கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்

Page 1


Page 2

ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்
முருகையன்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
ஊடு போய் எதையும் உள் புகுந்தேறி ஓடி ஓடி அணுகும் நுனி கொண்ட மோடியான வடிவேலது வாங்கி மூசி வீசுபவர் பாவலர் ஆவார்.
தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு - 80
நூற்பெயர்
ஆசிரியர் பதிப்பு Go Gifu
அச்சிட்டோர் விநியோகம்
விலை
Title
Author
Edition
Publishers
PrinterS
DiuStributOrS
ISBN PriCe
ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும் (கவிதைத் தொகுதி)
இ. முருகையன்.
ஒக்ரோபர் 2001 தேசிய கலை இலக்கியப் பேரவை சொட்ப்டடெக் கிரபிக்ஸ் சவுத் ஏசியன் புக்ஸ். வசந்தம் (பிறைவேற்) லிமிட்டட் 44. மூன்றாம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி. கொழும்பு - 1. தொலைபேசி 335844,
ரூபா. 150/=
Ovvoru Pullum Poovum Pillaiyum R. Murugaiyan
October, 200 Dhesiya Kalai llakkiyap Peravai Softec Graphics - South Asian Books, Vasantham (Pvt) Ltd, No. 44, 3rd Floor, C.C.S. M. Complex, Colombo - .
Tel 335844
955-863 7-O-7
RS. 50/=

பதிப்புரை
இத் தொகுதியில் உள்ள கவிதைகள் 1952-53 கால இடைவெளியிலும் 1984-98 கால இடைவெளியிலும் கவிஞர் முருகையனால் எழுதப்பட்டு இதுவரை எத்தொகுப்பிலும் இடம்பெறாதவை. 1952-57 காலத்தவை என முன்னர் வந்த தொகுதியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணங்களில் அவரது கவிதைகள் நுால் வடிவம் பெற்ற போது அவரது சமூகப்பார்வை தமிழ் இன நலனர் பற்றிய ஒரு குறுகிய நோக்கினின்று விடுபட்டு தமிழர் நலனை முழு மானுட நலனுடனும் இணைத்து நோக்கும் ஒன்றாக விரிவடைந்தமை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். பின்னைய காலத்திற்குரியவை அவரது தொகுதிகளில் சேர்க்கப்படாமல் விடுபட்ட சிலவும் அவரது கடைசித் தொகுதிக்குப் பிற்பட்டவையுமாம்.
இக் கவிதைகள் யாவும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை சார்ந்தவை. 1952க்குப் பின்பு முருகையனின் கவிதையில் எழுச்சி பெறும் தமிழ் உணர்வு 1956ல் சிங்களம் மட்டும் அரச கருமமொழியான சூழலில் தமிழ்த் தேசிய இன உணர்வில் முனைப்புப் பெறுகின்றன. எனினும் முருகையனுடைய தமிழ்த் தேசிய உணர்விற்கும் தமிழரசுக் கட்சியினதுக்கும் உள்ள முக்கிய முரணிபாடுகளை அவரது கவிதைகளில் நாம் காண முடியும். சிங்கள மக்கள் பற்றியும் சிங்கள மொழி பற்றியும் தமிழரசுக் கட்சி சார்ந்த பல படைப்பாளிகள் எழுதியவற்றில் இருந்த குரோதம் முருகையனுடைய
கூட நூல் வடிவு பெற்றிருக்கலாம் எலர்நறு எணர்னத் தோன்றுகிறது.

Page 4
தமிழ்த் தேசியவாதம் முனைப்புப் பெற்றுத் தமிழ் ஈழக்கோரிக்கையை மறுத்தோரெல்லாம் துரோகிகளாகக் காட்டப்பட்ட ஒரு காலத்திலும் அதை அடுத்து விருத்தி பெற்ற போர்ச்சூழலிலும் இவற்றை அவர் வெளியிடவில்லை. அவ்வாறு செய்திருப்பின் அவர் தானும் தமிழ்த் தேசபக்தர்களாக நடித்து தம்மை முக்கியப்படுத்தியோர் வரிசையில் இடம் பெற்றிருக்க முடியும். அவர் அவ்வாறு செய்யாமையும் அக்கவிதைகளை இன்று தமிழ்த் தேசியவாதம் பற்றிய ஒரு நிதானமான பார்வை இயலுமான போது வெளியிட்டுள்ளமையும் அவருடைய அரசியல் நேர்மையையே காட்டுகின்றன. விடுதலைப் புலிகட்கும் அரசாங்கத்திற்கும் எதிரான மோதல் முனைப்புப் பெற்ற ஒரு காலப்பகுதியில் அவரது நிலைப்பாட்டை அடையாளங் காட்டுகிற கவிதைகள் 1984-98 காலத்தினர் கவிதைகளிற் காணலாம். விடுதலைப் போராட்டம் பற்றிய அவரது மதிப்பீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் விடுதலைப் போராளிகள் பற்றி அவர் மிகத் தெளிவாகவே மதிப்பும் மரியாதையும் உடையவராகவே அடையாளம் காணப்படுகிறார்.
அவரது இக்கவிதைகள் அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட அவதூறான தமிழ்த் துரோகிப் பழிப்புரைகட்கு ஒரு நல்ல பதிலுரையாகவும் முருகையன் என்ற உன்னதமாக கவிஞரின் உருவாக்கத்திலும் முதிர்விலும் கவித்துவ அடையாளத்திலும் அவரது வாழ்நாட்கால அரசியல் நிகழ்வுகள் ஏற்படுத்திய தாக்கத்தினர் பதிவுகளாகவும
966,
முருகையனினி கவிதை நெஞ்சினர் ஆழமான தமிழுணர்வை தமிழ் வெறியினின்று வேறுபடுத்திக்காட்ட மட்டுமல்லாது முருகையனர் என்கிற கவிஞர் பற்றிய முழுமையான மதிப்பீட்டை இயலுமாக்கவும் இக்கவிதைத் தொகுதி பெரும் பங்களிக்கும் என்பது நமது நம்பிக்கையாகும்.
எமது பிற நூல்களுக்கு வாசகர்கள் தந்துள்ள பேராதரவு இந்த நூலுக்கும் கிட்டும் என்பது எமது நியாயமான எதிர்பார்ப்பாகும்.
இந்நூலின் கணனி அச்சுப்பதிவில் உதவிய சோபனா சோமசுந்தரம் அச்சிட்ட வெளியீட்டுக்கு உதவிய சி. சிவசேகரம் ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
விமர்சனங்களை வழமைபோல் விரும்பி வரவேற்கிறோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை
44, guipTà GT கொ.ம.ச, கூட்டுத்தொகுதி கொழும்பு-11. தொலைபேசி : 33$844.

முனினுரை
"நெடும்பகல்’, ‘மாடும் கயிறுகள் அறுக்கும். "நாங்கள் மனிதர்’ ஆகிய நூல்களில் எண் சிறுகவிதைகள் பல தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இடம்பெறாத கவிதைகள் இனித்தான் புத்தக வடிவு பெற வேண்டும். அவ்வாறான சிறுகவிதைகளின் மற்றொரு தொகுதி இப்பொழுது வெளியாகும் ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும் எனும் புத்தகம் ஆகும்.
இதில் 50களில் வெளியான எண் கவிதைகள் முதலாம் பகுதியில் வருகின்றன. இவை அக்காலத்தில் மக்களின் அக்கறையைப் பெரிதும் உறுத்திய இன ஒடுக்கல் தொடர்பான ஆக்கங்களாகப் பெரும்பாலும் உள்ளமை வெளிப்படை. இவை தான் எண் தொடக்க காலப் படைப்புகள் என்பது கவனிக்கத்தக்கது.
இக்கவிதைகளின் உயிர்நிலை இனப்பற்று எனினும் உணர்வு என்னைப் பொறுத்தவரை இந்த உணர்வு அக்காலத்தில் நம் சூழலிலே தலையெடுத்த மொழிப்பற்று, மொழியணர்பு என்பவற்றை மையமாகக் கொண்டே எழலாயிற்று. அண்றைய பள்ளிச் சிறுவர்கள் பாரதி, பாரதிதாசனர், நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை. தேசிக விநாயகம்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் படைப்புகளை விரும்பிப் படித்தவர்கள். இந்தக் கவிதைகளைத் தவிர, ரா, பி. சேதுப்பிள்ளை, சி.என்.அணிணாதுரை, மு.கருணாநிதி முதலானோரின் ஆக்கங்களும் புத்தகச் சந்தையில் நிறையப் புழங்கின. இவற்றில் வரும் அடுக்குமொழி வசனங்களும் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுகளும் கூட நம்மவரின் வாசிப்புப் பசிக்கு இரைபோட்டன. மொழி அபிமானங்களும் தீவிர முழக்கங்களும் இளவயதினரிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றன. இந்த மொழியின் பத்தினர் வசப்பட்டு, கிறங்கி நின்ற எண் போன்றோர்க்கு, தமிழினி பெருமையையும் சிறப்பையும் பாடுவது இயல்பாகவே வந்தமைந்த ஒரு கலைத்தொழில் ஆயிற்று. இப்போதைய தொகுதியில் இடம்பெறும் தொடக்கப்பாட்டுகள்
இந்த ஈடுபாட்டின் வெளிப்பாடுகளாய் உள்ளமை கணர்கூடு.
இப்போக்குடன் சேர்த்து, அன்று கொஞ்சங் கொஞ்சமாகத் தலைதுாக்கி வந்த ஆட்சி மன்றத் தேர்தல் அரசியலும், கட்சிகளின் போட்டிகளும் இனவெழுச்சி சார்பான கருத்துகளின் ஈர்ப்புக்குத் துணைபோயின. 1953 தொடக்சும் 1956 வரை பல்கலைக்கழகக் கல்வியின் பொருட்டு, யாண் கொழும்பிலே தங்க வேண்டிய தேவை எழுந்தது. அப்பொழுது சிங்கள, முஸ்லிம் தோழர்களுடனும் பழக நேர்ந்தமையால், ஏனைய மக்கட் கூட்டத்தினரின் போக்குவாக்குகள் பற்றியும் ஓரளவு விளங்கிக் கொள்வது இயலுமாயிற்று.

Page 5
இதற்கிடையில், 1956இல் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் - சமூகச் சூழலில் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. தேர்தலில் வென்று அரசுகட்டில் ஏறிய சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அது வரை ஆட்சி மொழியாய் இருந்த ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, அதன் இடத்திலே சிங்கள மொழியை மாத்திரம் அமர்த்திற்று. இச்சட்ட ஆக்கத்தினால், தமிழைத் தாய்மொழியாய்க் கொணர்டவர்கள் தாம் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாக உணர்ந்தனர். இதனுடன் தான் இலங்கையின் இனமுரண்பாடு முனைப்புப் பெற்று மூர்க்கமான வடிவத்தை அடையத் தொடங்கியது. இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்ப்பு இயக்கங்கள் பலவற்றில் ஈடுபடலாயிற்று. அக்கட்சியின் பிரசார வேகங்கள் முடுக்கிவிடப்பட்டன. சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு, அறப்போர் என்றெல்லாம் முழக்கங்கள் கேட்கத் தொடங்கின. மேடைப் பேச்சாளர். கட்டுரையாளர், கதைஞர், கவிஞர் அனைவரின் குரல்களும் ஆர்வ வீச்சுடன் வெளிப்பட்டன. இளைய தலைமுறை ஒன்று அய்ம்பத்தைந்தாம், அய்ம்பத்தாறாம் ஆணர்டளவில் ஈழத்துக் கவிதைக்களத்தினுட் பிரவேசித்தது. துடிப்புடனி எழுச்சியும் மிக்க இக்கூட்டத்தவரிற் பெரும்பாலோர் - நீலாவணனர். கா.சி.ஆனந்தன். விகிஇராஜதுரை, சில்லையூர் செல்வராசன் - நானும் கூட - இனவழி விடுதலை நாட்டம் படைத்தவர்களாக இருந்தோம். இவர்களுடைய கையிலே கவிதைத்தமிழ் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாய் உருவாகிற்று. “மஹாகவி'யும் சில இனவிடுதலைப் பாட்டுகளை எழுதினார்.
இந்தப் புதிய அலையின் ஓர் அம்சமாகவே இந்தத் தொகுதியிலுள்ள முதலாம் பகுதியின் ஆக்கங்கள் அமைகின்றன. எனினும் இபபகுதியின் இறுதிப் பாகத்திலே, இனவிடுதலை இயக்கத்தினர் சில தடுமாற்றங்களும் சஞ்சலங்களும் தோற்றுவித்த தயக்க மயக்கங்களை விமரிசனம் செய்யும் கவிதைகளும் உள்ளன. "வெட்கம் கொள்ளுக’, ‘யாத்திரை பலவகை ஆகிய உருப்படிகளை நோக்குக. ‘பணினுங்கோ தமிங்களத்தை நண்டு விடு தூது’, ‘வாரும் எங்களுக்குள்ளே ஓர் மற்புரிந்து மாளுவோம்’ என்பவற்றிலுள்ள கிண்டலும் குறும்பும் அதிருப்தி ஒன்றினை நோக்கிய ஒரு திருப்பத்தின் முன்னறிவிப்புகளாகக் கொள்ளத்தக்கனவே.
இனி இரணர்டாம் பகுதிக்கு வருவோம். இப்பகுதியில் உள்ள பாட்டுகள் 1984 - 1998 காலப் பகுதிக்கு உரியவை. இங்கு ஒரு சிறு விளக்கம் அவசியமாகின்றது. முதலாம் பகுதி 1957 உடனர் முடிய, இரணர்டாம் பகுதி 1984 உடனர் தொடங்குகிறது. அதாவது, 27 ஆண்டுகால இடைவெளி ஒன்று காணப்படுகிறது. இது ஏன் எண்றொரு கேள்வி வாசகர் நெஞ்சங்களில் எழலாம். தமிழ்க் கட்சிகளின் அரசியலில் அதிருப்தி கொணர்ட ஒரு நிலையில், நம்மிற் கணிசமான ஒரு தொகையினரின் பார்வை, இன நலத்தினையும் உள்ளடக்கி, அதனைவிட விரிந்து பரந்த பொதுமையறத்தை நோக்கி விரைந்தது. அதனால், ஒடுக்கலுக்கும், சுரணிடலுக்கும் உள்ளாகும் அனைவருமே விடுவிக்கப்படுவதற்கான முயற்சிகள் மேலோங்க வேண்டும் என்னும் உணர்வு அழுத்தம் பெற்றது.
V ʼ

நசுக்கப்படுவோர் பற்றிய கவலைகள் சமூக விமரிசனங்களாகவும் அறிவு விழிப்பை நோக்கிய உந்தல்களாகவும் வெளிப்படலாயின, இத்தகைய உள்ளடக்கம் கொணர்ட சிறுகவிதைகள் நாங்கள் மனிதர்கள் தொகுதியில் ஆறாம் பகுதியில் இடம்பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது. மேற்சுட்டியவாறான 27 ஆண்டு இடைவெளி ஒன்று தோற்றம் தருவது இதனாலே தான்.
இந்நூலின் இரண்டாம் பகுதியில், ஒரு 14 ஆண்டு காலப்பரப்பிலே தோன்றிய எண் கவிதைகள் சிலவற்றைக் காணலாம். முதலாம் பகுதி கவிதைகள் பலவும் இனநலம் தழுவியவையாய் இருப்பது கண்கூடு. எனவே, இரணர்டாம் பகுதியிலும் - காலப்போக்கில் முறுகித்திரண்டு விசுவரூபம் பெற்று நிற்கும் இனமுரண்பாட்டினைத் தொடுவனவாய் அமைந்த ஆக்கங்களை இணைத்துக் கொள்வது, இத்தொகுதியின் உள்ளடக்க ஒருமைக்கு உதவும் என்று கருதி அவ்வாறு செய்துள்ளோம். இவ்வாறான ஆக்கங்கள் மிகப்பல கைவசம் இருப்பதனால், அவற்றிலிருந்து சிலவற்றை மாத்திரம் தெரிந்தெடுத்து வெளியிடுவதுதாணி இப்போது சாத்தியமாகியுள்ளது.
இரணர்டாம் பகுதி தழுவி நிற்கும் காலப்பகுதி நெடியதொரு நரக வேதனை ஆக, தமிழினத்தாருக்கு மட்டுமன்றி ஏனைய சாராருக்கும் அமைந்துவிட்டது. நீரும் நெருப்பும்’ ஆக மட்டுமல்லாமல், சிதறிய சீவியங்களுக்குக் காலாகி, கணிணிரும் வெப்ப மூச்சும், கதறலும் பதைப்பும் சாவும், வெண்ணிற்றுச் சாம்பல் மேடும் விளைத்து. இந்த நாட்டு மக்கள் சகலரையும் உலுக்கிக் குலுக்கிக் கொண்டு முடிவின்றி நீண்டு செல்கிறது. இனமேன்மை வாதக் குறு நலப்பித்தம் முற்றிவிட்டதனர் அறிகுறியே இது என்று நாம் ஒரு சூத்திரத்தைச் சொல்லி “விளக்கம் தேடலாம். ஆனால், இவ்வாறான சூத்திரிப்புக்கள் பல நூறை நாம் கணிடு கொணர்டாலும், துலமான வரலாற்று நிலைமைகளையும் அவற்றின் ஏதுக்களையும் விளங்கிச் செயற்பட்டாலொழிய அமைதி காணல் வெறும் கானல் நீராகவே நம்மை ஏமாற்றிக் கொணர்டிருக்கும்.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று முடியும் இந்த அடிமையின் மோகம் என்று எமது அணினை கை விலங்குகள் போகும் என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய் ஆகும் என எட்டையபுரப் பாவலன் கொண்ட அதே ஏக்கம் இப்பொழுது நம்மையும் வருத்திக்கொணர்டிருக்கிறது. அந்த ஏக்கத்தினர் எதிரொலியாய் நம் நெஞ்சங்களில் எழும் ஓசை தான் - இந்த மணிணினர் ஒவ்வொரு புல்லையும்/ஒவ்வொரு பூவையும் பாடுகிறோம்இங்கு தோன்றும் ஒவ்வொரு பிள்ளையும் இறைவன் ஆவதை நாடுகிறோம்/ இறைவி ஆகவும் இறைவன் ஆகவும் இலங்கும் சூழ்நிலை தேடுகிறோம்/இறைமை நீதியின் எதிரி தூள்பட எறியும் ஓர் நெறி/சேருகிறோம். ر
நீர்வேலி தெற்கு, நீர்வேலி, இலங்கை, இ. முருகையனர்.

