரென் கற்பின் பொற்பே காப்பார்இம்மொழியின் பொருளேதேர்ந்து கொள்வீரே

(103)
தேயொப். வச. இதற்கு கானென்ன சொல்லுவேன், உமது
இராகம் :
மாலுமி :
மாஅலுமி :
தெயொ :
மாலுமி :
தெயொ :
சித் கம்போற் செய்து கொள்ளும் தளபதியே
மாலுமி-தெயொ. தரு (மறையோன் என்.எ. மெ.)
கரகரப்பிரியை தாளம் : ரூபகம்
உன்பத்தா எங்குற்றனே துறைப்தி
உற்ற வென் சொற்படியே f
சங்கைச் சேர் பைங்கிளியே கப்பல்காதன்
தருமந்தனைக் கேட்பாயே
கற்பிற்பிரதாபவல்லா என்னுளுமே
கன்னிமை காக்கவல்லாய் பொற்பிற் கற்பாபரணு எனைநீயும்
பூர்த்தியாய்க் காத்தருளே
அஞ்சுகாஞ்சிதமே துயர் நீங்கி
ஆதரவாய் கிகமே
விஞ்சுமகிமை பெற்றே கப்ப்லிலே மேவியே வாழுவையே
மங்கில்யம் பூட்டியெனக் குருமுன்
மகிழ்க்வரென்துரையே இங்கென்மே லாசைவைப்போன் கொப்பாங்தேனில்
இச்சைகொள் முடவனன்றே இந்திரை ம்பான்றவளே உன்டுர்தனர்
இங்கு வராாறியே எந்தநாளும் பயமே இல்லாதாகும்
என்னேடிரும் கயமே
அண்ணரே நானுன் தங்கை என்பதைகீர்
அறிவதே தர்ம சங்கை எண்ணுதீர் கருமபங்கை துஷ்டமெண்ணில்
fp
எய்துவாள் சாவேனங்கை

Page 59
104 )
மாலுமி விருத்தம் அஞ்சகாஞ்சிதமேநீர் கவலையேனே
அருமருந்தே நீர் வருந்த லேதுதானே பஞ்சுகத்கின் மெல்லணையோ நூறுஉண்டு
பளிங்குமணி மண்டபங்கள் சுகமேயுண்டு வஞ்சியிடையாளேயுக்தன் மனதுக்கேற்ப
வகைதொகையாம் ஆபரணம் மலைமேற்தாறேன் என்சொல்மொழி தட்டாதே கப்பல்போகும்
இடமெல்லாம் என்னருகில் இருப்பாய்தானே மாலு, வச. எனது அன்புக்கிசைந்த பெண்ணே உனக்கொரு குறைவும் வராதபடி பாதுகாப்பதற்கு என்னிடத்திற் போதுமான செல்வமுண்டு ஆனதால் உன் கவலையை ஒழித்தி என்னுடன் கூடிவாழும்படியான எண்ணத்தை உன்சிங்தையிற் பதியச் செய்தருளும் மாதரசே,
மாலுமி தெயொப்பீஸ் தரு(பொன்னின் நிறமும்.எ. மெ.) இராகம் : பரசு தாளம் அடதாளம் | தெயொ : சேப்பூவினி லாசையாற்கெட்டு
மாயப்பேயவ லேசத்துட்பட்டு ஆசைமாதரின்பா சமேதொட்டு அலைதல்மோசமே
புத்திகேளா துலைதல் 50 சமே மாலுமி : தங்கரெத்தினங் கோடியாயுண்டு
சகலசம்பன்னக் கப்பல் நூ லுண்டு இங்கெனக்கேரீ சொந்தமாகிடில் எல்லாம் உன்னதே
ரெத்னபர்ணச் சொல்லா மின்னதே தெயொ : கற்பினருமைப் பொற்பதனையே
கற்றோன்றிமற் முேரறிவரோ அற்பனேயுந்தன் தீயவாசையால் ஆகுமேமாசே
உண்மைநிலை எகுமோதேசே மாலுமி உன்னைப்போலொரு உத்சமியான உச்சிதமான ரெத்தினமான இங்கிலத்திலே கண்டாற்பாடியே யேற்றுவார்களே
ஸ்துத்தியம் போற்றுவார்களே

( 105)
தெயொ : பாவ ஆசையாற் தீதேவந்திடும்
பாக்கியமெல்லாம் நீருய்ப் போய்விடும் தேவஆசையைச் சிந்தை செய்துமே-சிறையால் நீக்குவீர்
சுகபாதை துறையாற்போக்குவீர்
மாலுமி : பொற்புலாவிய கற்பருங்கேனே சற்குணுலய
விற்பனத்தாளே அற்பன் கான் செய்த சொற்பிழைதிர அருளைக்கோாம்மா VM
பொல்லாப்பாவ யிருளைத்தீரம்மா
தெயொப்பீஸ் கொச்சகம்
இரும்பானதைக் கறையான் எப்படியுங் கின்றிடுமோ துரும்பான உன்மனத்தால் தூயகடல் சேருமோ அரும்பாவச் சிந்தைவிட்டே அடியாளைப் போகவிடில் வருக்தேவ ஆசிஉன்னை வானடு சேர்ப்பதற்கே
தெயொ. வச. உமது பாவச் சிந்தையை யொழித்து அடியர்ளை விட்டுவிடுவீரானல் உமக்குப் பெரும் புண்ணியமுண்டு தளபதியே x
மாலுமி விருத்தம் கஞ்சமல சஞ்சிதமே கரும்பே தேனே
கற்கண்டே யென்பாவக் கசடைப்போக்கி இஞ்ச கத்தில் நீரிறங்கிக் கரையேசேர்ந்து
ஈடில்லாவுன்னுசைப் பிரியமாக மஞ்சுதவழ் தேவனையே யிரந்துவேண்டி
மாட்சிமைசேர் கற்பினுக்காய் மகிமையோங்க எஞ்சலிலாப்புண்ணியக்கால் குடும்பக் கூட்டம்
எய்தியே என்னுளும் வாழுவாயே
மாலுமி வச. நான் எண்ணியுள்ள குற்றத்தை ம ன் னி த் து க் கொண்டு உன்விருப்பம்போல் இப்போதே கரை சேர்ந்து, உன் காதலனையும் குழந்தைகளையும் கண்ட டைந்து கொள்வாய் பெண்ணே.
at-l

Page 60
( 106 )
தெயொப்பீஸ் கொச்சகம்
கான்சேர் வாகைத் தொடைமார்பா கவிஞர்படைக்கோாருமாரா
தேன்சேர் அமிர் கப்பாலரோடு தேவியெனையும் பிரிந்தாரே
வான்சேர் ரத்னபாணமெலாம் மலை போலெமெக்குத் தந்தவரை
பான்சேர் பூவிலன்புடனே பரனே காண அருள் விரே
இராகம் :
l.
2
இராகம் :
தெயொப்பிஸ் தரு (தார்மகிபர் வங்கிஷ.எ. மெ.)
இந்துஸ்தான் பியாக் தாளம் அடதாளசாப்பு
எந்த னசைச் சீரே மணங்-கொண்ட
N யிறைவன் சேயரெங்கே கோண சந்த வோசைக் குயிலே பாண-யிப்போ
சற்றே சொல்வீரோ நான் காண
மாட்சிசேரும் அன்னங்ேேர-எங்கன்
புன்னர் பாலர் கண்டீர்களோ ஆச்கி பாச்சி குதலைப்பேரே-கேளா
தாயினதென் இரங்குவீரே ஆரமுத புக்ா ரோடே-சென்ற
அன்பனைக் கான் தேடக் காடே கோமுகில்லாதிப் பாடே-ஆக
நேர்ந்ததோவெனக்கிக் கேடே அங்கம் வெய்யிலாலேகாய-கண்ணீர்
ஆறயோடி முழுதுக்தோய பங்கப் பசி மேலாய்ச் சாய-ஆகும் பாவிக்கே அருள் சகாய்ம்
வேறு தரு (கொற்றவன்.எ. மெ. செஞ்சுருட்டி தாளம் : ஆதி
ஆகியக்தமி லாததேவே அன்பன் சேயரை - பாவிக்
கருளே தாரும் ஒருங்கேசேரும் ஆகப்பூவிலே
2. ஆருமிலா கேயிக்கானே அலையவாச்சுதே-யிப்போ
அவரைக்காணு தென்னுயிரே ஐயோபோகுதே

( 107 )
3. கன்னிமரி யாயேமோட்ச காட்சியாட்சியே-உன்
கடாட்சமென்மேல் ஆட்சி செய்கில் தாழ்ச்சிகீங்குமே 4. பெற்றெடுத்த பாலரோடு போனா பத்தாவும்-காணப்
பேறடையுங் நாளெனக்கே பேரின்பந்தானே
தெயொப்பீஸ் பரணி வாரிசத்தின் பூமலரை அறுகாற் தும்பி
வார்ந்திடவே தேன் சொரியும் வளமார்ருேமை தாரிசத்துப் பத்தாவும் பாலரோடு
தானிழந்தேன் எங்குறைவேன் சருவகோவே
தெயெ3. வச, ; சருவசீவதயாபர கடவுளே ! இஸ்முயேல் சந்ததி யாருக்கு கடலில்வழிகொடுக்கவில்லையோ,அவர்கள் பசி தீர்க்க மன்னுவை வருவிக்கவில்லையோ,எலியாஸ் தீர்க்க தரிசிக்குக் காகங்கள் உணவளிக்கும்படி செய்யவில் லையோ, யோசேப்புவை சோகிக் தும் துயர்தீர்க்க வில் லையோ, அடியாளையும் அவ்வண்ணமே காத்துஇாட்சிக்க
வேண்டும் சுவாமி.
விதவ்ை தோற்றம் - விருத்தம் காந்தனுடன் பாலரையும் காணுதாலே
கலங்கிமனம் மலங்கியே கனற்பிடித்த மாந்தளிர் போல் முகர் வாடி அகமும் கோடி
மாதபயக் குரல் நீட்டும் வாழகேட்டு வேந்தமணி யாபரணுக்களைப் பூட்டி
மிளிர்மலர் மாலைகள் கட்டி விழிமை தீட்டிச் சாங் த குழலாய்க்து முடித்தழகு வாய்ந்த
தையல் விதவையும் சபையிற் சார்ந்திட்டாளே
விதவை தரு (மானே மட. எ. மெ.)
இராகம் : பரசு தாளம் : அடதாளம் 1. மாசீர் புவி மீதினிலே யென்றும் வாழ்ந்திடும் சீரியரே-நானே
தேசீரிழந்கிடும் கைம்பெண்ணுய்த் தேசத்திலானேனே

Page 61
(108)
பேசருமருஞ் செல்வமதையிங்கு பெற்றே சுகிப்பதற்கே-இன தாசரும் மற்முேருமில்லையிந்த தாாணிமீதினிலே
பொன் ணுக்கிதியுமிருந்தென்னபுருஷனில்லாதவட்கே-அத்த
லென்ன மனச் சிறப்புப்பிள்ளை இல்லாதவிட்டினிலே எனக்கே உதவியாய்பெண்ணுென்று தானிங்கே வந்தாலோ-என்று மனக்கோட்ட மில்லாமலே வாழ்வேனிம் மானில மீதினிே காதாவுன தன்பிரக்கங் கொண்டே நற்றுனையோர்மா துவை-சீரா ஆதாரம தாயனுப்பவுந்தன் அடியினை போற்றினேனே
விதவை இன்னிசை சிங்தை நொந்தே வாடியிங்கு தேடியே நீ வந்த தென்னே சந்தனஞ் சேர் உன் மேனி சார்வதென்னே தூசியதால் உந்தனூர் எப்பகியோ உற்ற துயர் யாதெவையோ இந்தரையிலே யெனக்கே இப்போதிசைத்தருளே
விதவை தேயொப்பீஸ் தரு (என்மகளே. எ.மெ.
இராகம் : காபி தாளம் : ஆதி
விதவை : வந்த சுந்தர மான்விழியே உந்தன்
வளரூகரே ததை மொழியே சிங்தை நொந்துருக நேர்ந்த மாய
சேதியென்ன ஒதுவையே
தெயொ வரைகிரைசீர் முேமை தேசம் அதில்
மாட்சிப் பிரதானிவாசம்
துரை தரையுத்தியோக பதி புத்ரர் தோற்றே வந்தேன் நீயேகதி
விதவை : மதிமுகம் கிராணம் பற்ற துயர்
மாவிருளோ வுடலஞ் சுற்ற
சதிவிதிமுன் னுககாட, வந்த
தாழ் குழல்மேல் கூறுடே
தெயொ : கூறரியசோ கமுற்றேன் செல்வக்
கோவுடன் பாலரையு மற்றேன் ஆறுவழியலையக் கற்றேன் உந்தன்
அன்பு நம்பிக்கையை யுற்றேன்

( 109 )
விகவை : உற்ற உன்மேல் பற்முேநிலை வைத்தே
உடலமெல்லாம் நகையார்மலை பொற்பிரபை யாக்குவேனே மனம்
போந்த சோகம் நீக்குவேனே தெயொ: நீக்குவேனென்ருேதுக் தாயே உந்தன்
கேசம் பெற்றேன் மனதன்பாயே பாக்கிய சலாக்கிய சீலி ஆன
பாவையே கீதர்மவேலி
தெயொ. வச : இதுதானென் வரலாறு அறிந்த கொள்ளும்
- விதவையம்மா. w,
விதவை இன்னிசை
ஆதரையில் மாதுயரால் ஆனதுணே தானகின்றி யோதரிய வேதனையால் உள்ளமுடைந்துற்றவளே வேதர் புகழ் சோகிபரன் மெய்மை புறச் செவரருள் சீதபதி யில்லாகான் தேறவைகுவாய் துணையே
வசனம் : அகண்ட பரிபூரணுக்த ஏக வஸ்து வாயிருக்கின்ற தேவனுடைய கிருபா கடாட்சத்தினுல் என து சகல சம்பத்துக்களையுமனுபவித்து சுகமேயிருந்து வாழுமம்மணி.
தெயொ. வச. மகா பாக்கியந்தான் அம்மா.
இராசன் சந்தத விருத்தம் பேசரு குசைநுனி ஆனதிலே நனி
பிரபல்ய மந்திரியே பிரிதிவிமீகி லே ஒருகுடை நீழலென்
பேரரசேயோங்க மாசறவேபுவி தேசரசாட்சியை
மாட்சிசேர் காட்சிய தாய் மடி திரைபூவிலே படியெலாமே தொழ
வைத்தனன் விதிமுறையாய்

Page 62
(110)
தேசுறு பெல்சியர் ஆபுகானிஸ்தகி
றேக்கா துருக்கரிவர் பிந்திடாதேதிறை தந்துஎன்பாதணி
பேணியே வருகிருரா ஆசறு தீர்மணி ஆனசபாமணி
ஆகிய கொலுமுனமே அருகலாநுட்ப விசிக்கிரத் தோடிதை
ஆசையோ டறைகுவையே வசனம் ! நமது இராட்சியத் திக்குள் அடங்கிய சிற்றரசர்க ! யாபேரும் நமக்குக் கொடுக்க வேண்டிய கிறைப்பணத் தைப் த வருறு கொடுத்து வருகின்ரு?ர்களா மந்திரி !
மந்திரி ஆசிரிய விருத்தம் மின்னஞ்சு மஞ்சிடும் பொன்னஞ்சு மஞ்சிடும்
மிக்கஞாயிறே அஞ்சிடும் மேல கிரணங்களோ தாரகைக் அணங்களோ
மிளிருமுன் நாமமெனிலோ அன்னஞ்ச காபள்ளி கொண்டவாவிகள் சூழ்
ஐரோப்பிய ராட்சியசேச அகிலனி முதல்வனெனக் கை கூப்பிவேண்டவே
அல்லா பிறைக் கொடிய நாம் தன்னெஞ்சிலோர்மமோ ராசத்வமறியாத
தன்மையோ காம்பீரமோ தாமனேயிரேழு ஆண்டதாயுன் வீர
தங்ககழில் பணியாது மே கொன்னஞ்சமேயிலா திறை பானதவைதாா
கொடியனிவனென்பதறியே கொற்றமுன் பாலகே துர்க்கிவோழியவே
குவலயம் நீதிபுரியே
வசனம் : இராசனே எகித்து தேசத்தை செங்கோல் நடாத்தி வருகின்ற துர்க்கியரசன் நமக்குக் கொடுக்கவேண்டிய பகுதிப் பணத்தை காசாது கர்வங் கொண்டிருக்கிருன் அறிவிராக.

