கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகுடி - சிரித்திரன் சுந்தர் பதில்கள்

Page 1


Page 2

சிரித்திரன் சுந்தர்
பதில்கள்
தொகுப்பு: சுதாராஜ்
தேனுகா பதிப்பகம்
உண்மை நேர்மை
9 ge

Page 3
தேனுகா
வெளியீடு 11 l
Dejp
சிரித்திரன் சுந்தர்
பதில்கள்
முதற்பதிப்பு : செப்டெம்பர் 2004 C) ö25mde
ISBN : 955 - 86.35 - 06 - 5
eqreGoL-LI LILlltb : இளங்கோவன் 9-60L. 960LDL எஸ். திவாகரன் கணினி எழுத்துப் பதிவு : ரம்யா கணினி புத்தக அமைப்பு : எஸ். றோசி
அச்சகம் : யூ.கே. பிரின்டர்ஸ். கொழும்பு. விலை : 140/-
தேனுகா பதிப்பகம்
58/3, அனுராதபுரம் வீதி, புத்தளம். இலங்கை, Tel: 032-22-66875 Fax: 0324865014

συρίύυωστώ
சமாதானத்தை விரும்பும் சகல மக்களுக்கும்.

Page 4
னிெ,அறை
fழத்துத் தமிழ் இலக்கிய நெஞ்சங்களில் எல்லாம் நின்று இனிக்கின்ற ஒரு பெயர் சிரித்திரன் என்பது. அண்மைக் காலம் வரை நம்மிடையே உலா வந்த சிரித்திரன் சஞ்சிகை போரின் கொடுமைக்கு இரையாகி மறைந்துவிட்டது. அதன் மூலவராகிய சிவஞானசுந்தரமும் உலகை விட்டுப் பிரிந்து விட்டார். ஆயினும், சஞ்சிகையின் பெயராகிய சிரித்திரன் என்பதும், அதன் ஆசிரியரது பெயராகிய சுந்தர் என்பதும் நமது நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன.
சுந்தர், சிரித்திரன் என்னும் இரண்டு பெயர்களும் ஈழத்து இலக்கியத்துறையின் பெரிய சாதனையொன்றின் சின்னங்கள். சுந்தர் என அழைக்கப்படும் சிவஞான சுந்தரம் கைதேர்ந்த ஒரு கார்ட்டுன் ஓவியர். அது மாத்திரமின்றி சிறந்த ஒரு சிந்தனையாளர். இந்த ஓவியத் திறமை, சிந்தனை வளம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த - ஒரு முகமான வெளிப்பாடே சிரித்திரன் சஞ்சிகை. சிரித்திரன் வெளியீடு அவர் நிகழ்த்திய தவம் இருபத்தெட்டு வருட வேள்வி!

சிரித்திரன் ஒரு நகைச்சுவைச் சஞ்சிகை. ஆயினும் அது வாசகர்களுக்கு வெறுமனே கிளுகிளுப்பு ஊட்டி அவர்களை மகிழ்விக்க வந்த சஞ்சிகை அல்ல. சிரித்திரன் என்னும் அதன் பெயரில் இருப்பதுபோலவே அதன் படைப்புகளிலும் புதுமை யிருந்தது. சிரித்திரன் வாசகர்களைச் சிரிக்க வைத்தது. அதன் வழியே சிந்திக்கவும் தூண்டியது. நமது சமூதாயத்தில் உள்ள கேடுகளை, நம்பிக்கைகளில் உள்ள மூடத்தனங்களை, தனி மனிதச் சிறுமைகளை, அரசியல் ஊழல்களை எல்லாம் எடுத்துக் காட்டியது. மனிதனை உன்னதத்தை நோக்கி உயர்த்த முயன்றது. இந்த நோக்கிலேயே சிரித்திரனுடைய கார்ட்டுன்களும், விகடங்களும், கதைகளும், கட்டுரைகளும் அமைந்திருந்தன. சவாரித்தம்பர், மைனர் மச்சான், மிஸிஸ் டாமோடிரன், மெயில் வாகனத்தார், ஒய்யப்பங்கங்காணி முதலிய கார்ட்டுன்களைப் படிப்பவர்களுக்கு சுந்தருடைய சித்திரங்களில் உள்ள கருத்துச் செறிவு நன்கு புரிந்திருக்கும்.
இவ்வகையில் சுந்தர் வழங்கிய மற்றொரு மகத்தான படைப்பு 'மகுடி பதில்கள்’. நேயர்களது கேள்விக்குச் சிரித்திரன் தரும் பதில்களே மகுடி பதில்கள் என்னும் இந்த அங்கம். கேள்வி - பதில் வடிவில் அமையும் இலக்கியப் படைப்பிலே நேயர்கள் விடுக்கும் வினாக்களின் தன்மைக்கு ஏற்றதாகவே அவற்றின் பதில்களும் அமையும். அமைய வேண்டும். ஆயினும் பதில் தருபவர் தம்முடைய விவேகத்துக்கு ஏற்றவாறு கேள்விகளின் திசையை மாற்றி, சாதுரியமாகப் பதில் தந்துவிடுவார். இதில் பதில் தருபவரது நோக்கமும் முக்கியம் பெறும் என்பதைச் சொல்ல வேண்டிய தில்லை.
சமுதாயத்தின் கட்டமைப்பு, அரசியல், மக்களது ' நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், வாழ்க்கை நெறி முதலிய பல்வேறு துறைகள் பற்றியும் மகுடியார் பதில்கள் தந்திருக் கிறார். ஆயினும் சமூக நடவடிக்கைகள், சமகால அரசியல் என்பவை அவற்றில் முக்கியம் பெறுவதைக் காண்கிறோம்.
சுந்தர்; தமது ஊரை, தாம் வாழ்ந்த சமுதாயத்தை, தமது நாட்டை, தமிழை, ஈழத்தமிழர் நல்வாழ்வை நேசித்தவர்.

Page 5
இவற்றை நுணுக்கமாக அவதானித்தவர். இந்த அவதானிப்பின் பயனாக அவருள் எழுந்த சிந்தனைக் கிளர்வு 'மகுடி பதில் களில் நன்கு வெளிப்படுகின்றன. இந்தச் சிந்தனைக் கிளர்வின் பொறிகள்தான் 'மகுடி பதில்களின் ஜீவன்.
ஓர் எழுத்தாளன் - கலைஞன் என்ற வகையில் சுந்தருடைய பார்வை மிகவும் கூர்மையானது. மனித நடத்தைகள் ஒவ்வொன்றிலும் அவரவர்களுடைய குண இயல்புகளை அவர் இலகுவில் கண்டுகொள்வார். இந்தத் தேடலில் மானிட மகத்துவங்களைக் காணும்போது அவர் நெகிழ்ந்து மகிழ்வார். மானிட வக்கிரங்கள் அவருக்குச் சீற்றத்தை உண்டாக்கும். இந்த மகிழ்ச்சி, சீற்றம் எல்லா வற்றையும் அவருடன் நேரில் பேசும்பொழுது மாத்திரமன்றி அவருடைய எழுத்து, சித்திரம் என்பவற்றிலும், நாம் கண்டு கொள்ளலாம்.
மகுடி பதில்கள் திருக்குறள்களைப் போலக் குறுகத் தறித்த வடிவம் உடையவை. மகுடியார் குறைந்த எண்ணிக்கை யான சொற்களிலே நிறைந்த விடயத்தைத் தேக்கி வைத்து விடுவார். இந்த இறுக்கம் மகுடி பதில்களுக்கு உள்ள தனிச் சிறப்பு.
வாசகன் மகுடியாரது பதில்களில் உள்ள நகைச் சுவையை, அந்தப் பதில்களைச் சொல்வதில் உள்ள சாதுரி யத்தை, அந்தப் பதில்களின் வடிவத்தை, அதில் மிளிரும் மொழி ஆளுமையை எல்லாம் நயக்கலாம். அத்துடன் நின்று விடாது அந்தப் பதில் ஒவ்வொன்றினுள்ளும் சென்று அங்கே யுள்ள சிந்தனைப் பொறியையும் கண்டுகொள்ள வேண்டும். அந்தப் பொறியில்தான் மகுடியார் இருக்கிறார்!
பாம்பாட்டியின் மகுடி இசையில் பாம்பு ஆடுவது போல மகுடியாரின் பதில்களைப் படித்து வாசகர்களும் ஆடினார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. நமது துரதிஷ்டம் நமது மனங்களை ஆடவைத்த மகுடியார் சுந்தர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்! தமது வலது கை செயலிழந்தபோது இடது கையால் கார்ட்டுன் வரைந்தவர் சுந்தர்! சுந்தர் ஈழத் தமிழருக்கு முதுசொமாக விட்டுச் சென்றிருக்கும் கார்ட்டுன்

களும் எழுத்துக்களுமே இன்று நம்மிடம் உள்ளன. இவற்றுள் 'மகுடி பதில் இப்போது நுால் வடிவம் பெறுகிறது.
இந்த நுாலை நமது புகழ்பெற்ற எழுத்தாளர் சுதாராஜ், தமது தேனுகா பதிப்பகத்தின் மூலம் வெளியிடுகிறார். சுதா ராஜ், சுந்தர் இருவரும் நீண்ட கால நண்பர்கள். இலக்கியம் தந்த இந்த நட்புரிமையைப் போற்றி, சுதாராஜ் இந்த நூலைப் பிரசுரிப்பது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது. சிவஞானசுந்தரம் என்னும் அந்த மாமனிதருக்கு விருப்பமான, தகுதியான ஓர் அர்ப்பணம் செய்திருக்கிறார் சுதாராஜ். இவரது பணியைத் தமிழிலக்கிய உள்ளங்கள் உவந்து பாராட்டும் என்பது உறுதி.
வ. இராசையா 40, லில்லி அவெனியு, கொழும்பு - 06 0.08.2004.

Page 6
2ܗܟCܫܘܶܳܗܶܢܘ[6
சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்
தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் எனும் தனித்துவமான சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிட்டவர் அமரர் சுந்தர் அவர்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை குடும்பத்திலுள்ள அனைவரும் விரும்பிப் படிக்கும் ஆக்கங்களைக் கொண்டிருந்த சிரித்திரனில் மகுடி - பதில்கள் குறிப்பிடத்தக்க அம்ச மாயிருந்தது.
உதட்டையும் உள்ளத்தையும் திறக்க வைக்கும் தன்மை யுடையவை மகுடி பதில்கள். சத்தான சிந்தனைகளைச் சித்திரமாக்கியவர் சிரித்திரன் சுந்தர் அவர்கள்.
1969 முதல் 1995 வரை வெளியான சிரித்திரன் சஞ்சிகை களில் தெரிவு செய்யப்பட்ட 54 இதழ்களிலிருந்து சுமார் 820 கேள்வி - பதில்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. எனினும் அவை கால ஒழுங்கில் தொகுக்கப்படவில்லை.

மகுடி - பதில்கள் காலத்தை வென்று நின்றன. சுந்தர் அவர்கள் அவ்வப்போது சிரித்திரனில் வரை நீத கருத்தோவியங்கள் சில இந்நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன.
மகுடி கேள்வி பதில்களைத் தொகுத்து வெளியிட ஊக்கமும் உரிமையும் அளித்த திருமதி. கோகுலம் சுந்தர் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன். அணிந்துரை வழங்கிய திரு. வ. இராசையா அவர்கட்கும், இந் நூலின் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்த மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, இளங்கோவன், ரம்யா, றோசி, திவாகரன் ஆகியோருக்கும் நன்றியுடையேன்.
இந் நூலை வெளியிடுவதில் தேனுகா பதிப்பகம் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது.
அன்புடன்
சுதாராஜ்

Page 7
oகுடிகில்.
ஆத்மாவின் ஆதார சுருதி. சத்திய யுத்தத்தின் சங்கநாதம். நேசித்து வாழ் நேசிக்க வாழ்! தண்ணியில் நடப்பவர்கள். செந்நீர்த் தீர்த்தமும்
சுதந்திரப் பூங்காவனமும். மனைவியின் முகம்.
மாலை போடுவதன் மர்மம். இன்னலும் கன்னலும்.
சொர்க்கத்திலா நிச்சயிக்கப்படுகின்றது?
. பை நிறையப் பணம்!
. நான் என்ற அகங்காரம்.
. நூறு மலர்கள் மலரட்டும்! . மனிதனுக்கு வால் இருந்தால்? புரிந்துணர்வு இல்லாவிட்டால்? . எவன் ஏமாளி?
. சந்தேகப் பிராணிகள்.
. பார்வையின் போர்வை!
. பெருமூச்சு புயலாக மாறும்! . கால்வயிற்றுடனும் காலடியிலும். . இதயமில்லாதது!
ΟΙ
07
12
7
23
29
35
41
47
53
59
65
71
77
82
88
94
100
106
112

1. கே:
மக்களின் தலை எழுத்தை எழுதும் பிரம்மாக்கள்
2. கே:
தாய்மொழியைப் பேசுபவனும் அவன், தாய்க்
3. (385:
கட்டிடங்களும், விலைவாசியும் வளர்கிறது.
4. கே:
விஞ்ஞானி அண்டங்களைப் பிணைப்பதற்கு
6یعہہ رہ^2 (لنگیDàon
எழுத்தாளர்கள் சண்டை பிடிக்கலாமா?
860060L Sugais856,ort LDril
ஏழையால் நாட்டிற்கு நன்மை உண்டா?
குலத்திடம் சீதனம் கேளாதவனும் அவன்.
இன்று எமது நாட்டின் நிலை என்ன?
உயிரும் பயிரும் வாடுகிறது.
விஞ்ஞானியா அரசியல்வாதியா மேலானவன்?
விமானத்தை உற்பத்தி செய்தான். அரசியல்வாதி பிரிப்பதற்கு விசாவை உண்டு பண்ணினான்.

Page 8
10.
கே:
கே:
கே:
(335:
கே:
கே:
မိိဂ်ခြုံခြုံ2éh ခ;Ā,¥Á ဟ်နှဲဇံဃàén
தலையில்லாதவனை எமது வழிகாட்டியாக ஏற்றுக் GgБT66пвотцрт?
தலையில்லா நெருப்புக்குச்சி ஒளி தராது.
கே:
அரசியல் ஞானியும் சாம்பல். விஞ்ஞானியும்
உலக யுத்தம் வந்தால்?
சாம்பல்.
சமாதான காலத்திற்கும், யுத்த காலத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
சமாதான காலத்தில் பிரம்மன் செய்த
விவசாயத்தை யுத்த காலத்தில் இயமன் அறுவடை செய்கின்றான்.
தன்மானம் மிக்கவனுக்கும், தன்மானம் அற்றவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
யாமார்க்கும் குடியல்லோம் என எண்ணுபவர்கள்
தன்மானம் மிக்கவர்கள். யாமாரிடமும் குடிப்போம் என எண்ணுபவர்கள் தன்மானமற்றவர்கள். தமிழ் சமூகத்தில் சீதனம் கொடாமல் ஒரு பெண் திருமணம் செய்தால்?
மாமியாரிடம் மங்களம் பெறுவாள்.
சீனாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அபின் மயக்கத்தில் மண்டிக் கிடந்த சீனப்பெரும்
தேசம் இன்று ஒரு மாபெரும் வல்லரசு. தமிழ்நாடு இன்று சினிமா மயக்கத்தில் சீரழிந்து கொண்டி ருக்கின்றது.
பிரமுகர்களைப் பாராட்டிவிட்டு, பணம் பெறுவோர் பற்றி உமது கருத்து?
பாராட்டி விட்டு பணமுடிச்சுப் பெறுபவன் முடிச்சு
மாறியிலும் கீழோன்.

"وخoGی
2.
14.
15.
16.
17.
கே:
மனிதன் புகழ் நாட்டுவதால் அல்ல, மரம்
L
கே:
L
கே:
தேசியப்பற்று இல்லாத மக்கள் தேசீயப் பாடலுக்கு
L
கே:
கே:
கே:
கே:
ஓம்! சமூகத்தில் சூறாவளியைக் கிளப்புவது
கே:
எதனால் நாட்டிற்கு நன்மை உண்டு?
நாட்டுவதால்,
பாரதியார் பாடல் பற்றி உமது கருத்து?
பாரதப் பா ரதம்.
உமக்கு எப்போது சிரிப்பு எழுகிறது?
எழுந்து நிற்கும்போது சிரிப்பு எழுகிறது. எப்படிப்பட்ட சமுதாயத்தில் ஒவியர்கள் வாழ முடியாது?
சைத்தான்கள் நிறைந்த சமூகத்தில் சைத்திரிகள்
வாழ்வதில்லை.
மேல்நாட்டு விஞ்ஞானத்திற்கும் நம் நாட்டு விஞ்ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
மேல்நாட்டு விஞ்ஞானம் சந்திரலோகத்திற்கு
மனிதனை அனுப்பிக்கொண்டிருக்கின்றது. எமது நாட்டு கலப்பட விஞ்ஞானம் இயமலோகத்திற்கு மனிதனை அனுப்பிக் கொண்டிருக்கின்றது.
கணவனின் வாழ்க்கையோ அழுகை. மனைவியின் வாழ்க்கையோ அலங்காரம். இது பற்றி உங்கள் கருத்து?
கணவனோ முகாரி. மனைவியோ சிங்காரி.
ஆக்கம் கடிது அழித்தல் இலகு, என்கிறேன்?
இலகு. சமூகத்திற்கு வழிகாட்டுவது இலகுவான தல்ல.
முதல் காதலாகி பின்பு காதலுக்காக மதமும் மாறு கின்றானே மனிதன்?
முதல் ஊனக்கண்களை இழக்கின்றான். பின்பு
ஞானக்கண்களையும் இழக்கின்றான்!

Page 9
20.
2.
22.
23.
24.
25.
26.
கே:
கே:
உ'பத்திரம்'
(885:
கே:
உன்னையே நீ அறிவாய் என்றார் சோக்கிரட்டீஸ்,
(335:
கே:
அரசியல் அந்தகர்கள் வழி காட்டிகளாக
(35:
பெண்ணின் தலைவிரிகோலம். கைகேகியின்
မိိဂ်ခြုံ2&h ခÁ;မှÁ ဟ်နှဲ(Jaffn
தலைக்கணம் உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கும் உள்ள வேறுபாடு?
தலைக்கணமுள்ளவனுக்கு முன்னேற்றமில்லை.
தலைக்கணமில்லாதவனுக்கு நல்ல முன்னேற்ற முண்டு.
மொட்டைக்கடிதம் என்பது என்ன?
பாரதியின் பாடலுக்கும் கண்ணதாசன் பாடலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
பாரதியின் பாடலில் விவேகானந்தரின் சங்கநாதம்
ஒலிக்கிறது. கண்ணதாசன் கவிதையில் சங்கத் தமிழ் ஒலிக்கிறது.
பெரியோரின் உபதேசப்படி நீர் வாழ்கின்றீரா?
என்னை என்னால் அறிய முடியவில்லையே! நல்லாரோடிணங்கியிருப்பது நன்றென்றார் ஒளவையார். நல்லார் ஒருவரையும் உலகில் காண முடியவில்லையே!
உலக ஏழைகளுக்கு உணவு படைக்க விரும்பு கிறேன். என்ன செய்யலாம்?
படைக் குறைப்புச் செய்தால் விருந்து
u60)Liss6)mb.
ஒரு நாடு எப்போ திசை மாறுகின்றது?
இருந்தால் நாடு திசை மாறலாம்.
உலகில் பெரும் வன் செயலெது?
தலை விரிகோலமே ராமாயணப் போருக்கு
வித்திட்டது. பாஞ்சாலியின் தலைவிரிகோலமே மகாபாரதப் போருக்கு வித்திட்டது.

அதேடி
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
கே:
(35
கே:
அதுவும் யந்திர மயமாகிக் கொண்டிருக்கின்றது.
கே:
கே:
லட்சணத்தின் மகுடமான மயிலில் எவ்வளவு
கே:
கே:
அளவு கடந்தாலும் ஆபத்து. குறைந்தாலும்
கே:
வின்சர் கோமான் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தையே
பெண்களை அடிமையாக வைத்திருக்க வேண்டு மென்று விருப்புவன் பற்றி உங்கள் கருத்து?
தன்னை ஈன்றவள் ஒரு பெண் என உணரா
ஈனப் பிறவி.
:தமிழ் எழுத்தாளர்களில் தங்களைக் கவர்ந்தவர்
Այfrfi ?
தமிழ் மண்ணில் கலை இலக்கிய மறுமலர்ச்சி
செய்த கல்கி அவர்கள்.
இன்றைய சங்கீதம் பற்றி உங்கள் கருத்து?
கணவன் மனைவி ஒற்றுமையாயிருக்க என்ன வேண்டும்?
கணவனின் ஆத்மாவின் ஆதார சுருதியாக
மனைவியும், மனைவியின் ஆத்மாவின் ஆதார சுருதியாகக் கணவனும் உழைக்க வேண்டும்.
பண ஆசை பிடித்தவன் அழகைப் பார்த்தால்?
எண்ணெய் சுரண்டலாமென எண்ணுவான்.
பேனா ஏந்தும் எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?
: இலட்சியக் குறி நோக்கி அம்பு, வில் ஏந்திய
அர்ச்சுனன் போல் இருக்க வேண்டும்.
அளவு கடந்து விட்டால்?
ஆபத்து. உடலில் சூடு கூடினாலும் மரணம். குறைந்தாலும் மரணமல்லவா!
காதல் பெரிதா மகுடியாரே?
சாம்பலென மதித்தான், சிம்சனின் காதலுக்காக

Page 10
35.
36.
37.
38.
39.
0.
4.
42.
கே:
மனிதனின் முதுகெலும்பு பீறி வாலாக முளைத்
(885:
கே:
மைத்துணிகளின் பொறாமை
கே:
கே:
கே:
மணமகள் மணமகனைக் கடைக்கண்ணால்
கே:
உலகை இயங்க வைக்க ஒற்றைக்காலில்
(5:
தாய்ப்பாலை ஒளித்து உலகத்திலுள்ள சத்துண
ဒ်ဂ်ခြုံ2*h ၁,Á;မှÁ ဟ်နှဲဇံဃa-én
மனிதனில் மிருகத்தன்மை வளருகிறதே?
திடுமோ என்று அஞ்சுகிறேன்.
உலகில் எப்போ சமாதானம் உதயமாகும் எனக் கருதுகிறீர்?
வல்லரசுகள் முஷ்டி பிடிப்பதைக் கைவிட்ட பின்பு
அல்ல, மனிதன் மற்றவனின் சுபீட்சத்தை தனது சுபீட்சத்தின் மேலாக மதிக்கும் போது.
குடும்பங்களின் கோடரிக்காம்பு எது?
விமர்சன இலக்கியம் எப்படி இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்?
கொழித்தலாக இருக்க வேண்டும். பதரை நீக்கி
மணியைப் பொறுக்கி இலக்கியத்திற்கு அணி செய்ய வேண்டும். சகோதரிகளுள் இன்று சகோதரபாசம் எப்படி இருக்கு?
ஒருவருக்கொருவர் தலைவாரி இழுத்தவர்கள்
பாகப் பிரிவினைக்காக தலைமயிர் பிடித்து இழுபடுகிறார்கள்.
எது மன்னிக்கக் கூடிய களவு?
களவாடுவது மன்னிக்கக்கூடிய களவு.
நடராஜப் பெருமான் ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறார்?
நிற்கிறார். நாமும் உலகை வாழவைக்க ஒற்றைக் காலில் நிற்க வேண்டுமென்ற தத்துவத்தை அந்த நிருத்த நிலையால் உணர்த்துகின்றார்.
கடவுள் பெண்ணைப் பார்த்து எப்போ சிரிக்கிறார்?
வெல்லாம் பிள்ளைக்குக் கொடுக்கும்போது

9தேடி
ခခံ့ဂ်နှဲမေ #ခံ့မှခုံခြုံစံါ ခzJa. Aywå©
. (385:
இசை வித்துவானின் குரல் இனிமை. குறட்டை
LU
2. கே:
அவர்கள் விருப்பம் பூவாக விரிய நீர் ஊற்ற
3. (85 :
நம்பிக்கையெனும் கற்பகத்தரு எல்லாம் தரும்.
4. கே:
எது இனிமை? எது வன்மை?
66160LD.
மக்களின் இதயத்தை வெல்வது (கவர்வது) எப்படி?
வேண்டும்.
வாழ்க்கையில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?
வீடுகளுக்குப் போனால் பெற்றோர் பெருமூச்சு விட்டு மூக்குச் சிந்துகிறார்களே?
பிள்ளைகள் நாலு திக்கிலும், தாங்கள்
திக்கற்றவர்கள் என்பதால்தான்.

Page 11
0.
1.
12.
13.
கே:
(385:
பேரினவாதம் இருக்கும் வரை துப்பாக்கிகள்
கே:
(5:
கே:
முதல் உமது திறப்பை என்னிடம் தாரும். பின்
கே:
நிழல் போல் திரியும் எட்டப்பனையும் வெற்றி
கே:
கே.
முத்தின் முழு உருவாக்கம் மறைவிடமல்லவா!
கே:
தாய் குறுக்கே நின்றாலும் எதிரியுடனும்
မိိဂ်ခြုံ2èà ခÁ;မှÁ ဟ်နှဲKယa&n
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். இருந்தும் குரங்கு அட்றிணை. மனிதன் உயர்திணை, ஏன்?
குரங்குக்குக் குறிக்கோளில்லை. மனிதனுக்கு
2 -60ð06.
போர் எப்போது நிற்கும்?
தும்மிக் கொண்டிருக்கும்.
நகை இரவல் வாங்கினால் திருப்பிக் கொடுக்
கிறார்கள். ஆனால் புத்தகங்களை வாங்கினால் திருப்பிக் கொடுப்பதில்லை?
நகைக்குத் திருடர் பயம் இருக்கும். புத்தகத்தைத்
திருட யார் வருவார்கள்!
இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டா லென்ன என்று நினைக்கிறவர்கள் பற்றி?
திரிசங்கு சொர்க்கத் திருவாளர்கள்.
நீரும் நானும் துறவியாய் போவோம் வருகிறீரா?
துறப்பைப் பற்றி யோசிப்போம்.
ஒருவன் எப்போது வெற்றி வாகை சூடுவான்?
கொள்ளும்போது.
சீதனக் கொடுமையை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
அன்பு என்னும் அறிவியல் ஞானம் கனிய
வேண்டும்.
விளம்பரம் விரும்புவோர் முன்னேற முடியுமா?
பதவி மோகம் எப்படிப்பட்டது?
சேருவான்.