Page 6
உள்ளிருப்பு
உயிரின் வேகம்
தாயின் காட்சி
தமிழ்ச் சொற்கள் அந்தோ தமிழகமே
அழைப்பொலி
கதிர்காம தெய்யோ சீற்ற மனத்தினர் ஆகிய நண்பர்கள் ஒரு பெரு முழக்கம் பகை வேர் அற ஒரு போர் பீடை ஒழிப்பாய் இணைப்பரசாட்சி உதிக்கும் ஒரு முனையில் திரள்க வாருங்கள் சட்டம் மறுக்க தானை நடத்துக நாசமாகின்றது கொடுங்கோல் உயர்த்துக உண் கொடி நாம் அதற்குச் சீறுவதோ வெல்வது திண்ணம் விடிபொழுது தொலைவில் இல்லை வெற்றிக்கு விழா
விடிவு வாரும் எங்களுக்குள்ளே ஓர் மற்புரிந்து மாளுவோம் பண்ணுங்கோ தமிங்களத்தை நணர்டு விடு தூது வெட்கம் கொள்ளுக யாத்திரை பலவகை
நீரும் நெருப்பும் சிதறிய சீவியங்கள் எங்கள் முற்றம் பாற்கடல்
ஆவல்
கூத்து
மதம்
குறுநலப் பித்தம் காதினிலே விழும் கீதம் ஓவியம்
இடைவெளிகள் பிரிப்பது மானம் ஒன்றே விலை மதிப்பு கழுதையின் காதுகள் மூல மந்திரம் கூவும் சேவல்கள் இந்த ைேர்னின் ஒவ்வொஜ் லணலாம்.
பக்கம்
6 S 2O 3. S 27 29 R ડે
6 9.
4S S S. S. S7 60 6
66 67 69 7) 7 נך 7. 76 S) S. S. ፩6
89 9. 93. f

உயிரின் வேதம்
1952 - 1957

Page 7
உயிரின் வேகம்
புதுமை நூல்கள் குவியும் வேகம் புகலலாமோ, நன்று நண்று மதுவை வெல் நிர்ை சுவையை இங்கு வரையலாமோ, இனிமை இனிமை!
எதனை நின்றனர் உவமை என்பேனர்? எங்கள் இன்ப கீதம் நீயே மதியம் சொரியும் ஒளியும் நீயே மகர யாழினி இசையும் நீயே!
தெனர்றல் தழுவும் மரத்தினர் மேலே சேரும் குயிலினி குரலும் நீயே குன்றினர் மீது தாளம் போடும் குளிர்மை அருவி ஒலியும் நீயே
அரியை, நின்றனர் இனிமையாலே அள்ளி விட்டாய் உள்ளமெல்லாம் பெருமை அனர்றோ கொள்ளுகின்றோம் - பேச நிர்ைறனர் உயர்வை எல்லாம்
தமிழிலர்ைறோ அரிய செல்வம்? தகைமை கூறும் இனிய நூல்கள்! தமிழிலன்றோ உணர்மை ஞானம், தளர்வு போக்கும் அரிய வாய்மை!
தமிழிதர்ைறோ பெருமை மூச்சு, தாகமர்ைறோ கவிதை வெள்ளம், தமிழிகுனர்றோ நெஞ்சில் உணர்மைத்
தமிழனர் கொள்ளும் உயிரின் வேகம்!
9, 2
முருகையன்

தாயினர் காட்சி
அம்மா அருந்தமிழே. அழகே இனிமை என இம்மாநிலம் போற்ற இருந்த அழகினை நாள் செம்மை சேர் நினர் பொலிவைச் சென்ற இரவு கணிடேன் உணர்மை தான் !
முருகையன்

Page 8
ஓர் கனவு உளம் களிப்பாய், சொல்லுகிறேனர்
சூழும் இனிமை நிறை சோலை ஒன்று - பலர்டிருந்த ஈழமுந் தென்னாடும் என்பெனோ
- அதன் அழகை யாழினி இனிமையை வெல் மொழிபேசும் பல கிளிகள் வாழும், தமிழ்த்தாயே, GasTäfluisrijf6f U6) UTCblub எணர்னா மொழியினிலே? இணிபத் தமிழ் மொழியில் கணினலும் கற்கணிடும் கரைந்தொழுகும் சுவையம்மா! அர்ைனையே, அது மட்டோ? அங்கு களிப்புடனே புணர்னகையே பூத்துப் பொலிந்த பல செடிகள் மகிழ்வு கொண்டே பூத்திலங்கும்
பகலவனைப் பழிக்கும் ஒளி பார்த்தேனர், கணி கூசியதே! அகமகிழும் தமிழ் ஒளி தான் அது என்றது எனர் நெஞ்சம் புகழுடையாய், அப்பாலே போலேண் நாணி அப்போதில் - அமைதி நிலவுகிற அந்த நல்ல சூழலிலே அமையும் ஒரு கூடம் -
நார்ை அங்கும் தானி போய்ப்பார்த்தேன் - தமிழே தவழ்ந்ததம்மா! தமிழ் நூல்கள் எத்தனையோ! கமழும் அறிவு மனம் கடவுள் நூல் -
அவற்றுடனே
முருகையன்

மேலைக் கலை அறிவும் மிளிர்ந்ததம்மா, நினர் மடியில் சாலைச் சிறுவர் எலாம் தமிழைத்தான் காமுறுவார் மேலுற்ற அரசியலார் மேன்மை கொளும் செந்தமிழினர் மேல் வைத்த அனிபாலோ - விளங்கியது அவ்வருட்காட்சி
நுணர்ணறிவுக் களஞ்சியமாம் நூல் நிலையம் நீங்கி
வெளிக் -
கர்ை செனர்றேனர் . காவினிலே களிப்போடு இளஞ் சிறுவர் உள் பகிழ்வால் விளையாடும் உயர் காட்சி
மிக இனிது! எணர்ணி மனம் பூரித்தேனர்
ஏன் தூக்கம் இன்னும்?’ எனும் குரல் கேட்டேனர் கணிணைக் கசக்கினேன்
என்னுடைய
நெடுநதுக்கம் விட்டோடிப்
போனதுவே!
அரியதொரு காட்சி அற்றதுவே விடிந்ததனால்
வருவதைத்தான் கண்டேனோ,
தமிழ்த் தாயே?
‘வாழிய அன்னை,
1952
U55))))) J3

Page 9
தமிழ்ச் சொற்கள்
குளிரும் நெஞ்சினில் குண்றொளிர் சிகரக் கொடுமுடிகளின் பனிப்புகை மீதில், குளிரின் மஞ்சள் குருத்தினில் ஒயிலாய்த் தவழுகின்ற பளபள ஒளியில் ஒளிரும் அம்புலிச் சந்திர வட்டம் உதவுகின்ற ஒளி நல எழிலில், வளரும் இன்ப மலர்ச்செடி Ն
6.JITP
வார்த்த நீரில் - மகிழ் தமிழ்ச் சொற்கள்!
நணர்பகல் வெயிற் சூட்டினர் உறக்கமே என மணிர்டிய நெஞ்சில் கொண்டு வந்து களிப்பினைப் பூசி, குதூகலத்தின் நெடுந்திரை வீசி, கண்டென,
தேனின்
காலைப் பொனர் ஒளிப் பூச்செனத் தோன்றி, விண்டு இதழ் திறந்து ஒளிரும் நித்திலம் போல் மெல்லெனச் சிரிப்பன - தமிழ்ச் சொற்கள்
9S
(Uribs)))))) Jisi

அந்தோ தமிழகமே
புதுமை என்றா சொல்லுகிறான்? விட்டுத் தள்ளு புட்பக விமானம் தமிழ்ச் சொத்துத்தானே! இதை மறுப்பாணி யார்? அவனைக் கேள், இக் கேள்வி - இராவணனி ஓர் தமிழனி அன்றோ? ஏனோ அய்யம்? முதல் முதலில் தமிழனடா உலகில் வாழ்ந்தனர்! முதற்குரங்கு தமிழ்க்குரங்கு - சாட்சி கூறும் இது அன்றோ உனது நிலை, தமிழர் நாடே?
ஏன் இன்னும் வீண் பெருமை பேசுகின்றாய்?
வீன பெருமை, தமிழகமே - வேறு ஒன்றில்லை விழுந்து மறைந்து ஒளிந்திருக்கும் பண்பாடொர்ைாை) - கூண்டிருக்க உயிர் உறங்கும் கோதுச் சவ்வைக்
கொணர்டாடிப் பூமால்ை சூட்டுகின்றோம் ஆணர்டு பல ஆயிரங்கள் முன்பும் வாழ்ந்த அருந்தமிழுக்கு அவமானம் நமது செய்கை வேணர்டாம் இத் தற்கொலைகள், தமிழர் நாடே, விடுவோம், வீண் பெருமை மொழிப் பசப்பை எல்லாம்.
முருகையன்

Page 10
மேல் நாட்டில் வளர் கலைகள் இல்லை, எங்கள் மேன்மையுறு தமிழ் மொழியில் - ஆனால், என்ன? வால்கட்டித் தமிழுக்கு வாழ்த்துப் UITL GJIT (gầIGITU, U6) CELJijéh6Ť
சூல் உற்ா) கருமேகம் போல, குப்பை சொரிவதற்கு வாழுகிது - கலைஞர் கூட்டம்
சால நன்று’ எனும்படியாய் - புதுமை காணும் தமிழன் இல்லை - அறிவியலை ஆய்வான் இல்லை.
சமயநெறி ஒழுக்கங்கள் கொண்று விட்டோம் தமிழ்ப் பணிபுச் சொற்பொழிவா? குறைவே இல்லை அமைதியிலே சிந்திப்பாணி ஒருவனர் இல்லை. ஆத்திரத்தில் எதுகையுடன் மோனை மோதும்,
தமிழகமே, உனது நிலை நன்று. நன்று! சரியான பாதையிலே தானி போகின்றாய்
தமிழகமே
எண் நாடே நினைத்துப் பாராய் தாய் பொருட்டு, தமிழ் பொருட்டு நினைத்துப் பார் நீ.
1953
முருகையன்

அழைப்பொலி
ஊரிடம் தொறும் மாடங்கள் நின்றதும் உயர்ந்த கோபுரம் வானம் பிளந்ததும் சேரண் சோழனும் பாணர்டிய மன்னனும் செம்மை சேர் தமிழ்த் தேனர்சுவை கணிடதும் நீர் வழிந்து வளம்பெற ஒடலும் நெல்மணிக் குவை எங்கும் பொலிந்ததும் யாரும் எங்கும் தலை நிமிர்ந்து ஒதுதல் எங்கும் கண்டுளோம். எங்கனும் கேட்டுளோம்.
கம்பன் எண்றொரு மானுடன் வாழ்ந்ததைக் காட்டிக் காட்டி வாய் உளறி நிர்ைறோமடா! செம்பொருட் சிலம்பினர் சுதை பாடிய சேரனுக்குத் திருவிழாச் செய்கிறோம். அம்புவிக்கொரு நூல் தரு வள்ளுவனர் - அவனை எண்ணி நினைவு குளிர்கிறோம் நம் புதுத் தமிழ் மக்களே,
சொந்தமாய் நாங்கள் ஏதுமே நல்லது செய்தமா?
(U-15)) bl LJ35

Page 11
பழங்கணக்கைத் திருப்பித் திருப்பியே பார்த்துப் பார்த்து
வாய் ஊறி நின்றோமடா! எழுந்து சுற்றிலும் நாற்புறம் நோக்கினால், எல்லையற்றதோர் வேகமுடன்,
அதோ, விழுந்தடித்து, முன்னேற்றம் என்று ஓர் வழி விரைந்து சென்றிடும் காலத்தைக் காணலாம். உளம் தனிற் கொனர்டு இவைகளை, நாங்களும்
உயர்தல் வேணர்டுமே!
காலம் விரையுது.
வெற்று வாயினை மெல்லுதல் அணிறி ஓர் மேனிமைச் செய்கை இங்கு ஒன்றுமே இல்லை.
ရွံ့မုံ'
பற்றி உணர் பிடர் தள்ளி ஒதுக்கியே
பாத பூசை செய்!” என்பவர் செய்கையை வெற்றிவேல் அறப்போரில் இடந்து எறி. வீனர் தம் செயல் பார்த்தும் இருப்பதா? கொற்ற வெம் முரசு ஆர்த்தெழும் ஓசையில் கொட்டுகின்ற அழைப்பொலி
கேட்குதா?
1954
முருகையன்

10
கதிர்காம தெய்யோ!
அய்யா, கதிரை அழகு மலையிற் குடியிருக்கும்
தெய்யோ, வணக்கம் இச் சிங்களத் தீவகத் தென்புறத்தோய், உய்வார்கள் உய்யும் வகையே உயர்ந்து, மேல் உய்யும்படி செய்வாய், இது கேள் ஓர் சிங்களம் ஆட்சி மொழி, இனிமேல்,
என்ன, உனக்கு அம்மொழியா தெரியாது? இவ்வீழமிசைப் பெண்னம் பெரிய பெரும்பான்மை யோர் மொழி சிங்களமே! தொண்மைத் தமிழனி துதித்துப் பணிய அருள் வழங்கும் சிண்னக் குழந்தை தமிழ்த் தெய்வம் எலர்று உனைச் செப்புவர் தார்ை.
(Uě5655). Jíří

Page 12
77
தயவு செய்து இந்தத் தமிழை மறந்து இனிச் சிங்களத்தை அயன்ன இயன்ன என்று ஆறாம் வகுப்பு வரை படித்தால் உயர்வு கியர்வு கிடைக்கவும் கூடும். நானர் உண்னுடைய நயமே நினைத்து இந்த வார்த்தைகள் சொனர்னேன். நன்றாய்க் கவனி.
சிங்கள மூலமே வேண்டுதல் செய்வர், அச் செம்மொழியை உண் கணிடனைய தமிழிற் பெயர்க்க ஒருவருமே இங்கே கிடைக்கார் இனிமேல், தமிழ் மொழி ஈழத்திலே தங்க விடார்கள் தமிழை மற, கதிர்காம தெய்யோ!
சொன்னேனர் அறிக நீ சும்மா தமிழோடு அழுவதை விட்டு இந்நாள் தொடக்கம் இவர்கள் மொழியே படித்திடுக முன்னால் இதோ, ஒரு நோட்டீசு தந்தேன் முருக. இனிக் கண்ணா பின்னா என்று கத்திப் பயனென்ன?
கால நெறி
ஏலாது என நீ உரைக்கத் துணியாய்
இனியும் உன்றனர் வாலேணி அசைப்பாய்? வரும் பயனர் என்ன, வரகுப்பனே!
இலங்கைத் திருப்பதியில் காலுாண்றி நிற்கக் கருத்துணிடேல். வேலைக் கடலில் எறி.
(கண்டனைய - கற்கண்டு போன்ற)
1952

12
சீற்ற மனத்தினர் ஆகிய நணர்பர்கள
நமதயல் வாழ்கின்ற சோதரர் நம்மிசை அணிபுடையர் நண்மை பலப்பல செய்ய முனைந்துளர்
5ulp60LLU தமிழ் மொழி வாழ்வது நிச்சயம். எண்பது அறிந்தமையால் தம்மொழி வாழ அடுக்குகள் செய்வது நல்லது தான்
தெமல மொழிக்கிடையூறுகள் செய்து சிரிப்பதனால்
சிங்களம் இன்னும் உயர்ந்து வளர்ந்திடும்
எனபது தான அவர்களினர் எணர்ணம் - ஒரே ஒரு தப்பு அதனால எமது
(UPhDSlLFði

Page 13
13
ஆழ்ந்த இரக்கம் அவர்க்கு
g) 6115Tg5 பாவம், அவர்
வேறொரு செய்ய வியண்மொழி கொண்று
சவக்குழியை வெட்டி அதற்குள் விழுத்திடின் நல் எரு வாய்க்கும் எனக் கூறி இவர்கள் முனைந்துள செய்கை விசித்திரமே! குள்ள மனத்திறம் மெள்ள வெளிப்படுகின்றதுவோ? ஊறுகள் செய்து இன வெம்பகை கொணர்டு சினந்திடுதல் ஒன்றுபடும் புவி மீதில் இடம்பெறல் இல்லை, இனி சீறி எழுந்திடல் நல்லதும் அல்ல இவர்களது சிங்கள நண்மொழி கூட மனம் புகைகின்றதுவே!
ஈழமிசைப் பல ஆயிர காலம் இருந்த சகிக்கு இன்னல் விளைக்க எழுந்துள மைந்தரை எணர்ணி
நிதம் மீள்விலதாகிய வெந்துயர் வீழ்ந்து உயிர் விம்முகிறாள் - மேனிமையிலே குறைவு ஒன்றும் இலாததோர் சிங்களத் தாய். தோழர்களாய் இனை மாறு நினைந்திலர் ஆகி மனம் துாயவராய் இதுகாறும் இருந்தன இன்று உறவைப் பாழ் செய என்று கிளம்பினர் - சிங்கள மைந்தர்களே! பற்றி எரிந்திடல் நல்லதுவே" - பணிக வெய்ய கனல்
முருகையன்

14
செய்வது யாவது, சொல்வது யாதென ஓர்ந்திலராய், சிங்கள நணர்பர்கள் வெள்ளுரை விள்ளுகிறார் -
விழலில் உய்வழி ஏதென ஒன்றும் அறிந்திலர் போலும், அவர் ஒதுவதன் பொருளே அறியார் வெகு வேகமுடன் கொய்து எமது இன்மொழி எற்றி எறிந்து எழில் ஈழம் எனும் கொல்லையை விட்டு அகல்வித்து அதை வீசிட எண்ணுவரேல். ஐய, அவர்களது எணர்னமும் உண்னதமானது தான்! ஆச்சரியம் தரும் அன்னவர் சிந்தனை போன வழி.
ஏணி, இலணி உள்ள தமிழ் மொழி பேசிடுகின்றவர்களுக்கு இல்லை விழித்துணை என்று நினைத்தனரோ - அவர்கள்? மானம் எனும் பொருள் அற்றவர் என்று நினைத்தனரோ? வாழ்வர், தமிழ் மொழி வாழினர் - அவர்களும் என்பதனால், ஏனை இனத்தவர் போல உரித்துகள் பெற்றிடலே இங்கிவர் தங்கள் பிறப்புரிமை என எணர்ணுகிறார்.
கூனி ஒதுங்கி வளைந்து குறுகிட ஒப்புவரோ? கொஞ்சம் இவற்றினை நணர்பர்கள் எனினுதல் நல்லது தான்,
மொழியை வளர்க்க இவர்கள் நினைக்கும் முறைமைகளோ
முருகையன்