lll .)
இராசன் கழிநெடில் ஆசிரிய lதம்
காலுந்து வட ஆழி மேலுந்த ஐந்கெலாம்
கல்லோல அல்லோலமே கார்புவனம் மாறு மே கடல்திடாதாகுமே
காசினியென்னுவசையவே பாலுந்தினும் மாதர் சேயினத் தேடார்கள்
பங்கயம் நீமெ ழாதே பாய்வேங்க்கைப்ானதும் மிருகாகிதன்னையே
பற்றியே உண்ணிடாதே மாலுந்து நாதனும் பிரியாததேவிதனை
மலர்வாசம் நீங்குவானே மகமேரு பாறுமே அகனெருப்பேறுமே
மஞ்சொளிதீ பஞ்சாகுமே சாலுந்து நீரையறி யாவெறும்பானதோ
சலதுள்ளிவெள்ளமாம் தன்மையோ கிறேக்கன துள்ளமோ கெறுவமோ
தான்கனத் தடக்குவேனே
m தரு ベ (திடத்துடன்.எ. மெ.) இராகம் : Gas Tay, 6) f. தாளம் : ஆதி
1 . கணத்தினிலடக்குவேனே-அடங்காவிடில்
கடுஞ்சமர்தொடக்கு வேனே கணத்தினி லடக்குே வனே
கடுஞ்சமர்தொடக்குவேனே கண்டிடுவோர் கெடி மண்டிடமிண்டொடு
சண்டைபுரிந்துகை கொண்டிடவே புவி எண்டிசையும் புகழ் மண்டு பூமாரிபெப்
தண்டர் சோவமுமண்டு நடுங்குற
2. பணத்தினில் மிகுத்திட்டானே-அழிவுகாலம்
பற்றிப் புத்திகெட்டிட்டானே பணத்தினில் மிகுத்திட்டானுே
பற்றிப்புத்தி கெட்டிட்டானே

Page 63
3
112 )
பட்டினமெங்கணு மட்டறு துட்டரை விட்டமர் பொருதிறை சட்டெனவாங்கியே كير அட்டமாசித்தியே பட்டணமெங்குமே
ரெட்சகா சீவிய ஸ்தம்பத்தையேற்றியே அத்தனை தத்துவமாமோ-எனதுடைய
ஆணவமழிந்து மோமோ அத்தனை தத்துவமாமோ
ஆணவமழிந்து போமோ அந்தர சூரியர் சந்திரரிந்தரை
வந்து விழுந்து பணிந்திட நானுமே இந்தரை எந்தனின் மந்திரவாளினல்
அந்தரமேங்கவே நிந்தையே செய்குவேன்
புத்திசற்றுமில்லைத்தானே - அவனுயிரைப்
பூமிதன்னில் விடுவேனே) புத்திசற்றுமிலலைத் தானே
பூமிதன்னில் விடுவேனே புக்கியழிந்துடல் நொந்து மடிந்திட
விங்தையுடன் மிகுதொந்தரை செய்துமே கங்தை கிழிந்திடு விந்தையதாகவே
நிந்தைய தோஷ அனந்தகாயம் பெற
இராசன் சந்தத விருத்தம்
சந்திர குடையுறு எந்தனினடியுறு
தன்மையோர் திறைகள் தர சறுக்கிய கெறுக்குது தருக்கியின்
பிறைச்செயன்தான் மறுக்கிட்டதென்னே சுந்தா வெந்தனின் சே?னயின்
நாயக சொர்னபிலாசிதுவை
சுகிர்தமாய்க் கூட்டியே என்
சமுகந்தனில் துரிதமாய் வருகுவீரே
வசனம் : எகித்தர்சனின் மகத்துவத்தை அடக்க வேண்டும்.
எனது விஜய சேஞகிபதியாகிய பிலாசிதுவை அதி
சீக்காம் என் சமுகம் அழைப்பிப்பாய் மந்திரி.

மந்திரி விருத்தம் ஆடியதின் மேலான இதய்சத்த
அரசர்களின் கீர்த்கியதின் நீதிநித்த கோடியதின் கற்பகம் போற்கொடையின்கோவே குலவுபிலாசிது விரேழயனம் முன்னே நாடிலுள கிகியமெலாங் தோற்றுமானுர்
ாாகரிகப் பாலருடன் விரைந்தல்லின்பால் வாடுதுயர் டுேபிற வூரேபோன
வகையறிந்தே உமக்கு இதனை வழுத்தினேனே
வசனம் : பிலாசி தென்னும் எங்கள் தளபதி வறுமை வசத்த ராய் பெண்சாதி பிள்ளைகளுடனே தேசாந்திரியாய் சென்றுவிட்டார் அறிந்துகொள்ளும் அரசே,
இராசன் ஆசிரிய விருத்தம்
நிலையிலாதரசகோ கலையிலாக்கழகமோ
நீரதில்லாத நாடோ நெஞ்சினிற் பஞ்சமா பாதகம் மென்கலோ
நேர்மை கெறிவழிபோயதோ பலசெயா நன்மையுன் வலமுறச் செய்தனே
பக்கத்திருக்கினேனே பலமிக்க சேனபதி அகலுற்ற காரணம்
பகாததே துதானே சகலற்குமணுகிே செய்வதற்குன்னேயே
தான்மங்கிரியாக வைத்த தன்மைகனேயறிய து என்னாசைமதியாது
தான் செய்தல் நீதியாமோ கொலையிலா வாழ்வையோ ராசத்துரோகியே
கோதுநாகேந்ாவிடனே கொடிய என் வாளினல் படுபாவிஉன்ஞவி
போக்குவேன் கடியுண்ணவே
arー18

Page 64
(114)
இராசன் மந்திரி தரு (கூனற்ற. எ. மெ.)
துராகம் : மோகனம் தாளம் அடதாள சாப்பு
இரா :
மந்தி :
மந்தி :
ஆகிப்பிரக்கியாத போத மந்திரித்தத்துவ
சோதித்தலைவனயெம் நீதிநீகாசனத்கில் கோதில்லாத5ல் நீகி ஆகியவையுரைக்கக்
கொண்டபுத்திமறந்த அண்டுங்கன் மைதுறந்த கு ைச்சேனுபதிபேசன கணக்குரைத்திடாதேனே
பணத்தாசைப்பட்டோரின் கணத்தைச் சேர்ந்தாயே சோதிக்கிரீடமுடி நீதித்துவ அரசே
சொர்ணச் செங்கோல்காத்து மின்னுந் தயாவடிவே
சுகுணேசா இது கார்யம் தமதார்வமுகவாசம்
மிகுவாகத் தெரியுமென் மடியேனெண்ணியதாலே துயசித்தமுடனேயான் யெயகித்யமுடையோர்க்கு இது கித்பமோவென எண்ணினேன்தானே
மூடமங்கிரிவாழும் நாடோசுடலைக்காடு
மூதேவிவாசடிே கொண்டாயுனக்குச் சோடு ஆடகப்பொன்கேர்மாலை உனக்குத் சந்தேனே கோடி
அவையாவையுமறந்து பிலா சிதையே துறந்து முழுதுமறக்கலாமோ கழுதைச் செயலிதாமோ
முந்துங் கணிதையருஞ் சுங்ாப் பொற்பாரோ அரசற் கரியேறேனே அகிலாண்ட நாயகனே
அற்பமேனுமுமக்கே குற்றக் நான் செய்கிலேனே சிரசை கீர் கொய்திடினும் தீயெனப் பெய்திடினும்
தீமை கான் செய்கிலேனே பூபாலா கேட்டருளும் அலைமேலார் துரும்பென கிலமேலே துயருற
பலகோது புரிந்தேனே அடர்கோபமதேனே
இராசன் விருத்தம்
துட்டமட்டி உனைப்போலப் பவனிஷ்டுசர்
தொல்லுலகில் காண்பதற்கோ (கரகர்வேண்டாம்
அட்டபசப் பாலினுமே ருசியாயுள்ள
அமுத மொழிப்பிலாசிதுவோன் போனசெய்தி

(115)
மட்டொழுகு மலர்வாயில் வைகுமென்முன்
வந்து நீ உசையாத வண்மையேதோ
இட்டமுடன்னதற்கேற்ற விடையே சொல்லின்
இன்னுயிர் வாழ்வாயன்றேல் இறப்பாய்தானே
வசனம்: அடதுரோகி என்னருகாசனத்தில் வீற்றிருந்து என் தேசத்திலுள்ள வாழ்வு தாழ்வுகளையறிந்து எனக்கு ரைக்கும்படி அமைச்சகுய் வைத்திருக்க அதைச் சிறிதும் பொருட்படுத்தாது என்னாசிற்கு இழிவு கேரி டும்படியாய் நீ செய்துள்ள இக்குற்றத்திற்குத் தகுந்த தண்டனை யான் கொடுககம் வண்டியிருக்கிறது. இதற்கு யாது பதில் தெரிவிப்பாய சீக்கரம்.
மந்திரி ஆசிரிய விருத்தம் போன்னரிய நன்மைகளை என்னுளூமெண்ணியே
போற்றதயான் மடையனே புந்திமகிழ் உண்மைதனை எந்தநாளுஞ் சொலா
புரையினல் யான்மடையனே உன்னரிய நன்றிகளை யானடைந்துக் சன்மை
உதவாததால் மடையனே உச்சிட்டமது தானும் உதவாது பிச்சையரை
ஒட்டிடும்மா மடையனே என்னரிய புவியாசை கொண்டன்றிமற்றையே
எண்ணுத பேமடையனே இாவதும் பகலதம் நன்மைத்துரோகமே
ஈட்டலால் யான்மடையனே மின்னரிய முடியனே பிலாசிதன் காதையை
விளம்பாததால் மடையனே மேரைமரியாதையுற ருேமை6கராளுயரு
வீசுகிறையானு அரசே
தரு (மாற்றரும்.எ. மெ.) 1. மாட்சிமைசேர் ராசகோனே. உயர்
மண்டலங்கள் தொண்டு செய்யும் எண்டிசையும். போற்றுவரே

Page 65
116
2. தாட்சியாக கான்செய்குற்றம்..அதைத்
தான்பொறுத்தே வான் பொருட்டே தர்மகுணு.காத்தருளே 3 இடிமுழக்கம் போன்ற கோபம். கோனே
இயற்றிடாதே பணித்தருளே. தயைப்பெருக்கம்.மனத்துறவே 4. கஞ்சபாதம் உமக்கே தோத்ரம். உந்தன்
கற்பனையை பொற்பெனவே கற்ப பனதாகச் செய்வேன் வசனம் : அரசே யான் மறுத்துப்பேசிய குற்றத்தை மன்னித்துக்கொண்டு இனிமேல் அடியேன் செய்ய வேண்டிய பணிவிடையைக் கட்டளை செய்தருளும் gur.
இராசன் ஆசிரிய விருத்தம் சீரான வெனஅமுடி மணி ரயிருந் தநீ
சென்றதைனினைந்தழுவனே சிந்திரச் சே%னபலம் இந்தரைபோனதைச்
சிங்தையில்கினைத் தழுவனே பேரான ஈட்டிவாள் உடைகளனி யுன்வடிவு
போனதை நினைந்தழுவகுே புத்திசாதுரியனே உன்னினல் யான்பெற்
புகழ் போனதற்கழுவனே வாரான முரசவொலி இரணகளத்தேகாது
வந்ததை நினைத் தழுவனே வடிகொண்ட ஊனவேல் கறைகொண்டிருக்கின்ற
வகையினை நினைக்கழுவனே தாராருமார்பனே சகலசம்பன்னே
தான்மறைந்ததற்கழுவனே சச்சிதானந்தபர உச்சிதா என் துயரம்
தான் நீங்குநாளுமுளதோ
ン V இராசன் தரு (திசையெங்கு.எ. மெ. இராகம் : தேசிகதோடி தாளம் : ஆதிதாவ : 1. 15வரெத்ன மணிபெற்ற எனதுச்தபடைகொற்ற உவமிக்கொணுதவிர சேனசெய அவனிப்பிரதாபவொளி தருகுணுகீயெவ்வழி
துவனன்னுன் அடையவிட்டே சென்றதேதையோ

(. 117
வயமார் செயவுன்வாளோ வியமேயென்
கொலுகாளோ தயமிலாவானமாச்சே நீரேடெ
அயல்வேல் மாற்றாேகெஞ்ச ஆனவுன்பே சாலஞ்ச
வயகரணுயிருந்தீர் அஞ்சாமலே
வான்தேர்மேல் பான்போலொத்த மாட்சிக்குரியோய் போக
兹 ஊன்தோய் வேலார்களிப்போ மகாவுக்கிர்ம கூன்சாய்யமாபக்கம் தான்சாய்மதியோலெண்ணி
மேன்சாய்எதிர்க்கலாச்சே நீரேகலால்
இராசன் சந்தத விருத்தம்
அஞ்சனவேல் விழி வஞ்சியர்நீர்குடை
ஆடிட அவர்கலவை அவையது அம்மதின் மகிமைமேலாகவே
அலையிடைசேருறலால் விஞ்சுகருங்கடல் மிஞ்சிட5ன்மணம்
மேவிநீர் பூவெனது வீரதீராதிப போாதிசிங்கவி
லாசபிலாசிகனே கெஞ்சகபூக மனேகர தந்திர
கித்தமிகுத்துடைய நிந்தமகாகுண மந்திரிகிச்சய
ரீயறி மிச்சுவர்ண கொஞ்சிடுமஞ்சும லர்த்தொடைவாயில்முன்
கோலிருகால் தினமுன் கூவியே தூதுவர் மூலமாயேவரச்
சொற்றுவாய் பற்றுடனே
வசனம் : மந்திரியே பிலாசிதென்னும் சேனதிபதியை எட்டுகாட்
களுக்குள்ளதாக தேடியழைத்து வரும்படி ஆங்காங்கு து அவரை அனுப்பிவைப்பாயாக.
மந்திரி : அப்படியே சென்கின்றேன் அரசே,

Page 66
(118
தூதுவர் தோற்றம் எல்லையில்மா விலையுயர்ந்த சுவர்ணரேகை
இட்டவுடை அட்டதிசை எல்குங்கால சொல்லரிய கல்மதுரை மிண்டாஸ்தன்னை
சத்கமுத்து மாலையுறச் சிரமேற் பூண்டே கல்லைநிகர் மனமுருக்குஞ் சொல்லார் எல்லாம்
கட்டழகனெனப் பிரமிப் புற்றுனேக்க வில்லுமிழு மாழிவிால் கரம்மேல்கோலே
மேவவே தூதுவருஞ் சபைவந்தாரே
தூதுவர் தரு (வணங்கில.எ. மெ.
இராகம் : அமிர்தகல்யாணி தாளம் : ஏகம்)
1. மந்திராணிகியே எம்மை வாச்செய்தார்து கியே லோக
சந்திராவதியே குடை சார்வமித்கிகியே
இரசமேகுடினம் அகனல் இன்பமேடுடினம்
3. கொடுகடல்சுவறும் கிறையான் கொடும்பெயருரையின் பொல்லா
அடுபுலிகரியே இரைக் கணுகிடாதவறும்
4. ஆறுகொத்தரிசி எம்வாய் அமுக்குமேகொடியில் இப்போ
நூடுகொச்தரிசி பசியை நூற்பது அரிதே
5. பாசிப்பித்தரைமேல் காங்கள் பக்தடிப்போமே நாளும்
பேசுமெம்பெயர்க்கோ கங்கை பெருக்கெடாதறியே எம்பெயர்கேட்க லோகம் இல்லாதுபோமே எங்கள்
அம்பராபானே மற்றும் ஆர்க்குமஞ்சோமே
தூதுவர் கொச்சகம்
வருக்கைக் கனியைக் குரங்குலுத்த வயலார் சங்கிட்டங் தெறியக்
தெருக்குங் தெங்கின் கனியதனைச் சினத்தே எறிசீர் வளருேமை
புரக்கு மரசன் மந்திரியே புகழா ருந்தன் திருச்சமுகம்
பெருக்கம் தரவே அழைத்த செய்தி பெட்பா யெமக்குச் செப்பீரே
வசனம் : சாணமே சரணமையா எங்களை யழைத்த காரணம்
யாதெனத் தெரிவிப்பீராக.