9தேடி
15.
16.
7.
8.
20.
2.
22.
கே:
கே:
கே:
அரக்கு மாளிகை.
கே:
எம்மை இரட்சிப்பதற்குக் கல்வாரி மலையில்
(335:
! 'தண்ணிப் பந்தல் போட்டு வாக்குச்சீட்டு வாரியது
கே:
எதிர்க்காற்று இருந்தால்தானே பட்டம் உயரும்.
(335:
கே:
புனிதப் பொழுதாக. அரவிந்த மகரிஷி நிமிடத்தை
கூலியாளரை வதைத்துப் பணம் திரட்டும் முதலாளிகள் கோயில்களுக்குக் கொடுக்கிறார்களே?
ஆண்டவன் குருடா? அது ஆண்டவனுக்குத்
தெரியும்.
எங்கள் தமிழ்த் தேசியத் தலைவர் மாவீரர் தினத் தன்று மக்களுக்கு ஆற்றும் உரை பற்றிய உங்கள் கருத்து என்ன?
சத்திய யுத்தத்தின் சங்கநாதம்.
கே:
துாரத்தில் நின்று போத்தில் அடிப்பது மருதானை
துாரத்தில் நின்று குண்டு போடுகிறார்களே?
சண்டித்தனமல்லவா.
எமது யாப்பு பற்றி யாது கூறுகின்றீர்?
எமது யுவன் யுவதி என்ன செய்கிறார்கள்?
சிலுவை சுமக்கிறார்கள்.
எமது அரசியல் வரலாறு பற்றிக் கூறும்?
தான.
தமிழருக்குள் ஏன் இந்த எதிர்ப்பு?
மகுடி முனிவரே, கடவுள் சிரிக்கும் சத்தம் கேட்கிறதே?
ஓம் புனிதப் போரை பயங்கர வாதம் எனும்போது
கடவுளுக்கும் சிரிப்பு வரும் தானே.
நீர் நேரத்தை எப்படி மதிக்கிறீர்?
Virgin Moment 6T6ơ aépm GBJ

Page 12
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
10
கே:
நகைச்சுவை நாட்டுப்பாடல் ஒன்று பாடுகிறேன்.
கே:
கே:
ஆயுத கொமிஷன் வாங்கும் கை நீண்டு கொண்டு
கே:
கவிதை கற்பனைப் பூ. ஒவியம் காட்சிப் பூ
(86 :
ஒற்றைக் கண்ணன் சோல்பெரியின் தூரதிருஷ்டி
கே:
கே:
: "Sweet Dreams' 616trg) g5606 ou60)600TuS6) 6TQpg5
(885:
கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள்.
မိိဂ်ခြုံခြုံ2ဇံh ၁,Á;မှÁ ဟ်နှဲKယa.6n
நகைச்சுவைப் பாடல் ஒன்று பாடும்?
"கச்சான் அடித்த பின்பு காட்டில் மரம் நின்றது போல், உச்சியில் நாலுமயிர் ஒரமெல்லாம்தான் வழுக்கை!”
தாய்மை தெய்வீகமானது. தாய்க்குலத்தை அடிமைப் படுத்த விரும்புபவன் பற்றி?
உளக்குஷடரோகி.
யுத்தம் நீண்டுகொண்டு போகிறதே?
போகுதல்லவா!
கவிதைக்கும் ஒவியத்திற்கும் உள்ள வேறுபாடு?
எமது அரசியல் பார்வை குருடா?
பார்வை இல்லாத காரணத்தால்தான் குட்டி மணியின் இரு கண்களும் தோண்டப்பட்டன.
உலகத்திற்கு விடுதலைப் போராளிகளின் போர் கற்பிக்கும் பாடம் என்ன?
ஒடுக்கப்பட்ட மக்கள் ஓங்கி எழுவார்கள். அதை
எந்த ஒநாய்ப்படையாலும் ஒடுக்க முடியாது என்பது தான்.
தலை எழுத்தை மனிதனால் எழுத முடியுமா?
முடியும். தலை விதியை மாற்றமுடியாது.
கண்மூடித்தனமாகக் குண்டு போடுகின்றார்களே?

9தேடி
3.
32.
33.
34.
35.
36.
37.
கே:
தடைகள் மத்தியிலும் தளைக்கும் தழை.
(885:
கே:
: My country right or wrong; My mother lame or
கே:
தமிழ் பேசும் இனம் பற்றி தெளிவான விளக்கம்?
58 கலவரத்தின் போது தமிழர்களை தாரில் குளிப் பாட்டினார்களாமே?
அது தார் மீகம்.
கே:
கணவன் மனைவி அர்த்தமில்லாத சண்டை யெல்லாம் பிடிக்கிறார்கள்?
அவர்கள் அர்த்தமில்லாத சண்டை பிடித்தாலும்
அர்த்தநாரீஸ்வரர் போல் வீதி வலம் வருகிறார்களே!
அரிய வரிகள் கூறும் மகுடியாரே?
blind.
வட்டிக்கடையில் வட்டி வசூலிக்க ஓர் ஆள் தேவை, வருகிறீரா?
கொசுவில் கொழுப்பெடுக்கிறவரைத் தேடிப்பிடியும். கே:
நவீன பொற்கைப் பாண்டியன்.
(B5:
ஐந்து விரல்களுக்கும் மோதிரம் அணிபவன் பற்றி?
எட்டுப்பிள்ளைகளும் எட்டுத்திக்கில். ஒருவரும் கடிதம் எழுதுவதில்லை. பெற்றோரின் மனம் எப்படி இருக்கும்?
திக்கற்றவர்கள்
ઉ+ :
ஒரு பொலிஸ் அதிகாரியின் மனைவி மூன்று தாலிக் கொடி அணிந்திருந்தாளாமே?
! நல்ல அறுவடை,
கே:
கடவுள் வடக்கில் காந்த சக்தியை வைத்தார்.
கடவுள் என்ன செய்தார்? மனிதன் என்ன செய்தான்?
மனிதன் திசைமாணியைக் கண்டுபிடித்தான்.
11

Page 13
12
கே:
கே:
செண்பகக் கண், தென்னைமரம் போல் ஒரு
கே:
இச் செகம் வாழ இன்னருள் தா!
கே:
! நீ எந்தச் சீமையில் இருந்தாலும் தாய் நினைவு
ဒ်ဂ်ခြုံ2én ခÁ;မှÀ ဟိနှဲKယaán
၆႔ဒ်ခံ့မှာ သံn(9.! اؤامله هغهGn
எமது சமூகத்தில் சங்கீதத்தின் பங்கு என்ன?
இசையும் ஒரு நோய் நீக்கல் மருத்துவம்
அல்லவா.
குடிகாரனைப் பற்றி சிறிது கூறும் மகுடியாரே?
ஆட்டம், வீட்டு விலாசம் தெரியாத நிலை.
உமது பிரார்த்தனை என்ன?
தாய்மை எப்படிப்பட்டது?
உன்னை நெறிப்படுத்தும்.
 

அதேடி
5. கே: வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய
வேண்டும்? ப நேசித்து வாழ். நேசிக்க வாழ்.
6. கே: நிலைக்கண்ணாடி முன் நிலைக்குத்தி நிற்போர்
பற்றி உமது கருத்து? ப நிலையில்லா அழகை நிலை நிறுத்த முயலும்
ஏமாளிகள்.
7. கே: உலக வல்லரசுகள் பற்றி உமது கருத்து?
ப மூன்ற்ாந்தர நாடுகளுக்குச் சட்டம்பி ஆவதற்குப்
போட்டி போடுகிறார்கள்.
8. கே. சந்தோஷமாக இருக்க வழி கூறும் மகுடியாரே?
ப : சோம்பலாக இருக்காதே, சுறுசுறுப்பாக இரு
தேனிக்கு அழுவதற்கு நேரமில்லை என்று கூறுவ துண்டு. அந்த வழியைப் பின்பற்று.
9. கே: நாம் எழுதும் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? ப இதயத்தைத் தொட்டு எழுதுங்கள். அது எல்லா
இதயங்களையும் தொடும்.
10. கே: வதந்தி எப்படிப்பட்டது?
ப தீயை தீ அணைக்கும் படையால் அணைக்க
முடியும். வதந்தியை முப்படையாலும் அணைக்க முடியாது.
11. கே: பெளத்த மதத்திற்கு முதல் இடம் கொடுக்க
வேண்டும் என்கிறார் ஒரு பிக்கு? ப புத்தர் உதறித் தள்ளிய சிங்காசனத்தில் ஏறிக்
குந்தியிருக்கப் போகிறார் போலும்.
12. கே. பெண்களைக் கேலி பேசுபவன் பற்றி?
ப தன் சகோதரியைப் பிறர் கேலி செய்வதை மறந்த
மூடன்.
13

Page 14
3.
14.
15.
16.
17.
20.
2.
14
6:
கவிதையை உண்மை ஊடாகப் பார்க்கின்றோம்.
(836:
அவன் மலர் மஞ்சத்தில் படுத்தாலும் அது முட்
85:
சுடலைக்குருவி.
கே:
கே:
விவசாயியும் தொழிலாளியும் சிந்தும்
கே:
(5:
கே
မိိဂ်ခြုံခြုံ2éh a/;မှÁ ဟိန္ဒြ&Ja.én
கவிதைக்குப் பொய் அழகு என்று பாடப்படுகிறதே?
உண்மையைக் கவிதை ஊடாகப் பார்க்கின் றோம் என்றும் கூறப்படுகின்றதே!
மன அமைதி இல்லாதவன் வாழ்வு எப்படிப்பட்டது?
படுக்கையாக இருக்கும்.
வதந்தி பரப்புபவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்?
பணக்காரப் பெண்ணிற்கும் ஏழைப் பெண்ணிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பணக்காரப் பெண் அன்னநடை, ஏழைப் பெண்
அன்னத்துக்கு நடை.
உலகம் எதில் வாழ்கின்றது?
வியர்வையில்.
பதவியிலிருப்போர் வாயில் வந்ததை எல்லாம் புலம்புகிறார்களே?
அதிகாரச்சன்னி.
கே:
"பூரண சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
உமக்கு இன்று என்ன தேவை?
வேறொன்று கொள்வரோ?”
ஒரு சில பெண்கள் தங்கள் கணவர்மார்களை விரும்பியபடியெல்லாம் ஆட்டி வைக்கிறார்களே?
நாணயமும், நாணயக் கயிறும் அவர்கள் கையில்
இருப்பதால்.
இன்றைய சூழ்நிலையில் பயன்தரு மரங்களைத் தறிப்பவர்கள் பற்றி உமது கருத்து என்ன?
ஒரே நாளில் முழுப் பயனையும் அடைய எண்ணி
பொன் முட்டையிடும் வாத்தை வெட்டியவனின் சகோதரர்கள்.

9தேடி
22.
24.
25.
26
27.
28.
29
30.
கே:
அம்பிலும் அன்பு பெரிது என்று கூறுகின்றன.
கே:
கே:
கே:
கணவன் தத்துவஞானி ஆகின்றார்.
கே:
"வல்லமை தாராயோ இந்த மானிலம் பயனுற
(85 :
பெண் இனம் துப்பாக்கி ஏந்தி உமது சுதந்திரத்திற்
கே:
ஒளி இருந்தால் நிழல்போல் தொடர்வான். இருள்
கே:
விதியை மாற்றுவோம் என்று விரதம் பூண்டு
கே:
சுத்த அறிவு.
மதங்கள் என்ன கூறுகின்றன?
ஒரு துறவி வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக் கின்றான்?
கனவென்னும் வாழ்வில் கனவு கண்டதுதான்
மிச்சம் என நினைக்கின்றான்.
அன்றைய தமிழ் மக்களுக்கும் இன்றைய தமிழ் மக்களுக்கும் என்ன வித்தியாசம்?
அன்றைய தமிழ் மக்கள் சேவல் கூவ எழுந்
தார்கள். இன்றைய தமிழ் மக்கள் "ஷெல்' கூவ எழும்புகின்றார்கள்.
மனைவி கொடியவளாக இருந்தால்?
மகுடியாரே உனது பிரார்த்தனை யாது?
வாழ்வதற்கே" என்ற பாரதியின் பாடல் வரிகள்.
பெண் அடிமை பற்றி உமது கருத்து?
காகப் போராடும் வேளையில் இதென்னையா கேள்வி.
கூடாத நண்பன் எப்படிப்பட்டவன்?
வந்ததும் அகல்வான்.
எமது பெண்மணிகள் பற்றி உமது கருத்து?
விட்டவர்கள்.
உங்களுடைய தெய்வம் யார் மகுடியாரே?

Page 15
31.
32.
33.
34.
35.
37.
38.
39.
40.
கே:
கே:
உனக்கு நீயே துணை
கே:
தியாக தீபத்திற்கு.
(385:
பிறமதத்திற்குத் தார் பூசுவது.
கே:
அது வீரனை உருவாக்கும் பட்டறை.
(335:
மகாபாரதப் போர் மூளும்.
கே:
மனசாட்சிக்கு விரோதமாக எழுதும் கதை.
கே:
உன் திறமை மலரும்போது.
கே:
விழித்திரு, போலிகள் பொலிந்த நாடு இது.
கே:
கிழக்கு மாகாண நாட்டார் பாடல் என
မိိဂ်ခြုံ2éh ခ႔ၾÁ ဟိန္ဒြီယႀán
ஜனநாயகப் பூசாரிகள் என்ன செய்து கொண்டிருக் கிறார்கள்?
அக்கினி அபிஷேகம் செய்கிறார்கள்.
எது நல்ல துணை? குருவா? மனைவியா? நண்பனா?
எதற்கு நிழல் இல்லை?
எது தார்மீகமாகாது?
நெருக்கடி எப்படிப்பட்டது?
மனைவிக்கு உண்மை பேசினால்?
எது சிறுகதையாகாது?
நண்பர்கள் உதிருவது எப்போது?
நீர் கூறும் புத்திமதி யாதோ?
நீர் படிச்ச புதுக்கவிதையொன்று கூறும்?
நினைக்கிறேன்,
“ஒதிச்சி படிச்சி ஊர் புகழ வாழ்ந்தாலும் ஏழைக்குச் செய்த தீங்கை அல்லா எள்ளளவும் மறக்கமாட்டான்'
16

அதேடி
1. கே:
2. G35:
துாங்கிய தமிழனைத் துயில் எழுப்ப வந்த தேவ
3. (85:
உண்டு. கதை எழுதியது போல் கல்யாண
രീതിയ /ulöoja)ña.é1
பட்டதாரிக்கும், பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பட்டதாரி தன் பெயருக்குப் பின் பட்டத்தைப் போடு
வான். பணக்காரன் தன் பெயரில் பணத்தைப் போடுவான்.
பாரதியார் யார் மகுடியாரே?
துாதன்.
இலட்சிய எழுத்தாள நண்பர்கள் உமக்குண்டா'
எழுத்தையும் எழுதிய நண்பர்கள் உண்டு.
17

Page 16
0.
12.
18
கே:
கணவன் குடியால் குடலறுந்தால் அதை விற்று
கே:
உண்மை சிறை இருக்கும்.
(335:
கே:
தழும்புகள் அவர்களின் வாழ்க்கைச்
கே:
ஆம். அதில் என்ன சந்தேகம். வாழ்க்கை ஒரு
கே:
தெண்டல், கிண்டல், அண்டல் எல்லாம் ஒழிய
(355 :
கே:
கே:
பிழை பொறுக்குவான், பிழை பொறுக்கமாட்டான்.
မိိဂ်ခြုံခြုံ2*h ဓ,Ā;မှÁ ဟ်နှဲ&ယàén
பெண்களுக்கு ஏன் இந்த நகைப் பைத்தியம்?
வைத்தியம் செய்வதற்கு.
பொய் சிங்காசனம் ஏறினால்?
குறைகளைக் காண்பவனுக்கும், நிறைகளைக் காண்பவனுக்குமுள்ள வித்தியாசம் என்ன?
ஒன்று குப்பைக் கூடை, மற்றது பூக்கூடை.
தியாகிகளின் வாழ்க்கைச் சரித்திரம் எப்படிப்பட்டது?
சரித்திரத்தின் வரிகள்.
மகுடியாரே நீர் ஒரு விளையாட்டு வீரனா?
தடை தாண்டி ஒட்டம்தானே!
தமிழினத்தில் என்ன எல்லாம் ஒழியவேண்டும்?
வேண்டும்.
சாப்பாட்டு ராமனுக்கும் சாதனை வீரனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
அடுப்பில் மீன் பொரிப்பதை விரும்புவான்
சாப்பாட்டு ராமன். வரலாற்றில் தனது பெயர் பொறிப்பதை விரும்புவான் சாதனை வீரன்.
நாட்டின் பணத்தில் படித்துவிட்டு நாட்டிற்கு உதவாத மனிதன் பற்றி உமது கருத்து?
மண்ணின் உரத்தில் வளர்ந்து விட்டுக் கணி
வழங்கா மரம்.
அயலவன் பண்பில்லாதவனாக இருந்தால்?

مواضOG
4.
6.
7.
20.
2.
கே:
கே:
பண நெருக்கடி, தன்னுயிரைத் தானே தீண்டச்
கே:
ஆம் தம்பி. கடவுச்சீட்டுமுண்டு, கண்டம் விட்டுக்
கே:
கே:
மனிதனைக் காலால் மிதிக்கும் மனிதன்
கே:
கே:
அது இடைவேளை இல்லாத நாடகம்.
கே:
பணக்காரனின் பணத்திற்கு அடைகாத்து வட்டி
கே:
பொட்டைக் கண்ணனின் கையில் பூதக்
இலங்கைப் பெண்கள் வெளிநாட்டில் தொழில் செய்வது பற்றி ஏதாவது?
அந்தப்புறத்தில் இருந்த பெண்கள் அந்நியநாடு
போகிறார்கள், சீதன அரக்கனுக்குத் தீனி போடுவதற்காக.
பாம்புக் கடியிலும் கொடியது எது?
செய்யும்.
முரண்பாடு நிறைந்த முட்டாள் உலகமிது?
கண்டம் பாயும் ஏவுகணைகளும் உண்டு.
முதலாளி வர்க்க நாடுகளில் தொழிலாளியின் நிலை என்ன?
மேதினத்தன்று மட்டும் அவன் கதாநாயகன்.
மனிதன் சந்திரனைக் காலால் மிதித்துவிட்டான்?
சந்திரனைக் காலால் மிதித்து என்ன பலன்.
எமக்காகக் கண்ணிர் வடிக்கும் போலிகளை நம்பலாமா?
முதலை கண்ணி வடிக்குதென்று முதுகில் ஏறி
glas|Tgeloft LDIT?
மனிதனின் சுவாசம் எப்படிப்பட்டது?
வங்கி என்பது என்ன மகுடியாரே?
பொரித்துக் கொடுக்கும் பண்ணை.
கலைப்பார்வை இல்லாதவன் விமர்சகனானால்?
கண்ணாடி.
19

Page 17
22.
23,
24.
25.
26.
27.
28.
20
கே:
கே:
கே:
கே:
கே:
கே:
சாராயத்தை வடிகட்டி விற்பனை செய்யும்
கே:
ஐக்கிய நாட்டுச் சபைக் கட்டிடத்தின் நிழலில்
ခ်ိဳဂ်ခြုံ2éh ခÁ;မှÁ ဟ်နှဲ(Jaffn
மகுடியாரே, ஏஞ்ஜல்ஸ் அதாவது சம்மனசுகளைப் பூலோகத்தில் பார்த்திருக்கின்றீரா?
ஆஸ்பத்திரியில் அன்பின் திருவுருவாய் பணி
புரியும் தாதிமார்கள் எல்லோரும் பூலோகத்துச் subLD6015,856T6)6)6. It
கோமாளிக்கும் ஏமாளிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
கோமாளி கொள்கை இல்லாமல் தேர்தலில் நிற்
பான். ஏமாளி அவனுக்கு வோட்டுப் போடுவான்.
கசப்பு மனத்துடன் எழுதப்படும் கலை விமர்சனம் எப்படி இருக்கும்?
அது கசாப்புக் கடைக்காரனின் கத்தியால்
செய்யப்பட்ட சத்திர சிகிச்சையாயிருக்கும்.
மெலிந்து கொண்டு போகின்றேன். உடம்பு வைப்பதற்கு ஒரு வழி கூறும்?
விலைவாசி கைக்கு எட்டாதபோது வாய்க்கு
உணவு கிடைக்காதல்லவா. விலைவாசி இறங்க வேண்டும்.
மகுடியாரே, குடிகாரனுக்கும் யோகிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
இருவரும் தண்ணியில் நடப்பவர்கள்.
எது முட்டாள்தனம்?
அரசாங்கம் நாட்டில் நற் பிரஜைகளை எதிர் பார்ப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.
உலகில் எப்பொழுது ஐக்கியம் ஏற்படும்?
ஆயுதங்கள் தயாரிக்கப்படும் போது உலகில் எப்படி ஐக்கியம் ஏற்படும்.

அதேடி
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
கே:
கே:
துப்பாக்கி துப்பிய வண்ணமிருக்கும்.
(35:
கே:
அவன் தெய்வம் பாதி, சாத்தான் பாதி. மனித
(885:
கருவறையில்,
கே:
மக்களின் உயிரில் உயிர் வாழும் உயிரியல்.
(Заъ:
கே:
தெய்வம் போன்றது. படைத்தல். காத்தல்,
கே
தன்னைத்தானே சித்திரவதை செய்யும் துன்பியல்
மனிதன் பிறக்கும் போதே சுயநலத்துடன் பிறக் கின்றான். அப்படித்தானே?
ஆம் பிறந்த குழந்தை மற்றக் குழந்தைக்குப்
பசிக்கிறதென்று அழுவதில்லையே!
ஒரு சர்வாதிகார நாடு எப்படி இருக்கும்?
மகுடியாரே தேர்தல் பிரசாரத்திற்குத் தொகுதிக்கு அழைத்தால் வருவீரா?
பிரசாரம் என்னைப் பொறுத்தளவில் விபசாரம்.
கற்புள்ள அரசியல்வாதிக்குப் பிரசாரம் தேவை யில்லை.
மனிதன் பற்றி உமது கருத்து?
குலம் வாழ விதியும் செய்கின்றான். மனித குலம் அழியச் சதியும் செய்கின்றான்.
தப்புச் செய்யாத மனிதன் எங்கே வாழ்கின்றான்?
மகுடியாரே, அரசியல் என்பது என்ன?
எமது கலையெல்லாம் இந்தச் சாண் வயிற்றை நிரப்புவதற்குத்தானே?
ஆம். சங்கீத வித்துவானின் பாட்டெல்லாம்
சாப்பிட்டிற்காகத்தான்.
மனம் எப்படிப்பட்டது?
அழித்தல் எனும் சக்தியைக் கொண்டது.
பொறாமை பற்றி உங்கள் விளக்கம்?
முயற்சி.
21

Page 18
38.
39.
40
41.
42.
43.
45.
22
கே:
கே:
மனம் பாதரசமாயிருக்கக் கூடாது. நங்கூரமாக
கே:
கே:
கே:
தெய்வம் எங்கும் இருக்கமுடியாது என்பதனால்
கே:
கே:
်ဂ်ခြုံခြုံ2&h aÁ;ၾÁ ဟ်နှဲKJa-én
சீதனக் கொடுமை பற்றி மேடையில் முழங்கு கிறவர்கள் பற்றி உமது கருத்து?
மேடையில் அரியின் கர்ச்சனை, வாழ்க்கையில்
நரியின் ஊளை.
மனம் அலையுதே?
இருக்க வேண்டும்.
குயிலின் குரல் இனிமையாக இருப்பதற்குக் காரணம் என்ன?
காலையில் எழுந்தவுடன் சாதகம் பண்ணுகிறது.
வருங்கால சந்ததிக்கு நாம் கொடுக்கும் செல்வம் எது?
பகுத்தறிவுப் புதையல்.
கே:
உயிரோடு இருக்கும்போது அந்நியப்பட்டு இருந்து
பெற்ற பிள்ளைகளைப் பற்றி?
விட்டு மறைந்த பின் ஆடியமாவாசை, சித்திரா பறுவம் அனுஷ்ட்டிப்பார்கள்.
பொன்னான பொன்மொழி கூறும்?
தான் தாய் எங்கும் படைக்கப்பட்டிருக்கிறாள்.
இளம் பெண், ஆண்களின் தற்கொலை பற்றி என்ன நினைக்கிறீர்?
தன் இரக்கம் தற்கொலையில்தான் முடியும்.
அந்தக் காலக் காதலுக்கும், இந்தக் காலக் காதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அன்று லிகிதபாராயணம். இன்று நேர்முகப்
பரீட்சை,

اش)9ا
2. கே:
இனக்கலவரத்தின் போது ஒர் இனவெறியன்
3. கே.
கே:
அயலவனின் வேலைக்காரனை நேசிக்கிறேன்.
(ါခÀÀÀခံ့ ခိÁခံ့မှ(ဖ© فواكملهمه لنمط نمودود
நீர் அயலவனை நேசிக்கிறீரா?
.
“ኣኁ
w
'
%、
அவனின் அந்தரங்கம் அறிவதற்காக
நீர் கிளித்தட்டு விளையாடி இருக்கிறீரா?
தாக்க முயன்ற போது, கிளித்தட்டு விளையாடி பிழைத்துக் கொண்டேன்.
பிள்ளையாருக்கு, தேங்காய் அடிக்கத் தேங்காய் இல்லையே?
பாரதியார் பத்துப் பன்னிரண்டு தென்னைமரம்
வேண்டுமென்று பாடினார். மரம் நட்டோமா?
23

Page 19
24
கே:
கே:
கே:
எம் கண்ணைக் கழுவிக்கொண்டு, மற்றொரு
கே:
இல்லை. கல்வி போதிக்கும் நிறுவனங்களில்
கே:
சீட்டாடுவர், சீட்டுப் பிடிப்பள்.
கே:
! நீ வாரிய பணமும் வராது. உன் விலாசமும்
கே:
கே:
தினமும் விடிகாலை பொழுதில் பத்திரிகை பார்க்
မိိဂ်ခြုံ2&h ခÁ;မှÀ ဟ်ဒြီယaén
நாங்கள் எதை விரும்புகிறோம் எதை வெறுக் கிறோம்?
வீடியோவிற்கு முகங்கொடுக்க விரும்புகிறோம்
பிரச்சினைக்கு முகங்கொடுக்க விரும்பவில்லை.
உலகம் எப்போது ஆனந்தப்பட்டது, எப்போது அழுதது?
ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்த அன்று
ஆனந்தப்பட்டது. அணுக்குண்டைப் போட்டபோது -لخP)}شک
கடவுள் ஏன் கண்ணில் கண்ணிர் வைத்தார்?
வரின் கவலையைத் தெளிவாகப் பார்ப்பதற்கே.
உண்மையில் எமக்குத் தமிழ்மொழியில் பற்றுண்டா?
இல்லை. எம் பெயர்களில் இல்லை. பெயர்ப் பலகையிலும் இல்லை.
தமிழன் நாலுபேர் கூடினால்..?
உயிர் போய்விட்டால்?
வராது.
தங்கம் கடத்துபவன், தியாகி இருவரும் இறந்தால் நீர் கல்லறையில் எழுதும் வசனங்கள் யாவை?
தியாகி 'மாணிக்க தெய்வம் மண்மாதா மடியில்
கண் வளர்கிறது.' தங்கம் கடத்துபவன் : "தங்கப்பேழையில் ஓர் பேதை உறங்குகிறான்.'
நாம் விடிவிற்கு என்ன செய்கிறோம்?
கிறோம் - விடிவு வருமா என்று.

