கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1995.05-06

Page 1
வைகரசி, ஆணி
 

விலை 15=

Page 2

புதிய ஜனநாயகம்
ತ್ತTU88 :
புதிய நாகரிகம்
04-05-1995 இதழ் 32
மனித முகம் எங்கே?
மீண்டும் போர்மேகங்கள் குழ்கின்றன. ஆறு மாத கால மோதல் தவிர்ப்பால் ஏற்பட்ட அமைதிநிலை மீண்டும் குலைந்துள்ளது. அரசு நாட்டு மக்களிடமும , உலகநாடுகளிலும் தன்னை நியாயப்படுத்தி பிரச்சா ரத்தை மேற்கொண்டுள்ள போதும் அமைதி நிலையை குலைத்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியற் தீர்வை இருபெரும் அரசியற் கட்சிகளும் முன் வைக்கத் தவறி யமை தற் செயலானதல்ல. இனப்பிாச்சினையை தமது ஆளும் வர்க்க அரசியல் நலன்களுக்காக தூண்டி வளர்த்து படிப்படியா க யுத்த நிலைமைக்கு இவர்களே இட்டு வந்தனர்.
தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை மறுத்து இராணுவ ஒடுக்குமுறை மூலம் பேரினவாத அதிகா ரத்தை நிலை நிறுத்தவே யூ. என். பி. அரசும் தன் ஆட்சிக்காலம் முழுவதும் முயன்று வந்தது. இதனால் ஒரு அரசியற் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப் டக் கூடிய இனப்பிரச்கினை பெரும் போராக வெடித்தது. இந்தியத் தலையீடு, ஆக்கிரமிப்பு, இரண்டு கட்ட ஈழப் போர் எனப் பத்தாண்டுகளுக்கு மேலாக இது நீண் டது. இதனால் தமிழ் மக்கள் மட்டும் பாதிக்கப்பட வில்லை. இராணுவக் கட்டமைப்பின் வளர்ச்சியோடு தெற்கிலும் தேசிய ஜனநாயக உரிமைகள் நசுக்கப் பட்டு பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களையும் அது பலிகொண்டது.

Page 3
பல இலட்சக்கணக்கான மக்களைப் பலிகொள்ளும் இப்போர் மீது வெறுப்படைந்தே தெற்கிலுள்ள மக்கள் சமாதானத்துக்கான தமது குரலை ஓங்கி ஒலித்தனர். சமாதானத்துக்கான மக்களின் ஆணையைப் பெற்று சமாதானப் புறாவாக தன்னை உருவகித்துக் கொண்ட இவ்வரசு தேர்தலுக்கு முன்னரே இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்திருக்க வேண்டும். ஆட்சிக்கு வந்து எட்டுமாதங்களின் பின்னகும் ஆறு மாத காலப் பேச்சுவார்த்தைக் குப் பின்னரும் ஒரு அரசியற் தீர்வை முன்வைக்கத் தவறியது மட்டுமல்ல, தமிழ்மக்களைப் பல ஆண்டுகளாகப் பாதித்து வந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கே தயங்கிநின்றது.
சமாதானத்திலும் அரசியற் தீர்விலும் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக இராணுவத் தீர்வில் ஊன்றி நின்று, யுத்த தந்திரோபா யங் களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொண்டது. ஆள் மாற்றமும் ஆட்சிமாற்றமும் ஏற்பட்டுள்ளதேயன்றி பேரினவாத அரச கட்டமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே இது காட்டி நிற்கிறது.
சமாதானத்துக்கான மக்களின் ஆணையை ஏற்ற நிலையிலும், தேசிய இன விடுதலைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பலமான நிலையில் உள்ள போதும் முன்வைக்கப்படாத நியா யமான அரசியற் தீர்வு, இராணுவ தீர்வுக்குப் பின் வைக்கப்படும் என்பதை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தின் பின்னரும் தமிழ்மக்கள் நம்புவார்களா?
தமது ஆளும் வர்க்க பொருளாதார நலன்களுக்காக அமெரிக்க மேலாதிக்கத்துக்கு அடிபணிந்து ரணவிலவையும் , நாட்டின் ஏனைய பகுதிகளையும் அந்நியர்களுக்கு தாரைவார்க்கும் இவ் அரசு தமிழர் களின் பாரம்பரிய நிலங்களில் அவர்களது உரிமைகளை மறுப்பது ஏன்? தந்தையார் அந்நியர்களுக்கு மறுத்த உரிமைகளை இன்று வழ ங்க முன்வந்ததால் திருமதி சந்திரிகாவுக்கு அமெரிக்க ஆளும் கும்ப லின் ஆசீர்வாதம் கிடைக்கக்கூடும். ஆனால் பல்வேறு அனுபவங்கள் மூலம் படிப்பினை பெற்ற சிங்கள மக்களின் எதிர்ப்பலைகள் பொங்கி எழுவதை தடுத்து நிறுத்த முடியாது.
புதைகுழிகளையும் எலும் புகளையும் காட்டிப் பதவிக்கு வந்த இவ்வரசு போரை மீண்டும் தொடர்வதான எல் புதைகுழிகளையே மேலும் தோண்ட முனைகிறது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரி மையை வலியுறுத்தி இனவெறிப் போரைத் திணிக்கும் பேரினவாத சக்திகளுக்கெதிராக அனைத்து மக்களும் அணிதிரளவேண்டும்.
ஆளும் வர்க்கத்தின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அரசிய லிலும் மனித முகங்களைக்கூட எதிர்பார்க்க முடியாது. ஒருவரது உரி மையை ஒருவர் மதிக்கும் உயர் பண்பும், ஒடுக்கு முறைகளுக்குப் பணிந்து போகாத உறுதியும், அதற்குத் துணைபோகாத துணிவும் உள்ள மக்களின் மீதே நாம் நம்பிக்கை வைக்க முடியும் .
ஆசிரியர் குழு

மீட்பர் நீரே
X வித்தியா
விருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே au frgiš seir நாம் இளைப்பாறும் நேரம் இதுவல்ல.
சத்தியத்தின் பாதுகாவலர்களே உங்களது விழிப்பினால்த்தான் உலகத்தின் பாவக் கறைகள் கழுவப்படும்.
ரோமப் பேரரசின் கொடுமைகளை எதிர்த்தே அன்று நான் பரலோக சம்ராஜ்ஜியத்தை கட்ட நினைத்தேன். ஒடுக்குமுறைக்கு
P- - - - உம்போன்றவரை விடுவிக்க முனைந்தே சிலுவையில் மரித்தேன். எனது சாவுக்கு சாட்சியம் சொன்னவர்களே இன்றும் உங்களது ராஜ்ஜியங்களை ஆள்கிறார்கள். பணக்காரரான அவர்களுக்கு பரலோகத்தில் இடமில்லை என்றேன். அவர்களோ இந்த உலகத்தையே பங்கு போட்டுக்கொள்ள சந்தைகளில் போட்டியிடுகிறார்கள்.
suu s t 32
Gunrili savo amr உண்மையாக்கும் 1DGFrrgrasffes Gas உலகெங்கும் பெருகி விட்டதால் உண்மைகளை
நீங்களே தேடிக் கண்டடையுங்கள்.
ஆதிக்கவாதிகளின் பலிக்களங்களிலிருந்து எழும் அசுத்த ஆவிகள் வசனத்துக்கூடாக எங்கும் வலம் வருவதால் அவைகளை அடையாளம் காணும்படிக்கு உங்களது அறிவுச் சுடர்களை அணையாது ஏற்றி வையுங்கள். எனது வார்த்தைகள் மீது வர்க்குத் தத்தம் செய்து இவ்வையகத்தை பரிபாலிப்பவர்களே உங்கள் முதுகுகளில் மரணச் சிலுவைகளை மேலும் மேலும் ஏற்றுகிறார்கள்.
மீண்டும்
பூமியின் மீது சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.
வரலாற்றை முன்தள்ளும் வல்லமையுள்ள பீட்பர்கள் நீரே.

Page 4
äänissaesi i .سبية تتة
பின்னோக்கி நகர்!
8 அழ பகீரதன்
லேம் உன்னை புதியவை பார்த்து கன்தூரம் நகர்த்தினும் பூரிக்க மறு நகர மறுத்து
கால்களை மீள வேட்டுகள்தீரும் இன்றும்
பின்னடி வைக்க முயல்! வீரச்சிறப்புக்கு
பேருரைக்க
தேடித் தேடி வில்லங்கப்ப9, பிய்த்துப் பிடுங்கி s பின்னோக்கி வில்லிகுந்த ஊடு தேடி காலம் நோக்கி விரை. உள் நுளைந்து பார் பழங்கதையில்
& 8 கூடும் சனம் கறயுககு குரல்கள் மேன்மையுறும், உதாரணந் தேடி செல்லரித்த ஏடுகளை வேறென்ன துருவித்துருவிப் பார் வேண்டும் பயன். ※
சிவானந்தன் நினைவாக
சிமுதாது நோக்குள்ள ஒரு கல்விமானாக கவிஞனாக நாடகநடிகனாக தனது பன்முக ஆற்றல்களையும் வெளிப் படுத்தி சமுதாய மேம்பாட்டுக்காக தனது வாழ்வின் இறுதி வரை உழைத்து (1995-3-6ல்) இயற்கை எய்திய இ. சிவா னத்தன் அவர்களை 'தாயகம்" நினைவு கூர்கிறது.
**கங்குல் பகல் கழிவதையும் கருத்திற் கொண்டு இங்குபல புதுமைகனை இயற்ற வேண்டும்"
என்று காலமாற்றத்தைக் கருத்திற் கொண்டும் காலத்தின் பெறுமதியை உணர்ந்தும், அனைத்து ஒஇக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து அயராது பணிசெய்த அவருக்கு தேசியகலை இலக்கிய பேரவை தனது அஞ்சவியை செலுத்து கிறது.
4. தாயகம் 31

29ரு றங்கும் சர்மத் திலும் அவளுக்கு " உறக்கம் வரவில்லை. உள்ளே இழுத்து வெளியே விடும் சுவாசத்தின் அள விற்கு ஏற்ப ஏறி இறங்கும் கணவனின் குறட்டை ஒலி அந்த இரவின் அமைதியைக் குலைத்த படி இருந்தது. எங்கோ அயலூ ரில் கோவில் திருவிழாவில் ஒலி பெருக்கிக் கூடாக ஒலிக்கும் பட்டிமன்ற விவாதக் குரல்கள் குறட்டை ஒலி இறங்கும் போது மட்டும் மெதுவாக அவள் காதில்
விழுகிறது. அதன் அர்த்தத் தைப் புரிய அவளது மன அவ லம் இடம் தராவிட்டாலும்
பேச்சில் வெளிப்படும் ஆவேசத் தை மட்டும் அந்த சிறிய ஓசைக்
கூடாகவும் அவளால் D-6007 pr முடிந்தது.
எதிலும் புலன்களை ச்
செலுத்த முடியாமல் எதிர்நோக் கும் வாழ்க்கைப் பிரச்சனைக ளின் அழுத்தத்தால் எதை
it u is 32
ஐ குமுதன்
எதையேர் எண்ணக் குழப்பீய
Lig. உறக்கமற்றுப் பாயிற் புரண்டு கொண்டி ருந்த " செல் 6urra-Ga படுக்கையை விட்டு
எழுந்து கைவிள க்கைக் கொம்த் திக் கொண்டு மட்டுக் கட்டை யடிக்குச் சென்றாள். வேப்ப மரத் கிலிருந்து பறந்த வெள வால் களின் இறக்கை ஒலி அவ ளைத் திடுக் குற வைத்தாலும் பின்னர் நிதானமடைந்து மாட் gör அருகே சென்றாள். . . . .
நந்திகேஸ்வரர் கால்கன்ள மடித்து தலையை உயர்த் தி கல் லாய் சமைந்திருந்தது ஃப்ோல செல்லாட்சியின் பால்ாடு ஆட் டம் அசை பற்று விறிைத்தபடி கழுத்தில் கயிறு இல்லாமலே கட்டைக்கு அருகில் படுத் திருந் தது. ஐந்தாறு நாட்களாக அவள்
போத்திவில் விட்டு வலி Aது ப ரு க் கி ய கஞ்சித் தண்ணி , மருந்து வகைகளைத் தவிர
அவள் போட்ட வைக்கோல்,

Page 5
புல் எதையும் அது வாயில் வைக் கவில்லை சாணி, சலம் இவற் றால் சேறும் சகதியுமா கீஇருச்
தியாகக் கிடந்தது. வெளியே
இருந்து வீசும் பனிக் காற்ற்ோடு
சேர்ந்து எழும் அந்தக் கட்டிட யடிக்கே உரிய மணம்பூசம்
தது. மாட்டில் மொய்த்தி நுளம் புகளில் சில அவளத உடலையும் சுற்றி மொய்த்தன. கைகளால் ஒன்றிாண்டை அடித்த விட்டு அணைந்து கிடந்த புகைச் சட் டியில் தென்னம் பொச்சுகளை எடுத்துவந்து விளக்கில் பிடித்து மூட்டி வைத்தாள். Gan ni â Luth விதைகளைப் போட்டு இடை விடாமல் அவள் ஊதியதால் எழுந்த புகைப்படலம் மாட் டுக் கட்டையடியின் சுற்றுப் புறத்தையே மூடிப்பிடித்தன.
புகைச் சட்டியை மாட்டுக்கு முன்னால் வைத்துவிட்டு தானும் அதற்கு முன்னால் அமர்ந்து. அதைத் தடவிக் கொடுத் தாள். அவளது குரலைக் கேட்டாலே கதைப்பதுபோல it 6 e 65 செய்து முகம்பார்த்துக் கத்தும் அந்த மாடு எற்தவித உணர்ச்சி யுமற்று "ம்" என்று இருந்தது. அவளது மாட்டுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணியபோது அவ ளது மனதில் எழுந்த வேதனை அவளையும் மீறி விக்கலுடன் அழுகையாக வெடித்து கிளம் பியது. அந்த நள்ளிரவில் தனது அழுகை ஒலி மற்றவர்களுக்கு
இடைஞ்சலாக அமையும் என்ப தற்காக அடித் தொண்டையோடு
'அதனை அடக்கிக் கொண்டாள்.
கும் அந்த நிலம் காய்நீத் புழு
இரு-கைகளையும் தலையில் வுத் ஈஇக்கு முன்னால் |ப்படிய்ே /அமர்ந்திருப்பதைத் விர ஆவள்ர்ல்வேறு எதையும்
த்விர*
-- செய்யுமுடியவில்லை. பொழுதை விட அந்த இரவில்' Y. S. - - - - அவளது.மூக்கை அதிகம்-துளைத்.
அவளது கணவன் லோகே
வின் வமானம் குறைந்த கூலி உஈழப்போடு அந்தப் பசுமாட் டின் வருமானத்தையும் வைத் துத் தான் ஐந்து பேர் கொண்ட அக்த 9 டும்பம் தமது அரை குறை வாழ்க்கைத் தேவை
களைப் பூர்த்திசெய்தது. அவள்
அப்படித் தலையில் கைவைத்து அழுவதற்குக் காரணம் அந்த வாழ்க்கைக்கும் பங்கம் நேர்ந்து விடுமோ என்ற அச்சம் மட்டு மல்ல. அவனது வாழ்க்கைத் தேவைக்கும் அப்பால் அந்த மாட்டுக்கும் அவளுக்கும் ஏற் பட்டிருந்த மானசீகமான உற வும் சேர்ந்துதான் அவளை அப்படி வாட்டியது.
பத்து மைல்களுக்கு அப்பால் இருக்கும் அவளது ஊருக்குள் இராணுவம் புகுந்தபோது ஒரு அதிகாலைப் பொழுதில் நிலங் கூட சரியாக வெளுக்காத நேரத் தில்தான் அது நடந்தது. அய லெங்கம் வீழ்ந்து வெடித்த ஷெல்லின் பேரிடிகளுக்கும் , சீறி இரைந்து செல்லும் துப்பாக்கிச் சன்னங்களுக்கும் மத்தியில் ஊர வர்கள் அனைவரும் உடுத்திருந்த ஆடைகளுடனும் உறக்கம் கலை
57山雷tt 32
 
 
 