Page 14
முழுதும் அபத்தம் அயல் மொழி வெட்டி அகழ்ந்து இடறி
அழிவை இயற்றுதல் மொழியை வளர்த்திடும் ஓர் பணியா? அளவில் வளத்தினை
அழிவு` தரப் பெறல் சாத்தியமா? கழிவிவர் புத்தி எனவும் ஒதுக்குதல் கூடுமெனில், கயிறு கழுத்தினில் இட நினைவுற்றனரே . இவர்கள்! குளறி உயர்த்திய குரலை எழுப்பி, இனப்பகையைக் கொளுவ முயற்சிகள் நடைபெறல் சற்றும் உகந்ததுவோ?
ஏற்ற நெறிக்கு இவர் மீட்டும் அணைந்திடுவர் எனிலோ எத்தனை நல்லது? உத்தம இன்பம் உதித்துவிடும்! தோற்ற - உயர்வுகள், பூத்திட அன்பு துலங்க அறம, துன்ப நெடுங்கிளை தன்னை இடுங்கி எறிந்துவிட ஊற்றெழுகின்ற மகிழ்ச்சி எனும் புனல் உளடு திளைத்து உள்ள மலர்ச்சியை உற்றிடல் கூடும்
இவர்கள் எனில், சீற்ற மனத்தினர் ஆகி அழல்கிற சிந்தையினார் செய்வது யாவது, சொல்வது யாதென
ஒர்வதிலார்.
ஊறுகள்-இடையூறுகள், வெள்ளுரை-வெட்டிப் பேச்சு, ஒர்தல்-உணர்தல)
1956 .
15 (Urbi).5). Jai

16
ஒரு பெரு முழக்கம்
சிலுசிலுத் துவகை தூவும் தென்றல் வந்துலாவும் சோலை மலர்களின் வனப்பைத் தீட்ட வாய்த்தது எம் தமிழே:
இந்த மலர்களின் வனப்பைத் தீட்டும் மட்டிலே நிற்குமோ?
தன்
குலமுழுதுரிமை எய்தக் கூவிடும் கவிதையாக,
மெல்லியல் ஒயிலார் சாயல் வில்லிழி வளைவினர் கோணம் முல்லையினர் நகையை வெல்லும் முறுவலைப் படம் செய்கின்ற சொல்லுள தமிழே,
இன்று துவணர்டிடும் உரிமை வாழ்வு வெல்ல வல்லொலியில் இனினே விளைத்திடும் வீர ஓசை,
நிலாக்கதிர் நுழைந்துடாடும் நிமிர் அரமியத்தில்,
பெண்கள் விலாப்புறம் நோக்கி விசும் வேல்விழிப் புதுமை தன்னைப் பலாப்பழம் கனிந்த சொல்லிற் பாடும் ஓர் தமிழே.
இன்று வலோற்கர மனிதர் செய்கை மாய்த்திடச் சினந்து சீறும்.
காலத்தின் தாக்கம் வென்ற கவிதையாய், நல்ல வாழ்வுச்
சீலத்தைப் படைத்துத் தந்த
Uxb6)5) Jisi

Page 15
17
செந்தமிழ்ச் சொல்லே,
இன்று சீலத்தைச் சொல்லும் அந்தச் Gäg 6DD6JGŪDujë (olaFLŮ6JCBg5Tb கீலமாய்க் கிழிந்து போன உரிமையைப் புதுக்க ஏங்கும்.
கல்லையே களிமணர் போலக் கை வலி கொணர்டு மாற்ற வல்ல சிற்பிகளோ டன்று வாழ்ந்த செந்தமிழே,
இன்று
வல்லடி வழக்குப் பேசும் மடமையோர் கயமை வீழ்த்தி நல்ல சீர் இதயம் தோன்ற நவின்றிடும், உரிமை வார்த்தை.
திர்ைபுயம், திரணர்ட மார்பு தீ நிகர் கூர்மை நோக்கு, கொண்ட காளைகளின் தீரம் கூறிடும் தமிழே,
இன்று பினர்டுடைந்து ஒழியப் பார்க்கும் பெருமையை - இனத்தின் மாணர்பை வினர்டுரைத்திட முன்னிற்கும் . விறுவிறுப்பான சொல்லில்,
யாழொலி மீட்டி,
மாதர் ஏழிசை பாட்டில் ஒதும் தாழிசை இனிமையாகச் சமைந்த செந்தமிழே. இன்று வாழ்வினில் உரிமை வற்றி 6UJ50 ofL SOLO 560th ஆவேசத்து 2ளழி வெங்கனலே போல ஒரு பெரு முழக்கம் செய்யும்,
அரமியம் - நிலாமுற்றம்
95.7
ÚyfುàJáf

18
பகை வேர் அற ஒரு போர்
அமுதொன்றிய தமிழ் என்பதை அவர் கொண்றிட முனைவார் அது கணிடு உயிர் சுமை கொண்டு இனி அழியார்
தமிழ் மைந்தர் குமுறும் கடல் தனை வென்றதோர் குரலில் - ஒரு குரலில் "கொடும் எங்களினர் உரிமை! 6 SŪTjh
ஒரு போரில்.
மொழியே உயிர் முதலாவது. முடிவாவதும் அதுவே.
-ܗ [ܠܺܐl7ILIIIܠܐܼ)
அதை விடவா? சமர் முரசே அறை தமிழா! விழியே மொழி ஒரு போதிலும் மிதிகாலிடல் சகியோம். மிக வேதனை அடைவார் -
முருகையன்

Page 16
19
விலை பேசிட முனைவார்.
சிறுபாலவர் திகழ் தீயினை நிகர் சிந்தைகள் புகையின், சிறு தீவிதன் கதி யாவது? சிதறா. உயிர் குமுறும் நிறுதுளிகள் படும் ஈழமும் நெரியா உயிர் கருகும் நினையார் - குறுகிய பார்வையர் நிறை தீமைகள் புரிவார்.
தலை கால் திசை புரியாதவர்
தமிழ் மீது சருவுவார் சனநாயக நெறி நேர்மைகள் தமை மீறுதல் புரிவார் அலைபோல் எழு. தமிழா! கொடும் அநியாயம் இது அடுவாய் அற நேர்வழி தனில் ஓர் சமர் - அது நீதியை உதவும்.
சகியார், தமிழ் மொழியோர் இவை சரி நீதிகள் விழைவார் சதிகாரரினி வலை சாடுவார் தனியார் அது வரையும் பகை வேரற ஒரு போர் -
60L பல ஆயுதம் இலவாய், பசிதாகிய அறநேர்மையின் பலமே கொடு புரிவாய்,
(சிறுபாலவர் - சிறுபான்மையோர், சிதறா - சிதறி,
நெரியா - நெரிந்து)
1956
முருகையன்

20
பீடை ஒழிப்பாய்
செய்ய தமிழ்க்கு ஓர் சிந்தனை அற்ற
சிறியோர்கள் எய்திடுகின்றார் - வெய்ய சரங்கள் இவை வந்து
தைபட விட்டார் தணிடமிழர்கள் எனும் அந்த வெய்ய பழிக்கு ஆள்வதுவோ? சீ. விடுவாயோ?
கல்லோயாவைக் காலிகள் தங்கள் கயமைக்கும் பொல்லாங்குக்கும் போக்கிடமாக்கிப் போட்டார்கள்
தொண்மைச் செந்தமிழ் பேசும் நயம் மிக்கோய்,
முருகையன்

Page 17
27
வெல்லாயோ இவ்வீனரை. அனிபால் - அறமொன்றால்?
நீதிகள் தம்மை -
நேர்மையை - ஆட்சி நியமத்தை - பேதைமை கொண்டோர் யோசனை இர்ைறிப் பேர்க்கின்றார். ஒதுவதென்னோ? உணர்மை பிளந்தே உடைபட்டுப் போதல் அறிந்தோம் பூசுவர் சொல்லால் -
புருடாவே
மக்களின் ஆட்சி மனிர்றெனும் அந்தச் சபை தன்னில்
தக்கவர் உண்டு தர்க்கமும் உண்டு தலைவர்கள் உக்கிரமான சொற்பொழிகின்ற உரை உணர்டு வக்கனை உணர்டு - வாய்மையொடு அன்பு வளம் இல்லை.
கூசுதல் இல்லை - கொள்கைகளில் நற்குணமில்லை காய் சினம் ஒனர்றே கையிடை உணர்டு கடை, சந்தி - பூசல்கள் கொணர்டு போகவும் இன்னல் பொழிகின்றோர் ஏசி எதிர்க்கும் ஈனர்கள்
ᏬjzibiᏡᎼlI ᎫᏡr

22
உள்ளார் - ஈழத்தில்!
ஆட்சி இருந்தெணி? ஆட்பலம் மிக்க படையால் எண்? மாட்சிமை மிக்க மந்திரிமார்கள் வாழ்ந்தென்ன? தாட்சணியத்தைத் தாங்கி வளர்க்கும் தலை கொணர்ட ஆட்கள் இருந்தெண் - ஆற்றல் இழந்தால்,
அ1}(0 -
இங்கே?
பொய்ம்மை, அறத்தைப் போர்த்திடுமாயினர்,
மைம்மல் இருட்டு வந்தது கண்டோம். இரவிண் பொய் மைய இருட்டு, GTLD (SISL
வருமுன்னே
உய்வழி ஒன்றே ஒற்றுமையாக உருவாக்கு.
கூடி எதிர்ப்பாய், செந்தமிழ் மைந்தா குலம் ஒன்றாய் கேடுLடுத்தும் கீழவர் செய்கை கிழிபட்டுச் சாடுதல் பட்டுச் சாய்ஸ்து பெற்றுச் சரியட்டும்
பீடை ஒழிப்பாய் - பேரறும் ஒன்றே
ghj6DD6TDT4: Tah.
(சாடுதல் பட்டு - அடிபட்டு)
1956
முருகையன்

Page 18
23
இணைப்பரசாட்சி உதிக்கும்
எங்கள் உயிர் தமிழ் என்றே இன்னும் உணர்ந்து கொள்ளாத சிங்கள நணர்பர்கள், பாவம், தீ மிசை நெய் பெய்கிறார்கள் பாங்கம் இழைத்தெம் மொழிக்குப் பாதகமானவை செய்தால் பொங்கி எழுந்து அறப்பாதைப் போர் தொடுப்பார் தமிழ் மக்கள்.
அன்பினர் படைகளைக் கொணர்டு ஆட்சியினோர் செய்யும் மிணர்டு GT5ī605 UT6O6 L FTu ஈனக் கயமைகள் மாய, தன்பெரு வண்மையைக் காட்டித் தாவி எழுந்திடும் - கேட்டுப் புணர்மைகள் தீர்த்துயிர் வாழப் போகும் தமிழினம், ஈண்ைடு.
மொழியை முதற் கொலை செய்யினர், மூதின வர்ைபைகள் பிய்யும் அழியும் தமிழினம் ஈழத்து. ஆகையினால் அவர் ஆளல் எளிது’ என எண்ணினர் போலும் இங்குள சிங்கள நண்பர்! விழியைப் பிடுங்கினர் ஆயினர். விட்டுக் கொடுப்பவர் யாவர்?
முருகையன்

24
தூங்கின காலத்தை என்றோ தோணிடிப் புதைத்தனம் அன்றோ? வீங்கிய திணிபுயத்தோடு மெய்ம்மை அறப்பலம் கூட, தாங்கிய வீரக் கொடிக்கை தாயினர் விலங்கை ஒடிக்கும்
ஏங்கி இருந்திட மாட்டோம்
ஈனர் எனும் வசை ஈட்டோம்.
கழுத்தை நெரிப்பவர் கையைக் கணிடு சும்மா இருப்போமா? உழுத்த பலத்தினர் அல்லர் ஓங்கும் நலத்தமிழ்ச் செல்வர் அழுத்தி நசுக்கிடுவோரை அன்னவர் வஞ்சனை தீர எழுச்சி பெற்றே, அறம் வாழ்த்தி எய்திடுவார் மறம் வீழ்த்த
இத்தகையாம் இனப்பித்தர் ஏற்படுத்தும் பல சத்தம் கொத்தி இலங்கை நிலத்தைக் கூறு படுத்திடுமாயினி, புத்த செயந்தியின் போது புணர்ணியம் என்பதிங்கேது? நித்திரை போய்விடவில்லை நெஞ்சுரம் கொள் தமிழ்ச் செல்வர்.
வணக்கம் புரிந்தினி மேலும் வாய் திறவோம் என்று போலும் பிணக்கம் வெளிப்படையாகப் பெய்ய முனைந்துளர் நணர்பர்' இணைப்பரசாட்சி உதிக்கும் இங்கிதனால் எட்டுத் திக்கும் மணக்க மதிப்பொடு வாழும் வண்ைமைத் தமிழ் மொழி, நாளும்.
95.7
முருகையன்

Page 19
25
ஒரு முனையில் திரள்க
“செல் திசை ஏது? இனி நாம் செய்வது யாவது எனத்
தீட்டுக திட்டம்
உடன்
ஒட்டுக உட்பகையை
வெறும் பூசல்கள் சூழ்கிறவர் போயொழிவார். நமது உட்போர்கள் ஒழிந்து விடினர்.
ஒருவர் உரைப்பதனை உளறல் எனப்
பிற பேர் ஒழிய மறுப்பதிலும்
பகிடி நகைப்பதிலும் அரிய பகற் பொழுதும் அகல் இரவுப் பொழுதும் அழிவு தனிற்பட நாம் அலைவது நற்செயலோ?
தலைமை பிடிப்பதிலும் தமை உய்ய வைப்பதிலும் சமயம் இதிற் புகுதல் தமிழை அறுப்பதுவே:
Ubibli Jir

26
தொலைக வெறுப்புரைகள் சுயநலம் அற்றொழிக. தொழில்கள் மிகப் பெருக விழிகள் திறப்படைக.
அறம் ஒழிவித்தவரின் அநிதி செகுத்திடவும் அழகு தமிழ்க்கும்
அளித்திடவும் திறமை அனைத்தினையும் செயல்பட வைத்திடவும் செருவில் அறப்படையினர் ஒரு முனையில் திரள்க.
முனை ஒருமித்து
எதிரி முகம் அடி பட்டு விழும் முறைமையில், இக்காைமே அறிநெறியிற் பொருக - இனிய தமிழ்க்கு உரிய இடம் உற
எத்தடையும்
இலை
எனும்
அப்பெரிய நிலைமை பிறப்படைய,
செகுத்தல் - அழித்தல்
956
(UE5)3)LJai

Page 20
27
வாருங்கள் சட்டம் மறுக்க
தாயினர் நறுமலர்த் தாள்கள் மீது சங்கிலி பூட்டும் நினைப்பினோர்கள் ஆயிரம் சட்டங்கள் ஆக்கினாலும் அன்னவர் சூழ்ச்சி பலிக்குமாமோ? தேய வளங்கள் குறைந்து தீய்ந்து செல்வம் மழுங்கி வருந்தினாலும் சாய்வதுண்டோ, தமிழ் மைந்தர் மானம்? தாழ்வதுண்டோ அவர் அன்பு வீரம்?
அன்னையைத் தள்ளி அகற்றிலிட்டே அண்ணியம் பேணி வணங்கினிரேல், உன்னதமாகும் பதவி தந்தோம் ஓடி வினாந்திருர், எனர்றிதெல்லாம் சொன்ன மறுகணம் வந்து தம்மைச் சூழ்வர் தமிழர், துறப்பர் மானம் என்றும் இவர்கள் நினைத்து விட்டார். இங்கு பிழையை இழைத்து விட்டார்.
முருகையன்

28
ஆளப்படுகின்ற மக்கள் தாமே ஆள்பவர் ஆகும் நூற்றாணர்டிற் கூட வாளைக்கொடு கழுத்து ஈர்ந்து வீழ்த்தி வாட்டி நசுக்க முனைந்து விட்டார். தேளை, கொடுவிடப் பூச்சி தம்மைச் சிந்தையிலே குடி கொள்ளவிட்ட நீளச் சிறப்புள்ள நீதியாளர் நீசத்தனத்துக்கு
ஏணி கூசுவார்கள்?
சட்டம் இயற்றி எழுத்தில் வைத்தால், தன்வழியே தமிழ் சாயும் என்ற கெட்ட நினைப்புப் பலிப்பதெங்கே? கிட்டப் பிறர் மொழி அணிடினாலும் எட்ட ஒதுக்கிப் புறம் விடுப்போம்
ஏன் அதை இங்கு?
விரட்டி வைப்போம் பட்டப் பகற் கொள்ளைக் காரருக்குப் “LUNTLüb படிப்பித்து வைக்க வேண்டும்.
மற்றவர் தங்கள் மொழியை
எங்கள் வாய்க்குள் திணித்து விழுங்கச் செய்தல் முற்றும் முடியும் என்று எணர்ணினராம் மூளைப்பிசகல்ல -
வாய்க்கொழுப்பு சற்றும் இவை "அவியா அவர்க்குச் சாற்றி விடீர் குரல் ஒன்றினாலே!
வற்றிவிடவில்லை எங்கள் மானம் வாருங்கள் சட்டம் மறுக்க இன்றே.
ஈர்ந்து - அரிந்து
956
முருகைபண்

Page 21
29
தானை நடத்துக
ஈழ நிலந்தனில் இன்ப நறுந்தமிழ் மீதே, தாம் எண்ணியவாறு இடர் செய்பவர் தீவழி (EUTS) TGSE) ஆழ அகழ்ந்தெறி தீமைகள் - வேருடன் ஆராத அணி படையாய் தமிழ் மீதினில் என்பது பொய்யாமோ?
ஆறி இருந்திட நாள் இதுவோ, அட! ஆகாயம் ஆடி உடைந்திட ஓர் முரசே அறை முன்னேறு வீறு மிகுந்து விரைந்திடு, செந்தமிழ் ຄນີ້ງIT ຫຼື வீழ. மறம், சனநாயக நீதிகளே
6JTypt
(y:53)SlLHi

