கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1997.08

Page 1
盏呜 @、
சோ. பத்மநாதன்
F。甲、于、 முருகையன்
பேராசிரியர் ந. சுப்பிரமா
| இ கிருஷ்ணகுமார்
.שלשה השנה תי abו
இயல்வான ன்
நர்த்தனா | அழ பகிர தன்
LTTLLL
岛。 ஜெயசீலன் குழந்தை ம. சண்முகலிங் என் சண்முகலிங்கன்
 
 

5-8-1997

Page 2

புதிய 8ன நாயகம்
புதிய வாழ்வு
புதிய நாகரிகம்
5-8-1997 இதழ் 34
மக்கள்குரல்
யுத்தம் நிறுத்தப் பட வேண்டும். அரசியல் தீர்வின் மூலம் அமைதி நிலை மீண்டும் ஏற்படுத்தப் படவேண் டும். இதுவே போரினால் துயருறும் மக்களின் ஒரு மித்த குரலாகும். சாவீட்டில் ஒப்பாரியைப் போல, முடி வில்லாத ஒரு யுத்தச் சுழலில் சாமதானத்துக்கும் அர சியல் தீர்வுக்குமான குரலாகவே இம் மக்களின் குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்க முடியும். யுத்த நிலை மேலும் நீண்டு செல்வது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல விளை வுகளைத் தரப்போவதில்லை.
தேர்தல் காலத்தில் உறுதியாக ஒலித்த சமாதா னத்துக்கான மக்களின் குரல்கள் மெல்ல ஒடுங்கி அர சியற் கட்சிகள் இடையிடையே வெளியிடும் பத்திரிகை அறிக்கைகளாக இன்று சுருங்கிவிட்டன. அரசும் இக் குரல்களுக்கு செவிசாய்க்காது. யுத்தத்தின் மூலம் சமாதானம் எ ன் ற புதிய கோஷத்துடன் போரைத் தொடர்கிறது.
தேர்தல் காலங்களைப் போல போர்க்காலச் சூழ லில் மக்கள் குரலுக்கு எ வரும் மதிப்பளிப்பதில்லை. அவசியமானால் அச்சுறுத்தி அக்குரல்களை ஒடுக்கு வதுமுண்டு. இதனால் ஏற்படும் மக்களின் மெளனங் கள் தொடரும் போருக்கு இடையூறை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் போரின் விளைவுகளை தாங்கி நிற்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் நீண்ட நோக்கில் இது நல்லதல்ல.

Page 3
போர்க்காலச் சூ ழ லி ன் அச்சத்தால் ஏற்படும் மெளனங்கள் கூட நீண்டு நிலைப்பது ஆரோக்கியமான தல்ல. அச்சுறுத்தல்களுக்கு எ கிராக எழும் ஆழ்மன உணர்வுகள் மனித மனங்களில் வெறுப்பையும் விரோ தத் தையும் மே லு ம் ஆழப்படுத் தவே வழி செய்கின்றன. மேலும் இத்தகைய அச்ச நிலை மக்களை வழி நடத்த வேண்டிய சமூகப்பொறுப்புள்ள கல்விமான் களையும், அறிஞர்கள், ஆன்மீகத்தலைவர்களையும் மெ ள ன ப் பண்பாட்டுக்குள் தம்மை மறைத்துக் கொள்ள வழி செய்கிறது.
இது மக்கள் யுகம். ஜனநாயக அரசியல் அமைப்பில் மட்டுமல்ல, எத்தகைய அரசமைப்புக்கள் நிலவும் நாட் டிலும், மக்களின் சமூக அறிவியல் பண்பாட்டு வளர்ச் சியும், அரசியல் பங்குபற்ற லுமே ஆரோக்கியமான அரசுகளை உருவாக்க வழிவகுக்கும். அராஜகத்தின் ஆணிவேர் அரசியல் விழிப்புணர்ச்சியற்ற மக்களிடமே ஆழமாக வேரூன்றுகின்றது.
* அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம், யுத் தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்' இது இந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மாபெரும் செயலறிஞ னின் கூற்று, இரத்தம் சிந்தாமல் பேசிய இனவாத அரசியல் இன்று முடிவில்லா த யுத்தமாக நீள்கிறது. பல்லின மக்கள் வாழும் நாட்டில் யுத்தம் முலம் சமாதா 60 ம் என்பது வெந்த புண்ணில் மேலும் வேல் பாய்ச்சுவ தாகவே அமையும்.
உரிமை என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் அல்ல அதன் ஆழ்ந்த அர்த்தத்தில் இயல்பா கவே உள்ள உரிமைகளை பரஸ்பரம் ஒருவருக் கொரு வர் ஏற்று மதித்தலே ஆகும். இத்தகைய பரந்த நோக் குடன் இனப் பிரச்சினையை இருசாராரும் அணுகுவதன் மூலமே, நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் மீண் டும் ஏற்படுத்தி இனப்பிரச்சினைக் கனா அரசியல் தீர்வை எட்ட முடியும். யுத்தத்தை நிறுத்தி இத் சுகைய அரசியற் தீர்வை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்பதே தொடரும் இப்போரினால் ப ல் வேறு நிலைகளிலும் துயருறும் மக்களின் ஒன்றுபட்ட குரலாகும்.

《《༄། 《༧ 《《།
-9 tetor (s 65ö5 60 I V நினைவிருக்கிறதா ) நான் வீட்டில் வாழ்ந்த காலத்தில் மகள் ) என்னை ܐܘܗܡܠ ܓܡܬܐ ܐܓܠ **தின்ன மகள்" என்று அழைப்பாங்
அது
"குடும்பச் சுமையைக் குறைப்பதற்காய்" நான் புறப்படுமுன்! கண்காணாத் தொலைவில் அந்நியர்களிடை
என்னை “லிஸி"- என்று அழைக்கிறார்கள்! தெருவில்
இரு கைகளிலும் தலையிலும் சுமைகளைத் தூக்கிச் செல்கையில்
என்னை தமிழில்: *பணிப்பெண்" என்கிறார்கள்! சின்னப் பிள்ளையின் கையைப்பிடித்து சோ. பத்மநாதன்
அதை
பள்ளிக்குக் கூட்டிச் செல்கையில் "அதோ போகிறாள் பிள்ளையின் செவிலி?* என்கிறார்கள்! உணவு சமைக்கையில் பரிமாறுகையில் தண்ணீர் அள்ளுகையில் விறகு கொத்துகையில்
என்னை * சமையற்காரி" என்றார்கள் ஆனால்,
அம்மா அன்றாட வேலை முடிந்து என் பாயில் உடலை நீட்டுகையில் என் கனவுகளில்
நீ வந்து ங்ேகள மூலம் காதோடு அழைக்கிறாய் மொனிக்கா *"சின்ன மக்ளே??என்று! ரூவன்பத்திரா  ை
தாயகம் 34 3

Page 4
வேதம் புதிது
பெரு மண்ணின் துப்பக் அமாருப் போராளியே உனது தேசத்து மண்னை அந்நியர்க்கு தாரைவார்த்து a 6ir தோழர்களை
வதை முகாம்களில் வைத்து வாட்டும் கொடிய அரசின்
மந்திரிக்கு எதிராக தீட்டிய துப்பாக்கியின்குறியை நீ ஏன் தளர்த்திக் கொண்டாய்.
நூற்றி ஒரு நாள்
உன் எதிரியின் இதயத்திலும்
மனிதநேயத்தின்
உருவச் gress 196ŵr GoffaSL - 6 Taciau 60aflearn7 ganr?
மரணத்தின் விவிம்பில் நீ நின்ற போதும் உனது துப்பனக்கியை மெளனமாக்கி மனச்சாட்சியைக் ea. சந்தையில் விற்கமுனையும் இவ் உலகத்துக்காக நீ உகுத்த கண்ணிர்த் துளிகள்
உனது துப்பாக்கியை மட்டுமா ஓரமாகியது.
நீ வடித்தி கண்ணிரால் மனிதம் துளிர்த்தது. உலக மானுட ே தனது மனச்சாட்சியில்
த் தணிகையன்
படிந்திருந்த துரசுகளை ஒரு முறை கழுவத் துடித்தது.
திருச்சபையின் சங்கீதம் கூட உங்களது உயிர்களுக்கு உலைவைத்த உலுத்தர்களின் காதுகளை உருக்கவில்லை.
ஒடுக்கப்படும் மக்கள் விழிக்கும் வரை அவர்களுக்கு குழிபறிக்கும் ஆதிக்கவசதிகள் அசகாயகுரர்கள்தான்,
உலகெங்கும் மணித்துவத்தை குழிதோண்டிப்புதைப்பதில் கைதேர்ந்தவர்களும் கூடி இருந்தல்லவா உங்களுக்கு குழிபறித்தார்கள்.
ரத்த நெடில் வீசும் இஇவர்களது
அறிவுச் சுரங்கங்களில் இருந்தல்ல உங்களது இதயச்சுரங்கங்களிலிருந்து இம்மனுக்குலம் அகழ்ந்து கற்கவேண்டிய வேதங்கள் புதிது.
தாயகம் 34

நின் இங்கு அவலமா? கக் கிடக்கின்றேன். எனனைப்
பற்றிக்கேட்பார் யாரும இல்லை. நான் சரியாக சாப்பிட்டது எப் போதென்பதே எனக்கு மறந்த போய் விட்டது. என்னைப் பற்றி யாருக்கும் கவலையிலலை. முன் னரெல்லாக் நானும் ஒரு அகதி என்று எண்ணிக் கொள்வேன். இப்போது நானொரு அனாதை யாகவே ஆகிவிட்டேன். என் எஜ மானர் என்னையும் தன்னோடு கூட்டிக் கொண்டு போயிருக்க லாம். இப்போது அவர்களெல்லா ரும் எங்கிருக்கிறார்களோ தெரி யாது. அந்த வீட்டில் . . . . அதுதான் என்விடு. அம்கு வேறு யாரோ இப்போது இருக்கிறார் கள். நான் அங்கு போனால் என்னை கல்லால் அடிக்கிறார் கள். எனக்கு ஆத்திரமும் அழு கையும் வருகி ற த. தேங்கிக் கிடந்த மழைக் கண்ணிரில நான் என்னைப் பார்த்துவப்ட்டு அரை முழுவதும் அழுஆேன். அத் என் பிறகு எனது விம்டத்தை பிரதி பலிக்கக்கூடி* எதன் முன்னும் தான் நின்று பார்ப்பதில்லை.
என் எஜமானரின் அந்த அழகான சின்னப் பெண் நிரோ,
5тшакtü 34
* சிவா மலரவன்
ஜிம்மி . ஜிம்மி என்று எவ் வளவு அழகாக அழைப்பாள். என்னைத் தூக்கி வீட்டு அறை யிலுள்ள பெரிய நிலைக் கண் ணாடியில் காட்டுவாள், "அட நான் எவ்வளவு அழகாக இருக் கிறேன்” என நான் கrவமாய் பெருமைப்பட்டுக் கொள்வேன். அதற்கு சாட்சியாக அந்த பெண் என் முகத்துடன் தன் முகத்தை ஒட்டும்படி சேர்த்து வைத்துச் சிரிப்பாள். அவளுக்குத் தான் என்மேல் எவ்வளவு பிரி
அந்த சுட் டி ப்  ைபயன் யாருக்கும் தெரியாமல் என்னை சுள்ளியால் அடிப்பான். நான் கத்தும்.ோது அதைப் பார்த்து அவன் சரித்து ரசிப்பான். எனக்கு அலன்மேல் கோ பம் வராது. ஏனென்றால் அவன் தினமும்
எனக்கு நிறைய "பிஸ்கற் தரு வா ன் . அவன் மேல்நோக்கி "பிஸ்கற் துண்டுகளை எறிந்
தால் நான் அதனை மேலேயே வைத்துப் பிடிக்க வேண்டும். அப் படி தான் பிடிக்காவிட்டால் அவ ணுக்கு கோபம் வந்து விடும். எனக்கு அது கஸ்ரமான விளை

Page 5
பாட்டல்ல. தா ன் இலகுவாக அதனைக் கற்றுக் கொண்டுவிட் டேன். அவன் சில பொழு து என்னை அடித்தாலும் அன்பில் தான் அடிக்கிறான் என்று பின் னர் புரிந்துகொண்டேன்.
ஆனாலும் அந்தச் சின்னப் பெண் நிரோ மீதுதான் எனக்கு அதிக விருப்பம். அவள் என்னை ஜிம்மி என்று அன்பாகக் கூப் பிட்டு அணைக்கும் போது இத மாக இருக்கும். மாலை நேரத் தில் கடற்கரைக்கோ, கடைக ளிற்கோ போரும் போது என் னையும் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். எனது எஜமான ரின் அந்கப் பெரிய படகுக்காரில் சவாரி என்றால் எனக்கு மிகவும் ஆனந்தமாக இரு க் கும். என் எஜமானியும் பிள்ளைகளும் கூட பின் இருக்கையில் தான் இருப் பார்கள். நான் முன் இருக்கை யில் எஜமானரின் பக்க த் தில் இருந்து ஜன்னல் வளியே புதி னம் பார்த்துக் கொண்டிருப் பேன். எஜ டானர்தான் காரை ஒட்டுவார்.  ெத குக் களி ல் எதையோ கிளறிக் கொண்டும், சண்டைபோட்டுக் கொண்டும் நிற்றே தெரூ நா ய் க ைஎ ப் பார்த்து நான் முகத்தைச் சுழித் துக் கொள்வேன். அத்துடன்என் னைப்பற்றி பெருமைப்பட்டும்  ெகா ள் வே ன், அந்த தேரம் எனது எஜமானர் எனது கார்
சாரதி போலவும், நான் தான்
எஜமான் என்பது போலவும் ஈசைக்கு ஒரு உணர்வு வரும். ஆனால் வீட்டுக்குப் போய் எஜ
é.
மானியம்மா வைக்கிற ருசியான பாலைக் குடிக்கும்போது அந்த எண்ணம் மறைந்துவிடும்.
கடற்கரைகளில் என து எஜமானர் கடும்பத்துடன் நான் மிகவும் கம்பீரமாக நடப்பேன். அந்த நேரங்களில் அவ்விடங்க ளில் நிற்கிற தெருநாய்கள் என் னைக் கண்டு பயந்து தூர ஓடும். அப்போது நான் மேலும் கம்பீர
மாக, கர்வத்துடன் காணப்படு வேன்.
எ ஜமா னர் வீட்டில் எனக்கு பாலும், "பிஸ்கற்றும் இன்னும் புதிய புதிய உணவு வகைகளும் தரும்போ டி நான் தெருவில் கண்ட அந்த நிர்வா ணச் சிறுவனைப்பற்றி நினைத்து *வதனைப்படுவேன். நான் கண்ட போது அவன் மிகவும் அழுக் காக, வடிந்த மூக்குடன் ஏதோ சாப்பிடமுடியாத ஒன்  ைநிற வாயில் வைத்துக் கடித்துச் சாப் பிடக் கஸ்ரப்பட்டுக் கொண்டி ருந்தான். அவனைப்போல வேறு பலரையும் நான் கண்டிருக்கி றேன்.
கடற்கரையில் கிழிந்த பாவாடையுடன், சிறிய பச்சைக் குழந்தையுடன் பிச்சைகேட்டு வரும் அந்தச் சிறிய பெண் னம்ை பார்க்க மிகவும் அருவ ருப்பாக இருக்கும். அவள் என் னைப் பார்த்து மிரண்டபடி எஐ மானரிடம் பிச்சை கேட் கும் தோரணை அவள் மேல் எனக்கு இரக்கத்தை ஏற்படுத்தியதுண்டு.
தாயகம் 34

இவ்வாறான சிந் த  ைன கள் எனக்கு வந்தாலும் நான் எனக்கு வைக்கப்படுகிற உணவை முழு வதுமாக உண்டுவிடுவேன். அத
னால் தான் நான் மிகவும் கொழு கொழுவென்று அழகாக இருக்க முடிந்தது. எனது அடர்த்த “பிற
வுண் நிற உரோமம் என க் கு மேலும் அழகைத் தந்தது. நிரோ எனது உரோமத்தை வருடி விடு வாள். அவளுக்கு அதில் ஒரு சுகம். எனக்கும் தான்.
வீட்டுக்கு வருகிற விருந் தாளிகள் கூட என்மேல் மிகவும் அன்புகாட்டுவார்கள். சிலர் தாம் புறப்படும் வரையில் என்னைத் தடவிக் கொடுப்பார்கள். வீட்டு மாடிப்படிகளில் தான் தயமாக ஏறி இறங்குவதை அனேகமாக எல்லோருமே ரசிப் பார் க ள். ஜிம்மி ஜிம்மி என்று அவர்கள் எல்லோரும் அடிக்கடி பே சிக் கொள்வார்கள். அப்போதெல் லாம் எனக்கு மகிழ்ச்சி தாழாது.
திடீரென சில நாட்கள் எல்லோரும் பெரும் பரபரப்பாக இருந்தார்கள். அவர்கள் முகங் களில் பயமும் கவலையும் இருந் தது. எஜமானரின் முகத்தைப் பார்க்கவே முடியாமல் இருந்தது. வீதி களி ல் ஒரு அவசரம் குடி கொண்டு இருந்ததை நான் அவ தானித்தேன். முதலில் எனக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர் தூரத்தில் பெரிய சத்தங்கள் கேட்கத் தொடங்கியது. எனக்கு இவை அதிகமாகவே கேட்டன. சிறிதும் பெரிதுமாக சத்தங்கள்
தாயகம் 34
3. i samr mrs Raub,
தில்லை.
வர வர நெருங்கி வந்தன. அவை காதுகளை செவிடாக்கும் அள வுக்கு அதிர்ந்தன. வீட்டில் எல் லோரும் அதிர்ச்சி அடைந்தவர் LuaLua. FTL. - p -- Syuh
காணப்பட்டனர். என்னைக்கூட
யாரும் சரியாக க் கவனிப்ப சத்தங்கள் பலமாகக்
கேட்டபோது எஜமான் தனது குழந்தைகளை த ன் னு டன் அ  ைண த் து க் கொண்டார்.
நிரோவும், சுட்டிப்பையனும் மிக வும் பயந்து போனவர்களாகவே
காணப்பட்டனர்கள். சத்தங்களை கேட்க எனக்கும் பயமாகவே இருந்தது. ஆனாலும் என்னை
யாரும் அனைத் துக் கொள் ளவோ அல்லது கவனிக்கவோ
கூட இல்லை. அந்த இறுதிநாளை
நினைத்த்ால் எனக்கு இன்றும் நடுங்குகிறது. சத்தங்கள் மிக நெருங்க நொங்க வீதியிலும் வீட் டிலும் பரபரப்பு மிக அதிகமா
கியது. வீட்டில் முக்கிய சாமான் கனை எல்லாம் பெட்டிகளில் கட்டி வைத்தார்கள். முன்னர் ஒருபோதும் இப்படி நடந்த
தில்லை. எனக்கு ஏனென்றும் புரி
யவில்லை. ஆனால் ஏதோ அசம் பாவிதம் நடக்கப்பேஈகிறது என் பது நன்றாகப் புரிந்தது.
பாகும் என்னை அவ்வள கவனிக்காதது எனக்கு மனக்கஸ்ரமாக இருந்தது. "கேற்” வரை போய் வீதியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வத் தது. மெதுவாக நடந்து "கேம்" வரை போய் வீதியைப் பார்த் தேன். வழமைக்கு மாறாக எல்
ean (y B5

Page 6
கன் வீட்டுக் கேற்" முழுவதும் திறந்து போய்க்கிடந்தது. வீதி வில் ஒரே வேகம் பலர் வாகனங் களிலும், நடந்து ம், மூட்டை முடிச்சுக்களுடனும் எங்கோ ஒடு வதுபோல் \வே கமாக போய்க் கோண்டிருந்தனா, இதற்கு முன் னரி இவ்வளவு நெருக்கமான நட பிாட்டத்தை அந்த வீதியில் நாள் கண்டதே இல்லை
நான் எங்கள் வீட்டுக்கு எதிராக இருந்த வீட்டைப் பார்த் தேன். அங்கிருந்து எங்கள் வீட் டிற்கு தினமும் வந்து என்னை செல்லமாய்த் தட்டிக் கொடுக்கிற அந்த உயரமான பெண் நினை -வுக்கு வந்தாள். சிலவேளை அவ ளாவது இந்த நேரம் என்னை அணைத்துக் கொள் ள மாட் டானா என்ற நப்பாசை வந்தது. எனவே வீதியைக் கவனமாகக் கடந்து அந்த எதிர் வீ ட் டு க் “கேற்றுக்கு அருகே ஒரு சிறிய இடைவெளி கேற்றுடன் இணைந் ததாக இருந்தது. அது நான் இலகுவாக உட்செல்வதற்கு போதுமானதாக இருக்கவில்லை. எனினும் நான் எனது உடம்பை வளைத்து மிகவும் சிரமப்பட்டு ஒருவாறு உள்ளே சென்துவிட் டேன். எனினும் அங்கு எனக்கு ஏமாற்றமே காத்திகுந்தது. அவர் களது முன் கதவு பூட்டப்பட் டிருந்தது. அங்கு நிலவிய அமைதி வீட்டில் யாரும் இல்லை என்பதைக் காட்டியது.
இந்த தேரம் என்னை யாரோ அழைப்பது
திடீரென
போன்ற உணர்வு எனக்கு ஏற். பட்டது. உற்றுக் கவனித்தேன். ஆம் எனது எஜமானியரின் குரல் தாள், ஜிம்மி . ஜிம்மி என அழைத்துக்கேட்டது. அதுவும் அவசரமாக அழைப்பது போலி குந்தது. தொடர்ந்து நிரோவின் குரலும் என்னை அழைத்தது; கேட்டது. நான் அவசரமாக ஒட திரும்பினேன். முன்னர் வந்த இடைவெளி ஊடாகவே திரும்பி வர முயற்சித்தேன். ஆனால் அந்த சிறிய இடைவெளியினூ டாக வெளியேறு வது நான் உள்ளே சென்றதைவிட சிரம மாக இருந்தது. அவ் இடை வெளியில் நான் சிறு பொழுது சிக்கிக் கொண்டேன். எனினும் மிகவும் சிரமப்பட்டு திமிறி ஒரு வாறு வெளியே வந்தேன். எனி னும் நான் வெளியே வந்தபோது
காலம் கடந்துவிட்டிருந்தது.
என் எஜமானரின் கார் எமது வாசலைத் தாண்டி வெளியேறிப் போய்க்கொண்டி ருந்தது. காரினுள் குடுப்பத்தார் ால்லோரும் இருந்தது தெரிந். தது. அதே நேரம் நிரோவும் என்னைக் கண்டிருக்க வேண்டும். அவள் கார் ஜன் ன லூ டாக தலையை நீட்டி ஜிம்மி. . ஜிம்மி என்று கத்திக் கூப்பிட் டாள். நான் காரின் பின்னால் ஒடினேன். ஆனால் கார் வேக மாகப் போனது. நான் களைக் காமல் ஓடினேன். நிரோ, ஜிம்மி ஜிம்மி என்று அழுதபடி கத்தியது கேட்டது. ஆனாலும் என்னால் காரின் வேகத்துக்கு
bg r*
தாயகம் 34