119)
மந்திரி விருத்தம்
மன்னவனு முரையென்னில் மின்னிப்பாய்ந்தே
வரை கிரைமேல் பணிபுரிமா தூதர்மாரே பொன்னலமேல் சாம்பூன தத்தமேனி
போந்தபிலாசிது காமன் பொருணாேறன் சொன்னலமார்பாக்கியங்கள் இழந்துர்விட்டே
தோகையர் பாலசுருடனே" தொடர்ந்தார்வேறுார்
அன்னவனுர்தமைத்தேடிக் கொணர்விரானல்
அரசர்மகா கிருபையுமக் காகுந்தானே
வசனம் தரித்கிரனய்ப் புறப்பட்டு பிறதேசஞ் சென்ற
எங்கள் சேபைகியை கூடிய விரைவில் எங்கேனும் தேடிக் கூட்டிவருவீராகில் அரசனுடைய தயவைப் பெற்றுக் கொள்வீர்கள் தூதுவரே.
தூது , வ ச . அப்படியே செய்கின்றுேம் ஐயா.
தூதுவர் தரு (மந்திரியே.எ மெ)
இராகம் செஞ்சுருட்டி தாளம் : ஏகம்
1.
6.
தேடுவோமே5ாமே நாடேயெங்குந்தாமே தீாகுரபிலாசிது வீரன்மேலன்பாமே முத்தினக்கின்கரையும் ரெத்தினத்தின் வரையும் முந்துறுங் தேசங்களெல்லாம் விக்கையாய்த்தேடுவமே அங்கேவருவாரார் துங்கா உ ற்றுப்பாராய் அஞ்சிடுவார் சத்துருக்கள் நெஞ்சகலங் கண்டே ராசமனபார்த்தோம் கேசாஐயந்தீர்த்தோம் சந்துகாலுளைறெதே அந்தத்தேசம்போக அஸ்தமனகேரம் ஆன அந்தகாரம் அண்டிச்சென்ருற் கண்டோர் எம்மேற் சண்டைசெய்கு வரே தூதுவராம்பேரே தொடர்வோம் இந்தப்பாரே சொல்லுமொளி காலம்மனை செல்லுவோமேசீரே

Page 67
வசனம் :
( 120 )
நண்பனே இப்போது சூரிய அஸ்தமன நேரமாகி விட்டது ஆனதால் அதோ தெரிகின்ற வீட்டிற் சென்று இன்றிரவைக் கழித்துச் செல்வோம் வா ருங் சோழனே. .
மறு தூது வச. அப்படியே வருகின்றேன் அன்பனே.
பிரபு விருத்தம்
சீராரும் பங்கயநேர் முகவிலாசம்
செறியிடமே வேர்வை நின்று சிந்த ஏகம்
காராரும் மழைபோல மேனிஆரத்
தாமரைப்பூ நேர்பாதம் புழுகிசார
ஆராரும் புகழ்சேரும்காவோ இன்று
அலைகடலின் துரும்பெனவே நிலைமைசோ
ஏராரும் என்சமுகம் கிற்கும் தோற்றம்
Ꭷj ᏪᏛ tᎯ :
இராகம் :
ஆதுர்துவ
ஏதறியேன் வந்தவகை இயம்புவிரே
மிகுந்த ஆவலுடன் இவ்வேளையில் நீங்கள் வந்த காரணம் யாதென நான் அறியும்படி சொல்லுவீர்
Safs.
பிரபு தூதுவர் தரு (ஐயையோ.எ. மெ.)
கரகரப்பிரியை தாளம் : ரூபகம் சீரிய ஏராளா உலகிற் சிறந்திடும்பே ாாளா காரியமற்றலைந்தோம் ஒர்வீரனைக்காணுதுதேடிவத்தோம் காணுமலே நீருங் தேடுகின்ற காரியவானூரும் நாணுதவன்பேகும் அறிந்திட நட்புடனே கூறும்
கூறும் ருேமாபுரியூர் அழகு குலவுபிலாசிதுபேர்
மீறந்தயாநிதியே அவர்எங்கள் வேந்தன் தளபதியே தளபதிபோலறிஞ்ஞன் இங்கேயில்லைச் சாந்தன னேர் வறிஞன் உளமகிழ்வாயிங்குற்முன் அவனென்னுதவிமீகவே பெற்ருன் பெற்றசகுணரெங்கே அதனைப் பிரிவாயுரையுமிங்கே சற்றவரைப்பார்ப்போம் மனதின் சந்தே கந்தனை தீர்ப்போம்

பிரபு :
பிரபு.
*町奥·
נ ו 12 ]
நிற்கிலதோபாரும்நிற்போனச்செருணன் தானுேதேரும்
ஆர்க்கும் மிகுநேசன் பராபாற் கானவிசுவாசன் வச என்னுற் கூறப்பட்ட மனிதன் அதோ நிற்கின்றன்
சென்து பார்த்தறிந்து கொள்ளுங்கள் தூதுவரே.
வச : அப்படியே சென்று பார்க்கிமுேம் ஐயா.
ஒரு தூதுவன் விருத்தம் རེད། சொல்லினி வினிய கோழா தோன்றிடு மவரை கோக்கின் வெல்லமர் வீர சூர பிலாசிநாய் விளங்க வில்லை எல்லினிற் பிரபை காலும் இம்மனை இரவே தங்கி நல்லசீர் உதய் முன்னே 6ாமெம் மூர்க்கேகு வோமே.
வசனம் அங்கே நிற்பவர் பிலாசிது போற் காணப்படவில்லை
இனியென் செய்வ்ோம். இவ் வீட்டிலிரவுதுயின்அப்
சூரிய உதயமானவுடன் எழுந்துசெல்வோம் தோழனே.
மறு தூதுவன் விருத்தம் அன்னவர் பிரிந்துபோயோ ஆண்டுகள் பலவோச்சே மின்னமர்க் களத்தில் முன்னுள் மேவிய போரில் நெற்றி மன்னிய காயமுண்டே மற்று நாம் விடிந்து அத்தை துன்னியே பார்த்துத் தேறி தோன்றல் பால்செல்லுவோமே
வசனம் : பிலாசிது புறப்பட்டு அநேககாலமானதால் ரூபம் வேறு
பாடா யிருக்கும். அவருக்கு யுத்தத்திலே நெற்றியி லுசுண்டான காயமொன்றுண்டு. அக்காயம் இம்மனுஷ அணுக்கும் இருக்கின்றதோவென்று உதயத்தின் போது பார்த்துச் செல்வோம் தோழனே.
எஸ்தாக்கி கொச்சகம்
அஞ்சு காயகனேயுன்றன் அருட்திறமிதுவோவாமோ செஞ்சொலார்மதுரமானச் சேயரோடிழந்தபின்பு எஞ்சுகம் தேடுவேனே ராசனுமழைக்கலாச்சோ தஞ்சமாய்க் காத்த எந்தன் தாதைக்கு என்சொல்வேனே
a T-19

Page 68
123
தரு (அள்ளிக் கொள்ளை.எ.மெ. இராகம் : பைரவி தாளம் : ஏகம் 1. தேசோமய மானருேமா
வாச தேசம் எல்லாங் கானே விட்டே-உயர் சோதிபர னனேயானும்
மாதுயர்க்கு ஆளேயாகினேனே 2. வாசோதைய ராசருக்கே - மாற்றஞ்சொல்லா வேற்றுருவாய் நானே--இங்கு
வங்தேனேழை யாயலைந்தே
சந்தார் மன்னன் தேடலென்னேதானே :}. கற்பார்சற்கு ணத்துரத்ன
பொற்பாரெந்தன் மானுள் பாலரெங்கே-துயர் காவேரியே யாகுமிந்தப்
பூவாரியில் மூழ்குவாரே ஐயோ 4. சற்பிரசாத நற்சகாயா
அற்பனைக்கார் ஐந்துகாய6ேயா-மோட்ச தாசனுக யேசேகாரும்
தருமாசீரே பரமானந்தமாக எஸ். வச: ஒ யெகதீசா, யானென் தேவிபாலரையிழந்து ஒன்றி யாய்த் தனிமையில் வருக்கிக்கொண்டிருக்கும் போது தானு அரசனென்னை தன் சமுகத்துக்கு அழைத்துக் கொள்ளத் தேட வேண்டும். அவர் சித்தமிப்போது தான என்பால் திரும்ப வேண்டும். ஒ கருண யங் கடலாகிய தேவனே! யானாச சமுகஞ் சென்று யாது பதில் தெரிவிப்பதென, எனக் கொன்றுமாய்ப் புலப் படவில்லையே. இந்த வேளை வந்துன்னருள் தந்தாளும்
யேசுவே.
தூதுவர்-கொச்சகம் பாசஞ் செறிந்த வாகை புயப் பரிவுமிதுவோ சத்துருக்கள் காமுஞ் சிாமுங் கூப்பிடுமஸ் காரஞ் செய்யும் வடிவிலுவோ இரசம் பொழியும் நாவிதுவோளன்கோ போச்சோஉமையுமிப்போ
அரசன் வரவே அழைத்தாரே அன்பாய் வ்ருவீரவரிடம்ே
- M

|123 )
து து. வச ஐயையோ நீரிந்த வருத்தம் அனுபவிக்கவும் கால மாயிற்ருே?, என் செய்வோம் அரசனும்மையழைத்தி வரும்படி சொன்னர். அவரிடஞ் செல்வோம் வாருங் தளபதியே W
எஸ்தாக்கி-கொச்சகம்
அன்பாய் வருவிசென்றுரைத்த ஆண்மைச் சிங்கேறனவரே
இன்பார் தேவிச் செல்வியொடு இழந்தேன் பாலர்தமையொருங்கே துன்பேஎனக்குச் சொகுசு அல்லால் சொல்லு மின் பஞ்சொகுசாமோ பொன்பாயெனையே காத்தவர்முன் போயான் கேட்டே வருவேனே
எஸ்தா. வச. தூதரே! யான் என் பெண்சாதி பிள்ளைகளை தோற்ற பாவியானேன். ஆனதால் அரச சமுகம்
வருவது சரியல்ல ஆயினும் இராசகட்டளையை மீருது என் எசமானிடம் விடைபெற்று வருமளவும் இளைப்பாறுவீர்களாக,
எஸ்தாக்கி கொச்சகம் கன்னற்பாகின் தேன்சுவையின் சுவினாமுகின் மேன்மதுர மின்னம் கொடியாம் மானினயும் மேவும் பாலர்தமையொருங்கே இன்னற்பட்டே விட்டுவந்த எனையேகாத்த மாதுரையே முன்னெற்கான துரையழைத்தார் போவதற்கே விடையருளே
எஸ். வச. என்னைக் தாபரித்துவந்த எசமானே! முன்னெனைக் காப்பாற்றிவந்த ருேமாபுரி அரசன் என்னே வரும்படி தூதுவரை அனுப்பிவைத்தார், ஆனதால் கான் செல்வ தற்கு விடைதாரும் ஐயா. பிரபு-எஸ்தாக்கி தரு ~ (நற்குணபூஷணனே. எ. மெ.) இராகம் : ஆனந்தபைரவி தாளம் : ரூபகம்
பிரபு : கேசமாய் எந்தன் முன்னே இருந்தே
ங்ேகிறேன் என்று சொன்குய்-இப்போதுநீ மாசீர்போசனம் நேசமாயுண்டு பேசவுமிது நீதியதாமோ

Page 69
பிரபு :
எஸ் :
24 )
நீதிசேர்குரியனே உபகார
ஆகியோர் விரியனே என்னளுமுன் மாதய வெனும் போதாஞ்சித சீதசேகர ஆரமனேரே ஆரமகுேகானே துரையழைக் ܚ
தாரதம் கென்வரனே -சென்றேபர மானராசனின்தேனபாதமென்நேசசேவைசெய் தா சீரே யாக ஆசீரேயென்றுரைத்தீர் ராசசேவை
யாகவிதை விதைத்தீர்-மேனுளினும் நேசவுன் பிரகாச மென்நெஞ்சுல் காசமாகவே விசுபானுமே
விசுபான் தேசமெங்கும் உன்னர் நலம் −
விளங்குமே தேங்கியெங்கும்-என்னுருரை
ஆசிலாதமா பூசிதானந்த கா சினிகுறை வாகக்காத்தேனே
காத்தருளவில்லையோ ராசசேவை
காசினிமேல்நிலையோ-இப்போதிந்தப் பார்த்திபனரின் கீர்த்திசேர்தூதர் ஆத்திரமழைத்
தார்விடைதாரீர்
வசனம் : என்னே யிதுவரையும் பட்சமாய் நடக்தவில்லையா
நீரேன் இவ்வண்ணங் துக்கிக்க வேண்டும். ராச உத்தியோகம் நிலையுள்ளதல்ல. மனமுவந்து நான்
போய்வர உத்தரவு தரவேண்டும் எசமானே.
பிரபு விருத்தம்
ஏழையென அணுகியென்பால் இருந்தீர் ஐயா
இரணகள பேரிகையின் நடுவிற் சில
வாளையுடை யோர்களுக்குத் தலைவனென்ற
மாட்சியறிக் திட்டாலிவ் வகைசெய்வேனே
ஆழிகடல் சூழ்புவியில் அடியேன்.கம்மேல்
ஆஞ்ஞையுடன் பணித்தவையைப் பொறுத்துக்கொண் (B.
காளமுகில் மேலுயர்ந்த கொடையாம் ராச
கண்ணியன் பால் கண்ணிமிகக் களிப்பீர்தானே
பிரபு வச. கீர்த்திப் பிரதாபம் மிகுந்த தளபதியே யான்
தெரியாமற் செய்துள்ள இக்குற்றங்களை மன்னித்துக் கொண்டு அரசனிடம் சென்று நற்சுகமே வாழ்வீராக.
எஸ்தா. வச.: அப்படியே ஆகட்டும் வருகிறேன் எசமானே.

[125]
எஸ்தாக்கி கொச்சகம்
அல்லோபகலோ எதுவெனவோ அணியார் நிறையும் மாடமொடு சொல்லோதேனுய்ச் சொரிதேவி சுவர்ணப்பாலர் ஒருங்கிழந்தே இல்லார்போலே பரதேசம் எங்கிக் தயரால் மூழ்கியநான் محص
நல்லார் கொடையோன் அரசனிடம் நாடமனந்தான் வங்கிடுமோ
எஸ்தா. வச. ஐயோ என் தேவனே ! வறுமைப் பிணியால் வாடி வதங்கித் தவிக்கும் நான், மனைவி மக்களை அந்தரித்த நிலையில் விட்டுவிட்டு, அரசசமுகம் எப்படிச் செல்லுவேன்.
தூதுவர் விருத்தம் நிரைப்படி உண்மை நீதி நிலவிடும் நாட்டை என்றும் புரைப்படியில்லாதோச்சும் புரவலாதாங்கள் சொன்ன உரைப்படி தேடிச்சேனு பதிதனை அழைத்து ரெத்ன் வரைப்படி கொலுமுன்பாக வந்தனம் மன்னசேறே.
து து. வச : அரசே ! உமது ஆஞ்ஞ்ையின்படி சேனைத் தலை
வரை அழைத்து வங்தோம் அறிவீராக.
இராசன் ஆசிரிய விருத்தம்
சேனைகாவலனே உன்முகானந்தஞ்
சிதைக் தொளி மங்கல் தானேனே திருப்பணி உடைகள் சிரிப்பினிற்கிலக்காய்ச்
சீர்கெடவுந்ததுமேனே தேனேமாவினஞ்சென் றிாைந்துண்ணும்பைந்தார்
திகழ்ந்கிடும்மென்னு யாரசில் தீமைவந்ததுவோ சேனையாற்றுயரோ
திரவியஞ் செலவிடக் குறைவோ கானவேடுவர் போல் மாற்றமுற்றதுவேன்
க்ாட்சி சேருன் திருமாட்சிக் காரிகையெங்கே பாலர்கள் எங்கே
கவினதார் பட்டையமெங்கே

Page 70
126)
ஆனவின் நிகழ்ச்சிக் காரியமென்னே
அணிநகர்பிரிந்த போதெனக்கு
அறிவியாதென்னே இவையெலாமெனக்கு
ஆகியோடோதுவாய்தானே.
இரா. வச : எனக்கோர் மொழியும் புகலாது பிறதேசம் சென்
இராகம் :
எஸ்தா .
றதும் செந்தாமரை போன்ற உமது வதனம் இக்த விதமாய் கருகலானதும் நான் அறியும்படி சொல்லும் தளபதியே.
இராசன்-எஸ்தாக்கி. தரு (மாகருணுகர. எ. மெ.) கீரவாணி தாளம் : அடதாள சாப்பு
தேசோமயபிர காசமகாமுடி
சேருங்தேர் வேந்தர் கோனே-எனது சிங்தை துயர் கெடவந்தவை செப்பவே
வேங்தே நாவஞ்சுகுதே மெய்யாகவே மாசில்லாவாசகனே யுனக்குற்ற
வருத்தம் விரித்துரையே-இப்போதே வாட்டத்தைப் போக்கி யீடேற்றத்தை யாக்குஞ்
சிரேஷ்டனுய்க் கொள்வேனே பொன்னுக
எஸ்தா : பொன்னர் கிதிமணி என்ஞர் திருஅணி
g)ITIT :
எஸ்தர் :
போச்சுதே பேச்சேயின்றி ஐயோராசே என்னரும் வேந்தனே மேரின் மேலாஞ்செல்வம் போனதே தாட்சி குன்றி அரசே வாசோதய உத்தியோகங்கள் போனபின்
வாட்டமே கொண்டீரோ-உமது மானுளும் பாலரும் ஈனுளும் வறுமையால்
வருந்திடக் காலமாச்சோ பூமேலே ஆகுலத்தரல் கப்பல் மேல் ஏறிப் போகவே அங்கவர் கூலியின்பால்-பொன்னுளை ஆகடியஞ் செய்து மாகொடிய சிறை s ஆக்கினர் தீய வன்பால் அப்போது

