கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இன்னமும் வாழ்வேன்
Page 1
Page 2
இன்னமும் வாழ்வேன்
(கவிதைகள்)
மாவை-வரோதயன்
· Ma no od duu tuai
தேசிய கலை இலக்கியப் பேரவை
Page 3
Title
Author
First Edition
Printed by
Published by
Distributers
Price
தலைப்பு
ஆசிரியர்
முதல்பதிப்பு
அச்சு
வெளியீடு
விநியோகம்
விலை
INNAMUMVAALLVEN
Mavai - Varothayan
September, 2000
Techno Print, Dehiwala.
Dhesiya Kalai Ilakikiyap Peravai
South Asian Books, Vasantham (Pvt) Ltd, S 44, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo - 11 Tel: 335844 Fax: 075-524358
Rs... 85.00
இன்னமும் வாழ்வேன் (கவிதைகள்)
மாவை - வரோதயன்
2000 புரட்டாதி டெக்னோ பிரின்ட், தெஹிவளை
தேசிய கலை இலக்கியப் பேரவை
சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிரைவேட்) லிமிட்டட் எஸ் 44, 3வது மாடி, கொழும்பு மத்தியகூட்டுசந்தைத்தொகுதி, கொழும்பு - 11. தொலைபேசி , 335844 தொலைநகல் 075-524358
ரூபா. 8500
அலையாய் மண்ணிற் கருக்கொண்டு அடங்காப் புயலாய் உருக்கொண்ட தொலையாப் போரின் அரக்கத்துள் தெரிந்தும் தெரியாதுயிரிந்து விலையாய்த் தம்மை விதைத்திட்ட விளையாக் குருதிமனுக்கள் தாம் சிலையாய் வாழும் விருப்பிற்காய் சமர்ப்பணமிக் கவிநூலும்!
(Ö. ÜM
溪等管
O)
Page 4
3.
பதிப்புரை
விவிதை என்றால் மரபுக் கவிதை தான் என்று அடித்துச் சொன்ன காலம்
ஒன்று இருந்தது. இன்று மரபுக் கவிதையைக் கண்மூடித்தனமாக நிராகரிக்கும் ஒரு போக்குப் பரவலாகக் காணப்படுகிறது. கவிதை நயம் பற்றிய உணர்வே இல்லாமல் கவிதை எழுதுவது ஊக்குவிக்கப்படுவதையும் நாம் அவத்ானிக்க முடியும்.
மரபுக்கவிதை வடிவங்கள் கவி புனையும் ஆற்றலுக்கு இடையூறானவை என்று எவரும் சொன்னால், அவர், இளங்கோ முதல் கம்பன் உட்பட பாரதி, பாரதிதாசன் போன்றவர்களை எல்லாம் நிராகரிப்பவர் ஆவார். தமிழ்க் கவிதை மரபு பற்றிய பரிச்சயம் இல்லாமல் தமிழ்க் கவிதையை நன்கு சுவைக்க முடியாது. அதைவிடவும், இன்று புதுக்கவிதை புனைகிறவர்கள் பலரிடம் சந்த உணர்வு மருந்துக்கும் கிடையாது. மரபுக் கவிதை எழுதுவது, இவ்வகையில் படைப்பாளியிடம், எழுத்தாற்றலை வேண்டி நிற்கும் ஒரு சவால் எனலாம்.
மரபுக் கவிதையின் வடிவம் மரபு சார்ந்ததே என்றாலும், உள்ளடக்கம் மரபு சார்ந்த அமைய அவசியமில்லை. முருகையனும் மஹாகவியும் புதிய சிந்தனையை மரபுக் கவிதையூடு வழங்க முடியும் என்று நிறுவியவர்கள். அந்தப் புதுமை சார்ந்த மரபில் வந்துள்ள கவிஞர் மாவை வரோதயன் நீண்ட காலமாக நல்ல கவிதை எழுதி வந்தாலும், தன் படைப்புக்களை நால் வடிவில் வெளியிட மிகுந்த தயக்கம் காட்டி வந்திருப்பதாலேயே இத் தொகுதிக்கு முன்னர் அவரது கவிதை நால் வெளிவரவில்லை. இத்தொகுதியின் வரவு ஈழத் தமிழ்க் கவிதை மீது பயனுள்ள ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எம் எண்ணம். அதனோடு, நமது வெளியீடுகளின் உயர்ந்த படைப்புத் திறனுக்கு மேலும் சான்று கூறும் இந்தக் கவிதை நால் கவிதை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் நமக்கு ஐயமில்லை.
கவிஞர் வரோதயனின் இப்படைப்புக்கள் தமிழ் இலக்கிய விமர்சகர்களது காய்தல் உவத்தலற்ற விமர்சனக் கவனிப்பைப் பெறுவத அவரது தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உதவும். நம் விமர்சகர்கள் தயங்காது இந்நூல் பற்றிய தமது மதிப்பீட்டை எழுதி வெளியிட்டு அவரை மேலும் வளர்க்க உதவுவார்கள் என நம்புகிறோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை
0-09-2000
Page 5
எனது வழிப்பயணம் Q
Iரின் கவிதை என்று எழுத முற்பட்டு இருபத வருடங்கள் கடந்தபின்
இன்று என் முதல் கவிதைத்தொகுதியை வெளிக்கொணர முடிகின்றத. நான் தனியாக நடந்த வந்தவன், ஒரு ஏகலைவனைப் போல.
பாடசாலை நாட்களில் தேவாரங்கள் பாடமாக்க வேண்டிய நிர்ப்பந்தம், அதற்கு நான் கையாண்ட குறுக்கு வழிதான் எதகை, மோனை சந்தங்களை ஒழுங்குபடுத்தி மனதில் பதிப்பத. அதுவே பின் விருத்தங்களை இலகுவாக எழுதத்தாண்டியது. யாப்பருங்கலக் காரிகையை தேடிப்பிடித்த கஷ்டப்பட்டு விளங்கி ஆழ்ந்த தெளிவு கிடைக்காமல் அந்த அடிப்படை அறிவுடனேயே ஏனைய பாவகைகளையும் எழுத முற்ப்ட்டேன்.
ஆரம்ப காலகட்டத்தில் தினகரன், சிந்தாமணி போன்ற தேசிய பத்திரிகைகள் எனது கவிதைகளைப் பிரசுரித்த சிறுதொகை பண அன்பளிப்பும் அனுப்பி வந்தன. அந்த ஊக்கத்தில் தொடர்ந்தும் எழுத புதுக்கவிதையின் மேலாட்சி என்னையும் பின்னுக்குத் தள்ளியது. அத்தோடு எனத தாவலும் நகர்ந்தத. புதுக்கவிதைகளும் எழுதும் நிர்ப்பந்தத்திற்குள் ஆகினேன்.
பாடசாலை நாட்களின் கலைவிழாக்களும், மாணவ நண்பர் சிலரின் தாண்டுதல்களும் என்னை உந்தித் தள்ளின. என் தந்தையும் ஒரு சமயாசமய எழுத்தாளன், விமர்சகன். அந்த ஒடையும் எனத ஊற்றுக்கு வடிகாலாயிற்று.
அவ்வப்போது என்னைப் பாதிக்கும் அக, புற தாக்கங்களை கவிதையாக்குவத என் கவிப்பாங்கு. இரசனைக்குள் வராதவை விலகிப் போய்விடும் நல்லவை என்று சில என்னுடன் தங்கிவிடும். எல்லாவற்றுக்கும் முன்னால் என் தாழ்வுச்சிக்கல் வந்த குறுக்கே விழுந்துவிடும். இதுவும் கவிதை தானா? நல்ல கவிதை எது? மீண்டும் மீண்டும் தேடல்கள், ஈற்றில் கவிதை என்னுடன் உறங்கிவிடும்.
எனது கவிதைகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சிகளில் அவ்வப்போது ஒலிபரப்பாவதுண்டு. 'பாவளம்', 'கவிதைக்கலசம்", "வாலிபவட்டம்", ஒலிமஞ்சரி, 'இதய சங்கமம்" என்பவை குறிப்பிடத்தக்கன. இதில் பாவளம் நிகழ்ச்சியை சில்லையூர் செல்வராஜன் அவர்கள் நடத்திய காலத்தில் எனது பா வளம் பெறும் வகையில் சில திருத்தங்களைச் சொல்லி ஒலிபரப்புவார். பின் அந்த ஊட்டத்தில் நான் அவருக்கு ஏகலைவன் ஆனதண்டு.
அந்த வானொலி நிலையத்தின் உள்ளிருந்து தான் எனத கவிதைத்தொகுப்பும் வெளிவர வேண்டுமென்று உந்துதல் கிடைத்தது. அதுவே இன்று செயலாகவும் (DSufis;55).
இந்தத் தொகுப்பில் இடம் பெறும் கவிதைகள் தினக்குரல், வீரகேசரி, தினகரன், போன்ற தேசிய பத்திரிகைகளின் வார இதழ்களிலும், யாழ் பிராந்தியப் பத்திரிகைகளான முரசொலி, சஞ்சீவி (உதயண்) போன்றவற்றிலும் இன்னும் பல உள்ளுர் சஞ்சிகைகளிலும் வெளியானவை ஆகும்.
தொடரும் உள்நாட்டு யுத்தத்தின் கோரத்தால் 1987ம் ஆண்டில் இருந்து அவ்வப்போத ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கும் இடப்பெயர்வுகளுக்குள்ளும் அகப்பட்டு எனத கவிதைகளும் சில என்னை விட்டு மறைந்தவிட்டன. காலத்தால் எஞ்சியவையும் பின் எழுதியவையுமே இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.
இந்த நாலுக்கென கவிதைகளைத் தொகுப்பதில் உதவிய சகோதரி வானதி காண்டீபன், நாலை வெளியிடும் தேசிய கலை இலக்கியப் பேரவையினர், நாலை அச்சிட்டுத் தந்த நண்பர் தியாகராஜா, அட்டைப்படத்தை வடிவமைத்தத் தந்த நண்பர் அகில். மெளலானா மற்றும் ஆதரவு தந்த ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
நான் எனத கவிதைகளை கவிதைகள் என்று என்றும் சாதிக்கத் தணிந்தவனில்லை. அதன் விமர்சனங்களையே என் வளர்ச்சிக்காக எதிர்பார்த்து நிற்பவன். அதன் ஒரு படிக்கல்தான் இந்த தொகுதி வெளியிடும் முயற்சி. இத என்னை அடையாளம் காட்டி எனத பாதையை தெளிவுபடுத்திக் கொள்வதற்கான முன்முயற்சி மட்டுமே.
மாவை - வரோதயன்
0.1-09-2000
Page 6
நாற்குணம் கலந்த நளினம் )
రైgఢN
Iலையிலிருந்து குதித்துச் சிரித்தோடும் அருவி அழகியது என்று கூறலாம்; ஏன் என்று காரணம் கூறமுடியாதது. கீழ்வானில் தோன்றி வர்ண ஜாலங்கள் புரியும் செங்கதிரோனின் அழகு சிறந்தது என்று கூறலாம்; ஏன் என்று காரணம் கூறமுடியாதது. மலர்முகமும் கனியிதழும் தேன்குரலும் பார்த்ததும் வசீகரிக்கும் நளினமும் மயக்கும் புண்முறுவலும் கொண்ட கன்னிப் பெண் அழகுடையவள் என்று கூறலாம் ஏன் என்று காரணம் கூறமுடியாதது. கவிதையும் அவ்வாறே.
கவிதை விமர்சனத்தள் அடங்காதெனினும் தங்கள் தேவை குறித்த 1) கருத்த 2) கற்பனை 3) உணர்ச்சி 4) மொழிநடை என்ற நான்கு அம்சங்களின் நிறைவைக் கவிதையின் நிறைவாகக் கொள்கிறார்கள்.
கவிஞர் மாவை வரோதயன் அவர்களின் ‘இன்னமும் வாழ்வேன்’ கவிதைகள் இந்நான்கு அம்சங்களையும் கொண்ட நிறைவுடையனவாக உள்ளன.
பட்டினத்தடிகள் தமது தாயாரின் இறுதிக் கிரியையின்போது தாயாரின் பெருமை, தாயாரின் பாசம், தாயாரின் தியாகம் ஆகியவை பற்றிப் பாடிய பாடல்கள் படிப்போரைக் கண்ணிர் சிந்தச் செய்யும். கவிஞர் மாவை வரோதயனின் தருமி போய் விட்டாள்" என்ற கவிதையும் படிப்போரைக் கண்ணீர் சிந்தச் செய்யும். கவிதையின் அங்கங்களில் உணர்ச்சியும் ஒன்று எண்பதற்கு இக்கவிதை சான்றாக உள்ளத.
அன்னை என்று பெயர் சொல்ல அவளும் வாழ்ந்தாள் இதகாறும் முன்னை வினையின் பயன் தானோ மண்ணில் பூண்ட வினை தானோ என்னே என்று ஏங்கி டவே அவளும் அனாதை யாய்ப் போனாள் தன்னைப் பிரிந்து வருந் தாதோர் தயவில் காற்றாய்க் கலந் தாளே!
"வழுக்கியாற' என்ற கவிதை பொருளும் நடையும் சிறந்து இளங்கோ அடிகளின் நடந்தாய் வாழி காவேரியை நினைவூட்டுகிறது.
"பாரில் எங்கள் தரை வேண்டும்" என்ற கவிதை காலத்தின் கண்ணாடியாக விளங்குகிறத.
குப்பி லாம்பு ஏற்றி வைத்து கல்வி கற்கும் காலமிதோ கப்பி சுற்றி வானொலிக்கும் கைகொ டுக்கும் ஆதியிதோ! முற்பி றப்பில் செய்த தீதோ முற்றிப் போன வீண்முரசோ தப்பி விட்டால் தாயமென்று தஞ்சம் தேடும் நாளிதவோ?
குட்ட வேண்டாம் குனிதல் வேண்டாம் கூற்று வம்தான் குறையட்டும் முட்ட வேண்டாம் முடக்க வேண்டாம் மாற்று மார்க்கம் அறையட்டும் நட்ட வேகம் தணிதல் வேண்டாம் நாட்டில் தேட்டம் வளரட்டும் பட்ட புண்ணில் புரையும் வேண்டாம் பாரில் எங்கள் தரை வேண்டும்"
இலக்கியம் மனித வாழ்வுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பார்கள். இவரது ‘இன்னமும் வாழ்வேன்" கவிதை நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.
"உள்ளதும் கெட்டு உடுதணி யோடு ஊரினை விட்டு ஓடிவந்தேன் பள்ளமும் மேடும் பகடையுந் தாண்டி பாழினில் மூழ்கி மீண்டு வந்தேன்
எத்தனை தோல்வி எனைமறித் தாலும் ஆற்றலை நெஞ்சில் ஆழவைத்தே இத்தரை மீதில் இன்னமும் வாழ்வேன் ஈற்றினில் மேன்மை காணுமட்டும்?
‘இன்னமும் வாழ்வேன்' என்னும் மாவை வரோதயன் அவர்களின் கவிதைகள் உணர்ச்சி வாய்ந்தவை. கற்பனை நிறைந்தவை. கருத்தச் செறிவுடையவை. காலத்துக்கேற்ற மொழிநடை கொண்டவை. இவர் தம் கவிதைப்பணி தெய்வ அருளால்
மேலும் தொடர்க.
புலவர்.ம.பார்வதிநாதசிவம்
(1996)
Page 7
நீரிழம் பூவோ தகதிமி ரதமோ வேழம் ஊரும் வனமுறை அழகோ ஆழம் பார்த்து அடிதொடர் நதியோ நாளும் காணும் நறுமலர் எழில்தான்!
பாதம் நெல்லுக் குதிாதன் விம்பம் தாதம் சொல்லக் குழைவுறும் கால்கள் வேதம் சொன்ன வடிவிடை மின்னல் மாதம் ஏழின் நடையினை வெல்லும்!
எந்தன் இதயம் உடனிரு தென்பால் சொந்தம் புகலும் செங்கனி நெஞ்சம் நந்தன் சூழலை நிறுத்திய கண்டம் சந்தம் சொரியும் செந்தமிழ்த் தென்றல்
கரும்பைக் குறுக்கி வில்லாய் வளைத்து அரும்பும் மழலை செவ்வாய் செதுக்கி அருந்தம் புனலில் தள்ளித் தடிக்கும் சிறுமீன் இரண்டை நாசி தடுக்கும்!