ട്ടുണ്ട്രേ
ஒருவர்
கொடூரமான நோய்.
முடியாமல் போய்விடும்.
தொடர்ந்து ஈடுகொடுக்க முடிக வில்லை. எனக்கும் காரிற்குமான இடைவெளி வர வர அதிகரித் தது. இறுதியில் நிரோவின் மூக மும் காரும் என் கண்களில் இருந்து மறைந்தேவிட்டது. எ ன க் கு அழுகை வந்தது. என்ன செய்வ தென்றே தெ ரிய வில்  ைல. திரும்பி வீட்டுக்கே நடந்தேன், நீண்ட துர ர ம் நடக்கவேண்டி இருந்தது. வீட்டின் முன் கதவு பூட்டியிருந்தது முன் இருந்த சீமேந்து த6 "பில் மாமா நிழல் படும் இடத்தில படுத்தே ை மிக வும் க 60 ள ப் பாக இருந்தது. என்னை கூட்டிச் செல்ல திரும்பி வருவார்கள் என்று நினைத்து திருப்திப் பட்டுக்கொண்டேன். காலை வரை யாரு மே வர வில்லை. பசித்தது. வீட்டின் பின் &க்கம் போனேன். அங்கு மதிய உணவின் மீதி கொஞ்சம் கொட் டப்பட்டிருந்தது. அதை சாப்பிட் டேன். எனக்கு அது அவ்வளவா கப் பிடிக்கவில்லை. எனினும் பசியில் சாப்பிட்டேன்.
தாயகக் 34
தேவையற்றவராகப்
காசரோகம், போன் வைற்றைக் குணப்படுத்த மருந்துகள் உண்டு ஒருவர் கிேவையற்றவராகப் போகும்வேளை, ருக்கு கரு?? கைாட்டி பராமரிக்க ஒருவர் பட்சத்தில் இக் கொடூர நோயைக்
போவது ஒர் தொழுதோய்
a 6) இல்லாத குணப்படுதவே
அன்னை தெரேசா
சத்தங்கள் மிக நெருங்கின எனக்கு அருகில். மிக அருகில் வெடிப்பதாய் உணர்ந்தேன். சத் தங்களுடன் மட்டும் எதுவுமே நட வாமல் இரண்டு மூன்று நாட்கள் நகர்ந்தன. நான் மிகவும் பயத்து டன் அங்கும் இங்கும் ஒடித்திரிந் தேன். என்னைத்தேடி அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையும் போய்விட்டது. அதன்பின் அவர் கள் யாரும் வரவேயில்லை. அம் பகுதிகளில் எ ன் கண்களுக்கு மனித நடமாட்டமே தென்பட வில்லை. இது என் பயத்தை மேலும் அதிகமாக்கியது. அங்கங்கு சில தெருநாய்கள் ஒடித்திரிந்தன. அவற்றுடன் சேர எனக்கு விருப் பமேயில்லை. எனக்கு பயத்தில் பசியெடுப்பதே குறைந்திருந்தது. எ ன் றாலும் அவ்விடங்களில் காணப்பட்டன்னக்குப்பிடிக்காத சில உணவுகளை நான் சாப்பிட் டேன். நான் கண்ட அந்த "திர் வாணச் சிறுவனின் நிலைக்கு நான் தள்ளப்பட்டுவிட்டதை உணர்ந்தேன்.

Page 7
சத்தங்கள் மிக மிக தெளுக் கமாகக் கேட்டன. என் அருகி லும் பாரிய சத்தங்களுடன் புல
கும் காலில் காயம் ஏற்பட்டது. அது பெரிய காயம் இல்லையென் றாலும் என்னால் வலி தாங்க முடியாமல் இருந்தது. பயத்தா லும் வலியாலும் நான் பலமரஈ கத்தினேன்; என் வாழ்க்கையில் அதற்கு முதல் நான் இப்படிக் கத்தியதே இல்லை. எதிரே இருத்த வீடுகள் என் கண் முன் னேயே வெடித்துச் சிதறின. நான் பயத்தில் வீதியில் இறங்கி ஒடினேன். எல்லா இடங்களும் மயானம்போல் இருந்தது. ஒரு மனிதப் பிணம் வீதியில் கிடத் தது. அதனை சில தெகு நாய் கள் இழுத்துக் குதறி தின்று கொண்டிருந்தன. நான் அவ்வி டத்திற்குப் போ க விரும்ப வில்லை. வீதிகளில் தான் வேறும் சில மனிதப் பிணங்களையும், மாடுகள், ஆடுகள், நாய்கள் போன்றவற்றின் உ யி ர ற் ற சி  ைத ந் த உடல்களையும்கூட கண்டேன். ஒரு வேளை நானும் இப்படித்தான் சிதறிப்போய்
ணம் வந்தபோது நான் நடுங்கி
னேன். உயரமாக அ ழ காக இருந்த பெரிய கடைகள், கட்டி all findsir எல்லாம் நிலத்தில்
வீழ்ந்து கிடந்தது.
திடீரென ஒருநாள் அங்கு வித்தியாசமான புதிய மனிதர்க வின் நடமாட்டம் காணப்பட் டது. அவர்கள் கைகளில் பெரி
தாகவும் சிறிதாகவும் எதை எதையோ வைத்திருத்தார்கள் •
ல அவர்களின் உடைகள் மிக வித்தி தும் வெடித்துச் சிதறின. எனிக்
யாசமாகவும் தொப்பிகள் புது மையாகவும் இருந்தன. சில வித் தியாசமான வாகனங்களும் வந் தன, அந்த வாகனங்கள் பெரிய மதில்கள், மரங்கள் எல்லாவற்றையும் இடித்து வீழ்த் திக் கொண்டு பெரிய சத் தத்து டன் வந்த விகம் பார்க்க பயங்
சுவர்கள்,
“கரமாக இருந்தது. இந்த வாக
னங்களில் இருந்தும் பு தி த 7 க வத்தவர்களின் கைகளில் இருந்த பொருட்களில் இருந்தும் பாரிய பாரிய சத்தங்கள் டட் . டட் . டர்ர்ட் என்றும் டொம் , டாம், டும் என்றும் முளங்கின. வானத் திலும் பல தன. அவை வந்த போதும் பல பாரிய சத் , க்கள் கேட்டன. பின் நீண்ட நாட்களாக அந்த புதிய மனிதர்களின் நடமாட்டமே அதி கமாக இருந்தது. நான் பயத்தி னால் அவர்களைக் கண்டதும் ஒட்டமெடுத்தேன். என்றாலும் அவர்கள் எநீந்த உணவுப் பொ திகளிலிருந்து மீதியையே நான் சாப்பிட வேண்டி இருந்தது. எள் றாலும் எனக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. பசியின் அகோரத்தால் நானும் ஏனைய தெருநாய்களைப்போல ஆடு,மாடு களின் பிணங்களை பிய்த்துத் திண்ன வேண்டியதாய் ஏற்பட்டு விட்டது. தெரு தாய்கள் பிணங்" களின் அருகில் குவிந்து நிற்கின் றன. நான் அரங்கு மோனால் அவை என்னைக்கண்டு ஓடிவிடும் என நான் நினைத்தேன். ஆனால்
விம7னங்கள் பறந்
தாயகம் 34

மாறாக அவை என்னைக் கடித் துக் குதறின. நான் திருப்பிக் கடிக்க முயன்றேன். ஆனால் அவற்றின் காக்குதலுக்கு என் னால் ஈடு கொக்க முடியாமல் ஒடி வந்துவிடுவேன். பின் நீண்ட நேரம் தும் மெதுவாக போய் எஞ்சிக் கிடக்கிற சில எலும் புத்துண்டுக ளில் ஒன்றை எடுத்து ஒழிந்தி ருந்து கடிப்பேன். எனக்கு உடம் பெல்லாம் வலியெடுத்தது. மிக வும் சோர்வாக இ ரூ த் த து வெடிக்காயத்தாலும் தெருநாய் களின் காக்குதலாலும் argiF
உடம்பு மிகவும் வருத்தப்பட்டுப்
போனது, அத்துடன் எனக்கு என் எஜமானர் குடும்பம் பற்றி யும் முக்கியமாக நிரோ பற்றியும் யோசனை வந்துபோனது. எப் படி இருந்து இப்படி ஆகிவிட் டேன் என்று கவலையாகவும் இருந்தது. இவற்றால் நான் மிக
வும் இழைத்துப் போய்விட்டதாக
உணர்ந்தேன். இந்தத் தெருநாய் களெல்லாம் என்னைக் கண்டு ஓடாமல் திரும்பிக் கடிப்பதை நினைத்தால் எனக்கு ஆச்சரிய மாக இருந்தது. என் கம்பீர தோற்றத்தில் எனக்கு முதல் முறையாக சிறிது சந்தேகம் வந் தது. என் தோற்றத்தைப் பார்க் கக் கண்ணாடி தேடினேன். ஒரு உடைந்த கடையினுள்ளே அது எனக்கு கிடைத்தது. அதில் எனது உடலைப் பார்த்தேன். ஆனால் கண்ணாடிக்குள் ஒரு தெருநாய் நின்று கொண்டிருந் தது. எனக்குது.ாக்கிவாசிப்போட் டது. சுற்றிலும் Urf fî â35sar
தாயகம் 34
காத்திருந்து இரவான
அங்கு வேறு தாய் எதையும் க்ரி" னவில்ல்ை. மீண்டும் கண்ண்ா டியைப் பார்த்தேன். சந்தேக மாக இருந்தது ஒரு வேளை நான் தானோ? கண்ணாடியை முட்டிட் பார்த்து கண்ணாடிதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். எனக்கு அழுகைவந்தது. என் உடலில் சில இடங்களில் மயிர்கள் கொட்டி குட்டைபிடித்திருந்தது
பல இடங்களில் இரத்தக் காயங் கள் காணப்பட்டன. மிகவும் மெ லிந்து ஒரு நோய் வத்த தெரு நாய் போல நான் மாறிப் போபி குந்தேன். அப்போது தான் தெரு நாய்கள் என்னைக் கடிக்க வருவ தன் இரகசியம் எனக்குப் புரித் தது. எனக்கு இது பெரும் மனக் கஸ்ரத்தைக் கொடுத்தது எனது இந்த நிலையை என்னால் தாங்
கிக் கொள்ள முடியவில்லை,
நாட்கள் ஒடிக்கொண்டிருத் தன. வந்த புதிய மனிதர்கள் இருந்து கொண்டேயிருந்தார் கள். அவர்கள் கைகளில் வெடிக் கும் பொருட்கள் எப்போது: இருந்தது. அந்தப் பயங்கர வாக் னங்களு1 , வேறுபல வாகன கில் ளும் வேகமாய் ஒடித்திரிந்தன எனக்கு சாப்பாடு கிடைப்பது 'பரும் கஸ்ரமாகவே இருந்தது. கிடைத்தாலும் மிகவும் சொற்ப மாகவே கிடைத்தது. சில நாட் களில் சாதாரண ம னி த ர் க ள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கினார்கள். சில வாக் னங்களும் வந்தன . நான் எனது எஜமானரின் காரும் வருமென எதிர்பார்த்தேன்.

Page 8
நீண்டநாட்களாக பலர்வந்து கொண்டிருந்ார்கள். ஆனால் என் எஜமானரின் குடும்பத்தினர் கட்டும் திரும்பிவரவேயில்லை. அவர்கள் வத்தால் தான் முன் போல ஆகிவிடலாம் என்ற தாப்பாசை எனக்கிருந்தது. ஆனால் அவர்கள் என்ன அடை நபாளம் கண்டு கொள்வார்களா என்றும் சந்தேகமாக இருந்தது. தான் அந்த வீட்டிற்குப் போய்ப் பார்த்தேன். அங்கு கதவுகள் உடைபட்டு திறந்தபடி கிட த்தது. முன்னால் போடப்பட்டிருந்த, தான் படுக்கிற அத்த அழகிய, சோபாக்களில் எதையுமே கான வில்லை. யார் வந்தார்கள் என் றே தெரியவில்லை, வீடு வெறிச் சென்று இருந்தது. எனக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. உடனே வெளியேறிவிட்டேன். கரி ஸ் போன போக்கில் நடந்தேன் காலம் போகப் போக நான் மேலும் இழைத்துப் போவதாக உணர்ந்தேன். என்னால் நடக் அவே முடியவில்லை. ஒரு ந7 ஸ் அந்தக் கார் வந்தது எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை காரி ஒள் நிரோ இருப்பாள் என்று பார்த்தேன். ஆனால் எனக்கு அதிர்ச்சி காத்திகுந்தது. அந்தக் காரில் இருந்தவர்களில் யாருமே என் எஜமானரின் குடும்பத்தா சில்லை. சில புதியவர்களே இருந் தார்கள். ஆனால் எனக்குத் தெரி யும் அது நிச்சயம் எனது எஜமா னரின் கார்தான். நான் முன்னி குக்கையில் கம்பீரமாய் இருந்து போன கார் தான். நான் மீண் டும் ஒரு முறை அத்த வீட்டுக் குப் போனேன். நீங்கும் வேறு யாரோ புதியவர்கள் இருந்தார்
2
கள். நான் வீட்டை அண்மிந்து வாசலை நெருங்கிய போது அங் கிருந்தவர்கள் என்னை நோக்கி சுற்களை வீசித் துரத்தினார்கள். இவற்றில் ஒரிரு கற்கள் என் மேல்ப் பட்டன . அந்தக் கற்கள் பட்ட வேதனையை விட அந்த வீட்டில் எனக்கு இடமில்லை என்ற மனவேதனையே என்னை அதிகமாக வருத்தியது. அதன் பின் நான் அந்த வீட்டுக்கே போவதில்லை. அகதியாய்ப் போன மனிதர்சன் கிரும்பி விட் டார்சள். ஆனால் நானோ ஒரு அனாதையாகவே ஆகிவிட்டேன். எனக்கு ஆறு கல் தருவார் யாரு மில்லை எனக்கு நடப்பதே மிக வும் சிரமமாகி விட்டது. உணவு கிடைப்பதோ அரிதிலும் இரி காகி விட்டது. தேங்கிக் கிடந்த மழை நீரில் நான் என்னைப் பார்த்ன்ே. எனது உடலில் உரோமமே இல் லாமல் முழுவதும் குட்டை * மும் விட்டது. நான் தெரு நாய்களை விட கேவலமாக இருக் கிறேன் மழைநீரில் என்னைப் பார்த்த 4ன்று முழுவதும். நான் எனக்காது ழுதேன், எனக்கு விரைவில் மரணம் வந்தாலு:ம் மகிழ்ச்சியாக இ குக்கும் என்று தான் நான் இப்போது நினைக் றேன். இந்த அகதிவாழ்க்கை எனக்கு வெறுத்துவிட்டது. அட நான் பாட்டுக்குப் புலம்பிக் கொண்டே இருக்கிறேன். இதை யெல்லாம் யார் கேட்கிறா கள், ஆனாலும் தா ன் வி ஈர பில் இறந்து விடுவேன் என்றே தி னக்கிறேன். இனிமேல் எனக்கு மரணம் ஒன்றால்தான் விடுதலை தரமுடியும் 女
தாயகம் 34

மீள நினைந்திடும் போதொரு
பேரானந்தம் 9 குழந்தை சண்முகலிங்கம்
Ford GTQp Su (A Pleasure to Re:all 6, airp sl (a prugair
'றிடேர்ஸ் டைஜெஸ்" ஜனவரி 1968, பசுகம் 64 இல் (Corey
மொழிபெயர்ப்பு.
நிகழ்காலத்தின் பயன் தகுதி நிபந்தரமாக மறக்கப்பட்டு மறைந்து போவதற் 9 முன்னர், அதனை அறிந்து கொள்வது என் பதும் மெய்யறிவாகும்.
எனக்கு எப்பவுமே பிடித்தமான மகுட வாக்கியமாக இது இருந்து வந்துள்ள்து. அதனை, எனது நியுஹம்ஷயர் இல் லத்தின் கணப்படுப்பின் மேற்பகுதியில் பொறிக்க விரும்பினேன். அதற்காக கொனெடிக்கட் ஆற்றின கரையில் வாழ்ந்த மரவேலைச் சிற்பி ஒரு புரைக் கண்டுபிடித்தேன். கணப்படுப்பின் நிலைச்சட்டத் தின் அளவுப் பிரமாணங்களை தொலைபேசி மூலம் அவருக்கு அறி யத் தந்தேன் அத்தோடு பொறி கவேண்டிய சொற்களையும் எழுத் தெழுத்தாகக் கூறினேன். '[F) போர்சன் எட் ஹக் ஓவிம் மெழி னிசே இயுவபிட்”* சிறிது அமைதி நிலவிய, "புரிந்ததா?* “ஆய்" என்று கூறிவிட்டு தொலைபேசியை அவர் வைத்து விட்டார்.
இரண்டு நாட்களின் பின் அவர் என ஈ. வீட்டுக்கு வந்தார். மென்மையாகப் பேசுபவர். வடபுலத்தவர், நாற்பது வயது மதிக் கத்தக் கவர் என ந என மதிப்பிட்டுக் Aெ." ணடேன். எதுவும் பேசாது. வரைபடத் தாள் சுருகளத் தலைத் தார். கணப்படுப்பின் நிலைச் சட்டத்தின் "ஸ்டன்' மரப்பலசையில் அ ைக வைத்து எழுத்துக் களைப் பதித்தார், நீளமான கைப்பிடியுள்ளஆொரு கத்தியைத் தனது பைய லிருந்து எடுக்கத் திரும்பும்போது ‘இது லத்தின் அல் லவா?" எனக் விேட்டார்.
* வேர்ஜிவின் "ஏனெய்ட்" இல் இருந்து எடுக்கப்பட்டது" என
எந்த நாட்டமுமில்லாது சொன்னன் - காரணம், அவரது இடது கை, மணிக்கட்டோடு துண்டாடப்பட்டிருந்ததை அப்பொழுது தான் அவதா னித்து ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தேன். கலைஞனுக்கு உதவும் ரு ஆகாரப்பொருளாக ஊன (r ம் ற கையைப் பயன் இபடுத்தி வலது மணிக்கட்டை அதில் .ொறுக்க வைத்துக்கொண்டு வினைத்திறனோடும் உறுதி யோடும் கூடிய கோடுகளை அவர் கத்
9u walio GaFággsfarty riř.
"இதன் அர்த்தம் என்ன? என அவர் கேட்டாசி"
தாயகம் 34 3.