யாத முகங்களில் அச்சத்தின் ர்ேசைக்ள் م . لـالا கைகளில் கிடைத்தவற்றை மட்டும் எடுத் துக் கொண்டு ஒழுங்கைகள் தெருக்களுச் கூடாக
அயல் எங்கும் ஊராரின் அவ லக்குரல்களும் ! கேட்டவண்ணம் இருந்து ன.
அச்சத்தால் அவலமுற்று பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு அவளும் ஒடத் தயா ரா ன போ து LD nr - (8 h கொட்டில் பச்கமாக வீழ்ந்து வெடித்த ஷெல்லின் ஒசையும் அதிர்வும், அவளை பிள்ளைக ளையும் இழுத்துக் கொண்டு நிலத்தில் வீழ்ந்து படுக்க வைத் தது. "ம் மா” என்ற மாட்டின் கதறலைக் கேட்டு அவள் எழுந்து ஒடிப் போன போது, ஷெல் லின் சன்னம் பட்டு வயிறு பிரிந்தபடி இரத்த வெள்ளத்தில் கிடந்த அவகாது பால்மாடு துடி துடித்து மண்ணில் தலையைச் சாய்த்துக் கொண்டது.
மாட்டுக்கு Gyp såv GT nt de அமர்ந்து தலையில் கைவைத்து ஒப்பஈரிவைக்கத் தொடங்கிய அவளை லோகேஸ் நிதானப் படுத்தி எழுப்பினான். தாயைப் பிரிந்து கதறிய அந்த அழகிய சிறிய வெள்ளைக்கன்றை தனி மையாக தவிக்கவிட மனமின்றி ஊரவர்களின் எச்சரிக்கையை யும் பொருட்படுத்தாது அந்த ஷெல் வீச்சுகளுக்கும் துப்பாக்கிச் சன் எங்களுக்கும் மத்தியிலும் அவ
தாயகம் 32
ஓடினர், வெடி ஓசைகளுக்கு மத்தியில்
திட்டல்களும்
ளும் பிள்ளைசளுமாக.மாறி
மாறி தள்ளியும் இழுத்தும் வந் தனர். லோகேஸ் தோளிலும்
தலையிலுபாசு உடுப்புப் டெட்டி
யையும் அவர்சளுக்குத் தேவை யான சில அத்தியாவசியப் பொருட்களையும் பெரும் சிரமத் துடன் காவக் கொண்டு வந்தான்.
ஊட்டு மறவாத அச்சிறுகன்
றை வளர்ப்பதற்கு அவள் டட்ட சிரமங்கள்தான்
அ வி ரூ க்கு ம் அதற்கும் இடையே நெருங்கிய பிணிை ட்பை ஏற்படுத்தி. இருந் தது. இன்று பெரிதாக வளர்ந்து தன்னைப்போலவே ஒரு கன்றை யும் ஈன்று விட்டு அது நேரியுற் றுப் படுத்த ருந்தது. ப லூட்டும் நேரம் வரும்போது மடடுய கத் தும் அதன் கன்று அ6 ல் பருக்கும் நீரையும் சஞ்சியையும் குடி தது و n ق), 6 ق LLpلانا، ه ق) ق) تا 60 ப{ த்து உறங்கிக் கொடிைருந் திதும்
அந்த இரவில் தனிமையில் நோயுற்ற அந்த மாட்டுக்குமுன் னால் அமர்ந்து கொண்டு அவ ளது வாழ்க்கையில் தொடரும் சம்பவங்களை எண்ணும் போது, பக்கத்து வீட்டில் உள்ள பrர்வ திக் கிழவி சொன்னது போல ஏதோ தெய்வத்தின் குறைபாடு தான் தங்களை இப்படிப் பிடித்து ஆட்டுவிப்பதாக அவள் என ணினாள் .
லோகேஸ் ஒரு கூலிக் கார னாக இருந்தபோதும் அவனது

Page 6
இளமைக் காலத்தில் நடந்த ஆலயப்
போர்ாட்டங்களில் கொண்டு அவன் பெற்ற அனு பவிங்களும் படிப்பினைகளும் அவன்து சிந்தனையின் போக்கை
உள்ளில் பிரவேசப்
சிறிது மாற்றி இருந்தது. அவன்,
பேய், பிசாசு, தெய்வம், தலை விதி எதையும் நம்பாதவன்ாக இருந்தான். உண்மை க; கார னங்களை கண்டறிந்த பின்னரே எடையும் நம்பும் இயல்பைக் கொண்டிருந்தான்,
திருமணமான பின்னர் லோ கேஸின் கருத்துக்களில் இருந்த நியா வங்கள் அவளைக் கூட இவைகளில் அதி ம் நம்பிக்கை யற்ற நிலைக்குத் தள்ளி இருந் தது. அவனது தாயார் மரண மானபோது அவளது ஒப்புதலை யும் பெற்றுத்தான் எவ்வித சம யச் சடங்கு+ளுமின்றி சா வீட்டு நிகழ்ச்சிகளைச் செய்து முடித் தான். இன்று அவர்களது வாழ் வில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த பாதிப்புகளுக்கு சாரணம் அதுவாகவும் இருக்கும் என்று அயலவர்கள் அவள் மன்தில் ஏற்படுத்திய அச்சம் அந்த மாட் டுக்கு ஏற்பட்ட வருத்தத்துடன் மேலும் வள்ர்ந்தது.
நான்கு மாதங்களுக்கு முன் னீேர் தான் அவளது பத்து வயது மிகன் நோயுற்று மருத்துவ மனை யில் கிடந்தபோது அங்கு பரவியி ருந்த மூளைக் காச்சல் பற்றிய அச்சம் அவன் உயிர்பி ழைப்பானா என்ற அச்ச்த்தை அவர்களுக்கு
பங்கு
ஏற்படுத்தி இருந்தது. ஒரு நாள் மதிய உணவை எடுத்து வந்த லோகேஸ் கட்டிலிற் படுத்திருந்த மகனது வலக்கையில் நூல் கட்டி
யிருப்பதைக் கண்டான்.
“செல்ல்ம். இதென்ன இது” நூலை இழுத்துப் பிடித்தபடி சற்று கோபத்துடன்தான் அவன் கேட டான்.
"ஐயோ அதை அறுத்துப் போடா தேங்கோ . 6 ח"נ_ו( $( ஆச்சி தான் கோயிலுக்கு நேர்த்தி வைச்சுக் கட்டி விட்டவா"
பதட்டத்துடன் அவனது கையைப் பற்றியபடி கெஞ் சும் தோ ர  ைன யி ல் கலங்
கிய கண் களு ட ன் அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் கையை எடுத்துக்
கொண்டு ஒரு பெருமூச்சுடன் தலையை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். தனது கணவனின் எதிர்பார்ப்புக்கள் உடைந்து தகர்வ ைசி யும், அதனால் அவன் அ  ைட யும் வேதனையையும் அவள் உணர்ந்தாள் ஆனாலும் அவனைப் போல அந்தத் துன் பச் சூழலில் வாழ்ந்துகொண்டும் அந்த நம்பிக்கைகளிலிருந்து அவ ளால் விடுபட முடியவில்லை.
அந்தச் சம்பவத்திற்குப் பின் னர் அவளது நம்பிக்கைகள் நடத் தைசளுக்குக் குறுக்கே அவன் நிற்காமல் தனது அபிப்பிராயங் களை மட்டும் எப்பொழுதாவது சொல் விக்கொள்வான். தைப்
ኃb ' ய கமி 32

பொங்கலுக்கு மறுநாள்கட, பொருளாதார கஸ்டங்களுக்கு மத்தியிலும் அவள் மாட்டுக்கு நீராட்டி, மாலையிட்டு, பொட் டிட்டு பட்டிப் பொங்கினாள்.
நன்றாக மேய்ந்து கொழுத்து நின்ற மாடு ஐந்தாறு நாட்க ளுக்கு முன்னர்தான் நோயுற்று நலியத் தொடங்கியது. வழமை போல அதிகாலையிலேயே வந்து விடும் வாடிக்கையாளர்களுக்காக பனிக்குளிரையும் பொருட்படுத் தாது பாற்சேம்பையும், நீரை யும் எடுத்துக்கொண்டு மாட்டுக் கொட்டில் பக்கம் சென்றாள். அங்கு கால்களை எறிந்தபடி படுத் திருந்த மா டு கயிற்று நோவால் ஆவதியுற்றுக் கொண் டிருந்தது பதற்றத்துடன் கண வினை அழைத்து அவள் மர டின் நிலையைக் காட்டினள். சிறிது நேரம் மாட்டை 96n g5T னிக்க அவன் மருத்துவரைக்
பொங்கலும்
கூட்டி வருவதற்காகச் சென் றான். அவர் 7ள் இருவரும் ஆர வ'ரப்படுவதை அறிந்த பக்கத்து வீட்டில் இருக்கும் பார்வதிக் கிழவி வேலிக் கடப்புக்குள்ளால் வந்தாள்.
"எடி பிள்ளை நேற்றைக்கு என்ன மாதிரி நிண்டு மேஞ்சு கொண்டிருந்த மாடு, g que சூத்தி எவ்வளவு வேதனைப் படுது. இஞ்சை உவன் தம்பி யின்ரை கதையை விட்டுட்டு அம்மாளுக்கு நேர்த்தி வைச்சு ஒரு ஐஞ்சு ரூவாக் குத்திய சீலைத் துண்டிலை வைச்சு எழுத் திSசில கட்டிவிடடி"
"ஒமாச்சி அது படுற வேத னையை பாக்கேலாமைக்கிடக்கு. பங்குனித் திங்களுக்கு அம்மா ளச்சிக் குப் பொது கல் பொங்கு வன். சுகப்படுத்தி விடவேணும் எண்டுதான் மனதுக்கை நேர்ந்து கொண்டிருக்கிறன் ?
ஆளுகையும் பண்பாடும்
பண்பாடு என்பது கலை இலக்கியம், ஓவியம், சங்கதத் தைக்குறிக்கவில்லை. மாறாகத் தம்மைத் 47 மே ஆளு கின்ற மக்களின் ஆற்றலைக் கோடிட்டுக் காட்டும் நடத் தைகள், நடைமுறைகள், நியமங்கள் ஆகியவற்றைக்
குறித்து நிற்கிறது.
டயனே றேவிச்
ഞ്ചട്ടു TFN Te-au
தாயகம் 32

Page 7
செல்லாச்சியின் வஈர்த்தை as GB GT IT GB திருப்தியடைந்து வேலிக் கடப்புவரை சென்ற பார்வதிக் கிழவி திரும்பி வந் தாள்.
*பிள்ளை. மேஞ்சுபோட்டு மடியோட தொரு வாலை வாற மாடு, சனங்களின் ரை கண்பட் டாலும் உப்பிடிச் செய்யும். எதுக்கும் பொழுது டட நாலு மிளகாய் தடவி எரிச்சுவிடு”
"ஒ . நேற்றைக்கும் உவள் தங்கம் நான் மாடு கொண்டு வரே க்கை மடியைப் பாத்துப் போட்டு எத்தினை பே த்தில் கறக்குது எண்டு கேட்டவள்"
"பாத்தியே நான் சொன் னன். மறந்து போகாமல் எரிச் சுவிடு?" பாாவதிக் கிழவி மீண் டும் வேலிக் கடப்பை நோக்கிச் சென்றாள். :
மருத்துவருடன் லோ கேஸ் வந்தபோது மாட்டின் கழுத்தில் வெள்ளைச் சேலைத் துண்டில் காசு வைத்துச் சுருட்டிக் கட் டப்பட்டிருந்தது. மாட்டைப் பார்வையிட்ட மருத்துவர் லோ கேசிடம் மாட்டைப் பிடிக்கும் படி கூறிவிட்டு அதின் முதுகுப் புறத்தில் ஊசியை வைத்து அடித்து ஏற்றி அதற்கூடாக மருந்தைச் செலுத்தினார். குறிப் புப் புத்தகத்தில் சில மருந்துக ளின் பெயர்களை எழுதி அவனி டம் நீட்டினார்.
O
"இதிலை உள்ள "பில்ஸ்ை” வேண்டி கரைச்சுப் பருக்கி விடுங்கோ, ஏன் பணிக்கை மாட்டைக் கட்டிறனியள்?"
"ஐயா. நாங்கள் அகதி யள். எங்களுக்கு கொட்டில்
தேடவே நாங்கள் பட்டபாடு”
"அட அப்பிடியே! எனக்குத்
கெரியாது. ம். மாட்டுக்கு பனிக்கு செமியாக் குணம் இருக்கு. சளியோட நிமோனி
யாவும் சாதுவா இருக்கு. ஏதா லும் வித்தியாசமா வைச்சனிங் களே”
"அப்பிடி ஒண்டும் வித்தி யாசமா வைக்கேல்லை அங்காலி வீட்டிலை மாளையம் குடுத் தவை, ஐயர் பிண் டத்தை கரைச் சுப்போட்டு சருவச் சட்டியிலை குடுத்த கொஞ்சத் தண்ணிதான்"
ダ
"அது அவளவு ஒண்டும் செய்யாது”*
"ஐயா இதுக்கு எவளவு esnat” ”
"நூற்றி ஐம்பதைத் தாரும் உங்களிட்டை சார்ஜ் நான் எடுக் கேல்லை. தெரியுந்தானே அவங் கடை தடையளா லை மருந்துகள் விலை**
செல்லம்மா பக்கத்து வீட் டுக்கு அவசரமாகச் சென்று
வந்தாள்
தாயகம் 32

"உதுக்கு "ஆன்சர்" பண் கணாட்டி ஒருக்கா வந்து சொல் லும்"
லோகேஸின் தலையசைப் புடன் மருத்துவர் தனது தோற் பையை சரி செய்து கொண்டு சென்றதும். அவன் மருந்துக் கடைககுச் சென்று வந்தான்.
** அப்பா.உதென்ன எங்க
ளுக்குத் தாற மருந்து மாதிரிக் கிடக்கு"
"ஒ மாடுகளுக்கும் எங்சளுக் கும் கன விததியாசமிலலைத் தானே?"
Lurr LFT 6806 & Egji செல்வ தற்கு உடுப்பைச் சரி செய்து கொண்டு வந்த அவனது மகன் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில் அவனது முகத்தில் மெல்லி ய சிரிப்பை ஏற்படுதத 'போட்டு வாறன்" என்று கூறிககொண்டு புத்தகப் C0 t_j 6ð). LI தூக்கிக் கொண்டு சென்றான்.
மருத்துவர் கொடுத்த மருந் தின் நம்பிக்கையிலும், செல்லம் மாவின் நேர்த்தியிலும் அன் றைய பொழுது கழிந்தாலும், மாடடுக்கு வலிப்புக் குறைந்தி ருந்ததே தவிர இரை எடுக்கவோ அசைபோடவோ இல்லை. மறு நாள் லோகேஸ் மருந்துவ ரை சென்று கண்டபோது, வேறு மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு "குடல் முறுகல் ஏதாவது ஏற்பட்டால் சிரமம்தான், என்று அவர் கூறினார்.
தாயகம் 32
மருதீத வரின் கூற்றால் நம் பிக்கை தளர்ந்து தமது வாழ் நிலை பற்றிய பல்வேறு மனப் போராட்டங்களோடு வீட்டுக்குச் சென்றபோதுதான் வேப்பமர நிழலில் மாடடைப் பார்த்தபடி மாணிக்கண்ணர் நினறார்.
**எட லோகேஸ். உன் னைத்தான் பாத்துக் கொண்டு நிக்கிறன். உதுக்சேன் வில்லங்கப் படுறியள் சாணி போடாட்டி இயங்க முள்ளாலை அடிச்சா சாணிபோடும். Ur ir SF 69 60 ' பக்கம் போய் ஆரேன் தோட் டக் காறனிட்டை கேட்டால் காட்டுவாங்கள். ஒருக்கா ஒடிப் போட்டு வா. நான் இதிலை
இருககிறன்"
வேப்பமர வேரில் அவர் அமர்ந்தார். லே கேஸ் சயிக்
கிளை எடுத்துக் கொண்டு வேக மாசச் சென்றான். செல்லம்மா மாணிக்கண்ணருக்கு தேனிரைக் கொண்டுவந்து நீட்டினாள்.
*செல்லம்மா. மாடு அசை யும் போடு தில்லை. கொஞ்ச வேர்க்கம்பு, உப்பு, உள்ளி, மிளகு எல்லாத்தையும் அம்மியிலை அரைச்சு உருட்டி எடுத்து வெத் திலையிலை  ைவச்சு அடித் தொண்டையுக்கை தீத்திவிடு’
"ஒ . முந்தி அப்பு ஆக்க உப்பிடித்தான் செய்யி றவை" சிறிது நேரத்துக்குப் பின் ஒரு முள்ளுத் தடியுடன் லோகேஸ் வேகமாக வந்தான்.
ளும்
11