வான வில்லிற் கருமை திணித்து ஞான நெற்றிப் புருவம் ஒளிரும் கானம் காற்றில் புனையும் கூந்தல் மோனந் தன்னில் வதனந் தீண்டும்!
பூவோ, புவியின் மாதோ எனவே காவோ டுலவும் வேளை மருவி பாவோ டவளைப் பாடிப் பறித்தேன் ‘போவோம் மனையில் பாதை புகன்றாள்!
1988
Page 8
கணியட்டும் புவிநாளை இ
விட லலையில் மெட் டெடுத்து கண் மணியிற் கவி படித்தேன் இட ரலைகள் ஓய்ந்த பின்னே ஒன் றிடலாம் என முறைத்தாள்!
நெறி தழுவி நேர் வழியில் நடை கொள்வார் யாரு மில்லை பொறி தவறி பார் புதைக்கும் படை கொண்டார் நாளுந் தொல்லை!
தெரு நடுவில் உயிர் தறக்கும் திரு முறைகள் தான் நிமிர்ந்தால் சிறு மனிதம் தளிர் விடுமா சுய வுலகம் சீர் பெறுமா?
அலை கடலின் அக வுயிர்கள் உண வுண்ணும் வலுந் திறனாய் உலை கொதியுள் தமிழமுதர் உணர் வின்னல் சொலுந் திறனோ?
அயல் புவியின் பணம் வந்த அருட் டாத மனை யில்லை
புயல் எனவே பசித் தோர்க்கு பொருட் டான மதிப் பில்லை!
மனிதர்க்கு மதிப் பற்ற மண் ணாள்வு இனி வேண்டாம் ! கனி யட்டும் புவி நாளை கல் மீதும் பயிர் செய்வோம்!
1988
ശ്ന ム。
தருமி போய் விட்டாள் )
பின்னை" என்று பெயர் சொல்ல
அவளும் வாழ்ந்தாள் இதகாறும் முன்னை வினையின் பயன்தானோ மண்ணில் பூண்ட வினைதானோ என்னே என்று ஏங்கிடவே அவளும் அனாதை யாய்ப்போனாள்; தன்னைப் பிரிந்த வருந்தாதோர் தயவில் காற்றாய்க் கலந்தாளே!
தலையிற் பிள்ளை பெயரிற்கு தண்ணி போட்டு வந்தானே தொலைவில் உள்ள இளையோனும் தந்தி மட்டும் தந்தானே கலையுள் நல்ல வாழ்வுற்ற குன்றாம் மகளும் தன்னண்ணன் நிலையுள் இல்லம் வரோமென்றே நிட்டை மனையுள் கொண்டாளே!
பணமும் பொருளும் கொண்டிருந்தம் பிணத்தை நடத்தப் பிறப்பில்லை குணமும் தயவும் கொண்டூரார் கனத்தை வரையும் முன்னின்றார் உணவும் உடையும் எதிர்பார்க்கும் இளைய குழந்தை தீயிட்டான் தினமும் பிணியில் உழலாமல் தருமி யவளும் போய்விட்டாள்!
1987
Page 9
அன்னமும் வாழ்வேன்
பிலை யுதித்து நதி பெருகி மண் தழுவிக் கட லுறையும் நிலை செழித்த வள மிலையே நஞ் செயுதல் யாழ் நகரில் விலை பெறுமா விதி யழிந்த வன் தமிழர் தயர் அறுமா இலை எனுமோர் பதில் வேண்டாம் இன் றுளதோர் அரும் வழியே!
சுத மலையும் கீரி மலையும் சம வெளியின் மலை யெனினும் அத சுரந்த ஊரா நதியாக உயர் தொண்டைமா னாறோ டுயிராய் முத கலையின் ஜீவ வயலின் மடி தழுவும் வழுக்கி யாறும் பொது உரிமை என நடக்க பயிர் செய்யப் பய மெதற்கோ ?
அளவை மண்ணில் குங்குமம் பிரட்டி அணைக ளற்றுத் தேங்கித் தவிக்க அளவை மீறி விண்முகில் பொழியும் உவகை கொண்டு நீரும் நடக்கும்!
கந்த ரோடைக் குளமும் குலவி கட்டுடை வயலில் காதலும் புரிந்து சந்தப் பாவோன் நவாலி யுறங்கி சிற்றிடை யசைத்து அராலியில் கலையும் !
காரிற் செல்வம் கடலினிற் கூடலும் காணலாய் மாறி வானிசை யேகலும் போரிற் கொய்த தலையென வாகுமே பேறெனச் சீரைக் காத்திட வேண்டுமே! ஏரிக் கால்வாய் குளமும் நீருயர் ஏதவாய் மண்ணில் அமைத்திட வாருமே பாரிற் கடட்டிட விளைபயிர் செய்குவோம்
பாதகம் சாய்த்து நேர்வழி யேகுவோம்!
1990
மாவை வரோதயன்
ム。 கண்ணில்லாதான் கவி )
5 سترتیب
2&ހަހިسة
இரட்டைச் சக்கர வண்டியில் இடருள் பாட்டை தன்னிலே சிரட்டைத் தலையிற் கவிஞரும் சுகமாய் ஏதோ தன்னுள்ளே அரட்டிக் கவிதைப் பண்செய்த உலகை மறந்த சென்றாரே! விரட்டிக் கெதியாய் வில்லங்கம் வளைத்த அவரைப் பற்றிற்று
பிரத்தி யோக கல்விக்கு புதிதாய் எடுத்த "ஹீரோவில்" ஒருத்தி விரைவாய் வந்தந்த ஒழுங்கை முகப்பில் மிதந்தாளே! சுரத்தில் பாடல் சரிசெய்து சுதியாய்க் கவிஞர் நகைகொள்ள மரத்தில் மோதம் மதயானை மெலிதோ என்னும் நிலை கண்டார்!
குண்டு பட்டுக் குடைசாயும் கனத்த வண்டி போலாக தண்டு பட்டு விரலாட தவண்டு வீழ்ந்தார் கவிஞரும்’ "மண்டு மண்டு மார்க்கண்டு மோதிப் போட்டாய் எனையென்று கொன்று போட்டுப் போனாளே கண்ணில்லாதான் கவியென்று!
حسرتری
<&ހަރަހިخ\
تستری
ల?
இது)
1987
Page 10
செந்துகீற்சுவை 3.
குர்ட்டை பற்றிக் கதியற்ற காவல் தெய்வம் வைரவரின் முட்டை நெற்றிக் கு(தி)ரையன் மோப்பம் செய்தே வீதியிலே நெட்டைப் பாய்ச்சல் கதிகொண்டு நாட்டம் வைத்தான் செந்தகிலில் சட்டை செய்யக் கணமில்லை சோகம் அற்றே சுவைத்திருந்தான்!
இறைச்சி விற்கும் சுப்பன்தன் இடுப்புக் கச்சை தன்னையும் இறைச்சி விற்று வரும்வேளை இதனை எட்டி வீசிட்டான்! இறைச்சி நாற்றம் எடுத்ததால் இவரும் மெச்சிச் சுவைத்தாரே! அரைச்சு மெல்லும் இண்பத்தில் அவரின் இரத்தம் இனித்ததோ?
அந்த ஆறும் இல்லாதான் ஆற்றும் நாக்குப் பணிபோல இந்த நாட்டின் கொற்றவரும் எழுச்சி மாய்க்கும் வகையென்று சொந்த தேச மாந்தரை செக்கில் போட்டு பிழிகின்றார்! தத்தம் நாவைத் தண்டாக்கி தற்றும் போதா விடிவெய்தம்?
1987
வை வரோதய
ఢలైgఢ ム
இன்னமும் வாழ்வேன் ஜி
உள்ளதும் கெட்டு உடுதுணியோடு ஊரினை விட்டு ஓடி வந்தேன் பள்ளமும் மேடும் பகடையுந் தாண்டி பாழினில் மூழ்கி மீண்டு வந்தேன்!
நற்றொழில் தேடி நகரினில் சேர்ந்து நாரென இற்று வாடி நின்றேன் புற்றுறை தேரை படுதயர் வாழ்வில் பேறென இங்கு ஏதுகண்டேன்!
நித்தமும் நோகும் வயிறினுக் காக நேர்வதைச் செய்து வாழுகின்றேன் மத்தெனை ஆட்டி மடிநிறைத்தாரும் மானிடப் பணியைத் தேர்வதில்லை! சுற்றமும் சூழல் சுகமுற வாழ்ந்தும் சோதனை எந்தன் தோள்களிலே கற்றது கானல் கனலென ஆயும் காசெனைச் சேரப் போவதில்லை!
உண்ணவும் ஓய்ந்து உறங்கவும் ஊர்க்கதை பேச நேரமில்லை எண்ணவும் எண்ணி எழுதவும் ஆற்றலைக் காட்டப் பாதையில்லை!
எத்தனை தோல்வி எனை மறித்தாலும் ஆசைகள் நெஞ்சில் ஆழ வைத்தே இத்தரை மீதில் இன்னமும் வாழ்வேன் ஈற்றினில் மேன்மை காணுமட்டும்!
1991
Page 11
ஆரோக்கிய தேசம் ృ>
இடணர்வோடு விளையாடும் உலகானத மனித உயிர்கூட விலையற்ற பொருளானது! மணல்மேடு கனிகாய்க்குந் திறன்போனது ~ இன்று மனுக்கூடு புதைக்கின்ற தரையானது: இனத்தோடு இனம்மாறும் விதியானது ~ நாம் இருக்கின்ற மனைகடடப் பகையானது! மனத்தோடு ஒருமிக்கும் மனம்போனது ~ கொண்ட மதத்தோடு முகம்பார்க்கும் இருளானது!
மொழியோடு முரண்பட்டு பகைமூண்டத ~ இழந்த மண்மீட்கப் போராடும் வகையானது! வழியோடு வகைசேர்ந்து உரம்மூண்டது ~ கொண்ட வன்மத்தில் தோளோடு பகைசேர்ந்தது! குழிதோண்டிக் குதிக்கின்ற நிலையானத - நம் கண்கெட்டு, நாணற்று திறம்போனத! விழிதோண்டி விலைபேசும் நகம்தன்னையே ~ நம் வாழ்வென்று ஊர் சொல்லும் பழியானத!
ஆதிக்க வெறியொன்றே குறியானத - உடன் ஆயத்த மில்லாத போர் மூண்டத! பாதிக்கு மிகையாக பலம் போனது - உயர் பேதத்தில் சொந்தத்தில் காழ்ப்பானது! போதிக்கும் அறிஞர்க்கும் தலைபோனத ~ உள பாசங்கள் வேரோடு தாளானத! சாதிக்கு சரிவென்ற நடையானது ~ குல சாரங்கள் ஓட்டோடு புளியானது!
போரோடு வாழ்கின்ற தேய்வானத ~ உலகம் பேரோடு சமாதான வழிதேடணும் வேரோடு சாகின்ற நாள் வந்ததம் - நமையே வேறாரும் அணைத்தேக வரநாணுவர் நாரோடு சேர்கின்ற பூவாகவே ~ ஒருமை நாம் காணும் நிலைகண்டு இறைவாழுமே! ஆரோடு போரென்ற நேர்மாறுமே ~ நிதமும் ஆரோக்ய நிலந்தன்னுள் நாம் வாழலாம்!
இன்னமும் வாழ்வேன்
இரும் ஊரும் பட்டை நனையும் எங்கள் அன்னை நெஞ்சினிலே காரும் சூழும் கண்ணிர் வடிக்கும் கன்னி மாதா நெஞ்சினிலே போரும் மூழும் ரத்தம் சுவறும் பொன்னித் தாயாள் நெஞ்சினிலே தேரும் ஒடும் சங்கும் முழங்கும் தேவன் செவ்வேள் கோவிலிலே!
ஆரைக் காட்டு அழகைக் கட்டி ஆலிங் கனங்கள் செய்த நிதம் ஊரைக் கட்டி உவக்கும் மட்டு ஊரில் களங்கம் வந்த தென்ன? மாரைக் காட்டி களப்பில் ஓடி மேழித் தனங்கள் தந்த நிலம் போரைக் கூட்டி பகையில் வீழ்ந்த பேரில் சுடலை யான தென்ன?
குப்பி லாம்பு ஏற்றி வைத்து கல்வி கற்கும் கால மிதோ கப்பி சுற்றி வானொ லிக்கும் கைகொ டுக்கும் ஆதி யிதோ முற்பி றப்பில் செய்த தீதோ முற்றிப் போன வீண் முரசோ? தப்பி விட்டால் தாயம் என்று தஞ்சம் தேடும் நாளிதவோ?
விந்தை மீந்து வளர்ந்த காலம் வீழ்ந்து ஆதி ஆனதுவே! சந்தை போட்டு சலித்தப் போன சாத்வீ கங்கள் மாண்டனவே!
Page 12
எந்தை சொன்ன மொழிகள் யாவும் ஏமாற் றென்று ஆகையிலே பந்தை யாடிப் பகைக்கும் போரில் பார்த்தோம் மீதி சாவெனவே!
குட்ட வேண்டாம் குனிதல் வேண்டாம் கூற்று வந்தான் குறையட்டும் முட்ட வேண்டாம் முடக்க வேண்டாம் மாற்று மார்க்கம் அறையட்டும் நட்ட வேகம் தணிதல் வேண்டாம் நாட்டில் தேட்டம் வளரட்டும் பட்ட புண்ணில் புரையும் வேண்டாம் பாரில் எங்கள் தரை வேண்டும்!
1991
LnII5ph Lng)g ()
ン
நிலைமை பொருதித் தரித்துள் உயிர்க்கும் நிலைமை சிதறி நாட்டுள் குலமை மோதலோடு உதரந் தன்னுள் மாய்தலால் மாதமும் (இ)ரத்த மழை
1988
மனிதத்தின் விலையென்ன? )
சிடையாள அட்டைக்கும்
உயிர் வந்த பேசாத அதனாவே அவமானம்
ஞானப்பெண்ணே! உடை போட்டும் இல்லாத
உணர் வோடு வாழ்வென்றால் உரிமைக்குப் பொருளென்ன
ஞானப்பெண்ணே!
கொலை செய்யக் கருவிகள்
குவிப் போரின் சந்தையில் கை யேந்தி நிற்கிறோம்
ஞானப்பெண்ணே! மலை போலும் பிணங்களை
மலிவாகக் கேட்கிறார் மனிதத்தின் விலை யென்ன?
ஞானப்பெண்ணே!
தெருவோர நிழல் மன்றில்
தினம் தாங்கும் அகதிக்கும் தமிழ் பேச உரித்தில்லை
ஞானப்பெண்ணே! குருவாக உயர்ந் தோனும்
கலை போற்றும் வல்லோரும் கொலைத் தாதர் ஆவாரோ
ஞானப்பெண்ணே!
கருடன்தன் கண்பட்டு
கதி தேடும் சிறு குஞ்சாய் குடி வாழல் கடி தன்றோ
ஞானப்பெண்ணே! எருவாகிச் சிதைந்தாலும்
எதிர்கால விடிவிற்காய் உயிர் வாழல் தவறாமோ
ஞானப்பெண்ணே! இதில் இதில் இதில் இதில் திே) 1996
Page 13
கிறிக்கற் மாரீசம் 3
Uந்தக்கு எச்சிலால் மெருகிட்டு பசுந்தாக்கச் சட்டையில் தான் தேய்த்து முந்திக் கால் தானோடி மிடுக்கோடு முழங்கையை மடிக்காத விரல் சுழற்றி உந்தித்தான் விடுகின்றார் தடுப்போடு எதிர்த்தாட நிற்பவர் நிலைநோக்கி: அந்தக்கால் அடிக்கின்றார் ஒரு மூலை ஓடித்தான் போகின்றார் பந்தோடு!