Page 9
"மீண்டும் நினைத்துப் பார்க்கும் போது இவை மகிழ்வைத்தர வல்லனவாக ஒரு காலத்தில் இருக்கக கூடும்" என நாள் அதனை மெ ழிபெயர்த்தேன்.
சில சம்பவங்கள், நிகழும், வேளையில் எமக்கு உடன்பாடில் லாத அனுபவங்களாகக் கொள்ளப்படுவதுண்டு. அத்தகைய உடன் பாடற்ற அனுபவங்கள் பல, சில காலத்தின் பின் நினைத்துப் பார்க் கும் மீடாது மகிழ்வைத் தரும் ஞாடகங்களஈக மாற்றம் பெற்று விடுவதையும் நம் கண்டுள்ளோம். எமது குழந்தைப் பருவத்தில் நாம் வெறுத்த நாளாந்த வேலைசளில் ஒன ற பின்னர் மீட்டிப் ட்ார்க்கும் போது, எம ஈகு மிகப் டித்தமாறு நினைவுகளில் ஒன் றாக அமைந்து விடுவதண்டு. ம ைச்சலிப் பூட்டிடதொரு பிரயாணம், தவறவிட' பட்டகொரு விமான இணைப்பு, அன்னிய நகரொன்றில் இரவு தனித்து விடப்படுதல் பே அறயாவும், பலவருடங்களின் பின் நினைத்துப் பார்க் லகயில் மாறுபட்டதொரு அனுபவத்தைத் தரும் . முந்திய அலைக் %ளிப்புக்கள் பாவும் அற்புதமா8:  ைரயில் மறைந்து பழைய அனுபவம் எனபது மீள நினைந்திடும் போது ஆனந்தத்தைத் தரும் ஒன்றாக அமைந்து விடுகிறது.
மன்னொருகால் நான் ஹட்சன் (சுடாவுக் சப்பால் வட ஒண் டாரியோ வில், தொலை தூரத்திலுள்ள ஆொரு நன் நீர் மீன் நிறைந் ததெ (4 ஏரிக்க விமானம் மூலம் அென்றேன். நீரோட்டத்தின் கீழ் கரையில, நாங்கள் மீன் பிடித்துக் டிொன டிருக்கும் போது இடி மின்னல் தோன்றியது. மின்னன் காரணமாக காடு தீப்பற்றியது. எங்கள் கூடாரமும் விமானமும் எரிந Nந்தன. எங்களை எங்கு தேடுதென எவரும் அறிந்திருக்கவிதை இ எவருக் கேனும் அறி விக்கும் 24 18 க்கமும் 6 &க்கிரூக்கவில்லை. ஆயரம் நிறைந்த பத்து நாட்கள் த7ம் மீன் மட்டும் கண்டு வாழ்ந்தோம். முயற்தோல் அரங்கிக்குள் கிடந்து இராச்குளிரில் ந கிங்கினோம். படையெடுத்து வரும் கருங்கெr சுக் ஆகை விரட்ட, அலக்ட கித்த டைப்புத் காளில் (tiet paper தேயிலையைச் சுருட்டி சிகரெட்டாகப் புகைத்தோம். இறுதியாக விமானமார்ககமாக வந்த ச்தடுதல் குழுல்ெ உண்று எரிந்த எமது விமானத்தின் "எலும்புக் கூட்டை ' கண்டது. இன்று. அந்தப் பூக்கி புழுக்கள், பசி, குளிர் என்பவற்றை நான் ஏறக் குறைய மpந்தேவிட்டேன். அன்றைய அந்த இடர் தான் என் றென்றைக்கும் தவறவிடவிரும்பாத ஒரு துணிக ர ச் செயலாக இன்று என்மனதில் மேற்கிளம்பியுள்ளது.
சம்டலமொன்று நிகழ்ந்து முடிந்து போனபின்னர் அதனைச் கவலை கலத்த நினைப்போடு எண்ணி.டார்க்கும் போது எழுகின்ற ன்ேனொளியில் மகிழ்வைக் காண்டதைவிட, ஒவ்வொரு நாளாயும் நாம் வாழ்த்து கொண்டிருக்கும் வேளையிலேயே இரசித்துச் சுவைக் கப் பழகிக்கொள்வது நல்லது. அவ்வாறு வாழ்வதாயின் ஆறித்த கனத்தை etழ்ந்து அனுபவில்கத் தடையாக இருக்கும் சிறு சிறு
型4 தாபகம் 34

தொல்லைகளையும், தேவையற்ற பயங்களையும் கவனியாது விட டுவிட வேண்டும். குறித்த ஒரு வேளை அல்லது நிலிமை நிரந்தர மாக மனதைவிட்டு மறைந்து பேர்வதற்கு முன்னர் அவ்வேளை யின் உண்மையான பெறுமானத்தை இனங்கண்டு கொள்ளக்கூடிய வர்களாக நாம் இாப்பது எவ்வளவு நல்லது. அனைத்து அழகம் வாய்க்கப் பெற்றதொரு இளம் பெண்ணை மணமுடித்த எதுே நண்பரொருவரைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன் - நாள்: தான் மாப்பிளைத்தோழன். சிறு சிறு கருத்து வேறுபாடுகள் பூதா காரமாகி, சில ஆண்டுகளுக்கிடையில் அ டெர் கள் விவாகரத்துச் செய்து கொண்டனர். "எவ்வளவு ஆனந்தமாக இரூந்தோம் எ ஸ் பதை நாமிருவரும் அன்று அறிந்திருந்தோமானால் எவ்வளவு நன் றாக இருந்திருக்கும்.’’ என்று அன்றொருநாள் அந்த நண்டன் எனக்குக்கூறி அங்கலாய்த்தான்.
வனது கைவிரல்கள் பிழை ஏதுமின்றி வழிநடத்த, மரச்சிற்பியில் கத்தி "பைன்" மரச்சட்டத்தில் எழுத்டிக் ASள ஆழமாகப் பதி துச் சென்றது. எனது விடுப்பார்வத்தை என்னால் கட்டுப்படுத்த முடிக் வில்லை. "இது எப்படி நடந்தது? உங்கள் அடுத்த *ையுக்கு." அல்1 மனம் புண்பட்டதாகத் தெரியவில் க8ை. அது பட்டாளத்தில் இருநது போது நடந்தது. "அட்டு" என்றொரு இடம். ஜப்.: விட கிது பீரங்கிக்குண்டொன்று தாக்க, நான் இரவு முழுவதும் பணியில் %டத் தேன்; அது உறைந்து விறைத்து விட்டது." அவரது கத்தியிள். கூர் கடைசி எழுத்துக்களை வடிவமைப்பதை நான் ஆ தானித் தேன்; "மெமினிசே இயுவபிட்" - மீள நினைத்திடவோர் ஆளத்தல்.
"அந்தக் குழுவில் பல நன்பர்களைச் சம்பாதித்துச் கொல் டேன். இப்பவும் நாங்கள் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கி றோம், ஆண்டுதோறும் "கிறிஸ்மஸ் காலத்தில் நாம் பழையவர். றைப் புதிதாக அசை போட ஒன்று கூடுவோம்" அழைர் தனது லுங சிரித்தார். "வேடிக்கையான விஷயம். எப்பவோ ஒரு நாள் நாம் யுத்தத்தைப் பற்றிக் க ைதத்து மகிழ்வோம் என்று, அனறு எல?ே னும் கூறியிருந்தால், தலையைப் பரிசோதித்துப் பார்க்கும படி அன ரைக் கேட்டிருப்பேன். அன்று அதனிடையே வாழும் போது, அது நரகம் போலத் தோன்றியது; ஆனால் இப்பொழுது. "
செதுக்கி முடிந்ததும் எழுத்துக்களில் படிந் + தூசை ஊதி அகற் னார்: தனது பணியை ஆராய்ந்து பார்க்கப் பின்ளேரே ஃகி நகர்த் தார். "பழைய மரத்தின் பின்னணியில் எழுத்துக்கள் அழகிய வெக ளையாகத் தெரிகின்றன; சிறிது பழசு படும் போது ஆ. மேலுக் அழகாகத் தோற்றமளிக்கும்" என்றார் அவர். கத்தியைத் தனது பைக்குள் போட்டபடி சொன்னார், "காலமேடுக்கும் " +
தாயகம் 34 S.

Page 10
உறைந்து வந்த திருமுகம்
ீழ் இல் வாணன்
சிறு பராயத்துத் தோழனே! Ed Gerrtula மைல்களுக்கப்பால் நீ களைப்புற்றிருக்கிறாய். *னது வைராக்கியம் சீரி செய்ய முடியாமல் சிதறியிருக்கிறது: புலன்களின் ஜீவனை நெருப்பு தின்ாறு கொண்டிருக்கிறது. எந்த நிர்ப்பந்தத்துக்கும் தலை சாய்த்து இதயம் * தக்குலைந்து போயிருக்கிறது. உனது பார்வையில் குளறுபடி நேர்திருக்கிறது. தளங்க முடியாத இருளின் சுழலுக்குள் உ ைதிருப்பு அலைக்களிக்கப்படுகிறது.
O O Ο
கும்பிய உனது இகுகியத்தின் மீது எனது கரங்களை வைக்கிறேன். எனது இதயத்தின் ஒலி
உனக்குக் கேட்கிறதா? நாம் கை கோர்த்துத் திரிந்த பொழுதின் ஞா. கங்களை மீட்டுவோம்.
ச்சை விரித்த நம் மண் மீது நமக்குப் பிடிப்பிருந்தது. அயல் மனிதர்களை நேசித்தோம். இதயமிருந்த இடத்தில் நமது மொழியை இருத்தினோம். விடியலின் திசைடோடும் தேரில் ஒருகை சேர்த்தோம். முழுநிலாப் படர்ந்த தெரு வழியே புரட்சியின் சேதி சொல்விப் பாடலிசைத்தோம். இன்றென்ன புரட்சி நேர்ந்தது? ஜாக்சனின் பாடலில் சவனஞ் சிதைந்து நீ வரைந்த மடல் பெற்றேன்; பனிக்குள் உ*றந்து போகும் உனது சூழல் போலகோ நீடிமானாய் என்ற செய்தியுடன்.

шөгілтіптсрибтBuртпт60 7
மாற்றங்களின் போக்கு
3 முருகையன்
fs
போ, தடவை. பழங்கதை பேசுறதிலை உள்ள சில சிக்கலுகளை விளங்கப்படுத்தினிங்கள். இண்டைக்கு.?
செத்திரு இன்றைக்கு வந்ததும் வராததுமாகக் காரியத்திலே இறங்கினான். வழக்கமாகப் பரிமாறிக் கொள்ளும் உபசாரப் பேச் சுக்கள் கூட இல்லை. சுகம் விசாரிப்பது போன்ற சம்பிரதாயங் களைக் கூட அவன் இறந்து வி பி டா ன். அவ்வளவு ஆர்வம் போலும்; அவள் அப்புவுடன் இன்றைக்குக் கலந்துரையாட விரும் பும் விடயத்தில் அவளுக்கு ஆழமான அக்கறை உண்டு போலும்!
அப்பு தாம் திரித்துக் கொண்டிருந்த தேடா வளையத்தைத் தொடர்ந்து திரித்தவாறே சொன்னார் - ("* பட்டி மண்டபம், வழக்காடு மன்றம், மேன்முறையீட்டு மன்றம், சொற்போர் . இவைகளுடைய பெறுமதிகைப் பற்றியும் இன்னும் நல்வாய் ஆரா, TAeTTTT TTTLL TTTLLLL LL TTTLL TqTTLTLLLLLT LL TLL tTTLLL SSSASASAS
"அதுகளை விடும். இண்டைக்கு, இப்போதைக்கு, இப்ப, வேறை ஒரு கேள்வி எனக்குள்ளை தலை தூக்கி நிக்குது. *
*அதேன் அப்படி? புதிய கேள்வி ஏன் தலை தூக்கினது: பழைய கேள்வி ஏன் தலை குனிஞ்சது?"
"பட்டிமண்டபங்களும் வழக்கா டு மன்றங்களும் இப்ப குறைஞ்சு போச்சுத் தானே! இனி அடுத்த சீசன் வரட்ஒமென், அப்ப பாப்பம்.”
"சரி. அவைகளைப் பிறகு பார்ப்பம். இப்ப பிள்ளைக்குள்ளே தலை தூக்கி நிக்கிற கேள்வி எது? அந்தத் ‘தலையாய கேள்வி ay g? Gaaritabs 'latapay." W
தாயகம் 34 17

Page 11
TL SLLL TLLLLLTTLTLLL T TT LLLS LLL LLTTTT T S
"கூாழ்கீதகால பூகிாேற்றம் வேனும் பேம்பா வேனும்
* TL uTTT YLLL LLLLLLLT SkLekkLLLSLLLCLLS TLT TT T TTSS STTLS TT ee TTTS TT LLLTLS
霹 பண்பாடு ஆசிநப்பாது : பாரம்பரியம் மேடிாாது; அவிதங்பேஎன
*, TT TTTT kk LT TTT S STTkS TTTT TTTS SLTSS TTTk eeS S TL LLLLLL kke u TLLS TT
: தமிச்சங் கிளம்பிதுகள்டி. முன்னேற்றமும் பண்பாடும் ஒர்டுக்
- கொண்டு மாநாகா சா'
"ஏன் அப்படி நினைக்கிறாய். பின்விா?"
瞿。
'ஏகொங்டாள். ஏன்ொண்டாள்." செந்திர சற்றே நிறுத்தி
Gg I Trik in Lorrait. பிறகு சொல்லுகிறாள்- "நன்னேற்றம் எண்ட eT S LLL T TT T LGGLS LMLGL LTTTS LLLL ueTTTk eLL eeS வரு ஒது? if( i i; Git,
கார், விமானம், தொலைபேசி, காகொரவி, தொாலக் காட்சி,
காசி பிரபு, சூசதி. சுருக்கதாப்ச் சொன்காால், விஞ்ஞானம் தோழிங் நுட்பம் எந்திரமயம்- அதாங் த புதராமகள். மறுத் TuTu TT S LLLT LLLLTT LLLLLLLLS LL L TLLLL TTTTLTLLTTT STLT T TuTLL TS மந்திரம், 昌*。 சடங்கு, சங்கிரதாபம், கூத்து பாட்டு, அாவியம், புரா எாம்.
os i GF i sø i Lærer Tå பரசு நாட்டியம், கர்னாடக Frir*
தம் அதாவது பழபையர் நான் சொல்ல பருபது என்னெண் டால் -FIPL | முன்னேற்றம் LLLTLT STLLLLS LTkLkLLTT TLTLLT STT LL
I FIT ab Ali Eyh புது பேபும் ஒாண்டுக்கொண்டு FFநர. அதே கோைை பண்பாடும் முன்னேற்றதும் ஓங்ாடுக்கொண்டு காது. இந்தக் கருத் தோட்டம் சமி எண்டு நிகணக்கிறீங்களா ஆப்பு?"
"டர்ன்னை கேட்கிற கேள்வி நுட்பமாப் ஆராய்ஞ்சு மதுமொழி கான வேண்டிய கேள்வி தான். ஆனால்."
'#' T #?'
鞑
"ான தயும் அகாக மீதி இருபடுத்திப் பார்க்கிறதிலேயும் சி ஆபத்துகள் உங்தி."
"சரி, F ஆகாசுமீறி இரது படுத்தாமசி, எள் ஒாடா புக் நிக்ழ் அகப்படக் கூடிய ஆகாயுதே, காக்காய் இரகுபடுத்தி தினங்கப் பவித்தி விடுங்கோ, ஆப்பு"
iS uu TS STL LL LL LTLS SLS S KSYT T T S L eee eeL kk ek YTTTTS SuT LTTTLLLL விங் பபிடிாய விட்டுப்போட்டு நாள் சொல்லுருவிதக் தேன்."
"சரி. சொல்லுக்கோ, கேட்கிறேன்."
18 தாயகம் 34
 

* 7 Lu märtraitsj || La Fair gy சொகிyததுங் சீகாழி, மூன்னேற்றம் Lodosis GF TS St PH & תווה לו **
" அப்ப?"
"பண்பாடு என்ற சொல்லுடை விரிஞ் ச Pitt பார்த்தாள், அது ஒழி பங்கள் சுட்டத்திலுளடா வாழ் சீக நெறி முறை முழுவதும் குறிக்கிறது. உணவு, உடை, பழக்கிங்கன், வழக்கங்கள் இருப்டம்கள், கருவிகள், சென்டர்ட்டங்கள் சர்
Li, alth, , , i. இாங் பம், அறிவிக் தேட்ட பாதி நட்
பம் ஈடுபாடுகள், பொழுதி போக்கள், சட்டம் நிஜாம் , அதங்கள், விழுமியர்கள். கருத்துகள்,காட்சிகள்- இஸ்"க்ளெல்லாம் சேர்ந்த ஒரு தொகுதி நாள் பண்ட".ே ' |- ஆன் சுரழும் சூழல்" காலம் Tritors user i "I GJITJA iu a? 'i5' urt
தங்களகரக் கொள்டிருக்ம்'
அது, பழங்காலத்திவை ஒஎாககளின் வாழ்க்கை நடந்தி: குலங்குடிகளுக்கும் ஒவ்வெT5 பாபாஜி இருந்திருக்கும்."
"ஒம்.
ஒரவிசுவாபும் புல் வெளிகளிலேசம் செர்ச்சி" தடத்தின்
மனிசருக்கும் ஒவ்வொரு பண்பாடு!"
"ஒமோம்."
"சிற்றுார்கனிகளியும் ரொபர் அவிாலபுப் பாபு "சங்கீதக் கும் ஒவ்வொரு பண்பாபி'
"ஒமோமோம். இான்னம் பெரிய நகரம் கிரி4ேம் ாே நகர்சு ளிலேயும் வாழும மக்களுக்கும், ஒவ்வொரு பங் பாடு இருக்கு, பள்பாடுகள், காலம், சூடிக்- இவைகளுக்குத் தக்கபடி af fyr. F ஒசுனாரக் கொண்டிருந்தாதரம் உலகம் முழுதுக் ஆப் பொதுவானே சில அம்சங்களும் அந்தப் பண்பாடுகவே அாமற்குேச்சூம்"
ாந்து அம்சம்கள் என்ன ர்னதியும் திரட்டித் தாங்க சக்கும் "E" வி தப் பங்ாபு எகள் சொல்கிறது!"
"பெத்தச் சி. பாருடம், டிஜிதம் என்த செல் : சுந்த உதைப் பொதுவான விழுமி பள்ாவிக் தான் ஆக்கின் பா'
சூரஜி பார் அப்பு :பிறு திரிக்கிழாதச் சர்ரெ நிதுக்திவிட்டு, தமது புத்தக ஆதிக்கக்விடயே எதையோ தேடுகிார். அர்
தாயகம் 34

Page 12
தேடிய புத்தகம் கிடைக்கவில்லைப் போலும். புத்தகம் தேடும் அலுவலைக் கைவிட்டு விட்டு மீண் ம்ே தாம் திரித்த கயிற்றடிக்கு வருகிறார். பழையபடி தம்மு  ைட ய உரையாடலைத் தொடங் குகிறாந்து
“உலகத்தார் உண்டென்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்" என்று வள்ளுவம் இந்த உண்மை யைப் பதிவு செய்து வைத்திருக்கிறது."
“அலகை எண்டால்??? இது செந்திருவின் கேள்வி.
o Guio o
"வள்ளுவம் என்ன சொல்லுது?"
“உலகத்தவர்கள் உண்மை என்று தேர்ந்து தெளிந்து- கண் 4-வதீஹை இல்லை என்று மறுக்கிறவர்கள் பேயர்கள். இது வள் ளுவம். பழந்தமிழ்ச் சான்றோர் கொள்கை. பழந்தமிழர் கண்ட கொள்கை என்றாலும் புதுமையை நோக்கிய காட்சி விரிவு அல் லது தொலைப் பார்வை இங்கே பளிச்சிடுகிறது; இல்லையா?*
"ஒம்’- இப்அொழுது "ஓம்" என்று உச்சரிக்கிற முறை செந் திருவுக்கு வாய்க்கிறது. அதை நினைத்தோ என்னவோ செந்திகு தனக்குட் கிரித்துக் கொள்கிறாள்.
ஞானியாள் சொல்கிறார் -"பண்பாடுகள் பழங்காலத்திலே பழையனவாய் இருந்தன. கால ஓட்டத்திலே அவை பழமைக் கூறு கள் சிலவற்றை இழக்கின்றன. புதுமைக் கூறுகள் சிலவற்றைத் தம் முடன் சேர்த்துக் கொள்கின்றன. வேறொரு விதத்திலே சொல்லு கிறதென்றால், வாழ்க்கையைப் போலவே பண்பாடும் இடையறா மல் மாறிக் கொண்டே இருக்கிறது."
"இந்த மாற்றங்கள் எல்லாம் நல்லவையா? வரவேற்கத் தக்க வையா? விரும்பத் தக்கவையா?"
* மிச்சம் சிக்கலான கேள்விகள்!”*
"சிக்கல்களையும் விடுவிக்க வல்லவர், அப்பு- ஞானியார் அப்பு!"
o ogridir sejši A9legář GaFwdš soin Apw aŭ , L96irarvar?”
** Sampš asfŠams aupau F5FA69aBrTarG) Gas Laraw GD GWLuis Sf9& கத் தெரிஞ்சவர் அல்லவா, அப்பு? சிக்கல்களையும் அவர் விடுவிப் SELTS LLLTTTT TTTL0LLLLLTT LLLTTL LTLTLLL S ATTTTS
26) தாயகம் 34

"அது மெய் தான். முதலிலே நாங்கள் மாற்றங்களுடைய போக்குகளை விளங்கிக கொள்ள வேணும். மாற்றங்கள் எத்தனை வகைப்படும்?"
"இரண்டு வகைப்படும்."
* அவை யாவை?"" "இரசாயன மாற்றங்களும் பவுதிக மாற்றங்களும்."
அப்பு உரக்கச் சிரிக்கிறார். "பிள்ளை சொல்லுறதிலே பிழை இல்லை. ஆரம்ப விஞ்ஞானத் துறைகளைப் படிப்பிக்கிற ஆசிரியர் கள் அப்படித்தான் சொல்லித் தருவார்கள். அந்தத் துறைகளைப் பொறுத்த வரையிலை உந்த மறுமொழி சரி தான். ஆனால் மாற் றங்கள், ஆய்கூடத்திலே நாங்கள் எடுத்து ஆராய்கிற உப்புகள், காரங்கள், அமிலங்கள், திண்மங்கள், திரவங்கன், வாயுக்கள்இவைகளோடே மாத்திரம் நின்று விடுவதில்லை. நிலமும், நீரும், கடலும், வானமும், கல்லும் மலையும் உயிரினங்களும், வாழ்க்கை நிலைகளும், சமூகச் செயற்பாடுகளும் - இவை எல்லாமே ஒரு கணமேனும் நில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. மாற் றங்களின் தொடர்ந்த ஓட்டம் தான் காலம். மாற்றங்கள் எல் லாம் அகிலப் பொதுவான சில விதிகளின் படி இயங்கிக் கொண்டி ருக்கின்றன. இந்த விதிகளைப் பற்றிய அறிவை இயங்கியல் என்று சொல்லுவார்கள்."
"ஓ! இயங்கியல், இயங்கியல்!" செந்திரு அளவு கடந்த மகிழ்ச் சியுடன் துள்ளிக்கொண்டு எழும்புகிறாள். தான் இருந்த திண் ணைக் குந்திலிருந்து தன்னையறியாமலே துள்ளிக் கிளம்பிய அந்தச் செய்கை அவளுக்கே சிறிது வெக்கமாயிருக்கிறது. மறுபடியும் திண் ணையில் அமர்ந்தவாறே அவள் தொடர்கிறாள். "இயங்கியல் இயங்கியல் எண்டு அடிக்கடி கேள்விப்ட்டிருக்றென், அப்பு. அதைப் பற்றி எத்தனையோ பேரைக் கேட்டுப்பாத்திட்டென். ஒருத்தரும் சரியாய் மறுமொழி சொல்லுகினம் இல்லை. நீங்கள் ஒன தப்பற்றி கொஞ்சம் வடிவrய்ச் சொல்லித் தாங்கோ"
"அதுக்கென்ன! து தானே நாங்கள் தொடங்கியிருக்கிறம். ஒரே நாளிலே முழுவதையும் அறிஞ்சு கொள்ளிறது.கயிட்டம். கொஞ் சம் கொஞ்சமாய்த் தெரிஞ்சு கொள்ளுவம். இயங்கியலிலே, பின் ளை, ஒரு சில முக்கியமான விதிகள் இருக்கு. இவற்றைப் பற்றி முதலிலை எடுத்துச்சொன்னவர் ஒரு ஜே"மன் மெய்யியல் அறிஞர். அவருடைய பெயர் ஹெ"க"ல். அவருக்குப் பிறகு கான்மா க்சும், ஃபிடெறிக் ஏங்கல்சும் இந்த விதிகளை விரிச்சுச் செப்பம் பண்ணி விளங்கப்படுத்தி இருக்கிறார்கள். இந்த இரண்டு பேருக்கும் பிறகு
தாயகம் 34 2.