இரா :
எஸ்தா :
இராகம் :
இரா :
எஸ்தா :
இராச :
I ஸ்தா
g)a Tg: :
எஸ்தா
இராசு/ :
வசனம் :
( 127 )
தேவியாளைச் சிறை வைத் கபின்னே யவர்
செகமேல் புரிந்ததென்ன-உமக்கே
பாவியாளருந்தன் சேயர்க் குத்தீவினை
சொரிந்ததென்னே உரையாய் தப்பாதே துட்டனும் மாலுமி கட்டணை செ கென்னை
விட்டானென் பாலரோடே-பிறவூர் அட்டசுகானந்தா, ஒராற்றைத் தாண்ட அவர்க்
காச்சே மிருகக்கேடே அப்போதே
இராசன்-எஸ்தாக்கி தரு (எந்தன் மதி.எ.மெ.) நீலாம்புரி தாளம் : திரிபுடை எந்தன் சேன ாாயகமே-உனக் கிக்கேடோ வரச் செகமே தங்கரெத்ன முடியார் கோனே-இந்தத் தரணி வாழ்வு மின்னல் தானே மெய்ப்பத்ர விசித்சம் போச்சோ-உயர் மேன்மை கீழ்மையாக வார் சோ காலகோலமிந்தச சாலம்-என்னுங் கருத்துக்கானே னிங்கத் தாலம் எம்பரனர் சித்தக் தன்னை-மீற எவராலாகுக் துயர்தா னென்ன தாங்கரிய துயர்கள் போமோ-சோக சாகரத்துக் களவுண் டாமோ அஞ்சிடாதிரென் சகாயம்-உமக் கனவாதந்தரு வேன் நேயம்.
சேனநாயகனே நீர்மிகுந்த சீர்சிறப்புடன் வாழ்ந்திருந்
அம் இப்போது அவையெல்லாமிழந்து துயரப்படத்
தேவசித்த மாயிற்றே அன்பனே.
எஸ்தாக்கி கொச்சகம்
பொன்னர் கமல அனத்தினிற்கே போந்த நடையேயிற்றுமுயர் மின்னருடன் வான் சவுக்கரத்தின் மேவும் பாலர் தமையிழந்தே இன்னுரம் பூவாழ்வெனக்கே இனிமேல்மனது கொள்ளுமதோ உன்னான் பின் தயவு ஒன்றே இரங்கும் வேறுன் பணியோதே

Page 71
28
எஸ். வச : அரசே கான் அநேக கஷ்டாஷ்டங்கள் அனுபவித்து விட்டேன். இனி எனக்கு இன்பமுந்துன்பமுமேது, தேவரீருடைய சித்தப்படி கடக்கக் காத்திருககின்றேன். ஆகவேண்டியதைப் பணித்தருளும் வேந்தே.
இராசன் சந்தத விருத்தம் செங்கிாணப்ாபை தங்கு சரோருப செயனேர் முகவிலாச தீரசணுகிப வீர்யம னேகர தேர்வானுடை யணியா தங்கிர திறைமனர் முத்தொடுரெத்தினங்
தந்தடிகழலேதொழ சறுக்கிய கெறுக்குறு துருககியென்திறை தரா தான்கெறுவுற்றதினுல் - பங்கமே அவனுறச்சிங்கமே நிகரெனச்
படர்குடி ஆடவரை பற்றியோர் பெற்றுமே முற்றியசேனையாய்
பாாது ஏங்கிடவே அங்கவர் பெற்றிட உன்கையிற் பத்திரம்
அரசமுத்திரை யது வாய் அடலுற ஈந்தனன் துர்க்கியன் மாய்ந்திட
அடுசமர் தொடுவிரைவே வசனம் : எகித்தாசனின் மகத்துவத்தை யடக்க வேண்டும் ஆனதால் எனது நாட்டெல்லைக்குட்பட்ட குடியானவர் களின் விட்டுக்கொவ்வோர் வா விபரை கட்டாயம்வரும் படியாய் இதோ உத்தரவுப் பத்திரங் தந்தேன். இதை விளம்பரஞ் செய்து சேனைகளைத் திரட்டிப் போருக்குப் புறப்பட்டு யெ பத்துடன் வந்து சேருவாய் தளபதியே
எஸ்தாக்கி எண்சீர் விருத்தம் இசை முகந்த வெண்கவிகைத்
தேர் வேந்தனுருரைக்க திருவிலாச இசை முகந்த பத்திரத்தை நீங்கள் .
ஈர்காலு கிசைகளுளோ ரெவற்கு மீந்தே

129
பசைமுகந்த குடிதலைமை
ஆடவரை இன்று பகர் மூன்று ѣт6Ћó தசை முகந்த ரணகளத்து
வீரராகத்தான் வரவே-சேவகரே சாற்றுவிரே எஸ். வச : சேவகரே எம்மாசனின் இராச்சிய எல்லைக்குட்பட்ட சகல இடங்களுக்கும் 'இப்பத்திரத்தைப் பிரசித்தஞ் செய்து வைப்பீர்களாக, சேவுகர் வச. அப்படியே செய்கிருேம் தளபதியுே.
ஒப்பீஸ் விருத்தம் சீனிகரும் பாகிரசம் எல்லாங் கைக்க
தேனுயர்ந்த பாலுநறு கெய்மோராலே வானுயர்ந்த மாடமிசை எனேயே வைத்து
மகிழ்வுடனே அவையூட்டி வளர்க்குங் தந்தாய் ஆனிகிருக் கடாட்சமது உச்சமேடம்
அவையருக்கன் மதிசேர வருங்கால் நீரே மேனிருக்கும் நின்சமுகம் அடியேன் தன்னை
மேவிபழை காரியமென் விளம்புவிரே ஒப். வச. என்னத் தங்கள் சமுகம் அழைப்பித்த க ச ரி யம் "
யாதெனத் தெரிவிக்க வேண்டும் பிதாவே.
இடையன் விருத்தம் நெஞ்சம்ே நினைக்கக்கோர நெருப்பதசய் எரியுதையோ விஞ்சுலாம் புகழார்மன்னன் மேவுகட்டளையேயிட்டு அஞ்சுகா குடிக்கோசாளாய் அமருக்கு அழைத்ததாலே
என்செயா உயிர்வாழ்வேனே இதற்குயான் என்னசெயவேன்
ஒப்பீஸ்-இடையன் தரு (மஞ்சார் சந்தன. எ.மெ.) இராகம் : பியாகு தாளம் : ரூபகம் ஒப்பீஸ் : என்பிராண ஆதரவாய் இருந்ததயா
பூபதியே கேளிர் ராசனே இட்ட5ம் கட்டளைச் சட்டத்துப்பத்திரம் அடடியில்லாதேகக்-கட்டாயமெற்குத்தா ரீரே

Page 72
30
இடைய அன்பாரென் பாலகனே அரசனுரை
சாமழையாயிப்போ-எங்கன் ஆருயிர் போகுதே கார்துயராகுதே :ாரினின்மீகிலே சீர்தயா-நீர்தயை கூரீர் ஒப்பீஸ் : மன்னனுரை கட்டளையை மலைமருந்தாய்
நிலைமைவைத்தல் நீதி - அத்தை மாற்றினுல்ராசனே கூற்றுவணுய்வந்து காற்ற ப்பறக்கவே-தூற்றியெமைவிடு வானே 'இடைய ஆருயிரே பாலகனே சோருகுதே
இராசனுரையாலே-பூவில் அஞ்சாமறிவெல்லாம் பஞ்சாகப்போகுதே கெஞ்சில்நெடுமூச்சு-மஞ்சுமேலேகுதே மெய்யாய் ஒப்பீஸ் : சஞ்சலமில்லாது இப்போ கொஞ்சிவிடும் வெஞ்சமர் நான் செலவே - ராசன் தன்னுரை சென்னியில் உன்னதமாய்க் கொண்டு ஒன்னலர்தங்களை-இன்னிலம் வீழ்த்திடந்தானே இடைய : தேவகிருவுளமதனை பாவியென்னல்
விலக் விடலாமோ-உங்கன் சிங்கைபோற் சென்றுமே வந்ததுருக்கரை
கிங்தைபெறச் செய்து விங்தையதாய் வருவாயே வசனம் : பாலகா ! உன்னை அமர்க்களத்திற்கு விட எப்படி மனக் துணிவேன். இராசகட்டளையானதால் மறக்கக் கூடாது. தேவனு?னக் காப்பாற்றுவார். சென்றுசகமே வாரும் மகனே. V
ஒப்பீஸ் தரு (கூனற்றவளை சங்க.எ. மெ.)
இராகம் மோகனம் தாளம் : , அடம்
1. வீரத்தலைவர் புத்ர சீலத்தொருவனுன
விரும்பும் இரும்புந்தானே கரும்பாயெந்தனைத்தானே ஆரைத்தலை குலாவு பாரத்திடையின்மீதே
அந்தத்துருக்கன் மாள இந்தச்சணஞ் செய்வேனே

131 )
2. ஆனைபுலியாஞ்சிங்கம் எந்தனுரையைக் கேட்டால்
ஐயோ யெமனுமென்றே வைய்மேல் நடுங்கிடுமே ஈனத்துருக்கன் மோசம் எய்தக்கொடுமையாச்சோ
இரணகளத்திலின்றே அவனின் பெருமைபோச்சே 3. இமையமலையதனைக் கலைய உதைத்திடுவேன்
எட்டுத்திசையுமேகை கட்டி வணங்கவைப்பேன் சமயமென கினைத்தால் வானத்தமார்யாருஞ்
சட்டென் டிறங்கிடவேதிட்டஞ் செய்திடுவேனே 4. அப்பனாசனென்ருல் செப்பலெ துவோதானே
அண்டமெனக்கேமயிர் பிண்டம் புகைய தாமே செப்பின்துருக்கர் சேனை இப்பூதனிலென்னுலே
சிதைந்து அழிந்துபோமே பகைத்தோர்பலவீரரோ
ஒப்பீஸ் விருத்தம் என்னுயிர் மீட்டோன் சன்பால் இன்பமாய் விடையே பெற்று மன்னுயிர் அரசபுத்தம் மகிபெற ஆடவந்தேன் பொன்னுயர் முத்தார்தத்துப் புரவியிங் குருததாலே துன்னுயிர் நீழல்தங்கி வந்தபின் சொல்லுவேனே ஒப். வச. யான் அரச படைக்களத்துக்குப் போவதற்கு கப்பலின்னும் இவ்விடம் வராததால் இந்தச் சோலை நிழலில் சிறிது இளைப்பாறி வந்தபின், எழுந்து செல்ல எனக்கு உதவியாயிருந்தருளும் தேவதாயே.
அகப்பீஸ் விருத்தம் தங்தைபோல் எமையே காத்த கருமகாருண்ய சீலா சந்திரக்குடைக் கீழிக்கத் தாாணி ஆளும்ராசன் விந்தையாய் விடுததபத்ரம் மேலிதோ கண்டு என்னை அந்தகற் கட்டளைக்கே ஆர்வமாய் அனுப்புவிரே அகப் வச. என்னைத் துட்டமிருகக்கினிடமிருந்து மீட்டு. அன்பாக வளர்ச் துவங்த gu శరెT, இப்போது அரசனுல் பிரசித்தஞ் செய்துள்ள இக்கட்டளையை நிறைவேற்றி வைப்பதற்குத் தங்களினுத்தாரம் அடியேனுக்குக் கொடுக்க வேண்டும் பிதாவே.

Page 73
132
உழவன் விருத்தம்
கன்னலின் மொழிசேர்பாலா காவலனுரையைக் கேட்க சென்னிமேல் மின்னி வீழ்ந்த தெளியிடி தானிதாச்சே
A
f மன்னமற்களத்திற்குன்னை மகிடன்தானழைக்கலாச்சோ
பொன்னணிபுனையுமுன்னை போகவிட்டென்செய்வேனே
2-9. Q]&F-> ஐயையோ மகனே ஈதென்ன அநியாயமான
இராகம்
அகப் :
உழவன் :
அகப்
உழவ்ன் :
அகப் :
கட்டளை. புத்திவிஸ்தாா சவுந்தா ரூபமுள்ள குமார ஞன உன்னே யுத்தத்திற்கு அனுப்பிவைப்பது நியாயமாகுமா?
அகப்பீஸ்-உழவன் தரு (மெய்பற்ருவது.எ. மெ.) எதுகுலகாம்போதி தாளம் : ஆதி அன்பின்பொற் பேசார் சற்குணுகரனே
என் னுருயிரான அருமுயராசனின் வருபெருபத்திரம்
எனக்களித்தனரே இப்போதே மெய்யதாய் கற்பின் மகனுரே அப்பத்திரமேது
இப்போதே நீரதை நானறிந் திடவிங்கு தீதில்லாதோதிடு
மாதரைமீகினிலே மெய்யாகவேநீயே உருக்கமில்லாமன துருக்கிய Irreg-3 sar
எம்ராட்சியதிறை ஊரிலே மறுத்ததால் சீரிய ராசனர்
உத்தண்டங் கொண்டனரே வேககோபமாய் பால்மணம் மாமுத சீலவாய்பாலகனே
இப்போதேயுந்தனை படையினிற் கனுப்பிடின் மடையனிற் கடையனப்
பாரெமைத் தூற்றுமையோ நீசனென்மென அஞ்சா தெனவிடும் வெஞ்சமர்க்கேகவே
மெய்யாகவேயின்று ஆறு லட்சணரூபன் பேறேகிடைக்கும்போருக்
கேனத்தயாவாசிதா மெய்நீதி டேவே

( 133)
உழவன் : தங்கோலப்பாலனே செங்கோலன் கட்டளைக்கே
வாழுமன்பதை சருக்கரை விருப்பென அருட்பயன் தனையோர்க்தே
தான் வாழ்தல் சிலாக்கியமே மேலானதாகிய
அகப் : பூவிற்பிறந்தபேர்க்கு ஆவிதுரும்பதல்லோ
ஒர்ம மெய்யினுல் பூச்சக் காமெல்லாம்கையில் ஒச்சலாம் பந்துபோலே
பொன்னருமஞ்சிடவே என்னளுமே இங்கு
வசனம் : கோவின் மேற்பட்ட குடிகளே இல்லை. நீரென்னே
யனுப்பிவிடும். தேவ ஒத்தாசையினுல் சுகமேபோய் வந்து சேருவேன் பிதாவே.
உழவன் : அப்படியே சென்றுவாரும் மகனே.
இராகம் : அடாணு தாளம் ஆதி
T.
2.
அகப்பீஸ் தரு (ஆழிகடல். எ. மெ.)
ஆறுடன்சீராறு மூன்று மாறுபடாப் பொன்முடிசேர் ஆண்டகை ராசேந்திரனும் ஈண்டுபுவிமேலே வீறுயரும் யுத்தாசன்னப் பேரினுற் பிசக்கியாதி s மேன்மைக்கிலக் கானேர்வானிற் முனுமுண்டோ கூறீர்
ஆருமெதிர்த் தாலுமவர் பேருமேயில்லாதுபஞ்சாய்
அட்டதிசை முேய் செய்வேன் கஷ்டமின்றியே இப்பேர் பாருலா அருபருக்தென் பேரினக் கேட்டாலிறக்கும்
பான்மையால் துருக்கிராசன் மேன்மை நிலையாமோ
அஞ்சுகண்டங் கெஞ்சச் செய்வேன் அஞ்சா நெஞ்சர்
v அஞ்சச்செய்வேன் மஞ்சு:அண்டர் வந்தென்னுளும் மனே கிடங்கேட்பாரே பஞ்சகண்டம் முதலெலாம் அஞ்சுகம் பெறுவதென்ரு?ல்
கொஞ்சுகிளி நானில்லாது துஞ்சிடுமோ மெய்யாய் சிங்கக் குட்டியின் பெயரும் சிங்கமென்றே யோதுவாரே தேருலாவுயரெழும்பான் மீகுய் வருந்தானே வங்ககடலாகிபனும் எங்கள் மகாராசனின்முன்
வட்டபிறைக் கொடியோனுங் கிட்டநிற்பான்தானே