பள்ளியில் பாடமும் நழையாத பார்த்திடக் கிறிக்கெட்டும் சலிக்காத சொல்லிய பந்தயம் பிழைக்காத சோகமோ கலக்கமோ நெருங்காது! நள்ளிர வாயினும் உறங்காத நாளைய தேவையும் அறியாத! மெல்லிய லாளரும் பலபேரும் மாட்சினைப் பற்றியே கதைக்கிறார்:
கூடியே தோல்வியை தமதாக்கும் காசதன் லீலைகள் அறியாமல் நாடிய ஆர்வலர் விழிகெட்டு நாளாந்த வாழலில் நடை போவார் ஆடிய வீரரும் புகழோடு ஆறேழு நாடேகி மீழுவர் கோடியாய் லட்சமாய்ப் பொருள் தேடி கால்மண்ணில் புரழாதும் வாழுவர்
1996
ங்ெகும் தீபா வளி முழக்கம் எங்கள் நெஞ்சில் இடி முழக்கம் மங்கும் மண்ணில் மதி மயக்கம் தங்கும் தீர்வும் வர மறுக்கும்!
சத்தி யத்தின் திறம் நிலைக்க பத்தி னியை விலை வைத்தோன் இத்த லத்தில் பதி லிறுக்க மொத்த மாக அவ தரித்தான்!
வீடு நீந்து தொழில் தறந்த காடு நோக்கி கடல் கடந்து தேடு கின்றார் விடி வொன்றை வாடு கின்றார் மிடி மிதந்த!
பிள்ளை குட்டி வீதி யிலே பள்ளி யில்லை படிப் பில்லை எல்லை யில்லை மழை யில்லை வெள்ளா மைக்கும் வகை யில்லை
பாட்டன் சேர்த்து வைத்த மனை ஆட்டுக் குட்டி அடுக்க ளையும் தாட்டு வைத்த நகை நட்டும் தேட்டம் யாவும் தொலைச் சாச்சு!
மீதி யென்று வீட்டினிலே ஆதி வாழ்வும் பட்டினியும் தேதி பார்த்த தலை சொறிந்த ஊதி மூச்சை விட்டி ருப்பர்!
இன்னும் தீபா வளி நாட்கள் மின்ன லாக நடக் காமல் மண்ணில் மாந்தர் உயிர் வாழும் நந்நாள் தந்தால் தயர் நீங்கும் !
1997
Page 14
2。 விந்தைகள் செய்திடும். இ
IIருதப் புரவீர வல்லி வந்த மாவையம் பதிவாழ வைத்த செல்வம் பாரிதன் பிணிதீரக் காக்கு மென்று பூசையும் திருநாளும் செய்த வந்தோம்!
பஞ்சரத பவனியும் வானுயர் பொன்முடிச் சப்பறம் பூங்கா வனமும் விஞ்சவொரு சுபதினம் பாரி லுண்டோ? விந்தைகள் செய்திடும் கந்த வேளே?
அடியார் களித்திட வருமோ ஆடிப் பெருவிழா இனியும் கொடியோர் புரிந்திடு கரவால் கோடிப் பிணிவகை சுமந்தோம்!
மஞ்சள் கமழும் பதிநீந்த மேழிக் குடிநாம் ஊர்தோறும் தஞ்சம் இரந்த தவிக்கின்றோம் தேச விடிவைக் கேட்கின்றோம்!
அஞ்சேல் எனவே அறம்காப்பாய் அகதி வாழ்வின் தயர்தீர்ப்பாய் நஞ்சோர் கரத்தக் கடைவாழ்வை நிறுத்தி மாந்தர்க் கருள்வாய் நீ!
1990
பிழைக்க ஏய்க்கும் பாதை இ
நினைந்த பாவம் சுமந்த மேனி நிமிர்த லின்றிப் போனதே இணைந்த நேசம் எழுந்த போதம் இருண்ட நெஞ்சம் தானிதே!
தணிந்த வந்த கரத்தைத் தந்த தயர் தடைக்கும் பாசமே அணிந்து கொண்ட மனத்த நஞ்சால் அடைந்த சோகம் போதுமே!
உதவி செய்த உவந்த இன்னல் உயிரை மட்டும் விட்டதே பதவி பண்பு பழக்கம் எல்லாம் பலிக்கு என்று ஆனதே!
இதற்கு மேலே எதுவந் தாலும் இருக்க என்னால் ஆகுமோ? முதற்கு மப்பால் நட்டம் போனால் முழுக வேண்டும் வாழ்வுமே!
புரட்டும் பொய்யும் களவும் செய்வோன் புவியில் தெய்வம் ஆகிறான்! வரட்டு வேதம் படிக்கும் மாந்தர் விடியல் தேடி மாழ்கிறார்:
பதற்றம் இன்றிப் படித்த பாடம் பிழைக்க ஏய்க்கும் பாதையே உதட்டில் மட்டும் இருந்தால் உண்மை உலகில் பேராய் வாழலாம் !
1992
Page 15
Uட்டினிச் சாவும் பலமுடை நோயும் பாரினில் எத்தனை நாளுக்கடி கொட்டிலில் வாழும் குலமுயர்ந் தாளும் காலமும் என்றுதான் வாருமடி?
சத்தமும் வானில் சகடையின் வீச்சும் சோருமிப் பாரினுக் கேதுக்கடி நித்தமும் சாயும் மனிதர்கள் வாழ்வில் நீசமும் சோகமும் ஏறதடி?
ஒற்றுமை வாழ்வை உயர்த்திடா வேந்தர் ஊருக்குள் மோதினர் தீதுக்கடி
கற்றுணர் ஞானம் கனிந்திடார் கெட்டார்
காலத்தில் தேறுதல் ஆகுமோடி?
காட்டினுள் வாழும் கயமையை வீட்டுள் கட்டவிழ்த் திட்டதும் ஏதுக்கடி நாட்டினை யாரும் நயந்திடற் கில்லை நிச்சயம் சாம்பரோ மீதமடி!
இத்தரை வாழ்வும் வர்த்தகம் ஆனது இங்கினும் வாழ்தல் நட்டமடி வித்திடும் மாண்பும் காசினில் ஏறுது வாரிடும் வாழ்வே கொட்டமடி!
இத்தனை நாளும் மரித்தது போதும் ஈனமாய் எம்மவர் வாழ்ந்ததடி மத்தென ஆளும் தவக்கத நாணின் மேதினி செம்மையில் பூக்குமடி!
மற்றொரு பாரில் பிறந்திடும் போதில் மானிட ஜென்மம் எடுத்திடுவோம் பற்றொடு பாசம் வளர்த்தெம் வாழ்வில் பூந்தமிழ் கேண்மை படைத்திடுவோம்!
1992
இன்னமும் வாழ்வேன் G16) மாவை வரோதயன்
تربیت இது அது
gఢ
25
స్వడ
3
ఢఠిత్తఢgఢ ఢ
8\ല്ല
ఢ
ఢ
載 . لدغ தேர்தலைகள் இ
வியிறி ழுத்துக் கொடி பிடித்து குரல டைக்கப் பேசுவர் வயிறி ழுத்த வறிய வர்க்கு விடிய லென்று ஆடுவர்!
படித்த வந்த யுவன ருக்கு பதவி யென்று ஒதவர் பிடித்த அங்கு இருத்தி விட்டால் பிறகு மென்ன பாருமன்!
வாச லோடு காவல் வைத்த வசைக ளோடு விரட்டுவார் காசி ஒனூடு போனவர்க்கு கடவு ளாக விளங்குவர்!
நாலு ஐந்த பேர்க ளோடு நாலு சில்லில் ஏறவர் ஆளுக் கொரு மந்திரி யாம் ஆவ தொன்ற ஏது காண்!
கல்லினிலே நாரு ரித்து கழிந்த தெங்கள் கால மென
மல்லி னிலே தேசம் மீட்க
முனைந்த தோழின் வீரரெலாம்
ஆளுக் கொரு வழி பார்த்த அதற்கு விலை பல கொடுத்த கூழுக் கொரு ஆசை வைத்து கழித்து விட்டார் மீசை யைத்தான்!
கோடி கேட்டு லட்ச மாகி கால ணாவில் வந்த நின் றார் மாடி வாழத் தேரு மென்றால் மாந்தர் நோவை யாரு ணர்வர்?
கற்ற கல்விப் பேறும் போச்சு கோல மான வாழ் வும் பாழே முற்றிப் போன தேச மாழ்வில் மீட்சி தன்னை யார் தருவார்?
இது 3 மூது5) இதுஇ இது 1991
Page 16
تغی . պքilպմնiն «X
புதிய யுகம் பிறக்குமா
புதுக்க விதை பதிக்குமா கதிய தெனக் களிக்குமா கடுகி தீதை அழிக்குமா?
இனத்து பேதம் வளர்த்ததால் இருண்ட நாட்டைத் திருத்துமா? மனத்தள் ஊன்றி நிலைத்தஏக மறத்தால் ஆள நினைக்குமா?
தவித்த மாந்தர் குறையுணர்ந்த தரணி வாழ அடுக்குமா? குவித்த எண்புக் குவியலோடு குவித்து வென்ற சிரிக்குமா?
உரிமை வேண்டும் தமிழர்க்கென்று உணர்ந்த உரித்தை அளிக்குமா, எரியும் போரில் சுருதிமூட்டி அஹிம்சை அறத்தை உரைக்குமா?
ஒப்பந் தங்கள் சருகாய்ப் போன இரட்டை வேடம் புனையுமா முப்பத் தெட்டு வருடம் நொந்த மடிதல் ஓய்ந்த விடியுமா?
என்று விடியும் என்றே ஆறும் ஏழை மாந்தர் நகைகொள்ள நன்று உரிமை இன்றே சேரும் நேரம் வந்தால் தகைசெய்வோம்!
1994
மாவை வரோதயன்
ஒரு தேசியக் கனவு
5gడ్రూ
98
1995
IIனிடர் யாவரும் தேவரைப் போல்
மேனியில் பொன்னிற உடையணிந்தார் வேனிலும் தா றலும் ஞாயிறும் சேர் வானமே எங்கணும் நிழல் கொடுக்கும்!
சாதியும் நிறமும் அவர் பாரார் சார்ந்திரு மொழியும் அவர் பாரார் பாதியின் மனதில் விடம் வைத்த பேசிடும் கபடத் திறன் தேறார்!
கூலியும் வள்ளலும் குல பேதம் கேவலம் பார்த்திட மாந்தரில்லை வேலியும் எல்லையும் வழக்காடும் வாய்நரிக் கூட்டமும் அங்கு இல்லை!
வேதமும் ஞானமும் படிக்கின்றார் வாழ்வினில் அதனைக் கடைக் கொள்வார் ஆதவன் நாளுமே சிரிக்கின்றான் ஆனந்தம் மனிதர் அடைகின்றார்:
நிலவில் முகம் பார்த்தக் களித்திருந்தேன் நாடிதன் வேதனை நினைத்திருந்தேன் மலரில் தலைசாய்ந்த உறங்கிவிட்டேன் மாலையில் சோபனக் கனவுகண்டேன்!
ஏனிந்த தேசமும் விடியவில்லை
ஏக்கமும் சோகமும் மரிக்கவில்லை? ஏனிந்த சோபனம் கலைந்ததவோ ஏற்றமும் நாமுறும் நாள்வருமோ ?
Page 17
இன்னமும் வாழ்வேன்
விாலம் கடந்தும் கவிதைக்குப் பொருள் கிடைக்கும் கவிஞனின் உணர்வும் கெடுவதில்லை கருத்தினில் பழுதும் விழுவதிலல்லை வாழ்விதன் பாதை எதவரைக்கும் வாழ்ந்திருப் போம் நாம் அதவரைக்கும் கருவினில் உதித்த உலகினை அளக்கும்
காலம் கடந்தும்.
மனதினில் மனிதன் புதுமிருகம் தினமொரு உருவம் அவன் வடிவம் ஆசைகள் அலையாய் எழும் கலையும் ஆனந்தம் அழியும் தயர் பெருகும் தெருவினில் சிரிக்கும் கொடுமைகள் அழியும்
காலம் கடந்தம்.
இரவுகள் விடியலைத் தடுப்பதில்லை விடியலும் இரவை மறைப்பதிலல்லை வானவில் நிலையாய் ஒளிர்வதில்லை வளைவுகள் நிமிரும் வழிகிடைக்கும் கவலைகள் களைந்த கருத்தடன் விழிக்கும்
காலம் கடந்தம்.
அழிகின்ற உலகில் விழித்திருப்பான் அடுத்தள்ள கணத்தை முதற்தெளிவான் மானிடர் தேரக் கவிபடிப்பான் மானத்தைத் தேடி வலைவிரிப்பான் களத்தினுள் மரித்தும் உயிர்கொண்டு எழுவான்
காலம் கடந்தம்.
1997
மாவை வரோதயன்
10னிதர்க்குக் கிடையாத மதிப்பிங்கு தினம்மாறும் பணத்திற்கு உரித்தாச்சு! தறிகெட்டு நெறிகெட்டு தர்மத்தின் விழிகெட்டு தயரிங்கு வாழ்வாச்சு - மனிதர்க்கு தயரிங்கு வாழ்வாச்சு!
பிணிகண்ட மாந்தர்மேல் மருத்துவப் பணத்தீயால் ரணம் செய்த வதைக்கின்றார்: மிடிகண்ட மாந்தர்க்கு ஈய்தலைத் தான்விட்டு மண்ணுக்குள் புதைக்கின்றார் - பொருளை மண்ணுக்குள் புதைக்கின்றார்:
கடவுள்தம் பெயர்சொல்லி களியாட்டம் செய்கின்றார் கருத்தேதும் அறியாமல்! மடங்கட்டிப் பொருள்சேர்த்த மாயங்கள் பலசெய்வார் மெய்தன்னைப் பொய்யாக்கி - உணரா மெய்தன்னைப் பொய்யாக்கி:
காணிக்கும் பூமிக்கும் கதைகொண்டு மாய்க்கின்றார் கல்வியில் தேறாதார்: ஞானிக்கும் கூனிக்கும் பேதங்கள் அறியாதார் ஞாலத்தை அறியாதார் - சுற்றும் ஞாலத்தை அறியாதார்:
கதிர்முற்றி மணியாகும் வினைமுற்றி பிணியாகும் விழைவுக்கு உதவாத! உதிரத்தில் உணர்வில்லை உறவுக்கும் விருப்பில்லை மரணத்தில் விடையாகும் - போரும் மரணத்தில் விடையாகும்.!
பகைமைக்குள் விடிவில்லை சிறுமைக்குள் உயர்வில்லை தகமைகாண் அறிவொன்றால் ! கண்ணோடு வாயையும் செவியையும் நம்பாதே உன்னையே உணர்வாய் நீ - மனிதா உன்னையே உணர்வாய் நீ!
ఈ ఆరి ఆగి ఆరి ఆ2 1995
ழ்வேன்
Page 18
リゃ வதந்திப்புயல் )
10ணிக் கூடு ப(ண்) னிரண்டு மணி காட்டி ஒயும் கணுக் காலில் நளம்பொன்று கடித் திட்டுப் போகும் தணுக் குற்று விழித்திடத் தொலை பேசி அதிரும் மணிக் குள்ளே மரணத்தில் முடி வென்று ஒதம்!
குடி நீருள் விசமென்று குறி யொன்று கூறும் அடி நாவில் வெடியொன்று அதிர் வோடு ஏறம் விடி யாத பொழுதோடு விப ரங்கள் கூடும் குடி காரன் பேச்சொன்று கன லாகி ஆளும்!
சிந்திக்கத் தெரியாத சீடர்க்கு ஏடொன்று முந்திப் பொய்ப் பதிப்பொன்றை முற் பக்கம் அச்சாக்கும் சந்திக் குள் சனம் சேரும் சாதிக்கும் வாள் தேடும் மந்திக்கை மலர்ச் செண்டாய் மாந்தர்தம் தலை சாயும்!
இன வாத நோய்க் காற்று ஊரோடி நாடாளும் மனு வாசம் தாளாகும் மா ரீசம் வாழ்வாகும் கன வாகும் சீர்வாழ்வு காற் றாகும் தீர்வுகள் பணத் தாலே பாழ் சேரும் பாரீர் ஓர் நெறிவாழ்வே! -
இது 3 3 3 gதி) 1996
இன்னமும் வாழ்வேன்
விடிவென்ற கணம் மட்டும் )
கொதிக் கின்ற வெயிலோடு
குளம் யாவும் குழிவற்றி குடி நொந்த போகட்டும்’ அதிவல்ல மின்சாரம்
அடி யோடும் இல்லாமல் இரு ளெங்கும் சேரட்டும் ~ (நாட்டில்) இரு ளெங்கும் சேரட்டும்!