وض9G
13.
14.
15.
16.
17.
8.
கே:
கே:
அவன் சிலையாக இருக்க வேண்டும். அவன்
கே:
: அட்சயபாத்திரம் ஏந்திய மணிமேகலை. அவர்
(Bas:
வானவில்லை விஜயனாலும் வளைக்க முடியுமா?
கே:
சுதந்திர போராட்டம் தோற்றதில்லை. மறுக்கப்
கே:
(35:
கே:
: பிள்ளைகள், பெற்றோரைச் சினக்கும்வரை வர
மனிதன் எதை விரும்புகிறான், எதை விரும்ப வில்லை?
முத்துக் குளிக்க அஞ்சுகிறான். முத்தணிய
ஆசைப்படுகிறான்.
கலைஞனின் பண்பு என்ன?
வடித்த சிலை பேச வேண்டும்.
நீர் விரும்பிய பாத்திர படைப்பு எது?
பசிப்பிணி தீர்க்கும் மருத்துவரல்லவா!
மகுடியாரே! இயற்கையை வெல்ல முடியுமா?
எம் போராட்டம் வெற்றி பெறுமா?
பட்ட உரிமைக்குப் போராடுவது எம் கடமை.
சிங்கள அரசியல்வாதிகளுக்கும், சிங்கள சகோதரருக்கும் உள்ள வேறுபாடு என்ன?
முன்னவர் பொறிக்கிடங்கு. பின்னவர் செங்
கம்பளம்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்” என்பதிலும் மேலானது என்கிறேன்?
முதல் உன் முற்றத்தைத் துப்புரவாய் வைத்திரு,
உலகம் துப்புரவாக இருக்கும்.
இறைவன் ஏன் இன்னும் பூமிக்கு வரவில்லை?
LDITILT60T.
25

Page 20
20.
21.
22.
23.
24.
25.
26.
கே
கே:
கே
அறவாழ்வு வாழாமல் ஆண்டவனைக் கோவிலில்
கே:
கே:
கே:
(85 :
பாவாடை விரித்து அரசியல்வாதிகளை வரவேற்
မိိဂ်ခြုံ2én ခÁ;မှÀ ဟ်နှဲ&Ja&n
புதுக்கவிதை தோன்றிய பின் சிந்தனை
வளர்ச்சியைத் தரிசிக்கக் கூடியதாக இருக்கிறது! உமது கருத்து?
புதுக்கவிதை சிந்தனைச் சிறகை வளர்த்து அகல
விரித்து உயர்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது!
கடைசி நாற்பதாண்டு இலங்கை அரசியல் பற்றிச் சுருக்கமாகக் கூறும்?
இனவாத "றிலே றேஸ்
ஆண்டவன் எப்போது அழுகிறார்?
தொழும்போது அவர் அழுகின்றார்.
வியர்வை கொட்டித் தேடும் பணத்தை நாம் என்ன செய்கின்றோம்?
கலப்படத்தில் கொட்டுகின்றோம். கறுத்தச் சந்தை
யில் கொட்டுகின்றோம். கலியாணத்தில் கொட்டு கின்றோம். அது கண்ணி கொட்டும் கதை தம்பி
மனிதன் படித்து விட்டு வாடித் திரிகின்றான். பட்சிகள் படிக்கவில்லை. பாடி ஆடிப் பழம் தின்று திரி கின்றனவே. அதன் சூட்சுமம் யாதோ?
மனிதன் கற்பது சொத்துச் சேர்ப்பதற்கு சொத்துச்
சிந்தனை சந்தோஷம் தருமா?
மகாத்மா காந்தியை உங்களுக்குப் பிடிக்குமா மகுடியாரே?
பெண்களின் விடுதலை பற்றிக் கருத்து மழை
பொழிந்தவர், கஸ்த்துாரிபாயைக் கண்ணி மழை பொழிய வைத்தாரே?
இன்று எமது நிலை என்ன?
றோம். இன்று ஆடையில்லா அகதிகளானோம்

9தேடி
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
கே:
: ஒம். முகிலைக் கிழித்துக் கொண்டு உயர்ந்து
கே:
அரசியல்வாதிகளின் நா தில்லு முல்லுநர்த்தனம்
85 :
கே:
ஜீரணிக்கக் கூடிய உணவும், ஜீரணிக்கக் கூடிய
கே:
கே:
மனிதனைப் புத்தி ஜீவியாக்குவதுடன்
(35:
கே:
கூறும் போது அவர்கள் உன்மேல் உள்ள
முரண்பாடுகள் முட்டி நிறைந்த உலகமிது?
நிற்கும் ஐக்கிய நாட்டு கட்டிடமுமுண்டு, பதுங்கு குழிகளுமுண்டு.
உலகில் எப்போ அமைதி நிலவும்?
புரியாத காலத்தில்.
நாம் எந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக் கின்றோம்?
அப்பனுக்கும் எட்டப்பன் உள்ள காலத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நீங்கள் இந்த உலகில் விரும்புவதெல்லாம் என்ன?
இலக்கியமும்.
எமது கண்ணிர் சிந்தும் மக்களின் கலைப்பற்று கரைந்து போய்விடுமா?
யார் சொன்னது? சிந்தும் கண்ணிருடாகச் சிந்து
பைரவிப் படம் பலமுறை பார்த்தவர்களுண்டு
அறிவின் செயல்பாடு என்ன?
மனிதனைப் புனித ஜீவியுமாக்க வேண்டும்.
மனிதனின் குணாம்சம் பற்றிச் சிறிது கூறும் LD(519 uurt (3?
வாங்கிய கடனை மறந்து விட்டுத் தன்னைக்
குறை கூறமாட்டான். தன் ஞாபகசக்தியைக் குறை கூறுவான்.
எமது சந்தோஷத்தைப் பிறரிடம் கூறலாமா?
பொறாமைக்குத் துாபமிடுகிறாய்.
27

Page 21
35.
36.
37.
38.
39.
41.
42.
28
கே:
ஏழைக்கு அது பசியில் இருந்து விடுதலை, பணக்
கே:
சிப்பாய்க்குப் பயந்து பம்பாய் டுபாய் போனவர்களு
கே:
யார் சொன்னது இல்லையென்று? இன்று நாம்
கே:
இதழ் விரல் விரித்த மலர்கள் முஷ்டி பிடிக்கும்.
கே:
கே:
கே:
இரட்சகனென நம்பியவன் இராட்சசனாக மாறும்
கே:
விவாகரத்துப் பெருகும் உலகில் எப்படி சனத்
မိိဂ်ခြုံ2én ခ႔;မှÀ ယ်နှဲဇံယàén
மரணம் என்பது என்ன மகுடியாரே?
காரணுக்கு அது அஜீரணத்திலிருந்து விடுதலை.
எமது வாலிபவர்கள் பற்றிச் சிறிது கூறும்?
முண்டு, சிப்பாய்க்குப் பயப்படாது கோப்பாய், மானிப்பாயில் நின்று போராடுபவர்களுமுண்டு.
எமது மண்ணில் இன்று திருவிழாக்கள் இல்லையே?
செந்நீர்த் தீர்த்தம் ஆடிக் கொண்டிருக்கின்றோம். நாளை சுதந்திரப் பூங்காவனம் வரும்.
உங்களுக்கு முஷ்டி பிடிப்பவர்களைப் பிடிக்குமா?
மொட்டுக்களிலும் அழகானவையல்லவா?
உறவினர்களுக்கு இருக்கும் பொறாமை கொடிது என்கிறேன்?
அதிலும் மச்சினிகளுக்குள் இருக்கும் பொறாமை
அக்கினியிலும் கொடியது
பெண்கள் ஆண்டவனைத் தொழும்போது அழுது வடிக்கிறார்களே?
யேசுபிதா தட்டுங்கள் திறக்கப்படும் என்று
கூறினாரே தவிர, அழுங்கள் திறக்கப்படும் என்று கூறவில்லை.
நாம் எப்போது விரக்தி அடைகிறோம்?
போது.
உமக்குப் புரியாத புதிர் எது?
தொகை பெருகுது என்பதுதான்.

9டுடி
2. கே:
அன்று நாடகமே உலகம், நேற்று சினிமாவே
3. கே:
4. (385:
கவலையின் நிழலே கலை,
9ഞ്ഞ് முகம்
: மனிதனுக்கு ஆபத்தானது எது?
பாம்பு படமெடுத்தால் ஆபத்தில்லை. பண்
பில்லாதவன் படமெடுத்தால் ஆபத்து.
நாடகமே உலகம், உண்மையா?
உலகம், இன்று டெலிவிஷனே உலகம்,
எல்லோருக்கும் உள்ளது எது, எல்லோருக்கும் இல்லாதது எது?
எல்லோருக்கும் உள்ளது பசி எல்லோருக்கும்
இல்லாதது உணவு
எது கலை?
A“

Page 22
30
கே:
அன்று கண்டம் விட்டுக் கண்டம் போகும் ஏறோப்
கே:
கே
(35:
கே:
கே:
ஆறடி மனிதன் அறுபது ஏக்கள் காணி வாங்கும்
கே:
မိိဂ်ခြုံခြုံ2&h a/;မှÁ ဟ်နှဲKJa.6n
விஞ்ஞானம் என்ன செய்தது?
பிளேனைக் கண்டுபிடித்தது. இன்று கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைக் கண்டு பிடித்தது.
விலைமதிக்கக் கூடியது எது? விலை மதிக்க முடியாதது எது?
நேரம் விலை மதிக்க முடியாதது, நேரத்தைக்
காட்டும் கடிகாரம் விலைமதிக்கக் கூடியது.
அன்றைய தமிழனுக்கும் இன்றைய தமிழனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
அன்று தேவாரம் பாடிய நாயன்மார்களைத்
துதித்தார்கள். இன்று பின்னணிப்பாடலுக்கு வாய சைக்கும் நட்சத்திரங்களைத் துதிக்கின்றார்கள்.
காலால் அடிக்கும் கராத்தேக்காரன் பற்றி உமது கருத்து?
வயற்றில் அடிக்கும் ஹோட்டல் முதலாளிகளிலும்
நல்லவர்கள்.
குடித்துவிட்டு நடக்க முடியாது தள்ளாடிப் போகிறவன் பற்றி உமது கருத்து?
: நன் நடத்தை பிடிக்காதவர்.
கடவுள் எப்போ சிரிக்கிறார்?
பொழுது.
பிள்ளையின் வளர்ச்சிக்குப் பாசம் அவசியமா, அரவணைப்பு அவசியமா?
அரவணைப்பு இல்லா பிள்ளைகள் அரவமாக
வளரும்.

واضى "
12.
13.
7.
(335:
ஆழமான அஸ்திவாரம் இல்லாமல் கோபுரத்தைக்
கே:
உணவு உடல் வாழ்ந்தால் தான் உயிர் வாழும்,
கே:
கே:
கே:
கே:
பன்னீர் சொரியும் மேகமாக இருக்கவேண்டும்,
(885:
எதிர்காலம் எமது தமிழ் இலக்கியம் எப்படி இருக்கும்?
கட்டமுடியாது. சிறுவர் இலக்கியமில்லா நாட்டில் காவியத்தை எதிர்பார்க்க முடியாது.
உணவா, உரிமையா மேலானது?
உயிர் இல்லா உடலுக்கு உரிமை எதற்கு?
அன்றைய கலைஞர்களுக்கும் இன்றைய கலைஞர்களுக்கும் உள்ள வேறுபாடு?
அன்று சிற்பம் செய்தார்கள். இன்று பொம்மைகள்
செய்கின்றார்கள்.
சினிமா நடிகைகளின் படங்கள் சஞ்சிகைகளில் பிரசுரிப்பது குற்றமென சட்டம் இயற்றப்பட்டால்?
சஞ்சிகைகள் பல சுவடு தெரியாமல் மறையும்.
எழுத்துக்கும், தலை எழுத்துக்கும் உள்ள வேறு LT (6?
கதையை எம்மால் அனுபவிக்க முடியும். பிறர்
தலை எழுத்தை எம்மால் அனுபவிக்க முடியாதல்லவா.
மனைவி எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும்?
கண்ணிர் சொரியும் முகமாக இருக்கக்கூடாது.
பெற்றோரே பிள்ளைக்குப் பெண் பார்த்து முடித்து வைப்பது தற்காலத்திலும் பேணப்பட வேண்டியது தானா?
தையலர் தம் உடையளவை தையல்காரரினால்
அளந்தறிந்து கொள்ளமுடியும். தாம் பெற்ற பெண்ணுடைய உள அளவை பெற்றோரால் கூட
அளந்து கொள்ளமுடியாது.
31

Page 23
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
கே:
மனிதனுக்கு வழங்கிய பேச்சு வரத்தை வாபஸ்
கே:
(8aѣ:
ஒவ்வொரு குழந்தையும் ஒரு புதிய கருவுலமாகப்
கே:
! அன்று கண்ணகிக்குச் சிலைவடித்துப் பூசித்தது.
கே:
கே:
மூக்கு முட்ட வெள்ளம் வந்த போதும் மூக்குப்
கே:
မိိဂ်ခြုံခြုံ2éh ခyÁ;မှÀ ဟ်နှဲဇံယàén
தேர்தல் காலம் கடவுள் பூலோகம் வந்தால்?
பெற்றிடுவார்.
எமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி உங்கள் கருத்து?
மரணிக்கும் தெய்வங்கள்.
எமது கல்வி பற்றி உங்கள் கருத்து?
பிறக்கின்றது. எமது கல்வி அதை நிர்மூலமாக்கு கின்றது.
தமிழ் இனம் எப்படிப் பெண் இனத்தை மதிக்கின்றது?
இன்று சீதனம் கேட்டுக் கண்ணிர் வடிக்க வைக்கிறது.
காதலின்போது தாலி கட்டுவேனென்று வாக்களித்து விட்டுச் சீதனத்திற்காக வாக்கு மாறுபவன் பற்றி உங்கள் கருத்து?
முடிச்சுமாறி,
(885:
ஆணிற்கு அவலட்சணம் எது? பெண்ணிற்கு அவலட்சணம் எது?
: நாணயம் இல்லாத ஆணும், நாணம் இல்லாத
பெண்ணும் அவலட்சணமானவர்கள்.
ஒருவன் தீய பழக்கத்திற்கு அடிமையானால்?
பொடி நுகருவான்.
மனிதன் நீண்ட ஆயுள் வாழ என்ன செய்ய வேண்டும்?
கல்வெட்டில் எழுதும் பாராட்டுக்களை உயிருடன்
இருக்கும்போது கூறினால் ஆயுள் பலம் பெறும்.

دGفا
27.
28.
29.
30.
3.
32.
33.
34.
(35:
(35:
கே:
கே:
துாங்காத மீனைக் கொடியில் பொறித்து விழித்
(86 :
கே:
ஒம். அன்று பனங்காய் தலையில் விழுந்தது.
கே:
அது பசியெனும் பாம்பு வாழும் புற்று.
(335:
ஒம். மிருகத்தில் ஜிவகாருண்யமுள்ளவர்கள்.
குற்றத்தைச் சுட்டிக் காட்டினால் ஏன் மனிதனுக்குக் கோபம் வருகிறது?
கடவுளே குற்றம் கூறிய நக்கீரனை எரித்தார்.
மனிதன் என்ன சும்மாவா விடுவான்?
கம்பர் மகன் அம்பிகாவதியின் காதல் பற்றிச் சிறிது கூறும்?
அமராவதியிடம் தன் இருதயத்தை இழந்ததால்
குலோத்துங்கனிடம் தன் தலையை இழந்தான்.
மாரிகாலம் றோட்டில் போனால் கார் தண்ணிர் அடித்துப் போகிறதே?
தண்ணி அடித்தவர்கள் காரில் போனால்
தண்ணிர் அடித்தே போவார்கள்.
பாராண்ட தமிழன் ஏன் அடிமையானான்?
திருந்த தமிழன் துாங்கிவிட்டான். அதுதான் இந்த நிலை.
அரசியல்வாதிக்கும் தியாகிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
அரசியல்வாதி மக்கள் தனக்காக வாழவேண்டு
மென்று விரும்புவான். தியாகி மக்கள் வாழ்வதற்காகத் தன் உயிரை விடுபவன்.
எமது தலை எழுத்து எப்போதும் ஒன்றுதான்?
இன்று குண்டு விழுகிறது.
ஏழையின் வயிறு பற்றி உங்கள் கருத்து?
நம்மவர் ஜீவகாருண்யம் உள்ளவர்கள்?
அகதி பட்டினி கிடக்க அல்சேஷன் நாய்க்குப் பாலூற்றுபவர்கள்.

Page 24
35.
36.
38.
39.
40.
4.
42.
34
Gas:
கே:
ஓம். சூரியன் ஒளி உமிழ்ந்தாலும், மனிதன் பொய்
(36 :
சமகாலம் சகதியிலிருக்க சங்க காலப்
கே:
: ஒம். முதல் கல்யாணித்தில், இரண்டாவது சுடு
கே:
தாய் உனக்காகச் சிலுவை சுமக்கிறாள், நீ தாய்
கே:
பதவி வேட்டையின்போது.
கே:
சொத்துடமை செத்து மடிந்த பின்பு.
கே:
မိိဂ်ခြုံခြုံ2éh aÁ;မှÁ ဟိနှဲ&Jaén
பொன்னம்பலம் ராமநாதன் சிங்கள மக்களைக் காப்பாற்றினார். இன்று அவர்கள் தமிழ் இனத்திற்கு உரிமை மறுக்கிறார்களே?
: நன்றி உணர்வில்லாதவனுக்கு மோதிரம்
போட்டால் மோதிரக்கையால் குட்டுவான்.
உலகம் எனக்கு இருட்டாகவே இருக்கிறது?
உமிழ்வதால் உலகம் இருட்டாகவே இருக்கிறது.
எவன் கால உணர்வில்லாப் பண்டிதன்?
பெண்ணின் சமுத்திரிகா லட்சணம் பற்றி எழுத்து வர்ணனை செய்பவன்.
எமது வாழ்க்கை ஆடி அடங்கும் வாழ்க்கை?
காட்டில்,
தாய் அன்பு, தாயக அன்பு எவ்வாறு வேறுபடுகிறது?
நாட்டிற்காகச் சிலுவை சுமப்பாயென்று.
கழுத்தறுப்பு எங்கே நடைபெறுகிறது?
உலகம் எப்போது சீர்திருந்தும்?
சொந்த மதத்தை விட்டு பிற மதத்திற்கு மாறு வோரைப் பற்றி என்ன நினைக்கிறீர்?
! உனது குருவை மாற்றுவதால் நீ ஞானியாவ
தில்லை.

9தேடி
COMODeN) Gలnఅంశ ψολυούο.
1. கே: நாம் தற்போது எங்கே வாழ்கிறோம்?
ப இனவாத அலையில் மிதக்கும் ஜனநாயகக்
காகிதக் கப்பலில்,
2. கே. அன்றைய யாழ் விதிக்கும், இன்றைய யாழ் விதிக்கும்
உள்ள வித்தியாசமென்ன? ப அன்று மணியோசை கேட்டது. இன்று பெண்மணி
யோசை கேட்கிறது.
3. கே. தாய்மை எப்படிப்பட்டது?
ப மகனின் இதயம் ஊமையானாலும் அவன்
அழுகுரல் அவளுக்குக் கேட்கும்.

Page 25
.
36.,
கே:
கே.
தியாகி விழித்திருந்து மண்ணைக் காப்பாற்றுவான்
கே:
பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடாது பதுக்கி வைத்
(885;
கல்லாப் பெட்டி.
கே:
சாணக்கியமில்லாத அரசியல்வாதி வாய்மூடி
கே:
கே:
கே:
அப்படி நம்பிக்கையால்தான் உலகம் நரக
မိိဂ်ခြုံ2én ခÁ;မှÀ ဟ်နှဲဇံဃႀ&n
இளம் சந்ததி அழிந்துகொண்டு போகின்றது. உங்கள் கருத்து?
மை செலவாகாது சுதந்திர காவியம் வடிக்க
(LPL9U Int35.
துறவியா தியாகியா மேலானவன்?
துறவி கண்மூடித் தியானம் செய்வார்.
யார் தாய்நாட்டின் துரோகி?
திருப்பவள் தாய் நாட்டின் துரோகி.
படிக்காத முதலாளி பற்றி?
நாட்டிற்கு எது நல்லது?
இருப்பதும், தலையில் விஷய புஷ்டி இல்லாத எழுத்தாளன் பேனாவை மூடி வைத்திருப்பதும் நாட்டிற்கு நல்லது.
விஞ்ஞானம் கண்டுபிடித்தது என்ன, கண்டுபிடியாதது என்ன?
சத்தமில்லாது சுடும் துப்பாக்கியைக் கண்டுபிடித்து
விட்டது. சத்தமில்லாது பறக்கும் ஆகாய விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லை.
மோட்டார் வாகனம் ஒட்டுவோருக்கு நீர் கூறும் புத்திமதி என்ன?
விபத்தில் வாகனம் பழுதடைந்தால், அதேமாதிரி
வாகனத்தைக் கம்பனியில் வாங்கிக் கொள்ள லாம். பாதசாரி இறந்தால், எங்கே வாங்குவது?
மோட்சமென்று ஒன்று உண்டா?
மாகாமல் இருக்கிறது.

9தேடி
14.
19.
கே:
பேனா கலங்கரை விளக்கமாகும்.
(335:
குருட்டுத்தனமாக முன்னேற்றத்தை எதிர்ப்பதும்
கே:
இல்லை. இறுதிவரை மனிதன் இடுப்பில் இருப்பது
கே:
கே:
பணக்காரனாவது இலகு. அறிவாளியாவது
கே:
தீய உலகைக் கொஞ்ச நேரமாவது பாராமல்
கே:
கே:
வீட்டில் கட்டிய நாயகிக்குப் பயம், ரோட்டில்
ஒரு ஞானி எழுத்தாளனாக இருந்தால்?
நாட்டிற்கு எது ஆபத்து?
ஆபத்து. குருட்டுத்தனமான முன்னேற்றமும் ஆபத்து.
மனிதனுக்கு சொர்க்கத்தில் இடமுண்டா?
இரும்புப் பெட்டியின் சாவி. அதனால் சொர்க் கத்தின் வாசலைத் திறக்க முடியாதே
இனப்பெருக்கத்தைப் பற்றி நீர் கவலைப்படுவ துண்டா?
இல்லை. சிகரட், சாராயம், கசிப்பு, கிருமி நாசினி,
கார் விபத்து, கலப்படம் எல்லாம் மக்களைக் காலனடி அனுப்பிக் கொண்டிருக்கும்போது அந்தக் கவலைக்கு இடமேது.
இலகுவானது எது? கடினமானது எது?
கடினம், குறுக்கு வழியால் ஒருவன் பணக் காரனாகலாம், ஆனால் அறிவாளியாக முடியாது.
கடவுள் ஏன் கண்ணில் நித்திரையை வைத்தார்?
இருப்பதற்கு. கிரகப்பிரவேசத்தை நாம் விழாவாகக் கொண்டாடு வதின் அர்த்தம் என்ன?
மக்களுக்குச் சீதனமாகக் கொடுப்பதற்கு வீடு
இருக்கிறது என்பதை உலகிற்கு பறை சாற்றுவதற்கு.
பயந்தவன் வாழ்க்கை எப்படிப்பட்டது?
கட்டாத நாய்க்குப் பயம்.
37

Page 26
20.
2.
22.
23.
24.
25.
26.
கே:
அன்னிய நாட்டில் உள்ள அண்ணன்,
கே:
கே:
(35:
မိိဂ်ခြုံ2*h a/;မှÁ ဟ်နှဲဇံဃa,&n
இன்று எமது சகோதரிகளின் ஏக்கம் என்ன?
அண்ணியை அங்கு தேடிவிட்டானோ என்ற ஏக்கம்.
கற்பனை எழுத்தாளராலும் மேடையில் புளுகும் அரசியல்வாதிகளாலும் ஏதும் நன்மை உண்டா?
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது, வாய்ப்பந்தல்
நிழல் தராது.
; குடிகாரனுக்குச் சுதந்திரப் பற்று உண்டா?
என்று தணியும் இந்த சாராய தாகம் என்று
பாடுவான்.
ஒருவன் உமக்குப் பொய் சொன்னால்? பொய் பேசும் உலகில் ஒருவன் மட்டும் உண்மை
பேசிப் பயனென்ன? மன்னிப்பேன்.
மண் யாருக்குச் சொந்தம்?
உழுபவனுக்கு மண் சொந்தம். ஆனால் உழும்
வயலில் புதையல் இருந்தால் அது அரசாங்கத் திற்குச் சொந்தம்.
வாக்காளர் வாக்குச் சீட்டுக்களை வாக்குப் பெட்டியில் போடுவதன் அர்த்தம் என்ன?
எம்மை அமுதசுரபியாக வாழவைக்கும் என்ற
நம்பிக்கையில்.
அன்றைய மனிதன் ஆரோக்கியமாக வாழ்ந்தான். இன்றைய மனிதன் ஆரோக்கியம் குன்றியவனாக இருக்கின்றானே. காரணம் என்ன?
இன்று நாம் போலித் தீன் பொலித்தீன் உறையில்
விற்பனையாகும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

چاض9G
27.
28.
29.
30.
3.
32.
33.
34.
35.
கே:
என் மூச்சைத் திணற வைக்கும் விலைவாசி
கே:
உதட்டையும் உள்ளத்தையும் திறக்கும் தன்மை
கே:
பத்திரிகையில் இன்றைய பலன் பார்ப்பவன்.
கே:
கே:
அவனது இருதயம் பாம்புப் புற்று. அவனது நாக்கு
கே:
அரசியல்வாதிகளையும், சினிமா நட்சத்திரங்
கே:
நிலைக்கண்ணாடி போன்று இருக்க வேண்டும்.
கே:
பொய் - சுத்தப்பொய் பேசுகிறோமல்லவா.
கே
மகுடி அண்ணா தற்சமயம் உங்களது ஆசை என்ன?
ஆஸ்மா நோய் சுகப்பட வேண்டுமென்பது.
சிரித்திரன் சிரிப்பு எத்தன்மையுடையது?
U-60L-Uug
எவன் நாளையைச் சிந்தியாதவன்?
பதவியில் இருப்போருக்கு மாலை போடுவதின் மர்ம மென்ன?
கழுத்துக்கு மேல் இருப்பது தலை என்பதை
நினைவு படுத்துவதற்கு.
கெட்டவனின் பேச்சு எப்படிப்பட்டது?
அதில் உறையும் கொடிய நாகம்.
மகுடியாரே! பத்திரிகையின் பணி என்ன?
களையும் தெய்வமாக்குவதல்ல. பொதுமக்களைத் தெய்வமாக்குவதே அவர்களின் திருப்பணி.
விமர்சகன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும்?
முகமன் தெரிவியாது குறைவைக் குறை யென்றும், நிறைவை நிறைவென்றும் கூற (36600TGib.
இன்று எமது நாட்டில் கலப்படமில்லாதது எது?
ஏன் ’பிறவா வரம் தாரும் பொம்மானே" என்று
பாடினார்?
பிரசவ அறைத் தாதிமாருக்குப் பயந்து பாடிய
பாடல் போலும்.
39

Page 27
36.
37.
38.
39.
40.
41.
42.
40
கே:
கே:
கே:
கடவுளின் படைப்பையும் கலப்படமாக்க வல்லது.
கே:
கே:
886:
கே:
မိိဂ်ခြုံ2ēh ခÁ;မှÁ ဟိနှဲဇံယႀ&n
தொழில், கலை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
தொழில் ஆணிவேர். கலை மலர்கள்.
ஆடை குறைத்து, அங்கமெல்லாம் காட்டி ஆடை கட்டுவது நாகரீகமென நினைக்கும் பெண்கள் பற்றி உமது கருத்து?
அப்படியாயின் மிருகங்கள் நாகரீகத்தில்
மேலானவர்கள் அல்லவா.
மனிதனின் வல்லமை எப்படிப்பட்டது?
ஒட்டு மாம்பழம் கலப்படப் பழமல்லவா!
இதயமில்லாத முதலாளிக்குக் கீழ் இதயமுள்ள தொழிலாளி எப்படியிருப்பான்?
சந்தனக்கட்டை போல் தொழில் புரிவான்.
சந்தனக் கட்டை, தான் தேய்ந்தாலும் தன் நறுமணத்தை ஒளிப்பதில்லை.
எவனை நீ உலகிலேயே கொடியவனென மதிக்கிறாய்?
என் உயிரைப் பறிக்க வருபவனையல்ல
சுதந்திரத்தைப் பறிக்க வருபவனை.
மதுவிற்கும், விஷத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மது எம்மை அடிமையாக்கும். விஷம் விடுதலை
தரும்.
மகுடியாரே, டி.எம். செளந்தரராஜனின் பாடல் உமக்கு இனிக்குமா?
அவருடைய திரைப்படப்பாடல்கள் திராட்சை ரசம்,
பக்திப் பாடல்கள் பழனிப் பஞ்சாமிர்தம்.