Page 74
(184
அகப்பீஸ் பரணி
இழைத்தமணிப் பசுக்தொட்டிற் சிறுவரோரோ இனியவுமதான தங்தை எங்குற்றுரோ களைத்தமுத் தோமீனமணி மணியோமாடம் காணுதுகடற் கரைகண் துஞ்சலேதோ
ஒப்பீஸ் பரணி
மழைத்துளிபோல் தேன்மாவில் அரம்பைசிந்தி வழிந்தோடிச் சென்னல்வளர் வயலார்ருேமை செழிக்கமகான் தமக்குதவி யுத்தஞ்செய்ய செப்புரையால் கப்பலுறத் திசைவக் தேனே
அகப்பீஸ் ஒகபீஸ் தரு (இகந்துள்ளோர்கள்.எ. மெ.)
இராகம் : முகாரி தாளம் : அடதாளம்
அகப். அன்பின்பிராணனே ஆனங்கசீல ஆனஉல்காச
அருட்கணில்லாத துருக்கனேங்கவே சமாேசெய்திட முன்பின் இல்லாத ஆசைதூண்டவே ராசசேவை
முற்றுறவங்தேன் பற்றுநீடவே அன்பதாகவே
ஒப்பி, அன்புலாவிய என்பிராணனேர் மதுராகரனே
அரியஉன்செயல் பரிவின் தன்மையை அறியநானுமே
அன்பு கூடவே துன்புஒடவே ஆசீர்மேவவே
அறியக்கூறுவீர் இருமைப்பூவிலே தயை6யம்பெற
அகப், இன்பனேசவுல் காசவன் பனே இரவிகாண்மலர்
என்னுஞ்சோபித பொன்னர்மாமுகர மன்புவியினில் இன்பராசேக்ர எங்கள் மன்னனே துருக்கிக்கெதிராம்
இட்டமாய்விட்ட கட்டளைக்கானேன் யுத்தஞ்செய்யவே
ஒப்பி அல்லிமுல்லைசேர் மலர்கள் வாசமே மகிழ்ந்துவிசுதே
மண்டலத்தாறு கண்டதேசமே மனுேவுல்காசமே சொல்லில்நல்லிரு லட்சியாட்சியே அமரர்காவென
செப்பத்தள்ளியே மெப்பாம்மாட்சியே எந்தநாளுமே

135
அகப் : அலேக்குஅலேசங் ரெகியின்முத்தம் கரைமலைவா
அவற்றைச்சுமைகொள் சுவர்ணமாதர்பார்
அன்பாய்நேசனே
கலைக்கடல்கடந் திட்டசிருளே வதியும்றுேமையை
தானே செல்லவே நானே வந்தேனே ராசர்பட்சமாய்
ஒப்பி : வாரிமீதுரு சீரியகப்பல் துறைமேல்வந்ததே
வழிகொண்டேகவே அளவிலின்பமே மனதிற்றந்ததே காரணசரு வேஸ்ரன்கேசமே மனங்கொண்டோர்க்கே
காட்டிமெய்ப்பாதைஒட்டும் மோட்சமே இதுமெய்யா குமே
அகப்பிஸ் எப்பிஸ் தரு (மானே மறையாதே ବt. QLD.) இராகம் : தோடி தாளம் : ரூபகம் பல்லவி எகுவோம் வாநேசா-ரணகளம் எகுவோம் வாநேசா
&FJ 600Tüb அகப் : எகுவோம் வாநேசா வீரகுரமாக
எதிர்ப்போரி குவியெமனின் பாலேயேக யோகபிரதாப ராசன் மகிழ்வுற
உக்ரமமான பராக்கிர மத்தோடே -எகு ஒப்பி : பொன்னிற் சிறந்திடு வன்னப்பொருளொடு பொங்குங் கடலுறு வங்கத்திலேறியே வன்ன அழகார்நிதித் துறைகள்கண்டு
மாட்சிப்பிரதாப மனேக சொல்காசமாய்-எகு அகப் : மாசில்லா மாதேயன் மன்னந்துலெக்கணன்
மாட்சியாய் நல்லமதுரைப் பகியிலே தேசார்மதுர கவியென்னும் பட்டமே
சேர்ந்த குசைப்பிள்ளே சாந்தகவிபாடி -ஏகு ஒப்பி : ஆசைப் பெருக்குடன் அவ்விடஞ்சென்றுமே
அந்தத் துருக்கர் அனைவரைவென்றுமே குசைப்பிள்ளை கவிதன்னை நாம்பாடியே
சுந்தரமாக அமரிடம் தேடியே -ஏகு

Page 75
C 136
வசனம் : முேமாபுரிக்கு நம்மை யேற்றிச் செல்லும் கப்பல்
இதோ புறப்பட ஆயத்தஞ் செய்கிறது. காலதாம கஞ் செய்யாது நாம் அவ்விடஞ் சென்று கப்ப லேறுவோம் வாரும் தோழனே. எஸ்தாக்கி விருத்தம், கத்துகடல் சுற்றியுல கத்தையாளுங் r
காவலர்கள் ஒருங்குறினுங் களத்திற்சென்னி தக்திவிழ எத்துகத மெறிகோலிட்டி
தாவுகதை குந்தமழு கரத்திற்றங்கிச் சத்த முகி லைத்தழுவி முழவதார்ப்பச்
சடசடென வெடியகிரக் கொடிகளாட மத்தகரி ஒத்தவய விராோே
வருகுவீர் எகித்துநகர் மருவுவோமே வசனம் அதிபராக்கிரமம் பொருங்கியுள்ள நமது சைனியங் களே ! நாமிங்கிருந்து கப்பல் மார்க்கமாக எகித்து நகரஞ் சென்று அந்தக் கெட்ட துருக்கியின் கர் வத்தை அடக்கிவைக்க வேண்டும். சீககிாம் புறப்படு
விர்களாக.
எஸ்தாக்கி தரு (வீரரே ரன. எ. மெ.) இராகம் : மோகனம் தாளம் : பருபகம்
1. வாருஞ்சேரும் போரைநாடிடவே காா.யுத . மாக நேரெகித்தினைத் தானேசாடிடவே
தப்பாதுசத்ரு வஞ்சநெஞ்சவ ரஞ்சியேங்கிடப்
பஞ்சுதீயென இஞ்சகங்கெட அஞ்சுமாறிலா மஞ்சேசேரிட்
வஞ்சிகுடியங் குயிர்பறித்திட 2. ஆறையெம்பிறை யானவீண்கொடியே கீழே. யாகப். பூவே போறையாய்வெடி தீருமப்படியே
மின்னே ரிடி

( 137 அண்டரின்செவிமண்டிடும்படி
கொண்டமாவெடி எண்டிசாவா அஞ்சிடாமலே துர்க்கிகெஞ்கிட
விஞ்சஆயுதுத நெஞ்சோடேகியே-வாரீர் 3. ஈட்டிவில்லணி போட்டேகாட்டிடுவிரே E ESI அல்லா - • . ᎧᎫ6Ꮘ) Ꮭ! நாட்டைவிட்டயல் காட்டுக்கோட்டிடுவீரே
இப்போதெங்கள் இந்துவெண்குடை எங்கள் ராசன்ம கிழ்ந்துலாவிட வந்திடச்செயமாயே ஈடில்லாப்பல தேசம் போற்றவே
ஆடுவோம்யெயம் அம்பாலேற்றவே 4) சோகமிக்கிடமா யெகித்தினிலே
சுடுவீ.ரின்னுள். வெடி ஏகம்ரெத்தம தாகவோடிடவே
செங்காய்நரி தொந்தபிணமதில் வந்துநிணமுண தங்கிடப்பல பேய்கள் கணமென
அந்த இஸ்லாமர் அழுகைடேவே
எங்கை ,தேவரின் புகழைப்பாடவே
எஸ்தாக்கி சந்தத விருத்தம் சீற்றரி யேற்றினின் மேற்படுமுக்ரம திண்டிறல்வீரர்களே
கிக்கு எகித்தினில் மிக்க துருக்கர்கொடிப்படை தோணுகுதே நாற்றிசை யெங்கணும் கூற்றுவனென்னவே கல்லொளிவாள்கிறிசு 16த்தியஈட்டிது வக்குபடைக்கணி நாற்படைசூழ்வாவே காற்றினின்வேகமாய்ச் சென்றுமேதுர்க்கரைகண்டமேதுண்டமுற கடிகினில்வெட்டியே பிறைகொடியற்றிடக் காசினிமீதினிலே ஏற்றணிகொண்டுமே நாற்றிசையேங்கிட எல்லாமல்லாவாய்
இருந்தவர் கரிக்கிடவிரைத்தமர்புரிகுவீர் எம்கொடிமேலுறவே வசனம் : விபர்களே ! நாமிப்போது எத்ெது தேசம் வந்துவிட் டோம். அதோ துருக்கியரசனின் பி  ைற க் கொடி கோட்டையின் உச்சமாடத்தில் அசைந்துகொண்டிருக் T-21

Page 76
[ 1 8Ꮪ ]
கிறது பாருங்கள். தற்சமயம் 5மது பேரிகையை முழங்கி எங்களெண்ணத்தை அவ்வரசனுக்கு அறிவித்து யுத்தத்தைத் தொடங்குவோம் வீராே.
இஸ்தானுபதி தோற்றம்
விஸ்தாாவிாரொடு பாவைதாண்டி
விறல்பொருண னெகித்துறல் வேந்தன் கேட்டு மஸ்கனுர்போலமன மயக்கமுற்று
மந்திரரோ டுசாவிவிலை மகிக்கெட்டாத விஸ்தான பலபலரெத் தினங்களோடு
வரிசையுறுதிறையனைத்தும் வகையாயிந்து எஸ்தாக்கிக் களிக்கிடுவாய் என்ன ஒத
இஸ்தானுபதியேக வெளிப்பட்டானே
இஸ்தானுபதி தரு (நெஞ்சமே நீ .எ. மெ.) இராகம் : தோடி தாளம் : ஆதி ५: பல்லவி ^.
னே-இப்போதுதானே
கப்பமே நான்கொண்டு செல்வேனே
கப்பமே நான் கொண்டு செல்வே
GFJ GOOTd
1. செப்பருந்திறையான் மன்னன் இப்போவிட்டசேனைகண்டு
ஒப்பிலாநிதியேகொண்டு ஓங்கல்திறையாகவிண்டு கற்பித இஸ்தானுபதி கட்டுக்கிறைக்கானநிதி கட்டளைப்பத்திசம்பெற்றே இட்டமாய்வாழவேயுற்றே (கப்ப)
2. பாரினிற்பிலாசிதென்ற பேரின்னக்கேட்டுத்தானஞ்சிப்
: பாக்கியதுருக்கிராசன் ஏக்கமாகித்தானேகெஞ்சி
சீரில்திமையானுக்குச்செய் பேரில்திறையெல்லாந்தக்தே சீக்கரமாய்ச் சொன்னபடி வாக்கே தப்பாமலிப்படி \கப்ப)
3. ஒப்பிலா ராசேந்ரபூபன் கப்பம் தன்னையேற்பான்தானே உற்ற தடைக் காலத்திற்காய் சற்றுந்தயைபார்ப்பானே கப்பியகொடுமைவாரா காரணமேயூரணமாய்
காசினியிலாகவுென்று மாசிலாமனத்தோடின்று கப்ப)

139
4. சேனைபடைவாலாச்சே செல்லமனம் நாணிப்போச்சே
ஆனதுணே அல்லாவுண்டு அரசனுதவியேகொண்டு வானளாமகில்கள்குழும் மாநகர்முேமையையாளும் மாட்சித்கிறையான்பதமே தாழ்ச்சியாய்த்தொழத்தினமே(கப்
வசனம் ! நம்ம அல்லா கூவத்த அல்லாவே சத்துருகள் கையால்
நான் மீண்டுவரும்படி தயை செய்தருளும் சாமி.
இஸ்தானுபதி எணசீர் விருத்தம்
வெற்றியெனுந் துவசமொடு வாகையோங்கும்
மேலான காற்படையின் தலைவரேறே சுற்றுதிரையாழிபுவி தன்னின்மீது
சுடர்வாளால் ஜெயகாமம் சொவிக்கப்பெற்முேய் மற்றுபிறைக் கொடியோனும் தருக்கிராசன்
வலிமைபெறும் உன்காமங் கேட்டு ஏங்கி இற்றை என்பால் திறை தந்தே உமக்கு ஈயச்
செப்பினுன் தாழ்மைமொழி இனிதாய்த்தானே
வசனம் : விசயகெம்பீர விர சூா தளபதியே 1 சாணமே சரணம். எகித்தரசன் கிறைப்பணக் தந்து என்னை இஸ்தாகுபதி யாக அனுப்பிவைத்தான் அறிவீராக,
எஸ்தாக்கி விருத்தம்
இற்றைவரை உம்மாச னென்செய்காணுே
எம்முழக்கோ கிறைசேரிக் கிடியதாச்சோ பற்.உடனே இகைமுனமே அனுப்பி வைத்தால் பாவிதுருக் கனுக்கிக்கப் பழிசாராதே கற்றுணர்ந்தே இனிமேலா யுங்கள்வேங்தைக்
காலமுறை தப்பாது கப்பங்கட்டி பெற்றிடவே என் தயவை விளம்பு முன்செய்
பிழைபொறுத்தேன் உளமிகத்வப் பேருய்த்தானே
வசனம் : இத் திறைப்பணத்தை முன்னமே அனுப்பி வையாத காரணம் யாது ? அக்கும்றத்தைப் பொதுத்துக்

Page 77
(l.40
கொண்டேன். இனிமேல் உங்கள் அரசனே நேர்மை யாய் நடக்கும்படி சொல்லும் இஸ்தானுபதியே. இஸ்தானபதி : அப்படியே செய்கின்றேன் ஐயனே
இஸ்தானுபதி தரு (வேந்தனென. எ. மெ.) இராகம் : புன்னுகவராளி தாளம் : ரூபகம்
1. வீசுகதிர் பருதியொளிர் தேசமெலாமேற்ற.குளிர்
வெண்குடைருேமனை இங்குசமாதானம்மேவச்சேய்தேன்போற்ற| ۔ 2. பாரிலெம் விரியகிரியின் சீரியதீபிகையே. நீதி M
பட்சமரசனில் கிட்சயமாய்வைத்துப் பறக்கச் செய்வேன்(பகையே 3 இரணகள தீரபிலாசிது பேர் செயம்பானே. மா நீருரன்
என்னுளும் பின்வாங்கி அன்னுேனிடியென ரங்கச் செய்
வான்-தானே 4. உரியமனேகரியசுக அரியநன்மை ஏற.தேவ
உச்சிதனுசியே இச்செகமேல்வர உண்மை சொல்வேன்
(தேற எஸ்தாக்கி விருத்தம் கானஇசைக் குயில்பாட வெற்றிக்காளம்
ககனமதில் மேலாகக் கனிந்துடே வானமிசை பிறைக்கொடியோன் துருக்கிவாடி
வைத்தமணிச் சொர்ணமதோ எண்ணில்கோடி ஆனபெருஞ் சந்தோஷங் கொண்டோமிப்போ
அருக்கணுே மேல்மறைந்தான் இரவேதங்கிப் பாணஇசைக் கூடாரங் தனிலேமேவிப்
பக்லாய பின்ருேமை 'படருவோமே வசனம் : பொழுது அஸ்தமன கோமாகிவிட்டது. ஆனதால் நாம் இவ்விடத்தில் கூடாரமிட்டு இரவு தங்கி, நாளை முேமாபுரி செல்லுவோம் வீரரே,
வீரர் வசனம் : - அப்படியே ஆகட்டும் ஐயா.