Page 13
லெனினும் இயங்கியல் விதிகளை எப்படிப் பிரயோகிக்கிறது என்ற நுணுக்கங்களை செங்கை முறையிலே காட்டி உணர்த்தி spenta nrf'"
"அப்பிடி எண்டால், இந்த அறிஞர்களுக்கு முந்தி இயங்கியல் விதிபள் இருக்கேல்லையா?.”
இதென்ன பிள்ளை கேள்வி? நியூற்றணுக்கு முந்தி, புவியீர்ப்பு 68 38 இருக்கவில்லையா?"
ஒ, ஓ. நான் பிழையாய்த் தான் கதைச்சிட்டென். பாளி மென்ற்றிலை அல்லது சட்ட சபையிலை ஆக்கப்படுற சட்டங்களை தினைச்சுக் கொண்டு அப்பிடிக் கேட்டுப் போட்டென். நீங்கள் சொல்லிற இயங்கியல் விதியள், விஞ்ஞானத்திலை வருற விதியளைப் போலை உள்ளதுகள். இல்லையா அப்பு?"
ஓம் பிள்ளை; நீ சொல்லுறது சரி, விஞ்ஞான விதிகளிலேயும் ஆய்வியல் விதிகளிலேயும் கூட, இரண்டு மூன்று விதமானவை இருக்கு. எடுத்துக்காட்டாக, இரசாயனம், பெளதிகம், உயிரியல் இம்படிப்பட்ட துறைகளிலே நாங்கள் படிக்கிற விதிகள் "துறை சார்ந்த விதிகள்" மற்றது இயற்கை அல்லது சமுதாயம் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆய்வுத்துறை ஒவ்வொன்றிலும், வருகிற எல்லா தொடர்புகளையும் விளங்கப்படுத்துகிற விதிகள் பொது விதிகள்" இனி, இயற்கை, சமுதாயம் கிந்தனைகள் எல்லாவற்றையுமே ஒருங்கே தழுவி உள்ளடக்குகிற விதிகள் அகிலப்பொது விதிகள் அல்லது "முழுமுதல் விதிகள்” என்று சொல்லப்படக் கூடியவை நாங்கள் இப்பொழுது விளங்கிக் கொள்ள முயலுகிற இயற்கியல் விதிகள் "முழுமுதல் விதிகள்" என்ற வகையிலே அடங்கும்.”
"அப்பிடியெண்டால், அப்பு, எல்லாமாய் எத்தனை இயக் கியல் விதியள் இருக்கு? ஒரு இருபது இருபத்தைஞ்சு, இருக்குமா அப்பு கெக்கட்டமிட்டுச் சிரிக்கிறார். "இல்லப்பிள்ளை, அப்படி ஒன்றுமில்லை; இருபது இருபத்தைஞ்சோ, நூறு நூற்றைம்பாதோ
என்று பயப்பட வேண்டாம். இயங்கியலிலே வருகிறவை மூன்றே மூன்று விதிகள் தான்."
"மூன்டே மூண்டு விதிகள்! உடனை சொல்லுங்கோ. அந்த மூண்டு விதியளையும் சொல்லுங்கோ."
"கடுமையாய் அவசரப் படுறாப், பிள்ளை. சரி, சொல்லி றெனே முதலாம் விதி- தொகையளவு மாற்றங்களிலிருந்து பண்பி யல் மாற்றங்கள் நிகழ்வதைப் பற்றியது; இரண்டாம் விதி-எதிர் களின் ஒருமையும் மோதலும்; மூன்றாம் விதி- எதிர்மறுப்பின் எதிர் மறுப்பு.*
22 தாயகம் 34

"வலு சிம்ப்பிளாய்ச் சொல்லிப் போட்டீங்கள். சொல்லுறது சுகம்; விளங்கிறது தான் கரைச்சல் போலை இருக்கு. அப்பு எல் லாத்தையும் ஒவ்வொண்டாய் ஆறுதலாய் விளங்சப்படுத்தி விடு வீங்கள் தானே? அதைப்பற்றி எனக்குப் பயமில்லை. அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம் என்பதில்லையே”. செந்திரு பாடத் தொடங் குகிறாள். பின்னர் பாடலை நிறுத்திவிட்டுச் சொல்லுகிறாள் - 'எதுக்கும் அந்த மூண்டு விதியளையும் சொல்லளவிலை எண்டாலும் நான் நினைச்சு வைச்சிருக்கிறது முக்கியம். விளக்கத்தைப் பிறகு பாப்பம். அந்த விதியளை நாள் ஒருக்கால் திரும்பிச் சொல்லு றென். சரியோ எண்டு பாருங்கேர."
"சரி, பிள்ளை. சொல்லு."
செந்திரு தான் சற்று முன் கேட்ட விதிகளை நினைவு கூர்ந்து திருப்பிச் சொல்லுறொள். "முதலாவது- தொகையளவு மாற்றக் களில் இருந்து பண்பியல் மாற்றங்கள் வருகின்றன. இரண்டாவதுஎதிர்களின் ஒருமையும் மோதலும்; மூன்றாவது- எதிர்மறுப் பின் எதிர்மறுப்பு, சரியா அப்பு??
*மெத்தச் சரி. மெத்தச் சரி. நூற்றுக்கு நூறு சரி**. அப்பு அவளை மெச்சிப் பாராட்டுகிறார். "இனி, நாங்கள், ஒவ்வொரு விதியையும் தணித்தனியாய் எடுத்துப் பார்ப்பம். முதலாவது விதி மாற்றங்களைப்பற்றிப் பேசுகிறது. இது பிள்ளைக்குத் தெரியும் . . * *
"மாற்றங்கள் எண்டால், என்னத்திலை ஏற்படுகிற மாற்றங் கள்" செந்திரு ஒரு கேள்வியை முன்வைக்கிறாள்.
*பொருள்களிலே ஏற்படுற மாற்றங்கள். எங்களுக்குத் தெரி யும்- உலகமெங்கும் பொருள்கள் நிரம்பியிருக்கின்றன. இத்தப் பொருள்களிலே பெரும் பகுதி சடப்பொருள்கன். விண்வெளி பரந்து விரிந்து எல்லையில்லாமல் தெடிதுயர்ந்தும் ஆழ்ந்தும் கிடக்கிறது. இந்த வெளியிலே இலட்ச கோடிக் கணக்கிலே உடுக்கள் படு வேக மாக இயங்கிக் கொண்டிருக்கின்றன."
"உடுக்கள் எண்டு நீங்கள் சொல்லிறது நட்சத்திரங்களைத் தானே?*
"ஒம், பிள்ளை. இந்த உடுக்களிலே சிலவற்றுக்குக் கிரகங்கள் அல்லது கோள்கள் இருக்கின்றன. கோள்கள் உடுக்களைச் சுற்றி இயல்கிக் கொண்டிருக்கின்றன. கோள்கள் சிலவற்றுக்குச் சந்திரன் கள் அல்லது துணைக் கோள்கள் இருக்கின்றன. எங்களுடைய பூவி ஒரு கோள் அது பிள்னைக்குத் தெரியும் தானே! பூமிக்கு ஒரு சந்திரள் உண்டு திங்கள் என்றும் நிலவு என்றும் நாங்கன் அதைக்
தாயகம் 34 23

Page 14
கண்டே மகிழ்ந்து வாடுறம். கவிஞர்களுக்கும், காதலர்களுக்கும் திரைப்படக் காரர்களுக்கும் சந்திரனைக் கண்டால், சடாரென்று பாட்டு வரும், இல்லையா பிள்ளை?" ஞானியார் அப்பு நசுக்கிடா மற்’ கிரிக்கிறார். VA
"ஏதேது! கதை எங்கை எல்லாமோ ஓடி அலைஞ்சு திரியது. பகிடியை விட்டிட்டு."
"ஒ. பகிடியை, "விடத்தானே" வேணும்? சரி, சரி. நாங்கள் எங்களுடைய முதலாம் விதிக்கு வருவம். எங்களுடைய பூமி சூரி யன் என்ற உடுவைச் சுற்றி வருகிறது. பூமியிலே உயிரினங்கள் இருக்கின்றன. உயிரினங்களிலே தாவரங்களும் விலங்குகளும் உண்டு. விலங்குகளிலே மிகவும் முன்னேறிய ஒர் இனம் மனித இனம். மனிதர்கள் சமுதாயங்களாகக் கூடி வாழ்கிறார்கள். மனித வாழ்க்கையிலே, ஒரு காலத்தில், கருவிகள் தோன்றின; எண்ணங் கள் தோன்றின; மொழிகள், தோன்றின; சிந்தனைகளின் உயர்ந்த வடிவங்கள் தோன்றின; செயல் முறைகள் திருந்தி நுட்பமாயின; நாம் அறிந்த பிரபஞ்சத்தில், மனித இனம் சிறந்து முன்னே றிற்று; இன்னும் முன்னேறிக் கொண்டே போகிறது. இவை எல் லாம் ஒரு பெரிய இயக்கம்; இவை எல்லாம் மாற்றங்களின் திரட்சிமுதிர்ச்சி - வளர்ச்சி, அகிலத்தினுடைய இந்த மாற்றங்களின் போக்கை அலசி ஆய்ந்து கண்டறியப்பட்ட முழுமுதல் விதிகள் தான் இயங்கியல் விதிகள். அந்த விதிகளிலே முதலாவது விதி இரண்டு விதமான மாற்றங்களைப்பற்றிப் பேசுகிறது."
"சுருக்கமாய்ச் சொன்னால், இயற்கை, சமுதாயம், அறிவுத் துறைகள்- இந்த எல்லாப் பொருள்களிலையும் ஏற்படுற மாற் றங்களைப் பற்றித்தானே முதலாம் விதி சொல்லுது?"
*"ஒம், பிள்ளை." "ஏன் அப்பு கயிறு திரிக்கிற வேலை இன்னும் முடியேல்லையா?*
"இல்லைப் பிள்ளை; மிச்சத்தை நாளைக்குத் திரிப்பம்." அப்பு தமது அலுவலை நிறுத்தி, குறைவேலையில் நிற்கும் தேடா வளையத்தைச் சுருட்டி ஒரு கட்டுப் போடுகிறார். மிச்ச இழைக் கயிற்றையும் எடுத்து ஒதுக்கமாப் ஒரு கடகத்துள் வைக்கிறார்.
**பொழுதும் படுரூது. மிச்சமுள்ள இயங்கியலை வேறை ஒரு தடவை பாப்பம்." அப்பவின் லாம்புக்கு எண்ணெய் விட்டுக் கொளுத்திக் கொடுத்துவிட்டுச் செந்திரு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தான். A
24 தாயகம் 34

=பயன்பாடு
மன்னம் பேரியிலிருந்து கோணேஸ்வரி வரை.
தேசிய வாதிகளுக்கு
‘சனாதிபதிக்கு முதல் தத்தி நானே? எங்கள் அரசியலாருக்கு
பெண்விடுதலையாளருக்கோ இனி வரும் மாநாடுகளில்
அப்டப்ப*. எத்தலை பேருக்கு
பயன் படும் பிறப்புகள்
மேலதிக புள்ளி விபரத்துக்கு
கிருஷாந்தியிலிருந்து கோணேஸ்வரிவரை. பிரிவினைவாதிகளுக்கு
"ஆணைக்குழு விசாரணைக்கு ஆணையிட்டது நானே" சனாதிபதிக்கு
f t
பாலியல் வல்லுறவ?
ţ; ஃபளிப்பா.
Fாற்பிறப்பாராய்ச்சியாளருக்
தாயகம் 3
என். சண்முக ஃேகன் கூ~.

Page 15
நம்பிக்கை
* த. ஜெயசீலன்
ைெழயே. நீ எல்லாம் இழந்திழிந்து கோமணத்து ஆண்டியெனத் தனா அலைந்துள்ளாய்? கவலை விடு!
கந்தலினைக் காப்பாற்று உன் கண்களிலே மீதமுள்ள கோவப் பொறிகளைக் குவித்துக்கொள்! நெஞ்சிலொரு மூலையிலே தூங்கும் நம்பிக்கை முளை சேமி ஒன்றுமே இல்லாத அமாவாசை *ஒளிமுதலாய்’ வந்திடுமே. நீ உனக்குள் 'மதியிருந்தும் ஏன்மறந்தாய்? கந்தலிலே கறைகள் சேராமல் அதன் நெசவு நூல் குலைந்து போகாமல் நோன் புஇரு துணிவென்னும்
கம்பூன்றி வா! உந்தன் கடைசிச் சொத்தாய்க் கச்சைக் கந்தலுண்டே. "மானத்தை" காப்பதற்கு!
ஆறுதல் கொள். மானத்தை விற்கா மனிதனினை வரலாறு சாகவிடாதையா! விதியே ஈனும் எதிர்க்காற்று
உன்வளத்துக் கடித்தோர் நாள் உஆனயுயர்த்தும்; அதுவரைக்கும் "எதிர்க்காற்றை” வலித்து எதிர்வுகொள்.
ஓயாதே ද්>
26 தாயகம் 34

இன்றைய நோக்கில் பண்டைத் தமிழிலக்கியம்.3
பேராசிரியர் நா. சுப்பிரமணியன்
1ண்டைத் தமிழிலக்கியம் தொடர்பாக இற்றை வரை நிகழ்ந்துள்ள ஆய்வுகள், அவ்விலக்கியங்களை உரியவாறு புரிந்து கொள்வதற்குத் தடையாக உள்ள கூறுகள் என்பன தொடர்பான என் மனப் பதிவுகளிற் சில முன்னைய இதழ்களிற் சுட்டப்பட்டன. இனி அவ்விலக்கியப்பரப்பைப் பற்றிய புரிதல் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான சில சிந்தனைகள் இங்கு முன்
வைக்கப்படவுள்ளன.
மேற்படி இலக்கியப்பரப்பைப் புரிந்து கொள்ள முற்படும் போது முதலில் நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய கூறுகள் இரண்டு.
(அ) அவை தாம் எழுந்த காலப்பகுதிகளின் சமூகத்தளங் களோடு கொண்டிருந்த உறவுநிலை.
(ஆ) அவ்வக்கால மனித நேய உணர்வு நிலைகளை அவ்வாக் கங்கள் எந்த அளவுக்கு பிரதிபலித்து நின்றன என்பது. சுருங்கக் கூறுவதானால் “மேற்படி இலக்கியங்களின் சமூகச்சார்பு எத்தகையது?" என்ற வினாவை எழுப்பிக் கொண்டே அவ்விலக் கியப்பரப்பை நாம் அணுக வேண்டும்.
நமக்குக் கிடைக்கும் பண்டை இலக்கியங்களில் தொன்மை amüs65oa «r-ré Phrät 67 L(9th † 15,4 இலக்கியமானது தமிழர் சமுதாய வரலாற்றின் ஒரு "நிலைமாறுகால பிரசவம் எனக் கருதப்படுவது. கொள் விமான இகா கீதாழச்சமுமி காய நிலை சிதைவ டைந்து அதன் 'வேர்களில் புதிய உடைமைச் சமுதாயம் உருவா கிக் கொண்டிருந்த காலகட்டத்தின் பல்வேறு தன உணர்வோட் டங்களின் பதிவுகளாகவே அவை கொள்ளப்படுகின்றன.
இனக்குழுச் சமுதாயம் ப** துண்டு வாழும் பண்புகொண்டது. உடமையுணர்வு ஃகுக்கொள். த அச்சூழலில் உறவுகளுக்குள் அது காரணமான போட்டி பூசல் என்பன உருவாக வாய்ப்பு இல்லை. பாணர், கூத்தர் முதலிய கலைஞர்கள் தத்தம் வாழ்க்கைத் தேவை
தாயகம் 34 27

Page 16
காள அக் குழுச்சூழல்களுக்குள்ளேயே நிறைவு செய்து கொள்வதற். கான வாய்ப்புக் கொங்டதாகவும் அச் சமுதாய நிலை திகழ்ந்திருக் கும். ஆண்- பெண் உறவானது புறக்காராண்மிகள் எதனையும் சார்த் நிராத நெஞ்சக் கலப்பாக அமையும் வாய்ப்பு அச் சூழவில் அதிகம். இவ்வாறான சமுதாய நிலை உடைமையுமார்வின் முனைப்பால் பெரிதும் மாற்றமடையத் தொடங்குகிறது. உடைமைக்காக அயல வர்களோடு மட்டுமன்றி உறவினரோடு கூட போர்கள் நிகழ்கின் தன. இரத்த ஆறு பெருக்கெடுக்கத் தொடங்குகிறது. இனக்குழுக் களின் சிடிதவின் மீது குறுநில அரசுகளும் மூவேந்தராட்சியும் கட்டி பமைக்கப்படுகின்றன. பகுத்துண்டு வாயுப் பண்பு விடைபெறத் தொடங்கிய அச்சூழலில் பாணர், கூத்தர், தலியோர் தம் வாழ்க் கைத் தேவைகளா நிறைவு செய்து கொள்வதற்கு பழுமரம் தேடும் பறவை போல் அ:ைய நேர்கிற்து. அட்டவாயில் நிலவிய நெஞ் சக் அலுப்பு ஆகிய காதல் சமுதாய ஏற்புடை நோக்கில் திருமணம் என்ற செயன்முறையை மையப்படுத்தியதாக- இலட்சியப்படுத்திய தாக நாசி நம் எய்துகின்றது. குடும்பவாழ்கக்கான பொருளிட்டு தல் என்ற தேவையானது மனைவியிடமிருந்து கணவனைப் பிரிந்து செல்ல வைக்கிறது.
குறிஞ்சி, முல்லை, குதம், நெய்தல் ஆகிய இயற்கைச் சூழல் களில் அவ்வம் மண்னோடியைத்த வாழ்க்கையை மேற்கொண்டி ருந்த மாந்தர் நாளடைவில் மருத நிலத்தின் மேலாதிக்கத்துக்கு உட்படநேர்கிறது. அதன் வளமும் அங்கு கிடைக்கும் ஒப்வு நேரமும் பண்பாட்டுநிலையில் அது எழுச்சிபெற அடிப்படைகளா பின், சிர் தன்ன, அனேர்வு *山*( சிலத்தில் வளரலாயின. அதேவேளை பரந்தள் என்ற ஒழுக் குறைபாட்டுக்கும் இச் சூழல் வழி சமைத்தது. சங்கப் பாடல்கள் பாடாக நக்குப் புலப் பட்டு நிற்கும் சமுதாய வர சற்றுக் காட் இதுதான்.
இவ்வாநாடு வரலாற்துப் பசுப் புக்கில் சராசரி மனிதரன்ச் சாட்சியின் குரல்களாக - இயல்பான டார்வெழுச்சிகளின் வெளிப்
। । । ।।।। . - । இனம் நான் அது திருபன்' ' திறை வெய்த வேன்ம்
என்ற எநிர்ட்ார்ப்பில் பென் புதும் மாக் விப்பு குடும்ப வாழ்
ਸੋ ।।।। TS S S T Tu YSK uu T SYuS S YSuS uS TTT S T TY YS T T S T Tu STu uuuS uS SuL படு உளத்திரம் முதலியா ஆண்-பென் டறவை மையப் படுத்தி அமைந்த பாடல்கள் ஒரு இப்பிய மரபு திவ் இருக்கு "ஆம்" எனப் பெரிட்ட உடமையுண்ாவின் 'ளைப்
பால் போர்வீர முதன்மைக் கரிைப்பைப் பெற்றிருந்த அன்றைய
28 盏厅u) 34
 
 

சூழவில் வீரன் புகழ்-தலைவன் புகழ்-பாடுதல் உருவாகி வரும் புதிய அதிகார வர்க்கத்தை மகிழ்வித்தல், கொடையாளிக (வள்ளல்களை) dissa, *முகத்தின் பொதுநலன் CRISTÅ Gavro கருத்தோட்டாக முன் வைத்தல் lä GLTH நோக்கங்களில் அமைந்த பாடல் டின் இன்னொரு வகை. இவற்க இவக்கிய եքprւք 'Loli என்றது.
இவ்விருவகைகளிலும் அமைந்த சங்க ாடல்களிற் பெரும் TAFTIGT வெளிப்பாட்டு நிலையில்- சொல் சிற்பனை, உத்தி ஆசிதவியவற்றிட ஒரே தன்மை காப்ந்தனவாக *ஃாகிது "வா L-"AG Adairaamun கொண்டனவாக காணப்படுகின்றன என் இவற்றின் மீதான மேது விமர்சகரம். ஆயினும் இப் "-east : சிலவற்றின் உள்ளிL புலப்படும் "மனி பிரிவங்கடந்து வாழும் தகைமை "-"ص مادة الله - التي له - اrrوييري هاملتزا சிலவற்றை இங்கு
*-மைச் சமுதாய தன்னிச்சைய "சிோகும் காதுை வரவேற்கும் இயல்புடையதல்ல. அது போருளியல் தேதி, உறவுத் as Tuli என்பவற்றைத் சிருத்திற் கொஷ்பே ஆண்- பெண் இணைப்பைத் நீர்மானிப்பது. ே "ாலத்தில் உதவாதிக் கொண்டி இந்த உடைமை "முதாயமும் இத்தகு Elstris) கொண்டதாகவே திகழ்ந்திருக்கும். ஆனால் அண்தைய புவியது சீஆர் išsišreifafamostur
Pira- *ழும் காதவை போற்றியுள்ளார்; *தீன் அடிப்பு டையில் எழும் உள்ளத் தீவிப்புக்கள், ம நிறைவுகள் என்பதுஷ் நேயே கிறிது முக்ெ ஈெேபாருளாகத் GestivGsirenzF. இத்த வகையில் கால "-ந்தும் வாழவல்ல ஒரு ாேதங் கித்திரம்:
IIt h ח-ל"חשש חוויו "ליט" சியரோ எந்தையும் தந்தையும் எம் முசிறக் கேரி யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் Ért Gur7 lau அன்புடை தெஞ்சம் நீான் சுவத் தகாவே
(குறுந் தொகை:)
(për நிபந்தனைகள் |-/Ar) i Ys for TG3:f?ser ஆகிய எபற்றே பு JFrrtë திராமல் இயல்பr நிகழும் நெஞ்சக் கலப்பு சிது. இப் பாடலின் செப்தி இனம், மொழி, மதம், வர்க்கம், நாடு ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் கடந்து நிற்கும் "Jak L. i 716. " s2.3. Friarra *ப் பாடற் பரப்பது அடி நாதமான உணர்வு நிலைக்குத் த கிரிக் *ான்றாகச் சுட்ட ஃ4ய பாடல் இது.
தாயகம் 34 9