Page 8
"ஏட. இது வவ்விலொட்டி எல்லோ. இயங்குக்கு முள்ளு நிமிந்தெல்லே இருக்கும் சரி. நான்தான் போய் வரவேணும் . இந்த நாளைச் சனத்துக்கு அக் கம் பக்கத்திலை இருக்கிற பயிர் பச்சையின்ரை பேரும் தெரியாது"
புறுபுறுப்புடன் சயிக்கிளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டவர் கொதிக்கின்ற வெய்யிலையும் பொருட்படுத்தாது பல இடங்களி லும் தேடி அலைந்து ம தி ய வேளைக்குப் பின் னர் தா ன் இயங்க முள்ளுடன் வந்தார்.
"உங்களுக்கு
எங்களாலை சிரமம்தான்"
"அதைவிட்டிட்டு இந்த முள்ளாலை ஒருக்கா <身t丹 Lustuu b'”
வேறு பக்கம் பார்த்தபடி நின்ற மாட்டுக்கு பின்புறமாகச் சென்ற லோகேஸ், அதன் முது குப் புறத்தில் முள்ளால் ஓங்கி அடித்தான். திடுக்குற்று மறுபக் கம் ஒடிய மாட்டின் முதுகுத் தோலில் முட்கள் பல ஏறி குத் தியபடி கழன்று நின்றன.
லோகேஸ். dulm usul Sl m 6ouD'
sy el.
மீண்டும் ஒருமுறை ஓங்கி முதுகில் அடித்தான். அச்சத்து டன் அவனைப் பார்த்தபடி பின் முதுகைப் பதித்த மாடு சலமும் பெய்து சிறிது சாணியும் போட்டது.
12
*"பார்த்தியே லோகேஸ். இயங்க முள்ளின் ரை வேலையை. கொஞ்சம் இடைவெளி விட்டு. இன்னுமொருக்கா அடி. வீட் டை தேடப்மோறாளவை; நான் வாறன்"
லோகேசுக்கு ஆச்சரியமா கத்தான் இருந்தது. அவன் எங்கோ கேள்விப்பட்டிருந்த
சீனத்து ஊசி குத்தும் மருத்துவ முறை அவன்து நினைவுக்கு வந்
م لكرة
அவர் கூறியது போல, மாலையில் மீண்டும் அந்த முட் தடியால் பலமுறை அடித்தான். தடியுடன் நின்ற லோகேஸை "'என்னை ஏன் இப்படி அடிக் கிறாய்?" என்று கேட்பது போல மிாண்டு மிரண்டு பார்த்தது மாடு. பயனேதும் இல்லாததால் மாட்டை அடித்த வேதனையு டன் தடியை வெறுப்புடன் சுழற்றி எறிந்தான் லோகேஸ்.
ஐந்து நாட்களாக மாடு சுகப்படுவதற்கான அறிகுறி எது வும் தென்படவில்லை. அன்று காலையும் செல்லம்மா மண்ட் டின் நிலைக்காக மனம் வருந்தி அழுதாள்.
"ஒரு மாட்டுக்காண்டி நாங் கள் இவளவு வேதனைப் படுறம் சில நாடுகளிலை இறைச்சி விலை குறைஞ்சு போமெண்டு பட்டிங்ட் டியா மாடுகைளகட்டுப் போட்டு கிடங்கு வெட்டித் தாழ்ப்பாங் sertubo o
தாயகம் 32

லோகேஸ் அவளைத் தேற் றுவதற்காக சொன்னவற்றைச்
செல்லம்மா கிரகித்துக் Ĝsfäär
டாளோ என்னவோ, வழமை
போல தான் கேள்விப்பட்டதை
யும் தன் மனதில் பட்டதையும் அவளிடம் சொல்லும் பழக்கத் தில் அவன் சொன்னான்.
வீடே உலகமென்று வாழும் அவளது வாழ்க்கையின் துயர்க ளுக்கு அவ்னது வார்த்தைகளால் மட்டும் ஆறுதல் கொள்ள அவ ளால் முடியவில்லை.
அந்த நள்ளிரவிலும் மாட் டின் நினைவை மறக்க முடியா மல்தான் பணிக குளிரையும் பொருட்படுத்தாமல் வ ந் து அதற்கு முன்னால் அவள் அமர்ந்திருந்த ஸ். அவளுக்கு எ ல் லா மருத்துவங்களிலும் இருந்த நம்பிக்கைசள் யாவும் மறைந்து, பார்வதிக்கிழவி சொல் வதுபோல் ஏதோ குறைபாடுதான் தங்களைப் பாதி ப்பதாக அவள் நினைத்தாள்.
அவளது ஊருக்கு இராணு வம் முன்னேறி வந்தபோது செல்லடித்து இறந்துகிடந்த அந்த மாட்டின் உருவம் அவள் கண்முன் வந்து நின்றது. அந்த மாட்டை ஆழக்கிடங்கு வெட்டி வெள்ளைச்சீலை, திருநீறு, வைக் கோல் போட்டு முறையாக அடக்கம் செய்யாததும் குறை யாக இருக்குமோ என்ற அச்ச மும் அவளிடம் எழுந்தது.
ஊரிலூள்ள அவளது வீடும் அந்த மாட்டுக் கொட்டிலும் கறையான் பிடித்து வீழ்ந்து மண் மேடாய் இருக்க பற்றைகள் முளைத்து அது ைைடயே, வெள் ளை வெளேரென்று தெரியும்
அந்த மாட்டின பெரிய எலும்பு
கள், அப்படியே கோர்வையாய்
நினைவலைகள் அந் தத்
ஆவிகளின்
கொம்புகளுடன். அ வளது துன்புச் சூழலில் "அவள் கண்ட் °க்ாட்சி களை நோக்கி மேலும் விரிந்தது.
அந்த இரவில் தனியாக மாட்டுக்கு முன்னால் குந்தி இரு ந்த அவளின் மனத்தில் அச்சம் படர்ந்தது. விளக்கையும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள்.
அவள் வீட்டை அடைவ தற்குள் "ம்ம" என்ற மாட்டின் முனகல் கேட்டு கணவனையும் எழுப்பிக் கொண்டு அவள் ஓடி
னாள். கால்களை எறிந்தபடி தரையில் சாய்ந்து -ேந்தது Lori (B).
செல்லம்மா தலையில் கை வைத்து கதறி அழுதாள். அயல் வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். பார்வதிக்கிழவியும் கைவிளக்கு டன் விரைந்து வந்தாள்.
*எட அண்டைக்கு நான் போச்ே கை பத் தைக் கை மட்
டுபபட்டு பிரண்டு கிட ந் து (5 L (τ 4ο அவசரத்திலையும். அவிட்டு எழுப்பி விட்டுட்டுத்
தான் போனனான்’
அப்பொழுதுதான் கிளாலி யால் வந்த பார்வதி ஆச்சியின் மகனது வார்த்தைகள். மாட் டுக்கு என்ன நேர்த்தது என் பதை தெளிவுபடுத்தியது.
வேப்பம் வேருக்கு அருகில் கிடந்த மருத்துபோத்தலையும் முள்ளுத்தடியையும் மாட்டின் கழு த் தி ல் கட்டியிருக்கும் ஒலைத் துண்டையும் ஒருமுறை பார்த்தான லோகேஸ் ,
அன்று மருத்துவ மனையில் வெளிவந்த அதே பெருமூச்சு மீண்டும் அவனிடம் எழுத்து அடங்கியது.

Page 9
குருடாய் செவிடாய் ஊமையாய் முடமாய்
L– LD Til i எனக்கே நான் சுமையாய் இன்னும் எத்தனை காலம்?
பொறு பெண்ணே! வருவா னொருவன் உனை சுமக்க
மேள சப்தத்தில் மந்திரம் முணுமுணுத்து
நாண் பூட்டி சங்கிலி மாட்டி இட்டுச் செல்வான் அவன் இருப்பான்
ge is கண்ணாய் காலாய் நாவாய் செவியாய்
ஓ! எவ்வளவு நல்ல செய்தி ஆனால் . அதற்கு நான் என்ன விலை தர (8იudkrGBufნ ?
அதிகம் இல்லை பெண்ணே! சிறிதளவு தங்கமும் வெள்ளியும் வசதிக்கேற்ப வாகனமும் குடித்தனம் நடத்த பாத்திரங்களும் ஆயுசுக்கு விசுவாசமும் உழைப்பும் அவன் பசிகளுக்குணவும்
தந்து
நீ
குருடாய் செவிடாய் ஊமையாய் முடமாய்
மூடமாய்
நின்றால் போதும்.
நன்றி: சுபமங்களா
4
eau iš Gvarvinr
தாயகம் 32

நகர அபிவிருத்தியில் சர்வதேச ஒருமையும் பிராந்திய அடையாளங்களும்
- சந்திரஹாசன்
நிகர வடிவமைப்பு (Urban Design) என்னும் பதம் 90 களில் ஆசிய நாடுகளில் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றன. ஆசியாவின் ஒவ்வொரு முலையிலும் இன்று ஏதோ ஒரு நகரம் மீள அபிவிருத்தி செய்யப்படுகிறது, அல்லது மறுசீரமைக்கப்படு கிறது. சீனா வியட்நாம் போன்ற நாடுகளில் புதிய நகரங்களே உருவாக்கப்படுகின்றது. ஒப்பீட்டளவில் புதிய துறையான நசர அமைப்பில் இதுவரை பாரிய திட்டம் எதனையும் செய்தறியாத மேலைநாட்டு பாரம்பரிய கட்டடக்கலை நிறுவனங்கள் கூட போட்டி போட்டு கொண்டு ஆசிய நாடுகளை மொய்க்கின்றன.
புதிய "அமெரிக்க நகர்" ஒன்றை வியட்நாமில் அமைக்கும் ஒப்பந்தம் கிடைத்துள்ள அமெரிக்க நிறுவனம் அதை விபரிக்கை யில் "நம்பமுடியாதளவு பெரிய திட்டம். இது போன்ற திட்ட மொன்றை இதுவரை நாம் கையாளவில்லை, என்று சொல்கிறது.
காலனித்துவ ஆட்சியிலிருந்து மீட்சி பெற்ற நகரங்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி மண்ணின் மைந்தர்களால் சீரழிக்கப்பட்டன. அதை இன்று மறுசீரமைக்கும் எண்ணம் இத்தேச பிதாக்களுக்கு எவ்வாறு உதித்தது. பாரிய அபிவிருத்தி திட்டங்களை வடிவமைப் பதற்கு அனுபவம் மிக்க மேலை நாட்டு நிறுவனங்களின் சேவை பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்ற கடன் வழங்கு வோரின் நிபந்தனைகளின் நோக்கம் என்ன? பல்தேசிய நிறுவனங்கள் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பான சூழலை (intra-structure) உருவாக்கு வதற்கே கடன்கள் வழங்கப்படுகின்றன. அல்லாது மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மக்களின் மேல் கொண்ட கருணையினால் அல்ல.
மூன்றாம் உலகநாடுகளில் அபிவிருத்தி திட்டங்களை நிறை வேற்றுவதற்கான கேள்விகள் கோரும்போது அவை பல்தேசிய நிறு வனங்களுடன் கூட்டு சேர்ந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. இன்று உள்ளூர் முதலீடுகளில் மட்டுமே தங்கி யுள்ள திட்டகளுக்கும் இது பரவியுள்ளது. உள்ளூர் நிறுவனங்கள்
தாயகம் 32 15

Page 10
திட்டமிடலில் எந்த அனுபவத்தையும் கொண்டிருப்பதில்லை. ஆரசுடன் கொண்டிருக்கும் உறவே, அவர்களுடைய தகுதியாக கருதப்படுகிறது.
பலவீனமான உள்ளுர் நிறுவனங்கள் திட்டமிடலில் ஒரு ஏஜெ ன்ற் மட்டுமே. சகலவிதமான தீர்மானங்களும் வெளிநாட்டு நிறுவ னங்களாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. தாங்கள் வேறுபட்ட கலாசார சூழலுக்கு ஒரு நகரமைப்பை உருவாக்குகின்றோம் என்ற பிரக்ஞையற்று இன்னொரு அமெரிக்க நகரை ஆசியாவிலே பிரதி பண்ணுகிறார்கள். அந் தந்த நாடுகளிலே உல்லாசப்பயணிகளுக்காக வெளியிடப்பட்ட பிரசுரங்களேஅவர்களது பிரதேசம் சம்பந்தமான ஆதாரம். ஊழல் மிகுந்த அரசு நிறுவனங்களுக்கோ உள்ளுர் கட்ட டக்கலை நிறுவனத்திற்கோ அதுபற்றி எந்த அக்கறையும் இல்லை. அவர்களது குறிக்கோள்கள் வேறு எங்கோ,
மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் உலக வங்கி யினது நிர்பந்தங்கள் பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளன. இக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. நகர அமைப்பு திட்டமிடலில் சில அழகியல் சமூக சூழல் பற்றிய முரண்பாடுகளை அடையாளம் காணுவதே எமது நோக்கம்.
அகிலத்துக்கான ஒருமை
எந்த சமூகமும் சகல துறைகளிலும் அகிலத்துக்கான ஒருமை யையும் பிராந்திய சமூக குழுக்களுக்கான தனித்துவத்தையும் கொண்டுள்ளது. காலனித்துவம், நவகாலனித்துவம், முதலாளித் துவம், ஏகாதிபத்தியம், பல்தேசிய நிறுவனங்கள், நவீன தொழில் நுட்பம், தொலை தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி, குடியேற் றங்கள் என்பன அகிலத்துக்கான ஒருமையை பலமாக்க உதவு கின்றன.
அகிலத்துக்கான ஒதமையை வழங்குவதில் கட்டடகலை, திட் டமிடலின் பங்கு என்ன? இதுபற்றி "Architecture, capital and the Globaliziation of culture o 67g9ò il '(36opru56ò King Anthony என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்; "Architectare and planning, indeed, all the 'disign professions', are potentially major influances in contributing to the transformation of culture on a global scale.'
நவீன கட்டடகலை ஒரு சர்வதேசிய ஒருமையை (Mies van der rowe இன் universal Space) உருவாக்குகின்ற உற்சாகத்தி லேயே பிறந்தது. ஆனால் அரை நூற்றாண்டு கடந்து இன்று
6 தாயகம் 32

Machine tor iving (Lo Corbusiar gair (3satlturQ) 67657 p கோசத்திலே பிறந்த கட்டடங்கள் சுயத்தையும் பிரதேச தன்மை யையும் இழந்து அம்மணமாக தெரிவதாக விமர்சனம் செய்கின் றார்கள். பாரம்பரிய கலைவடிவங்களை மீண்டும் ஆராதிக்க தலைப்படுகின்றனர். அவையே அந்தந்த இடத்திற்கும் மக்களுக்கும் பொருத்தமான தென வாதிடுகின்றனர். ஆனால் பின் நவீன யுகத்தில் வாழுகின்ற மக்களுக்கு, இந்த பழம் பெருமை பிடி படுமா? பொருத்தமானதா? இது ஒரு சிறுபான்மையினரின் குரலே. பெரும்பான்மை எங்கே போகின்றது?
புதிய பொருளாதார உறவுகளின் பிரதிபலிப்பாக இன்று மிக வேகமாக உலக நகரங்களில் அமெரிக்கமயமாதல் நடைபெற்று வருகின்றன. முதலாளித்துவ பொருளாதாரத்தில் மிதமிஞ்சிய முதல் நகரங்களை மாற்றியமைத்தலில் முதலீடு செய்யப்படுகிறது. subsis Poul Clarke 560735. The Economic currency of Architectural Aesthetics' 67 gp1th 5 (560 guá. The elements of the built environment serve as a vast investment field for sarplus capital. Consequently tbrough the process of capitalist development, urban form will be more and more affected by the agencies of capitalist accumulation' 67 a gas G6.
வியட்நாமிலே அமெரிக்க நகரொன்றை அமைப்பதற்கு அமெ ரிக்கர்கள் போகின்றார்கள். மலேசியா, இத்தோசீனா, )96%( ניו பைன்ஸ், இலங்கை போன்ற நாடுகளில் நசிரங்களை நெளிவெடுத்து சர்வதேசிய தன்மையை வழங்குகின்றார்கள் இந்தியா அமெரிக்கா ஆவதன் அவசியத்தை இப்போது தான் உணர்ந்து அடித்துப் பிடித் துக் கொண்டு ஓடுகிறது.
இவ்வாறு உலகெல்லாம் அமெரிக்கா ஆவது அழகானதா? ஆரோக்கியமானதா? பொருத்தமானதா? மேலைநாடுகளில் வேலை வாய்ப்பற்று இருக்கும் பாரிய கட்டடக்கலை திட்டமிடல் நிறுவ னங்களுக்கு வேலை கொடுக்கும் வேலை வங்கியா ஆசியா? ஐரேப் பிய நகரங்களை கண்டபடி மாற்றியமைக்க சந்தர்ப்பம் கிடைக்காத கட்டடக்கலைஞர்களுக்கு ஆசியா ஒரு விளையாட்டு மைதானம்.
சர்வதேசிய போக்கு என்பது அமெரிக்க ஐரோப்பிய கலைஞர் களால் உருவாக்கப்படுவது மட்டும் தானா? இன்று மட்டுமல்ல காலனித்துவ ஆட்சிக் சாலத்திலும் பிரித்தானியர்கள் தங்கள் நக ரங்களை தாம் ஆட்சிசெய்த நாடுகள் எங்கும் காட்டிவிட்டனர். சுதந்திரம் அடைந்த பின்னர் மூன்றாம் உலக நாடுகளின் நகரங் கீளுக்கு என்ன நடக்கின்றது. ஊழல் அரசுகள் பொரு
ά τ υ : ας εί 32 17