யாரை அடக்கிடும் ஈன நினைப்பிது? நாடாளும்
ஈழ இனத்தர் உணர் மானம் அறுத்திடு வார் போலும்! போரை அழைத்திடு பாடம் அவர்க்கு அது போதிக்கும் பூரண வெற்றியை நீ அடை இக்கண - (BLD (ëUITG)JTus.
சீ. தமிழர்க்கு அவமானமுறப் பொறை பூண்பாயோ? தேவை அறப்படை தீவிர நற்செரு செல்வாய் நீ காதல் உனக்குளதே. தமிழ் மீதினில் காய்வார்கள் - காலில் மிதிப்பர்களாயினர் எதிர்ப்புகள் காணாது.
தாயை ஒறுத்திடுவோரை எதிர்த்திடு தாழ்வோடத் தானை நடத்துக! போதும் இனிப்பொறை தனிமானச் சீயமெனப் பகை சாய வலத்தொடு செல்லாயோ? தேயமிதில், பிறழ் ஞாயம் இருப்பது தீராயோ?
பொறை-பொறுமை, தானை-சேனை, சீயம்-சிங்கம், வலம் -வலரிமை
1956
Jjಖjljá

Page 22
31
நாசமாகின்றது கொடுங்கோல்
அன்னையே, தமிழே. அறிஞரின் இதய ஆழமே, அறநெறி ததும்பும் தொண்னைபோல் நிறைந்தும் விரிந்த உன் நாட்டின் தொல்புகழ் நினைக்க மெய் சிலிர்க்கும் கண்ணி, இன்றுண்னைக் கயவர்கள் சில பேர் கை விலங்கிட நினைத்தாராம்! என் இனிப் பொறுமை? எவர்க்கது
எழுகிறோம் ஒரு குலம் ஆகி.
இமாலய மலையில் எழுதிய வலிவை
இவ்விலங்கையர்களும் அறிய, தமிழர் ஓர் அணியைச் சார்கிறோம், தாயே!
CPH5N5)LKør

32
சரிந்துடனர் ஒழிந்தன பகைகள் சமீபகாலத்தின் சரித்திரம் நெஞ்சைத் தகிக்கிறதாயினும் விழித்தோம் நமது தானி வெற்றி இதோ, ஒரு கணத்தில் நாசமாகின்றது கொடுங்கோல்,
நெஞ்சிலே நஞ்சை நிறைத்து வைத்திருப்பார் நீசமே செய்கையும் நினைப்பும் கொஞ்சமும் கூட அறப்பயம் இல்லை. கொள்கையோ சுரணர்டுதல், நசுக்கல் அஞ்சியா ஒடுங்கிக் குறணிடுவோம் நாங்கள்? அறச்சமர் தொடுத்திடல் குறித்தோம் பஞ்சிலே நெருப்புப் பட்டதனர் பின்பும் பற்றவா, படரவா பதுங்கும்?
பாவம், இவ்விலங்கைப் பச்சை நாடு அந்தோ
பல முறை தமிழரின் பலத்தை சாவகம், கடாரம் சயித்த வல்லமையைச் சலித்தது, நெடுகிலும் சுவைத்து தேவையே போலும் பிறகுமோர்
GÈLAG, சிறிததிற் கொடுக்க ஏன் தயக்கம்?
ஏவுவோம் எமது வலிமையை அவர் மேல் - இம்முறை அறவழிச் சமரால்!
பொறுப்பதா இனியும்? போதுமே! இனிமேல், புலிகள் ஏன் குகையினுட் கிடக்கும்? அறுப்பதே கடமை, அநீதியினர் வேரை அகற்றுவோம் தடைகளை
6ாட்கள் பிறப்பினதுரிமை தமிழையே விளங்கல்
UP:55O5) JØr

Page 23
33
பிறர்கள் ஏன் சருவுவார் தமிழில்? இறுக்குவோம் வரிந்தெம் இடுப்பு வார்களை, நாம் இயற்றுவோம், அறவழிச் சமரை.
துானர்டிலைப் போட்டுச் சுறாப் பிடித்திடவும் சூழ்ச்சிகள் செய்கிறார் அறிவோம் தீண்டவும் நினையோம் திமிர்வழி மொழியைத் தினரிப்பராம் கூலியும் கொடுத்து வேணர்டி அவ்வெச்சிற் பருக்கையை எவர் தானி விற்பர் ஓர் உண்னத மொழியை? ஆண்டிடும் இனத்தார் அறிந்தில) போலும் - - அன்புதான் இறுதியில் வெல்லும்.
ஆகையால், எங்கள் அன்னையே, அறிக. அடி பணிந்து ஒதுங்கிட ஒப்போம் வேகும் எம் நெஞ்ச விறகுகள் இதனால் மேல் எழும் உணர்ச்சியினர் வெப்பம் தாகமே கொணர்டோம், உரிமையை 96.OLLU
தடுப்பதார்? அதோ, இலங்கையினைப் பாகமே பிரித்து ஓர் இணைப்பரசு அமைக்கப் பாடுபட்டு உழைக்கிறார், மைந்தர்.
956
முருகையன்

34
உயர்த்துக உண்கொடி
ஒணி தமிழ் அன்னை சுதந்திரம் ஊசல் இடும்பொழுது இன்னமும் ஒய நினைந்தனையோ?
பிறர்
ஊறுகள் செய்து சினந்தனர் பணிடைய உர்ை தமிழ் நொந்திடு பாண்மையிலே செயல் கொலர்டவர் பாதகம் என்று நினைந்திலர் பாழ்வழி சென்று படர்ந்தனர்.
உரிமை பறித்து நசுக்கிடும் உயர்வு மிகுத்தவர்
h6ŪT 6ŪOLD56 TT ஒழிய முயற்சிகள் செய்திடும் உவமையில் அற்புதர் - அன்னவர் அரவை நிகர்த்த நினைப்புடனர் அழிவு செயற்பட எண்ணுவர் அரி என நிற்கும் உரத்துடள் அறவழியிற் ச0ர் தொட்டிடு.
முருகையன்

Page 24
35
இமயமலைச் சிகரத்தினில் எழுதினை வெற்றி இலச்சினை ஈழ நிலத்தில் இலட்சியம் எய்துக வெற்றி
தமிழ்க்குலம் நலிவு தகர்க்க உதித்தது நமனை எதிர்க்கும் உரத்தது நரியினை ஒத்த சிலர்க்கு - அது நவிலரும் நச்சை நிகர்த்தது.
பழமையை மட்டும் இசைப்பது பழுதினி இக்கணம் ஒப்பறு படைகள் திரட்டி அறச்செரு முனையில் மறத்தை அறுத்திடு
புழுதி மிசைத் தமிழ் இண்மொழி புரள இழுத்து வலிந்தவர் புவியில் இருப்பது நன்றட! புகழை நிமிர்த்த விரைந்திடு.
இனவெறி பற்றி எரிந்தது உரிமை இழப்பு நிகழ்ந்தது இதனை நினைத்து வெகுணர்டெழு - இணையறு வெற்றி பெறும் வகை மனமிசை உற்ற பலம் கொடு மறலியை ஒத்து முனைந்தெழு - மடைமை கெடப்பொரு
மகிழ உயர்த்துக உண் கொடி.
அரி-சிங்கம், நவிலரு-சொல்லுதற்கு அரிய, மறலி, நமன்-கூற்றுவன
956
முந்கையன்

36
நாம் அதற்குச் சீறுவதோ?
மதிப்புடைய நடத்தை உள்ள மனிதர்களாம்
ஐயமென்ன? வையகத்தினர் நாடெல்லாம் வந்திருக்கும்
5F6Ö) U nU அதைத் தெரிந்து பயனடைய அறைந்துவிட்டார் - வெளிவெளியாய் ஆகையினால்,
இன்னொரு சாணர் அதிகரித்த மிடுக்குடனே உதைக்கிற நம் அயலினத்தினர் ஒதுக்கலினை ஏற்று'ஒடுங்கி உறவினரே அவர்கள் என உணர்ந்து
தெளிவடைந்திடுவோம். பதைக்கிறதா மனம்?
எதற்கு?
பதுங்கி இருந்து எவரேனும் பதவி ஏதேனும் தந்தால், பற்றி, அதைப்
பாத்திடுவீர்.
முருகையன்

Page 25
37
is fig, g) 6)ds) fol)6)), சணர்டை எல்லாம் ஒழிந்துவிட, சாத்துலிக நெறி ஒன்றே ஏற்றதென முழங்கிடுவார். காந்தியொடு புத்தபிரான் கருணை நெறி உயர்ந்தது எனக் கழறியதைப் பிறரறிய எடுத்துரைப்பார், போதிப்பார். தாம் தலைகீழாய் நடப்பார்: தருமத்தின் திருவுருவைச் சழித்து, நெளித்துத் திரித்துத் தமக்குரிமை ஆக்கிடுவார். வாந்தி எடுக்காதீர்கள் . வாய் சுழித்துப் பயனர் என்ன? வையகத்தின் கோலம் இதே அருவருத்துக் காட்டாது.
காலடியில் நணர்பர்களைக் கருணையுடனர் மிதிப்பவர்கள் கைகளிலே திரிபிடகம் தரித்தபடி அறம் உரைக்கும் சீல நிலைத் திருவடிவு சிறக்க ஒளி வீசிடுவார். சிரிக்காதீர் - தேவை இல்லை அழுவதிலும் பயனில்லை கால நெறி இது பிழைக்கக் கருத்துணர்டா? மஞ்சல் உடை கதி உதவும் பிறகெணின? முடிசூடா அரசர்கள் நீர், சால்வையை விட்டெறியுங்கள் தலை மொட்டை அடியுங்கள் சாமி என்று தலை நிமிர்த்தித் தயங்காது புறப்படுங்கள்.
ஏணி சினந்து புறுபுறுப்பீர்? 6T SOT SOT JU6ti? எணர்ன பிழை? எல்லாரும் ஒரு குலமாய் ஆகட்டும் என்பதையே தானி
Uay1}}}|LJ35i

38
அவர்கள் குறிக்கோளாய்க் கொண்டுள்ளார்
சரி தானே! தமிழர்களும் சிங்களராய் மாறிவிட்டால், பிணக்கு ஏது?
தேனி தமிழ்’ என்று அழுவானேன்? சிங்களமும் தேனி தானே! சிறிது புளிப்பு
அதில் இருந்தால். - "சீ ' என்று தள்ளுவதோ? நாம் தமிழர் என்றினிமேல் நவிலாதீர்.
இவ்வார்த்தை நாக்கு வரை வந்தாலும் விழுங்கிவிட்டு மூச்செடுப்பீர்.
உயர்ந்தவரின் மோதிரக்கை உதவுகிற குட்டுகளை ஒவ்வொன்றாய்ப் பெறுவதிலே உச்சி குளிர்ந்திடல் வேர்ைடும். பயந்து புவி அணுக்குணர்டை ஐதரசன் குண்டுகளைப் பார்த்து நடு நடுங்குவதால் - வேர்த்து நிதம் வெருளுவதால் இயன்றவரை இவ்வுலகப் பினக்குகளைத் தீர்த்து வைக்கும் இலட்சியத்துக்கு உழைப்பவர்கள் இடைவேளை ஓய்வுக்காய், நயந்து, கடைக் கர்ை நோக்கு நல்கி அருள் பாலித்து நசுக்கிடுவார், நம்மை எனில் - நாம் அதற்குச் சீறுவதோ?
ஐதரசன் - "ஐட்றஜன்
957
(Urib))35) J3i

Page 26
39
வெல்வது திணிணம
அடிமை விலங்கை உடைத்தெறிய ஆவல் ததும்பும் நின்னப்பினராய் இடியை நிகர்த்த குரல் எழுப்பி இங்கு குழுமினர், செந்தமிழர் கொடுமை ஒழிந்தது! வெம்பகையினர் தம்மிருள் தீர்ந்ததடா!
விடுதலை வந்தது அச் செருவில் வீழ்ந்தது தீமை என்று ஆர்த்தெழுவாய்.
முருகையன்

40
நாளை அாச்சமர் வெற்றி தரும் நாங்கள் தலையை நிமிர்த்துகிற வேளை பிறந்திடும் என்றுரைப்பாய் - விண்ணதிரத் தமிழ்ப் பணிணினிலே! கூழை அறிவு படைத்தவரின் கொக்கரிப்பைப் பொருள் பணினுவதோ? காளைகள் தாவி எழுந்து விட்டார் கன்னல் தமிழ் மொழி காப்பதற்கு,
வெந்த கொடியதோர் புண்ணிடையே வேலை நுழைப்பது போல
Ejb செந்தமிழ் நொந்திடும் வேளையிலே
சிறீயினர் திணிப்பைத் தொடக்கி
எந்த விதம் சகிப்பார். தமிழர்? ‘ஏ’ என்றெழுந்தனர் - அவ்வளவில் பொந்துட் பதுங்கிய பாம்பெனவே போயிற்று அரசினர் சட்ட நெறி.
பாய நினைத்த புலி
&OLLË பார்த்துப் பொறுத்துப் பதுங்குவதை ஒயல் என்றெணிணி உறங்குகிறார் - உலர்மை உணர்ந்திலர் - ஆள்கிறவர். தீயிடை வெந்து நெளிந்திடும் ஓர் சினினப் புழுவெனச் செந்தமிழர் காய்கிற போதில் அவர் தமது கனர்களை மூடுதல் சாத்தியமோ?
கத்தி, இரத்தம் எதுவுமின்றி, கையிடை வாள், கணை, ஈட்டி இன்றி, சித்தமிசைச் சினம் ஏதுமின்றி. சிரங்களர் மீதிற் குரோதமினறி எத்திசையும் வியப்பெய்த
முருகையன்

Page 27
இங்கே - ஈழத்திலே அறப்போரிடுவோம், ஒத்த மனத்தினராய்த் தமிழர் ஒன்று கலந்து இக்கணத்தினிலே, உள்ளத்திலே சுரந்தூறும் அனர்பே ஒப்பற்ற தங்கள் படைகள் என வள்ளுவண் வான்மறை சொன்ன
9s) -
வாசகம் தங்கள் கவசமென. பிள்ளை மனப்பெருங் காந்தியரின் பேச்சுகள் தங்கள் மறைகள் என, கொள்ளும் மனத்திறம் கொணர்ட குணக் - குன்றுகள் வெல்வது திணிணமடா!
ஆவியை ஒத்தவள். அன்னை தமிழ் அன்னியர் பூட்டிய வெர்தளையை, பாவிகள் தாழ்ந்து தலை குனியப் பட்டென வெட்டித் தொலைக்கு மட்டும் ஓய்வறியார்
உழைப்பர் தமிழர் ஒற்றுமை ஓங்கி உரிமை தரும் தீதில் இணைப்பரசாட்சி கண்டே சிங்கத் தமிழர்கள் ஓய்வர் அடr!
தரீதரில்-தீமை இல்லாத, ஆர்த்து-ஆரவாரித்து,
360) hool i t i j h - Dtij lọ JA Vísi
1957
(U.53) Bll Joi

42
விடிபொழுது தொலைவில் ឆ្នាចាប់ យាចា)
பல்லானர்டு பாடுகிறோம் - தமிழ் அர்ைனைக்கு பாணர்டியரே, சோழர்களே, சேரர் மாரே, எல்லாரும் வாருங்கள் -
இந்த நாட்டினர் இளமை பயில தமிழ்த்திரளே, வருக,
எங்கள் வல்லாணர்மை மிகுந்த தமிழ்ச் சொந்தத்
தயை வருத்த நினைக்கின்றவனும் இருக்கின்றானே!
சாய்க்கப்
புறப்படுங்கள், தோழர்களே தயக்கம் வேணர்டாம்.
சங்கத்துத் தமிழ்.
பகையைக் கர்ைடு சீறித் தகர்த்தெறிந்து புறங்காணும் தமிழ்,
<9|6]fi៥ வெங்குருதி தனிற் சுமழ்ந்து புலவு நாறும் வேல் வேந்தர் வளர்த்த தமிழ், கடல் கடந்து எங்கும் ஒளி சிறந்து விறல் நாட்டி வாழ்ந்த எங்கள் தமிழ் - மதிப்பிழந்து, மாணர்பு கெட்டு,
gể -
சிரம் தாழ்த்த வேண்டும் என்றும்
முருகையன்

Page 28
43
முடியாது - வணங்காத, நெடும் பொனி பூண்ட முடிமீது புகழ் இருத்தி வாழ்ந்த நாங்கள்
அடி நாடி அரிச்சனைகள் செய்து
அணினார் தம் “அருட்பெருக்கால் விட்டெறியும் பருக்கை ஏற்று கெடும் மானம் துறந்து பிறர் நிழலில் வாழ - கிழிந்துவிட்ட கந்தல் அல்ல - தமிழர் பணிபு.
விடு பானம் - அகிம்சை எனும் வீரப்பாணம் - வெற்றி பிறந்திடத் தொடுப்பீர் - அன்புப் பானம்
தென்னாட்டில் மட்டுமல்ல, ஈழம் என்னும் சிங்களத்தர் நாட்டில் அல்ல, எந்த ஊரில் எந்நாட்டில் எவனொருவன் தமிழைப் பேச இருக்கின்றானி - அங்கெல்லாம் உரிமை காணும் நர்ைனாட்கள் விடிபொழுது
நசுக்க நினைப்புடையவனினர்
சுயமை சாய்த்து, சின்னாபின்னப்படுத்திச் சிதைத்துத் தூளாய்ச் சிதறடிக்கும் பெருவேட்கை பிறந்த பிணினால்:
ஏதேது பரிதாபம்
இங்கெம் நண்பர் எம் பலத்தை தவறாகக் கணித்துக்
தீதான கொலை, கொடுவாள், இரத்தம்,
முருகையன்