141 )
அகப்பீஸ் விருத்தம் ஈர்விழிபொருளே யொன்றை இன்பமாய் கோக்கல் போலே நீர்விழி யுத்தஞ் சார்ந்தும் நேசமே காந்தமுற்ருேம்
பார்விழிபறிக்குங்கீதப் பண்பதார்மனை நாம் சென்றே ஏர்விழியுறச்சல்லாபம் இயம்பிப்பின் மீளுவோமே
வசனம் : அன்பனே! நாம் இதுவரையும் ஒர் சகோதரர் போல
நேசம் மறவாதிருந்தோமல்லவா ? இன்றையத்தினம் அதோ தெரிகின்ற மனையினிடமாகச் சென்று நேசபந்த *னமாகச் சம்பாஷித்து இரவுதுயின்றுவருவோம் வாரு
மன்பனே. W
ஒப். வச. அப்படியே வருகின்றேன் சிநேகனே.
அகப்பீஸ் ஒப்பீஸ் தரு (எங்கெங்கும் கிடை.எ. மெ.)
இராகம் : கல்யாணி m தாளம் அடம்
அகப்பி : எத்தனினுசையின் நேசனே ஞானத்
திலங்கிய மனதுக்குல்காசனே-5ல்ல சந்தன வில்லுக்குப் பாசனே தோன்றும்
சமஸ்தான மெமக்கு உத்தானமே
ஒப்பீஸ் சுந்தரபாஸ்கரன் முன்னிலே-ஒளி
தோன்றுமோ இல்லையோ பூவிலே சந்தனமார் நிறைகாவிலே-நன்மை
சாற்றுவேன் மதுர கற்பாவிலே
அகப்பீ ஆாண பூரண காயனே-அரு
ளானந்த ஐந்து 5ற்காயனே-மேலாம் சீரின் தர்மச் செயலாயனே-நன்மை
செப்பின பத்துரைவாயனே
ஒப்பீஸ் : பட்சிகள் சேர்க்கையைச்சேருதே-மிர்கம்
படுக்கையின் குகைகளைச் சாருதே-இப்போ இச்செயலெம் கண்ணில் நேருதே-துயில்
எய்வதால் சோகம் மேலாகுதே

Page 78
(142)
அகப்பி : வான்றெடுலயிற்றுகள் மனையிலே-அவை
பகலொடுகடலொலி நிலவவே-என்-அம் வான் தொடுமாடங்கள் தோறுமே-இசை
மாட்சியென்னுளுமே கூடுமே
யே-வானம்
ஒப்பீஸ் : பொன்னலையங்தோறும் பூசை
போகக்செய்வார்செப ஒசையே-நல்ல
மின்னர்கள் செய்யும் நல்வேலையே-கற்பை
வேண்டியே காக்கும் பிரயாசையே
அகப்பீஸ் விருத்தம் சீதமலராரொழுகுக் தேனே மானே
திரைகடல்நீ பிறந்துயர்ந்த சிரேஷ்டந்தானே மாதுருவாய் நீர் வதிந்த இங்கிவாசம்
மல்லிகைமுேசாக்கண்டே மகிழ்ந் துகாமே வேதவனமீதெனவே மனமேற்கொண்டே
மேவினுேமிவ்விரவில் துயில்ரீத்தேகப் பாதுகையாயிங்கிருக்க இடமேதாரும்
தந்திடுகில்பரசுக மும்பால தாமே
வசனம் நாங்கள் உமது மனையில் இன்று இரவு துயின்று செல்லுவதற்கு தங்களினனுமதியை எமக்குக் கொடுத் தருளும் தாயே.
விதவை இன்னிசை புத்திமகா சித்தமுறு பூரணமாவீரியர்ே எத்திசையா ஆலுஞ்சுகந்தம் எய்துமக்தமாமனையில் பத்திரமாய் நீர்வகிந்து பரிந்துசுகமெய்து தற்கு உத்தரவேன் சற்குனரே உகப்ப்ாக வாழ்வீரே
வசனம் : பிள்ளை காள் உங்களிஷ்டம்போல அந்தச் சாலையி னிடமாகச் சென்று தங்கி, விடிந்தபின் எழுந்து செல்லு
வீர்களாக, f ஒப்பீஸ் வசனம் : அப்படியே செய்கின்முேம் விதவை அம்மா.

143
அகப்பீஸ் விருத்தம்
பாலுடன் கற்பழம்போல இன்பகேசம்
பாலிக்கவாழ்ந்திருந்தோம் படைசேர்காளாய் நூலுடனே பொருள்மணியா மெம்வளப்பம்
நுட்பதிட்பமாயறியோம் முன்னீர் சொல்லின் ஆலுயர்ந்தகொடையுடையோர் வெற்றிச்சின்னம்
அமைந்தஎந்தன் வளநாடும் விட்டேரீங்கி காலுடனேளழுந்தகடல் மேலாமெந்த்ன்
காதையைவிஸ்தாரமகாய்க் கழறுவேனே
ᎣᎥ Ꮷ60Ꭲ ü : ருேகனே ! நாமிதுவரையும் ஒருவரையொருவர் சிநேகித்து வந்தோமானுலும் நாம் யாவரென இன்னு மறிந்துகொள்ளவில்லை. ஆனதால் உமது பேரூர் ஆகிய வற்றை முன்னதாகச் சொல்லுவிரானல், எனது வர லாறு ஆகியவற்றையும் நீரறிந்துகொள்ளும்படி சொல்லு
வேன் நண்பனே. −
ஒப்பீஸ் வசனம் : அப்படியே தெரிவிக்ேெறன் தோழனே.
ஒப்பீஸ் கொச்சகத்தரு கொச்சகம் பொன்னுன்மாடம் வானுந்தும் பொலிவின் கூடம் செத்னமயம் மின்னுங்காயிருெடுதிங்கள் மெலிந்தே உரைஞ்ச7ர் கோபுரமும் மன்னுங்கமலச் திப்பிமுத்தை மகிழ்ந்தே கருவாய் அனங்காக்கும்
தரு (மெய்ப்பற்ருவது. எ. மெ) இராகம் : எதுகுலகாம்போதி / தாளம் : ஆதி
கொன்னஞ்சேர் முேமை மன்னேர்
காத்திர ஆனகோச்திர புனிதசேனுபதி ஆனதுாேந்திர புத்திரன் கானல்லவோ இப்பாரின்மீகிலே

Page 79
144
கொச்சகம் என்சோதாபேர் மணியுமுண்டு என் தாய்தந்தை வறுமைகொண்டு மின்சார்பணகி வகைமாடம் மேலாமிவைகளNவுகண்டு
பின்சாய் இரவின்போதினிலே பிறவூர் செல்லக் கப்பலுற்றே
தரு தன்சார்வொடு சென்முேம் மன்சார் பிற நாடே கப்பலாதிபன் தருகடற்கலனது உறுசெயற்குயர் தாயர்
தமைமறித்தெமை விடுத்தார் கோரமாகவே
கொச்சகம் அங்கத்துயரோ டெனது தந்தை அழுதுபுலம்பி யெங்களையே சிங்தை வருந்திக் கூட்டி வரச் சேரும்வழியோ ராறுறவே
விங்தைபெறவே எனக்கொண்டே மேவக்கரைமேற் சேர்ந்தவுடன்
தரு ۔۔۔۔ சிந்தின் நடுவிடை எந்தன்பிதாவேக
அப்போதுதானுமே கிரைமுகஇரையொடு விரைவுடனுெரு ஒ5ாய் கரைகின்ற
எனப்பற்றியே கொண்டுஒடவே
கொச்சகம் விங்தைபெறுமா விடையர்வந்தவ் விலங்கைக்கொன்றே எனtட்டே சிந்தைமகிழ்வாய் வைத்தனரே கிகழும்பிதாப் பேரெஸ்தாக்கி சந்திரமுகத்தாய் தேயொப்பீஸ்த் தாகும்தமையன் அகப்பீஸ்தே
தரு சந்தோஷவா ஒப்பீஸ்தெனு
காமம் தானெனக்காகும் சசிமுகத்தாயரென் உசிதபிகாவண்ணன்
தம்மவரெங்குற்றுரோ ஈதென்சரிதையே

145.
வசனம் : இதுதான் எனது வரலாறு அறிந்து கொள்ளும் கண்
பனே !
அகப்பீஸ் கொச்சகம் என்னுசைச் சோதாக்கனியே இன்பே நான் தான் உன்தமையன் உன்னுசைச் சொல்லதகுலென் உளமானந்தம் வான்பெருக்கே இன்னுசெய் யோகாய்கடுவாய் இவைவாய் நின்றே எமைமீட்ட மின்னுசெய் இஸ்பிரீத்தவரை மேலாம்புகழ் கொண்டேற்றுவமே
வசனம் : ஆ என் உடன்பிறப்பே நான் தான் உனது தமை யன் என்பதை உனக்குத் தெரியப்படுத்துவதற்கு முன், என் தேகமும் மனமும் கட்டிலடங்காத மகிழ்ச்சியினுல் மெயமறந்து சோர்வடைகின்றதே தம்பி.
அகப்பீஸ் ஒப்பீஸ் தரு (கலைநீடும்.எ. மெ.) இராகம் : ஆனந்தபைரவி தாளம் : ஆதி
அகப்பி : தங்கம் போல் அங்கமான தம்பியே-யேசு
தன்னருளாச்சே பாரும் நம்பியே பொங்குமா துன்பு இன்பாய்வந்ததே-மனம்
தூயதென்றவின் நயந்தந்ததே ஒப்பீஸ் : அப்பரைக்காணே னண்ணேபூவிலே-உரை
அமையவே தடதடப்பென் நாவிலே எப்படிச்சொல்வே னிதைப்பாவிலே-எல்லாம்
எய்தித்றே தேவன் தயைகூவிலே அகப்பீ - உன்போலே அப்பரைக் கைவிட்டேனே-யானும்
உற்றகடுவாய் வசப்பட்டேனே முன்போலே தம்பியுனேக்கண்டேனே நேச முத்தமே
செய்தானந்தங் கொண்டேனே ஒப்பி : ஆசை அண்ணு நீர் மீண்ட அந்த விதத்தையே இப்போ
அறைகுவீர் மனத்திலுற்ற இதத்தையே தாசன் நான் தேவது திபாட்வே மேலும் ۔
தாமரைப்பாதஞ் சென்னி குடவே.
எ-22

Page 80
( 146)
அகப்பீ - உழவரூர் வந்தேபாதுகாத்தென பின்னர்
ஓங்கல் சொல்லால் விடுத்தார் படைமனை அளவில்லான் கிருபையாலிப்போவுன்னைக் காண
ஆச்சுதே போச்சுதெங்தன்பழவினை ஒப்பீ : அப்பருந்தாயார்வச முற்றுரோ அன்றி
அகதிபோல் ஈனதொழில் கற்ருரோ ப்பெருங்கன்றியொன்றே சேரவே செய்
ப்பெரு (ର றே சேரவே செய்த
யேசுவேதயை புரிந்தார் கூரவே அகப்பீ : அன்னயார் சோகசிறை வாசமோ பொல்லா
அவர்விடப்போனரோ எம்தேசமோ இன்னலாம் இருள்தீர்ந்தொல்க சமே கொண்டு இங்குற்றல் எங்கட்கேசந் தோஷமே
ஒப்பிஸ் பரணி மின்னளும் வான்முதலாம் புவிபாதாளம்
மேவசராசர மெலாமிசைத்த தேவே பென்னுளும் மார்பண்ணன் தனையேகாணப்
புரிந்தத ை க் கனந்த முறை போற்றிதானே
அகப்பீஸ் பரணி \ இன்னுட் போல் பொன்ஞடர் சாம் தாய்தந்தை
இருவருமே எமைக்காணப் புரியுங்காலம் அன்ன ளே பூலோக மோட்சமாமே
அத்தகையே சத்யபாா அருளுவிரே v அக. வச : ஒ சர்வசிவதயாபர சர்வேஸ்பானே ! இப்போது நம் v இருவரையும் ஒர் இடத்திற் சேர்த்தருளியது போல எம் த தந்தையரையும் நாம் கண்டடையும் படி
அனுக்கிரகம் செதருளுஞ் சுவாமி.
தெயொப்பீஸ் இன்னிசை இங்கிவர்கள் பேசுபவை என்காகி லென்னுதாப் பொங்குதவப் பாலர்கள்பே ல் புந்திமிசை தோணுகுதே சுந்தரவவ் வாலிபரைத் தோகைகதை கேட்பேனே தங்தையுயிர்"வையாரே தனையருக்குத் தீங்குறவே

נ 147 ]
தெயொப்பீஸ் தரு (வாளனைய. எ. மெ.)
இராகம் : நீலாம்புரி தாளம் : ஏகம்
1. வானபரபராபரமே வந்தோரென்புத்திர இனமோ
நானே யொன்றுமறிகிலனே-இந்த நானிலத்தின் மீதே - வந்து
(p
• יי • ר தானிாங் ப் போதே
2. மைந்தரை மிர்கங்கள் தூக்க வையார் பிதா உயிரே ஏங்க
மானநிலை எய்திடுவார்-மழை யான கண்ணீர் பெய்தே தனை
ஈனமாக வைதே
3. என்னுயிர் நடுங்குகுதே எண்ண எண்ண ஒடுங்குகுதே
அந்த விபத்தடியேன் கண்டால்-எக்தன் ஆருயிரும் போமே மனம்
கோரதீயதாமே
வசனம் ஒ பரிசுத்த தேவதாயே இவர்கள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் நெல்சு தடுமாற்றங் கொண்டு இவர்கள் கான் என் புத்திர ரோ வென்று சந்தேகிக்கும் படியாயிருக்கிறது. இவர்களிடஞ் சென்று வார்த்தை யாடி உண்மையைத் தெரிந்து கொள்வதென்றல் என் மனம் அ சுெகிறது ஆனதால் இப்போதே என்னை ஆதரித்துவந்த விதவையிடஞ் சென்று உத்தரவு பெற் அறுக் கொண்டு இவர்கள் போகவிருக்குங் கப்பலில் நானும் ருேமாபுரி சென்ருல் என்புருஷ புத்திாரை ஒரு சமயம் கண்டடைந்து கொள்ளலாம் என்கின்ற ஆசை தூண்டுகின்றது இதற்கு என் செய்வேன்தாயே.
தெயொப்பீஸ் கொச்சகம் பைந்தார் கிள்ளைக்குணவருத்தும் படிபோ லெனக்கு உணவளித்த என் தாய் போன்ற விதவையம்மா இருமாநிதிசேர் ருேமையெனும் சிந்தாருகற் பொன்னுருயருநகர் சேர்ந்தே எந்தன் பதிபாலர் அந்தாதாவில் வாழ்வதற்கே தருவாயுனது த் தாாமதே

Page 81
வசனம்
இரர்கம் : விதவை :
தோயா :
விதவை :
தோயா :
விதவை :
7 Ꮳ 85@uu (T:
( 148 )
என்னை அன்புடன் காப்பாற்றிவரும் விதவையம்மா ! எனது பிராணேசரும் பிள்ளைகளும் எங்கெங்கே அலை கின்றர்களோ அல்லது தங்கள் சொந்தவூர் சேர்ந்துவிட் டார்களோ தெரியவில்லே ஆனதால் நான் அந்தத் தேசம் போய் அவர்களைக்கண்டடையும்படி எனக்கு உத்தரவு கொடுங்களம்மா.
விதவை - தேயொப்-தரு (இந்தப் பார்.எ. மெ.) முகாரி தாளம் : ஏகம் அன்பின்சேர் அருகிருமகளேயென்
இன்பஞ்சார் என்மனச்செல்வியே ஆபிரிவேனே பொன் ஆபரணமேமேலாம்
ஆசீர்நேச மதசேசமய முத்தின்5ேர் முறுவல்சேர் அரிவையே
அத்தன்பால் தெரிவைசெல்லறியீரோ முதல்மைக்குரியபிராண தலைவன் சேயரைக் காண
முன்னுத்தாரம் அன்னே தாரும் பத்திக்கே உரிய சப்பாக்யெ சித்திக்கே
பெரியவுன் மனமின்றே பாரின்மேற்பிாாணநேசன் பேரிலும் புத்ார்மீதும்
படர்ந்ததேனே தொடர்ந்தகேசம் எந்தன் வேதனைமிகவாகுதே
சொந்தவூர் போகமெய் யாகுதே எந்தாயினும் விசேஷம் உன்னுத்தாரஞ் சந்தோஷம்
இப்போதாரும் இனிதேகூருப் ஆசீரே பரமனுலெந்த நாளும்
தேசீராம் பெரியபாக்கியஞ் சூழும்
போல்மானே பிாயமாயேத்ெதானே
அரியமகள்
ஆணயேசே வானதாக
உன்போலே ஆருளர் பார்மிசை
பொன்போலே உன்புகழ் சீர்திசை
உற்றங்ாளளவினும் மற்றுமலை தீபம்போல்
ஓங்கிவாழ்வீர் மாங்குயிலே