Page 11
ளாதார தீதை மட்டுமன்றி கலை பண்பாடுகளையும் தோண்டிப் புதைத்து விடுகின்றன. ஆசிய நகரங்கள் ஒரு அவலத்திலிருந்து இன்னொரு அவலத்திற்கு மாறுகின்றது.
பிராந்திய கலை அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட வடி வமைப்புகள் அமெரிக்க ஐரோப்பிய கட்டடக் கலைஞர்களால் விதந்து கூறப்பட்டபோதும் (உ+ம்:- இலங்கைவைச் சேர்ந்த ஜிவ்ரி பாவா) அவை ஏன் சர்வகேசிய போக்கின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவைகள் "பிராந்திய" என்ற பதத் துள் இரண்டாம் தரமாகக் காட்டப்படுவது ஏன்? சர்வதேசியம் ஒருமையாக இருக்கவேண்டிய அவசியம் என்ன? அவை பன்முகத் தோற்றம் கொண்டதாய் ஏற்றுக்கொள்வதில் ஏன் தயக்கம்?
சர்வதேசியமாக காட்டப்படும் அமெரிக்க நகரங்களின் கதி என்ன? மே 1992 Business week இன்படி அமெரிக்காவிலுள்ள வறியவர்களில் 42 % மானோர் பெரிய நகரங்களிலேயே வாழ்கி ஹார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வீடற்றவர்கள். **Never before, not even during the great depression, did Newyork city have as many unemployed as today: 28.5 per cent' GT60T “The city shakeno Grassrg s GG:Toru 56 HANS HELMS குறிப்பிடுகிறார்.
பொாசுளா கார சீரழிவுடன் சமூகப் பிரச்சனைகள் பலவற்றை யும் நியூயோர்க் போன்ற பெரிய நகரங்கள் தனத கண்னா? கோபுரங்கள் இடையே ஒழிக்க வைத்திருக்கிறது. சமூக வாழ்விற் கும் கலாச்சாரத் கிற்கும் (மக்கியத்துவம் கொடுக்காத, பொருளா தாரத்திற்கும் கனிநபரின் சுயத்திற்கம் (Privacy) க்கும் அதீக மக் கியத்துவம் கொடுத்து கிட்டமிடப்பட்ட அமெரிக்க நகரங்கள் அதன் பலாபலன்களை அனுபவிக்கின்றன. ஆயிரக்க ஐநூறு LÉlcio லியன்கள் வருடத்திற்கு சம்பளம் எடுக்கம் ஒருவர் உள்ள நாட் டில் கான் மணித்தியாலத்திற்கு ஒரு டொலருக்காக பள்ளிப் படிப் பைத் தொடர மடியாமல் சிறார்கள் தமது வாழ்க்கையை விற்ப தையும் காணமுடிகிறது.
சமூக பெளதிக சூழலிருந்து கப்பி கணிமையில் வாழ்வகை மகன்மை படுத்தும் அமெரிக்க ஐரொப்பிய கலாசாரங்களின் ஆகிக்கத்திலுள்ள அகிலத்துக்கான ஒருமை மாற்றியமைக்கப்பட வேண்டிய வங்குறோக்து நிலைக்கு வந்துள்ளது. அதை அப்படியே நகல் செய்யும் மூன்றாமுலக நாடுகளின் முட்டாள் தனங்களுக்கு யார் பொறுப்பு? இந்த நவீன நகரங்கள் இன குழு மோ கல்க ளையும், போதை அடிமைத் தனத்தையும் உலகெங்கும் ஊட்டுகின்ற அபாயம் ஏற்கனவே உணரப்பட்டுள்ளது. v - , ,
18 தாயகம் 32

சர்வதேசியம் என்ற ஒருமையர்? பிராந்தியவாதம் என்ற தனித்துவமா? இவை இரண்டும் எங்கு சமநிலை பெறும் என்ப தற்கு விடை காணுதற்கு முன்னர் சர்வதேசியம் சமன் அமெரிக் கமயம் என்ற வாய்பாடு திருத்தப்பட வேண்டும். சர்வதேசிய ஒருமைக்கு மூன்றாம் அகிலத்தில் பங்கு என்ன? பாரம்பரிய அழ கியல் கோட்பாடுகள் பலவற்றை பல ஆயிரம் வருடங்சளாக வளர்த்து வந்த அவர்சளின் கலை சர்வதேசிய தன்மையில் இ ைம் காணமுடியாக தரக்குறைவானதா? நவீன, பின் நவீன போக்கு சுள் சர்வதேசிய தன்மை வாய்ந்ததா? அல்லது அமெரிச்க மேலாண் மையா? பலமான நாடுகளின் போக்குகளே அகிலத்தின் ஒருமை யாக அடையாளம் காணப்படுவது ஆரோக்கியமானதா? அடிமை தனமான க்ா? எமது கலை பண்பாடு போன்று கட்டடகலை திட் ப. மி.லும் சேல்லாக்காசாக தேய்ந்து அழிவதா?
பிாா நீ கிங்க(ளக்கான கனிக் துவ6
ஒவ்வொக சமூகக்கினது அல்லது இனக்குழுக்களினது வரலாறு, மண் சூழல், கலாத்கியங்கள் வேறுபட்டு இருப்பதனால் அவர் களதடைய கலாசாாாமம் சமூக விழுமியங்களும் தனிச் தன்மை யுடைய காகிறது. இவை அவர்களுக்குரிய கட்டிடகலை, நகர அமைப்பிலும் ஒா கணிக்கவத்தைக் கொடுக்கின்றதர. மண், வாலாறு, சூழல் என்பன எந்க காலத்திலும் மாற்ற முடியாது. எனவே அவர்களுடைய கலாசாாாமம் முற்றமழுகாக அமெரிக்க கலாசாரமாக மாற்ற முடியாமல் இருக்கம். இகனால் பிராந்தியங் சுளுக்கான தனித்துவம் நகரமயலில் அவசியமாகிறது.
அனால் துர் அதிஸ்டவசமாக பொருளாதார் ஆய்வுகள் பெறும் முக்கியத்துவக்கை திட்டமிடலில் சமூக கலாசார ஆய்வகள் பெறு வ கில்லை சில வேளை ஈளில் அவை முற்று (மழுதாகவே புறக்க ரிைக்கப்படுகிாது இகற்கான காரணத்தை வெறுமனே வெளி நாட்டு நிறுவனங்களின் கலையில் கட்டிவிடுவது பத்திசாலித்தன மான கப்பகலே. உள்ளூர் கட்டிடகலைஞர்கள், திட்டவியலாளர் கள் சர்வதேச அல்லது அமெரிக்க தன்மையை உருவாக்குவதி லேயே அர்க்ைகையும் பயிற்சியையும் கொண்டுள்ளார்கள்,
நவீன யகத்திற்க முன்னர் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நக ரங்கள் ஒவ்வொன்றும் கமது தனித்துவக்கைப் பேணுகின்றன. கண்ணை கட்டி லண்டனிலோ, பாரிசிலோ அல்லது வியன்னாவிலோ கொண்டு சென்று அந்நகரங்களை ஏற்க்கனவே பார்த்த ஒருவரை விட்டால் கண்களைத் திறந்தவுடன் அது எந்த இடம் என்று சொல்லிவிடுவாா. நகரின் கட்டடங்களின் அமைப்பு அதனைக்
தாயகம் 32 9

Page 12
காட்டிக் கொடுத்துவிடும். நவீன பின் நவீன கட்டிடக் கலை அலைகளால் அடித்துச் செல்ல முடியாதவாறு பேணி வருகிறார் கள். காலனித்துவ ஆட்சியிலிருந்த சிங்கப்பூர், கொங் கொங், சிட்னி, தென்னாபிரிக்க நகரங்களில் இது சாத்தியமா? ஆட்களை பார்த்த பின்னர்தான் அடையாளம் தெரிகிறது.
சிம்பாப்வேயின் தலைநகரான கிராாேயிற்கு வேலை நிமித்தம் வந்த அமெரிக்கர் தான் ஏமாற்றமடைந்ததாக கூறினார். ஒரு ஆபிரிக்க நகரைக் காணும் ஆர்வத்தில் வந்தவரை இன்னொரு அமெரிக்க நகரிற்கு வந்துவிட்டேனோ என்று மயக்கமடைய வைக் கிறது. நவீன யுகத்திற்கு முன்னரே காலனித்துவ நாடுகளில் ஐரோப்பிய நகரங்களை பிரதி பண்ணும் போக்கு தொடங்கி விட்டது.
பிராந்தியங்களுக்கான தனித்துவம் (கலாசாரம்) கவனிக்கப்ப டாது இயற்றப்படும் திட்டங்கள் முழுமையாக பயனளிக்க இய லாது போகின்றது. சில திட்டங்கள் மக்களால் தீண்டத்தகாத ஒரு காட்சிப் பெ ருளாகவே பாறிவிடுகிறது. நவீன கட்டிடகலை யுகத் தின் பிதாமகர்கள் நால்வரில் ஒருவரான Le Corbusiar இனால் வடிவமைக்கப்பட்ட புதிய நகரான சண்டிக்கார் (பஞ்சாப்பின் தலைநகரம்) தீண்டுவாரற்ற காட்சிப் பொருளாகவே இருக்கின் றது. புழுமதி நகரான சண்டிக்காருக்கு வருபவர்கள் எவ்வளவு விரைவில் தி த ப முடியுமோ அவ்வளவு விரைவில் நகரை விட்டு ஓடுகிறார்கள். அவரின் சீடரான Oscar N Mayாே தனது சொந்த நாடான பிரேஸிலில் அமைத்த பிரேசிலிகா நகரின் கதியும் இதுவே. மக்கள் எதிர்பார்த்தவண்ணம் குடியேறாதபடியால் கொங்ரீற் வனாந்தரமாக காட்சியளிக்கிறது
தவீன கட்டிடக்கலையின் தேய்விலே பின் நவீன (Post Modern) கட்டிடக்கலை வளர்ச்சி பெறத்தொடங்கியது ஐரோப்பாவே பின் 5 sau sl ... a sapavl, îlcă o fil tao L. Postmodernism, as an ideology, purports ti) embrace history, respect context, endorse '' popular" forms of culture, and elaborate vernacular typologie என Poul clarke கூறிப்பிடுகிறார். சர்வதேசிய ஒருமையை மட்டுமே காட்டி நின்ற கட்டடக்கலைக்கு பாரம்பரிய தன்மையை சேர்த்து பின் நவீன கட்டிடகலை உருவாகியது. ஆனால் யாரு டைய பாரம்பரியங்கள்? யாருடைய கலாசாரம்? என்ற கேள்விகள் எழுகின்றன.
வளர்ச்சியடைந்த நீண்ட பாரம்பரியங்கள் அற்ற அவுஸ்திரே லியாவில் அவுஸ்திரேலியா கட்டிடகலை ஒன்றை அடையாளம்
2O 3 رينر u 35 2 3 و

கான பூதக் கண்ணாடியுடன் அலைகிறார்கள். Glen Mercut இன் வடிவமைப்பில் (அவுஸ்திரேலிய பழம் குடிகளின் குடில்களை அடிப் படையாகக் கொண்ட) தனித்துவத்தைத் தேடிக் கண்டுபிடித்தள் எாரிகள். ஆனால் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக வளர்ச்9 பெற்ற கட்டிடகலையை பாரம்பரியமாகக் கொண்ட மூன்றாம் உலக நாடுகளில் நடப்பது என்ன?
பின் நவீன யுகத்தில் கலாசார சமூக சூழலுக்கு ஏற்ற வகை பில் திட்டமிடப்பட வேண்டுமென்ற அறிவு உள்ள போதும் நடை முறையில் அது மூன்றாம் அகிலத்தில் சாத்திவமாவதில்லை. இற தியாவில் 5 வருடங்கள் பணிபுரிந்த King Antoமy, "My own
experiance, for what it is worth, or returning to Europe after living India for five years was to discover (in the early 70 s) that "culture', in is old, "anthropological
ense was being negleted in the study of architecture and urban form" என கலாசாரம் திட்டமிடலில் புறக்கணிக்கப்பட் டதை தனது அனுபவ ரீதியில் குறிப்பிடுகிறார்.
ஒரு சமுகத்தில் பிறந்தவர் என்ற காரணத்தினால் மட்டும் அவரது படைப்புகளில் தமது கலாசாரத்திற்கு அமைவான அம்சம் கள் அமைந்துவிடமாட்டாது. கவிஞர் T. S. Eliot கவிதை பற்றி குறிப்பிடுவது இங்கு கட்டடகலைக்கும் பொருந்தும்.
"மரபு என்பது மிகப் பரந்துபட்ட அர்த்தத்தை கொண்ட ஒன்று. அதனை முதிசமாகப் பெற்றுவிட முடியாது. கடும் உழைப் பின் மூலமே அதனைப் பெறமுடியும் மரபு என்னும்போது அது முதற் கண் வரலாற்று உணர்வோடு தொடர்புற்றது. எந்த ஒரு தனிக் கலைஞனோ கவிஞனோ தன்னளவில் மட்டும் பூரண அர்த் sists பெற்றுவிட முடியாது. அவருடைய முக்கியத்துவம் வரை ரசிப்பது என்பது இறந்த கலைஞர்களுடனும், கவிஞர்க குடனும் அவர் கொண்டிருக்கும் தொடர்பினை ரசிப்பதோடு சம்மந்தப்பட்டது."
Cpl.--
2. சர்வதேசியத்திற்கான Gunrisg Guo Ae ayundada gagaounau was இருக்கவேண்டிய அவசியமில்லை. பிராந்திய போக்குகளையும் Gam68A'Abs பன்முகத்தன்மை உடையதாக வளர்க்கப்பட வேண் TMLSSSLL S LLCTTTT S TTTLLLL LL TTTLTLLLLLT TTTTTSTTLLLLS LLLLLL modern இன் தோற்றமும் ஐரோப்பிய நாடுகளின் ஒரு அரவ aua paper. (Political Agenda)

Page 13
இருண்ட ஆழங்களில்
8 ஹோலே மரியா ஸிஸோன்
தமிழில் : சிவசேகரம்
சிறையின் இருண்ட ஆழங்களில் எதிரி எமைப் புதைக்க வேண்டுகிறான். மண்ணின் இருண்ட ஆழங்களினின்றே மின்னுகிற தங்கம் தோண்டப் படுகிறது. கடலின் இருண்ட ஆழங்களினின்று சுடருகிற முத்து மூழ்கி எடுக்கப்படுகின்றது. நாம் வாடுகிறோம் ஆயினும் தாங்குகின்றோம் நெடுங்காலப் போரில் உருவான ப5ண்பின் ஆழத்தினின்று தங்கமும் முத்தும கொணர்கிறோம்.
(பிலிப்பினிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இக் கவிஞர் பிலிப்பினிய ஆரசின் சிறைகளில் பல்
வருடங்களாக இருந்து இப்போது நெதர்லாந்தில்
வாழ்கிறார்.)
மூன்ற்ாம் உலக நாடுகளின் அறதந்த மக்களின் கலாசார பண் பாடுகளுக்கு அன்ம்லாக திட்டமிடல் மேற்கொள்ளப்படவேண். டும். சமூக கலாசார ஆய்வுகள், பொருளர்தார ஆய்வுகள் பெறும் ஓதே முக்கியத்துவத்தை பெற வேண்டும். இது நக, ரங்களுக்கு பிராந்திய்ங்களுக்குரிய தனித்துவத்தைக் கொடுக்க வேண்டும். ܪ .. ܕ " ;
22 தாயகம் 32

விஸ்வபதி ஒரு மனிதனா?
சிவனது பெயர் விஸ்வபதி யாகத்தான் இருக்க வேண்டும்; ஏன் என்றால் பல தடவைகள் அவனது நண்பர்கள் அவனை விஸ்வபதி, விஸ்வபதி என்று அழைத்தது ஞாபகமுண்டு:
அதிகளவில், அவன் யார்? அவனது ஊரென்ன என்றெல் லாம் தெரியாது; ஆக ஆளைமட் டும் துல்லியமாய் தெரியும். அவ னது தோற்றத்தில் மிக முக்கிய மான அம்சம் கட்டுமஸ்தான உடல் தான்; அந்த உடலைவிட அவனது எண்ணந்தான் அவனை வழி நடத்தி செல்கிறது என்பது நீண்ட நாட்களின் பின்னர்தான் தெரிய வந்தது.
அவன் யார்? அவனது ஊர் எது? அவன் எந்த வருடத்தில் கல்வி கற்கிறான்? என்ன துறை யில் அற்கிறான்? என்றெல்லாம் அறிய வேண்டியதொரு தேவை திடீரென 'பிறந்து விட்டது. அதோ விஸ்வபதி வருகிறான்.
"விஸ்வபதி" *ഉ ».ه *"எங்க போரீர்?" *வீட்ட்." 'கதைக்கலாமோ? .
கதைச் கலாம்"
தாயகம் 23
8 சிவபெருமான்
"சீ. என்ன இவன்?இவன்ர
பதிலில ஒரு முரட்டுதனம் இருக்கு. கேள்விக்கு மட்டும் பதில் தாறான். ஒரு வேளை என்னோடதான் ஏதேனும் கோபதாபமோ? ஏன் இவன்
இப்படி கதைக்கிறான்? ஆனால் இவன் நண்பர்களோட கலகலப் பாய் பேசினதை நான் கண்டிருக் கிறனே.? இல்லாட்டில் புதிசாய் ஆக்களோட கதைக்கேக்கதான் இப்பிடி கதைக்கிறானோ என் னவோ. ? எதுக்கும் இன்னும் கதைச்சு பாப்பம்”
* விஸ்வ பதி?' *"ஓம்" 蝉
"நான் உம்மோட ஆறுத லாய் கதைக்க விரும்புறன்"
"என்ன இது.? இப்பிடி பாக்கிறான். ஒரு வெறும் பார் வைக்குள்ள இவ்வளவு கோரத் தனமா? ஏன் இப்பிடி பாக்கி றான். பயமாயும் இருக்கு."
* விஸ்வபதி' "ஓம்"
"நான். உம்மோ ட ~ Z Y ஆறுதலாய் கதைக்க. விரும் புறன்"
23