Page 17
*。
சங்கப் புதப் பாடங்கள் பலவும் பொதுவாக மன்னர்கள் அல்லது தலைவர்களின் போர்வீரம், கொடைச் சிறப்பு, நாட்டுவளம் ஆட் ஒத்திறன் என்பவற்றை எடுத்துப் பேசுவன என்றே கருதப்படுகின் றன. இவ்வகையில் ஆளும் வர்க்கக் தச் சார்நது வாழும் "அறிவு fa "dissir7 2 ஆன்றைய Laurifa i பலரும் விளங்கினர் என்ற கருத்தும் உளது: இவ்விரு கருத்துக்களும் முழு நிலை உண்மைக்ள் அல்ல. சமூகத்துக்கு எக் காலத்தும் பயன் தரவல்ல விழுமிய கருத் துக்களையும் புற இலக்கியப் பரப்புக் கொண்டுளது. புலவர்கள் மக்கள் நலன் கருதி மன்னர்களுக்கு "இடித்துளாக்" gif á El Gu fram ளாகவும் திகழ்துள்ளன" இப்பண்பு என்றும் போற்றற் குரியது என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை.
சமூகத்துக்கு எக்காலத்திற்கும் är ..GIF då Gud Gisor i situră" Gr என்ற வகையிலே பகுத்துண்டு வாழும் பண்பு, தனக்கென வாழாது பிறருக்காக வாழும் பண்பு என்பன எலயாயவை. இவையே (பின் நாளில்) அறம் எனப் பேசப்படுவதன் அடியூற்றுக்கள் ஆகும். இனக் குழு சமுதாயத்தில் நிலவிய பருத்துண்டு வாழும் பண்பானது தாயம் நிலைகுலைந்து உடைமைச் சமுதாயம் உருப்பெற்ற சூழ் நிலையில் குறுநிலத்தலைவர்களினதும் பனர்களினதும் கோடைப் பூப்பரினாமம் எய்தியது. இக்கக்கொடைப்' மையப் படுத்தியே "ஆற்றுப்படை' என்ற இலக்கிய வகை அன்று முகிழ்த்தது. கெFடைபெற்ற புலவனொருவன் தான் பெற்ற இன்பத்தை ஏனைய வர்களும் பெறவேண்டும் என்ற நவ்ரோக்கில் இன்னொருவனை வழிப்படுத்தில் என்பதே "ஆற்றுப்படை'யின் கொணிப் பொருள். இனக்குழுச்சமுதாயத்தின் பாதுகாப்பை இழந்த பாதனர், கூத்தர் முதலிய் கலைஞர்கள் வள்ளல்களை நாடி நெடுந்துாரம் வழி நடமேற்கொள்ள நேர்ந்த காட்சியைச் சங்ககால ஆற்றுப்
இடைகளில் நோக்கலாம்.
ந__nாபாளர்கள்" ஆநிலத்தாவார்களும் மன்னர்களும் வள்ளல்களாத் திகழ்வது சாத்தியமான ஒன்று தான். ஆனால் இரவ வர்தனான புலவர்கள்ே வள்ளண்மையுடன் நிகழ்ந்தினர் என்பதற்கு பெருஞ்சித்திரனார் பாடல் தந்தசான்றாகின்றது. அப் Lir Lá); திங் நயந் துறைநர்க்கும் நீநம் துறநர்க்கும் காண் சற்ள்ே நின் கிளை புதுவோர்க்கும் கரும்பின் கடும்பசி ரே யாழ நின் நெடுங்குறி ஒப்பநங்கியோர்க்கும் இங்ாோர்க் கெள்ாது என்னொடுஞ் கு"தி துல்லாங்கு 'ாழ்தும் என்ாறு, நீயும் :வார்க்குள் நொதிமதி மகி துேரயே!
ք [] grリ34
 
 
 
 
 
 

பழந்துரங்கு முதிரத்துக் கிழவன் திருந்து வேற் குமணன் நல்கிய வளனே
(புறநானுாறு 163)
பரிசு பெற்று வந்த பொருளை உடைமையாகக் கருதிப் "பெட்டி பிற் பூட்டி" வைக்காமல் எல்லோருக்கும் அள்ளிக் கொடு என மனைவியிடம் கூறுகிறார் இப்புலவர். உடைமைச் சமுதாயம் உரு வாரி வரும் சூழ் நிலையிலும் பண்டைய பொது பைப் பண்பை
பகுத் துண்ணும் நெறியை-ப் பேணும் புலமைச் சமுதாயத்தின் மன
விரிவைப் புலப்படுத்தி நிற்கும் பாடல் இது.
உடைமைகளைத் தவியொருவராக அநுபவிக்காமன் எனவ ருக்கும் வழங்கி வாழும் உயர் பண்பைச் சங்ககாலப் புலமைச் சமூ தாயம் பேணி நின்றமைக்கு வேது சில சான்றுகளையும் காட்ட மூடி கம். குறிப்பாக, புறநானூறு 182ம் பாடல் இவ்வகைபிற் சிறப்பா கச் சுட்டத்தக்கது. . را داشته بود அம்ம இவ்வுலகம்" எத் கொடிங்
கும் அப்பாடல், இத்தகையவர்களைத் தமக்கென வாழாப் பிறர்க்
குரியாளர்" எனக் குறிப்பிடும். "இந்தது நல்லோர் இருப்பதன்ால் கான் இந்த உலகம் இன்னும் அழிந்துபடாமல் நிலையாக இருக்கி றது" என்பது அப்பாடலின் சாராம்சம்.
சங்கஇவக்கியப் பரப்பில் உள்ளீடாகப் புலப்பட்டு நிற்கும் மனிதத்துக்குச் சான்றாக-வகைமாதிரியாகச் சிலவற்றை நோக் னோம். மாறிவரும் சமுதாய நிலைகளில் மாறாது நிலை பெற்று நிற்கும் உயர் விழுமியங்களைப் போற்றியவர்கள் என்றவகையிலேயே சங்கப் புலவர்கள் சான்றோர்கள் எனப்பட்டனர். சங்க இலக் கியப் பெரும் பரப்பிலே பல பாடல்கள் ஒரே தன்மை வாய்ந்தன வாக-ஒரே ரச்சின் வார்த்தன போவ-க் காட்சி தந்தாலும் மேற் குறித்தவாறான சிங் பாடல்கன் இவற்றின் சமூகச் சார்பு காசனே மாக நிலைத்த வாழ்வு பெரு நல்லன்.
சங்க இலக்கியங்களை அடுத்து எழுந்தவை எர்தவ எகயில் திருக்குறள், சிவப்பதிகாரம், மணிமேகலை என்பன நமது கவனத் ೫ಶೆಣೈ வருகின்றன. இவற்றைப் பொதுவாக அறநூல்கள், *೬೦೩! சார்பு நூல்கள் என்பனா வகைமை சுட்டிப் பலரும் ஈரிேத் துரைத்து வந்துள்ளனர், நாம் இங்கு முக்கியமாக நோக்கவேண்டியது அவற்றது சமூகச் சார்பயேயாகும்.
அரசு என்ற நிறுவனம் நோன் றிநின் பெற்றுவிட்ட இதில் و قد بقي
ஆட்சியதிகாரத்தில் ஊழல்கள், உட்ப பின்பண் நோங்கின்றன். பொருளியல் நிலையிங் ஏற்றத் தாழ்வுகள் தோன்றி நிலை பெற்று
高Tā34 31

Page 18
விட்டன. மன்னர்களின் வரிவசூலிப்பு மக்களை வருத்தத் தொ டங்குகின்றது. சமூகதில் வறுமை, ஆண்களின் பரத்தையொழுக்கம் எல்லை மீறிச் செல்கிறது. பணம் படைத்த ஆண்கள் உரிமை மனை வியைவிட்டுக் காமக்கிழத்தியாருடன் ஆண்டுக்கணக்கில் வாழும் நிலை, இவ்வாறு நாடு, சமூகம், குடும்பம் ஆகிய பல நிலைகளிலும் உரு வான பிரச்சினைகளின் பகைப் புலத்தில் தான் மேற்படி மூன்று நூல்களையும் தாம் நோக்க வேண்டும்.
திருக்குறள் ஒரு இலட்சியம்; பிரச்சினைகளற்ற முழுமையான நல் வாழ்வுக்கான எதிர்பார்ப்பு: இன்றில்லா விட்டாலும் நாளையா வது நன்மை விளையும் என்ற நம்பிக்கை,
சிலப்பதிகாரம் ஒரு இலக்கியம்; யதார்த்த சமூகத்தைக் கலைக் கண்ணோடு பிரதி செய்யும் முயற்சி; நடைமுறை உண்மைகள் தொன்மங்கள், நாட்டார் வழக்கியற் கலைமரபுகள், முன்னைய இலக்கிய மரபுகள் முதலியவற்றின் கலவை. ஒரு சுவையான க%ாவுங் கூட.
மணிமேகலை சமூக வாழ்வியல் பற்றிய அவ தம்பிக்கை; துன் பியல் நோக்கு. அத்துடன் (வறுமைக் கெதிராக) பசிப்பினி தீர்க் கும் "அமுத சுரபி" என்ற கனவும் கலந்தது.
திருக்குறள் "மனிதம்" என்ற தளத்தில் உறுதியாகக் காலூன்றி
நிற்பது. சிலப்பதிகாரம் மதத்திலும் கால்வைத்தது. மணிமேகலை
மதத்திற் காலூன்றிநின்று "மனிதத்தையும் கவனத்திற் கொண்டது.
-வளரூம்
“ஞானத்தை விட கற்பனைத்திறன் முக்கியமானது. ஏனெனில் ஞானம் மட்டானது. கற்பனைத் திறனோ உலகில் உள்ள எல்லாவற்றையும் ஆட்கொள்கிறது, முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது" முன்னேற்றத்தின் பரிணாம, வளர்ச்சிக்கான மூல ஊற்றாக திழ்ைகிறது. கறாராகச் சொன்னால் கற்பனைத் திறன் விஞ்ஞான ஆராய்ச்சியில் யதார்த்தமான காரணியாகும்.
ஆ. ஐயன்ஸ்டைன் விஞ்ஞானமும் கற்பனையும்
32 தாயகம் 34

சிறுகதை
محض تعمیم سسسسان بسمت سبب سده . .........
கலைந்து போன கோலங்கள்
8 நர்த்தனா
ரிெசை, நீண்ட வரிசை. சாரைப் பாம்பாய் வ னை ந் து செல்கிறது. எங்கும் தெரிந் த முகங்கள். ஒ. அது வ ச ந் தி, பின்னுக்கு நிசான், அதோ மேரி கொலின். பக்க த தி ல் ஒ ல் லி வாசுகி. ஒ அவளும் போகிறா னா? இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதோ இவனது முறை வந்து விட்டது.
என்ன பெயர்?. வே.
வேணுகாபிரியதர்ஷனி, செங்ஸ்த்
தியாம்பிள்ளை. தனது அடை யாள அட்டை இலக்கத்தையும் பதிந்து விட்டு அவசரமாக வெளி வேறிக் கொண்டிருந்தாள். முகத் தில் வழிந்த வியர்வையைக் ை னால் வழித்தபடி தி ரு ம் பி ய போது உள்ளங்கை
பாக, எதிலாவது துடைக்க வேண்
டும் போல் இருந்தது. அப்பா4. என்னமாய்க் காத்து வி சு து. வரிசையில் மூச்சடைக்க நின்ற வளுக்கு வெளியே வந்த போது விசிய மெல்விய காற்று சுகமாகிசு தான் இருந்தது. மண்டப முகப் பிற்கு வந்தவள், கிறிஸ்மன் செடி யின் பக்கமாகத் திரும்பிப் பார்கி
தாயகம் 34
பிசு பி சு ப்
றாள். அவளுக்காக வதாைக்கா
காத்துக் கொண்டிருந்தாள்.
"என்ன வேணுகா போவமா; பயண அலுவல் சரி வந்துட்டுதா'
கேட்டவளுக்கு "ஒமோம், வாங்கோ போவம்" எனக் கூறி யபடி நிமிர்ந்த வேணுகா, வளா கத்தை ஒருமுறை தோட்டம் விட் டாள். இதே ஈ முதன்முதலாக அவன் பல்கலைக்கழகம் புகுந்த போது அவளை வரவேற்ற அழ கிய வளாகத் தொகுதி, எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கா மல் சலிக்காமல் மீண்டும் பார்க் கத் தாண்டும் முன்முகப்புக் கட்ட டங்கள். அநோ வரிசை. வரிசை யாய். நிழல் தரும் வாகை மரங் கள். அதற்குக் கீமே இழைப்பாற அமைக்கப்பட்ட கல் ஆசனங்கள். இவை இன்று அவளுக்குப் புதி கவை அல்லதான். ஆனான் ஏன் இன்று மீண்டும் மீண்டும் பார்க் கத் துாண்டுகின்றன2.
பிரிவு . அது எத்தனை கொ G6ðuoaunvers . SI) aðs get sti f? áð இத்தப் பக்கம் வர டியுமா? நினைத்து போதே நெ ஞ் 6 ச அடைப்பது போல ஒர் உணர்வு. Jiol Lualavril ... Lj60) 5 ep L.
33

Page 19
உமாப் ஏக்கிங்கள் . அடிக்கடி எழுந்து மடிந்து கொண்டிருந்
தது. எதுவும் பேசத் தோன்றனது
அமைதியாக நடத்தான்.
"அதே ச” . வதனாக்கா கையை நீட்டிக் காட்டுகிறாள். வித்த திசையில் மைதானக் கரை awar so ஆசனத்தில் இரு இளஞ் சோடிகள் குலாவி மகிழ்த்தபடி இருந்தனர். அவளுள் ஒரு பெரு மூச்சு . முதன் முதலாக அதில் இருந்த ஞாபகம். அப்போது ரா கிங் பீரிய ட் என்பதால் கனிஷ்ட மாணவர் எவரும் அத்த ஆசனத்தில் உட்கார முடியாது. எ வரும் அவர்களுக்கு இதை சொல்லவில்லை.
அவளும் சில தண்பிகளும் விரிவுரை முடிந்து அடுத்த விரி வுரைக்காக அற்த ஆசனத்தில் காத்திருந்தனர். முறை யாக வாங்கித்தான் கட்டிக்கொண் டார்கள். எல்லாரும் ஒடு. ஒஇ. நீண்டதேரம் அவர்கள் அதைச் சுற்றி ஓ டியபடி இருக்க, சிரேஸ்ட மாணவி ஒருத்தி தான். "பாவ மப்பா விடுங்கோ அதுகளை”* சொன்னதன் பேரில் அன்று தப் பிக் கொண்டனர். இ ன் னு க ஒடச்சொன்ன மாணவரிகளை நினைக்கையில் சிரிப்பாகத்தான் இருந்தது.
ஒருகணம். மீண்டும் ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிட்டு ந - ந் து கொண்டிருந்தனர். "யாழ்ப்பாணப் பல்கலைக்கழ கம், இலங்கை.** கொழு த்த எழுத்தில் அந்தப் பலகை தொங் கிக் கொண்டிருந்தது. அன்று
அவளை ஆவலாக வரவேற்ற அந்தப் பலகை கூட இன் து இவள் பார்க்கையில் ஜீவனற்றுத் தான் தெரிகிறது. பரமேஸ்வரன் கோவில் மூக்ப்புப் பகுதி. எப் போதும் அவளுக்கு செபஸ்தியார் ஆலயத்  ைத நினைவுறுத்தும் தோற்றம். கோவில் மணியோ சை. செரப்பைக் கழற்றி விட்டு மனதுள் செபஸ்தியாரை எண்ணி வணங்கினாள்.
அவர்கள் அறைக்கு வந்த போது, பசி வயிற்றைக் கிண் டத் தொடங்கியது. "வேணுகா பானைக் கொண்டு வாகும் சாப்பிடுவம்.” கூறியபடி அவள் கதிரையில் "தொப்" என விழுந் Smeir. Limaltb söL-sbæ semerumré கும், எண்ணியபடி காலையில் வாங்கி வைத்த பானை எடுக் கையில். சீ . இதென்ன? ருசு பாக்கினுள் வரிசை, வரிசையாய் நுள்ளாண்கள். பாணிலும் துளை போட்டு உள்ளேயும் வெளியேயு மாக, ஊர்ந்தபடி . . த ட் டி த் தட்டிப் பார்க்கப் பாண் துண்டு, துண்டாகஉதிரத்தொடங்கியது.
**உதென்னப்பா.. எறும் போட தின்னுறதை கொண்டு போய் விசுவம்.”* கூறிய வத னாவை நிமிர்த்து பார்க்கையில் சிரி ப் புத் தா ன் வருகிறது. "எறிஞ்சு போட்டு என்னக்கா செய்யிறது.” நிலமை இருவருக் கும் நன்றாக உறைத்தது. அவ ளுக்குப் பழைய ஞாபகம் ஒன்று அம்மா சொல்லி இருக்கிறாள். *வேணுகா! கைநீட்டிச் சாப் பாட்டுப் பொருளை ஒருநாளும்
தாயகம் 34

afriuling. Sapes a L- ay sir சாப்பாடு தரார்." அன்று அவள் அதை தம்பி னாளோ இல் லையோ, ஐயா (அப்பா) முரல் மீன் குத்தி இரண்டு கிழமையா கத் தொழிலுக்குப் போகாமல் கிடந்த போது அவர் களது குடும்ப வண்டி திண்டாடித் தானே போனது. ஏன் அப்ப மட்டுமா. இவளுக்கும் பல்கலைக் கழக அனுமதி கிடைத்து இவள் புறப்பட்ட போது கூட வீட்டில் எதுவித முன்னேற்றமும் இல் லைத்தனே,
நினைத்துப்பார்த்தாள்,அம்மா எப்பவாவது நல்லதாக ஒரு சிலை உடுத்தியதாக ஞாபகம் இல்லை. ஏன்? தங்கச்சிகள், அதுகளும் கூட, ஒட்டுப் போட்ட சட்டை கள் தானே. எனக்கு அண்ணன் LDL (9b ) og lồ AS GU5 iš 5 Aw do .... நினைத்த போது பக்கத்து வீட்டு வில்சன் ஞாபகத்தில் வருகி நான். என்ன மனிதன் அவன், எண்ணிக போது மனதில் ஒரு வித சோகம் இழையோடியது. இவள் வளாகம் செல்ல ஆசைப் பட்ட போது அவர்களுக்கென்று நடத்தப்பட்ட பிர த் தியே க கூட்டத்தில் "மன்னார் மாணவ பொறுப்பாளன் கூறி இருந்தான்.
“உங்களுக்கு அடிக்கடி தொ டர்பு கிடைக்காததால வாறவை பதினையாயிரம் காசோட தான் வரவேணும்" அவன் சொல்லிக் கொண்டிருந்த போகே அவள் நொருங்கித் தான் போனாள். வாடிப் போன அவளது ஆசைக ளுக்கு தண்ணிரூற்றி உரமிட்டு
தாயகம் 34
உயிரிக்கச் செய்த ஜீவன் வில்சன் தானே. ஜப்பா பெருமூச்சுடன் சொல்லிக் கொண்டார்.
“sib. GLu, Gao u - Aŝ &s ஆசைப்பதிது. சான்னால ஏலுமே”* "அதுக்கென்னண்னை நல்ல விச பத்தானே, தங்கச்சி படி க் கட் டுக்கு." சொல்லியவன் தானே முன்னின்று தன் தந்தையிடம் பண உதவி பெற்றுத் தந்து, பிறகு பயணப் பதிவுக்கெல்லாம் ஒடித்
திரிந்து. ... .
எவ்வனவெல்லாம் Gar it தான். இத்தனைக்கும் அ இ ன் if (p67 sowth ag av Sw T dS மானவள் தான்.
yearsuurair firiyasair at Gurdo லையோ? அவள் கேட்டபோது இல்லை என்றவன், தோளில் என் ஜினையும் வலையையும் போட்ட படி கடலுக்குப் போய் விட்டான். "என்ரை பிள்ளை யாழ்ப்பாணம் படிக்கப் போறா’ அன்று அம்மா சொல்லிச் சொல்வி, மாய்ந்துதான் போனாள். "மன்னார் புதுக்குடி யிருப்புப் பகுதி அன்று அமளிப் u fremt šo Gravørn rr?** øyas air Lu Lu ணப் பொதியுடன் ஒழுங்கைக்கு வந்த போது வேலிக்கு மேலால் எதனை தலைகள். குசுகுசுத்த படி விடுப்புப் பார்த்த மனிதர்கள், கூடப் படிந்து மேலே தேறாது போன பக்கத்து வீட்டுத் தோழி கள், பெருமூச்சு விட்டபடி எத் தனை பிறவிகள். இப் படி த் தானே. ,
எத்தனை ஆசைகள், யாழ்ப் பாணம் எப்பிடி இருக்கும்? அவ
35

Page 20
விளப் பொறுத்த வரை புதிய பூமி பல்லவா அது. அவளது கல்விக் கனவு விரிந்து.பரத்து. தழைக் sur Ĝuu iras, Lib AJ Luo diy sydäb6ayaumr? இங்கே 'கொர். கொர்" என இரைந்த படி வீதிக் குட்டைக ளில் தேங்கும் சேற்றில் அடித் துப் புரளும் பன்றிகள், வாள். வாள் என்று அடிக்கடி கத் தி ஆட்களை மிரட் டும் கழுதை கள். அவை மேய்ந்து மேப்ந்து வறண்ட தி லத் தி ல் எதைத் தின்ப தென்று ஆங்காங்கு கிடக் கும் கடதாசிகி குப்பைகளைத் தின்னும் பசுக் கூட்டம். இவை தானே.
சின்ன வயதில அம்மாவிடம் யாழ்ப்பாணம் என்ன திறமம்மா? கேட்டதாக ஒரு ஞாபகம் வர மெல்லச் சிரீத்தபடி, பேசாலை
பில் கப்பலேறி, இதோ மீண்டும் கப்பலுக்குப் பதியும் வரை எல்லாம் கனவு பேசலத் தான் தெரிகிறது அவளுக்கு.
"*srståes Gaias – nr. Dust 17. நீர் சாப்பிடும்.* வ தனா பானைச் சாப்பிட பிறுத்து விட் உாள். நுள்ள7ளில கண்ணுக்கு குளிர்ச்சி தாற சக்தி இருக்காம் வேடிக்கையாகச் சொல்லியபடி இவன் ஒ% Gior GPL. * &Fft"u" SG9 eறான். பாண் வெறும் எட்டு ரூபா தான். ஆனாத் சிகும்பிப் பயணம் போக? அப்பப்பா காசு எண்ட" Tப்படிக் கரையுது. றாம் வ ர ட  ைக, சியூட் பேப்பருக்கு. சாப்பாட்டுக்கு, சவுக்காரம், எண் ணெய் . நினைத்த பேதே மனம் சலிக்கத் தொடங்கியது. இருந்தி
36
இன்று
ருந்து என்ன ஐந்தாம் திகதிவரை தானே. பிறகு ஊளுக்குப் போய்ச் சமளிக்கலாம் போன கி ழ  ைம வரை இப்படித் தானே எண்ணி இருந்தான்.
a civ py வளாகத்துக்குப் பரீட்சை அனுமதி அட்டைபெறச் சென்ற வேளை அவர்களை வர வேற்றதே,
"கல் வி சாரா ஊழியர் வேலை நிறுத்தம்" என்ற வாச கம் தான். ஆரம்பத்தில் அவர்க ளை அது பாதிக்கவில்லைத்தான். பிறகு அதுவே தொடர்ந்து பரீட் சையே இப்போதைக்கு நடை வெற மாட்டாது என்ற நிலமை வந்த பிறகு தான் அவள் தவித் துப் போனாள்.
அவள் இங்கு வந்தபேதே சில விரிவுாை வகுப்புகள் முடிந்து விட் டன. பிள்ளைகளைக் க ைலத் துப் பி டி த் து பாடக் குறிப் .ெ ந்ெது எழுதி முடித்து ரியூட் .ெ பது பரீட்சைக்கு ஆயத்தம் செய்ய ஒருமுறை திணறித்தரன் டே ாைள். ஏன் முதன் முறை யாக அவனது கட்டுரைக்கு *ஏ** த ர ப் புள்ளி வழங்கப்பட்ட டே து, ஆருக்கு . ஆருக்காம் கூட கேட்ட மாணவி ஆவாவுச், ரத்தான் வேணுகாவைக் காட் டிச் சொன்னபோது, ஒ உ:ைச் கென்ன, றுரம்காரர்தான் லை, 'ாரியில நெகெலும் கிடந் து கி ட ந் து குறிப்பெடுப்பினம், "அந்த வார்தைகள் மெல்ல: காதை எட்டிய போது, அவளுக் இதயம் வலிக்கத்தான் செய்தது;
தாயகம் 34