குண்டு, சிறுசெயல்கள் அறியார்கள், தமிழர் ஆயினர், கோதேதும் இல்லாத செந்நாப்போதார் கூறி வைத்த இன்னா செய்யாமைக் கொள்கை
போதாதென்று அவர் எண்ணிக் கொண்டார் போலும் . புறங்கணர்டு பகைமையினைத் துரத்தித் தீர்க்க!
வெறுப்பிடையே விளைவதல்ல,
பிளவில்,
வெய்ய
வேற்றுமையில் விளைவதல்ல, நெஞ்சில் உற்ற கறுப்பு நிறத்திடை முளைத்து வளர்வதல்ல, காழ்ப்பிடையே - பொறாமையிடை விளைவதல்ல, அறத்திடையே விளைவது - எங்கள் அன்பு வீரம் - ஆன்ம வலு - உயிராற்றல் - அதனால், இங்கே
பிறப்பது தானி
அறப்போரினர் பெரிய வெற்றி பிசகாத திறல் வெற்றி - தமிழின் வெற்றி,
கோது-குற்றம், செந்நாப்போதார்-வள்ளுவர், இன்னா செய்யாமை-அகிம்சை, ஆன்மவலு-ஆத்மசக்த
1957
முருகையன்

Page 29
45
வெற்றிக்கு விழா
சுணர்டேன் உனது கடிதம் தமிழ் வெல்லும் உண்டானதேனோ உனக்கு அய்யம்? நண்ைபா,
அறத்தினர் வழிச் சென்று அருட் சமரம் ஆற்ற, குறித்தெழுந்தது எங்கள் குலம்.
"எங்கே சமர் முரசம்? ஏடா, தமிழா, உர்ை
பங்கை நிலைநாட்டு, எண்று இங்கெழுந்து
பொங்கும் அழைப்பொலியைக் கேள். நீ அழகு தமிழ் வென்று தழைகதம -
தகரும் தனள்,
முருகையன்

46
கலர் இருந்தும் பாரார் கருத்திருந்தும் சிந்தியார் எண்ணுகிறார் - எம் அறப்போர் ஏதோ என்று
அண்ணல், அருட் காந்தி வழி செல்வதற்குக் காலெடுத்து வைத்துவிட்டோம் வேந்தர்களே நாங்கள் இனிமேல் -
சொல்லால் மிரட்டிச் di GLOTLíJő 3 UDT6 "leheh, புல்லோ தமிழர்களின் புத்தி வலு? GTE)6)T6 iT60t
சந்ததியோர் இன்று
தகர்ப்போம் பகை’ என்றார். வந்தது போர் -
அன்பினர் வழி
உணர்மை நெறியின் ஒரு சிறிதும் நீங்காத திர்ைமையுடனே செழுந்தமிழர் கணி இமைக்கும்
போதிற்குள் இன்னே புறப்பட்டு விட்டார்கள். நீதிக்குரிய நெறி.
ஆயுதங்கள் இர்ைறி, அறமே துணையாக்கித் தீயவரின் நெஞ்சும் திருத்துவதே துாய அருட் சீர் நிறைந்த, தனிமம் திறம்பாத எங்களவர் போர்முறையாம் என்று
புகல்,
ஒன்றும் புதிதல்ல - ஈராயிரம் ஆண்டினர்
(Uxb6)bis J-si

Page 30
47
முன்பே தமிழன் மொழிந்த வழி அணியினால் யாரையுமே வெல்லுகிற இன்னா செய்யாத வழி தீர உணர்ந்தோர் செயல்,
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல் என்று முன் மொழிந்த வள்ளுவனே எங்கள் வழிகாட்டி - நம்மவரின் உள்ளமிசை ஊர்ந்த ஒளி.
போங்கள் அத்தான், போருக்கு
- போய் வாரீர் என்றுனக்குத் தேனி குழைத்த சொல்லாலா
மீன்களுக்கும் தோல்வியினைக் காட்டித் துலங்க விழிப்பவள். உண் சால்பினுக்கு ஏற்ற சகி.
வேறென்ன? இன்னும் விரிவாய் மறு கடிதம் ஆறுதலாய்ப் பின்னர் அனுப்புகிறேனர். தேறு மனம் நாளைக்கு வெற்றி நமதானால், வெற்றிக்கு வேளைக்கு வேளை விழா,
957
(Urbi)5), Jai

48
விடிவு
மை இருள் கிழித்து இன்ப சுதந்திரம் மலருகின்றது அம்மாணிபுறு செய்தியைச் செய்ய் சேவல் ஒலிப்பது கேளடா! சில்லறைப் பழி தீர,
சுதந்திர வெய்யவண் கிழக்கில் நிமிர்கின்றனணி வீறு கொண்ட தமிழர்கள் அர்ைபினால் செய்த போரினர் பயனர் பெறும்
சூசகம்
தெரிதல் கண்டு மகிழ்ந்தனர், நம்மவர்.
முருகையன்

Page 31
49
நீதி கொண்றவர் ஆக்கிய சட்டங்கள் நீறு செய்து அவை மீறினும் அன்பெனும் தீதிலா வழி இம்மியும் தாணர்டிடாச் செம்மை சேர்ந்தவர் நம்மவர் என்பதால், காதிலே, அதோ, வெற்றியினர் பல்குரல் கணிர் என்றே படும் அன்னை விலங்குகள் சேதிபட்டுச் சிதறி விழுந்தன சிங்க ஆசனத்தே தமிழ் உற்றது.
பாடுமினர்கள் சுதந்திர வெற்றியை பாவை மார்கள் பலரும் நடனங்கள்
ஆடுமினர்கள்! அருங்கவி வாணர்கள் அன்பு வென்றதைப் போற்றிப் புகழ்ந்திடக்
கூடுமினிகள், குதுகலம் கொள்ளுமினர் கொடுமையாளரின் கொல்விடக் கொள்கைகள் சாடி வீழ்த்திய தணி - தமிழ் வீரமே தலைமையானதென்று ஏத்துமின், வாழ்த்துமின்.
நிலம் பிடிப்பதும்
நெற்றியினர் நேரிலே நீதியைக் கொலை செய்வதும் மற்றவர்
நலம் கெடுப்பதும்
உரிமை பறிப்பதும் நாணம் இன்றித் தமிழை ஒதுக்கலும் குலம் கெடுத்திடும் சூழ்ச்சிகள்
முருகையன்

செய்வதும் குடை புரணிடு கவிழ்ந்து விழுந்தன சிலம்படிக்கு வணக்கம் செலுத்துவீர் "செந்தமிழ் மகள் வாழ்க’ என்று
ஆர்த்திடீர்.
சிதைந்தொழிந்தன நம் பகை பற்றிய
சிறுமை யாவும் பொடிப்பொடி ஆயின அதிர்ந்து வாணி முகடு ஆர்க்க முழங்கிடும் அன்பு வெற்றி முரசம்
8ODETT உதிர்ந்து வீழ்ந்தன பொய்ம்மை சுருண்டு மாய்ந்து ஒழிய உணர்மையே வென்றதிங்கு என்பதால், சுதந்திரத்தினி விடிவினைப் பார்த்திடீர் சுகம் பிறக்கும் வடிவினை நோக்குவீர்.
செயப் ய. சிவநீத, சேதபட் டு-வெட் டுப் பட் டு, கொல்விடம்-கொல்லும் குணமுள்ள நஞ்சு
1957
g:55) 5)Uáři

Page 32
51
வாரும் எங்களுக்குள்ளே ஓர் மற்புரிந்து மாளுவோம்.
தமிழன் எண்றொரு இனம் உணர்டு தனியே அவர்க்கொரு குணம் உர்ைடு
- நாமக்கல் கவிஞர்
ஒன்றுபட்டு வாழல் விட்டு உருக்குலைந்து எமக்குள்ளே கொண்று கெட்டு வீழலே குறித்துளோம்.
இதல்லவோ
நன்று மற்றவர்கள் செய்யும் நாசவேலை F5, 6U606)]
என்று விட்டு நாம் இரைகள் ஆவதே சிறந்ததாம்.
இடது கண்னம் மீதில் அன்று யேசு சொன்ன மாதிரி
巴冲以 岛町、 பெருத்த இனிய ஆழியின் முழுக்கினை நெடிது துய்த்து
6TLO 6JS)g 650 6OTup நீட்டுகின்ற கைகளினர் அடி பெறத் தரும் சிறப்பில் ‘ஆன்ம சக்தி உணர்டடா!
தீமை செய்து துணர்புறுத்துகின்றவர் செயல்களுக்கு, ‘ஆம்’ எனச் சிரங்கள் தம்மை ஆட்டுதல் உயர்ந்ததே நாம் எதிர்த்தல் விட்டு அவர்க்கு நன்மைகள் புரிந்திடல் சேம வாழ்வு வாழவும்
(U55))35Jes)

52
சிறந்த பாதை அல்லவோ?
ஆகையால், எம் அன்புடைத் தமிழ்ச் சகோதரா, அறி - வேகும் இன்னல் வாதையூடு வேதனைப்படும் பொழுது,
ஆகுமோ, அடுக்குமோ?’ எனக், கனன்று எழுந்திடேல். சாகவே வரின்
அதைத்
தடுக்க யாவர் வல்லவர்?
துச்சமாக எணர்னியே, துரும்பு எனும்படிக்கு
6T69 வைச்செவர் நசுக்கினும் வருத்தியே பொசுக்கினும் நச்செனும்படிக்கு எமக்குளே பகைத்திருப்பதை இச்சகத்திலே ஒழிக்க என்றுமே ஒருப்படோம்.
மானம் இற்று ஒழிந்து போய் மடிந்து கெட்டுத் தீரினும் ஈனம் மிக்கு
இழிந்து உயிர் சுமந்திருப்பதாயினும் - ஏனர்? -
நமக்குளே h வளர்ந்திருப்பதான பேதமே மேன்மை மிக்கவாம்.
அவற்றை - விட்டொழிக்க ஒத்திடோம்,
மொழி இழந்து, கதி இழந்து முதிருகின்ற பலர்பெனும் விழி இழந்து
விரல் இழந்து
விதிகடிந்த வாழ்வுடனர்
முருகையன்

Page 33
53
இழிவினர் ஒன்றி ஈழமீது இருப்பதே சிறப்பென. குழியிலே விழுந்த பின்பு கூறி உள்ளம் தேறலாம்.
கெட்டு வீழும் எம்மினம் கிழிந்து பிய்ந்து பீத்தலாய் விட்ட பின்னும் எம்முள் மொய்த்த வேற்றுமைகள் விட்டிடோம் மட்டிலாத எங்கள் பணிபு மற்புரிந்து இறந்திடல் எட்டி, எம்மை நாங்களே, எதிர்த்து மாய்ந்து சாய்குவோம்.
வீரம் மிக்கவர்கள் நாம் மிகுந்த மானம் உள்ளவர் தீரம் உற்றவர் -
செருச் சிறந்த எங்கள் ஆடலாம். காரம் மிக்க சொல் எறிந்து, கல்லை ஒத்த திணிமையீர், வாரும் - எங்களுக்குள்ளே ஓர் மற்புரிந்து மாளுவோம்.
நாங்களே நமைப் பகைத்து நாசமாதல் அல்லவோ ஓங்கும் எங்கள் நல்லினத்தினர் உத்தமத் தனிக்குணம்:
வாங்கள் அத்தனிக் குணம் வளர்ப்பதே கடனர்.
இதால், தீங்கிலாத சிங்களத்தின் சேவையாளர் ஆகலாம்.
இன்ப ஆழி-இன்பக் கடல், துய்த்து-அனுபவித்து, இழிவின் ஒன்றி-இழிவடைந்து, செரு-போர
1957
முருகையன்

பணினுங்கோ தமிங்களத்தை
தம்பி இங்கு நீ வாடா, தமிழ் மோனே! உறங்காதே. உறங்கிப்போனால், நம்பி உன்னை வாழுகிற தமிழினது கதி எண்ன? நமது பின்னோர் கும்பிடுவர் உனைப் போற்றி எனினுடைய சொற்கள் செவி கொள்ளு, குஞ்சு அன்புடையாய், நாணி சொல்லும் அவைகளை நீ கேட்டுக்கொள் அவ்வாறே செய்.
சமக்கிறுதத்தோடு தமிழ் தனைக் குழைத்துப் பிட்டவித்துப் பணர்டை நாளில் தமிழ்க்கிருதம் சரிக்கட்டிப் பரிமாறி அனுபவித்தோம் - அதனால் அன்று நமக்கிருந்த டிமானர்ட்டெனின. மவுசென்ன, நடப்பெனின.
சமைத்துவிட்டோம் பல மொழிகள் மலையாளம், தெலுங்கென்று தமிழின் வேறாய்.
பிர்ைனாளில் இங்கிலிசை அள்ளிவந்து தமிழோடு கலந்து கொட்டிப் பொனர்னான தமிங்கிலிசைப் படைத்து விட்டோம் - புதிய பிரமாக்கள் நாங்கள்
முருகையன்

Page 34
55
என்னே, தம்பீ. எங்கள் கெட்டிக்காரத் தனத்தை இனியென்றாலும் உன்னாலே புரிந்து கொள்ள முடிகிறதா? அவ்வளவும் போதும், மோனை.
வடக்கே செந்தமிழ் வழங்கும் தென்னகத்தோர் இந்தி கடன் வாங்கி வந்து படைக்கின்றார் தமிழ்ந்தி எனும் புதிய மொழி, பாரதத்தில் பதைக்காதே நீ. இடக்காக இல்லாமல் இனிப்பாக இருக்கிறதாம் இந்திப் பேச்ச கொடுப்பினர் உள்ளே தமிழ் ஒதுக்கி உதட்டினிலே இந்தியைத்தான் கொள்ளல் நன்று.
இங்கெமது பொன்னான ஈழமணித் திருநாட்டில் எண்ன சேவை உங்களுக்காய் உள்ளதென அறிந்து கொள்ளு, தமிழ் மோனை உசாராய் நில்லு சிங்களத்தைத் தமிழோடு பிணைந்து கொட்டிப் பிசைந்தவித்துப் புதிசாய் நாங்கள் தங்கமயமான மொழி தமிங்களத்தைப் பிறப்பிக்க வேணும் தம்பி,
பிறப்பித்து விட்டோமோ - பிறகென்ன இலங்கையிலே பிளவு. மோனை? தறப்புறென முழிசாதே சிங்களவர் தமிழரொடு சணர்டை (3 vir உறைப்புடனே உறுமிலிட்டும் ஒப்பந்தம் 199ઈrig) arg .. grg,
முருகையன்

56
வெறுப்பொழியும் தமிங்களவர், ஓரினமாய், ஒற்றுமையாய் உறைந்து வாழ்வார்.
இருபதாம் நூற்றாணர்டிற் சிங்களமே அரசு மொழி - இதனைப் போலே பெருமையொடு, தமிழ், முன்னை அரசானர்ட பழைய மொழி பிசைந்தொண்றாக்க வருகினர்ற தமிங்களத்தின் மகிமையினை வகுத்துரைக்க வார்த்தை ஏது? இரவு பகல் பாராமல் பண்ணுங்கோ தமிங்களத்தை ஈழம் வாழும்.
மோனே, மோனை என்பன "மகனே" என்பதன் சிதைவென்க. டிமாண்டு - திசைச் சொல். மதிப்பு என்னும் பொருளில் தமிழரிடை வழங்கி வருவது. முழி சாதே என்பது விழிக் காதே என்பதன் வாய் மொழி வழக்கு வடிவமென அறிக. பண்ணுங்கோ என்பதும் அது போல்வதே என்க:
1957
(Uxfb1)Jhli J-)

Page 35
57,
நணிடு விடு தூது
நணர்டுகளே, வாருங்கள் நாங்கள் உமையெல்லாம் கண்டு கதைப்பதற்குக் காரியங்கள் எத்தனையோ
. g) 60-jıb
சிறிதுங்கே "உப்பிடியெட் நில்லுங்கள் சண்டை பிடித்துச் சரிக்கட்டித் தீர்த்துவிட நாம் எணர்ணவில்லை. எங்கள் நண்பர்களே!
ஆகையினால், போம் எணர்ணம் வேர்ைடாம் புறப்படலாம் ஆறுதலாய் வேறை ஒனிடும் இல்லை விசயம் இவ்வளவுதான் - கூறுகிறேனர் கேளுங்கள் - கோலங்கள் வெண்மணலில் தாராளமாகச் சமையுங்கள் சட்டியிலே நீராழமானால் நெகிழ்ந்து சமைபடுங்கள் எட்டிப் பிடிக்கும் இளையதம்பி
ஒட்ட நறுக்கி உதிரம் குடியுங்கள் பெண்சாதியோடு பெரிய கடல் நீருள் கணிசாடை காட்டிக் கதையுங்கள் கை கோத்து நாலு வளையம் நடந்து திரியுங்கள் காலுளைய மட்டும் கரணம் அடியுங்கள்
முருகையன்

58
வேண்டாம் என நாம் விளம்பவில்லை, நணர்டுகளே!
ஆணர்டார்கள் கட்சியிலே ஆட்பலமாய், பக்கத்தில் நின்று துணை புரிந்து நீதிகொலை பண்ணுவது நன்றல்ல - என்றே நவிலுகிறோம் உம்மினத்தார்
இப்போசா வணர்டிகளினர் எனர் தகடு தோறும் உள்ளார் அப்பாவம் வேணர்டாம்
அடது
உடனே நிற்பாட்டி நல்லபடியாய் நடவுங்கள் அல்லதுTஉம் சொல்ல முடியாத துயரம் படுவீர்கள் சண்டித்தனurா, சனியன்காள்?
கிணர்டிக் கிடங்குட் கிடத்தி
மேலுலகம் காட்ட விருப்பந்தான் என்றாலும்
காலமெல்லாம் சோராது கட்டி வளர்த்து வந்த பண்பாடு எம் கையினர் படபடப்பைக் கட்டுகிது வெண்பாலுைப் போன்ற பெயினர்ற்றால் உமக்கெல்லாம் பூச்சுக் கொடுத்துப் புதுத்தகடு போடுவதில் ஒய்ச்சல் ஒழிவின்றி ஊக்கத்தொடு முனையும் தம்பிகளைக் கணிடு தலை நடுங்கும்
வம்பு தும்பேனி? உங்கள் வழியே நீர் செல்லுங்கள் வீன கரைச்சல் வேணர்டாம்
முருகையண்