புய லோடு மழைவந்தது
பயி ரெங்கும் விழையாத படி மண்ணை மாற்றட்டும்
கய லோடு சுறாவாழும்
கட லின்று தரையாகி கள மென்று ஆகட்டும் - யுத்த கள மென்று ஆகட்டும்!
நடக்கின்ற நதியாவும்
நஞ்சாகத் தான்மாறி நகருக்குள் சுவறட்டும்! முடக்கின்ற நோய்மீந்து
மாந்தர்கள் யாவரும் மண்ணுக்கள் மாழட்டும் - இந்த மண்ணுக்குள் மாழட்டும் !
புவி யோட்டில் அதிர்வோடி
புலம் கண்டு பெயர்ந்திங்கு பெரி தாகி வெடிக்கட்டும் !
கவி கோடி புகழ்நாட்டில்
கொதிப் புற்ற எரிமலையும் குழம் பாகிச் சிதறட்டும் - தீயின் குழம் பாகிச் சிதறட்டும்!
Page 19
மனி தத்தின் பெறுமானம்
மிதி பட்டுச் சாகையில் மதி யொன்று ஏன் வேண்டும்?
இனி யிந்த மன்மீது
உயிர் வாழுல் அழகல்ல அழிவுற்றுயப் போகட்டும் ~ யாவும் அழிவுற்றுப் போகட்டும்!
வெறி கொண்ட மனுவாழ்வு
விரி யாத கருகட்டும் விடி வென்ற கணம்மட்டும்
நெறி கொண்ட புதமாந்தர்
நில மீதில் உதிக்கட்டும் நில விங்கு ஒளிரட்டும் - நாளும் நில விங்கு ஒளிரட்டும்!
1996
2。 துறவுத் தொழில் )
ற்ானம் புசித்துத்
தர்மம் படித்த ஞானம் வளர்க்கும் அறவோர் மானமதாய் பட்டம் பெற்றுப் பதவியுங் கேட்டால் மட்டம் ஆகுமே மதம்!
1994
ള ിങ്ങ பெற்ற அன்னையவள் ஊழில் வீழ்ந்து வாடுகையில் என்னைப் போற்றிப் பாடுகிறாய் ஊருள் நற்பேர் தேடுகிறாய்! தன்னைத் தானே அறியானாய் தாயை சேயைப் பாரானாய் கண்ணை முடித் தள்ளுகிறாய் கூச்சம் மானம் ஏதமிலாய்!
என்னைப் போற்றிப் பாடாதே ஊரை ஏய்க்க எண்ணாதே உன்னை நீயே ஏய்க்கின்றாய் என்மேல் கோவில் கட்டுவதாய்! உண்னைப் பாருண் ஆடியிலே உள்ளம் சொல்லும் உன்தீதை உன்னை நேராய் மாற்றிவிடு ஊரோர் ஓட்டை பாராதே!
உற்ற அன்னை சோதரரை உதறி திமிரில் நடக்கின்றாய் கற்ற கல்வி தானுணர்ந்த குடும்பம் நடத்த முடியாமல் பெற்ற பிள்ளை இல்லாளை பிரிந்து தனியே அலைகின்றாய்! முற்ற விட்டாய் மமதைவினை மரணம் வருமுன் உணர்வாய் நீ! வெள்ளை உடையோ டாசாரம் வேடம் என்றும் போடாதே கள்ள மனமும் காழ்ப்போடும் காலம் தள்ள எண்ணாதே! பிள்ளை அருகில் வாராத பாரும் உன்னைப் போற்றாது கொள்ளை பிணியில் பார்நீங்கா(த) காலம் தீய்ப்பாய் வேதனையில்:
ല്ല ഗ്ലൂർ () () ( 1995
(25)
Page 20
இளவான தொப்பி f
ளெருக்குக் கவிசொன்னேன்
தாண்டவக்கோனே - தொப்பி உம்மதென்று போட்டெடுத்தீர்
தாண்டவக்கோனே! பாருக்குக் கவிசொல்லி
தாண்டவக்கோனே - நானும் பாதிவெற்றி கண்டுவிட்டேன்
தாண்டவக்கோனே!
சாத்திரந்தான் சொல்லுகிறீர்
தாண்டவக்கோனே - சொந்த சாதகத்தைப் பார்த்ததுண்டோ
தாண்டவக்கோனே? கோத்திரத்தால் கோபங்களால்
தாண்டவக்கோனே ~ எந்த காத்திரமும் விழையாது
தாண்டவக்கோனே!
வாய்திறக்கப் பெய்யுதிரும்
தாண்டவக்கோனே - சொல்லி வாழ்விலெதை வென்றெடுத்தீர்
தாண்டவக்கோனே? சாய்ந்திருக்கும் பக்கமதில்
தாண்டவக்கோனே - சாய்ந்து சோற்றுவழி தான்முடித்தீர்
தாண்டவக்கோனே! நிலவென்று பெயரிருக்கும்
தாண்டவக்கோனே - உள்ளே நெங்சமதிற் கறையிருக்கும் தாண்டவக்கோனே!
(26)
நலமன்ற குறுக்குவழி
தாண்டவக்கோனே - சாயம் நீங்கிடுமோர் நரியாகும்
தாண்டவக்கோனே!
நாயிருக்கும் வீதிவழி
தாண்டவக்கோனே - சென்று நாகரீகம் இழக்காதீர்
தாண்டவக்கோனே ! பேயிருக்கும் மனமுமத
தாண்டவக்கோனே ~ சுற்றும் பாரினுக்கே உதவாத
தாண்டவக்கோனே!
1995
ム மொழியுரிமை )
Hra கரும மொழியாய்த் தமிழை
முரச மறைந்தே யமைத்தார் உரசலாய்
தமிழில் பேசிட தழைத்தார் முறைத்தார் தமிழில் பேசல் தகுமோ?
ല്ല
@ఢ°
@ఢ
ല്ല
199
Page 21
தர்மம் வெல்லும் நாள் வருமோ? )
கொத்திப் புரட்டி சீர்செய்து கச்சி தமாய் நீர்விட்டு எத்தி விரட்டும் காலத்தம் ஏற்றம் காணும் போதன்றோ சுத்தி பரந்த வேட்டுகளால் : செத்த மடியும் போர் செய்தார்: மொத்தி முழக்கி ஊர்முற்றும் மட்ட மாக்கி ஊருகிறார்:
உண்ண உணவுந் தானில்லை உறங்க மனையுந் தானில்லை மின்ன லோடும் மழைபெய்யும் மகவு உறங்கக் கூடில்லை சின்ன நடையில் ஓய்வின்றி சிதைந்த நனைந்த நாள்தோறும் தென்ன கத்தின் தாவாரம் தணையை இரந்து நடக்கின்றோம்!
வானம் பொழியும் குண்டுமழை வீதி யோரம் உறங்கையிலே கானல் நீர்தான் கிட்டிடுமோ கையில் ஏந்திப் பருகிடவே! மானம் மறைக்க, மழைகாக்க மாற்றி உடுக்கத் துணியில்லை ஈனக் குலமாய் வீதிவழி இறந்தால் புதைக்க ஆளில்லை ! காணி பூமி வீடுமனை கூட வளர்க்கும் உயிரினமும் தோணி தன்னில் ஏற்றியொரு தறையில் சேர்க்க முடியாத
(28)
இன்னமும் வாழ்வேன் மாவை உவரே! தயன்
வீனில் யாவும் விட்டுவந்தோம் வாழ்வை விரட்டும் யுத்தமதால்: பேணிக் காத்த பொருளில்லை பாரில் வாழ்தல் தவறாமோ?
மனித னாக வாழ்வதற்கே மாண்பு இல்லை என்றாமோ குனிதல் வேண்டும் நாமென்று கூற்று வத்தைத் தருகின்றார்: தணிவ தென்றோ இக்கொடும்ை தர்மம் வெல்லும் நாள்வருமோ? தணியும் கைகள் எங்குளதோ தன்பம் நீங்கத் தான்வருமோ?
1995
gఢలై
பிறுமைப் பட்டதோர்
வடக்கிற் காகம் எறும்பைப் போலுடல் ஆனதே பொறுமையினால் நோயினும் யுத்தத்தின் நெடியிலும் வாழலாய் சாய்ந்திடும் மானுடன் சீர்!
1995
Page 22
స్త్రాఢరిgఢ
தையினிற் பொங்கல் இ
)ெற்மகள் விழிக்க தமிழர் நிலை செழிக்க வையகத் தயிர்கள்
வறுமைதனை மறக்க பொய் பழி பலிகள் புவியை விட்டே ஒழிய தைதினம் மலர
தரணிப் பொங்கல் புரிவோம்!
ஏரெடுத்த வயலுழுது ஏற்றம் இறைத்த காலத்தே பார்முழுக்க நெல்விதைத்து பேறு நிறைக்க ஊரழைத்து போரடித்த பதரகற்றி பாரிற்கிறைத்த காலம் போய் வேரொடித்த பாழ்நிறைத்த வாழ்வைத் தறந்த பாரைப்பார்!
இடம்மாறி இனம்மாறி ஆற்றல் யாவும் திசைமாறி தடம் மாறித் தமிழ் மாந்தர் தேட்டம் தேடும் நிலைபாராய்! வடம் போட்டு ரதம் ஒட்டி விழாக் கண்ட இறை மன்றில் மடம் போட்டுக் கதி தேடி மக்கள் வாடும் விதிபாராய்!
திரைகின்ற கடல் மீது
தோதாய் நல்ல படகோட்டி கரை மீது பணம் கொட்டி காலம் வென்ற தொழிலைப் போல் தரையோர் தம் திறன் கொண்டு தாமாய்ச் செய்த தறையெல்லாம் திரை போட்டுத் தடை போட்டு
பாழ்வேன்
தாக்கில் போட்ட கொலையாச்சு! மரமும் செடியும் மலர்த் தோப்பும் மண்ணும் மணமும் தான் விட்டு சிரமம் உதிர வெளி நாட்டில் சிந்தம் விழி நீர் பாரீரோ உரமும் மனித உயிர்ப்பும் போய் உண்ணும் சுவையும் தான் போச்சு கரமும் மதியும் கொடுத்தே நாம் கேண்மைப் பொங்கல் பொங்கிடுவோம்!
மரிக்கும் தேசம் உயிர்க்கட்டும் மனத்தில் தரோகம் ஒழியட்டும் சிரிக்கும் நேசம் வளரட்டும்
சினத்தில் அழிப்போர் அகலட்டும் எரிக்கும் ஆட்சிக் கறிவூட்டி இருக்கும் தமிழர்க் கொளி செய்வோம் தெறிக்கும் மின்னல் மழைக்கென்றே தையில் பொங்கல் நாம் செய்வோம்!
1996
IIலிரு மணிகள் நயம்படா தாக்கி மேலிரு படிகளும் எடுத்த மாலிரு சர்ப்பத்து அணையில் சயனித்த மகிழ தேர்ந்தெடு அரசிற் தொழில்!
1993
Page 23
முன் ாைறு மைல் கடந்தென் மண் மீது தடம் பதித்தோர் பண் பாடி மகிழ்ந்திடவும் ஆசை - அது இன் றேனும் நிகழ்ந்திடவும் ஆசை
செம் பாட்டுத் தரை பிளந்தேர் நெம் போட்டிப் பயிர் விழைத்தார்
அம் மானைப் பணிந்திடவும் ஆசை - பாடி
எம் பாவம் களைந்திடவும் ஆசை!
காற் றாடக் கால் மிதித்தார் பார்த் தோடி சைக்கிளில் நான் வேர்த் தாழிக் கரையிறங்க ஆசை ~ நண்பர் சேர்த் தாடிக் குளித்திடவும் ஆசை
கொல் கின்ற அணி மாந்தர் யாரும் இல் லாத தேசத்தில் நானும் சில் வண்டாய்ப் பிறந்திடவும் ஆசை - பூவில் செல் வங்கள் பருகிடவும் ஆசை
1996
இன்னமும் வாழ்வேன் (32) மாவை வரோதயன்
ല്പ
సైడ్ల
تستری
அதிது) ല്ല
ఢ
ఢ
جنتری
ല്ലభ్రూఢ
IIனிப் பாயிருந்து மல்லாவித் தொங்கல் வரை கூனிக் கழுத்து வரை குடும்ப பாரம் தான் சுமத்தி ஆணிக் கால் கொதிக்க ஆருயிரும் குலை நடுங்க தோணிக் கரை கடந்தோம் தொல்லைபல நாம் சுமந்தோம்
ஆறாப் பிணி பிடித்த ஆச்சி மடிந் ததவும் கூறாய்ப் பிரிந்த சொந்தம் காட்டில் மறைந் ததவும் நாராய் இழைத்த உடல் நோய்க் கோர் மருந்தின்றி ஆறாய்த் தயர் பெருக ஊரைத் தேடி ஓடி வந்தோம்!
பாதை மருங்கு மூடி பற்றை வளர்ந்த நின்று ஆரைத் தேடுகின்றீர் இங்கே என்று கேட்கும்! காலைப் பிடித்த அழ கேற்றில் நாயும் இல்லை கூரை வீட்டிற்கில்லை கட்டில் மேசையில்லை பாட நூலும் இல்லை பெட்டகத்தின் பூட்டும் இல்லை
ஆரைக் கேட்டு இங்கு ஆதனம் மீட்ப திங்கு போரை நோவதின்றி பட்ட தயர் என்ன சொல்ல?
1996
G33)
Page 24
{-ല
தர்மஞானம் சேர்வதெப்போ? ஜி.
Uத்து மாத வாடகையும் பால் கொடுத்த நாட் கணக்கும் சத்த சேர ஊட்டி விட்ட சோற்றுடனே காய்கறிக்கும் வித்த வானும் ஆவதற்காய் வார்த் திறைத்த காசுமென்று மொத்த மாகப் போன செல்வம் மாப் பிள்ளைக்குச் சீதனமாம்!
பெண் பிரசாய்ப் பிறந்த விட்டால் பந்த மென்று உள்ளவரை பொன் னணியால் வளர்க்க வேண்டும் பெற்ற பாவம் தீரு மட்டும்! கண் னிருந்தம் பார்வை யற்ற காசு மோட்ச மாந்தரிவர் தன் நிலையை நோவதெப்போ தர்ம ஞானம் சேர்வ தெப்போ?
விதி யோடு பிறப் பென்றால் வளர்ப் பிங்கு நிர்ப் பந்தம் எதிர் கால மிளிர் விற்காய் உரம் போடல் கடனாகும் இதி லென்ன எதிர் பார்ப்பு இறந் திட்டால் வருமாமோ? உதிர் கால நிதிக் கென்று உறக் கின்றார் அறமாமோ? இருக் கின்ற பேர்வழிகள் உயர் வென்று ஈந்திடலால் நெருக் கித்தான் வேண்டுவதா நலி வுற்ற மாந்தரிடம்? செருக் குற்று ஆடவர்தம் சுயம் கெட்டுக் கேட்ப தென்ன கருக் கித்தான் போட்டு விடும் காலம் இன்று மாறி வந்தால்!
gதி 3 இதில் இதில் இதி 1996
34)
ല്പ
El
பைத்தியமாகினேன் )
UIதையின் ஒரமாய்க் கிடப்பேன்
போகமாய் நாளினைக் களிப்பேன் தீதையே மெல்லுமோர் உலகில் தாயனாய் வீதியில் நடப்பேன்!
மாற்றிட ஆடையும் தாடியை மழித்திடத் தேவையும் இல்லை ஆற்றினில் போக்குவேன் காலையை உடலினில் நோயெதம் இல்லை!
ஊரவர் போடுவர் பிச்சை ஒருமுறை உண்டிடப் போதம் யாரவர் யாதினம் பாரார் கனிவுடன் பாவமே என்பர்!
பூமியும் வேகமாய்ச் சுழலும் பகைகளும் போருமாய் மலியும் சாமியும் சங்கடத் துழல
சுடலையே மானிடர்க் குரித்தாம்!