"وتoGی
శnnsyఅ మిశnశస్త్రe
பூகம்பம் எப்படிப்பட்டது? கல்வீட்டைக் கல்லறையாக்கி வீதியில் படுப்
போரைத் தாலாட்டும்.
: சந்தர்ப்பவாதிகள் பற்றி உமது கருத்து?
சூழ்நிலைக்கேற்ப நிறம் மாற்றி தலையாட்டி
வயிறு வளர்க்கும் ஒணானின் உடன் பிறவாச் சகோதரர்.
; பெண்கள் ஏன் எழுத்தாளனைத் திருமணம் செய்ய
அஞ்சுகிறார்கள்?
காகிதக் கப்பல் பொன்னும் ‘மணியும் கொண்டு
வராது என்று அஞ்சுகிறார்கள்.

Page 28
10.
.
42
கே:
அரசியல்வாதிகளின் பேச்சல்ல. தொழிலாளியின்
கே:
தன்னைச் சிதைக்கும் சிந்தனையாளன் இயந்தி
கே:
தனது இனத் தொழிலாளரை விலங்குகளாகப்
(385:
பதவியிலிருந்து கொண்டு தங்கத்திலும் மேலான
கே:
கண்ணிற்கு நிறைவு தரும் மத்தாப்பூ காயாகிக்
கே:
துணி கொடுத்தான் திரெளபதிக்கு. துணிவு
கே:
! இன்னலும் கன்னலும் கலந்த பின்னலாகிய
கே:
கனமான கருத்துக்களை கனகச்சிதமாக எழுதிக்
မိိဂ်ခြုံခြုံ2éh aဂံ;မှÁ ဟ်မြှ&ယàén
எம்மை வாழ வைப்பது எது?
மூச்சு
மனிதன் சிந்தனையாளனா?
ரத்தைக் கண்டுபிடித்தான். இயந்திரத்திற்கு அடிமையாகி விட்டான். பணத்தைக் கண்டு பிடித்தான். கடனாளியாக அழுகின்றான்.
அணுகுண்டைக் கண்டு பிடித்தான். அழிவுக்கு அஞ்சுகின்றான்.
எவன் இனத்துரோகி?
பாவித்துக் கொண்டு தனது இனத்தின் பெருமை பேசுபவன்.
தங்கம் கடத்துபவன் பாதகனா?
நேரத்தைக் கடத்துகின்றானே அவன் பஞ்சமா பாதகனிலும் பாதகன்.
கவர்ச்சி வாழ்வழிக்குமா?
கறியாகி வயிற்றை நிரப்புவதில்லை.
மகாபாரத்தில் வரும் கண்ணன் பற்றி உமது கருத்து?
கொடுத்தான் பஞ்சப்பாண்டவர்க்கு.
வாழ்க்கை என்பது என்ன?
மின்னல்.
ஈழத்து எழுத்தாளர்கள் பற்றி உமது கருத்து?
கொண்டிருக்கின்றார்கள்.

9டுடி
2.
13.
14.
15.
6.
18
கே:
கே:
கே:
கே:
மனித வர்க்கப் பாசம் பூலோகத்தில் சுவர்ண
(335:
: பிள்ளை பரீட்சையில் D’ எடுக்கவேண்டுமென்
கே:
கே:
சமூகத் தொண்டன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்?
சமூகத் தொண்டன் சுமை தாங்கியாக இருக்க
வேண்டும். தியாகி இடிதாங்கியாக இருக்க வேண்டும்.
மூலை முடுக்கெல்லாம் இன்று ஆபாசப்படங்கள் காட்டுகின்றார்களே?
சமுதாயத்தில் நீலம் பாய்ந்து விட்டது.
கே:
அந்நிய நாடு போகும் சன்னியில் இருக்கிறார்கள்.
எமது வாலிபர்கள் பற்றி உமது கருத்து?
நதியோரத்தில் பிறந்த நாகரீகம் இன்று எங்கே வந்து நிற்கிறது?
குழாயடிச் சண்டையில்
மனிதநேயம் வளர்ந்தால்?
சொர்க்கத்தைக் காணும்.
இன்றைய தாயின் கனவு என்ன?
றல்ல, வீட்டிற்கு ஒரு வீடியோ எடுக்க வேண்டு மென்பது
இதயமில்லாத விஞ்ஞானத்திற்கும், இதயமுள்ள விஞ்ஞானத்திற்குமுள்ள வித்தியாசம் என்ன?
: இதயமில்லா விஞ்ஞானம் உலகை ஒரு சுடலை
யாக்கும். இதயமுள்ள விஞ்ஞானம் உலகை ஒரு சொர்க்கமாக்கும்.
எமது இலக்கியவாதிகளிடம் நீர் வேண்டுவதெல்லாம் என்ன?
பல்லுடை படாதீர்கள். நோபல் பரிசு பெற
எழுதுங்கள்.
43

Page 29
20.
2.
22.
23.
24.
25.
4-4
கே:
மணிப்புறாப் பிறவி உயர்ந்தது. சோடி சேர்ந்தால்
கே:
அரசாங்கத்திற்கு என்னை யாரென்று தெரியும்.
கே:
கே:
கே:
தாய்க்குலமென்று போற்றுகிறான். பெண்
கே:
விலங்கு பூட்டப்பட்ட மக்கள் எங்கே விலங்குகளாக
ခ်ဂ်ခြုံ2&h ခyဂံ;မှÁ ဟ်နှဲ&Jaén
மானிடப் பிறவி உயர்ந்ததா?
பிரிவதில்லை. ஒன்று இறந்தால் மற்றதும் உயிர் வாழாது.
மகுடியாரே, நீர் யார்?
அடையாள அட்டை தந்துள்ளது. எனக்கு என்னை யாரென்று தெரிந்தால் யான் ஞானி யல்லவா.
மேதினக் கொண்டாட்டம் தொழிலாளியைக் கெளர விப்பதற்குத்தானே?
ஆம், மேதினத்தன்று அவன் சக்கரவர்த்தி. மறு
தினங்களில் அவன் சுழன்று சுழன்று உழைக்கும் சக்கரம்.
உலகில் இரு வர்க்கங்கள் உண்டு. தொழிலாளர் வர்க்கம், முதலாளி வர்க்கம் அப்படித்தானே?
முதலாளி வர்க்கத்திற்கும் தெழிலாளி வர்க்கத்
திற்குமிடையில் ஒரு வர்க்கமுண்டு. இரு வர்க்கத்
திற்கும் சம்மதம் பேசும் தரகள் வர்க்கம்.
ஆண்கள் பெண்களை எப்படி மதிக்கின்றார்கள்?
குழந்தை பிறந்தால் குழம்புகின்றான். பெண்ணைப் பேதையென்கிறான், பெண்ணைக் கண்டால் போதை கொள்கின்றான். பெண்புத்தி பின்புத்தி என்கிறான். கல்யாணமென்றால் பொன் கேட்கும் பின் புத்தி அவனை முந்தி விடுகிறதே.
எமது போராட்டத்தைப் பற்றிச் சற்றுக் கூறும்?
இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் முன் மாதிரியான முரசு முழக்கம்.

அதேடி
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
கே:
கே:
கே:
அகதிகளை ஆதரிப்பது ஆண்டவனை ஆராதிப்
கே:
கொள்ளி வைக்கும்.
கே:
இறக்கப்போகும் மனிதன் இடுப்பில் பணப்
கே:
கே:
ஆறுதலில்லாத ஊர்.
கே:
ஜீவகாருண்ய ஜீவிகளாகிய பெளத்த மக்கள் ஏன்
கே:
நெற்கதிராட்டமே அவர்கள் ரசிக்கும் சதிராட்டம்,
ஒரு குடும்பத்தில் எப்போது மகிழ்ச்சி நிலவுகிறது, எப்போது வேற்றுமை நிலவுகிறது?
சம்பள தினத்தன்று சீதளம், சம்பளம் முடிந்த
பின் போர்க்களம்.
ஒரு பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் எப்படி யானது?
பத்திரிகையின் மூளைஸ்தானம்.
எது மேலானது?
பதிலும் மேலானது.
பாசம் எப்படிப்பட்டது?
முனி புங்கவ! உமக்குப் புரியாத புதிர் யாதோ?
பெட்டியின் திறவுகோல் இருப்பதே எனக்குப் புரியாத புதிர் அம்மணி.
கலை மாணவனிற்கும், விஞ்ஞான மாணவனிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
கலைக்குப் பாடத் தெரியும். விஞ்ஞானத்திற்குப்
பாட்டைப் பதிவு செய்யத் தெரியும்.
ஆறில்லாத ஊர்?
உமக்குப் புரியாதது எது?
தமிழர்களின் பிறப்புரிமையைப் பறிக்கிறார்கள் என்பதுதான்.
விவசாயிக்குக் கலைரசனை உண்டா?
45

Page 30
35.
36.
37.
38.
39.
40.
41.
46
கே:
அவர்கள் வானம்பாடிகளல்ல, வானத்துப்பேடிகள்
கே:
அனுதாபம் - இருளில் வெளிச்சம். கோபம் -
கே:
சுதந்திரக் காற்றை உலக மனிதர் எல்லோரும்
கே:
தேயிலையுடன் மனசாட்சியும் ஏற்றுமதி செய்யப்
கே:
(385:
கே:
இலட்சமுள்ளவனாலல்ல, இலட்சியமுள்ளவனால்,
မိိဂ်ခြုံ2éh ခÁ;မှÁ ယ်ချဲဇံယa-én
விமானத்தைப் பற்றி உமது கருத்து?
நிராயுத பாணியாக இருக்கும் அப்பாவி மக்களிற்குக் குண்டு போடுகின்றார்களே!
அனுதாபம் என்பது என்ன? கோபம் என்பது என்ன?
வெளிச்சத்தின் மத்தியில் இருள்.
மனிதன் பண்பு எவ்வாறானது?
சுவாசிக்க வேண்டும் என்றெண்ணுவது மனிதப் பண்பாடு.
இலங்கை அரசாங்கம் பற்றி உங்கள் கருத்து?
படுகின்றது.
எப்படிப்பட்ட நட்பு முன்னேற்றத்திற்குத் தடை யானது?
பரீட்சைக் காலத்தில் முட்டாளின் நட்பும்,
போராட்ட காலத்தில் கோழையின் நட்பும், முன்னேற்றத்திற்குத் தடையானது.
உமக்கு மேடை நாடகம் பிடிக்குமா அல்லது திரைப் படம் பிடிக்குமா?
கலையென்ற சட்டத்திற்குள் உயிர்த் துடிப்புள்ள
ஒவியமாக அமைந்தால் இரண்டையும் இரசிப்பேன்.
எப்படிப்பட்டவனால் இலக்கியம் படைக்கமுடியும்?

وات)O
1. கே:
நிமிர்ந்து நில். இல்லாவிடில் குறுக்கே வளர்ந்த
2. கே:
வாங்கிய சீதன வீட்டில் நித்திரை வராது.
3. கே.
கண்களை அடிக்கடி கழுவினால்தான் உலகம்
4. கே:
சிறைச்சாலை நிரம்பும் போது பண்டகசாலை
(ါအAÁခံခခံ့ခြုံလn இச்சமிக்கப்படுகின்ஷஅ?
எனக்கு நீங்கள் கூறும் புத்திமதி என்ன?
குதிரையென்று முதுகில் சவாரி விட வருவார்கள்.
மனிதனுக்கு மனசாட்சி இருந்தால்?
கடவுள் எமது கண்ணில் ஏன் கண்ணிரை வைத்தார்?
தெளிவாகப் புலப்படும் என்பதற்காக,
ஒரு நாட்டை எப்போ வறுமை வாட்டும்?
வெறுமையாகும்.
47

Page 31
10.
.
48
கே:
அப்போ, வாங்கும் சீதனத் தொகையும்
கே:
நேரத்தைக் கரைப்பதற்குக் கதை சொல்லு
(335:
கே:
கசடறக் கற்காதவர்கள் குருவாகும் போது
கே
நாணல் புற்கள் நிழல் தரும் என நம்பி இருந்து
கே:
கே:
မိိဂ်ခြုံခြုံ2én ခyဂံ;မှÁ ဟ်နှဲ&ယႀon
கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாமே?
சொர்க்கத்திலா நிச்சயிக்கப்படுகின்றது. கலைஞன் என்பவன் யார்?
பவனல்ல. மக்களைக் கரை சேர்ப்பதற்குக் கதை சொல்பவன்!
எயிட்ஸ் நோய் ஒன்று வந்து இன்று உலகைக் கலக்குகிறது?
ஓம். அது இயமனுக்கு 'எயிட்ஸ்" கொடுக்கிறது.
நாட்டை எப்போ அறியாமை இருள் மூடுகிறது?
அரசியல் கோட்டை எம்மைக் கொல்கிறதே?
விட்டோம்!
எமது நாட்டுச் சித்திரக் கலை பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?
சித்திரத் தேர்கள் நிறைந்த நாட்டில் சித்திரக்
கலைக்கு ஆதரவில்லையே என்று சிந்திப்ப துண்டு.
மகுடியாரே விஞ்ஞானமும் அரசியலும் மனித குலத்திற்கு என்ன செய்தன?
விஞ்ஞானம் மனிதனை இயற்கையின் அடிமைத்
தனத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்து விட்டது. அரசியல் இன்னும் மனிதனை மனிதனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கவில்லை.

அதேடி
16.
கே:
அதை ஒருவன் மேடையில் பேசும்போது
கே:
ஒரு சர்வாதிகாரி. அன்பைச் சட்டமாக்கி அதைச்
(335:
கலை என்பது ஒரு பிரபஞ்ச பாஷை, கலைஞன்
கே:
ஓம். நான் தூவழிக்கும் போதெல்லாம் அவர்
கே:
மனதின் ஒத்திசைவு இனிய சங்கீதமென்றால்,
(3aь:
கே:
வெருளி செய்யும் வித்துவம். கத்தரித் தோட்டத்து
மகுடியாரே லட்சியம் எப்படிப்பட்டது?
கதாநாயகன் ஆகின்றான். அவன் அதைச் செயல் படுத்தப் போகும்போது கோமாளியாகின்றான்.
இன்றெல்லாம் உலகிற்குத் தேவையானது என்ன?
செயல்படுத்தும் சர்வாதிகாரி.
கலை என்பது என்ன? கலைஞன் என்பவன் யார்?
என்பவன் ஓர் பிரபஞ்ச ஜீவி.
மகுடியாரே உங்களிடம் கடவுள் பற்று உண்டா?
மெளனமாக இருப்பதால் நான் அவரை நேசிக்கின்றேன்.
எது இனிய சமுதாயம்?
மனிதனின் ஒத்திசைவே இனிய சமுதாயம்.
உலகில் இனிதிலும் இனிது எது? கொடிதிலும் கொடிது எது?
வயிற்றில் சிசுவாக இருந்து காலால் உதைக்கும்
உதைகள் இனிதிலும் இனிது. வாலிபனான பின் தாய்க்குக் காலால் உதைப்பது கொடிதிலும் கொடிது.
மக்களுக்கு இன்று உதவும் கலை எது?
வெருளி உதவுவது போல் சிற்பக்கலை உதவுவ தில்லையே.
49

Page 32
9.
20.
2.
22.
23.
24
கே:
(335:
கே:
கே:
(885:
கே:
புஷ்பம் பசி தீர்க்காது,
မိိဂ်ခြုံခြုံ2ဇံh a/;မှÁ ဟ်နှဲKယခén
ஒருவனை உயிர் உள்ளவரை துாற்றி அவன் இறந்த பின்பு போற்றும் பண்புள்ளவரை எவ்வாறு கூறுவீர்கள்?
பட்டினியால் இறந்தவனுக்குத் திவஷம்
கொடுக்கும் புண்ணியவான்.
அன்றைய சினிமா இசையமைப்பிற்கும், இன்றைய சினிமா இசையமைப்பிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
அன்று பாடகரின் குரல் முன்னணியில் ஒலித்தது,
பின்னணி வாத்தியங்கள் பின்னணியில் ஒலித்தன. இன்று பின்னணி வாத்தியங்கள் முன்னணியில் ஒலமிடுகின்றன. பாடகரின் குரல் பின்னணியில் முணுமுணு மந்திரமாக ஒலிக் கின்றது.
நாம் இன்று அறிவையா, பணத்தையா மேலாக மதிக்கின்றோம்?
புத்தகங்கள் வெளியீட்டு விழாக்களில் முதல்
பிரதியை பணக்காரனைத்தானே வாங்க வைக் கின்றார்கள்.
அண்ணன் ஏதடா தம்பி ஏதடா என்று பாசத்தை அறுக்க முயன்றால்?
அது பாசக்கயிறாகும்.
கணவனின் தந்தை தாய் சகோதரங்கள் மேலுள்ள இரத்த பாசத்தில் விஷம் கலக்கும் மனைவி எப்படிப் UL616s2
இரத்தப் பிடையன்.
அழகுக்கும் அன்புக்கும் உள்ள பேதம் என்ன?
கணி(வு) பசி தீர்க்கும்.

اش)9ا
25. கே: இன்றைய உலகில் பணத்துக்கா குணத்துக்கா
26.
27.
28.
29.
30.
3.
கே:
மிருகங்கள் தன் இனத்தை அழிப்பதற்கு
கே:
கே:
விஞ்ஞானி இயற்கையை வசியம் பண்ணுபவன்,
கே:
கே:
முதலிடம் அளிக்கப்படுகிறது?
நாம் பணத்திற்கு வோட் போடுபவர்களாச்சே!
மிருகம் மனிதனை விட எவ்வகையால் மேலானது?
ஆயுதங்கள் செய்வதில்லையே!
மகுடியாரே உன் வாழ்க்கையில் ஒரு சோகமான சம்பவம் கூறும்?
வீட்டில் கொசுக்கடி தாங்க முடியாது வீதியில்
ஒடினேன். வீதியில் நாய் கடித்தது. ஆஸ்பத்திரி போய் நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். அங்கே மூட்டைப்பூச்சி கடித்தது. அங்கு டாக்டர் குலைத்தார். நல்ல வேளைக்கு அவர் கடிக்க வில்லை!
விஞ்ஞானிக்கும் காதலனுக்கும் உள்ள வித்தியாசம்?
காதலன் பெண்ணை வசியம் பண்ணுபவன்.
படியாதவன் கவலைப்படுவதில்லை. படித்தவன் கவலைப்படுகின்றானே?
ஒளி உள்ள இடத்தில்தானே நிழல் இருக்கும்.
(335:
வயோதிபர்கள் இளம் பெண்ணைப் பார்த்துச் சிரிக்கும் போது உம் மனதில் என்ன தோன்றுகிறது?
முப்பத்திரண்டையும் இழந்த நிலையிலும்
அவர்கள் தமது சிருங்காரச் சிரிப்பை இழக்க வில்லையென நினைக்கத் தோன்றுகிறது. ஏறாமல் இருப்பது எது? ஏறிக்கொண்டே இருப்பது எது? ஏறி இறங்குவது எது? ஏறி இருப்பது எது?
ஏறாமல் இருப்பது சினிமா நடிகையின் வயது.
ஏறிக்கொண்டே இருப்பது விலை வாசி. ஏறி இறங்குவது ‘லிவ்ட்'. ஏறி இருப்பது கோபுரக்
கலசம்,
51

Page 33
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
52
(886:
கோழைகள் ஏழைகளுக்காக அரசியல் பேசக்
கே:
கே:
வில் வித்தைக்கு விஜயனென்றால் பிடில்
கே:
பெற்றோர் யாசிக்க பிள்ளைகளின் எதிர்
கே:
: நன்றியில்லா நாயைக் காண்பது அரிது. நன்றி
கே:
கே:
မိိဂ်ခြုံခြုံ2éh ခÁ;မှÁ ဟိန္ဒြဇံဃa.én
எவர் அரசியல் பேசக்கூடாது?
கூடாது. தாய்க்குப் பிள்ளைமேல் உள்ள பாசம் பிள்ளைக்குத் தாய் மேலில்லையே?
தாய் பிள்ளையை நொந்து பெற்றவள். பிள்ளை
நோகாமல் பிறந்ததல்லவா!
லால்குடி ஜெயராமன் இசை பற்றி உமது கருத்து?
வித்தைக்கு லால்குடி ஜெயராமன்.
எவன் அயோக்கியன்?
காலத்தை யோசிப்பவன்.
எது அரிது, எது எளிது?
யில்லாப் பிள்ளைகளைக் காண்பது எளிது.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பெரும் சொத்து எது?
துணிமணியல்ல துணிவு.
கே:
டிராக்கியூலாவிலும் பயங்கரமான பிசாசுகளைப்
பிசாசைப் பார்த்திருக்கிறீரா?
பார்த்திருக்கின்றேன். பேயிருக்கு என்று குழந்தை களைப் பயப்படுத்துவோர்கள் பெரும் பிசாசு களல்லவா.
அன்றைய ஷாஜஹான் மும்தாஜ்ஜின் காதலுக்கும் இன்றைய காதல் ஜோடிகளின் காதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அது சலவைக் கல்லில் எழுதப்பட்ட காதல். இது
பனிக்கட்டியில் எழுதப்படும் காதல்.

1. கே:
2. கே:
3. கே:
சந்தனமல்ல சந்தானம்.
Gly 5.обрый UyavsnÜb!
விவசாயிக்கும் சாப்பாட்டு ராமனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
விவசாயி ஆற்றங்கரையில் விழித்திருப்பான்.
சாப்பாட்டு ராமன் அடுப்பங்கரையில் விழித் திருப்பான்.
உமக்கு உலகை நினைக்கும் போது என்ன தோன்றுகின்றது?
கல்வி, சமயம், அரசியல், விஞ்ஞானம் இவைகள்
எல்லாவற்றிலும் இருந்து மனிதனைக் காப்பாற்ற வேண்டும்போல் தோன்றுகின்றது.
நின்று மணம் கமழ்வது எது?
53

Page 34
10.
கே:
நாட்டிற்கு உழைக்காத உல்லாசப் பேர்வழியின்
(885:
பிற இனத்தவர்கள் தமிழ் சஞ்சிகைகளை ஒசியில்
(35:
கே:
அன்புதான் உண்மை. உண்மைதான் அழகு.
கே:
ஒரு கள்ப்பப்பையில் ஒன்றாக வளர்ந்த இரட்டையர்
கே:
சீதனத்தை,
கே:
: பாம்பின் வாயில் உள்ள விவடிப் பையல்ல.
(335:
பிள்ளைகள் உயிரை, மனைவியின் உயிரைத்
கே:
மக்கள் பணத்தில் வளரும் கலை ஆகையால்
မိိဂ်ခြုံခြုံ2én ၁,Á;မှÀ ဟ်နှဲ&Ja.án
உமக்கு எப்போது வயிறு எரிவது மகுடியாரே?
காரில் ‘பெற்றோல் எரியும்போது.
தமிழினத்தின் துரோகி பிற இனத்தவரா?
படிப்பதில்லையே!
நீங்கள் ஒரு வலிமை குன்றிய ஏழையைக் காணும் போது?
ஒரு வலிமை குன்றிய அரசாங்கத்தைக்
காண்கிறேன்.
அன்புக்கும் அழகுக்கும் உள்ள பேதம் என்ன?
அன்பே அழகு.
மகுடியாரே நீர் எப்போது சிரிக்கின்றீர்?
கள் பாகட்பிரிவினை கோரி வழக்குப் பேசும்போது,
நாம் தேடிய அறிவு எதைத் தேடியது?
உலகில் கொடிய விஷம் எது?
பண்பில்லாப் பணக்காரனின் பணப்பை,
குடிகாரன் என்ன செய்கின்றான்?
தன் உயிரைக் குடிகின்றான்.
திரைக்கலை பற்றி உமது கருத்து?
மக்களை வளர்க்கப் பயன்படவேண்டும், தனி மனிதனையல்ல.

9தேடி
3.
14.
15.
6.
20.
கே:
கே:
கே:
சிறுவருக்குப் பட்டாஸ் ஒலி. பெண்ணிற்குக் காப்
(35:
காற்றைக் கொட்டாவி விட்டு அசுத்தப்படுத்தும்
(885:
அம்பால் எழுத ஆரம்பித்தது, துப்பாக்கியால்
(85:
(335:
சீதன சுரம் சிரம் ஏறி சீர் குலைந்தவர்களுமுண்டு.
கே:
கலை காசோலையில்லா வெறுமையான மரம்,
மனிதன் செயலைப் பார்த்தால் அற்ப புழுப்போல் தோன்றுகின்றானே?
! ஐயா! அந்த உயர்ந்த சீவசெந்திற்கு மனிதனை
ஒப்பிடாதையுங்கள். புழு தன்னைப் புழுகிக் கொள்வதில்லையே!
பணமில்லாதவர்கள் திடீர் பணம் வந்தவுடன் மாறி விடுகின்றனரே! ஏன்?
பணப்பையில் கனம் கூடி விட்டால் தலைக்
கனமும் கூடுகின்றது.
இனிய சங்கீதம் எது?
பொலி. திருடனுக்குக் குறட்டை ஒலி.
சோம்பேறிகள் பற்றி உமது கருத்து?
பிறவிகள்.
வரலாறு என்றால் என்ன?
தொடர்ந்து, அணுகுண்டால் முற்றுப்பெறும் சரித்திரம்.
பாவத்திற்கும், அரசியல் குற்றத்திற்கும் உள்ள வேற்றுமை என்ன?
அரசியல் குற்றம் செய்தால் கட்சி விட்டுக் கட்சி
மாறித் தப்பிக் கொள்ளலாம். பாவம் செய்தால் மதம் விட்டு மதம் மாறித் தப்பித்துக் கொள்ள (ԼՔԼջԱյո5l.
சீதன வழக்கம் நம்ம மண்ணை வாழ வைத்ததா?
கலையால் கலைஞன் வளமாய் வாழமுடியுமா?
வீடு வேய முடியாது.