Page 36
விரைந்து சென்று, நும் குலத்தை வேர்ைடுமென்றே இந்த வசுக்களிலே ஏற்றி வைத்த அந்த இனத்தின் அமைச்சர் முதலவருககும இந்தக் கதையை எடுத்துரைப்பீர் எணர் தகட்டில் யாழ்ப்பாணம் வந்த இனிய அனுபவமும்
ஈப்போசா வணிடியிலே ஏறி இருந்தமையும் வெள்ளைப் பெயினிற் உமது மேனியினை மூடியதும் எள்ளத்தனையும் எவரும் எதிர்க்காத
பகிடியல்ல, நணர்டுகளே. மேண்மையுள்ள அந்த மிகு மூளை கொண்டோர்க்கும் சொல்லி விடுங்கள் சுடுகாட்டில் நும்மினத்தார்
தானர்டுக்கிடாம் கொட்டத் தகனப்பட நேர்ந்த மாணர்பினையும் எல்லாம் மறக்காது சொல்லுங்கள். இத்தனையும் சொல்லிவிட்டால் எங்களுக்குப் போதியது மெத்தப் பெரிய உதவி எனச்சொல்லி, சீரிற் பெரியீர் எனவும் புளுகி மனம் பூரிப்போம்
இப்பொழுதே போம்.
1957
Urby)) b. )

60
வெட்கம் கொள்ளுக
கல் எறிவதும் காய் சினம் கொண்டு
கள்வு செய்தலும் ஒன்றறியாரைத் தொல்லை செய்தலும் தம் விபரீதச் சுயநலச் சிறு புனிமதியாலே அல்ல செய்தலும்
அவ்வினத்தார்க்கே அமைந்த கொள்கை என்று எண்ணி இருந்தோம். இல்லையே. தமிழ்ச் சோதர, சீச்சீ, எண்ன செய்தனை? ஏற்குமோ இஃதும்?
வெட்கம் கொள்ளுக, வேதனை கொள்க மீறல் செய்து அறம் ஈறு செய்வோர்
எம் மக்கள் உள்ளும் வதிவதை - எணர்ணி மந்திரிகளை வைத்து, மணிர்னாரில் கற்கள் வீசிய நம் சில பேரினர் காடைப் போக்கை நினைந்து வருந்து தக்கவர் செயல் என்ற வரம்பைத் தானர்டியோ. அறப்போர்
அகிம்சையின் வழி போர்செய
ஆயத்தங்கள் புரிகிற மக்கள் சகம் சிரிக்கத் தடிகளும்
5;}
முருகையன்

Page 37
61
தாங்க எண்ணுதல் தற்கொலை அன்றோ! அகம் சிலிர்த்திட, அர்ைபுடை யோராய் ஆக வேண்டிய நம்மவர் யாரும் வெகுண்டு கற்களை மற்றவர் மீது வீச எண்ணுதல் நாசம் அழைக்கும்.
கொள்கைத் தூய்மையை, தீமையைக் கண்டு கூசும் பாண்மையை - தேசு மிகுந்த உளளத துாயமையை, உணர்மையின் மீதில் உற்ற பற்றினை மற்றவர் கண்டுகொள்ளுமாறு நடந்திடல் இன்றி - கொடுமை செய்ய நினைத்திடல்
- அந்தோ!
அள்ளி நம் தலை மீது நெருப்பை அடுக்கி வைப்பதை ஒப்பது, தம்பி
வள்ளுவண் வழி வந்த நம் மக்கள் வாய்மை நன்னெறி போகிற மக்கள்
தெள்ளு செந்தமிழே உயிர் என்று செகம் நடுங்க முழங்கிடும் மக்கள். பள்ளம் தேடி விழுந்திடலாமோ? பகைவர் எள்ளிச் சிரிக்க Լոու ԼոնiյT? கிள்ளி நீ எறி, நெஞ்சில் இருந்து கீழ்மை நோக்கிய செய்கைகள் எல்லாம்.
1957
முருகையன்

62
யாத்திரை பல வகை
யாதத்திரைகள் பல வகை இங்கு நாம் இயனர்ற வாறு சிலசில மாதிரி சேர்த்தெடுத்து வகுத்து உரை செய்யவே சித்தம் கொணர்டு கவிதை
போர்த்தொழில் வலு கொணர்டவர் பண்ைடை நாள் புகழும் மேனிமையும் எய்தினர் இர்ைறெனில், யாத்திரைத் தொழில் வல்லவர் அல்லரோ ஏகபோக உயர்வினை எய்தினார்?
முன்பு காழியூர்த் தெய்வக் குழந்தையும் முதிர்ந்த தோழமைச் சுந்தர மூர்த்தியும் அன்பு பேருரு ஆகிய அப்பரும் ஆருயிர் நெகிதருகி அகம் குழைந்து இன்ப வாசகத் தேனர் தமிழ் நல்கிய ஈடில்லாத அவ்வாதவூர் அய்யரும் ரும்பி, நாள் தொறும், நஞ்சணி கண்டனை நடந்து கோயில் பணிந்தது யாத்திரை,
முருகையன்

Page 38
63
இன்னா இன்மை எனும் வழி சென்றதால் இந்தியாவை விடுதலை பணிணியே ஒன்னலர்க்கும் கருணை புரிந்திடும் உயர்ந்த கொள்கையர் உத்தமர் காந்தியார் நன்மை காண அறவழிப்
நடை பயின்று நவகளி எய்தலும் அர்ைனியர்க்குச் சவால் விடத் தணர்டியில் அணி வகுத்து நடந்ததும் LUTëjësOJ,
செய்த பாதகக் குப்பையைக் கூட்டியே சேர்த்து மூட்டையாய்க் கட்டி எடுத்ததை வைகை ஆற்றில், வடதிசைக் கங்கையில் மற்றும் உள்ள நதிகளின் மத்தியில் பெய்து விட்டு முழுகித் திரும்பிடும் பெருமை மிக்க புனித வழியிலே உய்தி எய்த முயலர்றிடும் யாத்திரை உவமை வெனர்றதோர் உன்னத யாத்திரை,
துரைகள் தங்களினர் சொந்த மகிழ்வுக்காய்ச் சுழன்று இம்மாநிலம் சற்றுதல் யாத்திரை - சருவதேச பாராளுமன்றங்களின் தரிசனம் பெறல் இன்னொரு யாத்திரை
gebi),5)U6oi

தரும வாழ்வு புதுக்கிடும் ஞானிகள் சகம் முழுக்கப் பறந்திடல் யாத்திரை இரைகள் தேடியே எங்கடை U6060TujTÜ எலியை நாடிப் பதுங்கல் தீண் யாத்திரை.
முதிரும் அண்பொடு காவடி கட்டியே முருக நாம பசனை தொடர்ந்திட, கதிரை மாமலை செல்வதோர் ujëjësOJ காசி யாத்திரை, கயிலைக்கு யாத்திரை திரு மிகுந்த சிதம்பர யாத்திரை தீர்த்த யாத்திரை திருமலை யாத்திரை பெருமை மிக்கன யாத்திரை U5)6608, பினர்ணும் ஓர் சில மாதிரி கூறுவாம்.
தொணர்டர் சேனை தொடங்கிடும் uJTjtja DIJ, “தொந்தரவ்வு கொடுப்பதே நோக்கமாய்க் கொணர்டு செய்யும் குழப்படி யாத்திரை,
குறை தவிர்ந்த குதூகல
யாத்திரை கணிடி யாத்திரை கால்நடை யாத்திரை கலக எண்ணக் கலப்பற்ற யாத்திரை சண்ைடியர்க்கும் தரும பிரானர்கட்கும் சர்வரோக அரசியல் மாத்திரை.
95.7
Ubi)))))) Jisi

Page 39
65
2
நீரும் நெருப்பும்
I984 - 998
(UDibí))) J-5

66
நீரும் நெருப்பும்
திருப்பி நாம் பார்க்கும் போது. சென்று போய் மறைந்த ஆணர்டு நெருப்புகள் நீர்களாக நிகழ்ந்ததை மறக்கப் போமோ?
எரிந்ததும். கருகி நைந்தே இடிந்ததும், தூள் தூளாகி நொருங்கிய கதையுமாக நொடி பல அசைந்து செல்ல விரிந்தது, காலம்
அந்த விரிகையாய் வளர்ந்த ஆண்டு பிரிந்து போய் விடட்டும் என்று பிரார்த்தனை செய்கின்றோம், நாம்,
வெள்ளங்கள் நாலு கணிடோம்
விளையுளினர் அழிவு கணர்டோம்
பள்ளங்கள் நிறைந்த பாதைப் பரப்புகள் மிகுந்ததாலே தள்ளுணர்டும் இழுவையுண்டும் தடக்குண்டும் வாகனங்கள் உள்ளனர்பே சிறிதும் இன்றி உலுக்கிட, உடம்பு நொந்தோம்.
நீர்கள், நெருப்புகள் நீங்கி மக்கள் வாழ் 2ளர்கள் உளர்களாய் வருமா? போர்கள் குறையுமா, புதிய ஆணர்டிலே?
1984
முருகையன்

Page 40
67
சிதறிய சீவியங்கள்
கொட்டுணர்டு கருகி விழுந்த கொழுந்துகளே. இளந்தளிர்களே மொட்டாகி மலர்ந்து குலுங்கிய மோகனங்களே, வாலிபங்களே சட்டெண்று வீசிய சூறையில் சாய்ந்து கிடக்கும் பழக்குலைகளே, வெட்டுணர்டு துண்டுகளாகி விழுந்து சிதறிய சீலியங்களே,
உங்களை நாங்கள் நினைவு கூர்கிறோம்
உயிர் கலந்து நாம்
உலர்வ சேர்கிறோம்.
முருகையன்

68
பலியாகி மறைந்து போயினிர் பாழாகி முடிந்து போயினிர் பலியாக்கி உயிர்கள் தந்ததால் பலிபீடம் சிவந்து போனதே பலிபீடம் சிவந்து போனதால் பலகாலும் நனைந்து போனதே பலியாகி மறைந்த உங்களின் நினைவாலே மனது சோர்கிறோம்.
உங்களை நாங்கள் நினைவு கூர்கிறோம் உயிர் கலந்து நாம் உணர்வு சேர்கிறோம்.
ஊழித் தானிடவம் முடிந்து போயினும் உயிர்ப்பு மீளவும் நிகழ வேணர்டுமே! வாழ்வுக் கூத்தை நாம் ஆட வாழ்கிறோம்
பயணம் ஆகிறோம் உயிர்ப்பு மீளவும் நிகழ வேணர்டுமே உணர்வும் ஆவியும் இழைய வேண்டுமே அயர்ச்சி சோர்வுகள் அகல வேண்டுமே அமைதி வாழ்நிலை
உங்களை நாங்கள் நினைவு கூர்கிறோம் உயிர் கலந்து நாம்
உணர்வு சேர்கிறோம்.
1994
முருகையன்

Page 41
69
எங்கள் முற்றம்
நாங்கள் யார்? நாம் பெற்ற பணிபாடென்ன? நலமெனின, தீங்கென்ன? ஞாயம் என்ன? வேங்கைகள் ஏனர் தலையெடுத்து வேகம் கொண்டார்? வேற்றவர்கள் நமை அடக்க ហីនយោបាំក្រុឃុំ ហីនយោប័ណ្ណ சூழ்ந்தெழும்பிச் சுடுவதென்ன? வெட்டிக் கொத்தித் துளைப்பதென்ன? பிணமாக்கி நாற வைத்துப் பாழ்ங்கிணற்றில் தள்ளிவிடப் பார்ப்பதென்ன? பட முடியாத் துயரம் நாம் படுவதென்ன?
ag Tubu6Ů BOLTf
எங்கள் முற்றம் எல்லாம் தம்பாட்டில் மயானமாய் வெயிலிற் காய்ந்து தேம்புவதேனர்? எம்மவரின் அடையாளத்தைச் சிதைப்பதற்கு நடந்தேறும் முயற்சி வென்றால் வாழ்ந்தெனின. வீழ்ந்தெண்ன?
மானுடத்தினர் மானர் புகளை வாய் கிழியப் பேசி என்ன? ஆழ்ந்திவற்றைக் கவனமாய் நோக்க வேணடும் அதற்குரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
1988
p53)) BILJØ

70
பாற்கடல்
தீர்க்கமாய் அமுதம் தான் வேண்டும் என்று சிந்தித்து நின்ற நாங்கள் வேர்க்கடலை கொறித்தபடி வினர் பொழுது போக்குவதோ? வேண்டாம், வேண்டாம் பாற்கடலைக் கடைவோமே பரபரப்பை விடுவோமே! பதைப்பு வேணர்டாம் வேர்த்திளைத்து விழு மட்டும் வடம் பிடிப்போம் வலித்திழுப்போம், விடக் கூடாது.
நஞ்ச பிறந்தால் அதற்கு நாம் பயந்து விடலாமோ? நன்மை வேண்டினர் அஞ்சி அஞ்சிச் சாவதனால் ஆவதொன்றும் இல்லையப்பா
அமுதம் காண்போம்
அடிக்கடி தான் இப்பொழுது நஞ்சு வரும் ஆனாலும் அதனைச் சாட்டி நடுக்கடலில் மத்தை விட்டு நாம் விலகி ஓடுவதா?
துடிப்பிருந்தால் - என்ன செய்யும் தூறுகிற சிறிய மழை? சோர்வு வேண்டாம்.
குடைத்தடியை எறிவோமே! இரணிடு கையும் பிடித்திழுப்போம் - கூச்சம் இன்றி
98 9
UABIDJS LJ3ði

Page 42
71
ஆவல்
ஆர் தானி ஆசைப்படார்? அமைதி காக்க ஆரே தான் ஆவல் கொள்ளார்?
கார் காலம் கோடை காலம் கடும்பனிக் கூதற்காலம் சீரான வானம் மாறிச் சீறிடும் காற்றுக் காலம் தீராத வேர்வைக் காலம் தேனர் காலம் எது என்றாலும் ஆர் தான் ஆசைப்படார் அமைதி காக்க ஆரே தான் ஆசை கொள்ளார்?
மனங்களை உணர்ந்து கொண்டோ
மலரடி ஓசை கேட்டோ நிழல்களின் அசைவு பார்த்தோ நிற்கும் நாய் குரைக்கும், தம்பி உணர்ந்தன உணர்த்த லேனர்டி உரப்புடன் தரைக்கும் தோறும் அழிவகுெம் அமைதி தானே! ஆரிடம் சொல்வோம் நாங்கள்?
ஆர் தான் ஆசைப்படார்? அமைதி காக்க ஆரே தானர் ஆவல் கொள்ளார்? ஆர் தானி ஆசைப்படார்?
1989
முருகையன்

72
கூதது
மோதித் தலைகள் உடைத்துக் கெடுத்து, முறுகி எழும் பேதங்கள், வாதங்கள் மூட்டிப் பெருக்கும் பிளாய்னுடனே தேர்தல் வழிச் சனநாயகம் ஒன்றே சிறந்ததென ஆதரவாக அமைத்துக் கொடுத்தவண் அய்வீர் ஜெனிங்ஸ்.
ஒற்றைத் தனி ஆட்சி மத்தியிலே எலர்னும் ஓர் முலறயைப் பற்றிப் பிடித்து மகிழ்ந்தனர் அப்பெரும்பான்மையினர்
முற்றும் சிறந்த மதம் என்று புத்தனார் முன்மொழிந்து கற்பித்த மார்க்கத்தை மட்டும் வியந்தனர் - காதலித்தே
U53)Bll Jör

Page 43
73
சிறிலங்கா எண்பது சிண்னக் குறுநலத் தீவெனவும் பிறர் இங்கு வாழ்தல் பிழை என்றும் எணர்ணியே பேசுகிற வெறிகொணர்டே ஆடிடும் வீண் நிலைக்கான விதை விதைப்பு நெறி இங்கே ஆரம்பம் ஆனதடா, தம்பி, நேற்றிரவே.
கட்சிப் பெரும்பான்மை பெற்றவர் யாரும் கடவுளர் போல் உச்சத் தலைமை அதிகாரம் கொள்ளும் உரிமை பெற்றார் எட்டி உதைக்கவும் மற்றத் தரப்பினை ஏசிடவும் கொச்சைப்படுத்தவும் ஆதிக்கம், ஆற்றல்கள் கொண்டனரே.
தொகையால் மிகுந்த எவரே எனினும் சுகம் பெறலாம் பகையாய் நினைந்து பிறபேரை மோதிப் பழித்திடலாம் புகையாய் இலங்கையை உளதி ஒதுக்கப் புறப்படலாம் மிகவே தரலாம் - எதிரிகள் யாருக்கும் - வேதனையே
இவ்வகையான அரசியற் கூத்தினர் இருப்பிடமாய்த் திவ்வியமான இத்தீவினர் நிலைமை திரும்பியதேர்ை? பல்விதமாகிய பேதங்கள் தொற்றிப் படர்ந்து விட, செல்லிய சீலம், ஒழுங்கு நலங்கள் சிதறியகேலர்'
1992
(yr Y53))5}U3ji

74
மதம
சிறு புழு, கறையானர், நத்தை செருப்பினர் கீழ் நசிவதே போல் அறிவுடை மனிதர். நாங்கள் அழிந்திட இனங்குவோமோ? பொறுமைக்கும் வரம்புண்டய்யா போட்டிக்கும் எல்லை உணர்டே அறம் என்றும் நீதி என்றும் அரும்பொருள் இன்னும் உணர்டே
இருட்டுக்குட் சுருட்டி வைத்தாய் எங்களை நொறுக்கி வைத்தாய் கருத்துக்கு மூடி போட்டாய் கணிகட்டு வித்தை காட்டிப் பொருட்களைத் தடுத்து வைத்தாய் புழுக்கமும் பசியும் வாட்டச் சுருக்கிட்டாய்
குவிக்க வைத்தாய் சுயநலப் பிசாசும் :),எ7ய்
முருகையன்

Page 44
உனக்குப் போல் கழுத்து, கால்
உனக்குப் போல் மூக்கு, மூளை உனக்குப் போல் வயிறு, நெஞ்சம், உணர்டய்யா எங்களுக்கும் “எனக்குத்தான் பூமி முற்றும் என்று நீ சொல்லலாமோ? சினத்தை ஓர் மதம் போல் ஆக்கிச் சிக்கிப்போய்த் திணறலாமோ?
திமிரினால் நம்மேல் ஏறிச் செய்யலாம் சவாரி என்று நினைவை நீ விடுதல் வேண்டும். நெற்றியிற் கல்லை வீசிச் சமரிலே கோலியாத்தைத் தாவீது வெற்றி கொண்டான்
- எமனாகி முடிவு கணிடானர் இதனை நீ நினைக்க வேண்டும்.
கணிணிரும் வெப்ப மூச்சும் கதா]லும் பதைப்பும் சாவும் வெண்ணிறும் சாம்பல் மேடும் வெதும்பலும் விளைவிக்கும் நீ மலர்னோடு மர்ைனாய்ப் போவாய் மமதையினர் மதம் பிடித்த கண்ணோட்டம் ஒழியுமட்டும் கட்டாயம் ஓயோம் நாங்கள்,
முருகையன்