ஆசைகள் ஆயிரம் பிறக்கும் அடைந்திடப் பாதைகள் தடுக்கும் காசையே வாழ்வெனக் கணிப்போர் குமைந்திடப் பார்த்தநான் ரசிப்பேன்!
1995
Page 25
இன்னமும் வாழ்வேன் 36)
மேன்மைக்கலைஞன் )
32gதிஇgது
fந்தக் கவியின் நடையோடு சங்கத் தமிழின் சுவையோடு இந்தப் புவியின் களைநீங்க இன்பம் பொழிந்த கவிகோடி! வெந்த வயிறின் விழிப்போடும் வேகும் மிடியின் தவிப்போடும் சொந்தம் குலவும் தருமன் நீ சோகம் அகற்றும் கவிஞன் நீ!
பாட்டுத் திறத்தின் படையோடு பேச்சில் இழையும் நகையோடு நாட்டு நலத்தின் குறியோடு நெஞ்சில் நிறையும் படிவாழ்ந்தாய்! கேட்டுச் சலிக்கா செவிதேடும் கொஞ்சு தமிழின் சுவைநாவோய் வாட்டும் பிணியா வந்தந்தன் வாசற் கதவைத் தட்டிற்றி
மக்கள் தொடர்புக் கலையாவும் மாற்று மொழிகள் பலவோடும் தக்க திறன் நீ எய்திட்டாய் தாண்டா மணியாய் ஒளிர்ந்திட்டாய்! பக்க விழைவும் பயன்கண்டு பாதை விளக்கும் தலைவன்நீ மக்கள் மறக்க முடியாத மேன்மைக் கலைஞன் நீயன்றோ!
சில்லை யூரன் பெயர் கேட்டால்
சிந்து கவியின் தோைறும்
இல்லை யாரும் இணை இன்றே
எந்த உலகும் கான்கூறா
முல்லை தேரிற் படர்தற்கே
மன்னன் கொடுத்தான் அ
சில்லை யூரன் கலைத்தேரில் செல்வோம் தமிழின் உணர்வோடு
அC ஆதி அதில் முது இது 1995
பவை வரோத
533 ム。 கடந்தல் மான்மியம் )
சிற்றடிக் கூந்தலை மோஸ்தராய் வெட்டி அலைந்திடக் காற்றினில் போடலால் வீறொடித் தோடிடும் வாகனம் பஸ்ஸில் விளைந்திடும் இன்னலைக் கேளிர்
நங்கையாள் கேசம் காற்றினில் மிதக்க நானுமோ பின்னொரு சீற்றில் என்கையில் அல்ல கம்பியில் இறுக்க ஏசினாள் என்மனம் நோக!
முன்னொரு மாதம் அங்கனம் நிற்க முதியவர் நின்றார் பின்னே மென்னறும் கேசம் முக்கினில் சேர முதியவர் செய்தார் தம்மல்!
என்னறும் வாசம் வீசிடும் கூந்தல் வெற்றிலைக் காவியால் நாண பெண்ணவள் பெய்தாள் பேயென வார்த்தை பார்த்திட யாருமே இல்லை!
எண்ணெய்யைப் பூசி பின்னியே காத்தால் இங்கனம் வருமோ அவலம்? உண்மையாய் ஆண்கள் பஸ்ஸினில் போக எங்கனம் தணிவர் இனிமேல்?
ല്ല
ఢ
1996
Page 26
2ఢగిgఢgఢgఢరిgఢరైgఢరి
பாவாணருக்கோர் பதில் இ
)ఢరిgఢCgఢరిg2 లై?CgఢC سترتیXسترے
விவியே உங்கள் விண்ணப்பம்
கவியில் கண்டேன் சந்தோசம்! தவித்தே ஏங்கும் தங்கட்கு தருவேன் நல்ல தேற்றந்தான்! செவியில் மெல்லப் போட்டாலே சுணங்கா மல்நான் செய்வேனே! கவியில் பேப்பர் பக்கத்தில் குவித்த தேனோ தன்பத்தை? முத்தி ரைக்கோர் விண்ணப்பம் முதலில் நிரப்ப வேணும்காண்! உத்தி யோகம் இல்லாத உறுதிப் படுத்தல் இன்னொன்று! புத்தி ரயின் சம்பந்தம் படிப்பு எதுவும் காட்டாதீர்! சத்தி யக்கடு தாசியும் சான்றாம் பிறப்பும் உடன் தேவை!
வதிவி டத்தச் சான்றிதழை வாங்க வந்தால் ஒரு நாறு: பதியும் இழப்பு ஈடென்றால் பேசண் டேஜைத் தருவார்கள்! அதிகம் வாங்கும் ஆளல்ல அங்கே இங்கே சொல்லாதீர்! புதிய முத்தி ரையென்றால் போதா தன்றோ இருநாறும்! வயலும் வீடும் புழுக்கடையும் வருமா னத்தைக் காட்டாமல் புயலில் நாசம் ஆனதென பதிந்த தந்தால் போதம்காண்! அயலில் ஆட்கள் எவருக்கும் இதனைப் பற்றிப் பேசாதீர், முயலன் முத்தர் மேலிடத்தில் முறைப்பா டெழுதிப் போட்டிடுவான்!
அடையா ளக்காட் கேசென்றால் அவசியந்தான் இருநூறு படையால் ஆட்கள் பிடிபட்டால் பிணைநான் நின்றால் பலநூறு உடையார் வீட்டுப் பக்கத்தில் இருக்கு தெந்தன் கந்தோரும்! தடையொன் றில்லை பாவாணர் தரித்தி ரத்தைப் போக்கிடுவேன்!
07.1297 அன்று ஞாயிறு தினக்குரல் கவிச் சோலையில் பிரசுரமான கவிஞர் செ. குணரத்தினத்தின் 'ஐயா விதாணையர்ரே' கவிதைக்கு பதில்
A A A ഉല്പം പ്ര്)
. ム பஸ் நடத்துனா )
്സൈജ്ഞ கொண்டுமே செய்தொழில் தொடங்கார் தொல்லையாய் மக்களை நினைப்பர் நில்நிரையில்
ஆளணி செய்குவர் முன்னேறச் சொல்லுவர் வாழனும் அன்னவர் வழி:
1999
Page 27
లైఢ"ల?
5திேx23x2இg2இ2இ252 広い
இன்று என் தாலாட்டு Q
இராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ. » db 40 8v p » ao Q9
ஆவணியில் வந்துதித்த ஆனிமுத்தே
ஆரணியே பூமகளே கண்ணுறங்கு பூமணியே பொன்மகளே யாழினியே
பட்டுநிலா பார்த்தபடி கண்ணுறங்கு
- கண்ணுறங்கு கண்ணுறங்கு ஆராரோ ஆரிவரோ.
தேன்மொழியே செவ்விதழே சிறுமலரே
தாரணியே தாயவளே கண்ணுறங்கு மாண்விழியே மைதிலியே மலரிதழே
மாந்தளிரே மானுடமே கண்ணுறங்கு!
- கண்ணுறங்கு கண்ணுறங்கு ஆராரோ ஆரிவரோ.
வீண்பெருமை பேசுகின்ற மாந்தரிடை
வாழ்ந்திட நீ வந்ததென்ன சேய்நிலவே? காண்பதெலாம் காசுமன நாட்டியமே
கண்டிட நீ காலமுண்டு கண்ணுறங்கு
- கண்ணுறங்கு கண்ணுறங்கு ஆராரோ ஆரிவரோ.
உத்தரத்த காற்றுவந்த தொட்டதவோ
உள்ளம்மிக வெந்துநீயும் வெம்புகிறாய் நித்திரையே அற்றுவெந்து வாழ்பவர்நாம்
நித்திலமே மல்லிகையே கண்ணுறங்கு !
~ கண்ணுறங்கு கண்ணுறங்கு ஆராரோ ஆரிவரோ.
காசுபணம் சீர்வரிசை கேட்பதற்கு
கண்மணியே உந்தனண்டை யார்வருவார்? மோசமிவை மண்ணினின்றும் போயொதுங்கும்
மாண்புடன் நீ வாழ்ந்திடலாம் கண்ணுறங்கு:
- கண்ணுறங்கு கண்ணுறங்கு ஆராரோ ஆரிவரோ.
கணனியிலே கைபதித்து கலைபுரிவாய்
கல்வியிலே கரைதொட நீ முனைந்திடுவாய் மனதினிலே அன்புவிழி திறந்திடுவாய்
மேன்மைகளுன் உடனிருக்கும் கண்ணுறங்கு!
- கண்ணுறங்கு கண்ணுறங்கு ஆராரோ ஆரிவரோ.
1996
அரசியலாள )
ఆఢరి
சேற்றாமை நடையினர்
சுயபுத்தி நிலையிலர் தாற்றாமை அறியும் தவமிலர் ஆற்றாமை அம்பெறிந்தே எதிர்க்குரல் நசுக்குவர் கொம்பிருந்தால் அவர்தான் கடவுள்
1999
Page 28
இன்னமும் வாழ்வேன்
வின்னிக் கவியெழுதி கைசோர்ந்து நானிருக்க தன்னிற் கவியெழுந்தென் தாக்கத்தைத் தீய்ப்ப தென்ன? மண்ணின் தயர் மறந்தேன் மாண்பென்ற தானுணர்ந்தேன் கன்னிக் கவியழகால் கண்தாக்கம் தானிழந்தேன்
தீர்த்தக் கரை நிழலில் தமிழன்னை கவியீன்றாள் பார்த்தப் பொழுதழித்த பரிவோடு உணர்வூட்டி நேர்த்தி அணி அசைகள் நலங்கண்டு பொருத்திட்டேன் தீர்க்கத் திறனெழவே தமிழோடு பெயரிட்டேன்
முன்னம் இரு கவிதை முணுமுணுக்கக் கேட்டிருக்கும் கன்னம் குழி விழவே கதப் பிருத்திப் புன்னகைக்கும் சின்னக் கரம் அசைத்து சுரவிதிகள் மாற்றும் புது வண்ணக் கவியழகால் வரு தாக்கம் நானிழந்தேன்
நீதித் தேவதை என் நெஞ்சத் திறன் கணிக்க ஓதிக் காவியத்தை எந்தண் மடி திணித்தாள் பாதிக் காலமதில் பந்தத் திறமுணர்ந்தேன் சோதித் தாய்ந்த தெலாம் கற்றும் உறவினைத்தான்
1997
இது)
மாவை வரோதயன்
ム。 சுதந்திரப் பொன்விழாவைப் போற்றுதும் )
விதந்திரம் ஏதுக்கடி - பூநங்காய் சுதந்திரம் ஏதக்கடி
இனம் பார்த்து மொழி பார்த்த எமக்கு குள்ளே முரண் பட்டு மனு வாழ்வை மாய்க் கின்ற மறம் கொண்ட புவி மீதில்
சுதந்திரம் ஏதுக்கடி - பூநங்காய் சுதந்திரம் ஏதக்கடி?
சாந்தம் அமைதி அன்பே கடவுள் சாற்றும் நெறியை சடங்காய் இருத்தி வாதம் புரிந்த வன்மை வளர்க்கும் வேதம் படிப்போர் வாழும் புவியில்
சுதந்திரம் ஏதக்கடி - பூநங்காய் சுதந்திரம் ஏதக்கடி?
ஊரும் உறங்கும் இருள் சாமம் ஒருத்தி தனியாய்ப் போகாமல் வாலும் தலையும் கதைக் காகும் வரட்டு மதியோர் வாழ் நிலத்தில்
சுதந்திரம் ஏதுக்கடி - பூநங்காய் சுதந்திரம் ஏதக்கடி?
உழைக்கும் மாந்தர் மிடி வாழ்வை உறக்க என்றோர் கொடுங் கூட்டம் விலையைக் கூட்டி வரி கூட்டி வதைத்தே மேன்மை புரி நிலத்தில்
சுதந்திரம் ஏதக்கடி - பூநங்காய் சுதந்திரம் ஏதக்கடி?
Page 29
காசு கொண்டார் மேல் மாந்தர் காசே அற்றோர் கேவல மாய் வேசம் பூண்டோர் வாழ்வோங்க வாழும் மண்ணில் ஓர் தினமாம்
சுதந்திரம் ஏதிககடி - பூநங்காய் சுதந்திரம் ஏதக்கடி?
கொல்லும் போரில் தலைகாக்க கோவில் மன்றில் ஒளிந்தாலும் செல்லும் வாணம் உயிர்போக்கும் சாற்றல் வெற்றிக் களிப்பென்றால்
சுதந்திரம் ஏதுக்கடி ~ பூநங்காய் சுதந்திரம் ஏதக்கடி?
இருக்கும் சொத்தை விற்றுமொரு இரவல் தடைப்பம் கடன் வாங்கி பெருத்த விழாவைக் காட்டுதலால் புதைக்கும் மனிதம் தொடர் மண்ணில்
சுதந்திரம் ஏதுக்கடி - பூநங்காய் சுதந்திரம் ஏதக்கடி?
1998
இன்னமும் வழ்வேன்
ஏனழுதாய் என்னுறவே! )
பிIனில் நிறம் படர்த்தி வள்ளல் என்று பேரெடுத்தும் ஏன் நீ அழுகின்றாயோ என்னுறவே சொல்லியழு போன புது வருடம் பொய்யு ரைத்துப் போனதென்று நாணி முகம் புதைத்த நின்ற முதால் தீர்ந்திடுமோ?
தீர்வாம் புதைப் பொறியை தாபமிட்டுப் போர்த்தி வைத்த போரின் திசைப் பரப்பை பேரமிட்டு ஊர் நடத்தி தேர்தல் குடை பிடித்த தார விட்ட மானுடத்தின் நேர்வு நிலை நினைத்தா நீயுமின்று நின்றழுதாய்!
மானம், உயிர் பறித்தால் மூடி வைக்க நீதியுண்டு ஊனம் இழுத் திறக்க ஊடகத் தாழ் தாணுமுண்டு கூனல் முதகிருக்க குத்து வாங்க நாமிருக்க வான மழை முகிலே வாய்திறந்த ஏனழுதாய்?
வெய்யில் கொதித் தெரிப்பாய் வாழ் வறுக்கும் சிறையிருக்க பொய்யில் புகழ் தரித்தப் போர்ப்ப வர்க்கும் அரணிருக்க தையல் கரு வறுக்கக் காவலர்கள் படையிருக்க
Page 30
மெய்யில் வலி தொடர்ந்தா மோனவிழி மழை சுரந்தாய்!
அண்டை உறவிருந்தும் ஆர்ப் பரிக்க ஆளிருந்தும் சண்டை சச்சரவால் சாதி சனம் தாம் பிரிந்து கொண்ட குலக் கொடுமை காற்றி லிடும் நாள் வரட்டும் அன்றே பிணி விலகும் உன்னழுகை தீர்ந்து விடும்
പ്രല്ല
లైఢ
ఆఢ
مختھی
تستری
1998
இலங்கை வானொலி 3
چلاسترہ -- స్త్రఢ معر
FIன்னதைத் திருப்பிச் சொல்லலும்
பொய்யை வண்ணமாய்த் திரித்துப் பின்னலும் மின்னதைக் காற்றாக்கியே கலை நயம் படைத்தலும் அகத்துள் ஆற்றாமையால் உழல்தலும் பணி !
இது)
இதி
ఆఢ
23
లైఢగి
1998
இன்னமும் வாழ்வேன் (6) மாவை வரோதயன்
விடிக்கும் நாயென் றறிந்தும் அதனைக் காலால் விரட்ட உதைப் பேனோ! இடிக்கும் மாட்டை அடக்குந் திறனாய் ஏரில் இறுகத் தொடுப்பேனோ! வெடிக்கும் குண்டை விளையாட்டெனவே விரலால் இயக்கத் தொடுவேனோ! நடிக்கும் மாந்தர் நயவஞ்சகத்தை நம்பித் தணிவாய்க் கிடப்பேனோ!
ஆடித் தோற்கும் சூதென் றணர்ந்தும் ஆடக் களத்திற் புகுவேனோ! கூடிச் சேர்ந்து காதைக் கடிப்போர் கூட உறவாய் நடப்பேனோ! பேடித் தன்மை கொண்ட மதியர் பேச்சின் தடத்தில் விழுவேனோ! ஆட ஏற்றிக் காலைத் தறிப்போர் ஆளாய் அடியில் விழுவேனோ!