Page 35
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
கே:
கடவுள் எங்கே இருக்கிறார் என்று ஆராய
கே:
கே:
விஞ்ஞானம் ஒரு துருவம். கலை ஒரு துருவம்.
(885:
மூன்றாம் நாடாய் இருக்கின்றோம்.
(5:
அணுகுண்டுகள் சங்கார நடனம் புரியும். ஆலை,
கே:
(385:
கே:
်ဂ်ခြုံ2éh aဂံ,ၾÀ ဟ်နှဲ&ယàén
கடவுள் எங்கே இருக்கிறார் எனக் கூறமுடியுமா?
வேண்டாம். இறைவன் படைத்த பொருட்கள் எங்கேயென்று ஆராயுங்கள்.
மேல் நாட்டவர் மேலே வளரவும், கீழ் நாட்டவர் கீழே கீழே போகவும் காரணம் என்ன?
மேல் நாட்டவர் நேரத்தை முதல் என மதிக்
கிறார்கள். கீழ் நாட்டவர் நேரம் முதலாளியினது என மதிக்கிறார்கள்.
இன்றைய கல்வி நிலை பற்றி?
இடைவெளியால் இடர்தான் ஏற்பட்டது. கல்வி
இரு துருவங்களையும் இணைக்கும் காந்த சக்தியாயிருக்க வேண்டும்.
மூன்றாம் பிறை பார்த்து நாம் கண்டது என்ன?
மூன்றாம் உலக யுத்தம் மூண்டால்?
சாலை, சோலையெல்லாம் நீறு பூத்திருக்கும்.
ஆலயத்திற்குப் பொழுது போக்காகப் போகும் யுவன் யுவதி பற்றி உமது கருத்து?
ஆலயம் கல்யாணப் பதிவு அலுவலகம் என
நினைக்கிறார்கள் போலும்,
காலம் காலமாக உபதேசம் செய்தும் உலகம் திருந்தாதது ஏன்?
சோகை பிடித்த சமூதாயத்தை சோக்கிரட்டீஸ்
திருத்த முயன்றும் சோக முடிவைத் தழுவினார்.
தற்போதைய எழுத்தாளர்கள் அநேகர் இலக்கியத் துறையிலிருந்து விலகிவிட்டார்கள். காரணம் என்ன?
எரியும் வீட்டைப் பேனா மையால் அணைக்க
முடியாது என நினைக்கிறார்கள்.

9தேடி
29.
3O.
3.
32.
33.
34.
35.
36.
கே:
ஒம். ஆனால் உள்ளூர் வாசிகளின் பாதாள
கே:
கே:
கே:
கே:
கமரா என்னும் துாரிகையால் யதார்த்த ஒவியம்
G885:
சோம்பேறியின் கொட்டாவியினாலும் மாசுபடு
(35:
காலம் காலமாக சிங்கள அரசியல் நரிகள் தமிழ்
(885:
இலங்கை, உல்லாசப் பிரயாணிகளின் மோட்சமா?
உலகம்.
ஒரு மனிதனை நெறிப்படுத்துவது தேவாலயமா? அறிவாலயமா?
எம்மை நெறிப்படுத்தும் அங்குசத்தை அறிவாலயத்
திலல்லவா பெறுகின்றோம்.
கட்டிய மனைவியையும் பிள்ளைகளையும் நட்டாற்றில் விட்டு வேறு திருமணம் செய்பவன் பற்றி?
இனப்பெருக்கம் விரும்பும் இனத்துரோகி.
பொடி போட்டு யோசிப்பவருக்கும் புகைவிட்டு சிந்திப் பவருக்கும் வித்தியாசம் என்ன?
இரண்டிற்கும் போதை தேவையில்லை. இருவரும்
பேதைகள்.
சத்யஜித்ரே பற்றி சுருக்கமாகக் கூறும்?
வரைந்தவர்.
இன்றைய சூழல் எப்படி மாசுபடுகிறது?
கின்றது.
எமது அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும்?
அரசியல் நண்டுகளை நிலா உலாவிற்குக்
கூட்டிக்கொண்டு போய் ஏப்பமிட்டதுதான் எமது வரலாறு.
பெண்களின் கண்களை மான் விழிக்கு ஒப்பிடு கிறார்களே?
மாமியின் கண்கள் இருகுழல் துப்பாக்கியின்
கண்களல்லவா?
57

Page 36
37.
38.
39.
40.
4.
42.
43.
கே:
வாய் நிறையப் பொய்யிருந்தால், பை நிறையப்
கே:
கே:
கணவனின் தலை எழுத்தை எழுதுபவள்.
கே:
(3aь:
தேனி தேனுக்குள் வீழ்ந்து விட்டால் தேன் அதன்
கே:
கையிருந்தும் தன்மேல் நம்பிக்கையில்லாதவன்
ခ်ိဳာ်ခြုံခြုံ2ဇံh ခyဂံ;မှÀ ယ်ချဲဇံယႀ&n
எப்போ பை நிறைய பணமிருக்கும்?
பணமிருக்கும்
எமது இதிகாசம், புராணம், இலக்கியம் எல்லாம் என்ன செய்தன?
ஞான தானம்.
மனைவி என்பவள் யார்?
அனைத்தும் அறிந்த அறிவொளியே! அஞ்ஞானத்தை அகற்ற வல்லது விஞ்ஞானமா? மெஞ்ஞானமா?
இருதயமுள்ள விஞ்ஞானம்.
கே:
கைவிலங்குடன் வீணை வாசிக்கலாமா?
அடிமையாக வாழ்ந்தால் என்ன?
தேனீக்கும் குடிகாரனுக்கும் உள்ள வித்தியாசம்?
கல்லறை. குடிகாரன் கள்ளுக்குள் வீழ்ந்து விட்டால் கள் அவன் கல்லறை.
எவன் பிறர் கையை நம்பி வாழ்பவன்?
பிறர் கையை நம்பி வாழ்பவன்.

9டுடி
1. கே:
உண்டு. 'மங்கும் பொழுதளவு வாடித் தொழில்
2. கே:
ላላáካ Giጫማ கொங்காரம்
உமக்குத் தெய்வ நம்பிக்கை உண்டா?
புரியும் மக்களெல்லாம் இறைவன் வடிவல்லவோ'. இந்த மண்ணில் படித்துப் பட்டங்கள் பல பெற்று விட்டு இந்த மண்ணில் சேவை செய்யாமல் அந்நிய நாடு சென்று சேவை செய்பவர்களைப் பற்றி உங்கள் கருத்து?
அவர்களுக்கு மண்பற்று இல்லாமல் இல்லை.
ஆனால் பேரினவாதம் நடாத்தும் நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுக்கவியலாது அஞ்சி அந்நிய நாடு போய்விட்டார்கள்.
59

Page 37
10.
60.
(385:
(35:
அதுவும் ஒரு தொழில் - கோழி அடை காக்காமல்
கே:
உணர்ச்சிக் கடலில் சிந்தனைச் சுழி ஒடி எடுத்துக்
(65:
தோல்வியில் இருந்து பாடங்கள் படியா விட்டால்
கே:
கே:
சொத்து ஆசை அவர்களுக்கிடையில் ஒரு முட்
கே:
பிறந்ததினம் கொண்டாடுகின்றான் ஒருவன்.
கே:
ခိဂ်ခြုံ2ဇံh a;Á,ၾÁ ဟ်နှဲ&Josén
அயலவனை நேசி என்று கூறுகிறார்களே. அதற்கு உமது கருத்து என்ன?
நேசி - ஆனால் அவனுடைய அந்தரங்கத்தை
அரங்கேற்றாதே.
சோம்பல் நல்லதா?
குஞ்சு வருமா?
கவிதை என்பது என்ன?
கோர்த்த முத்து மாலை.
ஒருவனுக்கு வாழ்க்கை எல்லாம் தோல்வியானால்?
வாழ்க்கை தோல்வியே!
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறார்களே?
அதிலும் அழுக்காறு இல்லாமல் பிறத்தல்
அரிதிலும் அரிது! உடன் பிறந்த சகோதரங்கள் பற்றி உமது கருத்து?
கம்பி வேலி அடைக்கிறது.
உலகம் பலவிதம்?
பிறவிப்பிணி நீங்க வேண்டுமென்று ஆண்டவனை வேண்டுகின்றான் இன்னொருவன்.
மகுடியாரே எமது வரலாறு பற்றிச் சிந்திப்பவர்கள் எமது மண்ணில் உண்டா?
பொத்தான் துறந்து தமது தங்கச் சங்கிலியை
காட்டித் திரிபவர்கள் எங்கே சங்கிலி மன்னனைச் சிந்திக்கப்போகிறார்கள்.

9G2
14.
15,
17.
8.
கே:
அழகிய பூ அன்பு அழகில்லாப் பூ காழ்ப்பு.
கே:
கல்லுாரியிலல்ல, கல்லுாரிக் கல்வி முடித்து
கே:
மதில்மேல் பூனை வாசக உபவாசமல்லவா.
கே:
அதுவும் ஒரு நடிப்புக் கலை. சுயநலத்திற்காக
கே:
கே:
கே:
நான் நட்சத்திர யுத்தத்தைப் பற்றிச் சிந்தித்துக்
கே:
சந்திரனே சூரியனிடம் பெரும் கடனாளியாம்.
உலகில் அழகிய பூ எது? அழகில்லாப் பூ எது?
மனிதனுக்கு எப்போ அறிவு ஆரம்பமாகிறது?
வேலை தேடும் போது.
மனிதன் ஏன் நடுநிலமை வகிப்பதில்லை?
நட்பு எப்படிப்பட்டது?
நண்பன் போல் நடிக்கும் வில்லன்களும் உண்டல்லவா.
அரசியலால், வெள்ளத்தால் மனிதன் அகதிகளாக்கப் படுகின்றானே?
ஏன் பிள்ளைகளாலும் மனிதன் அகதிகளாக்கப்
பட்டுக் கொண்டிருக்கின்றான். சீதனமாக எழுதிக் கொடுத்த வீட்டால் வெளியேற்றப்பட்ட பெற்றோரும் அகதிகள்தானே.
மகுடியாரே ‘கராத்தேக்கும் கவிதைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
கராத்தையில் உறைக்கும் அடிகள் உண்டு,
கவிதையில் உறைக்கும் அடிகளும் உண்டு. இனிக்கும் அடிகளும் உண்டு.
மகுடியாரே உமது நட்சத்திர பலன் எப்படி?
கொண்டிருக்கிறேன் தம்பி.
மகுடியாரே நீர் கடனாளியாமே?
என்னைப் போல் சுண்டங்காய் கடனாளியாக இருந்தால் என்ன கெட்டுப்போச்சு.
61

Page 38
19.
20.
21.
22.
23.
24.
25.
62
கே:
கே:
கே:
அநாகரீகம் அலைமோதும் உலகில்,
கே:
பார்வை இழந்திருந்தவர்கள் பார்வை
(85:
(885:
မိဂ်ခြုံခြုံ2éh aÁ;ၾÁ ဟိန္ဒြီယa&n
உலகை மூடும் யுத்த முகில் மூட்டம் எப்போ கலையும்?
நான் என்ற அகங்காரம், என்னுடையது என்ற
சொத்து ஓங்காரம் எல்லாம் ஒழிந்த பின்பு.
மகுடியாரே ஹிட்லரின் அகம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்?
கெந்தகமாக இருந்திருக்கும்.
கே:
மாணவர்கள் துாங்காது பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறதே?
எனக்கு வல்லரசுகள் தூங்காது பலப் பரீட்சைக்கு
ஆயத்தம் செய்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.
நுாலகங்கள் பேணப்பட வேண்டுமென்கிறேன்?
நூலகங்கள் நூல்களால் பேணப்படும் குப்பைத் தொட்டிகள்போல் தென்படுகின்றன.
காதல் திருமணத்தில் முடிந்தால்?
பெறுவார்கள்.
மகுடியாரே எமது கவலைக்கு ஒரு எல்லை இல்லையா?
சகதியில்தான் தாமரை பூக்கும், முள்ளில்தான்
ரோஜா பூக்கும், இருளில்தான் நட்சத்திரம் பூக்கும் என்று எம்மை தேற்றி இருப்போம்.
மகுடியாரே அலைகடல் ஆழத்தை அறிந்த மனிதனால் அன்பின் ஆழத்தை ஏன் அறிய முடிய வில்லை?
அன்பு தெய்வீகமானது, அதற்கு அளவுகோல்
6Jg.

واoGéی
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
கே:
கே:
கே:
கே:
பத்தியம் நல்லது. ஏகாதிபத்தியம் கெட்டது.
கே:
கே:
காக்கா பிடிப்பதும், சீட்டுப் பிடிப்பதும்.
கே:
எனக்கு இதயம் இருப்பதால் அதை ஆதரிக்
கே:
பொறுத்தார் அரசாள்வார் என்பது முதுமொழி யல்லவா? இதை இக்காலத்தில் கடைப்பிடித்தால்?
அம்முதுமொழி முதுகெலும்பில்லா மொழி.
உரிமைகள் சூறையாடப்படும்.
அன்றைய அரிச்சந்திரனுக்கும் இன்றைய அரசியல் வாதிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
அரிச்சந்திரன் சத்தியம் தவறாதவன். அரசியல்
வாதிகள் தவறாமல் சத்தியம் தவறுபவர்கள்.
உடையின் அழுக்கை சோப்பினால் போக்கலாம். உள்ளத்தின் அழுக்கை எதனால் போக்கலாம்?
பகுத்தறிவு சோப் போட்டு உள்ளத்தை சுத்தி
செய்யவேண்டும்.
நல்லது எது? கெட்டது எது?
தமிழ் பேரறிஞர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?
குறளைக் கிளறிக்கொண்டு இருக்கிறார்கள்.
சுயநலம் என்பது என்ன?
நீர் சோஷலிசத்தை ஆதரிக்கிறீரா மகுடியாரே?
கிறேன்.
மனிதனின் குண இயல்புகளை இயம்பும் LD(35 guist (3J'?
ஒற்றுமையாக வாழமாட்டான். மற்ற சீவன்
களையும் ஒற்றுமையாக வாழ விடமாட்டான். கோழிகளை சண்டை போட விட்டு விட்டுப் பார்த்து இரசிப்பதை நீர் காணவில்லையா?
63

Page 39
34.
35.
36.
37.
38.
39.
40
64
(Здѣ:
கே:
கே:
மனிதன் காரியாலயத்தில் துாங்குகிறான்.
கே:
தாக்கல் இலக்கியம் இலகு, ஆக்க இலக்கியம்
(3дѣ:
டாக்டர் வாயில் ‘தேமோ மீட்டரை வைக்கும்
38 :
அரசியல்வாதி பொது மக்களுக்காக மேடையில்
கே:
யார் சொன்னது அங்கும் ஏழை பணக்காரன்
မိိဂ်ခြုံခြုံ2én ခÁဝှမှÁ ဟ်နှဲ&ယa-6n
அன்று சாவித்திரி சத்தியவானின் உயிரை இயமனிட மிருந்து மீட்டாள். இன்றைய பெண்கள் இயமனிடம் கணவனுக்காகப் போராடுவார்களா?
சத்தியவான் போல் வாழ்ந்தால் சத்தியமாகப்
போராடுவார்கள்.
மகுடி அண்ணா, நீயும் நானும் ஒன்று சேர்ந்து தமிழ்ப் படம் தயாரிப்போமா?
தமிழ்க் கலைஞர்கள் ஒன்று சேர மாட்டார்களே
தம்பி.
ஆண்டவன் ஆலயத்தில் துாங்குகிறாரா?
ஆண்டவன் ஆலயத்தில் துாங்கினால் என்ன தம்பி.
எம்மவர் ஏன் ‘பெட்டிசம்' எழுதுகிறார்கள்?
8595.
பெண்கள் எப்போது மெளனமாக இருக்கிறார்கள்?
போது.
கடவுள் எப்போது சிரிக்கிறார்?
அழும் போது.
மயானத்தில் சமரசம் நிலவுகிறதல்லவா?
என்ற வித்தியாசம். ஏழைக்குச் சமாதியில்லை, பணக்காரனுக்குப் பளிங்குக் கல்லால் சமாதி.

واضOG
ላ፡ቦኅor voedia-án ordecel
1. கே. மன்னிக்கக் கூடாதது எது?
ப நேரம் காட்டும் மணிக்கூட்டைத் திருடியவனை மன்னி. உன் நேரத்தைத் திருடியவனை மன்னிக்காதே!
2. கே. ‘பச்சிலர் திருமணம் செய்தால்?
ப பேச்சிலர்.
3. கே. தன் தலையில் மண்ணை வாரிப் போடுபவன் யார்?
ப விஷக்குண்டுகளைத் தயாரிக்கும் விஞ்ஞானி.
4. கே. பயந்தவனுக்கு?
ப நீரில் நெளியும் கம்பத்து நிழலும் பாம்பாகத்
தெரியும்.
65

Page 40
1.
st
கே:
கே:
கே:
கே:
அம்பு குறி தவறினாலும் அன்பு குறி தவறாது.
கே:
கே:
கே:
မိိဂ်ခြုံခြုံ2éh ခÁ;ၾÁ ဟိန္ဒြီယàén
(கியூ) வரிசையை மதியாது முன்வந்து நிற்பவன் பற்றி உமது கருத்து?
அவனின் மூளையை விட எறும்பின் மூளை மிக
விசாலமானது. எறும்பு (கியூ) வரிசை ஒழுங்கு தவறுவதில்லையே
தமிழ் இனத்தை நினைத்து நீர் பெருமைப்படுகின்றீரா அல்லது சிறுமைப்படுகின்றீரா?
தமிழன் உலகில் சிறந்த தொழிலாளி என்று
எண்ணிப் பெருமைப்படுகின்றேன். அதே சமயம் தொழிலைச் சாதியாகப் பிரித்தவன் என எண்ணி சிறுமைப்படுகின்றேன்.
குத்துச்சண்டை வீரன் முகமதலியை நான் பெரும் வீரன் என மதிக்கின்றேன்?
நான் தமிழ்ப்படக் கதாநாயகனைப் பெரும் வீர
னென மதிக்கின்றேன். ஒரு குத்தில் பத்துப் பேர் மடிவார்களல்லவா!
அம்புக்கும் அன்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பணக்காரர்களுக்கு இருதய நோய் வருவதற்குக் காரணம் என்ன?
அவர்களுக்கு சாப்பிடுவதும் கொட்டாவி விடுவதும்
தான் தேக அப்பியாசம் ஆகையால்.
அரசியல்வாதிகள் ஏன் பொது மக்களின் அறிவை வளர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை?
பொதுமக்களின் அறியாமைதான் அரசியல்வாதி
களின் ஆதார சுருதி.
ஏன் நம்மவர்கள் கலைஞர்களை இறந்த பின்பு மட்டும் பாராட்டுகின்றார்கள்?
உயிரோடு இருக்கும் போது வாழ்த்தினால்
வளர்ந்து விடுவார்கள் என்ற பொறாமையில்.

9தேடி
2.
13.
14.
15.
16.
17.
8.
19.
20.
கே:
கே:
(36:
ஒரு வட்டிலில் சோறு உண்டு வளர்ந்த சகோதரர்
கே:
தட்டினால் திறக்கப்படாது, திட்டினால் திறக்கப்
கே:
கே:
இரு தோள்களிலிருக்கும் கைகளே ஒருவனுக்கு
(85:
இனம் சேரா இனம்.
கே:
கே:
காத்திருந்த காதல் கானலாகும் போது.
சோஷலிசம் இலங்கையில் வெற்றி பெறாததன் காரணம் என்ன?
சொகுசுகள் “சோஷலிஸம் பேசியபடியால்.
எனது நண்பியை கல்விமான் ஒருவர் காதலிக் கின்றார், திருமணம் செய்வாரா?
கல்விமான்களில் மாரீச மான்களுமுண்டு. ஜாக்
கிரதையாக இருக்க வேண்டும்.
பெற்ற வயிறு நோகுமென்பார்களே! எப்போ?
கள் சேறு வீசும் போது.
பண்பு இல்லா உலகில்?
աGւb.
டாக்டருக்கும் டைரெக்டருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
டாக்டர் நோயாளியில் உயிர்த் துடிப்பு இருக்கிறதா
என்று பார்ப்பார். டைரெக்டர் நடிப்பில் உயிர்த் துடிப்பு இருக்கிறதா என்று பார்ப்பார்.
ஒருவனுக்கு எவன் உயிர்த் தோழன்?
உயிர்த் தோழர்கள்.
உலகில் இனம் தெரியாது அழிந்த இனம் எது?
கோடீஸ்வரன் ஒரு பெண்ணிற்குக் கணவன் ஆனால்?
கோடீஸ்வரனில் கோடியைக் காண்பாள்.
ஈஸ்வரனைக் காண்பாள். வரனைக் காண்பாள்.
ஒருவன் எப்போது அனலாகின்றான்?
67

Page 41
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
68
கே:
(5:
கே:
சுவாசிப்பது அவர்களுக்குச் சிரமமான வேலை
கே:
(395:
உப்புக் கல் தந்தவனை வைரக்கல் தந்தவன்
கே:
வரன் தந்து மாங்கல்ய வரம் தந்த மஹா
கே:
கே:
இல்லாமலா தொலைக்காட்சியில் அடுத்த படம்
မိိဂ်ခြုံခြုံ2éh ခ;Á;ၾÁ ဟိန္ဒြီယàén
உண்மை அன்பு உள்ளவர்களை எப்படி அறியலாம்?
வீட்டைக் கட்டிப்பார்.
ஒரு காலம் முதலாளி வர்க்க நாடுகள் பொதுவுடமை நாடுகளாக மாறும் என எண்ணுகின்றேன்?
அதற்கு முன் போதைப் பொருளால் அழிந்துவிடும்
போல் தோன்றுகின்றது.
தற்கொலை செய்பவர்கள் பற்றி உமது கருத்து?
போலும்.
எப்படிப்பட்ட மருமகள் வீட்டிற்கு வரவேண்டுமென்று மாமி கற்பனை காண்கின்றாள்?
குத்துவிளக்காய் ஒரு மருமகள் வேண்டும் என்று,
குத்துச்சண்டை வீராங்கனையாகவல்ல.
எப்படிப்பட்ட பண்பு எம்மை வாழவைக்கும்?
என்று பாராட்டும் பண்பு.
மாமியுடன் மருமகள் சண்டை பிடிக்கலாமா?
லட்சுமியுடன் சண்டை பிடிக்கலாமா.
இப்படியாகப் பதில் கூறும் உமக்கு மாத வருமானம் என்ன?
மாத வருமானத்தை மதிப்பவனென்றால் நான்
மத்திய கிழக்கில் அல்லவா இருப்பேன்.
நாம் துாரதிருஷ்டி ஞானம் உள்ளவர்களா?
எது என அங்கலாய்க்கின்றோம்.

و)9G2
29.
30.
31.
32.
33.
35.
கே:
கே:
கே:
பண்பிற்காக மதிக்கப்பட வேண்டும். பதவிக்காக
86 :
கே:
பிச்சைக்காரனாக வாழ். பிச்சைக்காரனுக்குக்
கே:
கே:
கண்ணிரைக் கனமாக்கும் திருநாட்டிற்கா இந்தச்
செல்லமாய் வளர்ந்த பெண்ணைத் திருமணம் செய்யலாமா?
அந்தச் செல்லக்குட்டியைத் தங்கக் கட்டியாக
வைத்திருக்கச் சித்தமாக இருந்தால் கண்டிப் LuITEs& Qayu juj6)ITLb.
மயில் தன் தோகையை விரித்து மகிழ்விக்கிறது, மனிதன் எதனை?
தன் சுய புராணம் விரித்து எமது பிராணனைப்
போக்குகிறான்.
ஒருவன் எதற்காக மதிக்கப்பட வேண்டும்?
966).
எவனுக்கு வாழ்க்கை வெற்றி, எவனுக்கு வாழ்க்கை தோல்வி?
சரியானதை சரியான நேரம் செய்பவனுக்கு
வாழ்க்கை வெற்றி, தோல்வியிலிருந்தும் பாடம் படியாதவனுக்கு வாழ்க்கை தோல்வி.
நான் கடனில்லாமல் வாழ விரும்புகிறேன்?
கடனில்லை.
பெண்புத்தி பின் புத்தி என்கிறார்களே, உமது கருத்து?
தாய்க் குலம் தாய் நாட்டை காக்கத் தியாகம்
செய்யும் வேளை நீங்கள் அந்நியவாசம் போயிருந்தீர்களா?
யப்பான் பூகம்பம் பற்றி?
சோதனை?
69

Page 42
36.
37.
38.
39.
40.
4.
42.
7()
(335:
சீனத்தலைவர் மாஒ கூறிய "நுாறு மலர்கள்
கே:
சுத்த அறிவே தெய்வம்.
கே:
பாடம் கற்பிப்பதற்காகக் கதாநாயகி பாத்திரத்தை
கே:
காதல் மலர் போல் மென்மையானது, வைரம்
(335 :
கே:
அவர்களுக்குத் திறைசேரி இருக்கும் திசை
கே:
அவர்கள் துணியில்லா ஏழைகளின் படத்தைப்
ခ်ဂ်ခြုံခြုံ2éh aÁဝှမှÀ ဟ်နှဲSan
கலை உலகில் உமக்குப் பிடித்த சிந்தனை எது?
மலரட்டும்" என்ற சிந்தனை.
எது தெய்வம்?
பிற்போக்கு இலக்கியம் என்பது என்ன?
அக்கினியில் குளிக்க வைக்கக்கூடாது. காதலின் தன்மை பற்றிச் சிறிது கூறும் மகுடியாரே?
போல் வன்மையானதும் கூட.
கொலைகாரனுக்கும் அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அரசியல்வாதி உயிர் போகாமல் கழுத்தறுக்கத்
தெரிந்த பண்பாளன்.
சேரிவாழ் ஏழைகள் பற்றி உமது கருத்து?
தெரியாது.
சினிமாப் பத்திரிகைகள் பற்றி உமது கருத்து?
பிரசுரிக்கக் கூசுபவர்கள்.

9தேடி
முன்துரைக்கு ܠܗܘAܠܶ இருந்தால்.
1. கே. மகுடியாரே, சமய சஞ்சிகை வெளியிடுவோரெல்லாம்
பக்தர்களா? ப கோவிலில் கற்பூரம் விற்பவர்களெல்லாம்
பக்தர்களா?
2. கே: கவலையில்லாமல் வாழ வழி கூறும்?
ப ! உன்மேல் உள்ள பற்றின் நிழலே கவலை.
பற்றற்றவனாக வாழவேண்டும்.
3. கே: நம்மவர்களின் கடவுள் பக்தி பற்றி உமது கருத்து? ப போட்டி போட்டுத் திருவிழா நடத்துவார்கள்.
71

Page 43
10.
72
கே:
இலட்சியம் ஒன்று வாழ்க்கை வேறு. கொடியில்
(85 :
: இதயத்தை ஒன்றிலும் பறி கொடுக்கக் கூடாது.
(385:
அணுகுண்டு யுத்தம் வருமோ என்ற பயத்தில்
கே:
பாடசாலையில் கரும்பலகையிருக்காது,
கே:
நறுமணம் தயாரிக்கும் தொழிலகங்கள் உண்டு.
கே:
தொடுவானத்திற்கு அப்பால் உள்ளதைத்
கே:
: யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டார். சோக்
မိိဂ်ခြုံ2éh arÁ;မှÁ ဟိနှဲဇံဃႀ&n
மனிதன் உள்ளம் பற்றி உமது கருத்து?
புறாவைச் சமாதானச் சின்னமாகப் பொறிக் கின்றான். வாழ்க்கையில் பொரித்து ஏப்பம் விடுகின்றான்.
வாழ்க்கையில் அமைதிக்கு ஒரு வழி கூறும்?
சீதை மாயமானில் இதயத்தைப் பறி கொடுத்தாள். அனுபவித்தது சிறைவாசம்.
இன்று மேல் நாட்டவரின் நிலை என்ன?
அணு அணுவாய் இறந்து கொண்டிருக் கின்றார்கள்.
எதிர் காலம் பற்றி ஜோதிடம் கூறும் பார்க்கலாம்?
தொலைக்காட்சி இருக்கும். நூல் நிலையங்களில் புத்தகங்கள் இருக்காது, பதிவு நாடாக்கள் இருக்கும்.
உலகில் இன்று என்ன உண்டு, என்ன இல்லை?
ஆனால் நறுமணங்கள் இல்லை.
மனித இதயத்தில் நேசம் பாசம் உண்டா?
தொலைக்காட்சியில் பார்க்கின்றான். தொடு வானத்திற்கு அப்பாலுள்ளவனுடன் தொலை பேசியில் பேசுகின்றான். ஆனால் அடுத்த வீட்ட
வனை அவன் பார்ப்பதுமில்லை, அவனுடன் பேசுவதுமில்லை.
அன்பிற்கு உலகம் வழங்கிய பரிசு என்ன?
கிரட்டீஸ் நஞ்சூட்டப்பட்டார், ஆபிரஹாம் லிங்கன் சுடப்பட்டார்.