76
குறுநலப் பித்தம்
ஒரு நாள். தமிழன் தனிமையில், கல்லில் உட்கார்ந்திருந்தானி பெருநாள் கொண்டாட இதுவா
தருணம்?
வருநாள்கள் எப்படி வந்திடுமோ? எண் மனக்கவலைச் சுருள் தானி, குலைந்து சுகம் வருமோ? என்று சோர்ந்தனனே
கண்டங்கள் ஆகிப் பரந்த உலகில், கணக்கிலவாய் மண்டும் குழுக்களே மானுடக் கூட்டம் - மனிதர் இனம் உண்டும் குடித்தும் மணந்தும் புணர்ந்தும் உவகை நிலை கொணர்டும் குலத்தை விரித்தும் திரியும் குணத்தினதே.
ஒவ்வொரு கூட்டத்தார் ஒவ்வொரு பேச்சினர்
உர்ைபதிலும் ஒவ்வொரு பாக முறையை விரும்பலாம்
ஒவ்வொருவர் ஒவ்வொரு மோடி உடையை அணியலாம்
ஒவ்வொருவர் ஒவ்வொரு மோடி மனை கூட்டலாம் - தாம் உறைவதற்கே.
ᏬpᎮᏏᏡᏠ5lI Ꮀ5ir

Page 45
“ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு போக்கில் உணர்வுகளை ஒவ்வொரு பாட்டாக்கி ஒவ்வொரு பணிணிலே ஓதிடலாம் ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு பாணியில் உளன்றி நின்றே ஒவ்வொரு கூத்து வகையினை ஆடலாம் - ஊரகத்தே.
ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு போக்கிலே ஒவியங்கள் செய்து, நயங் கணர்டு சிந்தை குளிர்ந்து சிலிர்த்திடலாம் ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு சிற்பஞ் செய் உத்திகணிடே ஒவ்வொரு வணினம் உணர்ச்சி பெருக்கலாம் - ஓ, இனிதே'
பிறப்புச் சடங்கு முறைகள் வெவ்வேறாய்ப் பெருகிடலாம் இறப்புச் சடங்கிலும் ஏதேதோ பேதம் இருந்திடலாம் சிறப்புச் சடங்கென்று கொள்ளப் படும் மணச் சீர்ச்சடங்கும் வெறுப்பு விருப்புக்கிசைய அடையலாம் - வேற்றுமையே.
கும்பிடும் தெய்வங்கள் நூறாய்ப் பலவித கோலங்களில் நம்பிடும் மாந்தரை ஆட்கொனர்டே உய்தி நலம் தரலாம் நம்பிடும் தத்துவம் ஒவ்வொரு போக்கில் நடந்திடலாம் செம்பொருள் கண்டால் அறிவு தெளியம் - திறம்படவே
முருகையன்

78
ஆகையினால், மதம், சம்பிரதாயங்கள், ஆகமங்கள், சாதி, இனங்கள், சடங்கு வழமை, சரித்திரங்கள்
தேக நிறங்கள், ஒலிக்கின்ற ஓசைகள், செய்யுள் வகை, வேதம், தரிசனம், ஆலயம், மார்க்கம் விடும் வழியே. முன்னை மரபினர் மகிமையை, பேசும் மொழி இயல்பை, தர்ைனின மேர்ைமையினர் சானர்றெனக் கொணர்டிடும் சாதனையால், பின்னம் அடைந்தது மானுட சேனை பெருமை கெட்டே. உண்னதமான ஒருமையில்லாமல்
ஒழிந்ததுவே
இனமேன்மை வாகுக் குறுநலப்பித்தம் எழுந்ததனால், சனமேன்மை வாதத்தினர் சாத்தியப்பாடு தளர்வடைந்து மனமேனிமை கெட்ட மனித குலமாகி வாழ்வு கெட்டுச் சினமேன்மையே ஓங்கிச் சீரழிவாகிய செய்தி எண்னே!
R ஈழத்தில் மட்டுமா, இந்த நிலைமைகள்? எால்கும் உணர்டே!
மீளத் துடிக்கினர்ற நாடுகள் தோறும் மிகச் செறிந்தே ஆழக் கிடக்கும் அடிப்படை வாதங்கள் அத்தனையும் நாளும் துளிர்விட்டு மூச்சாய்ச் செழிப்பன, நம்மிடையே!
முருகையன்

Page 46
79
‘எங்கு பார்த்தாலும் இதுதானர்
என்ன செய்வோம்? எங்கு பார்த்தாலும் இதுதான் அரசியல் - ஈனநிலை எங்கு பார்த்தாலும் இவைகளே போர்க்குரல் - ஏச்சொலிகள் எங்கு பார்த்தாலும் இனக் கொலைப் பாதக ஈனங்களே!,
4
எணர்ணத்தில் மூழ்கி இருந்த தமிழனி எழும்பி நின்றான் கர்ைனைத் திறந்து சிறிதே இமையைக் கசக்கி விட்டாணி திர்ைணமாய் ஒன்றும் தெளிவில்லை
அணினாந்து பார்க்கிறான் - அங்கலாய்ப்பால். என்ன ஆகுமிங்கே?
1992
முருகையின்

80
காதினிலே விழும் கீதம்
- ஊருக்குப் பெரியவர்
உலகத்தில் பெயர்பெற்ற சீமானி நானே ஆருக்கும் பயம் இல்லா அய்யா சாமி அமைதியின் பேர் சொல்லி - வாழ்வேன் நானே.
- தீர்வுக்கு வழி சொல்லும் அய்யா சாமீ சிரிப்புக்கு கருத்தெண்ன -
- யாருக்கும் வாழ்விடம் வேனும் தானே! இடருக்கும் வறுமைக்கும் - தடைபோட வேணும்.
- போர் நிற்க ஏதேனும் செய்வீர், அய்யா புகழ் பெற்று வாழலாம் - லங்காதீவில்
- அமைதிதான நல்லதாம் அன்பே தெய்வம் ஆனந்தமாய் மக்கள் சாகட்டும், அப்பா! அமைதிதானர் எங்களினர் நோக்கமும் ஆகும். அஞ்சாதீர், அஞ்சாதீர்
(U256)5) Jor

Page 47
81
- சண்டையை எப்போது நிற்பாட்டுவீர்கள்?
- சகலர்க்கும் இசைவான - தீர்வு நாம் காணர்போம்.
- எண்றைக்குத் தான் எங்கள் இன்னல்கள் ஒயும்? ஏக்கங்கள் தேக்கங்கள் - தேய்ந்து பொய் ஆகும்?
- இன்றைக்கு நான் ஒன்றும்
ஏற்றதோர் சூழ்நிலை தோன்றும் தானே! அன்றைக்குச் சணர்டையை நிற்பாட்டி வைப்போம் அது மட்டும் பேசாமல் வாய்மூடும், அம்மா,
- எனர்றைக்குத் தானி எங்கள் துன்பம் மாயும்? ஏற்றதோர் சூழ்நிலை எப்போ தோன்றும்?
- ஒன்றுக்கும் அஞ்சாதீர் வெல்வோம் நாமே 2ளருக்குப் பெரியவர்
ஊருக்குப் பெரியவர்
உலகெங்கும் பெயர்பெற்ற சீமானி நானே ஆருக்கும் பயம் இல்லா அய்யா சாமி அமைதிக்குப் புகழ் பாடும் அப்பா சாமி உளருக்குப் பெரியவர் நானே, நானே'
99
முருகையன்

82
ஓவியம்
ஓவியம் ஆகி நின்றாய் தோழா, உர்ைனதமான குன்றாய் நின்றாய் ஓவியம் ஆகி நின்றாய் நீ விழுந்தாலும்
நெஞ்சில் இருப்பாய் நீங்கா நினைவாகி நேயம் சுரப்பாய் ஓவியமாய் எங்கள் உள்ளத்தில் நினர்றாய் உணர்வுக் கதிர் வீசி உலகத்தை வெனர்றாய் ஒலியமாகி நின்றாய்.
முருகையன்

Page 48
83
தீவிரமாகி நீ சீறி எழுந்தாய் திக்குகள் தோறும் ஓர் தீயின் பிழம்பாய் சாவையும் கூட ஓர் புல் என்று கொணர்டாய் தாய் நிலம் வென்றிடும் வென்றிடும் என்றாய் ஓவியம் ஆகி நின்றாய்.
கை கட்டி வாய்பொத்திக் காலில் விழுந்தும் கணிகட்டு வித்தையில் ஞானம் இழந்தும் பொய்பட்ட மூடரைக் காறி உமிழ்ந்தாய் புனிதப் பணிக்கென உணர் ஆவியும் தந்தாய் ஓவியம் ஆகி நின்றாய்.
கோபுரம் ஆகி ஒரு கோட்டையும் ஆனாய் குள்ள மதியோர் அஞ்சும் சாட்டையும் ஆனாய் ஞாபக நாயகன் நீ நட்ட கல் ஆனாய் நட்ட கல் ஆகி
அன்புப் பெட்டகம் ஆனாய் ஓவியம் ஆகி நின்றாய்,
1994
tuxib300Ꮰ5lI ᎨᎹ)1

84
இடைவெளிகள்
சிட்னியில் உள்ள சுற்றுலா ஃஒட்டலில் மனித உரிமைப் பணிக்களத்துக்காய், கலை - பணிபாட்டுத் தூதராய் ஏகிய குணசேன கமகே
கும் டயறியில் கீழ்வருமாறு பதிந்து கொள்கிறார் -
இனம், மதம், மொழி, குலம் - இவைகளைக் கடந்த நாட்டுப்பற்றினர் நன்மைகள் எத்தனை! குறுநலப்பித்தரும் கடும்போக்காளரும் தம்மவர் எல்லாம் தாழ்த்தப்படுவதாய் - வதைத்தும் உதைத்தும் மிதிக்கப் படுவதாய் - எத்தனை கெட்ட புளுகுகள் கட்டுவர்
கூத்தர், கலைஞர் குணசேன கமகே இந்தவாறு குறித்துக் கொள்கிறார்.
y
*சுமசுேக்கு என்ன தெரியும் - வயது போன வயித்தியநாதரும் நடேசரும் கனகரும் நல்லம்மாவும் நாகநாத சுவாமியும் உட்பட எல்லாருக்கும் கிடைக்கிற அரிச்சனை! மீசை கூட முளைக்கா வீரவாணி வணிடியால் இறக்கி வரிசையில் விட்டு ஒரு குட்டி விரிவுரை கொடுக்கத் துணிகிறான்
பீடப்பதியாய்ப் பெரும்பணி ஆற்றி வேலையை விட்ட வீரசிங்கரும் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாமோ
նi :UI ,
முருகையன்

Page 49
85
தம்மையே வெறுத்துத் தலையைக் குணிகிறார்.
நடுவயதுள்ள நாகம்மாவோ தலையிடி போல் ஒரு சாடையைக்
காட்ட அரைக்கணி முடிச் சரிந்து கொணர்டாலும்
அந்தாள்’ இலேசிலே விடுவதாய் இல்லையே!
வீட்டின் அயலிலும் சுேற்றின் அருகிலும் திறந்த வளவிலும் தெருவிலும் வெளியிலும்
பாதுகாப்புக்காய் ஆளணி உண்டு.
பூட்டெண்பது தனி பொருளை இழந்தது வேலிகளுக்கும் வேலைகள் குறைவு 'க'மசுேக்கு என்ன தெரியும்?
3 கூத்து வல்லுநர் குணசேனருக்கும் குடாநாட்டு அண்பர்
குமாரசாமிக்கும் எத்தனை ஒளி ஆணர்டு இடைவெளி
உள்ளது? ஒருவரை ஒருவர் நெருங்க எத்தனை மில்லியன் ஆணர்டுகள் வேண்டும்?
அத்தனை ஆண்டுகள் எடுக்காது என்றுதான் இவர்களும் உவர்களும் ஆகிய நாங்கள் யாவரும் நம்ப விரும்புவோம்.
1998
முருகையன்

86
பிரிப்பது மானம் ஒன்றே
பேசுதல் வேண்டும்
g_6T பிசகுகள் திருத்த வேணடும் தூசுகள் துடைக்க வேண்டும் தூய்மைகள் துலக்க வேண்டும் காசுகள் மிஞ்ச வேணடும் கர்ைற்றியும் உயிர்க்க வேண்டும் பேசுதல் வேணடும் என்றால் - பிரிப்பது மானம் ஒன்றே.
1997
முருகையன்

Page 50
87
விலை மதிப்பு
LD6of g g luji Si)6O)6) 6T6 of 60T 'ஒன்றும் இல்லை மணிவெட்டிக் கட்டைகளால் இடிப்பதாலோ, குணிய விட்டுப் பின் கழுத்தை உடைப்பதாலோ கூர்க்கம்பி கொண்டு துளை துளைப்பதாலோ தனிமையிலே - குடில் கொட்டில் ஒதுக்கில் வைத்து, தகதகத்து முளாசுகிற நெருப்பை RpỦtạ உயிர்களை நீர் உடம்பைவிட்டுப் Ůjagů GuTuon só ஒரு சதமும் பெறாதய்யா - மனித eگ
முருகையன்

மயிர்களுக்கும் பெறுமானம் உண்டு கானும் வடிவழகுப் பொருட்கடையில் தொங்குகின்ற
முடிமயிரைக் கூட ஒரு தொகை காசுக்கே முதலாளி வியாபாரம் பணினுகின்றார். தயிர்வடைக்கு விலை உண்டு, துடைப்பக் கட்டைத் தடிகளுக்கும் 656O)6) 2 6Dorb
மென்று துப்பும் “பொயிலை நெட்டுத் துணர்டுக்கும் விலை உணர்டய்யா புழுதி மணினும் பெறாதிங்கே - மனித ஆவி.
அகப்பட்டால், கடத்திப்போய் எங்கென்றாலும் அந்தியகாலச் சடங்கைச் சுருக்கம் ஆக்கி,
சதுப்பு நிலம் வசதியாய்க் கணிடு கொணர்டால், சட்டமெனின - சாத்திரமும் தோற்றுப் போகும் யுகப் புரட்சி வாசலில் நாம் நிற்கின்றோமாம்
உணர்மை தான் அடுத்தவனை மிதித்துத்தள்ளி வதைப்பதென்று துணிந்துவிட்டால் மனித ஆவி மதிப்பெதுவும் இல்லாத துரும்பு, பாரும்.
1998
முருகையன்

Page 51
89
கழுதையின் காதுகள்
வருகிறான் வழுதி தனி வயலின் அருகிலே “உழுது விதைச்ச உழுத்தங்காணிப் பயிர்களை அழிச்ச பாவி யாரடா?
மழவைராயரின் மாடு கன்றுகள் தான் ஏழோ எட்டோ இறங்கி உழக்கினதய்யா, உங்க காணியை
வழுதி என்பவனி வாளை எடுக்கிறான் அப்பாத்துரையிடம் அதனைக் கொடுத்துச் சாணை பிடித்துத் தரும்படி வேண்டிக் கூர்மைப்படுத்திக் கொள்கிறான்
- வழுதி
கழுதை அஞ்சாறு கடவையில் நின்றன வழுதி தனது வாளைக் கொணர்டுபோய் கழுதைக் காதுகள் எல்லாம் அரிகிறான் செவ்வையாகச் செவிகளைப் பிடித்தே ஒட்ட நறுக்கிறான். ஒன்றும் விடாமல் புழுதி கிளம்பிய தெருவழி எல்லாம் குருதி சேறாகிக் குழம்பும்
- நாறும் கழுதைக் காதுத் துணுக்குகள் தடுக்கி, போவோர், வருவோர்
முருகையண்

விழுந்தனர், எழுந்தனர். ஊர் முழுவதிலும் ஒரே புலால் வெடுக்கு மக்களிற் சிலபேர் வாந்தி எடுத்தனர்.
மழவைராயரின் மாடு கன்றுகளோ எந்தக் கவலையும் இன்றி ஊர்வலம் வந்தன ஒரு பயம் இல்லை.
கழுதைகளுக்காய் கவலைப்பட்டவள் கமலம் எனினும் சிறுமி மட்டுமே.
வழுதியைக் கணிட மயிலுவும் தங்கமும் ஒருவரை ஒருவர் பார்த்து, தமக்குள் சிரித்துக் கொணர்டனர் - மெல்லமாய்!
ஐந்து வருடமாய் மைந்தனை நினைந்து நைந்து கணி கசிகிறார் - நம்பியின் அன்னையார் போனவனர் இன்னும் திரும்பவில்லையே!
நாளும் பொழுதும் நடைமுறை இதுதான் என்பதால்
ஏனைய மாந்தர் "எல்லாம் நோமல்’ என்று போயினரே.
நறுக்கிறான்-நறுக்குகிறான் என்பதன் செய்யுள் விகாரம
1998
முருகையன்

Page 52
91
மூல மந்திரம்
விஞ்ஞானி தம்பரின் மருகர் முனைவர் கிஞ்ஞாலி இராமணர் வறிஸ்ட்ரி எழுதுவார் -
பூனையும் பூதியும் கூடிய கூடலில் சேனாவரையர்ை, குத்தியர்ை தோன்றினர் சேனாவரையர்ை மைந்தனர் சேந்தனர் சேந்தனர். ஆந்தை, மாந்தை, ஓந்தி வழுதி, புழுதியார், அழகி. குழவியார் காத்தான், காரி, பார்த்தான். பாரி வள்ளி, மள்ளனார், கிள்ளி, கீரனார் என்றிவ்வாறு தொடர்ந்து தொடர்ந்து நூற்றெட்டாவது தலைமுறை முடிய தம்மளர் என்ற சாகியம் வந்தது சிம்மமும் சீலியும் இல்லறம் நடாத்த கங்கா, யமுனா, டிங்கிரி தோன்றினர் மணிக்கே, நாயக்க, மினிக்கோ, கோமல சமற, தாயக்க, லெகம, சாமய சுமனே, குமறகே, சோம. குணாகுனே பசற, பணிடா, திச1), செய்க்கற எனவாங்கு s இப்படித் தொடர்ந்து தொடர்ந்தே சிம்மளர் எனப்படும் சிலனிஸ் நிமிர்ந்தனர்.
முருகையன்