( 149
விதவை கொச்சகம் அன்னமெனு மாகடைசேர் ஆயிழையே இற்மைவசை உன்னமுத செ7 ல்லுயிரால் ஒங்குபு ைழோடிருந்தேன் இன்னிலமேல் சீர்பிரியில் ஏதுசெய்வே னுைலும் மன்னுலகி அலுன்பிரிய மாகவேரீர் செல்விாே
வசனம் : நான் உன்னைப்பிரிந்தபின் எவ்விதமான சந்தோஷத் தையும் அனுபவிக்கப் போவதில்லை. உனது காய கன் பிள்ளைகளுடைய கவலை பெரிதாயிருக்கிறமையால் நான் தடுப்பது மீகியல்ல. உன் இஷ்டம்போல்
போய் வாருமம்மா.
தேயொ. அப்படியே சென்று வருகின்றேன் தாயே.
தேயொப்பீஸ் தரு (செப்பரிய.எ மெ.)
இராகம்: லாவணி தாளம்: ரூபகம்
1. ஆருமிலாப் பாவிகானே தேவே உக்தன்
அடைக்கலமே தாக்கிரீத்துவாவாமே பாரிலுந்தன் காமமெந்தன் காவே அதைப்
பன்னுவதே மதுரகவிப்பாவே. 2. ஆகிபிதாவின் மதுரச்சேயே
ஏக னைவரைப் பெற்ற மரியாயே தூயவிஸ்பிரீத் சாந்துநேசிநீயே போகும்
துணையெனக்காய்த்தயை புரிகுவாயே 3. பாலர்பத்தா சுனைப்பிரிக்தேன் பாவி இனிப்
பாக்கியமேன் சகமெனக்கேன் ஆவி வாலபாலர்கண்முன் நிற்கிருரே அவர் மதுரநாமம் எந்தன் நாவின் சீரே 4. தாலசீலப் பிராணநேசரெங்கே அவர்
தம்மைக்காணின் ஞானுகரப் பங்கே வானிருக்கும் பரம்பொருளே வாரும் எந்தன்
மனத்துயரைப் போக்கியருள் தாரும்

Page 82
150
தேயொப்பீஸ் இன்னிசை உச்சிதத்து ரெக்கினமாம் ஓங்கியருேமாவாசன் இச்சகத்த நாற்படையின் இந்திரநேர் ஆகிபனே விச்சிதமுே மரபுரிநீர் மேவிலெனக் கொண்டுசென்ருல் சச்சிதா நந்தனது தயவுமக்கு நாளுமுண்டே
வசனம் : பூமண்டலாதிபர்கள் துதிபுரியும் பொருணரேறே! என்னையும் ருேமாபுரிக்குக் கூட்டிச் செல்லுவீரானல்
உமக்கு கே வகிருபாகடாட்சம் கிடைக்கும் ஐயனே.
எஸ்தாக்கி ஆசிரிய விருத்தம்
மாதாார் மானே பங்கயத் திருவே மல்கிரு நிதியினின் விளக்கே வளமுடை, பாஞ்ச சன்னிய அமுதே மாட்சிசே ராம்பையர் வடிவே ஆதரம்புவியே உந்தனை நிகரார்
அல்லியார் முல்லைரோசாவும் அழகிய பொன்மேல் சாம்புனதத்தமுதும்
ஆகிய இவையெலாமீடோ தாதருச் செந்தாமரை மலர்த்கிருவே தாரகா கணத்திடைமதியே தாாணியுனது சீர்முகவடிவால்
தயங்கிறேன் மயங்கிறேன் கீயார் நீதசாப் நிகழும் நின்பெயரேது
இனசன சுற்றமாரெவரோ இங்கெனக் கிவைரீ பங்கமில்லாது
இன்பமாய் ஒதுவாய் தானே
வசனம் கேளும் அம்மா! உம்மூரேது பேசேது நீர்முேமா புரிக்குச் செல்லுவதன் காரணமென்ன? அங்கே யாரா வது உறவினருண்டா? என்பதை நானறியும் படி சொல்லும் பெண்ணரசே!

( 5 )
தெயொபபீஸ் தாளிசை
பொன்னுலாவுமுடி மின்னதாய்ச் சிரசில் பூண்டுருேமை தனை பாண்டிடும் புரவலன் கிறை1ை1 மறுவில் காமகுண
பூசிகன் சேனையாதிபன் மின்னுலாமெனது தாலி நேர்க்கதுரை
மிளிருநாயக வெஸ்தாக்கிமன் மிக்கசெல்வமழிவுக்குளானமையின்
வேறாரேக மனசேயரோ டுன்னுலாவிவரு கப்பலேறியெம
துற்றகூலிதா விற்றதால் உரியவென்னேயவர் சிறையில் வைத்துமிக
உற்றபாலர்பதி யேங்கவே பன்னுலாவுதுயர் நீக்கவேரர்விதவை பாரில்யானு மடைந்துமே பரிந்தபுத்திரபதி துரந்த ஆசைகொள
பாரில் முேமை மனத்துற்றனே வசனம் : இது தான் எனது வரலாறு அறிந்து கொள்ளுங்கள்
ஐயா,
எஸ்தாக்கி கொச்சகம் அன்பார்தேனே இன்பசுவையே ஆ என் கேசரெத்தினமே இன்பேநானே உன் நாதன் ஏக்கம்ரீ கொண்டலைந்தாயோ என்பார்தசையெல் லாமசரித்தோன் இசையாஸ் உரையின் வண்ணமதாய் அன்பேஉவகை மோட்சமகே அரும்பூவாழ்வு சஞ்சலமே
எஸ்தாக்கி தேயொப்பீஸ் தரு (என்பிராணனே எ. மெ.) இராகம் : முகாரி - தாளம் : அடதாளம் எஸ் : அஞ்சு கானத்கரூ பமானேயேன் ஆயிழையேநீர்
அன்பின் மேலே யிலங்கிடுமெந்தன் பொன்புாைதன்?ன இன்பமாய்க்கொண்டு
ஆறுலட்சணன் பாதம்போற்றுவீர் நாளுக்தானே

Page 83
(152)
தேயொ. மஞ்சார்வாகன யேசுபாகமே போற்றுவோர்க்கே
v மாசேசோாகித் தேசமீதிலே
வாசகற்பதே சோமயற்படில் வந்திடும்மேர்ட்சம் சிங்தைகூரவே அன்பதாகவே
எஸ்தா : மாறுஞ்சக்கரம் இன்பேதுன்பதாய் அல்லுமெல்லையும்
வச்சிரதேக ரச்சணம் பிரிக் ச்ெசணம்போவர் கிட்சயமறி பாடகூடமெல்லாமே சந்தையே இசையேனண்ணே
தெயொ : அன்பின்பிராண6ேர் காதசேகரா ஆசைமேவும்
ஆாணபரி பூசணுனந்த காரணங்தன்னைக் காரணிகான ஆசில்லாப்பான் பேசேசெயதாரே அன்பதாகவே
எஸ்தா தேனெழுகும் சொல்லானரம்பையே இன்புலாவும்
சித்திரத்திலே வைத்தவைகாசி அக்கமியாத உத்தயாளே தேசுன்போலாரோ பாவைபூவிலே இருப்பரோ தான்
தெயொ : யானோண்டினை வீழ்த்தும்மாானே மதங்கள்பாய
இந்திரானந்த சுந்தரானந்தன் விந்தமாமனம் கிந்தமேந்தியே என்றும்வாழ்வோமே இன்பதாகவே தேவனுலே
எஸ்தா : மானமுள்ளபொம் பானபாவையே பூவின்வாழ்வது
冷 வானமேமின்ன லான தாங்கனல் .
தானகாம்அழி வானதாமிதை மதித்துத்தேவை துதித்தல்கன்றதே நாளுந்தானே
வசனம் கேளும் பிராணநாயகியே உலக தாழ்வெல்லாம் தக்க துயரமென்றும், துக்க துயாமெல்லாம் பரலோக பாக்கியமென்றும், இசை டாஸ் தீர்க்கதரிசி மொழிந்தபடி இப்போது காமிருபேரும் கைமெய்யா பக் கண்டுகொண் டோம் ஆனதால் உலக வாழ்வில் கவலைகொள்வது சரி அல்ல பெண்ணாசே,

( 153 )
தெயொப்பிஸ் கொச்சகம் தேசாரு மாராவென் சிசமாரு ரெத்தினமே பூசாநய பலத்தால் பூதேவி பெற்ற சுங்ரா ஆசாரம் ராசர்புரி அன்பார் விசயநயா ேேசாவென் மைக்தரெங்கே நினைவுதடு மாறுகுதே. வசனம் : என்னுருயிர்க் காதலரே " என் குழந்கைகளைக் காணுேம். அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றர் கள். அவர்கள மேல் வாஞ்சை எனக் கதிகரிக்கின்றது. சிக்கிரஞ் சொல்லுங்கள் நாதா.
எஸ்தாக்கி கொச்சகம் சொல்லத் தானென்னுவுளதோ சொர்ணுபாணத் துயர்வடிவாம் செல்வக்குமாரர் தம்சரிதை செவிக்கே ஐயோதீயாமே அல்லார்பிறை சேர்முகமானே அருமைப்பாலர் தமைக்கொடிப மல்லார்கடுவா யோகாபே வவ்விக்கொண் டோடினதறியே வசனம் : ஐயையோ குழந்தைகளை ஒ6ாய் கடுவாய்க்கு
இரை கொடுத்த பாவியானேன் தேவியே
தேயொப்பிஸ் கொச்சகம் அன்பாரெங் தன்பாலகரே அய்யோகடுவாய் ஓநாய்க்கோ வன்பாரிரையாய்ப் போகவுமை வருந்திப்பெற்றே வளர்த்தேனே என்பார்பாவ மிதுவாச்சோ இதயத்தாசை பஞ்சாச்சோ
பொன்பார்மோட் சானந்தாவென் புரைதீர்த்தருளே புரிகுவையே
தரு (செல்வேனே. எ. மெ.)
இராகம் நீலாம்புரி V,, தாளம் : திரிபுடை பல்லவி புத்திரரே எந்தன்தவப்-புத்திரரே
& J. GOOTüb
1. அத்தமியா மகாவிசித்சிரமாகிய ஆயிரமாகச்
சலஞ்சலஞ் சூழ்ந்திடும் உத்தமமானகம் பஞ்சசைனியம் நிறை உச்சிதவானேரும் இச்சைகொள்ளும்நயா
உற்றிடுவாரே உங்கள்மேன்மை கற்றிடுவாரே
57ー23

Page 84
54
2
சங்கனகுங்குமவாசகிவாசமே தாமரைச் செந்தாயின்
அன்பின்விசேஷமே எங்கநாளுவகொண்ட உங்களைக் கானகத் துற்றமிருகங்கள் பற்றிப்பிடித்திட
உள்ளங் கொந்தீரோ துக்கசோக வெள்ளம் வந்தீரோ
3. என்தவமாபாலர் காணேனவரெங்கே என்பிரான சாதனே
சீவாவென் பங்கெங்கே பொன்னும் மணிமுத்தம் இன்னு மெனக்கேனே பூண்டாலுஞ்சோதிகள் வேண்டும்
மனேகா பூசிதரெத்ன தமன்யபொ ருந்துமகோத்ம
வசனம் : ஐயையோ என்னருங் தவக்குழந்தைகாள் மீங்கள் என்?னப் பிரிந்து செல்ல மனமற்றவர்களாயிருந்த போது உங்கள் பசி வருத்தத்தை நினைந்து என் தலைவ னேடு கூடச் செல்லுங்களென்று அனுப்பிவைத்தேனே இப்போது உங்களை ஒகாய், கடுவாய்க்கு இரைகொடுத் . (தெயொப்பீஸ் மயக்க முற்று வீழ்தல்.)
எஸ். வச. கலங்காதே எழுந்திரும் தேவியே!
தேயொப்பிஸ் கொச்சகம்
அடலுஞ் செயவினையால் ஆக்குபவம் போக்குதற்கே படரும் மகாசோகிப் பாலொளியாய் வந்தவரே
இடசாரென் மாளிகையில் இருவர்வங்தெம் பழையகதை
உருவாகச் சொன்னர்போல் உற்றேன்யான் கேட்டறிவீர் வசனம் : பிராண நாயகமே ! நான் புத்திர சோகத்தால்
மறந்துவிட்டேன் இரவு நானிருந்த விதவை வீட்டில் Ф-LD$5) போர்வீரர் இருவர் வந்து, தம் தம் பேர் ஊர் கேட்டறிந்து தாமிருவரும் ஒரே சகோதரர் என்றும், தம்மை ஒநாய், கடுவாய் பிடித்து மறுபடி ரெட்சிக்கப் பெற்ருேம் என்றும் பேசி உறவாடினர்கள். ஆனதால் அவர்களை இங்குவரவழைத்து விசாரணை செய்து பாருங் கள் நாதா.
எஸ். வச. அப்படியே செய்கிறேன் தேவியே

155
எஸ்தாக்கி விருத்தம் இருமணிக ளோருதசத் துதித்ததாக
எய்திய6ம் சுகதுக்கம் மதிப்பதாக அருமணியாமோர்விதவை வீட்டிலின்றே
ஆர்ந்தபடைச்சேவகருள் அமர்ந்தே அங்காள் கருமணியா முடனண்ணன் தம்பியென்ற
கருத்தமைத்து விதவைமனை கழறினுேர்கள் வருமணியாம் மாற்றமின்றி எங் தன்முன்னே வந்தேதம் சரிதைதனை வழுத்து விரே வசனம் : சென்ற இரவு விதவை வீட்டில் கித்திரை செய்துவக்க வாலிபர் யாவரென்று நான் அறியும்படி கெரிவிப்பீர்களாக.
அகப்பீஸ் ஒப்பீஸ் விருத்தம் அகப்பீ. பாட்டினிலே அடங்காதசிரின் மேன்மை
பகலவனா கிரிதிசைமேல் பரிவுற்முயின் நாட்டினையாள் சிலேஷ்டமன்னன் படையின்சேணு
நாயகனே தாயகுளு நம்மன்னற்கே ஒப்பீஸ்: ஈட்டுபெருஞ் சேனையொடு வந்துசேர்க் து
ஏற்றபணி ஆற்றியபின் விதவைவாழும் வீட்டினிலே நித்திரைக்காய் நேற்றிராவில்
மேவு துயில் நீத்துவந்த வீரர்நாமே வசனம்: மகா கீர்த்திப்பிரதாபம் பொருந்திய தளபதியே சென்ற இரவு விதவை வீட்டில் துயில் கொண்டு
எழுந்து வந்தவர்கள் நாம் தாம் ஐயனே.
எஸ்தாக்கி விருத்தம் பூவிடத்துப் பாஞ்ச சன்னிய மணிகள்போலே
புவியிடத்துச் சுவர்ணகுண ஒளியே விசித் தேவிடத்து வேண்டல் செயது என்கீழ்ச்சேவை தினம்புரியும் வாலிபரே நீவிர்யாரோ பாவிடத்திலின்பமே மதுரப்பாவாம்
ப்ரிவது போலும் மூர்பேர் தந்தை தாய்பேர் சீரிடத்து நாவிடத்து அன்பே மேவ
செப்புவீர் உண்மைமொழி சிறக்கத்தானே

Page 85
156
வசனம் : அன்பானவர்களே! உங்களுாேது பேரேது உங்கள்
அகப்
ஒப்.
அகப்:
ஒப் :
அகப் :
அகப்
ஒப் :
அகப் :
அகப் :
ஒப் :
தாய்தந்தையரின் நாமதேயமென்னே ? நீங்கள் நமது படையில் சேர்க்கப்பட்ட விதம் யாது ? யாவும். நானறி யும்படி சொல்லுவீர்களாக.
ப். வ ச . அப்படியே சொல்லுகின்முேம் எசமானே
அகப்பீஸ் ஒப்பீஸ் அகவல் உரைசெய்யுடென்ன உவக்தெமைக்கேட்ட
துரைசிகாமணியே சொல்லிடக்கேளும் நற்குலந்தனிலே 6ாங்களுமுதி த்தோம் உற்றிருபேரும் ஓர் சகோதரரே எங்கள் செல்வங்கள் எல்லாமழிந்துமே
பங்கமுற்றதனுல் பாதிவித்திட்டோம் தந்தைதாய்மிக்க சஞ்சலத்துடனே
சிந்தையாப்பிறவூர் சென்றிடனினைந்தே எம்மையுங்கூட்டி கடந்தாரப்போது
வெம்மைசேர்வனமொடு வெகுமலை தாண்டி கடலினேயடுத்தோர் கப்பலினதிபதி
யுடையவுத்தாரம் பெற்றதிற்சென்ருேம் எகித்துமாககராம் இக்கரைசேர்ந்தபின்
சகிக்கரிதான சஞ்சலமடைந்தோம் ஏதெனித்ே களும் இசைந்தவங்காதிபன்
வாதொடுகூலியை வைத்துப்போவென்முன் வகையொன்றுமின்றி மயங்கியேபெற்றேர்
மிகவிரங்கிடவும் விடமாட்டோமென்ருர் மன்னனே கூலி வாங்குமட்டாக
அன்னையைமறிப்பில் அன்னியர்வைத்தார் என்னசெய்திடலாம் இச்சதியாலே
மன்னவன் திகைத்தே மறுபடிதேறி எங்கேனுஞ்சென்றே இரந்தவர்கூலியை
சங்கையாய்க்கொடுத்கே தாயாைமீட்க