9தேடி
ll.
2.
13.
4.
6.
8.
19.
கே:
மானுடம் இல்லா ஜடம்.
கே:
உன்னை உனக்கு அறிமுகப்படுத்துபவன்.
கே:
கே:
கே:
கவலையும் பயமும் வாழ்க்கையைச் சிதைக்கும்.
(36 :
திருட்டு மட்டுமா திமிரும் கூட.
கே:
கணவன் எழுதும்போது தூங்குவாள். அவர் எழுதி
கே:
நிறம் பூத்த பூங்காவில் காதல் பிறக்கும். நீறுபூத்த
கே:
காடுகள் அழிந்து கொண்டிருக்கின்றது. வெள்ளக்
மன்னிக்கும் மனப்பான்மையில்லா மனிதன்?
எவன் குரு?
கவலையில் வெந்துகொண்டிருக்கிறேன். ஆறுதல் கூறும்?
பொன்னைப் புடம் போடுவது ஒழிக்கவல்ல.
ஒளிர்வதற்கு.
இன்று ஒருவனுக்குக் கல்வியா? செல்வமா? வீரமா? தேவை?
வீரம் இருந்தால் நுால் நிலையத்தையும் நீதி
நிலையத்தையும் காடையர்களிடமிருந்து காப் பாற்றலாமல்லவா.
வாழ்க்கை தோல்வியில் முடிவதேன்?
சிதையிலும் வைக்கும்.
சொத்து என்பது திருட்டு. உமது கருத்து?
எழுத்தாளனின் மனைவி பற்றி உமது கருத்து?
யவற்றை பழைய பேப்பர்காரன் தராசில் நிறுத்துப் பார்க்கும் போது விழித்திருப்பாள்.
காதல் பிறப்பது எங்கே? ஞானம் பிறப்பது எங்கே?
சுடு காட்டில் ஞானம் பிறக்கும்.
உலகம் எப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது?
காடுகள் பெருகிக் கொண்டிருக்கின்றது.
73

Page 44
20.
2.
22.
23.
24.
25.
7.
(885:
கே:
கணவன் - மனைவி ஊடலுக்குள் பிறர்
கே:
செயற்கை உரத்தில் வளரும் மரங்கள்
கே:
பள்ளி அறைக் காதல் மணவறை போய் மனை
கே:
கே:
அன்றுதான் உண்மையான ஜனநாயகமிருந்தது.
မိိဂ်ခြုံခြုံ2éh a႔ၾÁ ဟ်နှဲ&ယàén
பட்சிகள் ஆடிப்பாடி மகிழ்கின்றனவே. மனிதனுக்கு ஏன் அந்த மகிழ்ச்சி இல்லை?
: பட்சிகளுக்குள் இன்னும் அரசியல்வாதிகள்
தோன்றவில்லை.
விவாகரத்திற்குக் காரணமென்ன?
ஊடுருவல்.
வருங்காலம் பற்றி உமக்குப் பயமேதும் உண்டா?
இயற்கையை இழந்து விடுமோ என்ற பயம் gр 60dтО6.
பாடசாலை நேசம் நீடிக்குமா?
அறை வரை நீடிப்பதில்லை.
மகுடியாரே! உங்கள் குடும்ப ஒற்றுமையின் சூட்சுமம் என்ன?
மனைவி சிலையாயிருக்கும் போது, நான் உருத்
திர மூர்த்தியாய்த் தாண்டவமாடுவேன். மனைவி பத்திரகாளியாய் மாறும் போது நான் சிலை யாவேன்.
அன்று ஜனநாயகம் இருந்ததா?
மரண தண்டனை விதிக்கப்பட்ட சோக்கிரட் டீஸிற்கு தன் கையால் விஷம் குடிக்கும் உரிமையை வழங்கினார்கள். இன்று பிறர் கையால் அல்லவா மரணதண்டனை நிறை வேற்றப்படுகின்றது.

واری)oا
26.
27.
28.
29.
30.
3.
32.
(335:
கே:
கே:
கே:
மனசாட்சிக்காகத் தன் பதவியை விட்டுக்கொடுப்
கே:
அணுகுண்டை முதன் முதல் பூமியில் போட்ட
(3дь :
கே:
கடன் வாங்குவதற்கு வாலாட்டுவான். கடன்
மகுடியாரே! நீர் லஞ்சம் வாங்கியது அல்லது கொடுத்ததுண்டா?
வாழ்க்கையில் ஒரேயொரு லஞ்சம் வாங்கிருக்
கிறேன். மனைவி தந்த கணையாளி. ஒரே ஒரு லஞ்சம் கொடுத்திருக்கிறேன், தாலி.
கணவனை அடிக்கும் பெண்களைப் பற்றி நீர் கற்பனை பண்ணுவதுண்டா?
ஏனில்லை. மணவறை போகும்போது, அடிமேல்
அடி வைத்துப் போனவள், இன்று அடிமேல் அடி அடிக்கிறாள் என்று கற்பனை பண்ணுவதுண்டு.
எமது நாடு சுதந்திரம் பெற்றும் இருட்டில் இருப்பதன் காரணம் என்ன?
நம் நாட்டு தீக்குச்சிகளுக்கும் அரசியல்வாதி
களுக்கும் தலையில்லாததால்.
எவன் தியாகி, எவன் போகி?
பவன் தியாகி. பதவிக்காக மனசாட்சியை விட்டுக் கொடுப்பவன் போகி.
அமெரிக்கா பற்றி உங்களது எண்ணம் என்ன?
நாடு என்பதை எண்ணித் தலை குனிகிறேன்.
சந்திரனில் முதன் முதல் காலடி வைத்த நாடு என்பதை எண்ணித் தலைவணங்குகிறேன்.
ஒருவனின் கவலை மற்றவனுக்குச் சந்தோஷம் தரும் உலகமிது, அப்படித்தானே மகுடியாரே?
ஆம் தம்பி, பாம்பு உயிருடன் இருந்தால்
மனிதனுக்குக் கவலை. பாம்பு இறந்தால் குறவனுக்குக் கவலை.
மனிதனுக்கு வால் இருந்தால்?
கொடுப்பதற்கு வால் காட்டுவான்.

Page 45
33.
35.
36.
37.
38.
39.
40.
76
கே:
ஒருவனின் உயிர் மற்றவனின் உயிர்ச்சத்து.
கே:
கே:
சபையோர் மனநிலை உணராது தற்புகழ் பாடும்
கே:
உலகின் திக்குகள் எட்டும் தமிழன் போனான்,
கே:
கே:
கே:
அது கவச உடைக்குள் இருந்தாலும் கொல்லும்,
(335:
உதவாக் கருத்துக்கு மை விரயம் செய்து கவிதை
ခ်ိဳဂ်ခြုံ2ဇံh ခÁ,ဝှÁ ဟ်နှဲဇံယႀ&n
முதலாளி வர்க்க சமுதாய அமைப்பு எப்படிப்பட்டது?
இரும்பின் மதிப்பு உயர்ந்து தங்கத்தின் மதிப்புத் தாழ்ந்தால்?
இரும்பு திருடிய கைகளுக்குத் தங்க விலங்கு
மாட்டப்படும்.
சபைக்கு உதவாதவன் யார்?
பேச்சாளன்.
இன்று தமிழர்களின் நிலை என்ன?
ஆனால் திக்கற்றவனாயுள்ளான்.
இன்று எமது மாப்பிள்ளைகள் என்ன சீதனம் கேட்கின்றார்கள்?
"ஷெல் புறுாவ் வீடும் வேணுமாம், சிங்கார
நாச்சியும் வேணுமாம்.
கோயிலில் ஒலி பெருக்கி ஒலமிடச் செய்வோருக்கு நீர் கூறுவது என்ன?
உன் பக்தியைப் பிறரின் காதுக்குள் பறை
சாற்றாதே.
மனசாட்சியை ஏமாற்ற முடியுமா?
எது விளலுக்கு இறைத்த நீர்?

dŵhyanña, Gܚܘܘ̈mܝܫܘܽmܘܗܶ
1. கே:
L
2. கே:
L
3. கே:
சோம்பேறிக்கு உதவி செய்யலாமா?
வியர்வை சிந்தாத இடத்தில் வைகை ஓடி
என்ன? வானம் பொழிந்தென்ன?
வாழ்க்கை என்பது ஒரு சுமையா?
ஒருவன் பசியை ஒட்டுவதற்காக சுமை துாக்கு
கின்றான், ஒருவன் பசியை அழைப்பதற்காகச் சுமை துாக்குகின்றான்.
எமக்கு எது உண்டு? எது இல்லை?
நேரமும் தேதியும் காட்டும் கைக்கடிகாரமுண்டு.
குறிப்பிட்ட நேரத்திற்குக் கூட்டம் தொடங்குவ தில்லை. குறிப்பிட்ட திகதிக்கு, வாங்கிய கடனும் கொடுப்பதில்லை.
77

Page 46
10.
78
கே:
(BE:
கே:
தடிமன், இருமல், காதல், வறுமை, உண்மை
கே:
குப்பைக் கூடைக்குள் வீசப்பட்ட புத்தகம் போலா
கே:
கே:
: நுால் நிலையத்தை எரித்தது.
கே:
கலைஞனை சமுதாயம் மதிக்காதபோது
கே:
வாங்கிய கடன் கொடாது தான் ஒருவனுக்கும்
(385:
அள்ளித் தருவான் என்பதல்ல! கொள்ளி
မိိဂ်ခြုံခြုံ2ဇံh ခÁ;မှÁ ဟိန္ဒြဇံယàén
இன்றைய திரைப்படப் பாடல்களில் பக்கவாத்தி யங்கள் காதுக்குள் ‘ஷெல்' அடித்த மாதிரி இருக்கிறதே?
நல்ல வேளைக்கு, குயில்களாவது இன்று பக்க
வாத்தியங்களில்லாமல் பாடுகின்றன.
உழைக்காத கையில் தங்க மோதிரம் எதைப் போன்றது?
வெற்றுப் பணப்பெட்டிக்கு தங்கத் திறப்பு.
மறைக்க முடியாதது எது மகுடியாரே?
அத்தனையும் மறைக்க முடியாதவை.
அறிவாளி ஏழையானால்?
கின்றான்.
எவர்களை நாங்கள் அறிவாளிகளென மதிக்கின் றோம், எவர்களை முட்டாள்களென மதிக்கின்றோம்?
எங்கள் கருத்தை ஆதரிப்பவர்கள் அறிவாளிகள்,
எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்
இலங்கையில் கல்வி என்ன செய்தது?
கலைஞனை மனைவி மதிப்பதில்லையே?
மனைவி மதிப்பது எப்படி?
மனசாட்சி எப்போ சிரிக்கிறது?
கடமைப்பட்டவனல்ல என்று மார் தட்டும்போது மனசாட்சி சிரிக்கிறது.
பெற்றோர் மகனிடம் எதிர்ப்பார்ப்பது என்ன?
வைப்பான் என்பதையே

9தேடி
13.
14.
5.
17.
8.
20.
21.
கே:
ஆண் பின் துாங்கி முன்னெழ வேண்டும்.
(335:
(36 :
தமிழனின் கலியானப் பேச்சைக் கேட்டால்
(335:
வரும்படிப் படிப்பு.
கே:
இல்லை. பதுங்கு குழி தலைகாக்கும்.
G885:
காயமே பொய்யடா காற்றடைத்த பையடா’ என்று
கே:
வெள்ளை மணல் பிரதேசங்களும் செம்
கே:
வாக்குச் சீட்டிற்கும் துப்பாக்கி வேட்டிற்கும் இடை
கே:
பொம்பர் அடியிலும், ஷெல் அடியிலும், நுளம்புக்
சீதனம் வாங்கினால்?
மகுடியாரே இன்றைய உலகில் மாற்றம் காண் கிறீர்களா?
பஞ்சமா பாதகம் வேதாகமமாக மாறிக்கொண்டு
போகின்றது.
தமிழ் நாகரீகம் பற்றிச் சிறிது கூறும்?
தமிழன் நாகரீகம் நாறும்.
எமது படிப்புப் பற்றி உங்கள் கருத்து?
தர்மம் தலைகாக்குமா?
எவனுக்கு மோட்சமுண்டு?
வேதாந்தம் பேசுபவனுக்கல்ல. காயமுற்றோருக்கு இரத்ததானம் செய்பவனுக்கு.
எமது மண்ணில் குருதி ஒடுகிறதே?
மண்ணாகிக் கொண்டிருக்கின்றது.
ஜனநாயகம் பற்றி சிறிது செப்பும் மகுடியாரே?
யில் ஆடும் ஊஞ்சல்.
எமது மாணவர் பற்றி உமது கருத்து?
கடியின் மத்தியிலும் நிறையப் புள்ளிகள் எடுக்கும் பெரும் புள்ளிகள்.
79

Page 47
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
80
கே:
பிறந்த மண்ணிலேயே அகதியாக்கப்படுவது
(35:
கே:
அகிலமெல்லாம் அகதி. அதுதான் ஜனநாயக
கே:
ஆள்வதையும் விரும்பவில்லை. ஆளப்படு
(355 :
கே:
வேட்டு கொல்லாமல் விடலாம் வதந்தி கொல்லும்,
கே:
தாய்மையில் எல்லாம் அடங்கி விடுகிறதே!
(385:
அது சீற்றம் கொண்ட இயற்கை அன்னையின்
கே:
சமாதானம் ரத்து. சம்சாரமும் ரத்து.
(35:
தாய்மையைக் காண்கிறான்.
မိိဂ်ခြုံခြုံ2én ခ;ဂံ;မှÁ ဟ်နှဲ(ယခén
கொடுமை எது? கொடுமையிலும் கொடுமை எது?
கொடுமை, அகதி முகாம்கள் மீது குண்டு போடு வது கொடுமையிலும் கொடுமை.
பைத்தியக்காரர்களுக்கும் பத்திரிகை நிருபர்களுக்கு முள்ள ஒற்றுமை என்ன?
இருவரது பைகளுக்குள்ளும் (சட்டைப் பைகள்
உட்பட) காகிதங்கள் நிறைந்திருக்கும்.
தமிழன் நிலை பற்றி விளக்கும்?
ஆட்சியின் மாட்சி.
நீர் எவற்றை விரும்புவதில்லை?
வதையும் விரும்பவில்லை.
நல்ல நாள் பெருநாளில் பிள்ளைகளைப் பிரிந் திருக்கும் பெற்றோர், பிள்ளைகளை நினைத்துக் கண்ணிர் வடிப்பதில்லையா?
பொங்கலும் பொங்கும் கண்ணிரும் பொங்கும்.
யுத்தகாலச் சிந்தனை ஒன்று கூறும்?
தாய்மை, நேர்மை, வாய்மை - ஒப்பிடுக?
புயலோடு பூகம்பம் ஏற்பட்டால்?
சம்கார நடனம்.
புரிந்துணர்வு இல்லாவிட்டால்?
உலகில் ஞானி எதைக் காண்கிறான்?

وارثی)oا
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
கே:
தோல்விகளை மீட்டுபவன் தேய்பிறையாகிறான்.
கே:
Gab:
மனிதன் சுவாசிப்பது ஒரே காற்று, யோசிப்பதோ
(35:
கே:
பிறர் அனுதாபத்தை எதிர்பார்ப்பவன்.
கே:
பொன் புடம் போடப்படுகிறது.
கே
தன்னம்பிக்கை சமன் தெய்வ நம்பிக்கை.
கே:
“வீரர்களால் மட்டுமே உலகில் இன்பம் அனு
கே:
வாழ்க்கையில் பிரகாசிக்க என்ன செய்ய வேண்டும்?
வெற்றிகளை மீட்டுபவன் வளர்பிறையாகிறான்.
மனைவி எப்போது ஆச்சரியக் குறியாக மாறு கிறாள்? எப்போது கேள்விக் குறியாக மாறுகிறாள்?
கணவனைப் பார்த்து சமூகம் ஆச்சரியக் குறியாய்
நின்றால் மனைவி கேள்விக்குறியாக மாறுவாள்.
மனித குல ஒற்றுமை வேற்றுமையைக் கூறும்?
வேறு.
அட்சய பாத்திரத்திற்கும் பிட்சா பாத்திரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அட்சய பாத்திரம் சுரக்கும், பிட்சா பாத்திரம்
இரக்கும்.
எவன் அனுதாபத்துக்குரியவன்?
தமிழ் இனம் இன்று தீக்குளிக்கின்றதே?
உமக்குத் தெய்வ நம்பிக்கை உண்டா?
எனக்குத் தெய்வ நம்பிக்கை உண்டு.
கோழைகளால் இன்பம் அனுபவிக்க முடியுமா?
பவிக்க முடியும்” என விவேகானந்தர் கூறு கின்றார்.
நான் ஒரு சங்கீத மாணவி. முன்னேற என்ன செய்ய வேண்டும்?
சங்கீதம் சாதகம் பண்ண வேண்டும், தாயா
ருக்கும் சாதம் பண்ண உதவ வேண்டும்.
81

Page 48
82
கே:
கே
நிம்மதிக்கே இடமில்லை! சமாதான காலத்தில்
கே:
சந்திரனிற்குப் போவதைச் சிந்திப்பது சுலபம்.
ఏగిస) 9గీగ్ సిమినn
Gി GfолЯ?
இன்று உலகம் நெருக்கடியான நிலையில் இருப்பதன் காரணம் என்ன?
நாடுகள் இன்று தமது சுதந்திரத்தையும், எதிர்
காலத்தையும், தமது தர்மத்தையும் பாதுகாக்க வேண்டிய நெருக்கடியான கால கட்டத்தில் வாழ்கின்றன.
எப்போது நாம் நிம்மதியாக இருக்கிறோம்?
உலகம் யுத்தத்திற்கு ஆயத்தம் செய்கிறது. யுத்த காலத்தில் சமாதானம் பற்றிப் பேசுகிறது.
சிந்திக்கத் தெரிந்த மனிதன் செயற்படுவதில்லையே?
செயற்படுத்துவதெனில் எத்தனை இடர்கள்.
 

9தேடி
4.
0.
கே:
பெண்ணே பெண்ணை அடிமையாய் வைத்
Ll
கே:
அரவத்தின் அரவணைப்பை நம்பினாலும்,
கே:
அனுநீதி கண்ட அமெரிக்கா!
கே:
கே:
அழகற்ற குயிலிடம் இனிமையான குரல்
கே:
ஜனத்தின் அகத்தில் பதிந்தவற்றையே ஜன
கே:
சத்தான சிந்தனைகளை சித்திரமாக்க
கே:
கொட்டும் தேனிக்களின் கூட்டுக்குள்தான்
கே:
விலங்கு ஒடியும் ஒசை.
பெண் அடிமை பற்றி உமது கருத்து யாதோ?
திருக்கும்போது அடியேன் யாது கூற? மாமியார் வீடு இன்னொரு ‘பூஸா காம்ப்' இல்லையா?
எதை நம்பக்கூடாது?
அரசியல்வாதியின் அரவணைப்பை நம்பக்கூடாது
அமெரிக்கா பற்றி உமது கருத்து?
மேல் நாட்டவரிடம் இன்றும் நிறத்துவேஷம் இருக்கிறதா?
பிறரைப் பார்ப்பானேன்? "மாப்பிள்ளை கறுப்பா?
சிவப்பா?” என்ற கேள்விகள் எம்மிடமே, இன்றும் இருக்கின்றதே!
எதில் நிறைவு காண முடியும்?
எழிலான மயிலிடம் வெறுப்பூட்டும் குரல்
ஜனரஞ்சகம் என்றால் என்ன?
ரஞ்சகம் என்கிறோம்.
நீர் சாதித்தது என்ன?
முயன்றேன்.
பொல்லாததும் நல்லதும் எது?
தித்திக்கும் தேன் இருக்கிறது.
உமக்கு இனிய சங்கீதம் எது?
83

Page 49
3.
5.
16.
20.
84
கே:
கே:
கே:
அவன் வாழ்க்கை ஒரு இலட்சியப் பயணம்.
85:
பல பெண்களுக்கு அடிமை விலங்காகிறது. சில
கே:
நான் என்ற அகந்தை அழித்து, யாம் என்று
கே:
வயதும், வட்டியும்.
கே:
காரத்தில் எப்படி இனிப்பு இருக்கும்
கே:
ခ်ိဳဂ်ခြုံခြုံ2&h a/;မှÁ ဟိနှဲSa-én
உமக்கு சினிமாப் பாட்டில் பிடித்த பொன்னான வரிகள் என்ன?
“பொறுப்புள்ள மனிதரின் துாக்கத்தினால் பல
பொன்னான வேலையெல்லாம் துாங்குதப்பா!'
உயர்திணைக்கும் அ.”றிணைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
உயர்திணையாகிய மனிதன் தனக்காகப் பதுக்கு
கிறான். அஃறிணையாகிய எறும்பு தமக்காகப் பதுக்குகிறது. விடுதலைப் போராளிகள் பற்றி உமது கருத்து?
அதில், தன் காலை இழக்கிறான், நாங்கள் சொந்தக்காலில் நிற்பதற்காக!
தாலி என்பது என்ன?
பெண்களிற்குச் சுதந்திரக் கொடியாகிறது. தமிழன் பண்பாடு என்ன?
அழைக்கும் பண்பாடு உள்ளவன் - “யாமார்க்கும் குடியல்லோம், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்
வையகம், யாமறிந்த மொழிகளிலே’ என்று தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ளார்கள்.
சோம்பலில் வளர்வது எது?
சர்வாதிகாரத்தில் சாந்தி உண்டா?
எவன் வாழ்க்கை வெற்றி? எவன் வாழ்க்கை தோல்வி?
சூழ்நிலையின் கைதியாபவன் தோல்வியை தழுவு
கின்றான். சூழ்நிலையைக் கைதியாக்குபவன் வெற்றியைத் தழுவுகின்றான்.

9தேடி
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
கே:
கழுதையைக் காமதேனு என்று நம்பியிருப்பவன்.
கே:
கே:
(3as:
(8aѣ:
குளம் உலர்ந்தால் கொக்கு உபவாசம்
(385:
கே:
கே:
எவன் ஏமாளி?
உலகம் செல்வச் செழிப்புக் காணாததன் காரணம் என்ன?
பாலை மனங்களும், பாலை வனங்களும்
இருப்பதால்.
நாட்டிற்காக உழைக்காது, வீட்டிலிருந்து வட்டி வாங்கி வயிறு வளர்ப்பவன் பற்றி உமது கருத்து?
சிலந்தியின் சித்தப்பா.
தன்னை வளர்ப்பதற்காகக் கலை செய்பவன் பற்றி உமது கருத்து?
தற்கலை செய்பவன்.
ஊரை விட்டு நம்மவர் அந்நிய நாடு பறப்பதேன்?
இருக்குமா!
எப்படியும் வாழலாம் என்னும் இலட்சியமுள்ளோர் பற்றி உமது கருத்து?
இரைப்பை இலட்சியவாதிகள்.
மனிதனைத் துாஷிப்பவனால் கடவுளை நேசிக்க முடியுமா?
கண்ணுக்குத் தெரியும் மனிதனை நேசிக்க முடி
யாதவனால் எப்படிக் கண்ணுக்குத் தெரியாத கடவுளை நேசிக்க முடியும்.
வீரத்திற்கும், தந்திரத்திற்கும், பயத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
வீரம் அபாயத்தில் வாழும். தந்திரம் உபாயத்தில்
வாழும். பயம் அபயத்தில் வாழும்.
85

Page 50
29.
30.
3.
32.
34.
35.
36.
S{
(385:
கே:
கே:
ரோஜா மலரைப் பிழிந்தால் அத்தரல்லவா
(886:
சவால் விட்டு விட்டு வாலாட்டுவது கூடாது.
(83,
(395:
தேகத்தை நேசிப்பவன். தேசத்தை அல்ல.
கே:
(335:
கட்சி மாறலாம் மதம் மாறலாம் ஆனால், கணை
မိိဂ်ခြုံခြုံ2&h ၁,Á;မှÁ ဟိန္ဒြီယႀ&n
மக்களுக்குப் பயன் தராக் கலைப்படைப்பு பற்றி உமது கருத்து?
கனி தராப் பூ
மகுடியாரே நீர் அழகுக் கலையை மட்டும் ஆராதனை பண்ணுபவனா?
சாமுத்திரிகா லட்சணமுள்ள நர்த்தகியின்
சதிரிலும் அழகைத் தரிசிக்கின்றேன். செழிப்பாக வளர்ந்த நெற்கதிரின் சதிரிலும் அழகைத் தரிசிக் கின்றேன்.
பண்புள்ள ஒருவனை வருத்தினால்?
மணக்கும்.
சவால் விடுவது நல்லதா?
காற்றைப் புசித்து உயிர் வாழும் யோகிகள் இருக் கிறார்களாமே?
யோகிகள் என்ன ஏழைகளும் காற்றைத்தானே
புசித்து வாழ்கின்றனர். விலைவாசி உயர்ந்த பின் அவர்கள் உலை வைப்பதில்லையே!
சுயநலவாதி பற்றி சுருங்கக் கூறும்?
மண்ணின் முன்னேற்றத்திற்கு நமது ஆண்கள் ஏன் உழைப்பதில்லை?
சீதனம் கொண்டு வந்த சுகானுபவ நிஷ்டையில்
இருக்கிறார்கள். குழப்பாதீர்கள்.
மதம், கட்சி மாறுவது பற்றி உமது கருத்து?
யாளி மாற்றி விட்டு மனம் மாறுவது மகாபாவம்.