Page 14
பின்னர் அவனது உடலில் ஏற்பட்ட முகத்தினதும் ஏனைய அங்கங்களினதும் மாற்றங்களி னுாடாக அவன் என்னுடன் பேச தயாராகி விட்டான் என் பதனை நான் உணரத் தொடங் கும் வேளை.
கால்கள் நடந்தன. கல் இருக்கையில் இருந்தோம்?
அவன் என்னை பார்க்கி றான்
நான் அவனை பார்க்கிறேன் நாங்கள் இருவரும் பார்த்து கொண்டோம் .
அவனது வாய் ஒரு சத்தத் துடன் திறக்கிறது.
'எனக்கு இப்ப முடியுது."
அவ்வளவ க்கோடு பின்னர் ஒரு சிறு மெளனம் நிலவியது. அந்த மெளனத்தின் வாட்டிலே குருவிகள் கிளிகள் கத்தும் சித் தமும் வாகனம் போகும் இரைச் சலும் ராகங்களின் சத்தமும், ஆட்கள் பேசி செல்லும் சததமும் ஒரு கருகலான நிலையில் காது களில் கேட்டது. ஆனாலும் நான் விடவில்லை: அவனையே பார்த்தேன். மீண்டும் மிக மெது au tres e a 6 சத்தத் துடன் திறந்தது*
ர என்ர பேர் விஸ்வபதி தான் கம்பஸ்க்கு வந்தனான் வாழ்ந்தனாள் இனி போகப் -போறன்.
வாய்
எங்கட ஊர் ヘ ཕྱཚེ་ 32 வயல் வெளி. நல்ல காடு. பெரிய
குளம். தல்ல அமைதி.
24
கம்பஸ்
முந்தி எனக்கு யாழ்ப்பா ணம் தெரியவே தெரியாது. இப்ப நான் ஒரு றுாமிலதான்” இருக்கிறன் அந்த வீடு ஒரு கிழவியின்ர வீடு: அந்த கிழவியை எனக்கு பிடிக்கேல்ல;
நேற்று பின்னேரம் ஒரு நாலரை மணி இருக்கும் கிழவி சொல்லிச்சு வாடகை காக வேணும் எண்டு கிழவியிட்ட நல்ல காசு இருக்கெண்டு எனக்கு, முதலே தெரியும். ஆனாலும் கிழவி என்னட்டவற்புறுத்தலாய் காசுகேக்குது. கிழவின்ர புரிசன் இப்ப ஒரு ஐஞ்சு வருசத்துக்கு முற்தி ஆமிசுட்டு செத்திட்டான் எண்டு கிழவிதான் சொல்லிச்சிது.
கிழவியிட்ட நல்ல காக இருக்கு.
என்னட்ட காக சரியான தட்டுப்பாடு.
கிழவி இப்ப காசு கேட்டது அவ்வளவு பெரிய விசியமில்லை மாறிச்சாறி குடுக்கலாம்;
á GMT AT 6ó i u mr se s நேரம், ஒண்டுமே
அப்ப அடைச்ச செய்யேலா.
கடிதமும் இல்லை, காசும் இல்லை- இப்ப நினைக்கவே பயமாய் இருக்கு. ஆனா, கிழவி அந்த நேரத்திலையும் கூட என் னட்ட கா சு கேட்டிச்கது. அப்பவும் கிழவிக்கு தன்மையாப், நான் சொன்னனான்.
"ஆச்சி. இப்ப என்னட்ட காக, இல்லை. காசு வத்தொ டன தந்திடுவன்"
தாயகம் 23

*நீ. உந்த சாட்டு போல்
கெல்லாம் என்னோட வையாத காசத் தா.காசத்தர். தாவன்?
கிழவியோட என்னால எதிர்த்து கதைக்க விருப்பமில்லை:சரியான மனக்கவலையாக எதோவிதமான அந்தரமும் பதட் டமும் இருந்திது:
கள்ளு குடிக்கோணும் போல இருந்திது; அண்டைக்கும் காசு வசதி இல்லை; ஒரு பீடியை பத்தியிட்டு படுத்திட்டன்.
இரவு ஒரு பன்னிரண்டு மணியிருக்கும், கிழவி தன்ர அறையிக்க இருந்து கத்திச்சு, என்னையும் கூப்பிட்டுது. என் னை கூப்பிட்ட சத்தத்தின்ர தொனி சரியாய் படயில்லை: நான் உடன எழும்பி போனன்g
கிழவி முனகிச்சிது ஆனால் கதவு பூட்டி கிடக்கு.
"ஆச்சி. என்னணை எதால உள்ள வாற'- எண்டு கேட்டன்.
*பின் கதவை உடைச்சு கொண்டு வா தம்பி."- எண்டு சொல்லிச்சிது.
நான் உடனையும் பெரிய கட்டை ஒண்தி எடுத்து இடிச்சன் கதவடியில. பழைய கதவாக்கும் எல்லாம் உடைஞ்சு கொட்டிச் சிது.
உள்ள போய் பார்த்தால் அறையிக்க ஒரே கும்மிருட்டு. விளக்கையும் காணயில்ல.
கிழவி கதைக்குதில்லை, முண்கி கேக்குது.
தாயகம் 32
இருந்தது?
கேட்டிது.
ஒடிப்போய் என்ர அறை யிக்க நெருகுப் பேட்டி எடுத்து வந்து விளக்கை கொழுத்திப் பாத்தால் கிழவியின்ர கைஒரு கூரான கம்பியில குத்துபட்டு அன்த மோட்டு தனமாய் கிழவி இழுக்க, இழுக்க அது இன்னும் ஆழமாய் குத்தியாக்கும், மற்ற பக்கம் கம்பி வெளி வந்திருந்திச் சுது. ஆனாலும் இரத்தம் அவ் வளவு வடிஞ்சிருக்கவில்லை. உடனையும் நான் கம்பியை இழுத்தன், கிழவி கத்திச்சுது. அது மூச்சு வாங்கிச்கது கதவு களை திறந்து காற்றோட்டமாய். விட்டன்.
கிழவி முனகிச்சுது, எனக்கு மனதுக்கு எதோ மாதிரி போயிற். றுது. கிழவிப்ன்ர தலைகை தட விவிட்டன். மெதுவாய் முனகல் குறைஞ்சிது.
பிறகு நான் போய் படுத் திட்டன்.
ஆனா ரெண்டு மூண்டு நாள் கழிஞ்சப்பிறகு திரும்பவும் கிழவி 676076TE_-60L– 621 frt_60)&5 é5TT60}&F உண்மையில என் னட்ட காசு இல்ல. என்ன செய்யிற? நான் கூலி வேலை. நல்லாய் செய்வன். இந்த கம்பஸ் சூழலுக்க என்ன்ண்டு செய்யிற?
இஞ்ச நடக்கிற அலகேசன் பிாட்டியில நான் அதிகம் குடிக் காமல் இறைச்8 அதுகளை சாப் பிடத்தான் எனக்கு ஆசை அதோட அது ஒரு நேர சாப் பா டா யும் இருக்கும்தானே. அண்டைக்கு எல்லாருக்கும்
35

Page 15
இம்மை மறுமை இல்லாத வேறி, ஒரே அமர்க்களம். நான் நல்லாய் geopégeu garu-dy.
எனக்கு படிக்கிறக்கு கணக்க காசு தேவைப்பட்டுது. ஏன் சும்மா தேவையில்லாமல் என்ர மானத்தை போக்குவான் எண் டிட்டு பேசாமல் இருந்திட்டன்: ஆருக்கும் என்ர காசு கஸ்ரத்தை சொல்லயில்ல.
எங்கட ஊர்ல வயலும் நல்லாய் விளையிற இல்லை: விளைஞ்சாலும் நெல்லு விக்கவும் ஏலாது. களவு எடுக்கிறமட்டும் பிழையான வேலை; அதை செய் யமாட்டன். நான் என்ன செய் யிற? அதனால கோபம் வருகுது.
நான் எனக்காக யாரிலையும் கோபப்பட தேவையில்லை எண்டு தெரியும். ஆனாலும்
எனக்கு எல்லாரிலையும் கோபம்.
நான் உங்களுக்கு முதலே சொன்னனான்தானே 6Toirr பெயரை: என்ர பெயர் விஸ்வ
தி"
விஸ்வபதியிடம் மீண் டும் கதையை தொடுக்க ஆவலாய் இருந்தேன் அமைதியை குழப்பி யபடி கேட்டேன்.
'விஸ்வபதி"
**ஓம்"
"உன்ர நடத்தையள் நல் லாயில்ல. நீ குடிக்கிறாய்.
அது கூட பரவாயில்ல; ஆனால்
நீ பொம்பிளை பிளளையளை
தூசணத்தாலைபேசுறாய், கேவ
லமாய் நடக்கிறாய் . மற்ற
26
வள்ரை சொல்லையும் புத்தியை யும் கேட்டு அதன்படியே மட் ம்ெ நடக்கிறாய். விஸ்வபதி என்ன சொல்லுறாங்?"
"ஒம்.
 ܵ ܫܝܵܬܵܝ̈ܐ
நான் ஒரு கெட்ட
சி. எல்லாம் சரி, விஸ்வ பதி ஒரேயடியாக கதையை நிறுத்துவது போல பேசிவிட் டான். தன்னை கெட்டவன் என்றே ஏற்றுவிட்டான் , இவி எ ன் எ செய்வது? வி - கி
sal-ré
*" விஸ்வபதி. on TFP'
நீ கெட்ட
"நான் நல்லவனாங் வாழ விரும்புறன்"
அதிசயம்!
விஸ்வபதி இவ்விதம் பேசி யது மிகவும் அதிசயமாயுள்ளது.
ஒரு கூட்டத்திற்கு மத்தியில் கொடியவனாய் தெரிந்தவன் தனியனாய் நிற்கிற போது இப்படி பேசுகிறான்.
*"விஸ்வபதி. உனக்கு சரி பான கஸ்ரம் என்ன???
"இல்லை. இனி வீட்ட
போறதுதானே. அங்க உழைக் asseurruko ""
'விஸ்வபதி.
உ ன்  ைன
இஞ்ச ஒருத்தரும் ம. திக்கின
, மில்.ல?"
*" எனக்கு தெரியும்'
எல்லாம் மெளனமாயிற்று: விஸ்வபதி தன் ஊருக்கு போய்
தாயகம் 32

தியாகிகளைப் போற்றுதல்
e ஹோஸ்ே pful r
திெரியின் கைகளில் போர்க் களத்தில்
வதைக் கூடத்தில் சுவருக்கு எதிராக மரித்த வீரர்களை என்றென்றும் வானளாவப் புகழுவோம்.
குருதி வழியும் இவ்விடங்களில் போராட்டம் கூர்மை மிக்கது, எவரது வாழ்வின் அர்த்தமும் முக்கியமான ஒரு கணத்தில் சோதிக் கப்படுகிறது. இறுதி மூச்சு வாையிலான மனவுறுதி
தியா கியை மரணத்திற்கப்பால் வாழ்விக்கிறது.
விட்டான் அவன் இருந்த வீட்டு கிழவி இறந்து போனாள். அனே கமாக விஸ்வபதியின் அந்தரங்கம் யாருக்கும் தெரியாது. எனக்கு c. அரைகுறையாகத்தான் தெரியும் இன்னமும் கூட அவ
னது செய்கை தடயங்களால் தகவலுண்டு: விஸ்வபதியின் நண்பர்களிடம் விஸ்வபதியை
பற்றி கேட்டேன் அவர்களுக்கும் தெரியாது; அவர்கள் அவனுடன்
பழகியது கள்ளு குடிப்பதற்கும்
சண்டித்தனம் மட்டுமே:
காட்டுவதற்கும்
காலங்கள் நிறைய கடந்தன.
விஸ்வபதியின் நண்பன் ஒருவன்
தான் படித்த காலத்தில் விஸ்வ.
தாயகம் 32
umununungine பதியை ஒருமுறைதானும் வீட் டே கூட்டி செல்லவில்லை என்று கூறி மனம் வகுந்தினான்.
வல்கலைகழக வளாகத்துள். மழை பெய்தது. எல்லொரும் எதோ ஒரு சில்லெடுப்பில் ஈடு பட்ட வண்ணமிருந்தனர். பலரும் பல்கலைகழகம் அமைதியாக இருப்பதாக கருதினர். மழை ஒவ்வோர் முறையும் பெய்தது; பெப்யும்.
விஸ்வபதி என்கிற பெயர் வளாக மண்ணில் கரைந்து வெள் Gronrui Gu ri ஜொண்டி ருந்தது. 女
27

Page 16
எச்சரிக்கை
8 வள வை வளவன்
நிTமும் மண்ணில் மன்னர்கள் என்று turrri um Gurr! சொல்லித்தான் சென்றார்.
ஆனால் நாமோ. பஞ்சச் சிறையில் துஞ்சி மடிகிறோம்.
வறுமைக் கோடே இருப்புப் பாதையாய் நித்திய ஊர்வலம் போய் வருகின்றோம்.
சீவன எரிபொருளே
இல்லாது ஓடும் வண்டிகள் நாமே
அதனால்தான் சிரங்குப் புண்ணாய் ஆன எம் வீதிக் குழிகளி லெல்லாம் வியர்வையை உதீர்த்து தாண்டு மிதக்கிறோம்.
வாழ்க்கைச் சுமை போக்க விற்கு ச் சுமை இழுத்து ஓடாப் போன உடலிலோடும் நாளைய நினைவினை நெஞ்சில் நிறுத்தி தொடர்கிறோம்.
எங்கள் பஞ்சக் குரல் தனைச் சிதறும். பொருளாதாரத் தடை நீக்கம் உணவுப் பொருட்கள் விரைவு! அபிவிருத்திக் குழுக்களின் 6(56 s! இங்கினிப் போரில்லை! சமாதானமும் சுபீட்சமும் நிலைக்கும்! இப்படி வானொலி தாளும் முழங்க தினசரி வயல்களில் செய்தி செழிக்கும். பசிப்பே ரெரிமலைகள் புதைந்து கிடப்பதை மறந்து தாராளமாகவே வார்த்தை விதைந்தீர். கானல் மான்களாய் நம்மை எண்ணும் மந்திரி மாாகளே! முதலில் உங்கள் பிரசாரங்களை நிறுத்துங்கள். எங்கள் குரலிற்கு சற்றே செவிமடுப்பீர்! இல்லையென்ஸ்.
எங்கள்
பசிப்பே ரெரிமலையின் அக்கினிச் சுவாலை : அனலா கெழுந் தெரிக்கும். .
1571 si 32:

இன்றைய நோக்கில் பண்டைத் தமிழிலக்கியம்
சில சிந்தனைகள்
இ9 கலாநிதி நா. சுப்பிரமணியன்
ஒவ்வொரு இலக்கியப் படைப்புக்கும் இருவகைப் பொருட்பரி மாணங்கள் உள. ஒருவகை அது எழுந்த காலச் சூழல் சார்ந்தது. துடைப்பாளனின் நோக்குநிலை, அவன் கருத்திற் கொண்டிருந்த வாசகன் (சுவைஞன்), திறனாய்வாளன் ஆகியோரது திறன் என் பவற்றுக்கு ஏற்ப அமையும் பொருட்பரிமாணம் இது. இன்னொ ருவகைப் பொருட்பரிமாணம் காலம் தோறும் அப்படைப்பு பயிலப் படும் சூழ்நிலைகளில் எய்தப்படுவது. ஒருபடைப்பாக்கம் தான் எழுந்த காலப் பகுதியின் பின்னர் பயிலப்படும் சூழ்நிலைகளில் அவ்வச்சூழ்நிலைகளின் உணர்வுநிலைகளுக்கு ஏற்பப் பொருள் கொள்ளப்படும் நிலையில் எய்தும் பரிணாமம் இது. இலக்கியப் படைப்புக்களைப் பயிலவோ எடுத்துரைக்கவோ முற்படும் ஒருவர் அவற்றின் மேற்படி இருவகைப்பரிமாணங்கள் பற்றியும் சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். அல்லாதவிடத்து இலக்கியம் பற்றிய புரிதலில் தவறு நிகழ்வது. தவிர்க்க முடியாத தாகிவிடும். இதன் விளைவாக சமுதாயத்தின் சிந்தனைப் போம் கில் தேக்கம் நிகழக்கூடிய ஆபத்தும் உளது. இவற்றைத் தவிர்கத் தக்க வகையிலே சிலசிந்தனைகளைத் தாயகம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உணர்வுந்துதலின் வெளிப்பாடாகவே இக் கட்டுரைத் தொடர் அமைகிறது.
இங்கே பண்டைத்தமிழிலக்கியம் என்ற தொடர் தமிழின் தொல்லிலக்கியப் பரப்பு முழுவதையும் தொகுத்துச் சுட்டுவதாகவே பயில்கிறது. குறிப்பாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்ப குதிக்கு முற்பட்ட தமிழிலக்கியப்பரப்பு இச் சுட்டுக்கு உரியதாகிறது. சங்கப் பாடல்கள், திருக்குறள்முதலிய அறநூல்கள், சிலப்பதிகாரம் கம்பராமாயணம் முதலிய பேரிலக்கியங்கள், பக்திப்பாடல்கள், பரணி, உலா முதலிய சிற்றிலக்கியங்கள், குறவஞ்சி-பள்ளுமுதலிய *இசை- நாடகப்பண்பு சார் ஆக்கங்கள், சித்தர்பாடல்கள் முத லியனவாக விரித்துள்ள மேற்படி இலக்கியப் பெரும்பரப்பை இன் றைய நோக்கில் நாம் எவ்வாறு அணுகவேண்டும் என்பதே இச் சிந்தனைத் தொடரின் தொணிப்பொருள் ஆகும்.
தாயகம் 32 29