அந்தக் கட்டுரை எழுதி முடிக்க அவள் பட்ட கiரம் ஆண்டவ னுக்குத் தான் வெளிச்சம்,
'67 (p 5 ... at ழு தி க் கை சோர்ந்து மெல்லத் தொண்டை வறண்டு ஒரு சிம்பிளாத் தேத் தண்ணி குடிச்சரல்" நினைப்பில் *ழுத்தவள் அறைத்தோழிகளின எண் ண ம் வந்ததும் அப்படியே இருந்து விட்டாள். அவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு தடவை தான் தேநீர் குடிப்பார்கள். கட்டுப்படி யாகாதே. என்பதால் தான். சரி யான விடாய் என்பதால் வயிறு முட்டும் வ  ைர பச்சத்தண்ணி ரைக் குடித்துவிட்டு அ9ாந்தவன் . இதுவரை தாகத்துடன் போரா டியவள் துராக்கத்துடன் மோத முடியாமல் துாங்கிப் போனாள்.
காலையில் எழுத்து தான் அரக்கப் பரக்க மீதி  ைய எழுதி மூடித்தாள். இன்னும் எவ்வளவு காலம்? பரீட்சை வரை தானே. எண்ணியவளுக்கு அது நடை பெறாது என்ற உண்மை புலப் பட, மூ ட் டை  ையக் கட்ட ஆயத்தமானான்.
** அக்கா இனி என்னால் சமாளிக்க ஏலாது." சொன்னவு ளை பார்க்க வதனாக்கும் கவலை யாய் இருந்தது. அவள் மாணவ உதவிப் பணத்தில் சீவிப்பவள். *வேணுகா சிலவேளை உங்க ளுக்கு இந்தக் கிழமைக்கு வேசறி போடுவினம்" நிண்டு பாருமன்” அவள்சொன்னதும், பொய்த்துத் தான் போனது. வேசறி இதுவ சை போடன்படாதது தான் நிஜம்.
தாயகம் 34
புறப்பட வேண்டியது தான், நினைத்தலளுக்கு வேதனையில் இரும்புக் கொள்ளவில்லை. ,ே னோத் திரும்பி வர Gptýlu/torf
மீண்டும் வீட்டு நினைவின் சுழற்சி. வளாகம் செல்லப் ADr பட்ட் போது அவளுக்கி குந்த
புளுகL).
அலை எறியும் ம ன் க் கடற்கரையில் நின்று அடிவான கடலை முத்தமிடும் தொலை வரை "ஒ"வென்று கீத்த வேண் டும் போல. வங்காலைக்குச் செல்லும் பாலம் இவர்கள் வீட் டில் இருந்து பார்த்தால் கண்ணுக் கெட்டியதுரம் தான். அதில் ஏறி get- ண்டும் போல. அப்படி ஓடினா நேவிக்காரன் என் செய்வான்? அன்று எண் ணி ச் சிசித்தது, இன்று நினைக்கையில் TrafFarru இகுந்தது.
அது யாழ்ப்பானம் 63gpies புகையிரத நிலையம். அவர்க ளுக்கு முன்னால் ஒரு சிறுவன் குத்தியிருத்தபடி சின்னி விரலால் 2தோ கீறி மீண்டும் அழி கீறி. மீண்டும் அழித்து, அவள் வேணுகாவின் கையை அழுத்தி னாள் "போனவுண்ணை LDD காமல் கடிதம் போடும். எங்கு னை மறந்திடாதேம், வதனF கூறினாள். அவளுக்கும் பிரிவது கஸ்ரமாகத்தான் இரு த் தது, திரும்பி வருவீரா வேணுகா? அவள் வினாவுக்கு இவளால் வறண்ட சிரிப்பைத் தான் விடை "சித்தர மூடிந்தது. கப்பலுக் குள் இருந்த போது மீண்டு : 1ளைய நினைவுகளின் உறுத்தல்
37

Page 21
出円、R玉出(
தேச பக்தர்களுக்கு
மெது தேச பக்தர்களும். சமாதானத்தைநேசிப் பதாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் ராம் அவ்வாறு சமாதானத்தை விரும்பினால் ஏன் வருடா வருடம் எமக் கிடையே சண்டையிட்டுக் கொள்கிறோம்? ஒருவேளை அந் நிய வல்லரசுகளுடன் சமாதானத்தைவிரும்புகின்றது என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.
நிச்சயமாக எமது நிலையை கவனமாகப் பரிசிலித்து பொய்களைக் கூறுவதை நிறுத்தும் காலம் வந்துவிட்டது. எங்களையும் மற்றவர்களையும் எமா லுவதை ஒரு கணம் நிறுத்திக் கொண்டால், புதிய நம்பிக்கை எங்களிடம் துளிர்க் கும். சமாதானத்தை நேசிப்பதாக பீத்திக் கொள்வதை விட, எமது பலவீனத்தை ஒப்புக்கொள்வது குறைந்தளவு
வெட்கக்கேடானது.
லுTசுன் 1925
uuLuuLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLYLYK
sair... கின, பசுமை நிறைந்த மைதா னம் கல்லாசனம், முகப்புக்கட் டிடங்கள், மெல்லக் கண்க,ை ! மூடிக் கொண்டாள். மூடிய கண் களுக்குள் குடியிருப்புப்பகுதி. அங்கு வெண்கலம் குடங்களுடன் தண்ணிப் பைப்புக்கு முன்னால்
தாயகம் 34
பவனி வரத் தொடங்
குந்தியிருக்கும் குடியிருப்பு மக் கள். இவற்றுக்குள் அப்பால் தூரத்தே ஒரு உருவம் நிழலாக, தோளில் என்ஜின் வலை சுமந் தட்டி, வில்சன் அண்ணன். மூடி கண்களில் இருந்து சூடாக இளு கண்ணிர்த் துளிகள் கைகளில் விழுந்து தெறிக்கின்றன. *
38

மீண்டும் கொங்கொங்
லூ சுன் தமிழில் சேயோன்
ஃஓங்க்கொங் என்றாலே எனக்குப் பயம் தான். 1927 செப்ரெம்பர் 28 இல் மூன்றாவது தடவையாக அந்நகர் வழியா கப் போனேன்.
முதல் தடவை அதிக சாமான்களைக் கொண்டு போகவில்லை. இரண்டாந்தடவை சாமான்களே இல்லை. மூன்றாவது தடவை *சலூனிலே 10 பெட்டி நிறையப் புத்தகங்களும் தனி அறையிலே 6 பெட்டி புத்தகங்களுக் உடுப்புகளும் என்னிடம் இருந்தன. பிரித் தானிய எசமானரின் கீழ்ப் பணி புரியும் சீனச் சகோதரர்கள் சுங் கப் பரிசோதனையின் போது காட்டும் கெடுபிடிகளைப் பற்றி ஏற் கனவே கேள்விப்பட்டிருந்தேன். பயணிகளைத் திட்டியும் அடித் தும் காசு கோரியும் அவர்கள் செய்யும் அட்டகாசங்களை நான் அறிந்திருத்தேன்.
பிரித்தானிய கொடியின் கீழ் நம்மவரின் நடத்தை எப்படி இருக்கிறது என்று நேரிலே பார்ப்பது நல்ல அநுபவம் தான். அவர்கள் எல்லாவற்றையும் கிண்டிக் கிளறிய பிறகு மறுபடியும் அடுக்கிக் கட்டுவது என்பது இலேசான வேலை அல்ல. இரண்டொரு பெட்டிகளென்றால் பரவாயில்லை. ஆனால் இனி என்ன செய்வது? வருவது வரட்டும். சிறிது காசு கொடுப்போமா, அல்லது வேண் டாமா? தனியாளாக எல்லாவற்றையும் மீண்டும் அடுக்கிக் கட்டு வது எப்படி?
எங்கள் படகு 28 ஆக் திகதி ஃஒங்க்கொங்கை அடைத்தது. அடுத்த நாட் பின்னேரம் ஒரு பணியாள் என் அறை வசவில்
வந்து என்னைக் கூப்பிட்டான்.
*"சுங்கச் சோதனை போய்ப் பெட்டிகளைத் திறவுங்கள்’’ என்றான்.
நான் சாவிகளுடன் சலுரனுக்குப் போனேன். இரும்புக் கோல்கள் இரண்டை வைத்துக் கொண்டு, பச்சைச் சீருடை அணிந்த இரு
தாயகம் 34 39

Page 22
ரிசோதசர்கள் என் பெட்டிகளின் அருகில் நின்றனர். "பழம் புத்தகங்களைத் தவிர வேறொன்றும் இல்லை' என்று சொன் னேன். அவர்களுக்கு விளங்கினதாய்த் தெரியவில்லை.
அவைகளைத் திறவுங்கள்"- இரண்டே இரண்டு சொற்கள் துெடித்தன.
"அது சரி. ஆரென்றே தெரியாத ஒருவனின் சொல்லை எப் படி நம்புவது?" என்று நினைத்துக் கொண்டேன்.
பணியாளர் இருவரின் உதவியுடன் பெட்டிகளைத் திறந்தேன்.
சோதனை தொடங்கிற்று. ஃஒன்க்கொங் சுங்கச் சோதனை பாளருக்கும் 'கு' வாங் 'ஆ' உ ஆட்களுக்குமிடையே தான் எவ்வ வாவு வித்தியாசம் அங்கும் தான் சுங்கச் சோதனை நடந்தது! அவர்கள் நான் சொன்னவற்றை விளங்கிக்கொண்டு மனிதத் தன் மையுடன் நடந்தனர். ஒரு புத்தகக் கிட்டை அல்லது கடதாசிக் தட்டை எடுத்தால் அவர்கள் அதைப் பழைய இடத்திலே பக்குவ மாய் வைத்தார்கள். "பிரித்தானிய சொர்க்கம்" ஆகிய ஃஒங்க் கோங்கிலோ நிலைமை தலைகீழ். பெட்டியைக் கவிழ்த்துக் கொட் டிக் கிளறினார்கள். பொதியொன்றைக் கண்டால், அதிைத் தறு மாறாகக் கிழித்தார்கள். இப்படி எல்லாம் செய்த பிறகு, சாமான் சுளை மறுபடி வைக்க, பெட்டி நிரம்பி ஆறேழு அங்குவம் போவி நின்றது.
இனி, அடுத்த பெட்டி.
"பெட்டியைத் திறவுங்கள்"
ஒாதிப் பார்க்லாம்" என்று கிளைத்தேன்.
. ஒறக் கத் தான் வேண்டுமா?" என்று ஒருவனிடம் ரூசுகுசுத்தேன்.
டொலர் தாருங்கள்" அவனும் தசுகுசுத்தான்.
இரண்டு டொலர்" என்றேன் தாள்.
தவிட அதிகமாயும் கொடுத்திருக்கலாம். இவர்கள் கிண்டிச் இrறிய பிறகு திருப்பிக் கட்டு ைதென்றால், ஐந்து மனித்தியாலம் ஒதும். ஒரு டொலர்-நோட்டு இரண்டு மட்டும் தான் என்விடம் இருந்தன. மற்றவை ால்லாம் பத்து டொகிர்த் தாள்கள். அவற்றை தொட நான் விரும்ப வில்லை.
"திறவுங்கள்!"
ரியாளர் இருவர் பெட்டியை டெக்குக்குத் தாக்கிப் போனார் ாள். அதே விதமான "சோதனை" திரும்பவும் நடந்தது. ஒரு
4 தாயகம் 34

பெட்டி ஒன்றரைப் பெட்டி ஆயிற்று. நான் பேரம் பேசினேன். ஐந்து டொலர் தரலாம் என்றேன். அவன் ஏழுக்குக் கீழே இறங்க மறுத்து விட்டான். இப்பொழுது ஐந்தாம் பெட்டியைக் கிளறிக் கொண்டி ருந்தார்கள். கோடிக்கை பார்கச் சாம் சேர்ந்து விட்டது.
பாதிச் சோதனை முடிந்து விட்டபடியால் மிச்சப் பெட்டிகளை பும் கிளறட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் அந்த ஆட்கள் இருவரும் சோர்ந்து விட்டார்கள். சோதனை பில் அக்கதை காட்ட வில்லை. ஒவ்வொரு பெட்டியிலிருந்தர் இருபது முப்பது புத்த கங்களை இழுத் துப் பார்த்து விட்டு "சீரி" என்று அடையாளம் இட்டனர், கடிதக் கட்டொன்றைச் சிறிது கவனமாய்ப் பார்க்கத் தொடங்கினார்கள். இரண்டு மூன்று கடிதங்களைப் பார்த்ததும் நிறு த்திக்கொடி டார்கள். பிறகும் ஒரு டெட்டியைப் பாாத்திருப்பார் கள் அத்துடன் வோஸ் சரி.
பத்துப் பெட்டிகளில் இரண்டு மாத்திரம் சோதை னக்குத்தப்பின்,
சிதறிய புத்தகங்களைப் பொறுக்குவதற்குக் குளித்தேன். அதற் கிடையில் மற்றொரு பணியாள் கதவருகில் நின்று கத்தினான்.
"நடங்கள் தனியறையிலே சுங்கச் சோதன்ை. பேசப்பு ta' il u li li ta பைத் திறவுங்கள்."
புத்தகங்களை பெட்டியில் இட்டுக் கட்டும் வேலையை 'y பணியாளரிடம் விட்டு விட்டு, தான் தனியறைக்கு ஓடினேன். படு: யெல்லாம் கசங்கிக் குழம்பியிருந்தன. அதன் பேல் முக்காலியொன்து போட்டுக் கிடந்தது. அவர்கள் எனது பணப் டைனயத் தேடிக் rெ, டிருந்தனர். என்னுடைய பெப3ர அறிவதற்காக, விசிற்றிங் ING "FLG அவர்கள் பார்க்க விரும்பியிருக்கலாம். ஆனான். அவர் கன் it Tissir sigri டைய பத்து டொலர்த் தாள்கள் இரண்டையும் கண்டுவிட்டார். என்னிடம் அவற்றைத் தந்து கவினோய் வைத்து கொன் ளூம்படி
அவற்றை நான் தொலைத்து GEGLIGT என்று ைெலப்பட்டனர்கன்னம் போர்.
அடுத் தாக, உடுப்புப்பெட்டியைத் தேந்து பத்துப் பள்ளி ரண்டு ஆடைகள் எடுத்தப் டாடுக்கையில் வீசினார்கள். டுேத்து எனது கூடைக்குட் கை வைத்தார்கள் ஏழு வெள்ளி டொலர்கள் காசுகள் கடநசியிலே சுற்றி வைக்கப்பட்டிருத்தன. இவற்றைப் பிரித்து எண்ணிட பார்த்து பின் அவர்கள் கவுன் தானார்கள் இன்னொரு சிரையிலே பத்து டொலர்கன் இருந்தன. அடியில்ே இருந்தபடியால் அவற்றை அவர்கள் காள்ளவில்லை. பின்னர் ஈழ் ஆவகைப்பெட்டிடியப் பார்த்தார்கள். அதற்குள் சில்லறை தரரை
தாயகம் 34

Page 23
யங்கள் சில (வெள்ளியிலும் செம்பிலுமாக) இருந்தன. இவற்றைச் சோதித்த பின் மீண்டும் மவுனமானார்கள், பிறகு என் கைப் பெட்டியைத் திறத்தார்கள். அதற்குள்ளும் உடுப்புகளே இருந்தன. அவற்றையும் வழமைப்படி குலுக்கிக் கொட்டினார்கள்.
**பத்து டொலர் தந்தால் சோதிக்காமல் விடுகிறோம்" என் றான் ஒகுவன். சில வெள்ளிக் காசுகளைக் கைலேஞ்சியின் வைத்துக் கொடுத்தேன். அவன் மறுபுறம் திரும்பித் தன் சோதனையைத் தொடர்ந்தான்.
இதற்கிடையில் வேறொரு சுவையான விருத்தாத்தம். கைம் பெட்டியை இவன் சோதிக்க மற்றோருவன் என் வலைக்கூடையைக் கிளறிக் கொண்ருந்தான். இந் த ச் சோதனை வித்தியாசமானது. புத்த சுப் பெட்டிச் சோதனையின் போது கடந்தது குழப்பம். இங்கு இப்பொழுது நடப்பது அழிப்பு. மீைெ ண்ணெய்ப் போத்தலின் அட்டைப் பெட்டியைக் கிழித்தெறிந்தான். தேயிலைப் பைக்கட் டொன்றை இரும்புக் கோலினாலே துளைத்தான். துளைத்தவாறே என் மேசையிற் கிடந்த சிறு கத்தியொன்றைக் கண்டு விட்டான். அந்தக் கத் தி ப் பி டி யோ டு சேர்த்து 5.3 அங்குல நீளம் தான் இருந்தது. ஆனால் அ  ைத வைத்திருந்தது கடுங்குற்றம் என்று அவன் கூறினான் ,
* 'இது ஆபத்தான ஆயுதம். இதை வைத்திருந்தது கடுங்கு ற் றம் ?
நான் ஒன்றும் பேசவில்லை. சிறு கத்தியைப் போட்டு விட்டு, நிலக்கடலை பைக்கட்டொன்றை ஒட்டையாக்கினான். பிறகு நுளம் புக் குச்சிப் பெட்டியொன்றை எடுத்தான்
**இது என்ன???
"நுளம்புத்திரி. பேர் எழுதி இருக்கிறதே! தெரியவில்லையா?”
"இல்லை இதில் ஏதோ கரவு இருக்கிறது" என்றான்.
அவன் குச்சியொன்றை எடுத்து மணந்து பார்தான். பிறகு என்ன செய்தானோ தெரியாது. இதற்கிடையில் மற்றவன் உடுப் புப் பெட்டி ஒன்றைச் சோதித்து முடித்து விட்டு, மற்றப்பெட்டி யைத் திறக்கச் சொன்னான். அதற்குள் புத்தகங்கள், ஒளிப்படங் கன், கையெழுத்துப்பிரதிகள், மொழி பெயர்ப்புகள், உசாத்துணை விடயங்கள் என்று பலதும் பத்தும் கலந்திருந்தன. இவற்றை நா ச மாக்கினால் அல்லது குழப்பினால் அது பெரிய அவலம். ஆனால்,
42 தாயகம் 34

அவன் இந்தக் கணத்திலே ஏதோ நினைவுக்கு வந்தவனாய் காசு வைத்திருந்த கைலேஞ்சியை மீண்டுமொரு தடவை போய்ப்பார்த் தான். எனக்கோ காரியம் வெளிச்சமாய் விட்டது. பத்து டொலர் பெறுமதியான காசுகள் கொண்ட கைலேஞ்சியைத் துணி வா ய் எடுத்து அவனிடம் காட்டினேன். அவன் கதவரல் எட்டிப் பார்த்து விட்டுக் காசுக்குக் கைநீட்டிக்கொண்டே இரண்டாம் பெட்டிக்கும் "“சரி” என்று அடையாளமிட்டு விட்டு, மற்றவனிடம் போனான். அவனுக்கு ஏதோ சைகை காட்டியிருக்க வேண்டும். ஆனால் ஒரு வித்தை - அவன் பணத்தை வாங்கவில்லை. என் தலையணையின் கீழ் அதைச் செருகி விட்டுப் போனான்.
இதற்கிடையில் மற்றவன் விசுக்கோத்துச் சாடியொன்றை தோண்டிக் கொண்டிருந்தான். சைகையை அவன் பொருட்படுத்த வில்லைg சாடியின் மூடியைப் பிடுங்கி நிலத்திலே வீசி இரண்டாய் உடைத்தான். ஒரு விசுக்கோத்தை நசுக்கி உதிர்த்தான். பிறகு G aria-Teòr.
மறுபடியும் நான் அமைதியானேன். சோதனையாளர் வீம்வுக் காகக் குழப்படி செய்யவில்லை என்று உணர்ந்தேன். முதலிலே ஒகு தொகையைக் கொடுத்திருந்தாலும், சாட்டுக்காவது கிண்டிக்கிள றத்தான் வேண்டும். அது சோதனை நடத்ததற்கு அடையாளம் • இவர்களுக்கு மேலே, ஒரு பெரு மூக்கனான வெள்ளை அதிகாரி இகுக்கிறான். அதனாலே தான் சுங்கச் சோதனையாளன், ாைசை எடுக்குமுன் வெளியே எட்டிப் பார்த்தான். ஆன 7 ல், இந்த வெள்ளை அதிகாரி என் கண்ணிலே படவில்லை.
பிறகு செய்த அளிவுக்கு வீம்டி தான் காரணம். நான் சில்ல றைக் காசு கொடுத்திருக்கக் கூடாது. சீருடைப் பொக்கெற்றிலே அதைத் திணித்தால் அது பொம்மிக்கொண்டு நின்றிருக்கும். அத னாலே தான் அவன் தலையணையின் கீழ் அதைச் செருகிறான். பிற்பாடு அவன் அதை எடுத்துக் கொள்ளுவான்.
சப்பஈத்தொலி அணுகி வந்து கதவடியில் நின்றது. வந்தவன் அந்த வெள்ளை அதிகாரி.
"சோதனை முடிந்ததா?" என்றான் அவன். இது என்ன கேள்வி? என்முன் இருந்த கூணாகுமப்படியைக் கண்டு அவன் வருத்துகிறானா? அல்லது சிரிக்கிறானா?
கீழே விழுந்து கிடந்த பத்திரிகைத் தாளொன்றைப் பொறுக்கி எடுத்துப் பார்த்துக்கொண்டே அவன் போய்விட்டான். நான் பொ ருள்களை அடுக்கத் தொடங்கினேன்.
தாயகம் 34 43