விட்டில் பூச்சி வேடம் பூண்டு வீணே அறிவில் அழிவேனோ! ஒட்டி வாழ்ந்த ஊட்டம் சாய்க்க ஓடிக் குழியுள் ஒளிவேனோ! வெட்டிக் கையை வீழ்த்தும் போதம் வீரம் தரத்தில் குறைவேனோ! தட்டிக் கேட்க ஆளில்லாத தாழ்வைப் புவியில் அடைவேனோ!
தாண்டிற் புழுவில் மயங்கும் மீனாய் தன்பத் தரையில் விழுவேனோ! வேண்டித் தொழுது விலையிற் தாழ்ந்த வாயைக் கரத்தள் புதைப்பேனோ! ஆண்டித் தனமாய் அலைந்த போதம் ஆற்றல் தளியும் இழப்பேனோ!
Page 31
சீண்டிக் கவிதை மனதைத் தீய்ந்தால் சோம்பித் தவண்டு கிடப்பேனோ!
பாட்டில் நானோர் விதையாய் விழுந்தென் பாட்டில் முளைக்கும் பயிராவேன் தீட்டித் தய்க்கும் கவிதை மரபில் தீரத்தடனே கவியா வேன்! வேட்டில் வீழ்ந்தும் புதிதாய் உயிர்த்தென் வீச்சில் எழுச்சிக் குரலாவேன்! காட்டில் வேகும் கணம்வந் தமைந்தால் காலத் தொளியின் குறியாவேன்!
1998
தமிழர் எனில் இ
ஞ்ரிய கந்தையில் பொறுக்கிய என்புடன் ஏறிய உச்சமும் அழகே நாறியூன் நெகிழ வுடல்கள் மிதப்பதை அறியார் தமிழர் எனவுணர்ந் தாமோ!
1995
அட்டையுடன் வாழல் )
திணிந்தொரு கோவிலில் கும்பிடப் போகையில், அணிந்திரு அடையாள அட்டை
காசின்றிக் கடைத்தெரு போனாலும் ஐடென்ரி பேசிற்குள் பேணிடப் பழகு!
இருமொழி பொறித்ததோர் அடையாள அட்டை பெருமிடர்க் காக்கிடும் பகை:
பொலிஸ் ஏட்டுப் பதிவோடு அடையாள அட்டை கலிகாலக் கடவுள்நம் குடிக்கு:
பாவனைத் தேய்வும் படமுக மாற்றமும் தீவினைக் கேதுவாம் தினம்!
தாக்கக் கனவில் கடன்காரத் தட்டலாய் கேட்கும் ஐசியைப் படை!
என்னாட்டு மாந்தரே ஆனாலும் கடிவர் உன்னாட்டு ஐசியைக் கேட்டு!
விண்ணப்பம் போட்டிடின் வாராது வந்திடும் பின்னாற் போய் கையூட்டற் பின்!
உடமையாம் இதனை எங்கெலாம் கோருவர் கடமையில் கள்வரும் கேட்பர்!
செக்பொயின்றில் ஈதின்றி இன்னலாம் பணம் கொண்ட பிக்பொக்கற் காரனும் அறிவான்!
1998
Page 32
ប៊ិញh U 5gh >
வேண்டாத வேலையை விலை போட்டு வாங்கியே தாண்டாத தடைகளை தடம் போட்டுத் தாண்டியே ஏன் காணும் அலைகிறீர் இதிலென்ன லாபமோ?, வீண் தானே வம்புகள் விடும் காணும் இன்றுடன்!
அடுக்கான வேலைகள் உமக்காக இருக்கையில் அடுத்தவன் சோற்றிலே அகப்பையேன் போடுகிறீர்? கொடுப்பாலே சிரிப்பதும் கண்மூடிப் பூனையாய் கடும்பாலைக் குடிப்பதம் கனநாளைக் காகாதே!
பாதிக்கப்பட்டவர் பேர் சொல்லிப் பிழைக்கிறீர் ஆதிக்கத் தனத்தாலே அநியாயம் செய்கிறீர்! சோதிக்கத் தெரியாமல் சோதிக்கும் லஞ்சமா! நாதிக்கும் ஆளின்றி நாயாகத் திரிவீர் காண்!
நேரும் பழி நேரும் நேரம் அத வந்தால் வேரும் அறந் தந்தன் வேசம் வெளியாகும் பாரும் இனிப் பாரும் பாடம் உமக் காகும் நேரும் தினம் அந்நாள் தாரம் தொலை வில்லை!
(50)
1996
இருவிரல் காட்டிக் கதிரோன் ஒளியினை மறைத்தல் போல சிறுவிரல் நீட்டி யெனது சிருஷ்டியை மறைக்க லாமோ! பெருமரக் கூரை நிழலில் பொசுங்கிடும் புதர்நான் என்றோ சிறுமதி கொண்டே நினைத்தாய் சினத்தினால் நசுக்க லானாய்!
வெட்டியே விட்டால் தழைக்கும் வெற்றிலைக் கொடியின் வேர்கள் ஒட்டிய மண்ணில் முழைத்த ஓர்மனுக் கணுவின் மைந்தன் விட்டிலாய் வீழேன் எழுவேன் வாழ்ந்திடும் விழுதும் ஊன்றி எட்டியே நிற்பேன் நிமிர்வேன் என்னை நீ நசித்தல் நேரோ?
வெற்றுடல் உந்தன் வயலில் வீரியம் உழுவேன் விதைப்பேன் நற்றவம் நேர்மை செயலால் நீரினை விடுவேன் வளர்ப்பேன் உற்றுடன் ஓங்கும் களையாய் ஊடுமுன் வலிமை சிதைப்பேன் நற்றமிழ் நெஞ்சை நிமிர்த்தம் நாதிநீ யிழந்தே யழிவாய்!
ஊடகப் பண்பில் உயரும் ஊழியம் சிறியோர்க் கழகோ ஆடகை ஆட்டிச் சரித்தால் ஆலதம் அழியும் எளிதாய் நீடகைக் கைகள் எழுத்தை நீதறித் திடுதல் அறமோ வாடகைத் தஞ்சம் அகலும் வாழ்க்கையில் உணர்வாய் ஒருநாள்!
1999 ستری ز6 سترھی ھوتریخی جسترہ ستمبر
G50
Page 33
Սւդնպiն Iելդնպiն Çë
வெள்ளைக் கார வீடுகளில்
வேலைக் காரர் ஆயிருந்த அல்லும் பகலும் பாடுபட்டு அப்பன் அனுப்பும் காசினிலே ஜொள்ளுப் போட்டு ஜோக்கடித்த ஜோடி சேர்த்த நாள் நகர்த்தி பல்லுக் கேற்ற பதம் தேடி பிஸ்ஸா ஹட்டில் சாப்பிடுவர்!
வீதி கூட்டும் வேலனையும் வேலைக் காரச் செல்வியையும் சாதி கெட்ட ஆட்களென சுட்டிக் காட்டிக் கேலி செய்வர் கூதற் காட்டில் அண்ணணுமே கூலி வேலை செய்வதனை பாதிப் பேரும் அறியாரோ பாசாங் கின்னும் ஏன் தமிழா?
படிப்பில் பாதி விட்டெறிந்த பாஸ்போட் டோடே ஏஜன்சி படிக்கட் டெல்லாம் தான் மிதித்த பாங்கொக் போனால் அங்காலே விடிவே என்ற எண்ணத்தில் வாழ்வில் பாதி தேய்க்கின்றார் வெடிக்கும் தேசப் போர்மாற்றி வாழ்வைத் தேட முனைனயாரே!
பிரமச் சாரிச் சாயத்தின் போலிப் பேச்சைத் தான் கேட்டு தறவி சொன்னான் வேதத்தை தாளம் தப்பா தென்கின்றார் அரவச் சாரம் உள்ளார்ந்த
ஆலா வரணம் பொன்னென்பர் உறவைத் தானும் நம்பாதார் ஊரை ஏய்ப்போர் பின் செல்வர்:
ஆடம் பரமும் ஆட்காட்டும் அற்பத் தனமும் காழ்ப்புணர்வும் கூடப் பிறந்த சொந்தமென்றோ கொண்டாய் தமிழா இப்புவியில் வேடக் கயமை வஞ்சங்கள் வீசும் வலையில் வீழ்ந்தாய் நீ தேடத் தடமும் இல்லாத தீர்ப்பே உனக்கு இறுதியுமாம்!
1993
ரி1லைகள் தோறும் சாவடி அமைத்த வேலையில் கொக்கெனக் காய்வர் வேளையாய்
பேரிடி வல்லியம் பொறியினுள் வீழ்ந்தால் ஏறிடும் பதவி உடன்
@ gఢ gఢ ఢ gఢ
1998
Page 34
சொல்லுக்கும் செயலுக்கும்
சம்பந்தம் இல்லாத சொல் வீச்சு வீரரடி - மதியே
செருப்புக்கும் நம்பாதடி!
உத்தமர் போல் பல ஆடைகள் பூண்டுமே சுத்தமாய்த் திரிவாரடி - மதியே சிறப்பென்றது எண்ணாதடி
பட்டத்தக்கும் புகழுக்கும் புதுத்தேகம் புனைவோர்க்கு பட்டாடை போர்ப் பாராடி - மதியே பசித் தோர்க்கு ஈயாரடி
சீதனக் கொடுமையின் சிரம் கொய்யும் தீர்வென்று சாதனம் சமைப்பாரடி - மதியே சுயம் கண்டு கொள்ளாரடி!
ஆலயப் பெயர் சொல்லி
அதிகமாய்ப் பணம் தீய்த்து
கோலமாய் நடப்பாரடி - மதியே கடவுளை ஏய்ப்பாரடி!
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் வந்த கூற்றாகும் அறவியல் பொய்யாச்சடி - மதியே அதமந்தான் தேறுமடி!
மாவை வரோதயன்
மனிதனை மனிதனே முகங்கண்டு வெறுக்கின்ற பிணிவளர் தேசமடி - மதியே பொறாமையின் நீசமடி!
தன்னலப் பேய்களின் தரம் கண்டு நீ வாழ சொன்னதைப் புரிவாயடி - மதியே சலிப்பின்றி நடப்பாயடி!
விரண்டச் சுரண்ட செல்வமும் கரையும் வரண்டு போகுமே வாழ்வும் திரண்டநல் நிதியும் போருக்கென்றாய் நமைக் கொல்லுமே விதியை வெல்லுமா மதி:
1998
1998
Page 35
gఢ
முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று பார்த்தாலும் அகம் காணக் கிட்டாத என்றாலும் இந்நாட்டின் நகம் பார்த்த முன்னோடி நன்றாய்ந்த முன்னேற்ற சுகம் தேர்ந்த சொல்கின்ற சான் றன்றோ நம்மாய்வு:
மணி ஒன்றில் நாறாக மனுக் கொள்ளும் மாற்றங்கள் தனி மாந்தர் ஈட்டங்கள் தினம் காணும் ஆட்டங்கள் அணி யான ஏற்றங்கள் அர சுக்குக் காட்டலும் தணிக் கைகள் இல்லாமல் தரல் எங்கள் வாழ்வாகும்!
புள்ளி விபரத் தோடாய்ந்து பேற்றை எளிய வடிவாக்கி தள்ளிக் கணனிக் குள்ளாக்கி தேவைக் குரிய தரவாக்கி கல்வி, பொருளின் ஆதாரம் காட்டி புதிய உயர்விற்காய் சொல்லி நகர்வை நேர்காட்டும் சேவை எமத கடனாகும்!
"ஓவர் ரைம் வட்டாவும் இன்னும் உள்ள "அலவன் சும் ஆவ லோடு நாம் தேர்ந்த ஆற்றும் நல்ல கடமைக்கால் ஏவும் தீர்வை நம்பாதார் அண்டப் புழுகின் மேலென்பார் தேவை யேதும் இல்லாமல்
தேய்வ தெல்லாம் திறைப்பணமே!
1998
இன்னமும் வாழ்வே
போதும் போதும் சூட்சுமங்கள் )
பரிசுக்கென்று பாட்டெழுதி பாதிச் சிந்தை நான் தொலைத்தேன் தரிசுக் காட்டில் நெல்விதைத்து தேட்டம் காணும் பேதமையாய்! வரிசை யாகப் போட்டி வைப்பர் வேறு வேறு நீதி வைப்பார் பரிசைப் பற்றிப் பேச்சுமில்லை போன பாட்டும் மிள லில்லை!
போட்டிக்கென்று போனகவிப் பேற்றை எண்ணிக் காத்தருப்பேன் ஒட்டிப் போகும் காலமதில் ஒற்றைக் காலில் கொக்கினமாய்! தீட்டிக் கோர்க்கும் காவியங்கள் தாங்கும் எந்தன் ஏட்டடுக்கில் பூட்டிச் சேர்த்து புத்தகங்கள் போடும் மார்க்கம் அற்றதனால்!
அர்த்தம் இல்லை ஆழம் இல்லை அடுக்கி நீட்டும் பாட்டுக்களை மெத்த நல்ல பாடலென மதித்தே பட்டம் சூட்டுகிறார் வர்த்தகத்தின் வாழ்முறையின் வலையில் ஞாலம் வீழ்வதனால் நித்தம் நல்ல பாட்டெழுதம் நெறிநில் மாந்தர் வாழ்வதெங்கே!
பரிசு கேட்டோர் அம்மானை பாட சில்லையூரனில்லை விரிசல் அற்றோர் நன்நோக்கில் வல்லதொண்றைத் தேர்ந்தெடுக்கும் குரிசில் இல்லாக் காலத்தில் கூழுக் காகப் பாடியொரு பரிசை நோக்கல் நன்றாமோ போதம் போதம் சூட்சுமங்கள்!
பரிசு கேட்டோர் அம்மானை பாட நானும் போவதில்லை!
இது 3 ஆதி ஆதி திேற் 1998
Page 36
ല്പ
ല്ലടയ്ക്കേല്പട്ട عy
ULLń q
ன்று வேண்டும் இ
بہتریsxیخصیلاتر
23x2து
う ○条。
Uட்டம் ஒன்று வேண்டும் நல்ல பட்டம் ஒன்று வேண்டும் நாட்டில் இன்று யார்க்கும் இல்லா நீள பட்டம் வேண்டும்! பெட்டி சங்கள் போட்டு நாட்டின் பேரைக் காக்கும் எந்தன் இட்டம் தீர வேண்டும் மண்ணில் ஏற்ற மான பட்டம்!
ஈர்க்கு நாலும் தாளும் கொண்டு ஏற்றத் தேவையில்லை தோற்கும் எந்த வாதத் தக்கும் தாத போக வில்லை! சேர்த்த வைத்த செல்வ மென்று செப்புக் காசும் இல்லை! ஊர்க்கு நல்ல சேவை செய்த உண்மை மட்டும் உண்டு!
ஆலயத்தச் செல்வம் உண்டு ஏற்றம் கண்ட வர்க்கும் கால நேரம் அற்று வேலைக் காரர் கொன்ற வர்க்கும் சால நல்ல பட்ட மெல்லாம் சேர்த்த டுக்கும் போத ஊழல் லஞ்சம் நீக்க வாழும் என்னைத் தள்ள லாமோ?
கல்லைச் சேர்த்து தானி யத்தை காசும் ஆக்கிப் போவர் எல்லை மாற்றி வேலி போட்டு ஊரில் காணி சேர்ப்பர் வெள்ளை ஆடை வேசம் பூண்டு வாழ்த்த மேன்மைக் காவர்!
இன்னமும் வாழ்வேன் (58)
கொள்ளை தம்மைச் சாடும் எந்தன் கீர்த்தி தன்னைக் காணுமேன்! டொக்டர் என்ற பட்டம் கூட டீசன்ற் இன்றி போச்சு! தட்டர் தங்கள் தேட்டம் காண தாயம் என்று ஆச்சு! கட்ட பொம்மன் போல வாழும் கூத்த வைக்கு யாரும் சட்டத் தோடு நீதி காக்கும் சான்றுப் பட்டம் தாரும்.
1998
முறியுமோ பனை! )
ترتیب
ஞ்ரியன் கேட்கவும் சந்திரன் கொடுக்கவும் ஆரிய சேனைக்கு அடுக்குமோ பாரியல் புரிந்தும் ஏய்த்திடப் பாவனை செய்தலால் முறிந்த போகுமோ பனை?