Page 17
"இன்றைய நோக்கு" என்பது சமகாலத்தில் மூனாப்புப் பெற் றுள்ள பல்வகைத் திறனாய்வுப் பார்வைகளையும் சுட்டவல்லது. எனினும் இங்கு பொதுவாக "அறிவுபூர்வமான பொது நிலை நோக்கு" என்ற கருத்திலேயே பயில்கிறது. பொதுவாக ஒரு இலக் கியப் படைப்புக்கும் அது எழுந்த சமூகத்துக்கும் உள்ள உறவு நிலை, அப் படைப்பில் உண்மை கற்பனை என்பன இணைந்துள்ள முறைமை, பண்பாட்டு வளத்துக்கு அப் படைப்புச் செய்துள்ள பங்களிப்பு முதலியனபற்றிய ஒரு ஆய்வியல் அணுகுமுறையே இங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
ஒரு இலக்கிய ஆக்கம் பற்றிய ஆய்வு நோக்கானது பொதுவாக இருவகை நோக்கங்களினடிப்படையில் அமையும் ஒன்று அந்த ஆக்கத்தின் உள்ளடக்கம், ஆக்கக்கூறுகள், கட்டமைப்பு முதலிய வற்றைப் புறநிலையில் நின்று விமர்சிக்கும் நோக்குநிலை. இன் னொன்று அவ்வாக்கத்தை பண்பாட்டுப் பதிவேடுகளில் ஒன்றாகக் கொண்டு அதனூடாக அது எழுந்த சமூக- பண்பாட்டுக் கோலங் களைத் தரிசிக்கும் நோக்குநிலை. இவற்றில் முதலாவது நோக்கு இலக்கிய விமரிசனமாக அமையும். மற்றது "சமூக- பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய தேடலாக அமையும். பண்டைத்தமிழிலக் கியங்கள் தொடர்பாக அண்மைக்காலம் வரை மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில் மேற்குறித்த இரண்டாவது நோக்கு நிலை அழுத்தம்பெற்ற அளவுக்கு முதலாவது நோக்கு நிலை அழுத்தம் பெறவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. சங்க இலக்கியங்கள் திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம் மூதலியன தொடர்பாக இலக்கிய விமர்சன நோக்கிலான நூல்க ளும், ஆய்வேடுகளும், கட்டுரைகளும் பெருந் தொகையில் எழுதப் பட்டுள்ளன என்பதை நான் மறுக்கவில்லை. அத்த்கு முயற்சிகளில் புறநிலையான விமரிசனப் பார்வை அழுத்தம்பெறவில்லை என்பதே எனது கணிப்பாகும். குறிப்பாகத் தமிழின் தலையாய இலக்கியங் களாகக் கொள்ளப்படும் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்பன தொடர்பான முழுநிலை விமர்சனங்கள் உள்ளனவா என்ற விாை வுக்கு இதுவரை உரியவிடை கிடைக்கவில்லை. வ. வே. சு. ஐயர் ஏறத்தாழ எழுபதாண்டுகட்கு முன்னர் எழுதிய Study of kamban (கம்பராமாயண ரசனை) முயற்சிக்குப் பின் இற்றைவரை கம்பன் முழுநிலையில் விமர்சிக்கப்படவில்லை. பகுதிபகுதியாகப் பல நிலை களிற் பார்க்கப்பட்டுள்ளான். அவ்வளவே. சிலப்பதிகாரத்தைப் பற்றியுக் இன்னும் முழுநிலைப்பார்வை அமையவில்லை. குறிப் பாக அந் நூலின் உண்மையான மூலபாடத்தை நிறுவிக் கொள்வ தற்கான மூலபாடத் திறனாய்வுகூட இற்றைவரை நிறைவாக மேற்கொள்ளப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும். உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் நீதி இலக்கியமான
30 தாயகம் 32

திருக்குறள் பற்றிப் பெருந்தொகை ஆய்வுகள் நிகழ்த்துள்ளன. தமி ழகத்தில் இரு பல்கலைக் கழகங்களில் - (சென்னை, மதுரை காம ராசர்) - திருக்குறள் ஆய்வுக்கான தவிசுகள் பல ஆண்டுகளாக இயங்கிவருகின்றன என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. ஆயி னும் திருக்குறள் தொடர்பான விமரிசனப் பார்வை வளரவில்லை. ஆய்வாளர் பலரும் தத்தந் நோக்கில் வள்ளுவத்திற்கு விளக்கம் தர முயன்றுள்ளார்கள். அவ்வளவே.
இன்வாறு விமர்சனப் பார்வை அழுத்தம் பெறத் தவறிய மைக்கான காரணிகள் இருவகைப்படும். ஒன்டு மேலே சுட்டி இரண்டாவது வகையான பண்பாட்டுப் பதிவேடு எனக் கொள்ளும் மனப்பாங்கு ஆகும். அதாவது இவ்விலக்கியங்கள் தரும் சுவையில் உணர்வுபூர்வமாக ஒன்றி இவற்றினூடாகத் தமிழர் பாரம்பரியத் தின் பண்பாட்டுச் செழுமைகளாகக் கொள்ளப்படுவனவற்றில் ஈடு பட்டுத் திளைக்கும் நிலை. தமிழிலக்கிய ஆய்வாளர் பலரிடம் இவ்வாறான ஈடுபாடு பல்வேறு மட்டங்களில் - பல்வேறு தரங்க ளில் - நிலவுகிறது. இது புறநிலையான (Objective) விமர்சனத் திற்குத் தடையான மனப்பாங்கு என்பதை விளக்கவேண்டுவ தில்லை. இவ்வாறு பண்பாட்டுப் பதிவேடாகப் பார்க்கும் நிலையி னர் சிலர் இந்த இலக்கிய ஆக்கங்களை உண்மையான வரலாற்று நிகழ்வுகள் என்றே கருதியும் விடுகின்றனர். அதாவது சிலப்பதிக” ரம், இராமாயணம் என்பன தரும் கதைகள் உண்மை நிகழ்வுகளே என்ற மயக்கமும் சிலருக்கு உண்டு. வேறு சிலர் இத்தகு இலக்கிய ஆக்கங்கள் எழுந்த காலப்பகுதிகளைப் பொற்சாலம்’ எனப் புனைந்துரைத்து மகிழ்வுறுவதையும் அவதானிக்க முடிகிறது.
இலக்கிய ஆக்கங்களைப் பண்பாட்டுப் பதிவேடுகளாகக் கொள் வது தவறு என நான் கருதவில்லை. அவற்றின் பரிமாணங்களில் அதுவும் ஒன்று என்பது உண்மை. அவ்வாறான பார்வையானது * சமூகம் - பண்பாடு” என்பன தொடர்பான அறிவுபூர்வமான கருதுகோள்களின் தளத்தில் நின்று நிகழ்த்தப்படும்போதே உரிய பயனைத் தரவல்லது. அவ்வாறன்றி வெறும் ஆர்வம், உணர்வுந் துதல் என்பவற்றின் தளத்தில் நின்று செயல்படுதல் தவறான முடிவுகளுக்கே இட்டுச்செல்வதாக அமையும். மேற் குறித்த இலக் கியங்கள் பற்றிய விமர்சனட் பார்வை அழுத்தம்பெறத் தவறிய மைக்கு இவ்வாறான வெறும் ஆர்வம், உணர்வுந்துதல் என்பவற் றினடிப்படையிலான பண்பாட்டுப் பார்வைகளே முதன்மையான காரணிகள் எனலாம்.
விமர்சனப் பார்வை அழுத்தம்பெறத் தவறியமைக்கான மற் றொரு காரணி விமர்சகர் பலளுக்கு மேற்படி இலக்கிய ஆக்கங்களிற்
தாய்கம் 32 3

Page 18
போதிய பயிற்சி இல்லாமையாகும். சமூகம் பற்றியும் இலக்கியம் Cuib, றியும் தெளிந்த சிந்தனையுடையோராகத் திகழும் (திகழ்ந்த) தமிழ் விமர்சகர்கள் பலர் தமிழின் சமகால இலக்கியம் சரிவதேச இலக் கியம் என்பவற்றிற் காட்டிய ஆர்வத்தை பண்டைத்தமிழிலக்கியல் களிற் காட்டமுற்படவில்லை. முறைப்படி இவ்விலக்கியங்களைப் பயின்று விமர்சிப்பதற்கான மனப்பாங்கை இவர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை என்பதே எனது கணிப்பு. பண்டைத்தமிழிலக்கி யங்களில் ஆழமான பயிற்சியுடைய விமர்சகர்கள் பலர் நம்மத்தி யில் இருந்தனர். இப்போதும் இந்தகைய சிலர் உளர். இவர்கள் கூட அழுத்தமான @8?uDrif 3F62sr u'i umr rif69)GAv8565) am7 வெளிப்படுத்தியதா கத் தெரியவில்லை. பழம் பெருமையைப் பேசி மகிழ முற்படும் சமூகத்தின் மத்தியில் தமது கருத்துக்கள் உரிய கவனத்தைப் பெறா என இவர்கள் கருதியிருக்கலாம். இது என் ஊகமே. இந் நிலை மாறவேண்டும். இதுவே எம் எதிர்பார்ப்பு.
பண்டைத் தமிழிலங்கியங்களை இன்றைய நோக்கில் தரிசிக்க முற்படும்போது முதற்கண் மேற்படி இலக்கியங்கள் பற்றிய பண் டைய பார்வைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதைச் சுருக்க மாகவேனும் சுட்டவேண்டிய கடப்பாடு உள்ளது. (இவ்வாறான பார்வைகள் பற்றிப் பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் தமது இலக்கியமும் திறனாய்வும் என்ற நூலிலே விரிவாக பேசியுள்ளார்)
இலக்கியம் என்பது மக்கள் வாழ்க்கையின் அடியாக உருவாகும் ஒரு புலமைச் செயற்பாடு என்பது தமிழிலக்கிய மரபின் தொன் மையான கருத்துநிலையாகும். சங்க இலக்கியமும் அதற்கு இலக் கணம் போன்ற மைந்த தொல்காப்பியமும் இதனை உணர்த்துவன.
'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலநெறி வ்ழக்கம்*
எனவரும் தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பா அடிகள் (நூற்பா: 56) மேற்படி கருத்து நிலையைத் தெளிவுறுத்துவன. சங்ககாலத்தில் நிலவிய திறனாய்வுப் பார்வையை விநுகரணக் கொள்கை என்பர். இதில் படைப்பு அதற்குக் காரணமான சமூ கத்துடன் தொடர்புபடுத்தி நோக்கப்படும்.
சங்ககாலத்தின் பின் திறனாய்வுப் பார்வையில் வேறு வேறு கருத்து நிலைகள் முதன்மை பெற்றன. குறிப்பாகப் பயன்பாட்டு நோக்கு, வெளிப்பாட்டு நோக்கு என்பன தனிக்கவனம பெற்றன.
அரைசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதும் உரைசால் பத்திணிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
32 չ5T ա 35 մb 32՝

ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதும்
எனவரும் சிலப்பதிகாரப் பதிக அடிகளும் (அடிகள் 55 - 57) "இந் நூல் என்னுதலிற்றோ எனின் வீடுபேறு நுதலிற்று” என வழங்கும் உரைமரபுத் தொடகும் மேற்சுட்டிய Litu u6äruntu Ga நோக்கினைத் தெளிவுறுத்துவன. இப் பயன்பாடு இருவகை, ஒன்று உலகியல் நிலையில் அறம் ஒழுக்கம் என்பவற்றைப் பேசுவது. மற் றது மறுமை நிலையில் வீட்டின்பம் பற்றிப் பேசுவது. திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியன அறம் ஒழுக்கம் என்பவற்றைப் பேசுவன் என்ற நிலையில் கணிக்கப்பட்டன. பக்தி இலக்கியங்களிலும் புராண நூல்களிலும் சீவகசிந்தாமணி முதலியவற்றிலும் வீடுபேறு என்ற பயன்பாடு தனிக்கவனத்தைப் பெற்றது.
"இந்திரராகிம் பார்மேலின்பமுந் றினிது மேவிச் சிந்தையி னினைந்த முற்றிச் சிவகதி யதனிற்சேர்வ: எனவரும் கந்தபுராணப் பாடல் அடிகள் (பாயிரம் : 3 : - 2) சமய நோக்கில் இம்மை மறுமை ஆகிய இருவகை u Lidére unrGs ளையும் உணர்த்திநிற்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இலக்கிய ஆக்கம் பல்வகைச் சிறப்புக் கூறுகளும் பொருந்தக் கட்டியமைக்கப்படும் ஒரு மாளிகை என்பது வெளிப்பாட்டுக் கொள் கையின் தெளிவு பொருள் ஆகும். அதாவது ஒரு இலக்கிய ஆக்கம் எவ்வாறு சிறப்புற வெளிப்படுகிறது என்பதே இதில் முக்கிய கவ னத்தைப் பெறும் அம்சமாகும். கம்பராமாயணம் இக் கொள்கை யின் அடிப்படையில் கணித்துப்போற்றப்படும் ஒன்றாகும்,
*புவியினுக்கணியாய் ஆன்றபொருள்தந்து புலத்திற்றாகி அவியகத்துறைகள் தாங்கி ஐந்தினை நெறி அளாவி கவியுறத்தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவிச் சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி"
(கம்ப ஆரணிய பஞ்சவடி : 1) எனவும்
நல்லியற்கவிஞர் நாவற்பொருள்குறித் தமர்ந்தநாமச் சொல்லென சொற்கள் கொண்ட தொடையெனத் தொடையை
எல்லையில் சென்றும் தீரா இசையெனப் பழுதிலாத pë
tudio Guavisntru Luar ””
(கம்ப யுத்த : கும்ப : 22) எனவும் கம்பனே இக் கொள்கைக்கு விளக்கம் தந்துள்ளமை சுட்டத் தக்கது. தமிழில் எழுத்துள்ள அணியிலக்கண நூல்கள் பலவும் மேற்படி வெளிப்பாட்டுக் கொள்கைக்கு விளக்கம்தரும் பண்பின Gau unruh.
தாயகம் 32 33

Page 19
மேற்குறித்தவாறான பார்வைகளில் பயன்பாட்டுக் கொள்கை, வெளிப்பாட்டுக் கொள்கை என்பனவே தமிழிலக்கியப் பெரும்பரப் பில் பெருமளவு செல்வாக்குச் செலுத்திவந்துள்ளன. இலக்கியங்களை மதிப்பிடுதல் உரையெழுதிப் பேணுதல் முதலியவற்றில் இவற்றின் செல்வாக்கை மிகுதியும் அவதானிக்கமுடியும் குறிப்பாகச் சமய உணர்வடிப்படையிலான பயன்பாட்டுக் கொள்கையே தனியாட்சி செலுத்திவந்துள்ள தென்றும் கூறலாம். இதனால் இலக்கியம் அது எழுந்த சமூகத்துடன் எந்த அளவு தொடர்பு கொண்டுள்ளது என்பது சித்திக்கப்படாமலே விடப்பட்டது என்பதையும் உய்த்துணர முடிகிறது. அதாவது சராசரி மனிதனது வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள், உணர்வோட்டங்கள், இன்பதுன்ப அநுபவங்கள் என் பவற்றினின்று வெகுதூரம் விலகிநின்ற ஒன்றாகவே தமிழின் பண்டைய இலக்கியப் பரப்பின் பெரும்பகுதி பேணப்பட்டனவாக எமக்குக் கிடைக்கும். இலக்கியப்பரப்பின் பெரும்பகுதி - காணப் படுகின்றது என்ற கசப்பான உண்மை இங்கு நம் கவனத்துக்குரி யதாகிறது. குறிப்பாகச் சங்ககாலத்தின் பின்னர் எழுந்த இலக்கி யங்கள் (கி. பி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை எழுந் தவை) தாம் எழுந்த காலப்பகுதியின் முழுமையான உண்மையான சமூகக் காட்சியை எமக்குத் தரவில்லை; தத்தம் நோக்குக்கு ஏற் பச் சமூகத்தின் குறித்த சில பகுதியினரின் - அதாவது சமூக நிலையில் உயர்ந்தோர் எனக்கருதப்பட்ட சில பகுதியினரின் உணர் வுகளின் பதிவேடுகளாகவே அமைந்தன. இக் கருத்தைப் பேராசிரி யர் க. கைலாசபதியவர்களும் தமது இலக்கியமும் திறனாய்வும் நூலில் புலப்படுத்தியுள்ளார் என்பதும் இத்தொடரிற்சுட்டத்தக்கது.
சமூக வாழ்க்கையுடன் ஒரளவு நேரடித் தொடர்பு பூண்டன எனப்படும் சங்கப் பாடல்கள் கூட முழுநிலையில் அத்தகு கணிப் புக்கு உரியன அல்ல. அவற்றிற் புலமை மரபின் செல்வாக்கு உளது. அன்றியும் அன்றைய சமூகத்தின் மேட்டுக் குடியினரின் உணர்வுநிலைகளின் பிரதிபலிப்புக்களாகவே அவற்றுட் பல அமைந் தன என்ற கருத்தும் உளது. இப்பாடல்களுக்கு இலக்கணம் போன் றமையும் தொல்காப்பியம் அன்றைய காலப்பகுதியில் ஆதிக்கம் எய்திய வர்க்கம் ஒன்றின் பண்பாட்டு நடவடிக்கையாகவே கருதப் படுகின்றதென்பதும் இத்தொடர்பிற் சுட்டத்தக்கது.
w பண்டைத் தமிழிலக்கியப்பரப்பை இன்றைய நோக்கிற் புரிந்து கொள்ள முற்படும்பொழுது மேற்குறித்தவாறான பல்வேறு அம் சங்களையும் நினைவிற்கொண்டு அணுகுவது அவசியமகிறது.
area சிந்தனைகள் தொடரும் -
34 தாயகம் 32