Page 24
நான் அவசரப்பட்டிருக்கக் கூடாது, வேறொருவன் வந்தார். "கீதைத் திறவுங்கள்"
"அவர் பார்த்து விட்டார்" 'ஆர் பார்த்தது? அது திறக்கப்படவில்லை, திறவுங்கள்" "இப்பொழுது தான் நான் அதை மூடினேன்"
"ஆருக்குச் சொல்கிறீர்கள்? திறவுங்கள்!"
பTர்த்தது சீகார அடையான இதோ இருக்கிறதே!" “ " ஓ காக கொடுத்திருக்கிறீர்கள் கைத்சுவி .
- 画 通
"என்வளவு கொடுத்தீர்கள்"
"'டங்கள் ஆட்களையே கேளுங்கள்"
அவன் டோனான் மற்றவன் வத்து திேேயஈேபைக் கிரைத் அாசை எடுத்துப் போனான். அவர்களை நான் பிறகு க அப்பாடா, கடைசியின் அமைதி
ான விள்துை.
பிறகு நான் என் உடைமைகளை ஒழுங்கு படுத்தினேன், மேசைமேலே சில பொருள்கள்-கத்தரிக்கோல் டப் திறப்பான், சிறு சுத்தி சீாள்பன இருந்தன. காசு கொடுத்திராவி' =2, Li; தான பொருள்கனாக அவை கரு கப்பட்டிருக்கும். நுளம்புக் குச் சியை மட்டும் காணவில்லை.
கப்பல் புறப்பட்டது. பணியாள் ஒருவன் எந்த என்னுடன் பன ஐந்து கொண்டிருந்தான். சாமான்கள் கிளறுப்பட்டதற்கு நான் தான் காரனம் என்று அவன் சொன்னான்.
"நீங்கள் ஒல்ஜீபாய் இருக்கின்றீர்கள் அபின் கடத்தல்காரர் என்று உங்களை தினைத்து விட்டார்கள், !
நன் நினகத்துப் போனேன் தங்: கீரையில் கற்பர்ை நாள் சில'" என்பது உள்மை தான், சை *ளர்ப்பது எவ்வளவு கூடி “ சம் தரும் அலுவல் என்று முன்னொரு பிரிவத்தில் அறிந்து கொண்" டேன். சீன மீசைகளும் மேற்கு நா. மீசைகளும் வேறுவேறு விதமானவை. ஆனால் மீசையின் நிறக்கிக்குக் கூடக் கட்டுப்பாடு ஆண்டு என்று அன்ன யிேலே தான் தெரிந்தது. மீசைாய நடுரைக்க: விடுவதோ, சிவக்க விடுதோ, *-" என்று எச்சரித்த அன்பர் ஒகுர் பத்திரிகையில் எழுதி இருந்தார். மெலிந்து பே,
ஆபத்துTதன்பதை நீ " என் ஃஒங்கொங்கிலுே த வீ தெ f க் து
卓邨 in
 
 

நமது சுங்கச் சகோதரர்களின் மேற்பார்வையாளரான வெள் ளையர் உண்மையிலேயே கொழுகொழுவென்று குளிர்மையாய்த் தான் இருந்தார்.
ஃஓங்க்கொங் ஒரு சிறு தீவு தான், என்றாலும் இன்றைய சீனா வின் பல பகுதிகள், அந்த நகரைப் போலத்தாள் உள்ளன. இனி மேலும் அப்படித்தான் இருக்கும். மத்தியிலே சில அன்னிய மேலா ளர்கள் இருக்கிறார்கள். இவர்களின் கீழ் "உயர் வகுப்புச் சீனர் கள்" சிலர் வெள்ளையர்களின் புகழ் பாடிப் பிழைக்கும் அடியாட் களாக உள்ளனர். ஏனையவர்கள் துன்பத்தில் உழலும் "சுதேசி கள்' பணிந்து போவோர் அன்னியச் சலுகைகளின் கீழ் வாழாது செத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றையவர்கள் தொலைதூர மலைப்பகுதிகளுக்குத் தப்பிச் செல்கிறார்கள். 1927 செப்ரெம்பர் 8
(150 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய காவடிவித் துவ வாதிகளால் அபின் புத்தத்திற்குப் பின் பின் ர் ஒப்பந்தத்தின் மூலம் ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட சீனாவின் ஒரு நீவான கொங்கொங் கடந்து யூலை 30ம் திகதி இரவு மீள கையளிக்கப்பட்டது. சீனாவின் முது பெரும் எழுத்தாளரான ஆரசு இன் அவர்களின் கொங்கொங் உளர் எனலகள் இங்கு சுருக்கித் தரப்பட்
டுள்ளது.)
=*====
_-"
*-, உண்மையும் நம்பிக்கையு to
உண்மை பற்றிய பிரச்சினையில் விஞ்ஞானத்திற்கும் மதத் திற்கும் இடையிலுான் எதிர் மாற மிகவும் தெளிவாக வெளிப் படுகிறது. விஞ்ஞானத்தைப் பொறுத்த மட்டில் உண்மையைத் தேதிவது என்பது முக்கிய கடமைகளில் ஒன்று என்றால் மததோ நம்பிக்கையை நாடுகிறது. பல நேரங்களில் இதை முற்றிலும் வெளிப் படையாக உண்மைக்கு எதிராக வைக்கிறது.
தாயகம் 34 45

Page 25
பணங்காய்ச்சி மரம்
ச சிவசேகரம்
பணங்காய்ச்சி மரமேறிக் காய் பிடுங்கவும் மரத்தை உலுப்பிக் காய் பொறுக்கவும் பணங்காய்ச்சி மரமிருக்கும் இடந்தேடி அவர் கள் எல்லாருந்தான் போனார்கள். ஆண் களும் போனார்கள். பெண்களும் போனார்கள். வலி மறு வ ர்களும் மெலியவர்களும் போனார்கள். கற்றவர்களும் கல்லாதவர்களும் நல்லவர்களும் அல் லாதவர்களும் உள்ளவர்களும் இல் லா த வ ரி களுமாக அவர்கள் எல்லாரும் போனார்கள். பணங்காய்ச்சி மரம் டொலர், டொய்ட்ஷ். மார்க், யென், பவுண் என வண்ணவண்ணமாய்க் காய்த்துத் தள் ளியது. பணங்காய்ச்சி மரத்தை நாடிக் கிராமத்திலிருந்து பட்ட ணத்துக்குப் டோனார்கள். பட்டணத்திலிருந்து பெருநகரத்துக்கும் நாட்டைவிட்டு நாட்டுக்கும் போனார்கள். நடந்தும் வண்டிகளி லேறி நகர்ந்தும் போனார்கள். கடலிலுங் காற்றிலும் மிதந்தும் போனார்கள். குதிரைகளின் முதுகில் அமர்ந்தும் வாகனங்களின் அடியில் பதுங்கிக் கிடந்தும் போனார்கள். மின்சார வேலிகளைத் தாண்டிக் குதித்தும் பாதாளச் சாக்கடை வழியே கு னி ந் தும் போனார்கள். எப்படியெப்படிப் போகலாமோ அப்படியப்படியெல் லாம் பணங்காய்ச்சி மரத்தின் திசைநோக்கி அவர்கள் எல்லோரும் போனார்கள். ஊரைவிட்டும் உறவைவிட்டும் போவதை எண்ணி அழுதுகொண்டு போனார்கள். சிரித்துக்கொண்டும் போனார்கள். சஞ்சலத்துடன் போனார்கள். சந்தேகங்களுடன், நிச்சயத்துடன், நம்பிக்கைகளுடன் போனார்கள். போன எல்லோருமே எதிர்பார்ப் புகளுடன்தான் போனார்கள். பணங்காய்ச்சி மரத்துக்குப் பூசை கள். தோத்திரங்கள், பணிவிடைகள் எல்லாமே செய்தார் க ள். பணங்காய்ச்சிமரம் கொஞ்சம் உண்ணவும் உடுக்கவும் கொடுத்தது. தங்குவதற்கு நிழலும் கொடுத்தது. விளையாடவும் பொழுதைப் போக்கவும் வழிகளைக் கொடுத்தது. பிடுங்கியும் பொறுக்கியும் எடுத்த காய்களை விலையாக வாங்கிக் கொண்டது. அவர்களது சுதந்திரத்தைக் களவாடிக் கொண்டது. பணங்காய்ச்சி மரத்துக் குச் சொந்த மண்ணென்று எதுவுமில்லை என்றும் அதன் வேர்கள் உலகெங்கும் பரவி எல்லா மண்களது வளங்களை உறுஞ்சிச் கொள்கிறது என்றும் அறியமா ட்டாதவர்கள் அறிந்து சொன்ன வர்கள் மீது எரிந்து சினந்தா கன். பணங்காய்ச்சி மரத்துக்குப் பணிவிடை செய்வதே தங்களது பிறவிப் பயன் என்று உரத்துக் கூறினார்கள். பனங்காய்ச்சி மரத்தை நோக்கிய தங்களது பய ணம் வீண்போகவில்லை என்று மெய்வாகவே அவர்கள் நம்புகிறார் கள். இன்னமும் பணங்காய்ச்சி மரத்தை நோக்கிப் போகிறவர் களை எல்லாருந்தான் வரவேற்கிறார்கள். எல்லாருந்தான் வழி மறிக்கிறார்கள். நன்றி சுவடுகள்

ஆற்றைக் கடந்த குட்டிக் குதிரை
- பாட்டி -
9ശ്ര பெண் குதிரையும் அவளது ஒரே மகனும் குன்று ஒன்றில் வசித்து வந்தன. தான் முழுவதும் தாயுடன் இருக்கவே குட்டி குதிரை விரும்பியது. அது ஒரு கணமேனும் தாயை விட்டு பிரிந்து சென்றதே இல்லை.
ஒரு நாள் தாய்க்குதிரை மகனைப் பார்த்துச் சொன்னது:
"மகனே, நீ இப்போது வளர்ந்து விட்டாய். கொஞ்சம் எனக்கு ஒத்தாசையாக உதவி செய்து ஆறுதலளிக்கக் கூடாதா!'
குட்டிக் குதிரை தலையை அசைத்து சொன்னது:
"ஏன் முடியாது. எனக்கு உண்மையாக, வேலை செய்ய நல்ல விருப்பம்.'
மிகவும் மகிழ்ந்து போன தாய்க்குதிரை சொன்னது:
"நல்ல பையன், இப் ப எனக்காக கோதுமை மூட்டையை சுமந்து கொண்டு மில்லுக்கு போகவேனும்?"
குட்டிக் குதிரையின் முதுகில் கோதுமை மூட்டையை தாய்க் குதிரை ஏற்றிவிட்டது.
அது அவ்வளவு பாரமாக இருக்கவில்லை. ஆனால் குட்டிக் குதிரை சொன்னது"
"அம்மா" என்னுடன் நீயும் வாவேன்" "ஏன்? எனக்கு உன்னுடன் வர நேரமிருந்தால் உன்னுடைய உதவி எனக்கு தேவவில்லையே! நீ நேராக மில்லுக்கு போ ப் விரைவாக வீட்டுக்கு திரும்பவேண்டும்" இரவுச் சாப்பாட்டுக்காக தான் காத்திரும்பன்"
முதுகில் கோதுமை மூட்டையுடன் குட்டிக்குதிரை மில்லுக்கு கிளம்பியது. ஆழமற்ற ஆற்றினை வந்தடைந்தது. ஆற்றில் ஒரே சீராக நீர் பாய்ந்து கொண்டிருந்தது. தனது நடையை நிறுத்தியது .
"கடக்கவா, கடக்காது நிற்கவா? எனது அம்மா இல்லையே.
*ன்ன செய்ய" என சிந்தித்தது. அதன் தலையைத் திருப்பி பின் பக்கம் பார்த்தது.
தாயகம் 34 47

Page 26
தனக்கு பின்னால் தன்னுடைய தாய் ஓடிவரும் என அது எதிர்பார்த்தது. தேனை ஏற்படும் போதெல்லாம் தாய்க்குதிரை உதவியாக இருந்ததால் அது அவ்வாறு எதிர்பார்த்தது.
ஆனால் அதன் காப் அங்கு இருக்கவில்லை. அதன் தாய் பிரக்கூடிய சாத்தியம் ஆங்கு இல்லை. ஆற்றங்கரையில் எருது புல் மேய்ந்து கொண்டிருப்பதை அது கண்டது.
குட்டித் துதிரை எருதிடம் ஒடிச்சென்று கோட்டது. "மாமா, என்னால் ஆற்றைக் கடக்க முடியுமென்று நினைக்கி றாயா" (எருது பதிலளித்தது:)
"ஆபற்ற ஆற்றினை நீ பார்க்கி வில்லையா? எனது கெண் டைக் காலுக்கு மேலே கூட தண்ணிர் இல்லை. உன்  ைஈ ல் ஒன் கடக்க முடியாது"
உற்சாகமடைந்த குட்டிக் குதிரை ஆற்றின் கரை ஓரத்  ைடு நோக்கிப் பாய்ச்சவின் சென்றது.
'நில்! அவசரப்பட்டுப் போகாதே! நில்!"
LITrf GL G?
குட்டிக்குதிரை நின்று நிமிர்ந்து தலையை உயர்த்திப் பார்த் தது. உயர்ந்த மாத்தின் கிளை ஒன்றில் நின்ற அளிவிைக் கண்டது. தனது வாவை ஆட்டியபடியே குட்டிக்குதிரைக்கு அளில் சொன்னது
"சின்னக் குதிரையே வயதான அந்த எருது சொல்வதைக்கேட் காதே! நீர் மிகவும் ஆழமானது. நீ இனகுவில் ஆற்றுள் மூழ்கி விடு G.T ""
குட்டிக் குதிரை அணிைவை விளவியது, "உனக்கு எப்படித் தேரியும்" "எனக்கு எப்படித் தெரியுமா? நிச்சயமாக எண்க்ரூ தெரியும். நேற்றுத் தான் எனது தோழன் ஒருவன் கீரோட்டத்தின் அடித்துச் செல்ப்ேபட்டாங்"
ஆனால், எழுது மாமா எனக்கு இப்ப சோன்னாரே, தண்ணி ஆழமில்லைப் வென்று." குட்டிக் குதிரை கேட்டது.
ஆழமில்லையென்று அரசர் உனக்குச் சொன்னாரா? அப்பு எது நண்பன் எப்படி ஆத்துக்குள் மூழ்கினான், அதைச் சொல்லும். வயதான எருவித நீ தம்பாடிே!"
ஆறு ஆழமானதா? ஆழமற்றதா? குட்டிக் குதிழையால் ஆதடிவுக்கு car | upliq Lu Gŭfälish 6AJ.
4出 தாயகம் 34
 

ஆ. நான் வீட்டுக்கு போய் அம்மாவிடம் கேட்பதுதான் நக் விது.
இஸ் - இஸ் என அதனது வால் சத்தமிட்டு *一 ஒரே பாய்ச்ச வில் குட்டிக் குதிரை வீடடுக்கு ஓடியது.
அதனைக் கண்டதும் வியப்பு மேவிட அதன் அம்மா வினவி - ,
"உடனே வந்திட்டியே ஏன்?" "ஆறு சரியான ஆழம்,
என்னால அதைக் கடக்க முடியாது" வெட்கத்தோடு குட்டிக்கு திரை சொன்னது.
"ஆழமா? எட்படி ஆழமானது. நேற்று பலதடவைகள்
கழுத்த
மாமா ஆற்றைக் கடந்து சென்றாரே. விறகுக் கட்டைகளை கொண்டு போய் கொடுத்து வந்தார். அவருடைய வயிற்றைக்கூட தண்ணி
முட்டவில்லை என்து சொன்னார். ஆது ஆழமே இல்லை."
"ஒம். எருது மாமாவும் சொன்னவர். தன்ரை தண்டைக்கால்
வரைதான் தண்ணி இருந்ததாம்."
" அப்ப, ஒரன் உன்னாலை போக முடியாது"
"அண்ணில் சொல்லுது தண்ணி தாழ்ப்பமாம். அதின்னர சிதே சிதன் ஒருவன் நேற்றைக்குத்தானாம் ஆற்றில மூழ்கினவனாம்
தண்ணி வேகமா பாய்ஞ்சு தாம்"
"ஆறுதாழ்ப்பமில்லைா எண் டு அவைகள் சொன்னதை நீ
கவனமா கேட்கவில்லையா?"
"ஓம்" நான் கேட்டன். ஆனால், ஆர்சொன்னது சரியெண்டு
என்னாலை சொல்ல முடியேல்ல"
தாய்க்குதிரை சிரித்துக் கொண்டே சொன்னது
வடிவா யோசிச்சு பார்? எருதுமாமாவின் உயரம் எவ்வளவு? பருமன் எவ்வளவு? ஆஷனின் ர உயரம் எவ்வளவு? பருமன் எவ்வ
ளவு? அணிலோடை ஒப்பிட்டுப்பு ார்க்கேக்கை நீ மிகவும் உயரமானவன்
பெரியவன். இதை யோசித்துப்பார்த்து உன்னாவை ஆற்றைக்கட க்க முடியுமா இல்லையா என்பதை நீ முடிவு செய்."
பளிச்சென்று அதற்கு உண்மை புலப்பட்டது. துள்ளிக்குதித்தி குட்டிக்கு திரை கூறியது.
"இப்ப எனக்குத்தெரியும். தண்ணி எல்லாருக்கும் தாழ்ப்பமா
இராது. எந்தவிதமான ஆபத்துமில்லாம என்னாலை ஆற்றைக்கடக்க முடியும். எனக்கா தெரியாது!"
தாயகம் 34
49

Page 27
புடையதாக இருக்கிறது. அனேகமாக எல்லாப் பிரிவு அறிவுசஞம்: குறுகி: கால எல்லையுடையனவே. கணனி விஞ்ஞானத்தை எடுத் துக் கொண்டால் அது ஒரு சிலவருடங்களில் காலாவதியாப்ேபோப் விடும் புதிய அறிவு வந்து சேர்ந்துவிடும். மூலக் கூற்று உயிரியலானால் இன்னும் குறுகிய காலத்தில் காலாவதியாகிப் போ ப் விடும். எனவே ஏற்சனவே ஞாபகத்தில் பதியப்பட்டிருக்கும் பழைய அறிவு இப்போது துருப்பிடித்திருப்பது மட்டுமல்ல உபயோகமற்றதாகவும் ஆகிவிடுகிறது. இரண்டாவதாக, நம் மனித நினைவுகளில் சேமிக் கப்பட்டிருக்கும் தேவையற்ற அறிவை கழுவி அகற்ற முடியாது. எனவே பழைய அறிவு மனதில் நிலையாகப் பதிந்து விடுவதுடன் புதிய அறிவு உட்புகுவதை அடிக்கடி தடுக்க ஆரம்பித்து விடும். இதுவே சமூக முன்னேற்றத்தை தடுக்கும் வழக்கமான அறிவுக் காரணியாகும்.
மிகச் சிறிய விட மங்களைப் பற்றி மிக மிக அதிகமாக தெரிந்து ஞாபகத்தில் குவித்து வைத்திருப்பது இன்றைய உல கின் கல்விசார் வாழ்க்கையை வெற்றிக்கு இட்டுச் செல்லும் என் பதில் சந்தேகம் இல்லை, ஆனால் இதில் வேறொரு ஆபத்து உண்டு. ஒரு விடயத்துடன் இணைந்துள்ள ஏனைய விடயங்களுக் கான தொடர்புகளை புரிய மறுக்கின்ற அல்லது அறந்தள்ளுகின்ற போக்கும் இத்தகைய சிறப்புத் தேர்ச்சியாளர்களிடம் உண்டு. தமக்கும் பரிச்சயமான அறிவு மட்டத்துடனும், அளவு கோலுட னும் எல்லா விடயங்களுக்கும் தீர்வு கூற முற்பட்டுவிடுகின்றனர். ஒரு விடயத்தைப் பற்றி தம்மிடம் ஏற்கனவேயுள்ள முற்கற்பிதங் களால் தமது கருத்துக்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் முரணாகக் கிடைக்கும் வலுவான சான்றாதாரங்களைக் கூட அங்கீகரிக்கவோ ஏற்கவோ மனம் ஒப்புவதில்லை. இத்தகைய மனநிலை ஆபத்தா னது, அரசியல் அல்லது மத விவகாரங்களில் இம்மனநிலை தோன் றின் அழிவுக்கே இட்டுச்சென்றுவிதிம். நமது தா டு இத்தகைய * கல்விமான்களை", "மதவாதிகளை", "அரசியல் வாதிகளை" அதிகம் பெற்ற புண்ணிய பூமி.
காலாவதியான அறிவும் பிரச்சனையானதுதான். அதே நேரம் வேக மாக மாறிவரும் உலகிற்கேற்ப தாம் சு மக்க வேண்டிய புதிய அறிவுச் சுமையும் அளவுக்கதிகமானதுதான். பொதுவாக அதிகமான அறிவு எப்போதுமே சுமையானது.
அறிவில் மட்டுமே கூடிய நம்பிக்கையை நாம் வைத்திருப்பதால் வேறு வகையான கற்றல் முறைகளை கவனத்தில் எடுப்பதில்லை; அல்லது புறக்கணித்து விடுகிறோம் என்று கூற இடமுண்டு.பட்ட றிவின் மூலம் கிடைக்கும் திறமை (Skill) பொதுவாக உடலுழைப்
52 தாயகம் 34

அறிவுச்சுமை
*றிவு ஆதிக்கம் செலுத்தும் காலம் இது. பிறந்ததிலிருந்து இறக்கும் வரை தன் முன் குவிக்கப்பட்டுள்ள அறிவுக் குவியல்களை மனிதன் தாண்டி வர வேண்டியுள்ளது. அறிவை எவ்வளவு தூரம் ஞாபகத்தில் வைத்திருக்கிறான் என்பதைப் பரிசோதிக்கவே பாடசா லைக் கல்வி, பரீட்சைகள், உயர் கல்வித்தகமைகள் என்பன உரு வாக்கப்பட்டுள்ளன. அறிவுடையவனாக இருப்பது இன்று முக்கிய மானது. அறிவு புகழைத் தருகிறது, ஆழ்ந்த நூலறிவு, புலமை, ஆய்வறிவு என்பன அறிவைக் குறிப்பிடும் உயர் பதங்களாகும். அறி வின்மை அல்லது பேதமை சில விடயங்களைப் பொறுத்த வரையில் பேரானந்தத்தை தரவல்லது. ஆனால் இ ன்  ைறய உலகுடன் இணைந்த வாழ்விற்கு அவை உதவா.
இன்று மணிக்கு மணி அறிவு குவிந்து கொண்டிருக்கிறது. எமது தலையில் ஏற்றக் கூடிய அளவு இந்த அறிவுக் குவியல்களை ஏற்றி அதனைக் காவிச் செல்வதால் பயன் உண்டா? இலட்சக் கணக்கான விடயங்களில் அறிவு வெளிவந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு விடயமும், துறையும் மேலும் வளர்ந்து, பெருகி முடிவில்லாத நிலை நோக்கி சென்று கொண்டேயிருக்கிறது. ஒரு வகையில் பார் க் கும் போது ‘அறிவுத் தளம்' ம் முன்னே வெடித்துச் சிதறிக் கொண்டி குப்பதைப் போல் தோன் )வில்லையா? அதிஷ்டவசமாக, காலத் தின் கண்டுபிடிப்பாக க f னி யி ன் நினைவுச் சேமம் வந்து கை கொடுத்து உதவுகிறது. 1. ரிதன் ஞாபகத்தில் வைத்திருக்க வேண் டிய அறிவுக் குவியல்கள் அனைத்தையும் நினைவு வங்கி யொன்றில் செலுத்தி விட்டு தேவையான போது, கணனியின் விசைப் பொத் தான் அழுத்தலில் மீட்டெ துக் கொள்ள முடியாதா? தொடர்ச்சி யாகவும், முழுமையாகவும் ப்பிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கலைக் களஞ்சியத்தை ஒத் தாக இது அமையாதா? கணனியால் செய்ய முடியாத, கணனி மயப்படுத்த முடியாத பயனுள்ள வேலை களில் இதன் பின் நம் கவனத்தைத் திருப்பலாம் தானே.
தமது நினைவுகளில் நீண்டகாலமாக பத்திரப்படுத்தி வைத்தி
ருக்கின்ற அறிவு பற்றி இன்னொரு வலுவான சத்தேகமும் எழுகி றது. முதலாவதாக, இந்த அறிவு செயலிழந்து போகும் தன்மை
தாயகம் 34 5.