1994
Page 37
பிIடகைகக்கு வீடு தேடி வாழ்வி லின்று பாதி போச்சு: கூடு விட்டுக் கூடு பாயும் கோல வாழ்வும் மீதமாச்சு காடு காத்து வீடு விற்று காத்த சத்தியத்தின் பேறாய் ஈடுவைத்து வீடு தேடி ஓடு கின்றோம் வீதி தோறும்!
ஆறு நாளும் வேலைக் கோடி ஆறும் நாளாம் ஞாயி றொன்றில் சோறும் விட்டு சோர்வும் கெட்டு சாலை தோறும் தேடி நோவோம் வேறு வீடு காட்டு கின்றேன் வாரும் "ஹம்டன் வீதியென்று நூறு வீடு காட்டி நொந்தும் நேசத் தோடு வின்சன் நிற்பான்!
வீடு ஒன்று தோத வந்தால் வாடகையில் மாச மொன்று தேடு கின்ற தாதர்க் கென்று தானு ழைக்கும் தாகத் தாலே ஆடு கட்டும் கூட்டிற் கேனும் ஆயிரமாய் போக்குக் காட்டி "வீடு' என்று நீட்டிக் கூறி வேதனையை சீண்டி நிற்பார்:
வீட்டுக் காரி வேறு நகை வீசிக் காட்டி உள்ளெடுத்து நாட்டின் நாற சேதி சொல்லி நாலு சைபர் சேர்த்த கடலி கேட்டு ஆண்டு ஒன்றுக் கேனும் கையில் "அட்வான்ஸ்" வேணு மென்பார்: கோட்டை போலும் ஊரில் வீடு கண்ணில் தோன்ற நீரும் பாயும்!
இது 32இ 3, 23 32 1998
குண்டல கேசி கையைக் குறும்புடன் கணவன் பற்றி என்னுடன் வாராய் உனக்கோர் எழிலுறு மலையின் காட்சி கண்டிடச் செய்வேன் அதில் நீ களிப்புற மகிழ்வேன், என்று கொன்றிடக் கூட்டிச் சென்ற கதையதாய் நடந்தே போவோம்!
சத்தியம் காத்த மன்னன் சதிவலை வீழ்ந்த தாக நித்தியம் கேட்ட செய்தி நெஞ்சினைத் தாக்கி நோக சத்தியம் காக்கும் என்றோர் சுகக் கனா கண்டு மேலும் பொத்திய வாயும் காதம் பழுதிலதாகப் போவோம்!
ஐந்த பேர் முன்னாற் போக அடி தொடர் திரெளபதை போல முந்த நாள் வாழ்ந்த வாழ்வின் மிடுக்குகள் நடையில் தேய எந்த நாள் எங்கள் வாழ்வில் இயைபுகள் விடியும் என்றே சொந்த மண் விட்டும் நீங்கி சுயங்களை இழந்தே போவோம்!
காணகந் தன்னில் நளனும் காதலி கையை விட்டே தான் நடந் தன்றே விரைந்த தேடலும் சோகமும் இன்னும் ஈனமாய் எங்கள் அயலில் இன்னமும் நடப்பதாலே
Page 38
நாணலாய்ச் சாய்ந்தம் நிமிர்ந்தம் நாணுதல் விட்டே போவோம்!
சோழமண் விட்டே கண்ணகி சோகமாயக் கோவலன் பின்னே வாழுமோர் எண்ணம் கொண்டே வானமே கடரையுமாக நீளு நாள் பாண்டி மண்ணை நோக்கியே சென்றது போல ஆளுவோர் காட்டும் கூத்தள் ஆளுமை அற்றே போவோம்!
இலக்கியம் எல்லாம் சொல்லும் இலட்சியம் எங்கள் பாதை விலக்கிட ஒண்ணாத் தன்பம் விரட்டியே வந்த போதம் கலக்கிய குட்டை தன்னுள் கயல்களைப் பற்றும் போக்கில் களைத்திட லின்றிப் போவோம் குலத்திறம் கொண்டே போவோம்!
எங்குதான் போகின்றோம் நாம் எதவரை பயணம் என்றே இங்கு ளோர் யாரும் அறியார் இருப்பிடம் எதவும் அற்றே மங்கலாய்த் தோன்றும் கீற்றில் மனிதமும் சுயமும் கெட்டே அங்கலாய்த் தாடித் தேய்ந்த ஆக்களாய் நடந்தே போவோம்!
1999
CM ム புதிய சித்தார்த்தம் )
பீட்டில் சுகந்தன்னை காசென்று மாளிகை
இட்டில் தறந்தானடி நீத்தந்த வீதியில் எட்டி விரைந்தன்பின் ஆழத்தை நாடியே முட்டித் தெளிந்தானடி போகந்தான் வாழ்வென்று!
கண்ணில் கனாக்கண்டு வாழ்வென்று வாழலை புண்ணாய் அறிந்தானடி பேதமை தானிந்த மண்ணில் முதமையும் நோயுடன் சேர்தலால் எண்ணித் தணிந்தானடி ஊர்சுற்றம் பொய்யென்று!
பொய்யின் நிதம்மாறும் ரூபம்தான் மானுடன்
மெய்யே எனக்காணும் ஊர்வலம் போனதில் உய்யும் வழி கண்டான் ஆசைகள் நீத்தின்ப தெய்வப் பதங்காணும் பாதையும் கூறினான்!
தந்தை அரசிருக்க தானின்ற ராகுலன் தந்தை எனாதிருக்க நேர்தேடிப் போயினன்! முந்தை வினையிழைத்த மார்க்கந்தான் ஈதென்று சொந்தம் தறந்திருந்து சேமத்திற் காயினான்!
சேமத்தைச் சொன்னவன் சொன்னதை விட்டிவர் நாமத்தைக் கொண்டாரடி நீசமும் போகமும் காமத்தின் தோய்தலும் மூர்க்கமும் கொண்டிவர் பாவத்தைக் கொள்தலால் புத்தமுங் காப்பதார்?
புத்தத்தைக் காக்கவே யுத்தமும் ஆமென சித்தார்த்தம் கண்டாரடி, கண்டந்த சேனைக்கு மெத்தநல் ஆள்சேர்த்து மானுடம் மாய்க்கவோ சத்தமாய்ச் சொன்னாரடி, சாதென்று ஆடைக்குள்?
1998
Page 39
ム。 சீர்நிலை தேறுமா? இ
நீத்திய மானதோர் நீள்துயர் வாழ்வினில் எத்தனை நாளிவர் ஏங்குவர் தாங்குவர் சித்திரை வந்துமோர் சீர்நிலை தேறுமோ இத்தரை மீதினில் இன்பமும் சேருமோ?
யுத்தமும் நீசமும் யெளவன மாய்தலும் புத்தமும் ஞானமும் பேசிடும் நாட்டினில் வித்தினில் நஞ்சேற்றி வேரினைச் சாய்த்திடல் இத்தரை மீதினில் இன்றுடன் நீங்குமோ?
ஆட்களைக் காட்டியே அழிவுக்குக் கூட்டலும் பூக்களை மொட்டினில் பறித்துயிர் தீய்த்தலும் நாட்களாய் யுத்தத்தில் நலிபவர் சோரலும் கேட்பதற் காளிலா கோன்மையும் நீளுமோ?
உழுத மண்ணில் ஊன்றிய பயிர்களை முழுதம் மாய்த்திட மூண்டிடும் போரினால் அழுதம் மானிடர் அகதியாய்ப் பெயர்ந்திடல் எழுதல் ஆகுமோ ஏக்கம் தீருமோ?
பள்ளிப் பக்கமே பார்த்திடாப் பிள்ளைகள் பள்ளிக் கூடமே புக்கிடம் ஆதலும் அள்ளிச் சென்றிவர் ஆற்றலைத் தார்த்தலும் கொள்ளிக் காக்கிடும் கேவலம் என்னவோ?
வன்மத் தோடுயிர் வதைத்தலும் தாழ்த்தலும் என்புத் தண்டுகள் எடுத்தலும் ஆய்தலும் ஜென்மந் தோறுமே ஜெகத்தினில் நீளுமோ அன்பைத் தேடியே அடைந்திட யாருளர்
வெற்றியை மட்டுமே வேட்கையாய் கொண்டெழு முற்றிய போதையின் மோதலில் தேர்தல்கள் சுற்றியே தன்பத்தின் சூழலைச் சேர்த்திடல் வற்றியே போகுமோ வாழ்வியல் ஓங்குமோ!
1998
இந்த மழை ஓயாதோ? இ
ரிப்பாக்கிச் சத்தங்கள் இடிமுழக்க தன்பத்தில் மக்கள் பதைபதைக்க சப்பாத்தக் காலெங்கள் தலைநெரிக்க சன்னங்கள் மழையாய் உயிர்பறிக்கும்!
ஷெல் லொன்றுசெல் என்றசொல் கேட்கும் செல் கின்ற பாதையில் இடிவீழும் புள் ளொன்று வானத்தில் படம்போடும் பந்தென்று ஆடியே பசிதீர்க்கும்!
முன்னுக்குப் பின்னொன்று முரணாக மோதலின் செய்திகள் முரசாகும் மண்ணுக்குள் மானுடம் மடிகின்ற மாட்சிமை பேசியே மழை பெய்யும்! இன்றல்ல நாளையிம் மண்ணுக்கு ஈடேற்றம் வருமென்று தினம்வாடி அன்றுண்ணச் சோறின்றி அல்லாடும் ஏழையின் வயிறுக்கு மழையெங்கே?
நன்றல்ல நாட்டிலிவ் வாழ்வென்று நீள்கடல் தாண்டிய மாந்தரின் தன்பங்கள் தீர்த்திட வேண்டியே தீமழை இன்றேனும் ஓயாதோ? ஆண்டுகள் பலவாகிப் புரையோடி ஆணிவேர் அழுகும் நிலைக்கான நீண்ட போர் இனியும் ஓயாதோ நாட்டினில் தமிழர் வாழாரோ?
மாற்றம் மாற்றம் ஏமாற்றம் மாற்றும் வழியும் ஏமாற்றம்! நேற்றும் இன்றும் நேர்மாற்றம் நாளும் அழிவின் தீர்மானம்!
பல்லினம் பலல்மாந்தர் வாழ்வென்ற பான்மையில் நெஞ்சத்தை மாற்றாத நல்லிணக்கம் என்றும் வாராத நாட்டிலிம் மழையும் ֆւմ08/.
இது அதில் ஆதி ஆதில் 20 1998
Page 40
இடியே செல்லும் மேகம் ஓரிடம் தரித்து நின்று தேடிய செல்வச் சீரை தாழவே சுமந்த சென்று வாடிய பூமி வாழ வார்த்துமே மகிழ்தல் போல நாடியே சில்லை யூரா நேரில்நீ வருதல் வேண்டும்!
காதலைப் பாடி வாழுக் காலமோ சரியாய் இல்லை சாதலின் போட்டி யாலே சோகமாய் மனித ருள்ளம் வேதனை கூட்டி மாழும் வேளையைத் தமிழில் சாடி நோதலை மாற்றி மாந்தர் நேர் செலக் கவிதை செய்வாய்!
தானியங் கித்தான் தோன்றி தீந்தமிழ் பருகித் தேறி தேனியாய் தேராய் மின்னாய் தேசமாய் உயர்ந்த சென்ற தோணியே இன்றெம் மக்கள் தோய்ந்திடும் கொடுமை பாடு: நாணியே கூற்றம் செல்லும் நாளினை வரையப் பாடு!
அங்கதப் பண்பில் வெண்பா ஆசிரியப்பா குறும்பா இங்கிதமாய் விருத்தம் ஈடிணை யற்றுய் தமிழில் சங்கிலி யென்னக் கோர்த்த சாதனை செய்தாய் இனும்நீ
எங்களினர் உள்ளோர் ஊற்றாய் ஏற்றம் நீ ஊட்ட வேண்டும்!
பட்டினச் சித்தர் பாட்டும் பைந்தமிழ்க் குறளும் யாழும் கட்டியம் கூறும் கீதம் காற்றினை நனைக்க வேண்டும் மொட்டினில் மாய்க்கும் யுத்தம் மீட்சியை நெருங்க வேண்டும் எட்டி நாம் ஏற்றம் காண ஏர்க்கவி படைக்க வேண்டும்!
1999
ހަރ@
கதிர்காமத்தையனே கதி )
تصنیعلاستریتی 5 sxعیتیلاتیتیلایی
gఢరిల్లరిgఢరిత్ర
Iயிலேறி விளையாடி மூவுலகை வலம் வந்தம் வெயிலேறி மானுடம்தான் மாயுதே தயில் நீங்கி எதிர்கால மாந்தர்க்கும் இப்பூவில் இடமளிக்க கதிர்காமத் தையனே கதி:
1997
Page 41
2。 நாடெங்கள் நாடே )
பிரசாள ஓர் தலைவர் அடியாட்கள் சூழுபடை முரசோடு வந்திறங்கி மண்ணாள வேண்டுமென பரம்பரையாய்ப் பட்டுமென்ன பட்டறிவும் இல்லாத மரம் போலும் மாந்தரினம் மண்ணடியில் வாழுமிந்த நாடெங்கள்நாடே - ஈழவள நாடெங்கள் நாடே!
தீவைச் சுற்றிக் கடலிருக்கு தடுப்போடு படகிருக்கு சாவைக் கண்டும் அதிலோடி சில மீன்கள் பிடித்து வந்து வாழ்வை ஒட்டும் மனிதரிங்கு வறுமையில் மடிந்திருக்க தீவை விட்டு வெளிநாட்டில் தகர மீன்கள் வாங்கிவரும் நாடெங்கள் நாடே - ஈழவள நாடெங்கள் நாடே!
உள்நாட்டு மண்வளத்தை உயர்வாகப் பயன்படுத்தி நல்லேற்றம் பெற்றுயரும் நிலை நோக்கம் அற்றவராய் மேல் தட்டு வாணிபத்தோர் மென்மேலும் வளர்வதற்காய் மேல் நாட்டுப் பொருளிறக்கி மனித கடன் கூட்டி நிற்கும் நாடெங்கள் நாடே ஈழவள நாடெங்கள் நாடே!
ஒடி எங்கோ ஒளித்தவர்கள் ஒற்றுமைக்குப் பயந்தவர்கள் ஆடிஒய்ந்த மீண்டு வந்த ஆள் அம்பு சேனை சேர்த்த தாடி வைத்த ஆடெனத்தம் தாளக்கட்டில் ஒத்து ஊதி பேடி ஞாயம் பேசி நின்ற போகும்பாதை மூடி நிற்கும் நாடெங்கள் நாடே ~ ஈழவள நாடெங்கள் நாடே!
காவியுடை பூண்டவர்கள்
கண்ட மேடை மீதும் ஏறி கூவியதைக் கேட்டவர்கள்
கண்ணை மூடிக்கையடித்த தர்வியவர் போலி கட்குள் தத்த மத மூளை விற்று சாவி வைத்த பொம்மைகளாய் சாதனைகள் பேசுகின்ற நாடெங்கள் நாடே - ஈழவள நாடெங்கள் நாடே!
Page 42
தேருவர் காணி
I
பிருமான தொழிலில்லை அரைக்காசுக் குழைப்பில்லை பாமாலை ஏதுக்கடி - சுந்தரீ புகழ் வாழ்வும் ஏதக்கடி? கால் போன போக்காகி கடை வீதி அளப்போர்க்கு காற் சட்டை ஏதுக்கடி - சுந்தரீ கழல் தானும் ஏதக்கடி? சொல்லொன்று செயலொன்றாய் சபலத்த மதியோர்க்கு பல்லொன்று ஏதுக்கடி - சுந்தரீ பழி நாவும் ஏதக்கடி? சாய்ந் தாறத் தரையில்லை சுயங் காட்ட விளக்கில்லை மெய்வண்ணம் ஏதுக்கடி - சுந்தரீ மறை நெஞ்சம் ஏதக்கடி? சொல் கேட்கச் சேயில்லை சுகித் தண்ணத் துணையில்லை பால் சாதம் ஏதுக்கடி - சுந்தரீ பசி தாகம் ஏதக்கடி? மெய்ஞ்ஞான போர்வையில் மிருகமாய் நடப்போர்க்கு பஞ்சாங்கம் ஏதக்கடி - சுந்தரீ புலணைந்தும் ஏதக்கடி? சாக்காடு போனாலும் சிதை கூட்ட உறவில்லை கெக்கட்டம் ஏதக்கடி - சுந்தரீ குலப்பேறும் ஏதக்கடி? வெங்காயத் தாள் போலும் வெறுங் கூட்டு வாழ்விற்கு சிங்காரம் ஏதக்கடி - சுந்தரீ சில நாளில் தேர்வரe!