அகப் :
ஒப் :
அகப் :
அகப் :
ஒப் :
அகப்
ஒப் :
அகப்
ஒப் .
அகப் :
ஒப் :
வசனம்
எஸ்தா :
( 157 )
எண்ணியே தங்தை எம்மையுமேந்திக்
கண்ணீருமோடக் கடிதுடன் கடந்தார் கடந்திடும்வழியில் நண்ணியலாற்றைக்
கடக்கிடப்பயந்து காவலன்கிகைத்தார் என்னையோர்கரையில் இருத்தியே தம்பி
தன்னையே தூக்கித் தாண்டினுர்கடலை மிகவருத்தமதொடு வேந்தனக்கரைபோய்
மகவென விட்டு மறுபடிமீண்டார் மீண்டுமேநடுக்கடல் மேவிடும்போது
ஆண்டவாஓநாய் அருங்கடுவாயும் அடியரைத்துக்கி அடவியாற்செல்ல
இடையரோடுழவர் எம்மைய்ேமீட்டார் மீட்டெமைவளர்க்க மேவிய6ாமவர்
வீட்டினில்வசித்தோம் வேந்தனும்போர்க்காய் எங்களையழைத்தார் இவ்விடம்வந்தோம்
உங்கள் தன் தயவால் உறவுகொண்டாடிய ஒருவரையொருவர் உண்மையாயறிந்தோம்
விரவிடுமெம்பதி விளங்குமுேமாபுரி தந்தையெஸ்தாக்கி தாயர்தேயொப்பிஸ்
மைந்தனென்பெயர்தான் வழங்குமொப்பிள்தாம் அண்ணலேனன்னை அகப்பீஸ்து என்பார்
மண்ணினிலிந்த வருத்தங்களடைந்தோம் தங்கைதாயெவ்விதம் தவித்தலைந்தாரோ
சிங்தை நொந்துரைத்தோம் செம்மலேயறிவீரே இதுதா னெங்கள் வரலாறு அறிந்துகொள்ளுங்கள் ஐயனே.
எஸ்தாக்கி தெயொப்பீஸ் பரணி ஆதியந்த மில்லாத பாகடாட்சம் ஆமன்ய விட்சன்யம் புவிமேல் மோட்சம் சோதிசிந்தும் ஞானமுகா எந்தன் பாலா சோபனமே தேவனுக்குச் சொல்லுவோமே

Page 86
158 )
தேயொ : வேதமறை ஒதுகின்ற சீனமேரே
மேந்தகையோன் சொற்றவரு கடந்தீர்சீரே
ஆதவனே என்னுதரக் கனியார்பாலா ஐயை மியா மிருகமதால் தப்பல்ஒதே
நால்வருந் தரு (சொல்வரும்.எ. மெ.) இராகம் : முகாரி தாளம் : அடதாள சாப்பு
அகப்பீ : அன்னையே தங்தையே உம்மையே
கண்டதானந்தமே-பூவில் அன்புடைபேருக்கு என்றும் V− பெற்றேர்நயஞ் சொந்தமே எஸ்தா. சோபிதலங்கார பாலரே
உமைமிருகத்திகுல்-மீட்ட துயபரனுககுத
கோக்கிரமானந்தஞ் செப்பினுல் ஒப்பீஸ். இடையரே ஒநாயால் எந்தனை
மீட்டாரென்தந்தையே - நன்மை எய்திடுங் காலத்தில் யேசே
தயை செய்வார் சிங்தையே
தேயொ. நான் பெற்ற மக்களே
உங்களைக்கண்டதே பாக்கியம்-மோட்ச
நன்மையைக் கொள்ள تیر - - - -
வழிகேடீரேயதே யோக்கியம் அகப்பீ. ஈனத்துரோகியாம் -
மாலுமியாலிங்தத்தோஷமே-வந்தம் ஏகபானரெல்லோரையுஞ்
சேர்த்தார் சந்தோஷமே எஸ்தா.: சாலும் புவியிலும்
பாவத்திற் காக்கினை சாருமே அன்றி மாலுமியால் மைந்தா
நோங்க கில்லைத்தீமை-தாருமே

ஒப்பீஸ்
தேயொ,
159)
: அம்புவி மீதினில்
இன்பதுன்பஞ் சுழற்சில்லதே-அதை ஆய்ந்தோர்க்கே எம்பெருமானுடை
பாடுகள் நல்லதே கோயினேத் தீர்ப்பது
மாகசப் பானமருந்ததே-அதை நோக்கித்தந்தார்பான்
துன்பம் விலக்கும் விருந்ததே
எஸ்தாக்கி விருத்தம்
நீரின்றி வாடுபயிர் மழையைக் கண்டே
நிமிர்ந்து செழித்தே தழைக்கும் வாறுபோலும்
வாரின்றிக் குவிந்தகோ கனகம்மிக்க
டுே
திா
வசனம்
இராகம் :
மாத்தாண்டன் வரவுகண்டு மலர்ந்தாற்போலும் ரின் நிச் சமுத்திரத்தில் வீழ்ந்தவர்க்கு
நிலையுடைய ஒர்மிதவை நேர்ந்தாற்போலும் சொன்று பாலகாே உம்மைக்கண்டு
சந்தோஷமுறத்தேவன் தயை செய்தாரே காங்கள் மனம் மகிழ்ச்சி அடையும்படியாக ஒரிடத்திற் கூட்டிச் சேர்த்து வைத்த சருவேஸ்பானது இரக் கத்தை எவ்விதமென்று சொல்லுவேன் மக்காள்.
நால்வருந் தரு (தாவெனவே விண்ட. எ. மெ.)
மோகனம் தாளம் : ரூபகம்
அகப் : கற்றவம் செய்தெம்மைப் பெற்றிட்ட அன்னையே
தே :
நாமும் பிதாவும்வாத்-தயர்மேவி எற்றுத் திரைக்கப்பல் உற்றசிறைநீங்கி
எப்படி இங்குவந்தீர் என்தாயே நம்பினபேர்களுக் கெம்பான் பாதமே
நாளுஞ் சகாயமதே-என்மக்காள் சம்பிரம மாலுமி வெம்புங் குணம்நிங்கி
தானென விட்டனன்ே இரக்கமாய்

Page 87
ஒப் :
அகப் :
ஒப்பீ
( 160
கண்ணின்மணி மேலாய் எண்ணித்தினமெம்மைக் காச்தவெம் மாசைத்தாயே-இனிதாக பண்ணினிசையது விண்ணிலின் நாடதை பாங்கா யடைந்தவிதஞ் சொல்லம்மா உடுக்குலச்சென்னி அடைக்கலத் தாய்தயை
உற்றே அடைந்தேனே-விதவைபால் இடுக்கணும்போக அடுத்தவுன் சொற்களால்
இங்குற்றேன் தேவனுக்கே துதிகூற
சிங்தைக்கினிதான எந்தையாற்றங்கரை
சேர்மிருகங்களாலே துயர்மேவ சந்தாப ஆழியால் எவ்வாடி தப்பினிா
சாற்றுந்தயவுடனே இப்போதே
சங்கம் பதுபங் நிதிகளேயென்னுயிர்
தன்னிற் சிறந்தமக்காள் அப்போது உங்களையங்கு மிருகங்கள் கொண்டோட
ஒலமிட்டேயலைந்தேன் துயரினுல்
வீசஞ்செறியு முதாாவும் மார்பும்
விதனத்தியாலெரிய உமக்குப
கார6ல் நீராலவித்துத் தயைபெற்ற
காரணஞ் சொல்லுவிசேபிதாவே
உற்றேன் பிரபையடைந்து பின் மன்னல்ை
ன
உச்சப்பிரக்யாதி பெற்றே இப்போ
தற்பானுரின் கடாச்சத்தாற் சேர்ந்தேனே
சந்தோஷம் மேவிடவே மகனே
வசனம் கேளும் தேவிபாலகர்களே ! நாம் கடவுள் இரக்
கத்தால் நால்வரும் முன்போல் ஒன்று சேர்ந்தோம். இவ்விதம் எங்களை ஒன்று சேர்த்துவைத்த கருணைத் தடங் கடலாகிய சருவேசுரனை எங்கள் 6ெஞ்சிலிருந்தி
நமது சைனியங்களோடு கப்பல் மார்க்கமாக ருேமா புரி செல்வோம் வருவீர்களாக,
thl6:T . 6): Ց. : அப்பக்யே வருகிறுேம் பிதாவே

( 161 )
நால்வருந் தரு (ஆகமமாய். எ. மெ.) இராகம் : ஆனந்தபைரவி தாளம் : திரிபுடை
எஸ் : அன்சுக ரஞ்சிக வடிவாகிய
அாமிர்தானந்த ஒய்யாரியே பஞ்சரெக்கின பூசிகமானேே
பரி, '',ጫŒያ ருேமை செல்வோம் கேயொ : கஞ்சமஞ், சே காயமுமுயர் யேசு
சா டாக் பராணங்க முண்டேயென்றும் நெஞ்சங்துயர் கொள்ளார்ே நானிப்போ
நேசாவும்மோடே வாறேன் எஸ் : மாசிலாசீ ருயரெங்கள் முதன்மைசேர்
மகத்துவ அகப்பீஸ் துப் பாலனே ஆசிலாத யேசு பாாபரன்
அளித்தார் 5ாம்களிக்க நன்றே அகப் : ஆச்சியப்பரே யுங்கள் செபதிபம்
ஆயிரங்காலப் பலனும் செயம் இப்புவிமே ஆலும்மருட் கயையின்றி
இருப்போமோ விருப்பமாக எஸ் : கண்ணேருமென் கண்மணியே யெக்கன்
கற்பகமே பொற்பரு மருந்தே விண்மணியாம் எம்பராபானுர்
விதித்ததை இதத்தே கொள்ளே ஒப் : முன்னர் தங்கைதாயர் செய்செபதபம் முற்றியதால் பற்ற யெம்பரமே இன்னிலமேல் புண்ணிய நால்கிசை
இன்ருே டொன் முக்கினீரே
இராசன் ஆசிரிய விருத்தம் ஐந்துமே ஒடுங்க மஞ்சதாய்த் துருக்கர்
w அவனியிற் புகை யெனப்போக
ஆமதாய் விரப்பேரிகை முழக்கி
அகிலங்க ளெங்கணும் வைத்தாய் at-24

Page 88
16.2 )
குைந்துமே யேழு மவரிடமில்லா
காட்டமெய்க் கோட்டை கொத்தளங்கள் கான்றிடக் கொடிகள் நூன்றிடஒளிகள்
6ானிலஞ் செய்தையென் றறிந்தேன் சேர் கிறையும் தந்தனர்பாகம்
வேண்டி யென்விரக் கழல்பணிக்கே
விந்தை
விட்டதா லவர்மேல் நட்டமேசெய்யா
இருப்பையே அரிச்ச%ன புரிவேன் உந்துமா பரியோய்சந்த நாற்கவியோர்
ஒதுமா புகழனு புன்பால் உற்றபைக் தொடி யார் மற்புயபாலர்யார்
ஒறவாய்யான் அறிக்கிடவே
வசனம் : கேளுங் தளபதியே 1 நீர் எகித்து தேசஞ் சேன்று
துருக்கியரசனிடங் திறைப் பணம் வாங்கிய விதமும்
இதோ உமது பக்கவில் நிற்கின்ற பைக்தொடியும்
வாலிபரும் யாவரென்றும் கான் அறியும்படி சொல்லு
வீராக,
எஸ்தாக்கி ஆசிரிய விருத்தம் குரியன் முன்னே பனியது நிகரோ
சொல்லு முன் கிருப் பெயர்முன்னே துருக்கியர் தமதுபிறைக் கொடிஇறக்கித் தூயனின் பாத சாஷ்டாங்கம் வீரிய தமதுதேவர் முன்னுமையே
வேண்டியே பின்ன ரல்லாவை விளம்பியே திறைகள் வளம்பெறு மலைமேல்
விருப்புடன் பணிந்தன ரிவரோ காரியளனது கற்பருங் கதியாள்
கலைகிரு மணிகளாம் புதல்வர் கருதுமுன் னுளில்பிரிவினை யடைந்தும்
கர்த்தனின் கடாட்சமா யடைந்தார்

163)
பாசிலோ தனிக்கோலோச் சிடுமாசே
பாக்கிய சலாக்கிய வரதா பரிமளருே?சா மலர்முக வசீகர
பங்கயா இங்கிவை யறியே
இராசன்-எஸ்தாக்கி தரு (கலை நீடும். எ. மெ,) இராகம் : பைரவி தாளம் ஆதி
இரா : நவநீடும் சகிரா சேனைச்சோதியே-துயர்
நாடுங்கால் சொல்லாதே கல்நீதியோ அகடுேம் சோகம் நீக்கவந்தீரோ-ராச ”
o &象
ஆண்மைக்காம் பீரியத்தைத் தந்தீரோ
எஸ் : பவரீடும் இவ்வுடலம் இன்மையே-செல்வ
பாக்கிய வாழ்க்கையெல்லாக் கின்மையே செபகட ஆன்மவாசம் முத்தியே-அதைச்
சிந்திப்போர்க் காகும் மேலாஞ் சித்தியே இரா : பாஸ்கரன் சோதியாக வந்தீரே-வீர
பங்கய மனமலாக் தந்தீரே சாஸ்திரானந்தா யுத்தா குரனே-வெற்றித்
தாமனும் கன்னன் கோடைத்தாரனே எஸ் : தர்மசெங் கோலாஇர்தத் தேசமே-வாழ்வோர்
சாட்சாகி ஏகன் மேல்விஸ்வாசமே அருமைசேர் உம்கடாட்சம் பெற்ருேமே-மிக
ஆனந்த செல்வ வாழ்க்கையுற்முேமே
g r : தேசமுத் யோகம்விட்டுப் போனீரோ-பாலர்
தேம்பிடக்கண்டு சோகமானிரோ ராசவிஸ்வாசா பொன்னின்மாடமே-வாழத்
தங்தேனே நவமணிகள் கூடமே
எஸ் : அந்தரம் மேலும் புகழ்கொண்டேனே-உந்தன்
ஆதாரம் வானின் மேலாய்க் கண்டோமே சுந்தாம் நீடப்பணி செய்வேனே-பூவில்
தோன்றிடும் தீயோர் சிரங்கொய்வேனே

Page 89
l.
5
( 164 )
மங்களம் (ஒன்ருகிரண்டாகி. ஈ. மெ.)
சீராருமேக திரீத்தவ தேவற்கே மங்களம்-உயர் சத்துசித்தானந்த ஏகபானுர்க்கே மங்களம்
சென்மமாசில்லாத தேவதாய் மரியைக்கும் மங்களம்-ஞான
செல்வமடியோர்க்கு எல்லையிலாதீந்தாள் மங்களம் வாசமலர்க்கொடி சூசைமுணியோர்க்கும் மங்களம்-உந்தன் மாகாமம் பூவினில் கேனுமமாகிட மங்களம் அர்ச்சியசிட்டோர் மற்முென்பாஞ் சபையோர்க்கே மங்களம் -உயர்
ஆகியசந்தப் பாப்பான அரசர்க்கும் மங்களம் பத்தாகும்படி நின்ற எஸ்தாக்கியாருக்கும் மங்களம்-அவர் பங்கயப்பாதமே எங்கும் நிலவிட மங்களம் பேரார் மேற்றிருரணி குருப்பிரசாதர்க்கும் மங்களம்-கம்பின் பேறுள்ள சன்யாசர் கன்னியாஸ்கிரிமாருக்கும் மங்களம் ஆங்கில செங்கோன்மை கோடாது ஓங்கிட மங்களம்-மாரி ஆனது மாதம்மூன் முகப்பொழியவே மங்களம் நாடக சங்கத்தோர் சம்சபாமண்டத்தோர்வாழ்கவாழ்க-இதை நடிப்பித்தோர் நடித்தோர் பதிப்பித்தோர் சகலர்க்கும்
-சுபமங்களம் என்குருவாம் சுவவாக்கியம் பிள்ளைக்கும் மங்களம்-அவர் இணையடிசிரங் கொண்டேன் இசைபாவின் பிழைபொதும்
மங்களமாமே
யாழ்ப்பாணம் 32, கண்டி வீதியில் உள்ள ஆசீர்வாதம் அச்சகத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
 


Page 90