9தேடி
37.
38.
39.
40.
41.
42.
கே:
கே:
குற்றம் குற்றமேயென்று கூறுபவனைக் கூற்று
கே:
கர்நாடக இசைக்குக் கல்லறை கட்டி கல்
கே:
சுருங்கிய இரைப்பையும் வீங்கிய பணப்பையும்.
கே:
கே:
தனது நகை உருக்கப்பட்டு விட்ட செய்தி.
கிருகலட்சுமி வீட்டிலிருக்க ரோட்டில் போகும் பெண்ணில் தன் மனதை இழப்பவன் பற்றி உமது கருத்து?
கேவல்ம். அவனொரு கோவலன்.
எவன் வாழ்க்கையில் முன்னேறமாட்டான்?
வனாகக் கருதுபவன்.
இன்றைய திரையிசை பற்றிக் கூறும்?
பொழியும் ஒசை கேட்கிறது.
உலகத்தின் சோலிகளுக்கெல்லாம் காரணமென்ன?
மகுடியாருக்கு மோகனதாஸ் கரம்சந்த காந்தியைத் தெரியுமா?
அவரைப் பற்றி மூன்று விஷயம் தெரியும்.
அஹறிம்சைக்கு உரம் கொடுத்தவர், இந்திய சுதந் திரத்திற்கு கரம் கொடுத்தவர், ஹிந்து முஸ்லிம் ஒன்றுமைக்காகச் சிரம் கொடுத்தவர்.
எது ஒருத்திக்கு உருக்கமான செய்தி?
87

Page 51
88
(88ѣ:
கே:
கே:
சமாதானத்திற்கு நோபால் பரிசு இருந்தும்
(885:
பசித்தவனுக்கு முன் நளமகாராசனின் சமையற்
မိိဂ်ခြုံခြုံ2éh ခÁ;မှÁ ယ်ရှဲ&Jasén
εήΘηκό Sதானிகள்
மகுடியாரே நீர் அரசாங்கத்திடம் வேண்டுவது என்ன?
தீ அணைக்கும் படை வைத்திருப்பது போல்
மக்களின் பசித் தீ அணைக்க ஒரு படை வைத் திருக்க வேண்டும்.
இடது சாரியைப் பற்றி வலது சாரி என்ன நினைப்பான்?
வலது குறைந்தவனென நினைப்பான்.
இருந்தும் இல்லாதது எது?
சமாதானமில்லையே!
எவன் படித்த முட்டாள்?
திறன் பற்றிப் பேசுபவன்.
 

9தேடி
11.
12.
கே:
அவளின் மூக்கழகுக்காக மூக்குடைபட்டவர்
கே:
அகதி முகாம்கள் ஒரு புறம், ஐந்து நட்சத்திர
கே:
கே:
: நன்றி உள்ளவன் என்கிறேன் நான். உயிரோடு
(335:
கே:
இல்லை. திரு-மனத்தில் முடியவேண்டும்.
கே:
விதியெனும் வீதியில் விபத்தில்லாது ஆண்டு
கே:
ஏவாளில் தொடங்கி ஏவுகணையில் வந்து
கிளியோப்பாத்ரா பற்றி உமக்கு என்ன தெரியும்?
L6).
இன்றைய உலகம் பற்றி சுருங்கக் கூறும்?
ஹோட்டல்கள் மறுபுறம்.
ஆரோக்கிய மாத்திரைகளால் உயிரைப் பிடித்து வைத்திருக்க முடியுமா?
மாத்திரைகள் உட்கொண்டாலும் நாம் மயான
யாத்திரையே போய்க் கொண்டிருக்கின்றோம். மனிதன் நன்றி இல்லாதவன் என்கிறேன் நான்?
இருக்கும் போது உணவு தந்தருளிய மண்ணிற்கு இறந்த பின்பு இரையாகிறானல்லவா.
கம்பராமாயணத்திற்கும் பாரதி கவிதைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
கம்பராமாயணம் வானவில்லின் வர்ண ஜாலம்.
பாரதி கவிதைகள் சுவர்ண சூரியோதயம், காதல் திருமணத்தில் முடியவேண்டுமா?
வானத்து மதி அழகை நாம் காதலிக்கிறோம்.
ஆலிங்ஞனம் செய்ய எண்ணுவதில்லையே! காதல் ரசஞானத்தின் பக்குவ நிலை.
நாம் ஏன் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றோம்?
ஒன்றைக் கடந்து கொண்டதற்கு எடுக்கும் விழா. உலகம் இன்று எங்கே நிற்கிறது?
நிற்கிறது.
89

Page 52
3.
14.
15.
16.
7.
18.
90
கே:
அது மீன் பாடும் தேனாடு மட்டுமல்லாது தேனான
கே:
கே:
கே:
சந்தேகப் பிராணிகள், சீதையைத் தீயிலிட்டு தக்க
கே:
வையகமெனும் அகண்ட வெஞ்சிறையில்
கே:
பண்பு, ஒருவன் பண்பில்லாது நடந்து கொண்டால்
ခ်ဂ်ခြုံ2éh aဂံ;မှÁ ဟ်နှဲရံဃႀ&n
கிழக்கு மாகாணம் பற்றி உமது கருத்து?
தமிழ் பெயர்கள் கொண்ட நன்னாடு. திருக் கோயில், நிலாவெளி, அமுதகளி, இப்படி எத்தனை.
இன்று பிள்ளைகளின் பெற்றோர் பாசம் எந்நிலை யில் இருக்கின்றது?
சீதனம் எழுதியவுடன் பெற்றோர் சிதையேறி விட
வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
எமது பிரபல நாவலாசிரியர் கே. டானியல் பற்றி மகுடியாரின் கருத்து என்ன?
: ரிவழி மூல ரிவழி.
கே:
நம் நாடு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?
நமது செயல் கண்டு பிற நாடு தலை வணங்க
வேண்டும். தலை குனியக் கூடாது.
ஆண்கள் பற்றி உமது கருத்து என்ன?
வளென அறிந்த பின்னும் காட்டில் தள்ளி விட்ட வனல்லவா அந்த ஆண்மகன் ராமன்.
அன்னை மேரி திரேசா பற்றி உமது கருத்து?
அன்னை திரேசா ஒர் தண்ணொழி.
மனிதனுக்கு எல்லாவற்றிற்கும் மேலானது எது?
அவன் குடும்பத்திற்கு இழிவு, அவன் ஊருக்கு இழிவு, அவன் இனத்திற்கு இழிவு, அவன் நாட்டிற்கு இழிவு - ஏன் மனிதவர்க்கத்திற்கே இழிவு

அதேடி
20. கே: நீர் உலகத்து தவறுகளை மன்னிப்பீரா?
21.
22.
23.
24.
25.
கே:
பெற்ற தாய் கூழுக்குக் கண்ணிர் வடிக்க, கேக்
கே:
ஆம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள
கே:
திருடன் தாலி திருட வருகிறான். தாலி கட்ட
கே:
கே:
அவன் நறுமணம் இறந்த பின்பு நறுமணம் வீசும்.
எப்படி ஐயா மன்னிப்பது எம் மேல் கொள்ளை
ஆசை வைத்த பல்லு விழுந்து பொல்லுப் புடித்த கொள்ளுத் தாத்தா காந்தியைச் சுட்ட உலகமல்லவா இது
எவன் தாய்ப் பாசம் கொன்றவன்?
வெட்டி, மது வடித்து, பிறந்த தினம் கொண்டாடு கிறானே, அவன்.
உலகில் ஒற்றுமை இல்லையே?
இடைவெளி விரிந்து கொண்டு போகின்றது. ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமுள்ள இடை வெளி விரிந்து கொண்டு போகின்றது. வல்லரசு
களுக்குள் உள்ள இடைவெளி விரிந்து கொண்டே போகின்றது.
மகுடியாரே எமது இன்றைய நிலை என்ன?
வருபவன் வேலியோடு எல்லாம் திருட வருகிறான்.
இசை எப்போது பிறக்கிறது. வசை எப்போது பிறக்கிறது?
வாத்தியங்களின் இசைவில் இசை பிறக்கிறது.
வித்துவான்களின் முரண்பாட்டில் வசை பிறக்கிறது.
நல்லவன் இறந்தால்?
91

Page 53
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
92
கே:
கே:
கே:
கே:
அடுப்பில் காளான் முளைக்கும். நாட்டில் கட்சிகள்
கே:
மானுடத்திற்கு மகுடம் சூட்டிய மகான்கள்.
கே:
இலக்கணமாயிருக்க வேண்டும், பிலாக்கணமாக
கே:
மனிதன் உயிர் வாழ மருத்துவ விஞ்ஞானம்
கே:
காதலியை கழுகுக் கண்ணால் பார்த்துத் திரியும்.
கே:
யார் சொன்னது. விவேகத்துடன் வியர்வை
မိိဂ်ခြုံခြုံ2én aဂံ,¥Á ဟိန္ဒြီယàén
புதுமைக் கருத்துக்கள் எழுதுபவனுக்கும் புளித்துப் போன கருத்துக்களை எழுதும் எழுத்தாளனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஒருவர் நீர்வீழ்ச்சியில் தொட்டு எழுதுபவர், மற்றவள்
சகதியில் தொட்டு எழுதுபவர்.
மகனுக்கும் துஷடனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
துஷடன் உயிரோடு இருக்கும் போது பேசுவான்.
மகன் இறந்த பின்பு பேசுவான்.
கட்சிக்குக் காக்கா பிடித்துப் பதவி உயரும் உத்தியோகத்தர் பற்றி உமது கருத்து?
வாலாட்டி உயரும் பட்டங்கள்.
வல்லமை இல்லாத ஆட்சியில்?
காளான் போல் முளைக்கும்.
லெனின், லிங்கன் - இவர்கள் பற்றி உமது கருத்து?
தந்தை மகற்காற்றும் உதவி என்ன?
6606).
அன்பு எப்படிப்பட்டது?
கண்டு பிடித்த மருந்திலும் மேலானது.
காதல் எப்படிப்பட்டது மகுடியாரே?
விதியின் கையில் நாம் கையாலாகாதவர்களா?
சிந்தினால் விதியும் எமக்கு வாய் பொத்தி சேவகம் செய்யும்.

9தேடி
35.
36.
37.
38.
39.
40.
41.
கே:
கே:
கே:
கே:
தமது குறைகளை குளிர்சாதனப் பெட்டியில்
(885:
அறிவெனும் கலத்தில் விண்வெளியில் உயர்ந்து
கே:
எல்லா மொழியையும் கற்றுப் பண்டிதனாகி விட்டுப்
கே:
மகுடியாரே கலைஞர் கருணாநிதியவர்களின் பேச்சுக் கேட்டிருக்கிறீர்களா?
! பலமுறை கேட்டிருக்கிறேன். அதை திருவெண்
காடு சுப்பிரமணியம்பிள்ளையின் மகுடியென்று சொல்லவா, அல்லது ராஜரட்ணம்பிள்ளையின் தோடியென்று சொல்லவா? அல்லது வானம் பாடி யின் கானாமிர்தமென்று சொல்லவா. கருணாநிதி ஒரு கள்ணாமிர்தமே.
சமதர்ம வாதம் இலங்கையில் தோல்வியடைந்த தற்குக் காரணம் என்ன?
ஒரு பக்கம் சாய்ந்ததால் அது பாரிசவாதமேற்பட்டு
வாழாதிருக்கிறது.
அன்று திருமணம் செய்து வைப்பதற்குச் சுயம்வரம் நடாத்தினார்கள் இன்று இல்லையே!
ஏனில்லை ஒரு பெண் பல ஆண்களுக்குக் காதல்
மடல் எழுதி ஒருவனைத் தேர்ந்தெடுத்து மாலை யிடுவதும் சுயம்வரம்தானே.
எது மன்னிக்க முடியாத குற்றம்?
வைத்துவிட்டு மற்றவர்களின் குறைகளை மேசைக்குக் கொண்டு வருவது.
உயர்வு எது? தாழ்வு எது?
மண்வெளியைப் பார்த்தால் எல்லாம் சமம்.
எவன் முட்டாள்?
பாமரனுக்கு ஒரு கருத்தும் சொல்லாதவன் வடி கட்டிய முட்டாள்.
தனது பட்டங்களையெல்லாம் தனது பெயரின் பின் எழுதுபவர்கள் பற்றி உங்கள் கருத்து?
தம்பட்டம் அடிப்பவர்
93

Page 54
O)4
(386 :
முயற்சியெனும் மந்திரத்தைத் தவிர அவர்களிடம்
கே:
பூபாளத்தோடு எழுபவன் தங்கப் பாளத்தோடு
கே:
தங்கத்தைக் காந்தக்கல் இழுக்குமா?
கே:
မိိဂ်ခြုံခြုံ2ဇံh a;ဂံ,ဝှÁ ဟိန္ဒြီယàén
گیت ωΛλσοαλδά, ΘωΛλσοα)
ஒருவனின் வெற்றியின் இரகசியம் என்ன?
வேறு மூலிகை இருந்ததாகத் தெரியவில்லை.
சோம்பேறியால் செல்வத்தைக் காண முடியுமா?
வாழ்கிறான்.
உண்மைத் துறவியை அழகியால் கவர முடியுமா?
பெண்களுக்கு எப்பொழுது துணிச்சல் உண்டாகிறது?
தன் பிள்ளைகளின் தந்தை வேறு தாரம் தேடும்
போது.
 

9தேடி
O.
11.
கே:
வளருவது துவேஷம். தேய்வது நாடு.
கே:
கே:
கே:
காலம்.
(335:
மனிதனைச் சுடச் செய்யும். மிருகத்தைக் குறிசுடச்
(3дѣ:
கோயில் உரிமையாளர் வழக்காடுவதற்காகக்
கே:
கே:
கழுத்தில் கட்டிய தாலி கரு நாகமாக நெளிவது
வளருவது எது, தேய்வது எது?
எழுத்தாளன் பெரும்பாலும் வாழ்க்கையில் முன்னேறுவதில்லையே?
எழுத்தால் கறுப்புப் பணம் தேடமுடியாதே!
மகாத்மாகாந்திக்கும் ஹிட்லருக்கும் உள்ள வேறு usTGS 6761601?
மானுடமெனும் நாடகத்தில் மகாத்மா கதா
நாயகனாக வாழ்ந்தவர். ஹிட்லர் வில்லனாக வாழ்ந்தார்.
எவன் சிறந்த விமர்சகன்?
சொத்து ஆசை எப்படிப்பட்டது?
செய்யும்.
சில கோயில்களின் கதவு மூடப்பட்டருக்கிறதே?
கடவுளை விளக்கமறியலில் வைத்திருக்கிறார்கள்.
கதாநாயகனுக்கும், நாயகனுக்கும் உள்ள வித்தி யாசம் என்ன?
கதாநாயகனாக சில மணித்தியாலங்கள் தான்
நடிக்க வேண்டும். நாயகனாக வாழ் நாள் முழுக்க நடிக்க வேண்டுமே!
கணவன் கயவன் ஆனால்?
போல் உணர்வு ஏற்படும்.
95

Page 55
13.
4.
17.
96
கே:
கே:
சோம்பலில் கிடைத்த லொத்தர் முடிச்சல்ல
கே:
அன்பு பிள்ளைக்கு புட்டிப்பால் ஊட்டும், துாய
கே:
கே:
கே:
பஞ்சம் ஆலாத்தி எடுக்கும்!
கே:
தன்நலமற்ற மானுட நேயத்தில் நெகிழ்ந்து விரிந்த
ခ်ဂ်ခြုံခြုံ2ဇံh aဂံ;မှÁ ဟိန္ဒြီယႀ&n
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் கவிதை பற்றித் தங்கள் கருத்து?
செங்கற் சொற்காளால் தொழிலாளர்களுக்கு
எழுப்பிய செங்கோட்டை.
அதிஷ்டமென்றால் என்ன?
அதிஷ்டம். உழைப்பில் வரும் உடல் உறுதியும் உயர்ந்த ஊதியமுமே அதிஷ்டம்.
அன்பு எது? துாய அன்பு எது?
அன்பு பிள்ளைக்குத் தாய்ப்பால் ஊட்டும்.
அடுக்களையிலிருக்கும் ஆண்கள் பற்றி உமது கருத்து என்ன?
பூப்போன்ற மனைவிக்கு அடுப்பு நெருப்புப் படாது,
பருப்பு உப்புக் கரிக்காது, வெறுப்பு சலிப்பு வராது சமைத்து ஊட்டும், உத்தம புருஷன். மகுடியாரே மதமென்பது என்ன? நாகரீகமென்பது என்ன? அரசியல் என்பது என்ன?
மதமென்பது மந்திரம், நாகரீகமென்பது யந்திரம்.
அரசியல் என்பது தந்திரம்.
பஞ்சமாபாதகம் நாட்டில் பெருகினால்?
மகுடியாரே கலைக்கு உமது விளக்கமென்ன?
LD6C3 soo6).

واقoG"
20.
21.
22.
23.
24.
25.
கே:
கே:
கே:
: படித்துவிட்டு, சூனியம் செய்பவனை நாடுபவன்.
(835:
ஏழைகள் ஏராளம். தர்மவான்கள் குறைவு,
(3E :
கே:
தன் சத்தியமென்ற சுயநலத்தைக் காப்பாற்றுவதற் காக, அரிச்சந்திரன் தனது மனைவியையும் மகனை யும் விலைப்பொருளாக்கியது தவறுதானே?
சாம்பிராச்சியத்தைத் தானம் செய்து தகனம்
செய்யும் சுடலை வேலையில் எங்கே சுயநலம் இருக்கிறது.
மனிதன் பாடே முரண்பாடுதான். அப்படித்தானே மகுடியார்?
ஆம்! கடலைக் கடக்க விமானத்தைக் கண்டு
பிடித்தவனும் அவன்தான். கடவுச்சீட்டை உண்டு பண்ணியவனும் அவன்தான்.
எவன் ஞானசூனியம்?
எமது நாட்டின் நிலை பற்றி சுருக்கமாகக் கூறும்?
மாணவர்கள் ஏராளம், நல்ல ஆசிரியர்கள் குறைவு, நோயாளிகள் ஏராளம், நல்ல வைத்தி யர்கள் குறைவு. இப்படி நிறைவும் குறைவும் உள்ள நாடு நம் நாடு.
உத்தியோகமில்லாதபோதும், உத்தியோகமான போதும் ஊர் எம்மை எப்படி மதிக்கிறது?
உத்தியோகமில்லாதபோது ஊதாரியென்று
உமிழும். உத்தியோகமாகிவிட்டால் உத்தம னென்று, சீதனமும் சிங்காரநாச்சியும் தந்து அறு கரிசி ஆசீர்வாதமும் செய்வார்கள்.
கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
கணவன் கை கொடுத்தவன் மோதிரம் போடு
வதற்கு மனைவி கழுத்துக் கொடுத்தவள் தாலி கட்டுவதற்கு
97

Page 56
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
98
கே:
கே:
அபேட்சகள்கள் ஆசனம் பிடிப்பதற்கு வளைய,
(85 :
காலை எழுந்தவுடன் காதில் விழும் வானொலிச்
(885:
ஆம். சீதனம் சுரண்டுகிறது, பின்பு சுரண்டிய
கே:
கே:
பெருஞ்சுவர்ச் சீனாவும் போதைவஸ்தால் குட்டிச்
(35:
உள்ளது மின்சக்தி. இல்லாதது மனித சக்தி.
கே:
அது நவீன ஓவியம் போன்றது. ஒவ்வொருவர்
မိိဂ်ခြုံခြုံ2*h a/;ၾÁ ဟိန္ဒြKယႀ&n
திருமணம் செய்யப்போகும் எனக்கு உங்கள் உபதேசம் என்ன?
சுவாசம் இருக்கும்வரை நம்பி வந்த பெண்ணிற்கு
விசுவாசமாயிரு
தேர்தல் என்பது என்ன?
வளைய வரும் “மியூசிக்கல் செயர்" விளையாட்டு.
உமது இன்றைய பிரார்த்தனை என்ன?
செய்தியும் கண்ணில் படும் பத்திரிகைச் செய்தியும் இதமாக இருக்க வேண்டுமென்பதுதான்.
எமது சுற்றம் சுரண்டும் சுற்றமா?
சீதனத்தை கடனாய்க் கொடுத்து வட்டி சுரண்டு கிறது.
இலங்கையை ஆண்ட இராவணன் பற்றி உமது கருத்து?
உயர்ந்த கலைஞன், உத்தமசிலன், வீணை
யைக் கொடியில் பொறித்தவன். சீதையை சிறை யில் சித்திரமாக வைத்திருந்தவன்.
போதைவஸ்தால் நாடு வாழுமா?
சுவரான வரலாறு உண்டு.
எமது நாட்டில் என்ன உண்டு? என்ன இல்லை?
எமது மனித சக்தி அந்நிய நாட்டில்.
ஜனநாயகம் என்பது என்ன?
ஒவ்வொரு அர்த்தம் கற்பிக்கிறார்கள்.

அதேடி
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
கே:
சாவியை நம்புகிறான் சகோதரத்தை நம்புகிறா
L
கே:
(885 :
வட்டி கொடுப்பதே.
கே:
: பட்டம், பதவி, பதக்கங்களை நாடுபவனால்.
கே:
கே:
பலாக்கனியின் அகத்தே இனிய சுளைகள்
கே:
மனிதன் குணம் பற்றிக் குறுகக் கூறும்?
னில்லை!
குதிரை றேஸில் பணமிழந்து குட்டிச்சுவரானவர்கள் பற்றி உமது கருத்து?
பரி நாசமாய்ப் போனவர்கள்.
கே:
பார்வையின் போர்வை.
மது என்பது என்ன?
என் கடன் பணிசெய்து கிடப்பதே, உன் கடன்?
எவனால் இலட்சியவாதியாக இருக்க முடியாது?
பிள்ளை வீட்டுப் பாடம் படிக்கும் போது தொலைக் காட்சியில் படம் பார்க்கும் பெற்றோர் பற்றி உங்கள் கருத்து?
பள்ளியில் படிக்கும் பிள்ளையின் கல்விக்குக்
கொள்ளி வைபவர்கள்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்கிறார்களே?
புறத்தே முட்களாயிற்றே!
வானவில்லைப் பார்க்கும் போது உமக்கு என்ன தோன்றுகிறது?
இயற்கை அன்னையின் கழுத்தில் ஏழு வர்ண
இரத்தினக்கல் அட்டியல் என எண்ணத் தோன்றும்.
99

Page 57
100
မိိဂ်ခြုံခြုံ2én aÁ;မှÁ ဟိန္ဒြီယႀ&n
பெருமூச்சு Alama om2rö
கே:
கே:
பெரிது புவனம், பெரிது பெரிது வானம், பெரிது
கே:
நோயாளிக்கும் வைத்தியனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
நோயாளி தான் பிழைக்க மருந்து உண்கிறான்.
வைத்தியர் தான் பிழைக்க மருந்து கொடுக் கின்றனார்.
பெரிது புவனம் பெரிது வானம். அதிலும் பெரிது?
பெரிது பெரிது மானம்.
மகுடியாரே, நீர் யாரை விரும்புகின்றீர் யாரை வெறுக்கின்றீர்?
நான் விரும்பியவர்கள் வேம்பாகவும் வெறுத்த
வர்கள் வெல்லமாகவும் இனிக்கும் பொழுது உந்தக் கேள்விக்குப் பதில் கூறுவது தர்ம சங்கடமாக இருக்கே மனிதனைப் புரிந்து கொள்ளும் புத்தியைத் தா என்று இறைவனை வேண்ட வேண்டியிருக்கே
 

أواخ)9
கே:
கே:
1 ஜனநாயக நாடுகளில் பெரும்பான்மை இனம்
கே:
கே:
(85 :
கே:
இரண்டின் உயர்விற்கும் உரம் தேவை.
கே:
கே:
துப்பாக்கி மருந்தை மனிதன் கண்டுபிடித்த
இலங்கை மலைநாட்டின் தமிழ் மக்களின் நிலை எப்போது மாற்றம் அடையும்?
தொழிலாளர்களின் பெருமூச்சு புயலாக மாறும்
போது.
உலகில் எது உண்மை, எது பொய்?
பேசுவதெல்லாம் உண்மை, சிறுபான்மை இனம் பேசுவதெல்லாம் பொய்!
காரியாலயத்தில் துாங்குபவனை பற்றி உமது கருத்து?
உத்தமன், வேலை செய்பவர்களை அவன்
பேச்சுக்கு இழுப்பதில்லையே!
வீதியில் போகும் பெண்களைக் கிண்டல் பண்ணும் வாலிபர்களைப் பற்றி உமது கருத்து?
ஞாபக மறதி உள்ளவர்கள். தனது தாய் தனது
சகோதரிகள் பெண் என்பதை மறந்தவர்கள்.
ஏன் இன்றைய பெற்றோர்கள் தமது பிள்ளைகள் காதல் கடிதம் எழுதுவதைக் கண்டிப்பதில்லை?
மனச்சாட்சியுள்ளவர்கள், தாமும் அக்குற்றம் புரிந்
ததை மறக்கவில்லை.
மனிதனுக்கும் மரத்திற்கும் உள்ள ஒற்றுமை என்ன?
நன்மை செய்தவர்களுக்குத் தீமை செய்கிறார்களே! ஏன்?
இதம் தரும் தலையணைக்குக் கையால் குத்த
முடியும். கற்பாறைக்குக் குத்த முடியாதே மனிதகுலம் எப்போது சுதந்திரத்தை இழந்தது?
அன்று.
101

Page 58
12.
3.
14.
15.
7.
8.
102
கே:
(35:
(8aѣ:
: காலை வாரிவிடுபவனிலும் பார்க்கத் தலையில்
($ :
அதிகாரம்.
கே:
மனிதனுக்காக வியர்வை கொட்டினால் இரண்டு
கே:
கே:
မိိဂ်ခြုံခြုံ2éh aÁ;ၾÁ ဟိန္ဒြီယa.én
விஞ்ஞானத்தால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது?
விஞ்ஞானத்தால் கணப்பொழுதில் லட்சம்
மக்களை அழித்து விடலாம், ஆனால் விஞ் ஞானத்தால் கணப்பொழுதில் ஒரு குழந்தையை உருப்பெறச் செய்ய முடியாதே
பெண்களைக் கண்டவுடன் என்னை ஒரு காந்த சக்தி இழுக்குதே?
உன் உடலில் இரும்புச் சத்து ஜாஸ்தி தம்பி.
ஜாக்கிரதை
எவன் நல்லவன் எவன் கெட்டவன்?
குட்டுபவன் நல்லவன்.
உமக்கு பிடிக்காத சுவை எது?
மனிதனா மரமா மேலானது?
காசு மட்டும் எண்ணிப் போடுவான். மரத்திற்காக வியர்வை கொட்டினால் எண்ணாமல் கனிந்து கொட்டும். பணக்காரர்கள் ஏன் டாக்டர்களையும் எஞ்சினியர் களையும் எக்கவுண்டன்களையும் மருமக்களாக எடுப்பதை விரும்புகிறார்கள்?
தம்மை நோயிலிருந்தும் வெள்ளத்திலிருந்தும்
வருமான வரியிலிருந்தும் காட்பாற்றிக் கொள்வதற்
S55.
கட்சியிலிருந்து மறு கட்சிக்குக் குட்டிக்கரணம் போட்டுப் போகிறவன் அங்கு என்ன செய்வான்?
தோப்புக்கரணம் போடுவான்.