Sستمبر
ム காற்றடிக்கத்தான் தெரியும் )
பிற்பமான காசினுக்காய் ஆட்களினை ஏமாற்றி நற்பயனா நீயடைந்தாய் தாண்டவக்கோனே - ஏன் நீண்டதெரு நடக்கின்றாய் தாண்டவக்கோனே!
சோற்றுக்கும் வழியில்லை சொந்தமொன்றும் தணையில்லை கூற்றுக்குந் தணிவில்லை தாண்டவக்கோனே - நீ கொண்ட புத்தி நிலையில்லை தாண்டவக்கோனே!
வீட்டுக்குள் சுகம் இல்லை வந்தமரக் கிளையில்லை நாட்டுக்குள் நடப் பென்ன தாண்டவக்கோனே - ஊர் நிந்தனை யால் நலமில்லை தாண்டவக்கோனே!
காட்டிக் கொடுக்கு மொரு கயமைக்குள் வீர மென்ன கூட்டைப் பிரித்த லன்றி தாண்டவக்கோனே - உன் குலமேன்மை கூட வராதே) தாண்டவக்கோனே!
சிந்தைக்குள் வஞ்சமுள்ள சிற்ற றிவால் பேனை தாக்கி மந்தைக்குள் ஏன்பு குந்தாய் தாண்டவக்கோனே - பார் மூளையற்ற பேடியரோ தாண்டவக்கோனே!
Page 43
உடல் நோக வேலை செய்யும் உத்த மரை நீ வதைத்தால் குடல் ரோகம் வந்தெரிக்கும் தாண்டவக்கோனே - மெய் காற்றடிக்கத் தான் தெரியும் தாண்டவக்கோனே!
く 霜 2。 நாளை நாம். )
விIட்டிக் கொடுக்கும்
கயமைக் குணத்தால் கூட்டைப் பிரித்துக் களித்த நாட்டில் கோழைத் தனத்தால் குலம் பிரிந்த அழியுமே நாளைத் தமிழின் நலம்
2000
இன்னமும் வாழ்வேன்
3திeதிSSதிe2
செல்லக்கம்பீயும் குடும்பப்பட்டம் ஜி
Uட்டம் என்ன விடுகின்றாய் செல்லத்தம்பி. பட்டம் என்ன விடுகின்றாய்?
ஒற்றைப்பட்டு நூலும் இரவல் அங்கே இங்கே முடிச்சும் அதிகம் முச்சைக்கட்டும் சரியாய் இல்லை கொழும்புக் காற்றில் தனியாய் நின்று பட்டம் என்ன விடுகின்றாய் செல்லத்தம்பி. பட்டம் என்ன விடுகின்றாய்?
பக்கக்குஞ்சம் ஒன்றுக்கொன்று
பாரம் ஒன்றும் சரியாய் இல்லை ஒன்று மாறி ஒன்றைச் சரிக்க ஏற்றும் பட்டம் எங்கே ஏறம்? பட்டம் என்ன விடுகின்றாய் செல்லத்தம்பி. பட்டம் என்ன விடுகின்றாய்?
தலையிற் கனமோ அளவை மீறி உச்சிக்குஞ்சம் ஏறியிருக்க வாலிற் பாரம் நொய்ததாலே குற்றிச்சரிக்கக்கூடும் அதனால் பட்டம் என்ன விடுகின்றாய் செல்லத்தம்பி. பட்டம் என்ன விடுகின்றாய்?
ஏறம்பட்டம் இப்போ ஏறம் ஆடும் காற்றில் அழகாய் ஆடும் அந்தி வேகம் காற்றைத்தாண்ட அறுத்துக்கொண்டே பட்டம் வீழும்: பட்டம் என்ன, விடுகின்றாய் செல்லத்தம்பி. பட்டம் என்ன விடுகின்றாய்?
Page 44
பார்வைக்கென்றால் செட்டை அழகு உற்றுப்பாராய் ஒட்டை இருக்கு குத்துக்கரணம் அடிக்கும் முன்னம் கவனம் வைத்தே திருத்தப்பாராய் பட்டம் என்ன விடுகின்றாய் செல்லத்தம்பி. பட்டம் என்ன விடுகின்றாய்?
1999
1ற்பயன் நினைந்த நல்கிடும் கல்வியால் பொற்பயன் விழைத்திடும் பிள்ளைகள் கற்பக தருவின் தரமாய் தருமம் காப்பதே குருவுக்கு உவந்த கடன்
1996
Iர்க்கோணி அன்றணுப்பி மணிவிழாக் கண்டபல சோக்கான எந்திரங்கள் சுயமிழுக் காமலிப் போர்க்கால வேளையிலும் பொதி சுமக் கின்றதனால் சாக்காட்டல் விட்டவற்றை சரித்திரம் ஆக்குமையா!
ஊசி முனை வாயிருத்தி இருபக்கம் தான் சுழற்றி ஆசியாவில் தேன் தெளித்த எடிசனின் தட்டுக்களை தாசியென்று போட்டுடைத்து தவைத் தாலும் தன்னுளங்கை வீசியத மீண்டும் வரும் வடிவத்தில் பின்னதமாய்!
பட்டி சுற்றிப் பாட்டடித்த பேச்சும் கதையும் நாடகமும் பட்டி, தொட்டி, பாமரரும் போட்டுக் கேட்க வென்றனுப்பி கொட்டம் செய்த வானொலிக்கு கஸ்ரம் என்ன வந்ததவோ வெட்டி ஒட்டி வேறுசெய்த வாரம் தோறும் போட்டடிக்க
மீண்டும் மீண்டும் சொல்வதனால் மாயப் பொய்யை மெய்யாக்கல் வேண்டாம் உண்மை பாரறியும் வேளைக் கேற்ற நன்நிகழ்ச்சி வேண்டும் என்றும் புத்தமுதாய் வார்க்கும் காலம் தான் வருமா! தாண்டும் தேடல் கொண்டெழுவீர்! தேசியத்துச் சேவையினீர்!
AAMMS SATMeMS AT esS S AT sS STeS 1998
Page 45
கதிர்காமத்தையனே கறி *
gఢgఢలైఢరి
விருமுகில் உருக்கொண்டு சூழும் - வந்து கந்தனின் பாதத்தில் மழைதாவிப் போகும் திருமலை உடல் தோறும் தோயும் - அங்கு தாவித்திரிகின்ற மந்திகள் கூடும்! கருநீல மயில்க் கூட்டம் ஆடும் ~ அதைக் கண்ணுற்ற தேரைகள் சங்கீதம் பாடும் முருகோனே கதிரோனே கோசம் - போடும் மக்களின் சோகங்கள் கரைந்தோடிப் போகும்!
தணிகையில் ஆறிநீ வந்தாய் - ஊடும் தெய்வானை தங்கிட கோவிலும் வைத்தாய் இனிதான நாடீழ நாடே ~ என்றே இடந்தேடி மலையோடு வாசமும் கொண்டாய்! அணியாகக் காவடி பாராய் - பக்தர் அகம் நோகப் பிரதட்டை செய்வதைப் பாராய்! மனிதாபி மானங்கள் தேயும் - மண்ணில் மனுவாழ்வு திடங்காணும் பாதையும் கூறாய்!
வள்ளியைத் தேடியோ வந்தாய் - கந்தா வாகான இடங்கண்டு மேலேறி நின்றாய் தள்ளிடும் மானுண்டு காட்டில் - சிந்தும் தேனுடன் திணையுண்டு நீயுண்ணத் தோதாய்! மெல்லியள் மாணிக்க கங்கை - கண்ணில் மீனுண்டு கவியோடு தாலாட்டுப் பாடும் வெள்ளியில் வேலுண்டு கையில் ~ பின்னெம் வேதனை தீர்க்க வேன் தாமதம் ஐயா?
கரும்போடு பழம்பாக்கு தேங்காய் - கையில் கருப்பூரச் சட்டியும் கொண்டேறி வந்தோம் விருப்போடு சிரம்தாழ்த்தி நெஞ்சில் ~ காயும் வினைசொல்லி பூவினில் மாலையும் போட்டோம் தருப்பையும் பட்டுமே சாற்றி - நெய்யில் தீபமும் ஏற்றியே தண்பத்தைச் சொன்னோம்!
இன்னமும் வாழ்வேன்
விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் ~ வையம் வறுமையும் பஞ்சம் அற்றதாய் வேண்டும்!
ஆருக்கு இங்கொரு யுத்தம் - விணே ஆட்களைக் கொன்றிவர் பட்டியல் போட்டார் போருக்கு ஆசிகள் வேண்டி ~ உந்தன் பாதத்தில் வந்தவர் வீழ்ந்துமேன் சென்றார் யாருக்கு நீதமிழ்த் தெய்வம் - கந்தா யார் போடும் காசுக்கும் நீசாய்வ தண்டா! ஊர்விட்டு ஊராடி வந்தோம் - இன்னும் எங்களின் துன்பங்கள் தான்தீர வில்லை!
கதிர்காம மலைவாழும் கந்தா - உந்தன் கதிநாடி வந்தோமே கவனிக்க வேண்டும் எதிர்காலம் எமக்கென்று உண்டா ~ ஆயின் உணதருள் என்னாளும் இருந்திட வேண்டும் புதிர்போடும் தன்பங்கள் போதம் - நாளை புவிமீது அன்போடு நாம்வாழ வேண்டும் சதிராடும் யுத்தமும் தீர்ப்பாய் - எங்கள் சந்ததி வாழ்ந்திட சந்தர்ப்பம் செய்வாய்!
1997
சிகதியும் விதவையும்
அநாதையும் ஏழையும் சகதியில் வாழ்வெனச் சோர்கிறார் சுகதினமாய் ܖ விடியுமோ பகலென விழிக்கிறார் ஏங்குகிறார் முடியுமோ
போர்தரும் மிடி
1997
Page 46
தொடரும் நாடகம். )
ఢత్తఢరిత్రల్లరి
வியிறி ழுத்துக் கொடி பிடித்து
குர லடைக்கப் பேசுவர்
வயிறி ழுத்த மனித ருக்கு
விடிய லென்று ஒதவர்
தயிலெ முந்த நடிகராக
தெரு நடிவே ஓடுவர்
வெயிலி ருக்க முகில் மழையை
பொழியு மென்று கூறுவர்:
குருதி யோடு நிலம் நனைய
குளிர் அறையில் வாழ்ந்தவர் சுருதி மாறிச் சுரம் இசைத்து
சுயம் மிளிரக் காத்தவர் உறுதி கூறி உளங்கனிந்து
உயிர னிக்கப் போவதாய் எருது ஏறி மிதித்த கதை
இனித் தொடரும் நாடகம்!
மரிக்கும் மாந்தர் உயிர்ப் பெறுதி
மலிந்து வீணிற் போகவே எரித்தும் வீட்டில் நிலை பிடுங்க
எறிந்த தேர்தல் பாசத்தில் தெரிந்தும் ஒட்டித் தலை கொடுத்தார்
தனம Nந்து வீழவோ! சிரிக்கும் போட்டிச் செயலு மிங்கு
சரிவைக் காட்டும் பாதையே!
விடியும் நாளை விடியு மென்று
வழி நெடுகக் காத்தமே கொடிய வாழ்வின் கதி சுமந்த
கன த்த தெங்கள் நெஞ்சமே! மிடியும் தீரப் பொருளு மில்லை
மனை யுமாற இல்லையே நடிக ராள்வை நிறுத்தி யின்று
நிலைமை யோங்கச் செய்யுமே!
இது அது அது ஆதில் 32 1998
(78) மாவை வரோதயன்
பொம்மைத் தாலாட்டு )
இராரோ தாய் படிக்க அழகு நிலாப் பூச் சிரிக்க சீரோடு நான் வளர்ந்த சுகங்களெந்தண் நெஞ்சினிலே வேரோடு நீண்டெழுந்து விரல் நீட்டிக் குத்துதடி ஆராரோ நான் படிக்க உறங்கிடு நீ ஆரணியே!
தொழில் நீங்கித் தந்தை வந்த தாக்கி என்னைத் தோழி ருத்தி வெளி வீதி உலா வந்த விந்தைக் கதை யாவும் சொல்லி தெளிவாயென் நெஞ்சினிலே தர்மம் நீதி நட்டதெல்லாம் பழி பாவம் கண்டு மாய்தல் பார்த்தி டாமல் நீயுறங்கு
ஆசை யோடு அருங்கலைகள் அத்தனையும் தேர வேண்டி வீசு வாளும் வளை வில்லும் வாத்தி யங்கள் கும்மி கோலும் நேச மோடு கவின் இசையும் நான் படிக்க வைத்த தந்தை பாசமெலாம் உனிற் பதிக்க பாதை யில்லை கண்ணுறங்கு!
அத்தை யிவர் மாம னென்று ஆசை யோடு உறவு காட்ட எத்த னைபேர் பாரிருந்தம் என்ன ருகில் எவரு மில்லை! நித்த மொரு வேட மிட்டு நாட்க ளோடு நடை போடும்
Page 47
வித்தை களை நீயறிய வாய்ப்பும் இல்லை கண்ணுறங்கு
வேரில் பிரித்து விட்டெறிந்த வாழ்வில் சிதையும் நம்மவர்க்கு ஒரில் உரித்தும் அற்றிருக்கும் ஊர்கள் எதையும் நீயறியாய் போரில் எறியும் கொல்கணைகள் பிய்த்துத் தறிக்கும் வாழ்வறியாய் நேரில் இவைகள் பார்த்தழும் நாள் நேரா தெனநீ கண்ணுறங்கு!
2000
சுகம் எனும் சொல் )
బ్రాడ
ఢత్తఢ°
இடடலியல் சமூக உளவியல் ரீதியில் திடமுறும் ஆத்மீக தனத்துடன் உடலுறும்
பரிபூரண தேடலே சுகமன்றி நோயினால் அரிதாகியூண் வாழலும் அன்று.
1999
*
இன்னமும் வாழ்வே
Page 48
சிவகடாட்சம்பிள்ளை சக்தியகும இயற்பெயரை உடையவர் மாணியாழ்ப்பாணத்தின் வடக்கே ாவிட் எனும் நிரரைப் பிறப்பிடமாகக் கொன காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்? துறை முளப்லிம் மத்திய தேசிய சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூ தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற் மானவரான இவர் 1980களின் கவிதைகளோடு படைப்பிலக்கியத் புகுந்தவர்.
கவிதை, சிறுகதை, நாடகம், விமர்ச என பல்வேறு துறைகளிலும் தன்5ை வருபவர். அரங்க நிகழ்வுகள்
போன்றவற்றிற்கான பிரதியாக்கங்கள்
இலங்கை சுகாதார சேவையில் பொ. பரிசோதகராகக் கடமையாற்றும் பல்வேறுபட்ட மக்கள் சமூகங்களுட பாடலை உத்தியோக ரீதியாக மே இத்தகு அனுபவங்களும், ஆளுமைக படைப்புகளில் மேலெழுந்து நிற்கும் பாட்டிற்கு உரிய தளமாகின்றது.
தொடர்ந்து அவரது இதர படைப்புக்க பெற வேண்டியது அவசியமாகும்.
= F, GAJT JJ, J GU) LI GE,
ாரன் எனும் வரோதயன், புரம், பழை || 51յll, կIII. நரி, சம்ாந்
பி, யாழ்-பல் றின் பழைய ஆரம்பத்தில் துறைக்குள்
னம், சினிமா
5 ஈடுபடுத்தி வானொலி
செய்பவர்.
து சுகாதாரப் வரோதயன், நம் தொடர்HTT. ருமே அவரது பொதுமைப்
ளூம் நூலுருப்
வகடாட்சம்