Page 28
| வரவேற்பு
விளமபரம்
வருக நல் விருந்தினரே வகுக. நும் வரவு நலன் மிகவென இந் நாடு தன் விமான நிலையத்தில் நுமது பாதங்கள் நோவாமற் கம்பளம் விரிக்கிறது. கை கூப்பி வரவேற்கிறது. வெல்கம் ஆயுபோவன், வணக்கம்,
நும் கழுத்தில் மாலைகளைச் சூட்டி மகிழ்வித்துச், சொகுசான வாகனத்திலேற்றி தும் ை இந் நாடு தீன் குளிரூட்டப்பட்ட ஹொட்டல்கட்குக் கொண்டு செல்கிறது.
நீவிர் மனங்கனிந்து கிந்துகிற சில்லரைக்காய்ப் பல்லிளிக்கும் இந்நாடு நும் பெட்டிகனைச் சுமக்கிறது. நீச்சற் குளத்தருகே நீளத்துவாய்களுடன் நுமக்காகக் காவலிருக்கிறது. இந் நாடு தன் கடலோர மணற்பரப்புகளிற்
() சேகர் தன் பிள்ளைகளின் கால்படாது மறித்து நுமக்காக ஒதுக்குகிறது. நுமக்கு விஸ்கியும் கோக்கும் அலுத்தால் மரமேறிச் செவ்விளநீர் பிடுங்குகிறது. நுமக்குக் களிப்பூட்டத் தன் மாலைப்பொழுதுகளில் ஒப்பனை செய்து வேடம் பூண்டு கூத்துகள் ஆடுகிறது. நும் படுக்கையறைகளில் அம்மணமாய்க் காத்திருக்கிறது. அவசியமானால் இந்நாடு தன் குழந்தைகளையும் தருவதற்குச் சித்தமாய் இருக்கிறது. இவ்விடுமுறை கழிந்து நீவிரி சென்றாலும் விருந்தினரே, இன்னொருகால் வருக. நும்மிடம் இந்நாட்டை அடகுவைத்த எசமானரின் எசமானர்காள், இந்நாட்டின் அறிதுயில் கலையும்வரை, வருக
மகிழ்ச்சியோடு குட்டிக்குதிரை ஆற்றோரம் பாய்ந்து ஓடி யது. உடனடியாக ஆற்றுக்குள் பாய்ந்தது. முழங்கால் வரையே தனணி மூட்டியது. ஆறு ஆழமாக இல்லை.
எருது மாமா சொன்னது போல அது ஆழமற்றதாகவும் இருக் கவில்லை. அணில் சொன்னது போல ஆழமாகவும் இருக்கவில்லை.
பெரும் ஆன்ம பலத்துடன் குட்டிக்குதிரை ஆற்றைக் கடந்து
தான் சுமந்து சென்ற கோதுமையை
மீண்டது.
(The magic Flute and other Children's
மி ல் லில் விநியோகித்து
Stories (SH eðas
இருந்து இக்கதை ஆங்கிலவழி தமிழாக்கம் செய்யப்பட்டது.)

"ஆ..! நாள் வீட்டுக்கு போய் அம்மாவிடம் கேட்பதுதான் நல்லது.
இஸ் . இஸ் எனஅதனது வால் சத்தமிட்டு ஆட ஒரே பாய்ச்ச லில் குட்டிக் குதிரை வீட்டுக்கு ஓடியது.
அதனைக் கண்டதும் வியப்பு மேலிட அதன் அம்மா வினவி 1.
*"உடனே வந்திட்டியே? ஏன்?" "ஆறு சரியான ஆழம், என்னால அதைக் கடக்க Gрцgашт"и" * வெட்கத்தோடு குட்டிக்குதிரை சொன்னது.
{
"ஆழமா? எப்படி ஆழமானது. நேற்று பலதடவைகள் கழுதை மாமா ஆற்றைக் கடந்து சென்றாரே. விறகுக்கட்டைகளை கொண்டு போய் கொடுத்து வந்தார். அவருடைய வயிற்றைக்கூட தண்ணி முட்டவில்லை என்று சொன்னார் ஆது ஆழமே இல்லை. *
"ஒம். எருது மாமாவும் சொன்னவர். தன்ரை தண்டைக்கால் வரைதான் தண்ணி இருந்ததாம்.”*
"அப்ப, ஏன் உன்னாலை போக முடியாது" **அணில் சொல்லுது. தண்ணி தாழ்ப்பமாம். அதின்ரை சிநே சிதன் ஒருவன் நேற்றைக்குத்தானாம் ஆற்றில மூழ்கினவனாம் தண்ணி வேகமா பாய்ஞ்சுதாம்”*
"ஆறுதாழ்ப்பமில்லையா எண் டு அவைகள் சொன்னதை நீ கவனமா கேட்கவில்லையா?"
"ஓம்" நான் கேட்டன். ஆனால், ஆர்சொன்னது சரியெண்டு என்னாலை சொல்ல முடியேல்ல".
தாய்க்குதிரை சிரித்துக் கொண்டே சொன்னது
**வடிவா யோசிச்சு பார்? எருதுமாமாவின் உயரம் எவ்வளவு? பகுமன் எவ்வளவு? அணிலின்ரை உயரம் எவ்வளவு? பருமன் எவ்வ ளவு? அணிலோடை ஒப்பிட்டுப்பார்க்கேக்கை நீ மிகவும் உயரமானவன் பெரியவன். இதை யோசித்துப்பார்த்து உன்னாலை ஆற்றைக்கட. க்க முடியுமா இல்லையா என்பதை நீ முடிவு செய்.”*
பளிச்சென்று அதற்கு உண்மை புலப்பட்டது. துள்ளிக்குதித்த குட்டிக்குதிரை கூறியது.
*"இப்ப எளக்குத்தெரியும். தண்ணி எல்லாருக்கும் தாழ்ப்பமா இராது. எந்தவிதமான ஆபத்துமில்லாம என்னாலை ஆற்றைக்கடக்க முடியும். எனக்கா தெரியாது!"
தாயகம் 34 49

Page 29
யுடையதாக இருக்கிறது. அனேசமாக எல்லாப் பிரிவு அறிவுசஞம் குறுகிய கால எல்லையுடையனவே. கணனி விஞ்ஞானத்தை எடுத் துக் கொண்டால் அது ஒரு சில்வருடங்களில் காலாவதியாகிப்போய் விடும். புதிய அறிவு வந்து சேர்ந்துவிடும். மூலக் கூற்று உயிரியலானால் இன்னும் குறுகிய காலத்தில் காலாவதி யாகிப் போ ய் விடும். எனவே ஏற்கனவே ஞாபகத்தில் பதியப்பட்டிருக்கும் பழைய அறிவு இப்போது துருப்பிடித்திருப்பது மட்டுமல்ல உபயோகமற்றதாகவம் ஆகிவிடுகிறது. இரண்டாவதாக, நம் மனித நினைவுகளில் சேமிக் கப்பட்டிருக்கும் தேவையற்ற அறிவை கழுவி அகற்ற முடியாது. எனவே பழைய அறிவு மனதில் நிலையாகப் பதிந்து விடுவதுடன் புதிய அறிவு உட்புகுவதை அடிக்கடி தடுக்க ஆரம்பித்து விடும். இதுவே சமூக மூன்னேற்றத்தை தடுக்கும் வழக்கமான அறிவுக் காரணியாகும்,
மிகச் சிறிய விட யங்க  ைள ப் பற்றி மிக மிக அதிகமாக தெ சிந்து ஞாபகத்தில் குவித்து வைத்திருப்பது இன்றைய உல கின் கல்விசார் வாழ்க்கையை வெற்றிக்கு இட்டுச் செல்லும் என் பதில் சந்தேகம் இல்லை, ஆனால் இதில் வேறொரு ஆபத்து உண்டு. ஒரு விடயத்துடன் இணைந்துள்ள ஏனைய விடயங்களுக் கான தொடர்புகளை புரிய மறுக்கின்ற அல்லது புறந்தள்ளுகின்ற போக்கும் இத்தகைய சிறப்புத் தேர் யாளர்களிடம் உண்டு. தமக்கும் பரிச்சயமான அறிவு மட்டத் ஒனும். அளவு கோலுட னும் எல்லா விடயங்களுக்கம் தீர்வு கூற முற்பட்டுவிடுகின்றனர். ஒரு விடயத்தைப் பற்றி தம்மிடம் ஏற்கள் வேயுள்ள முற்கற்பிதங் களால் தமது கருத்துக்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் முரணாகக் கிடைக்கும் வலுவான சான்றாதாரங்களைக் கூட அங்கீகரிக்கவோ ஏற்கவோ மனம் ஒப்புவதில்லை. இச் சுகைய மனநிலை ஆபத்தா னது. அரசியல் அல்லது மத விவகார களில் இம்மனநிலை தோன் றின் அழிவுக்கே இட்டுச்சென்றுவிGம். நமது நாடு இத்தகைய **கல்விமான்களை*, "மதவாதிகளை", "அரசியல் வாதிகளை" அதிகம் பெற்ற புண்ணிக பூமி,
காலாவதியான அறிவும் பிரச்சனையானதுதான். அதே நேரம் வேக மாக மாறிவரும் உலகிற்கேற்ப த T ம் சுமக் க வேண்டிய புதிய அறிவுச் சுமையும் அளவுக்கதிகமானதுதான். பொதுவாக அதிகமான அறிவு எப்போதுமே சுமையானது.
அறிவில் மட்டுமே கூடிய நம்பிக்கையை நாம் வைத்திருப்பதால் வேறு வகையான கற்றல் முறைகனை கவனத்தில் எடுப்பதில்லை; அல்லது புறக்கணித்து விடுகிறோம் என்று கூற இடமுண்டு.பட்ட றிவின் மூலம் கிடைக்கும் திறமை (Skill) பொதுவாக உடலுழைப்
52 தாயகம் 34

பில் ஈடுபடுபவரிடம் மட்டுமே வேண்டப் படுகிறது. இருந்தும் கூட இத்திறமை அதிலும் குறிப்பாக புத்திஜீவித் கிறமை (Intelectual Skit) வாழ்க்கை நடத்தவும், தொழில் செய்யவும், பணம் தேடவும் உதவியாக அமைகிறது. பயிற்சி மூலம் பெறப்படுவதே பட்டறிவுத் திறமை. வெறும் அறிவைப் போலலலாது பட்டறிவுத்திறமை மனி தன் பெற்ற பயிற்சிக்கு கிடைக்கும் உண்மை வெகுமதி. அறிவை அடித்தளமாக கொண்ட பல்கலைக்கழக கல்வி ஒழுங்கிற்கும் பயிற் சியின் மூலம் கிடைக்கும் பட்டறிவுத் திறமைக்கும இடையில் எழும் வி நோ த விளைவுகளை மருத்துவர்களும், சட்டவியலாளர்களும் (இவர்களுக்கு பயிற்சித் திறமை முக்கியமானது) நன்கு Sy pólo rit.
பட்டறிவுத் திறமை யதார்த்தத்தில் வேருன்றியது. அறிவு அ ட் படியல்ல. அறிவு யதார்த்தத்திற்கு ஒவ்வாதவகையில் அனுமானங் களையும், கொள்கைகளையும் மிக விரைவாகவே தோற்றுவித்து விடும். கொள்கைகளை வழிபடும் போக்கு இன்னும் அபாயமானது ; * நடைமுறையில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. கொள்கைக்கு ஏற்றாற் போல் இது அமைய வில்லையே?’ என்று கேள்வி கேட்கும் வல்லுனர்கள் பலர் இன்றிருக்கிறார்கள்.
சொற்ப அறிவு ஆபத் தானது என்று அறிஞர்கள் கூறு வார் கள். ஆனால் அதிக அறிவு அதை விட ஆபத்தானது என்று கூற முடியும். அறிவு சிறிய சிறிய "டோஸ்" களாக இருந்தால் சிறப்பு. பொதுவாக அறிவு என்பது சுமையே. சுமையைக் குறைத்தல் பய ணத்திற்கு இலகு. 女
r -r------------ - -- ..
எமது கல்வி கற்ற சமூக மானது ஒரு பண் பாடுள்ள சமூகமாகக் காணப் படவில்லை; மாறாக பதவியைப் பெறுவதற்கான தகை மையுடையதாகவே காணப்படுகின்றது.
- இரவீந்திரநாத் தாகூர்
34 தாயகம் 53

Page 30
தமிழ் மொழித் தின விழா நாடக நிகழ்வுகள் - 1997
தொகுப்பு: அரங்கன்
யாழ் மாவட்ட பாடசாலைகளில் கடந்த 05/06/97 வரை பாடசாலைகளின் உள்வாக மட்டங்களில் நடைபெற்ற, 1997ம் ஆண் டுக்கான தமிழ்த்தின விழாக்களில், குறிப்பிடத்தக்க வகையிலான இரண்டு நாடகங்களை பார்க்கக் கூடியதாயிருநதது .
இதில் முதலாவது நாடகம் 29.05.97 (வியாழன்) அன்று யாழ் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியின் தமிழ் , தின விழாவில் மேடை ஏற்றப்பட்டது. குழந்தை. ம. சன்முகலி: ,ம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு தற்போது தமிழில் நூல வடிவ ம் பெற்றுள்ள கிரேக்க அவலச்சுவை நாடகமான சோபோக்கிளிசின் ‘ஈடிபஸ் மன்னன்’ என்னும் இந்த நாடகம் திரு .க. ரதீதரன் அவாகளால் நெறியாள்கை செய்யப்பட்டிருந்தது. சுண்டுக்குழி மகளிர் கல்லுரரி மாணவிகள் இதில் சிறப்புற நடித்திருந்தனர். இந்த நாடகத்தை அளிக்கை செய்வதில் திரு. பா. அகிலன், திரு. தே. தேவானந் ஆகி யோரும் பங்காற்றியிருந்தனர்.
இந்த நாடகம் தற்போது க. பொ த உயர்தர வகுப்பிற்கான, 'நாடகமும் அரங்கியலும்" பாடத்தி டத்திலும் சேர்கப்பட்டுள் ளதென்பதுடன் இதனை உயர்தர மாணவர்களிற்கு அறிமுகப்படுத் துவதனை பிரதான நோக்கமாகக் கொண்டே இந்த நாடகம் தகா ரிக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றைய நாடகமான “புழுதியின் கீதங்கள்" என்னும் நாட கம் கடந்த 04.06.97 (புதன்) அஃ யாழ்/ இந்து மகளிர் கல்லூரி யின் தமிழ்த் தின விழ ஈ வில் மே, டயேற்றப்பட்டது. திரு. தே தேவானந் அவர்கள் இந்நாடகத்தின் பிரதியை ஆக்கி நெறியாள்கை செய்திருந்தார்.
இந்த நாடகமானது யாழ் மண்ணில் அண்மைக்காலத்தில் இடம் பெற்ற அனர்த்தங்களிதும், அலங்களினதும் ஒரு பகுதியைப் படம் பிடித்துக்காட்டியது. *
இந்த நாடகத்தில் செய்து காட்டல் பண்பும், யதார்த்தப் பண்
பும் இணைந்து காணப்பட்டதுடன், யதார்த்த மற்ற பண்பும் ஆ°
54 தாயகம் 34

புதிய படைப்புக்கள்
புதிய சிந்தனைகள்
புதிய தேடல்கள்
பழைய பேனல்கள்
அள்ளி வருவாய் செல்வி சி. மாதினி அருமைத் தாயகமே. இணுவில்,
"தீக்கண்கள்" சிறுகதை இடப்பெயர்வின் துயர்களை மீண்டும் கண்முன் காட்சிப்படுத்தியது. அவ்வாறே சசி கிருஷ்ணமூர்த்தியின் "பேசுவதை நிறுத்திக் கொண்ட பையன்" டச் திரைப்பட விவரண குறிப்புக்களும். அகதி வாழ்வின் அவலங்களை. வெளிப்படுத்தி மனதை தொட்டுவிட்ட ஆக்கம்.
இ. ஜெயரஞ்சியின் "தமிழர் கலையின் பெண்மை" என்ற ஆய்வி னுாடு; பெண்மை பற்றிய, மேலாதிக்கத்தினரின் கருத்தை அறிவிக் கத் தூண்டியுள்ளார். இ. முருகையன் பேராசிரியர் நா. சுப்பிர மணியன் அவர்களின் கட்டுரைகள் பயனுள்ளவை.
ந. விஜிதா கிளிநொச்சி பற்குணத்திற்கு அஞ்சலி
அஞ்சலி வரிசையில் பற்குணம் அவர்களின் பெயர் விடுபட்டு விட்டது. "சில சஞ்சிகைகள், சில மனிதர்கள்' போன்றவையும் வரவேண்டும். V
செந்தூரன், நீர்வேவி.
காங்கே இடம் பெற்றது. நேற்று முன் தினம், நேற்று, நேற்றைய தொடர்ச்சி, இன்று என்ற அடிப்படையில் அபத்தங்களையும் :வ லங்களையும் சித்தரித்துச் செல்லும் நாடகம், எதிர் காலம் பற்றிய ஒரு சிறு நம்பிக்கை கீற்றுடன் நிறைவு பெறுகிறது.
பங்கேற்று நடித்த யாழ்/இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் நடிப்பு வெளிப்பாடு பாராட்டத் தக்க வகையில் அமைந்தது என் பது நாடகப் பார்வையாளரின் கருத்தாகும்.
தாயகம் 34 55

Page 31
மனமாற்றம்
சாமிலை இராமர்
$r ଇୱିଙ୍ଗ
ஆத்மாவின்
ஆசைகள் அழுதுகொண்டிருக்க வியர்வைகள்
மாத்திரம் விரயமாகிகொண்டிருக்கிறது
நாட்டில்
தாங்கள் தான் முதுகெலும்புகளென்று தாற்றிசையும்
ஒலிபரப்பி
சேற்றில் எம்மை புதைத்துக்கொண்டு மாற்றுப் பயிர் நட்டுக்கொண்டிருக்கிறார்கள், !
கம்பனியை கலைத்திடுவோம் என்றவர்கள்
gearg
ஆம்பணிகளின் கப்பலாகிவிட்டார்கள்!
tu (3? மெத்தையில்
பகல் தூக்கம் போடும்
56
பகவான்களை மாலை பேட்டு வீதி வலம் வரவைத்த, பாவிகளாகவே எங்களை
மதித்து. . கோடிகள் தோறும் கொடிகளை எற்றச் சொல்லிவிட்டு தேடிச் சென்றால் மாத்திரம் மூடிக்கொள்கிறார்கள்
எங்களின் பொறுமைகளை போதைகளாக்கி புரண்டுகொண்டு இருந்தவர்கள் புரிந்திருப்பார்கள் இனிமேலும் இவர்கள் மந்தைகளில்லை மாற்றங்களை நிகழவைக்கும் மகான்களென்று!
தாயகம் 34


Page 32
செயற்ப பந்திரிகையாகப் பதி
Registered as a New
' LITL (r55 !
மாதிரி வி
Дr tп Lз п5.
r - H இலங்கை
வசந்தம் 나
405 ஸ் யாழ்
இச்சஞ்சிகை தேசிய கலை
ாக 45 ஸ்ரான்லி வீதி அவர்களால் யாழ்ப்பாணம் பாண அச்சகத்திங் அச்சிட்டு

வுசெய்யப்பட்டது. paper in Sri Lanka.
புத்தகங்கள்,
RL
லை உபகரணங்கள்
இந்திய இலக்கிய
് - பயிடுகளுக்கு
த்தக நிலையம்
ரான்லி விதி
LI LI IT 5 JOIT inti.
இலக்கியப் பேரவைக்காக யாழ்ப்பு வசந்தத்திலுள்ள க. தணிகாச 07, ஸ்ரான் வி வீதியிலுள்ள யார் வெளியிடப்பட்டது.