இவற்றை நாங்கள் எடுத்து நோக்கினால் ஆதி வாசிகள் ஆர் என அறியலாம். (பூனையா சிம்மமா புதியது/பழையது? - இந்த வினாக்கள் கருதத்தக்கன) படைப்புக்காலம் தொட்டு,
நிலத்திலே
வேரூன்றியவர் மாத்திரம்
இந்த ஊர்மனை மீதில் உரிமை உடையவர். ஒறிஜினல் உள்ளூர்ப் பிறவிகள் இவர்களே (வந்துறு குடிகள் மற்றையோர் எண்க) தாயகம் என்னும் கோட்பாடும் இதன் வழி உறுதி பணிணத்தக்கது
கிஞ்ஞாலி இராமனி ஹிஸ்ட்ரி எழுதுவார். எழுதுவாரா அவர்? ஏன் அவர் எழுதார்? ‘புத்தகம் இயற்றும் போட்டி ஒன்றிலே பத்து நூறாயிரம் பரிசில் தரல்ாம் எனர்று நாங்கள்
எடுப்பு மிடுக்குடனர் மின்னணு மீடியா வாயிலாய்
கலாதியாய் விளம்பரம் பண்ணினால், விடுவரா முனைவர்?
முதலாம் பரிசிலை வழங்கி விருதும் தந்து விழாக்கள் எடுக்கலாம் புத்தகம் சொல்லும் புது வரலாற்றை பள்ளி தோறும் படிப்பித்திடலாம் பாடநூலாயும் வைக்கப் பணிணலாம் புலமைப் பரிசில், போட்டிகள் பணிவிழா, பணிக்களம், ஆய்வுப் பட்டறை, பூசனை சரித்திர தினங்கள், சமூகத் திருநாள் எல்லாவற்றிலும் இதனையே கட்டாய மூலமந்திரம் ஆக்கலாம்.
பட்டாளம் செய்யத் தவறிய சாதனை கட்டாய மூலமந்திரம் செய்யுமே!
1998
முருகையன்

Page 53
93
கூவும் சேவல்கள்
l “கொக்கர கோஒ கொக்கர கோஒ! இப்படித்தானாம் சேவல்கள் கூவின அய்ம்பது ஆண்டினர் முனர் அய்ந்து வயதுப் பிள்ளைகள் தமக்குட் பேசிக்கொணர்டனர்.
பிறகொரு பெரிய புலவர் வருகிறார் - தனித்தமிழ்ச் செம்மொழிச் சய்வப் L6USlij “கொக்கறு கோஒ எனக் கூவிடும்
“கொக்கறு கோவா! அதென்னவோ அய்யா? “கொக்கு - மாமரம்
கொக்கினை வேலால் அறுத்தவன் முருகர்’
முருகையன்

அப்படி என்றால்? ‘சமுத்திர நடுவில் மாமரமாக நிற்கிறான் சூரன் நினிமலன் முருகனோ வெற்றிவேல் வாங்கி வீசினான்
வீச
மாமரம் சரிந்தது
சேவலும் மயிலும்! ஊர்தி ஆகியும் உயர்கொடி ஆகியும் சூரணர் பிறகு தொணர்டு செய்தானாம் சேவலாய் மாறிய சூரனினர் கூவலே கொக்கறு கோஒ, கொக்கறு கோஒ! கோ எனப்படுவது தலைவனினர் மறுபெயர்
தலைவன் முருகனே கோ
இலக்கணப் புலவர் இப்படி
திருச்செந்தூரைச் சேர்ந்தவர். புலவர் “கொக்கறு கோஓ, கொக்கறு கோஒ
R மதுரைப்பக்கக் கோழிகள் என்றால்
சொக்கநாதாஅ! என்று தான் சொல்லுமாம் சொக்கநாதர்ை - சோமசுந்தரணி மீனாட்சி
போட்ட சொக்குப்பொடியிலே சொக்கி விழுந்தவன் சொக்கநாதனாம்
சொக்கநாதா அ! - மதுரைக்கோழிகள்,
“கொக்கெ டுடிள் டூ, கொக்கெ டுடிள் டு கொன்வெனிற்றுகளில், குழந்தை வாய்களால் கோழிகள் யாவும் அப்படிக் கூவுமாம் தமிழ்த்தாய் தனது மழலைகள் பலரை ஐங்கிளோ மெடம்சிடம் தத்துக்
സ്ത്ര5ികl-്

Page 54
95
கொடுத்தபின் கொன்வென்ற் மரபிலே கோழிகள் கூவ, கூவல் ஒசையிண் கோலம் -
கொக்கெ டுடிள் டூஉ, கொக்கெடுடிள் டூஉ:
S
எங்கள் ஊர்ப்பக்கக் கோழிகள் யாவும் காலையில் எழும்பிக் கழுத்துகள் நீட்டி
தட்தட். தட்தட். கொத்தெடா
தம்ம்பி. கொத்தெடா தம்ம்பி. கும்மெடா கும்ம்மு. மொத்தெடா முணர்ணிடு - முணர்ணிடெடா முந்ந்து இந்த மாதிரிக் கூவுகின்றன.
நாங்களும் கோழியைப் பார்த்து, கூவுவோம் -
எப்ப நீர் போவிர், எப்ப நீர் போவிர்? கோழிகள் எமக்குக் கூறும் - எப்படி?
இப்ப நாம் போஒகம், இப்ப நாம் போஒகம்! நாங்களும் அதற்கு மறுமொழி சொல்லுவம் -
இப்பவே போஒங்க, இப்பவே போஒங்க!
மறுமொழிகளுக்கும் மறுமொழி அந்த மறுமொழிகளுக்கும் மறுமொழி எந்த மறுமொழிகளுக்கும் மறுமொழி -
தொடரும்
மறுமொழிகளுக்கும் மறுமொழி ஒமோம் மறுமொழிகளுக்கும் மறுமொழி கூவல்.
இப்பவே போஒங்க!” மறுமொழி -
இப்பநாம் போஒகம் போகவே போஒகம்!
1998
முருளிரேன்

96
இந்த மணிணின் ஒவ்வொரு புல்லையும
இந்த மணர்ணின் ஒவ்வொரு புல்லையும் ஒவ்வொரு பூவையும் பாடுகிறோம் இங்கு தோன்றும் ஒவ்வொரு
பிள்ளையும்
இறைவர்ை ஆவதை நாடுகிறோம் இறைவி ஆகவும் இறைவனி ஆகவும் இலங்கும் சூழ்நிலை தேடுகிறோம்.
ஒவ்வொரு புல்லையும் பாடுகிறோம் ஒவ்வொரு பூவையும் சூடுகிறோம் இறைம்ை நீதியினர் எதிரி துாள்பட எறியும் ஓர் வழி நாடுகிறோம்.
வெர்ைமனல் மேவிய பனை வெளி எங்கும் வீணையின் ஒசை பரவட்டும் தணர் கடல் மீது தோணிகள் @@ தாவர சங்கமம் பெருகட்டும் வயலில் பயிர்கள் நிமிரட்டும் வானம் பொழிந்த குளிரட்டும்
Ју53) ht| || ||

Page 55
97
தொழில்கள் ஓங்க விணர்னும் மனினும் தூய்மை மேவி ஒளிரட்டும்.
ஒவ்வொரு புல்லையும் பாடுகிறோம் ஒவ்வொரு பூவையும் சூடுகிறோம்
வணினி மணர்ணினர் காடும் குளமும் மாடும் கர்ைறும் பாடுகிறோம்
மின்னும் மீண்கள் பாடும் வாலி
விளங்கும் கிழக்கைப் பாடுகிறோம் குனர்று மூடும் முகிலும் மழையும்
குளிரும் தொழிலும் ப்ாடுகிறோம்
முனர்றில் தோறும் இன்ப நாதம் முரலும் சூழல் தேடுகிறோம் சிர்ைனஞ்சிறிய முல்லைப் பூவும் சிறகு விரிக்கும் தாமரையும் வண்ண வண்ன வெள்ளி மினர்ணும் வான வெளியும் பாடுகிறோம்.
ஒவ்வொரு புல்லையும் பாடுகிறோம் ஒவ்வொரு நெல்லையும் நாடுகிறோம் ஒவ்வொரு கல்லையும் தேடுகிறோம் ஒவ்வொரு பூவையும் சூடுகிறோம்
இந்த மண்ணினி ஒவ்வொரு புல்லையும் ஒவ்வொரு பூவையும் பாடுகிறோம் இங்கு தோன்றும் ஒவ்வொரு பிள்ளையும் இறைவனி ஆவதை நாடுகிறோம் இறைவி ஆகவும் இறைவனி ஆகவும் இலங்கும் சூழ்நிலை தேடுகிறோம்
994
முருகையன்

விளக்கத் துணை
கதிர்காம தெய்யோ
கதிர்காமத்து முருகனைச் சிங்கள மக்கள் ‘கத்தரகம தெவியோ’ என்று குறிப்பிடுவர். இத்தொடர் தமிழர் நாவில் 'கதிர்காம தெய்யோ’ என வழங்கும்.
1956 இல் ‘சிங்களம் மட்டும் சட்டம் பற்றிய தேர்தல் முழக்கங்கள் எழுந்த காலத்தில் இக்கவிதை தோன்றிற்று.
பீடை ஒழிப்பாய்
`கல் ஓயா என்னும் பிரதேசத்தில் காடையர் இனக்கலவரம் தொடங்கியபோது எழுதப்பட்டது. s
இணைப்பரசாட்சி உதிக்கும்
‘புத்த செயந்தி - புத்தர் பெருமானின் இரண்டாயிரத்து அய்ந்நூறாம் ஆண்டுக் கொண்டாட்டம். இது இலங்கையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. புத்தரின் அகிம்சை, சமாதானக் கோட்பாடுகளுக்கு முழு மாறாக, ஆட்சியாளர் நடக்கினர்றனரே எனினும் அங்கலாய்ப்பு இங்கு உட்குறிப்பாய் அமைவது நோக்கத்தக்கது.
ஒரு முனையில் திரள்க
தமிழ்க் கட்சிகள் சிறு பூசல்களைக் கைவிட்டு உருப்படியாகச் செயற்பட வேணர்டும் என்ற விருப்பத்தினர் வெளிப்பாடு.
தானை நடத்துக
அன்று நடந்தவை சாத்துவிசு இயக்கமே ஆயினும் அதனை ஊக்கப்படுத்த எனினும் பேச்சாளரும் கலைஞர்களும் ஆயுதப்போர்ச் சூழலுக்குரிய சொல்லாடல் மரபுகளைக் கையாண்டது உண்டு. இது அணிநயம் நோக்கிய உத்தி மட்டுமே என்று கொள்வதே அன்றைய வழக்கம்.
98 UYlᏏ3ᎠᏠ5lI ᎰᎣr

Page 56
நாம் அதற்குச் சீறுவதோ?
1957 இல் நடைபெற்ற சர்வதேச பாராளுமன்ற மாநாட்டுக்கு, இலங்கையின் முதலமைச்சர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பணிடாரநாயக்க சென்றிருந்தார். அங்கு உரையாற்றும்போது நாமெல்லாம் மதிப்புடைய நடத்தையுள்ள (யோக்கியமான மனிதர்கள்’ என்று பேசியிருந்தார்.
வெற்றிக்கு விழா
தமிழ் உரிமை இயக்கம் விரைவில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பை உணர்த்தும் நோக்குடன் இக்காலகட்டத்துக் கவிதைகள் எழுந்தமை கவனிக்கத்தக்கது.
பணினுங்கோ தமிங்களத்தை
இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் நிலவிய மொழிக்கலப்பட மோகத்துடன் இங்கிருந்த இன பொழிப் பிணக்குகளையும் இணைத்து, கேலித் தொணியில் இயற்றப்பட்டது.
நணர்டு விடு தூது
1957 வாக்கில் மூண்ட சிறி எதிர்ப்பு போராட்டச் சூழலில் எழுதப்பட்டது. பணிடாரநாயக்க தலைமையில் ஆட்சி வலு இருந்த சமயத்திலே, CEYLON என வழங்கிய இலங்கையின் சிங்கள வடிவான பரீலங்கா என்ற பேருக்கு அமைய கார் வண்டிகளினர் எனர் தகடுகளில் டு. 2டு. 3இ. எலர்]வாறு இ என்னும் சிங்கள எழுத்துப் பொறிக்கப்படல் வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. சிங்களம் மட்டும் சட்டத்துக்கு எதிர்ப்புக்காட்ட எணர்ணிய தமிழரசுக் கட்சியினர். சிங்கள இயைப் பெயினிற்றால் அழித்தல், அவற்றினர் இடத்திலே "சிறீ எனவோ, SRI எனவோ, ரீ எனவோ எழுதுதல் ஆகிய நடைமுறையைக் கையாணர்டு, சட்டமறுப்புச் செய்யத் தொடங்கினர்.
சிங்கள எழுத்தான 3 ஏறத்தாழ நணர்டு போலத் தோன்றுவதால் அக்காலத்தில் நனடெழுத்து வேர்ைடாம் நமக்கு என்று கோ2ெமும் தோன்றியது.
இதே காலத்தில் முன்பு தனியார் கம்பெனிகளின் பொறுப்பில் இருந்த பேருந்துச் சேவை தேசிய மயமாக்கப்பட்டு இலங்கைப் போக்குவரத்துச் சபை' என்னும் அரச கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் பெயர் இபோச என்று சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டது இச்சாuபின் பேருந்துகள் இபோச வணர்டிகள்
99 Jab3)).5). Jai

என்றும் ஈப்போசா வண்டிகள் எனர்றும் சுட்டப்பட்டன. இந்த வர்ைடிகள் வசதிக் குறைவானவை என்று கருத்து மேலோங்கியபோது, இ.போ.ச.” என்பதற்கு கேலிக்குறிப்புடனிர் விளக்கங்கள் தரப்பட்டன. இதில் போவது சங்கடம், இப்போசா இப்பொழுது, உடனேயே சாவைச் சந்திக்க வார் என்று தேசிய மயமாக்கப்பட்ட பேருந்துகளும், அவற்றை ஓட விட்ட சபையும் கிணர்டல் செய்யப்பட்டன.
சிறீ எதிர்ப்புப் போராட்ட காலத்தில், யாழ் குடாநாட்டிலே ஒடிக்கொண்டிருந்த பேருந்துகளும் நணர்டெழுத்துடனர் காணப்பட்டபோது, அவற்றில் இருந்த இ அழிக்கப்பட்டு, அவை பறைமேள உபசாரத்தோடு மயானத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுத் தீ மூட்டப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் எழுந்த ஒரு பாட்டே நண்ைடு விடு தூது’.
வெட்கம் கொள்ளுக
அறப்போர் என்ற கொள்கையைக் கைவிட்டுக் கலகம் செய்யும் முனைப்புகளைக் கனர்டு வருந்தி எழுதியது.
யாத்திரை பல வகை
சருவதேச பாராளுமன்றங்களின் தரிசனம் பெறல் - 1957 இல் ஒரு கட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலிருந்த குரோதங்கள் சற்றுத் தணிந்தன. பணிடாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதற்கு முன்பின்னாக, சருவதேச பாராளுமன்ற மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் தமிழரசுக் கட்சியினருக்குத் தரப்பட்டன. இதை ஒரு பெரிய சலுகையென ஒரு சாரார் எணர்ணினர். ஆனால் பர்ைடா - செல்வா ஒப்பந்தம் நெடுநாள் நீடிக்கவில்லை. இதனை எதிர்த்து, அண்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜே. ஆர். ஜயவர்த்தன ஒரு பேரணியை நடத்தினார். அது கர்ைடி யாத்திரை’ எனப்பட்டது. ஒப்பந்தம்பற்றி நாட்டிலே கிளம்பிய எதிர்ப்பைச் சாட்டாக வைத்து, பனடா - செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.
திருமலை மாத்தினர - தமிழரசுக் கட்சியின் மாநில மாநாட்டுப் பேர.ை திருகோணமலை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.
1OO முருகையன்

Page 57
சிங்களம் மட்டுமே அரசகரு இலங்கையின் பிரதான கட்சிகள் இரண்டும் பிரகட பொதுத் தேர்தலில் இற
அமீபா பிரேசியேயும உள 1ே மாவட்டத்தில் தமிழ்த் இரண்டுமே வேரூன்ற முடிய மாகாணங்களின் தமிழ் அடிப் படையில் ஒனர் றிை ஏற்படுத்தியது அரச கரும ெ சிங்களம் அரச கரும மொ தமிழினம் அழியும் என்று பி தமிழரசுக் கட்சியின் தனவன் மொழி மட்டுமே பேசும் பரந்து விட ஆங்கிலம் படித்து அ வோரது நலன்களையே சார் தமிழ் மொழிக் கல்வியின் கல்வியும் தாய்மொழிப்போதன அரச தீர்மானங்களின் அள3 T பங்களிப்பு அமையவில் கட்சியைச் சார்ந்து உருவ அரசாங்க எழுதுவினைஞர் ஆசிரியர் சங்கம் போன்ற அன தமிழர்களது நலனை வற்புறுத்
தேசியமும் தமிழர்
என்ற வெளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம மொழியாகும் என்று சிங்களத் தேசியவாதக் டனம் செய்து 1958இல் ங்கும் வரை அன்று டக்கிய) மட்டக்களப்பு தேசியவாதக் கட்சிகள் வில்லை. வடக்கு கிழக்கு
மக்களை அரசியல் 1ணக்கும் TL மாழிச் சட்டமே எனலாம். நியானால் தமிழ் அழியும், ாசாரம் செய்யப்பட்டாலும், மையின் அக்கறை. தமிழ் துபட்ட மக்களது நலனை ஆங்கிலத்திற் கருமமாற்று ந்திருந்தது. இலங்கையில்
விருத்தியில், இலவசக் னேயும் பற்றி எடுக்கப்பட்ட புக்கு தமிழ்த் தேசியவாதி வே எனலாம். தமிழரசுக் ாகிச் செயற்பட்ட தமிழ் சங்கம், இலங்கைத் தமிழ் மப்புகள் நடுத்தர வர்க்கத்
T
விடுதகையும் பீட்டில் ьш ії