'چضo
19.
20.
2.
22.
23.
24.
25.
கே:
கே:
LU
கே:
(36 :
கே:
தென்னிந்திய தமிழ்ப்படங்கள் ஒடி ஈழத்தமிழ்
கே:
உலகம் ஒரு வெங்காயம்! வெங்காயத்திற்கு
கே:
சீதனம் வாங்கியவன் ஆண்டவனின் சன்னி
மனிதன் எப்படிப்பட்டவன்?
உதவி செய்தால் பாவாடை விரித்து வரவேற்பான்.
செய்யாவிடில் மனதால் பாடை கட்டுவான்.
எவன் அஞ்சா நெஞ்சம் படைத்தவன்?
மனச்சாட்சிக்குப் பயந்தவன்.
தாய்ப் பாசத்திற்கும் தந்தையின் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
தாய் மகனின் உடலில் விட்டமின் ABCD
எல்லாம் இருக்கவேண்டுமென்று விரும்புவாள், தந்தை மகன் அட்வான்ஸ் லெவல் பரீட்சையில் எல்லாப் பாடத்திற்கும் 'A எடுக்க வேண்டுமென்று விரும்புவார்.
ஒரு நல்லவனை நெடுக இம்சைப்படுத்திக் கொண்டிருந்தால்?
பசும்பால் கூட சூடேறினால் பொங்கும்.
ஈழத்தமிழ் படங்கள் நிலைப்பற்றி நீர் சிந்திப்பதுண்டா?
மக்களின் பணத்தில் பண பகவான்களாகிய
படாதிபதிகள் ஈழத் தமிழ்ப் பட வளர்ச்சிக்கு அருள் சுரக்காதது ஈழக் கலையுலகின் பெரும் கவலை யான விஷயம்.
உலகை பற்றி உமது கருத்து?
தோலுக்குள் தோல் இருப்பது போன்று உலகிற்கு வேலிக்குள் வேலி இருக்கிறது. மத வேலி, மத வேலிக்குள் கட்சி வேலி, கட்சி வேலிக்குள் இன வேலி, இன வேலிக்குள் சாதி வேலி, இப்படி வேலிக்குள் வேலியாய் உள் ஒன்றுமில்லாததாய் இருக்கின்றது.
புனிதமான கோயில் எப்போ களங்கப்படுகின்றது?
தானத்தில் தாலி கட்டும்போது.
103

Page 59
26.
27.
28.
29.
30.
3.
104
கே:
கே:
கே:
கே:
கே
கே:
அழகையும் செல்வத்தையும், இரண்டும் சொல்
မိိဂ်ခြုံခြုံ2én ခÁ;မှÁ ဟ်နှဲရံဃႀ&n
அரசியல்வாதி எப்போது சிரிக்கிறான்? ஏழை எப்போது சிரிக்கிறான்?
அரசியல்வாதி புகைப்படம் எடுக்கும்போது சிரிக்
கிறான், ஏழை புகைந்த வயிறு நிறைந்த போது சிரிக்கிறான்.
கெளரவமான வேலை, கெளரவமற்ற வேலை யென்று பாகுபாடு பார்ப்பது நல்லதா?
எத்தொழில் செய்தாலும் அது மனுக்குல
வாழ்வுக்கு செய்யும் திருப்பணி எனும் திருவுளம் வேண்டும்.
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரத்தில் என்றால் கணவன் அமைவதெல்லாம்?
மாமன் கொடுத்த வரதட்சணையில்.
பேச்சு வல்லமை மட்டும் போதாது விவாத வல்லமையும் வேண்டுமல்லவா?
பேச்சு வல்லமையுள்ள கிளியும் மைனாவும்
விவாத வல்லமை இல்லாதபடியால் அன்றோ கூட்டில் அடைபட்டுக் கிடக்கின்றன.
டாக்டருக்கும் பஸ் கொண்டக்டருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
டாக்டருக்கு மனிதனுக்கு முதுகெலும்பு இருப்ப
தென்பது தெரியும். கொண்டக்டருக்கு மனி
தனுக்கு முதுகெலும்பு இருப்பதென்பது தெரியாது, தெரிந்தால் பிரயாணிகளை வளைத்து மடக்கி,
முறித்து பஸ்ஸில் ஏற்றுவாரா?
உலகில் நாம் எதை நம்பக் கூடாது?
லாமல் செல்வன.

و)9G2
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
கே:
கே:
கே:
மலையகத் தொழிலாளர் கண்ணிர் வடிக்கு
கே:
எதிரில் காலன் நிற்கின்றான்.
கே:
வதந்தி வாந்தி எடுப்பவர்கள்.
கே:
கே:
மற்றோரை மிதிகல்லாகப் பாவித்து உயர்பவன்.
கே:
வருங்காலத்தில் இலங்கையில் தமிழ் எப்படி இருக்கும்?
மம்மி மார்க்கட்டுக்கு மாலு வாங்கப் போய்விட்டா
என்ற தமிழ் பேசப்படும்.
வேட்பாளருக்கும் எம்பிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
வேட்பாளன் ரூபி. எம்பி அரூபி.
மகாவலிகங்கை வற்றாதா?
மளவும் அது வற்றாது.
குடிப்பவர்களின் எதிர்காலம் எப்படிப்பட்டது?
ஊரை அசிங்கப்படுத்துபவர்கள் எவர்கள்?
தமிழகத்தை சினிமா மாயை வென்றதென்றால் இலங்கையை?
: ésofl LDT, uorr60ðu.
எவன் கல்நெஞ்சன்?
ஆக்க இலக்கியம் படைப்போருக்கு முதல் தேவை என்ன?
அந்தரங்க சுத்தி.
கே:
எமக்குள் ஏன் இந்தப் பிடுங்கல் பித்தலாட்டம் மகுடியாரே?
உங்களுக்கும் ஒருநாள் மரணம். எனக்கும் ஒரு
நாள் மரணம். ஆனால் உங்களுக்கு ஒரு சித்தாந் தம் எனக்கொரு சிந்தாந்தம். ஆதலால் இருவரும் சித்தப் பிரமை பிடித்தவர்களாய் பிடுங்குப்படு கின்றோம்.
105

Page 60
ဒ်ဂ်ခြုံ2&h ၁,Á;မှÁ ဟ်နှံ*Jaén
106
கே:
கே:
! வெற்று மணிப்பேர்சை ஒரு ஏழை நண்பனுக்குப்
கே:
ఖగిని ఎచ్yry_rు
2A స్కెచ్స్త్ర
கசப்பையும் இனிப்பாகக் கருதும் தத்துவஞானி எவன்?
சாராயக் குடிமகன்.
எது பரிசில் கேடு?
பிறந்தநாள் பரிசாக வழங்குவது.
கட்டிய மனைவியைச் சித்திரவதை செய்யும் கணவன் எப்படிப்பட்டவன்?
பாசக் கயிறு கழுத்தில் கட்டியவன்.
 

ہونے9Gا
4.
10.
(886:
கே:
கே:
கே:
கே:
அது சுயநலவாதிகளின் சுடலையாயிருக்கும்.
கே:
உலக மக்களின் வாழ்க்கைச் சக்கரத்தை ஒடப்
கே:
உலகில் அருவருப்பான அவலட்சணமான இனம் எது?
தமிழினம். தீண்டாமையெனும் குஷ்ட ரோகம்
தமிழினத்தை இன்னும் அவலட்சணப் படுத்திக் கொண்டிருக்கின்றது.
உத்தியோகம் பார்க்கும் பெண்ணைத் திருமணம் G3Fujuu6oT DIT?
ஏன் தம்பி உத்தியோகம் பார்க்கும் பெண்ணின்
asubu6TTLb Glas-6ůb6oTäs asmrast?
இலங்கை எப்படிப்பட்ட நாடாக இருக்கவேண்டு மென்று விரும்புகின்றீர்?
உல்லாசப் பிரயாணிகளுக்கு மட்டும் மோட்சமாக
இருந்தால் போதாது. உள்ளூர் வாசிகளுக்கும் மோட்சமாக இருக்க வேண்டும்.
சினிமாப்படத்திற்கும் கலப்படத்திற்கும் வித்தியாசம் என்ன?
சினிமாப்படத்தில் புதியன புகுகின்றன, பழையன
கழிகின்றன. கலப்படத்தில் பழையன புகு கின்றன, புதியன பதுக்கப்படுகின்றன!
வருங்கால உலகம் பற்றி உமது கருத்து?
தொழிலாளி பற்றி உமது கருத்து என்ன?
பண்ணுவதற்கு சுழன்று சுழன்று உளைக்கும் சக்கரம்.
ஒசிப் புத்தகங்களில் அறிவு பொறுக்கிவிட்டு மேடையில் மேதாவிபோல் அறிவு சிந்துபவரைப் பற்றி உமது கருத்து?
அயல் வீட்டு அரிசியில் அன்னதானம் செய்யும்
புண்ணியவான்.
107

Page 61
11.
12.
13.
14.
108
கே:
கே:
கே:
இன்று எல்லோரும் சோஷலிஸம் பேசுகிறார்கள்.
கே:
பந்தியில் உண்டதை சந்தியில் சொல்வான்.
கே:
မိိဂ်ခြုံ2én ခÁ,¥Á ဟ်နှဲဇံယàén
மனைவியின் உபதேசம் கேட்டு பெற்றோரையும் சகோதரங்களையும் ஊதாசீனம் பண்ணுபவன் பற்றி உமது கருத்து?
கதியின் பதி.
கே:
உலகில் ஆண்கள் என்ன செய்து கொண்டிருக் கின்றார்கள்? பெண்கள் என்ன செய்து கொண்டிருக் கின்றார்கள்?
ஆண்கள் உறங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
பெண்கள் பிள்ளையை உறங்க வைக்க விழித் திருக்கின்றார்கள்.
கலைஞனுக்கும் கொலைஞனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
கலைஞன் குழலில் நாதஸ்வரத்தைக் கண்டு
பிடித்தான். கொலைஞன் துப்பாக்கியைக் கண்டு பிடித்தான்.
நம் நாட்டின் இன்றைய நிலை என்ன?
எல்லோரும் சோஷலிஸம்தான் எழுதுகிறார்கள்.
ஆனால் ஏழைகள் எல்லோரும் அழுது கொண்டே யிருகிறார்கள்.
பண்பில்லாதவன் வீட்டில் விருந்துண்டால்?
மகுடியாரே நம்மவருக்கு டயரி எழுதும் பழக்கம் உண்டா?
ஏனில்லை, டயரி வாங்கிய முதல் கிழமை
தினமும் எழுதுவார்கள். இரண்டாம் கிழமை இரண்டு நாளைக்கொருமுறை எழுதுவார்கள். மூன்றாம் கிழமை டயரியைத் தேடுவார்கள். நாலாங்கிழமை மறந்து விடுவார்கள்.

9தேடி
8.
19.
20.
2.
22.
கே:
85 :
கே:
வஞ்சகம் செய்பவர்போல் தென்படுகிறது. ஆட்டின்
கே:
கழுதை போல் உருப்படியாயிருந்து விட்டு,
கே:
கணவன் ஆளும் கட்சிபோல் குடும்ப வாழ்க்கை
கே:
இரண்டு கையாலும் கும்பிட்டு எம்பியானவர்
மகுடியாரே அன்னிய நாடு போகும் உத்தேச மில்லையா?
என்னை உயிருடன் வைத்திருக்கும் தண்ணி,
காற்று, வெளிச்சம் அனைத்தும் நம் நாட்டிலிருக்க, அன்னிய நாட்டில் அப்படி என்ன புதிதாக இருக்கும் என் உயிரைப் பிடித்து வைத் திருப்பதற்கு.
அடுத்த பிறவியிலும் நீர் தமிழனாகப் பிறவி எடுக்க விரும்புகிறீரோ?
இல்லை. சிலந்தியாகப் பிறவி எடுக்க விரும்பு
கின்றேன். சிலந்தி இருந்த இடத்தில் இரை உண்ணும். தமிழனாகப் பிறந்தால் உலகெங்கும் திரியவேணும் உணவிற்கு.
கடவுள் பற்றி உமது கருத்து?
வாலைக் குறுக்கியவர் குரங்கின் வாலை நீட்டி விட்டாரே!
கட்சிகள் எப்படி இருக்கக்கூடாது?
தேய்ந்து கட்டெறும்பான கதையாயிருக்கக் BnL LITEJ.
குடும்ப வாழ்க்கை எப்போ தோல்வி காண்கிறது?
யில் எல்லாவற்றையும் ஆளும் நிலையும் மனைவி எதிர்க்கட்சிபோல் கணவன் செய்வது
எல்லாவற்றையும் எதிர்த்தால் ஒரு அரசாங்கம் போல் குடும்ப வாழ்க்கையும் தோல்வி காணும்.
எம் பி என்ன செய்யக்கூடாது?
கோபம் வரும்போது ஒரு கை பார்க்கிறேனெனக்
கூறக் கூடாது.
1 sh9

Page 62
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
11 ()
கே:
முன் கடை. பின் சாக்கடை
கே:
வாழவைப்பது உழவு, மாழவைப்பது ஊழல்
கே:
நல்ல ஒரு நாவலாசிரியர் எழுதிய கதைபோல்
கே:
கே:
கே:
கே:
: அக்கினி சாட்சியாக என்று சத்தியம் கொடுத்துத்
கே:
மக்களைக் கால் வயிற்றுடனும் வைத்திருக்கக்
မိိဂ်ခြုံခြုံ2ñ ခ;Á;မှÀ ဟ်နှဲ&ယႀ&n
எமது சைவ ஹோட்டல்கள் பற்றி உமது கருத்து?
ஒரு நாட்டை வாழவைப்பது எது?
எமது வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும்?
இருக்க வேண்டும். அழகாக நகர்த்தி அழகாக முடிக்க வேண்டும்.
அன்னிய நாடு படிக்கப்போகும் மாணவர்களுக்கு நீர் கூறும் புத்திமதி என்ன?
அந்த நாட்டைக் கெடுக்கக்கூடாது, நம் நாட்டின்
பெயரையும் கெடுக்கக் கூடாது.
குடி வெறியில் கடை நடத்துபவன் பற்றி உமது கருத்து?
கடை கெட்டவன்.
ஒரு நல்ல அரசியல்வாதியின் குணம் எப்படி யிருக்கும்?
சந்தனக்கட்டைபோல் தன்னை தொண்டில்
தேய்த்து மக்களின் நறுமணத்தைப் பெற்று மறைவான்.
எது புருஷ அவலட்சணம்?
திருமணம் செய்துவிட்டு அடுப்பில் அக்கினி யில்லாமல் குடும்பத்தை அழிய விடுபவன்!
ஆட்சியேறிய கட்சிக்கு நீர் கூறுவதென்ன?
கூடாது, காலடியிலும் வைத்திருக்கக்கூடாது. இழுத்து விழுத்தி விடுவார்கள்.

oகுடி
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
கே:
கே:
(35:
L
6
கே:
(85:
கே:
கே:
கே:
(35:
நீர் பட இயக்குனராக இருந்தால்?
கமரா ஒரு மொழி. கமராவைப் பேசவைப்பேன்.
காலை மலரும் பூக்கள் ஏன் மாலையில் மடிகின்றன?
இரவில் பூக்கும் நட்சத்திரங்கள் தம்மிலும் அழ
கானவையே என்ற கவலையில்.
கலை எப்படி இருக்கவேண்டும், எப்படி இருக்கக் கூடாது?
இயற்கையாக இருக்கவேண்டும், இயற்கை ய்தியதாக இருக்கக்கூடாது.
எது மன்னிக்கமுடியாத குற்றம்?
மேடையில் ஊழலை ஒழிப்பேனென்று வாக்குறுதி
அளித்து விட்டுப் பணம் கொடுத்து வோட் வாங்குவது.
பெற்றோரையும் உற்றோரையும் மறந்து காசை நேசித்தவனின் முடிவென்ன?
அவன் இறந்தால் காசு அழாது.
பெற்றோர் கற்றோராக இருக்க வேண்டுமல்லவா?
கண்டிப்பாக, பிள்ளைகள் அவர்கள் பிரதி
as6T6)6)6. It
மகுடியாரே! எனக்குக் கராட்டி தெரியும். ஜாக்கிரதை?
தம்பி உந்தக் காலடி எங்க வீட்டுப் பசு மாட்டுக்கும்
தெரிந்ததாச்சே,
நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
சாக்குருவி வேதாந்திகள் நாங்கள் சுடலையை
நோக்கிப் போகிறோம் என்பர். சோஷலிஸ் சித் தாந்திகள் நாம் சுபிட்சத்தை நோக்கிப் போய்க் கொண்டிருகிறோம் என்பர்.
முட்டாள் செல்வாக்குள்ளவனாக இருந்தால்?
: படித்தவரை மாடாய்ப் பூட்டி வண்டில் விடுவான்.
111

Page 63
கே:
(885:
கே:
မိိဂ်ခြုံ2*h ခÁ;မှÀ ဟ်နှဲဇံယasèn
Сы8sос9лау!
ஒருவனின் வாழ்க்கை எப்போது இனிய கீதமாக இருக்கும்?
பொருளாதார சுருதி சேரும்போது.
உமக்குக் கட்சியில்லையே! நீர் எப்போது ஒரு அரசியல் கட்சியில் சேருவீர்?
அரிச்சந்திரன்கள் அங்கத்தவர்களாகவுள்ள கட்சி
ஒன்று தோன்றிய பின்பு.
மகுடியாரே, நீர் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நினைப்பதுண்டா?
உண்டு குரங்கிலிருந்து எப்படிக் கிளியோபெற்றா தோன்றினாளென்று சிந்திப்பதுண்டு.
112
 

9தேடி
4.
1.
கே:
கே:
கே:
கே:
கடவுளின் பெண் படைப்பும் கலைஞனின் கலைப்
கே:
அது வேலியில்லாப் பயிர் போன்றது. நொண்டி
கே:
விலைவாசி செழிப்பாக ஓங்கி வளரும்.
கே:
மனிதன் வாசிக்கும் புஸ்தகங்களும், சுவாசிக்கும்
கே:
கரு திருவாகவும், உரு மெருகாகவும் இருக்க
அரசியல் கட்சிகள் திசை தெரியாமல் தடுமாறு கின்றனவே! ஏன்?
அரசியல் திசைமாணி இன்னும் கண்டுபிடிக்கப்பட
வில்லை.
நம்மவர் எதற்கு முன்னிற்பார்கள், எதற்குப் பின் நிற்பார்கள்?
பஸ் பிடிக்க முந்துவார்கள். பஸ் தள்ளச்
சொன்னால் தயங்குவார்கள். பந்திக்கு முந்து வார்கள். மண்வெட்டி பிடிக்கச் சொன்னால் தயங்குவார்கள்.
ஒரு பகுதியினருக்கு உரிமை வழங்காது ஆட்சி புரிவது எதைப்போன்றது?
உடலில் ஒரு பாகம் வழங்காப் பாரிசவாதத்தை
வைத்துப் பேணுவதைப் போன்றது.
உலகில் இதயமில்லாமல் விமர்சிக்கப்படுவது எது?
படைப்பும்.
வீரமில்லாதவனிடம் செல்வம் இருந்தால்?
ஆடும் அதை அழித்துவிடும்.
அரசியல்வாதிகள் மூளையில் களிமண் இருந்தால்?
உலகம் எப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது?
காற்றும் அசுத்தமாய்ப் போய்க் கொண்டிருக் கின்றது.
கலைப்படைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
வேண்டும்.
113

Page 64
12.
13.
15.
6.
17.
114
கே:
காதல். மரணப்படுக்கையிலிருக்கும் தாய்க்குக்
கே:
கே:
தற்புகழ்ச்சி செய்யும்.
கே:
கே:
85 ;
မိိဂ်ခြုံခြုံ2&h a/;မှÁ ဟ်နှဲဇံဃàén
இதயமில்லாதது எது?
கண்ணிர் சிந்தாது, காதலிக்குத் தலைவலி யென்றால் இருதயம் இரத்தம் சிந்தும்.
திரைப்படங்களில் முத்தக் காட்சிகளுக்கு இடமளிக் கக்கூடாது என்கிறேன். உமது கருத்து?
திரையில் முத்தக்காட்சிகளைத் தணிக்கை செய்
தாலும் தியேட்டர் இருளில் இடம்பெறும் முத்தக் காட்சிகளை எப்படித் தணிக்கை செய்வது.
தற்கொலை செய்ய ஒரு வழி சொல்லும்?
சங்கீதம் படித்த பெண்ணை சங்கீத ரசனை யில்லாதவன் திருமணம் செய்தால்?
அவள் சாதகம் பண்ணுவதை விரும்பான். சாதம்
பண்ணுவதை விரும்புவான்.
காதலிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
காதலி உப்பில்லா பண்டம் இட்டால் அது இரைப்
பையில். மனைவி உப்பில்லாப் பண்டம் இட்டால் அது குப்பையில்.
அன்றைய காவியங்களுக்கும் இன்றைய ஆபாச இலக்கியங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அன்றைய காவியங்கள் கற்புக்கரசிகள் சிந்திய
கண்ணிரில் தொட்டு எழுதப்பட்டவை. இன்றைய ஆபாச இலக்கியங்கள் மதுவில் தொட்டு எழுதப் படுகின்றது.

oகுடி
18.
19.
20.
21.
22.
23.
24.
(886:
(385:
கே:
திருமணம் செய்யக் கூடாது. அடிமைச்
கே:
(385:
கே:
: இரத்தம் சிந்தி வளர்த்த பெற்றோரில் இரத்த
கே:
ஈட்டிக்கும் பிட்டீசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஈட்டி எட்டிய மட்டும் பாயும், பிட்டீசம் சீமைக்கு
அப்பாலும் பாயும். இங்கிருந்து சீமை படிக்கப் போனவர்களுக்கும் பிட்டீசங்கள் பறந்து கொண்டிருக்கின்றன.
நல்லதையும் கெட்டதையும் தாக்கிக் கொண்டிருப் பவர்கள் பற்றி உமது கருத்து?
விசர்நாய் வளர்த்தவனையும் கடிக்கும்.
திருடனையும் கடிக்கும்.
சுதந்திரமில்லாதவன் என்ன செய்யக் கூடாது?
சந்ததியைப் பெருக்குவான்.
மோட்சத்தைப் பற்றி ஒரு புதுக்கவிதை எழுதும் பார்க்கலாம்?
நகரத்தில் வாழும் நாம்
நரகத்தில் இடர்ப்பட்டோம். கொசுக்கள் பஜனை பாடுவதால் தினமும் எமக்கு சிவராத்திரி.
நீர் வாழ்க்கையில் சட்டத்தின் கரங்களால் தண்டிக் கப்பட்டதுண்டா?
சைக்கிளுக்கு லயிட் இல்லாது போனபடியால்
சட்டத்தின் கரங்கள் சைக்கிள் சில்லின் காற்றைத் திறந்து விட்டது.
எவன் கொடியவன்?
பாசமில்லாப் பிள்ளை இரத்தப்பிடையன் பாம்பிலும் கொடியவன்.
தன் இனத்திற்கு எதிராகத் துப்புக் கொடுப்போர் பற்றி உங்கள் கருத்து?
அவர்கள் மேல் துப்பினால் துப்பலும் நாணும்.
115

Page 65
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
16
(355 :
இரவு வந்தால் நட்சத்திரம் தெரியும், வறுமை
(8aѣ:
இன்றைய சூழ்நிலையில் அச்சம் மடம் நாணம்
கே:
கே:
(36:
காடாத்து வரை கண்ணி கொட்டும், காடாத்
கே:
(85:
சூரிய ஒளியும், சிரிப்பு ஒலியும்.
கே:
அகதிகள் உள்ள மண்ணில் கல்யாண வீட்டில்
မိိဂ်ခြုံခြုံ2én ၁,Á;မှÁ ဟိနှဲဇံယaén
வறுமை வந்தால்?
வந்தால் நண்பனைத் தெரியும்.
பெண்களுக்கு நீங்கள் இன்று கூறும் புத்திமதி என்ன?
பயிர்ப்பை குளிர் சாதனைப் பெட்டியில் பூட்டி வைத்துவிட்டு கராத்தே பயிலவேண்டும்.
தமிழ் மக்கள் இன்று என்ன நினைவில் இருக் கிறார்கள்?
கதாநாயகன் எம்மைக் காப்பாற்றக் குதிரையில்
வருவான் என்று காத்திருக்கின்றார்கள்.
குருதியில் தோய்ந்த போராளியைக் காணும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?
குங்குமத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட
விக்கிரகம்போல் தோன்றுகின்றது.
பாசத்துக்குரியவர்கள் இறந்தால்?
திலிருந்து எட்டுவரை கண்ணிர் சொட்டும், எட்டி
லிருந்து அந்திரட்டிவரை நினைவு தட்டும்,
அம்மட்டும்தான்.
நாம் எமது மண்ணை இழக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டதன் காரணம் என்ன?
மண்பற்று வேலிக்குள் மட்டும் இருந்ததால்.
உலகை எது வாழ வைக்கிறது?
கடவுள் எப்போ கண்ணிர் வடிக்கின்றார்?
மிஞ்சிய சோற்றை மண்ணில் கொட்டும்போது.

9தேடி
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
கே:
நாம் எமது அறிவின் எல்லை திெயாத அஞ்
கே:
வாழைப்பழம் உண்பது மென்செயல். தோலை
கே:
ஓம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும், அராஜ
கே:
தன் அறிவையும் தன் அறியாமையையும்
கே:
அது எழுத்தாணியில் உதிர்ந்த முத்தானிகள்
கே:
கே:
: பட்டுப்பூச்சி தன்னை நூலால் சுற்றி உள் இருப்
கே:
எமது ஞானம் பற்றிக் கூறும்?
ஞானிகள், காணியின் எல்லை தெரிந்த ஞானிகள்.
எது மென் செயல்? எது வன் செயல்?
வீதியில் வீசுவது வன்செயல்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்கிறார்களே?
கத்தின் அக்கிரமம் அகதி முகாமில் தெரியும்.
எவன் அறிவாளி?
அறிந்தவனே அறிவாளி.
கம்பன் காவிய நூல் பற்றிக் கூறும்?
நிறைந்த பெட்டகம்,
நாம் ஏன் இன்று இருளில் வழி தெரியாது விழிக்கின்றோம்.
எமது அரசியல்வாதிகள் மேடையில் கரைந்தார்
கள், கலங்கரை விளக்கமாய் வழிகாட்டவில்லை. எமது அறிவாளிகளால் நாம் பயனடைந்தோமா?
பது போல், அறிவாளிகள் நூல்களுக்குள் இருக் கின்றார்கள். நாட்டிற்கு இவர்களால் நயமில்லை.
சொந்தக் காலுள்ளவனுக்கும் செயற்கைக் கால் பொருத்தப்பட்டவனுக்கும் உள்ள வேறுபாடு?
சொந்தக்காலிருந்தும் பிறரின் புத்தியில் நடப்பவன்
கால்நடை செயற்கைக் காலிருந்தும் சொந்தப் புத்தியில் நடப்பவன் மனிதன்.
117

Page 66
4.
42.
43.
18
(8aѣ:
கே:
கே:
தலைக்கணம் உள்ள குண்டுசியால் வெகுதூரம்
မိိဂ်ခြုံခြုံ2&h a/;ဍÀ ဟိနှဲဇံယa-én
எரிபொருள் தட்டுப்பாடு பற்றி எமது மக்களுக்குக் கவலை இல்லையா?
கல்லோயா எரிபொருள் இருக்கக் கவலை ஏது
JTg T. எமக்குள் ஏன் இந்தப் பிடுங்கல் பித்தலாட்டம் மகுடியாரே?
உங்களுக்கும் ஒருநாள் மரணம். எனக்கும் ஒரு
நாள் மரணம். ஆனால் உங்களுக்கு ஒரு சித்தாந் தம். எனக்கொரு சிந்தாந்தம். ஆதலால் இருவரும் சித்தப் பிரமை பிடித்தவர்களாய் பிடுங்குப்படு கின்றோம்.
தலைக்கணம் நல்லதா?
போக முடியாது. தலைக்கணம் இல்லாத தையல் ஊசியால் வெகுதுாரம் போக முடியுமல்லவா!
 


Page 67
சத்தான சிந்தனைகளைச் சித்திரமாக்கியவர்
ISBN 1558.35
|| ||