பண்பாட்டின் பேரால். 5
Lழங்கதைகள்
X முருகையன்
ببر 6 “என்ன பிள்ளை, இன்றைக்குக் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு; சிவந்து போயும் இருக்கு! இராத்திரி நித்திரை முழிச் சதா? ஏன்?"
சயிக்கிளால் இறங்கிய செந்திருவைக் கண்டவுடனேயே அப்பு அடுக்கடுக்காகக் கேள்விகளைத் தொடுக்கலானார். அவளுடைய தோற்றமே அவள் அடைந்திருந்த அலுப்பையும் சலிப்பையும் காட் டிற்று. தலையைக்கூட வழக்கம் போல வடிவாக வாரிப் பின்னி யிருக்கவில்லை, அவள்.
*"ஓம் அப்பு. இராத்திரின் பிள்ளையார் கோயிலிலே பூங்கா வனந்தானே!”* m
ஒகோகோகோ வாய்விட்டு உரத்துச் சிரிக்கிறார், அப்பு. "எந் தெந்தக் கோஷ்டி வந்தது? ஆர் வில்லுப்பாட்டு? நாயனம் தவில் எத்தனை கூட்டம்? வேறே என்னென்ன விசேசங்கள்? எல்லாம் வடிவாய்ச் சொல்லு, பிள்ளை'
செந்திருவுக்கு ஞானியாரின் கேள்விகள் எல்லாவற்றுக்கும் ஒவ் வொன்றாகப் பதில் கூற அவ்வளவு விருப்பமில்லைப் போலும் ஒரு வகையான நாணம் அவளைச் சூழ்ந்து கொண்டது. அவள் இசைக் கோஷ்டிகளைப் பற்றியோ, வில்லுப்பாட்டைப் பற்றியோ அவ்வ ளவு அக்கறைப் படுகிறவள் அல்ல, ஏன், பட்டி மண்டபங்க ளையோ "அகுளுரைகளையோ" கூடக் கேட்கும் பொழுது சில சம யங்களிலே தனக்குட் சிரித்துக் கொள்ளுவாள். இராத்திரி அவள் பூங்காவனத்துக்குப் போனது தன்னுடைய தங்கை பொன்மகள்
பிடிவாதமாக வேண்டிக்கொண்டபடியினாலேதான்.
"பூங்காவனத்துக்கு நான் போயிருக்க மாட்டென். இவள் éâMnresör oscir as ArtQ. ...””
தயாகம் 32 35

Page 20
அப்பு இடைமறிக்கிறார். "ஆரது பொன்மகள்? ஒ! இப்ப நினைவுக்கு வருகுது - உன்னுடைய தங்கைச்சி. அவளுக்கு என்ன நிகழ்ச்சியிலே ஈடுபாடு?"
"யோகப் பிருமானந்த கலா மிருத சஞ்சீவியார்." "என்ன பிள்ளை - இன்னும் ஒருக்கால் சொல்லு" செந்திரு அந்த நெடிய பெயரை இன்னும் ஒருக்கால் அவதான மாக உச்சரிக்கிறாள் - "அது தான் அப்பு, யோகப் பிரும்மா னந்த கலா மிருத சஞ்சீவியார்"
* சஞ்சீவியார்! சஞ்சீவியார்! சஞ்சீவியார் என்றே சுருக்கமாய்ச் சொல்லுவம், இனி முழுப்பெயரையும் சொல்லுறதும் பஞ்சி, கேக்கிறதும் பஞ்சி"
"இன்னும் எத்தனையோ வட்டங்கள், விருதுகள் இருக்கு, அப்பு அவருக்கு. பத்துப் பொயின்ற் எழுத்திலை ஒரு . ஒரு . அரைக்கால்ப் பக்கம் எண்டாலும் வரும். அத்தப் பட்டங்களையும் சொல்லட்டுமோ, அல்லது வேண்டாமோ?"
**வேண்டாம், வேண்டாம். சஞ்சீவியார் என்றது மட்டுமே போதும். சஞ்சீவியார் பூங்காவனத்திலன்று என்ன செய்தவர்? அதை மாத்திரம் சொல்லு, பிள்ளை"
"அவர், அப்பு பூங்சானைத்துக்கு மாத்திரமல்ல, கொடி யேற்றத்திலண்டைக்கே துவங்கி விட்டார். தெய்வீகப் பேருரைத் தொடர். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு சரித்திரம். பேருரைத் தொடர் முடிஞ்ச பிறகு, இளம் பிள்ளைகளுக்கு ஒரு போட்டிப் Lutfi gy''
போட்டிப் பரீட்சை! அப்ப அதுக்கு என்ன சில "ப"ஸ்??? "சில'ப'ஸ் . வேறை என்ன? அவர் சொல்லுற சரித்திரங் களிலையும் தத் துவங்களிலையும் தான் கேள்விகள் வரும். அது கம்மா இலேசான பரீட்சை அல்ல அப்பு . கேள்வித் தாள் எல் லாம் அச்சடிச்சுக் கொண்டு வந்து தருவார், சஞ்சீவியார். அச்ச டிக்கிறதும் சுர் மா சாதாரண பேப்பரிலை அல்ல, வழவழப்பான ஆட்ற் பேப்பரிலை"
அப்பு - வியப்புடன் கூவுகிறார் - "ங் . ஆ! ஆட்ற் பேப் பர் வலு எழுப்பந்தான்! எப்ப பிள்ளை சோதினை?"
"அது நாளையிண்டைக்கு - வயிரவர் மடையிலண்டு பின்னே ரம், நாலு மணி முப்பத்திரண்டரை நொடிக்கு"
36 5 Mr u stå 32,

"அதேன் பிள்ளை முப்பத்திரண்டரை நொடி?
ஏதோ நுணுக்கமான காரணம் இருக்க வேணும். எண் சோதிடமோ, பல்லி சொற்பலனோ- எங்களுக்கென்ன தெரியும்?" மிச்சம் ஒப்பசெப்பமான- கறாரான- சோதினை தான். நல்லது நல்லது! பிறகு. அங்காலே சொல்லுபிள்ளை
"என்னுடைய தங்கைச்சி பொன்மகளுக்கு எண்டாலோ Fif? யான விருப்பம்- அந்தப் போட்டிப் பரீட்சையிலை பங்கு பற்ற, என்னட்டைத் தான் பிரசங்கியார் சோல்லிற கதையளைப் பற்றி விளக்கம் கேட்கிறது. எனக்கு ஞாபக சக்தி குறைவு தானே! அதுக்காக ஒரு கொப்பியும். பேனையும் கோண்டுபோய்க் குறிப் பேடுக்கிறவள், பொன்மகள், எண்டாலும் அவளுக்கு அந்தக் குறிப்புகள் காணாது. துணைக்காக என்னையும் கூட்டிக்கொண்டு போறவள், பிரசங்கத்துக்கு. பிறகு வழி நெடுக ஒரே கேள்வியள், முள்வியள், கேள்வியள், வீட்டிலையும் போய் விடமாட்டாள். நடுராத்திரியிலை நித்திரைப் பாயிலை எழும்பி இருந்து கொண்டு முப்பத்தெட்டுக் கேளவியள் கேட்டு அரி, அரி, அரி என்று அரிச்சுப் GLlurran Gir””
"பிள்ளை செந்திரு, நீ. என்ன குறைவே? நீயுந்தான் இந்த அப்புவைப் பிடிச்சு அரி, அரி, அரி, என்று அரிச்சுப் போடுவாய் இல்லையா?*
நீங்களும் சளைக்காமல் எதைக் கேட்டாலும் நல்ல நல்ல மறுமொழியளாய்ச் சொல்லிப் போடுவீங்கள். ஒரு பொல்லாப்பும் இல்லை?"
அது தான் நல்லது, அது தான் நல்லது!" என்று மன நிறைவோடு சொல்லித் தலையசைக்கிறார் ஞானியார் -9|ւնւյ,
"அது சரி அப்பு. இப்ப கோயிலுகளிலையும் வேறை இடங்க சிலம் நடக்கிற பிரசங்கங்களைப் பற்றியும் பட்டி மண்டபங்களைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்???
"நான் என்ன நினைக்கிறென் என்றால் . கேள்வி சரியாய் விளங்க - இல்லை"
* "இதுகளாலே சனங்களுக்கு நன்மையா? அல்லது." "நன்மை இல்லாமல் என்ன? பாரதம், இராமாயணம், சுந்த புராணம், பெரிய புராணம் என்று பேர் பெற்ற நல்ல இதிகாசங் களிலேயும் புராணங்களிலேயும் வருகிற கதைகளைத் தானே @所 தப் பேருரையாளர்கள் விரிச்சுச் சொல்லு?றார்கள். அந்தக் கதை களை "முழுசாய்" அறிகிற வாய்ப்பு இந்தம் காலத்துப் பள்ளிப்
தாயகம் 32 37

Page 21
படிப்பிலே இல்லைத் தானே! இந்த நிலைமையிலே எங்களுடைய சனங்களும் சிறு பின்ளைகளும் இந்தக் கதைகளைத் தெரிஞ்சு வைச்சிருக்கிறதுக்கு இந்தப் பிரசங்கங்கள் அல்லது பேருரைகள் உதவியாய் இருக்குந் தானே! அந்த முறையிலே, கோயிற் பேச்சா ளர்கள் ஒரு நல்ல பணியைச் செய்து வருகிறார்கள் என்று Qarrrẻồ லலாம். இல்லையா?*
அப்புவின் பேச்சை மவுனமாக உற்றுக் கேட்கிறாள் செந்திரு. சிறிது நேரம் ஒருவரும் ஒன்றும் பேசவில்லை பிறகு செந்திரு வாய் திறக்கிறாள். "ஒமோம். கதை எண்ட அளவிலே நின்று கொண்டால் நல்லது தான். ஆனால், இந்தக் கதைகளிலே வருகிற சில கட்டங்களை, நிகழ்கால வாழ்க்கைக்கு நியச் gFrt 667 sp4567 fr கக் காட்டி நியாயம் பேச முற்படுகிற பொழுது பாரிய சிக்கல்கள் கிளம்பும் எண்டுதான் நான் நினைக்கிறென்'
'நல்ல கேள்வியள் தான் பிள்ளையுடைய மனத்திலே கிளம் புதுகள். ஒரு உதாரணம் சொல்லு பிள்ளை பார்ப்பம் - இல்லை இல்லை கேட்பம்' பாதி பகிடியாகவும் பாதி வெற்றியர்கவும் பேசுகிறார் ஞானியார்.
"ஆரோ ஒரு மெய்யடியார்-அவருடைய பெயர் எனக்கு உடனடி யாய் நினைவுக்கு வருகுதில்லை - கடவுள் பூசனைக்காக வைக்கப் பட்டிருந்த பூக்களை மணந்து பார்த்த பெண்ணுல்!! மூக்கை அரிஞ்சார் எண்டமாதிரி ஒரு கதையை நான் எங்கெயோ படிச் சிருக்கிறென். அப்பிடிச் செய்ததுக்காக அவருக்கு நற்கதி கிடைச் சுதாம். இப்பிடி ஒரு செயலை ஒருதர் இந்தக் காலத்திலை செய் யிறார் எண்டு வைச்சுக்கொள்ளுவமே அப்ப. is d
“ஓம் பிள்ளை, உந்த லயினிலே நானும் சில வேளை யோசிச்சுப் பார்க்கிறது உண்டு. வேற்றுச் சமயத்தவர்களைத் துன்புறுத்துவது, மனைவியை விலை கூறி விற்கிறது, தாயாரு டைய தலையையே கோடரியாலே துண்டிக்கிறது, சிறை மீட்ட பெண்ணை நெருப்புக் குழிக்கச் சொல்லி வற்புறுத்துறது - இந்த மாதிரியெல்லாம் இக்கட்டான சங்கடங்களைப் பற்றிச் சொல்லுகிற கதைகளெல்லாம் புராண இதிகாசங்களிலே வரும். அவைகளைச் சொல்லுற பொழுது எத்தனையோ கேள்விகள், ஐயங்கள், குழப் பங்கள் தோன்றும். ஒரு குறிப்பிட்ட வயதுப் பிள்ளைகள் கதைச் சுவைக்காக இதுகளை விருப்பத்தோடே கேட்பார்கள். பிறகு என்ன நடக்கும் என்றால். கொஞ்சக் காலம் செல்ல, புத்தில் கூர்மை யுள்ள சில பிள்ளைகள் இந்தக் கதைகளை நிகழ்கால வாழ்க்கை யோடே பொருத்திப் பார்க்க முற்படுவார்கள். அப்பொழுது பழங் கதைகளிலே உள்ள சில பலவீனங்கள் அவர்களுக்குப் புலப்பட
38 தாயகம் 30,

லாம். அந்தப் பழங் கதைகளிலே முதலிலே தோன்றாத சில ஐயங்கள் பிறகு தோன்றலாம்"
"அப்பிடியெண்டால், பிரசங்கிமார், இதற்கு என்ன செய்ய லாம்? கதைகள் எந்தக் கருத்துகளை வலியுறுத்த எழுந்தனவோ அந்தக் கருத்துகளை நியாயப் படுத்த வேண்டிய தேவை பிரசங்கி - மாருக்கு உண்டாகுந் தானே!"
'ஓம். அப்பிடி நியாயப்படுத்துற வொழுது, காலத்துக்கு ஒவ் வாத கருத்துகளையும் உண்மையான பண்பாட்டுக்கு முரணான எண்ணங்களையும் மக்கள் முன் கொண்டு வந்து பரப்ப வேண்டிய கட்டமும் நேரும். நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணித் துணிஞ்ச "அருளுரையாளர்" சமூக நலத்துக்கு எதிரியாய் மாறி விடுற விபரீதமும் அடிக்கடி நடைபெறலாம்"
"அப்பிடி நடைபெறுகிறதை தவிர்க்க வேண்டுமென்றால்..?” *அருளுரையாளர் வெறுங் கதைகளை மட்டும் தெரிந்தவராக இருக்கிறது போதாது. அவர் கதைகளுடைய உள்ளோட்டங்களை யும் தாற்பரியங்களையும் தெரிந்திருக்க வேண்டும் திருமூலருடைய திருமந்திரம் ஒன்று நினைவுக்கு வருகிறது" 'திருமந்திரமா? எந்தத் திருமந்திரம்?"
"சிவபெருமான் முப்புரங்களை எரித்த கதையைச் சொல்ல வருகிறார் திருமூலர். "அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்" என்றது அந்தத் திரு மந்திரப் பாட்டின் முதல் இரண்டு அடிகள்"
"" அதாவது?" செந்திரு கேட்கிறாள்.
ஞா லரியார் செருமிக் கொண்டு தொடங்குகிறார். 'அதாவது வந்து, சிவபெருமான் கமலாக்கன், தாரகாக்கன், வித்தியுன் மாலி என்ற அசுரர்கள் வானவெளியிலே ஒட்டித் திரிந்த பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைத் தம்முடைய புன் சிரிப்பாலே எரித்து அழித்தார் என்று பவுராணிகர்கள் பிரசங்கஞ் செய்வார் கள். அவர்கள் மூடர்கள்"
"என்ன ஆச்சரியம்! அப்படியா சொல்லுகிறார் திருமூலர்? பவுராணிகர்களை மூடர்கள் என்று பாடுகிறாரா?' செந்திரு திடுக் கிட்டவன் போலப் பாவனை கார்ட்டுகிறாள். அது அப்புவுடன் அவள் சிந்தும் செல்லத்தின் ஒரு பகுதி. அப்புவுக்கும் அந்த வேடிக்கை ஒரளவு விளங்கும். செந்திரு தொடர்கிறாள் - "யார் இந்தத் திருமூலர்? இவர் என்ன சிவநிந்தகரா? அல்லது கறுப்புச் சட்டைக்காரரா? சுயமரியாதை இயக்கத் தலைவரா?"
தாயகம் 32 39

Page 22
ஞானியார் சொல்கிறார் - "இல்லைச் செந்திரு. திருமூலர் வேறு யாரும் அல்ல. அவர் திருமூலர் தான். மிச்சப் பாட்டையும் கேள். கேட்டுவிட்டுப் பேசு"
நிச்சப் பாட்டு என்ன? சொல்லுங்கோ'
அந்தத் திருமந்திரத்துட்ைய மூன்றாம் தாலாம் அடிகளைச் இல்திறேன் கேள். "முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் ாய்தமை பரறிவாரே! அதாவது, ஆணவம், கன்மம், மாயை என்பன உயிர்களைப் பீடித்திருக்கும் அழுக்குகள். அவை மும்மலங் ஆள், அவற்றின் தொழிற்பாட்டால் உண்டாகிற கெடுதிகள் தான் பொன்னாலும், வெள்ளியாலும், இரும்பாலும் ஆகிய கோட்டை அந்தக் கோட்டைகளைச் சிவபெருமான் தன் புன்முறுவலா கிய ஏவு கணையினாலே எய்து விழுத்தினான், இப்படி எய்த செயலினுடைய கருத்தை யார் தான் சரியாக அறிவார்கள்? இது தான் அந்தத் திருமந்திரத்துடைய சொற்பொருள்"
"அப்படியானால் அந்த மந்திரத்தினுடைய உட்பொருள்?"
அதை யார் அறிவாரே!"
என்ன அப்பு! எல்லாம் சொல்லி வந்தீங்கள் கடைசியிலே கொண்டு வந்து மழுப்பி விட்டீங்களே!"
* மனசாரத் தான் சொல்லுறென், பிள்ளை. திருமந்திரம் போலே உள்ள சில புத்தகங்களை நான் அடிக்கடி திருப்பித் திருப் பிப் படிக்கிறதுண்டு. சொல்லளவிலே ஏதோ கொஞ்சம் விளங்கிறது போலே இருக்கும். ஆனால், பெரும் பகுதி கருகலாய், கலங்க லாய்த் தான் தெரியுது, ஆனபடிவாலே தான் நான் ஒருத்தருக்கும் இதைப் போதனை செய்ய வெளிக்கிடுறதில்லை. "தன்னெஞ் சறிவது பொய்யற்க" என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். தனக்கு நல் லாய்த் தெரிஞ்ச சங்கதிகளை, நல்ல தெளிவாய் விளங்குகிற சங் கதிகளை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால், தானே சரியாய் விணங்கிக் கொள்ளாத எதை என்றாலும் மற்ற வர்களுக்குப் போதனை செய்யிறது போலே கெடுதியான காரியம் வேறே ஒன்றும் இல்லை?"
அப்புவின் குடிசையில் ஒரு சில நொடிகள் முழுமையான அமைதி நிலவியது, அப்புவும் மவுனமானார். செந்திருவும் எதுவும் பேசவில்லை,
பிறகு செந்திரு கேட்டாள் - "கதைகளை வாசிக்கிறதிலையும் கேட்கிறதிலையும் ஒரு சுவை இருக்குத் தானே! அந்தச் சுவையும் ஒரு பயன் தானே! கதை நயக் கலைப் பயன் என்று அதைக் கருதினால் என்ன?"
40 5 ruuas 32

"ஒம், கதைகளுடைய மேற்பரப்பு வடிவகிகளாலேயும், நிகழ்ச் சிகள், உரையாடல்கள், உணர்ச்சிகள் - இவற்றினுடைய ஒழுங் காக்க வரிசை அடுக்குகளாலும் கதையோட்ட இழைகளுடைய பின்னல் வேலைப்பாடுகளாலேயும் அந்தச் சுவை கிடைக்கிறது அற் தச் சுவை மயமான மேற்பரப்பு விடயங்களையெல்லாம் கலை ச் சுவைக்காக அநுபவித்து விட்டு அந்த அளவிலேயே விட்டுவிட வேண்டும். அவற்றை நுணுக்கமாகப் பற்றிப் பிடிச்சுக் கொண்டு நின்றால் கலையினுடைய பொருண்மைப் பயனை நாங்கள் இழந்து விடுவோம்"
"எனக்கு இது நல்லாய் விளங்கேல்லை"
""மும்மலங்கள் கெடுதியானவை, அவற்றை நீக்கி விடுவது நல்ல காரியம். அந்த நல்ல காரியந்தான் முப்புரம் எரி செய்த கதை. இந்த அளவிலே நிறுத்திக் கொண்டால் ஒரு சிக்கலும் இல்லை. கெடுதியை நீக்குதல் என்பதைப் புராணங்சளிலும் இதி காசங்களிலும் பல விதம ரகச் சொல்லுவார்கள். மார்பைப் பிளந் தது என்பார்கள் வேலால் எறிந்தது என்பார்கள் மூக்கை அரிந தது என்பார்கள்; பல்லை உடைத்தது என்பார்கள் தோ ைல உரித்தது என்பார்கள் காலால் உதைத்தது என் பார்கள்; பா து கத்தை ஒழிப்பது, அல்லது கொடுமை யை அழித்து நன்மை செய் வது என்ற அளவிலே இவற்றை வைத்து விளக்கிக் கொள்ளலாம். அதற்கு அப்பாலே போய், இவை எல்லாம் வன்செயல்கள் அல் லவா? அன்பகத்தில்லாத, ஈவிரக்கமில்லாத செயல்களல்லவா என்ற வாறான கேள்விகள் எழும பினால், அவற்றுக்கும் சரியான நிடா யங்களைக் காட்டி அமைதி காணுவது மிகவும் சிரமமான காரி யம். பொறுப்புள்ள பிரசங்கியார் இந்த நுணுக்கங்களை எல்லாம் நன்கு ஆராய்ந்து தெளிவு பெற்றவராய் இருக்க வேண்டுப. பொறுப் பில்லாமல் எதையாவது பொழிந்து விட்டுப் போனால், அதனாலே தீமை தான் அதிகம். நன்மை குறைவு" *
*அப்படியானால், பட்டி மன்றம், சொற்போர், வழக்காடு மன்றம் இதுகளைப் பற்றி என்ன சொல்லுநீங்கள்?"
இந்த நிகழ்ச்சிகளிலே உண்மையாகவும் வேடிக்கையாகவும் சாதுரியமான வாதப் பிரதிவாதங்களைப் பேச்சாளர்கள் முன் வைக்கிறார்கள். பெரும்பாலான தருணங்களிலே உரத்து ஓங்கிய குரலிலே உறுக்கிப் பேசுவது மாத்திரமே மேடைக் கவர்ச்சிக் s ப் போதுமான த ய் அமைந்து விடுகுது, சிலர் எதிராளியை கிண்டல் செய்வார்கள்; கேலி செய்வார்கள்; நையாண்டி பண்ணுவர் ள் : சிலர், மேடையிலே வேடிக்கைக்காகத் தம்மையே நையாண்டி பண்ணிக் கொள்ளுவார்கள். இவை எல்லாம் அந்தந்தத் தருணங்
த டகக் 32 .

Page 23
களுக்கு நயக்கக் கூடியவையாய் இருக்கின்றன. அது மெய்தான். அதே வேளை எதிராளியை மடக்க வேண்டும் அல்லது மட்டத் தட்ட வேண்டும் என்ற நோக்கத்தினாலே போலி நியாயங்களைக் காட்டிப் பொருந்தாத முடிபுகளைக் கூட நிலை நாட்டி விடுகி றார்கள்.
"கொஞ்சம் பொறுங்கோ அப்பு. இந்தச் சொற்போர்களி னாலே ஏதோ சில நன்மையள் என்டாலும் இருக்கத்தான் வேணும், நம் முடைய விழாக்களிலே இவை பெருந்தொகையாக அடிக்கடி இடம்பெறுகுதுகள் தானே! ஆனபடியால், இந்தச் சொற் போர்களைப்பற்றி நீங்கள் நிதானமாய் யோசிச்சுச் சில கருத்துக ளைத் தெளிவாக்க வேணும். இண்டைக்கு எனக்கும் அஅலுப்பாப் இரக்கு- நித்திரை முழிச்ச அலுப்பு. இனி, நீங்களும் அடுப்பு மூட்டித் தண்ணியைக் கிண்ணியைக் கொதிக்க வைச் சால் தானே புட்டைக் கிட்டை அவிக்கலாம்" பொழுது படுற நேரமும் கிட்டிக் கொண்டு வருகிது மழையும் வரும் போலை இருக்கு”
“ஓம், பிள்ளை. நீ போயிட்டு வா, வடமேற்கு மூலையிலை கடும் இருட்டாய் மூடிக்கொண்டு வருகுது, காலமை எறும்புகள் வரிசை வரிசையாய்ப் போச் சுதுகள், ஒவ்வொரு அரிசிக்குறுணலை யும் காவிக் கொண்டு. மழை கொட்டுறதுக்கு முந்தி நீ வீட்டை போய்ச் சேர். ஒடித் தப்பு. குடை தரட்டுமா?"
“இல்லை அப்பு வேண்டாம். தொப்பி இருக்கு" செத்திரு தொப்பியையும் போட்டுக் கொண்டு தன் சபிக்கிளில் விரைந்தாள், அப்பு தமக்குள்ளே ஏதோ முணுமுணுத்துக் கொண்
டும் தலையாட்டிக் கொண்டும் யோசித்தவாறு சிறிது நேரம் இருந்தார். 女
"புதிய கலை புதிய வடிவங்களுடன் ஒரு போதும் தொடங்குவதில்லை. புதிய கலை புதிய மனிதனுடன் தான் பிறக்கிறது.
கவிஞர் இ. பேகர்
42 A fa u és ti 32

கணையாளியில் வந்த
(விஷக்) கணைகள்
39 (Patr
இந்தியப் பிற்போக்கு வாதத்தின் இலக்கியப் பாசறைகளுள் கணையாழி தன்னையும் நன்றாகவே அடையாளங் காட்டியுள்ளது. நவீனத்துவம், மேலோட்டமான ஒரு முற்போக்குத் தொனி போன்ற போர்வைசளால் கணையாழியின் சுயரூபத்தை மூட முடியாது போகிறது. ஏனெனில் கணையாழியின் வழிநடத்தலும் கணையா ளியின் ஒழுங்கான படைப்பாளிளும் தம் குறுகிய ஆதிக்க ர்ேக்க நலன் சார்ந்தவர்களாகவே உள்ளனர்.
சுபமங்களாவில் எஸ். பொன்னுத்துரை அவிழ்த்துவிட்ட மாக் ஸிய விரோத விஷத்துக் குச் சுடச்சுடப் பதில்கள் வந்தன. பொன் னுத் துரையால் கவசமில்லாமல் போராட முடியாததாலோ என் னவோ அவருக்கு கணையாழிக்குள் களமமைக்கப்பட்டது. தனது பழைய பொய்களை "உரத்த சிந்தனை" என்ற தலைப்பில் அவர் அங்கு மறுவார்ப்புச் செய்தார். பொன்னுத்துரைக்கும் கணையா ளியின் முக்கியஸ் தர் இந்திரா பார்த் தசாரதிக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கம் முற்றிலும் தற்செயலானதல்ல.
ஃபெப்ரவரி "95 கணையாளியில் வந்துள்ள கட்டுரைகள், மற் றும் விஷயங்களில் கணையாளியின் விஷ மத்தனம் தெளிவாகவே உள்ளது.
"முடியாட்சி" பற்றிய கட்டுரையில், பிரசாத் என்பவர் தனது ஆழமற்ற அரட்டையை சீனாவை ஒரு ஆக்கிரமிப்பு நாடாக வர் ணிக்கும் ஒரு துணுக்குடன் தொடங்குகிறார். சிக்கிமை ஆ4 கிர மித்து நேபாளத்தை மிரட்டி இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி காஷ்மிரத்தைத் தனதாக்கித் தனது சிறு தேசிய இனங்களை ஒடுக் கும் ஒரு இந்திய அரசு பற்றி ஒரு லார்த்தை நாம் திருப்பிக் கேட்க முடியுமா?
மனுவும் மனித மும் பற்றி எல்லார்சி என்பவரது கட்டுரை மனுவில் எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளதாக "எல்லாம் தெரியும் என்ற போதை அகன்ற மாக்ஸியர்கட்கு உப4ே சிக்கி றது. மனு தீண்டாமையைப்பற்றிப் பேசவில்லையாம் மனு குறிப் பி திம் அகத்தம் சாதி பற்றியதில்லையாம். சாதியத்தை (நால்வி ர்ண முறையை) ஆதாரமாகக் கொண்டது மனு தர்மம். அந்த வர்ணா சிரமே தீண்டாமையின் அத்திவாரம். தீண்டாமை என்பது சாதி மத் தின் அவலட்சணமான வெளிப்பாடு அல்லாமல் அதுவே அடி டன ட யா ைபிரச்சனையல்ல, சாதியத்துக்கு ஒரு ஆய்வறிவுத் தொப்பிவைக்
Srus 32 43

Page 24
கும் முயற்சி புதியதல்ல. மனுவில் உள்ள நீதி, வர்ணச் சார்பானது, வர்க்கச் சார்பானது. மனுவில் உள்ள எல்லாமே பொய் என்பதோ அங்கு அறிவியலுக்கே இடமில்லை என்பதோ மாச்ஸிய நிலைப்பா டல்ல. மனுவின் சாராம்சம் பற்றிய தெளிவு இல்லாமல், அங்கே உள்ள நல்ல விஷயங்களுக்காக அதை நாம் நாடவேண்டும் என்ற கரு த்துக் கொச்சையானது. மனுவுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. அது அன்றைய சமுதாயத்தை, அதன் ஆளும் வர்க்கத்தை அறிய ந மக்கு உதவும். அதற்கப்பால், அதை நமது காலத்துக்கு நீடிப்பது பற்றிய கருத்து அவரவரது சமுதாய நோக்கு சார்ந்தது.
*வ குப்புக் கலவரங்கள் நடுவே சுதந்திரம்" என்ற கட்டுரை, காலஞ சென்ற க. சந் தானம் எழுதியது. இங்கேயும், இந்தியப் பிரிவினையிலும் இந்து- முஸ்லிம் கலவரங்களிலும் ஜின்னாவின தும் மஸ்லிம் கிள தும் பங்குக் த அழுத்தம் அதிகமாக உள்ளது. "முஸ்லிம் தம் பல்கள்" பற்றிக் குறிப்பிடும் சந்தானம் இந்துக் கும் பல்கள் பற்றி ஏனோ பேசவில்லை. இக் கட்டுரை இன்று வெளி யாவதன் தேவை பற்றியும் சிந்திப்பதுநல்லது.
முஸ்தபா என்ற பேரில் எழுதுபவர் கணையாழி ஆசிரியர் கே. கஸ்தூரி ரங்கன் என நினைக்கிறேன். அவரது "புதிய வேதா ளக் கதைகளில் ஒன்று நீளமான புதுக்கவிதை ரூபத்தில், ஆனால் எது வித கவித்துவமுமில்லாதவாறு, உள்ளது. "வெறும் சுந்தரி வீர சுந்தரியான கதை" விடுதலைப் போராளிப் பெண்களை இழிவு செய்வும் நோக் கையுடையது. தனிப்பட்ட பிரச்சனைக்காகத் தற்கொலைசெய்யப் போன பெண்ணைக் காசு தந்து தற்கொலைப் படைத் தலைவியாக்கியதாகக் கதை. அடுத்த இதழில், "வீர மற வர் விடுதலை இயக்கத்தின் கதை" வருமாம். பதவிக்காகக் காலில் விழுந்து கும்பிடுகிற தலைவர்களைக் கொண்டாடுகிற தேசத்தின் எசமானர்களது ஊது குழல்கள் வேறென்ன எழுதும்?
இந்திரா பார்த்தசாரதி சிலகாலமாகவே வைஷ்ணவத்துக்குள் முற் போக்கு வாதத்தைத் தேடி முழுகி எழுகிறார். வைஷ்ணவம் பற்றிய ஆய்வுகளின் தேவையை நான் மறுக்கவில்லை. ஆயினும் ஒரு மூடநம்பிக்கையை அதன் காலச் சூழ வில் வைத்துப் பார்ப்ப தையும் அதைச் சமகாலத்துக்கும் உகந்ததாகப் பரிந்துரைப்பதற்கும் ஒரு வேறுபாடு உண்டு.
கருணாகர் மூர்த்தியின் "ஒரு அகதி உருவாகும் நேரம்" நீகைச் சுவையான ஒரு நல்ல குறுகாவல் ஆயினும், கணையாளியின் இதர விஷயங்கள் மத்தியில் அது வரும் போது, கதையின் தெரிவிற்கான காரணம், அதில் அகதிகளை இளிவு செய்யும் தம்நோக்கத்துக்கு வசதியாக எதையோ கணையாழி கண்டுள்ளது தானோ என்று எண்ண வைக்கிறது. t
தாயகம் 32


Page 25
செய்திப் பத்திரிகையாகப் பதிவு Registered as a New pay
* கேக் தயாரிப்பு
* கேக் அலங்கார
* குளிர்பானத் த
କଟ୍ଫଳ ற்பனை
திருமண வை
பிறந்தநாள் :
எந்த நிகழ்ச்
அழகும் தரமும் சு
கேக் வகைகளை
குறித்த காலத்தில் ெ ந ர ட வே ை
2. தரணி பல்
R) , பலாலி வீதி,
இச்சஞ்சிகை தேசிய கனவ இவ sarla 15/1, Addrar Tr Adana Ku அவர்களால் யாழ்ப்பாணம் கி07, i rr rygg er af F is é féidir y Fg "s (A.

செய்கப்பட்டது Der i T. STi Link H.
|ப் பொருட்கள், | ரப் பொருட்கள்,
யாரிப்பு பொருட்கள்
யாளர்கள்
பவ மா..?
வைபவமா.
சிகளானாலும்
வையும் மிக்க
பற்றுக் கொள்ள நீங்கள்
ன் டி பா இ ட ம்
பொருளகம்
திருநெல்வே பி.
க்கியப் பேரவைக்காக யாழ்ப்பா வீதியிலுள்ள சு. தணிகாசலம் அருச்சுனா வீதியிலுள்ள பாழ்!
வளியிடப்பட்டது.