கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2005.12

Page 1
Öö(D
கலை இலக்கிய சமுக விஞ்
|*』輯閘
Hill, I
/。 7 ܐܵܝܵ5 ܩ
/്
I
I
I خX)اس
 
 
 

I
| I
I
I
|
I
I

Page 2
Drogöffair
பாலத்தின் வழியே தனியே
அயலில் இருந்து மெலிந்த
‘நண்பனே நண்பனே’ என் யாரென்று நாற்புறமும் பார் ‘நண்பனே நண்பனே நான் பாலத்தின் கீழிருந்து வருவ பாலத்தின் இருமருங்கும் த யாரும் தெரியவில்லை. ‘ந ‘தெரியவில்லை வெளியே
பதில் சொல்ல வாயெடுத்தே
‘பதினைந்து ஆணடுள்முன் ஆற்றின் கரையினிலும் அத விளிம்பில் அமர்ந்திருந்தும் நீளக் கதை பேசி நாளை பின்நோக்கிப் பார்த்தபடி ை பூரணையில் வெண்ணிலவில தென்றலிலே தலைகிறங்கி
நட்பின் உரிமையிலே நறுக் நீ சொல்லும் மொழி கேட்டு பின்னம் ஒரு நாள் என்றுை போய்விட்டாய். ஆண்டுபல
நாளுந் தான் பார்க்கின்றே6 போகின்றாய் வருகின்றாய்
என்னை மறந்தாயோ, ஏதே ‘மாவலியா பேசுவது?’ வா ‘மாவலி தான் ” என்று ம ‘மாவலியே மாவலியே நீ
முன்பெல்லாம் மழையிருந்த சிலவேளை கரையேறி ஊரு வெறியேறி மரஞ்சரிப்பாய் தெளிவாக அமைதியுடன் ெ

மேலிருந்து
நான் போகையிலே குரலொன்று று முனகியது. த்தேன். ஆளில்லை. தான் நினைவிலையா?” துபோல் தோன்றிற்று லைநீட்டித் தேடினேன், ான் தான் தெரியாதா?”
6T நன்.
பல வருடம் பழகியதும் ன் மேலாய்ப் பாலத்தின்
நாளும் நெடுநேரம் நகர்த்தியதும் கயசைத்துப் போவதுவும் ல் இரவிரவாய்க் கதைபேசித் என்னைப் புகழுவதும் கென்று கண்டனமாய் } நான் சிரித்து நின்றதுவும். ரத்துப் போயினபின் நீ மீண்டாய் ர் என்வழியே பல தடவை பார்த்தொருசொற் பேசாமல், ன் மனக்குறையோ?” ய்க்குள் முணமுணுத்தேன். றுமொழியைக் கேட்டவுடன் மிகவும் மாறியதேன்? ால் மட்டும் நீ சேறாவாய் க்ளுள் நீ நுழைவாய். ான்றாலும் பிறநாளில் மதுவாக நீ நடப்பாய்.
மிகுதி பின் உள் அட்டையில்.

Page 3
*قبرہ ح*25صے محبرZ z*5ےZرz
பிரதம ஆசிரியர் க.தணிகாசலம் 6) II.GU: O2l 2223629
ஆசிரியர் குழு இ.முருகையன் சி.சிவசேகரம் குழந்தை.ம.சண்முகலிங்கம் சோ.தேவராஜா கல்வயல் வே.குமாரசாமி அழ.பகீரதன் ஜெ.சற்குருநாதன் மாவை வரோதயன்
uá 6 aro/pan/scopalo Ùuvo சிவபரதன் விநியோகச் செயலர் க.ஆனந்தகுமாரசாமி
6a/aftio
தேசிய கலை இலக்கிய பேரவை
தொடர்பு முகவரி க.தணிகாசலம் ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி.
ஈ,மெயில் முகவரி Thayakam 1GDYahoo.com.
அச்சுப்பதிவு
ஜே.எஸ்.பிறின்டேஸ் சில்லாலை வீதி பண்டத்தரிப்பு
-N
G
 

7
രി
A7a/
5
<ھے
erfall aspaladotus
கஜேன்
விலை 50/= 5னடா- 3 கனெடிய டொலர் ஐரோப்பியநாடுகள்- 2 ஈரோ
அவுஸ்ரேலியா- 3 அவுஸ்ரேலிய டொலர்

Page 4
6ttu.6th
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
இனவாதச் சுமை
இலங்கையின் ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல் நீடித்துவரும் சமாதானச் சூழல், போரின் விளைவுக வாதிகளை மறக்கச்செய்துள்ளது. துயர்தோய்ந்த யுத் தேர்தல் பரப்புரைகள், அறிக்கைகள், பிரகடனங்களில் தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கும் - இனவாத இலங்கையின் இரு பெரும் அரசியல் கூட்டுக்களிலிரு
தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி ராஜபக்ஸ் 1 கூர்ந்தார். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக ஒரு தேசம அன்றைய இடதுசாரித் தலைவர்களுடன் இணைந்: பண்டாரநாயக்கா முயன்றார். உலகெங்கும் சோஷலிச அரசியல் மார்க்கத்துக்கு அன்று துணையாக அமைந்
ஆனால், தேசிய முதலாளித்துவத்திடம் இயல்ட பாராளுமன்றக் கதிரைகளை மட்டும் நம்பி இருந்த பெளத்த சிங்களப் பேரினவாதத் தேசியத்தையே அவ அன்றைய நிலையில் முற்போக்காக அமைந்த சில நட6 அமுலாக்க அவர்கள் வலுவற்றிருந்தனர். அன்று தை லங்கா சுதந்திரக்கட்சி. அன்றிலிருந்து இன்றுவரை த நிலைப்பாட்டில் நின்றே மாறிமாறி பேணிப்பாதுகாத்து
நாற்பது ஆண்டுகளாக பல இனக்கலவரங்கள், யு மீண்டும் நினைவு கூரும் போது அதன் தவறான பக்கங்க வேண்டும். இந்நீண்ட இடைவெளியில் (1) தேசிய இன ஒரு பகுதியில் ஆட்சி, அதிகார, நீதி, நிர்வாகக் க எல்லைகளை மீறி தனது அரசியல், பொருளாதார, கை உலகமயமாதல் வலுவடைந்து வந்துள்ளது. (3) உல பல்வேறு எண்ணக் கருத்துக்கள், செயற்பாடுகள் விரி
இத்தகைய ஒரு சூழலில் பண்டாரநாயக்கா சக ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு எதிராக, திறந்த ம ஐக்கியப்பட்ட ஒரு தேசத்தை கட்டி எழுப்புவாரா? அt தேசங்களை துணைக்கழைத்து முழுத்தேசத்தையும் (
இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தராத அரை நு பாதிக்கப்பட்டு, இரத்த உறவுகளைப் பலிகொடுத்து, 6 சூழலில் தொடர்ந்தும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கு தீர்வை விரைந்து முன்வைக்கவேண்டும் என்பதே. எ நசுக்கும் இனவாதச் சுமையை வீசி எறிந்துவிட்டு, ! விரைந்து முன்செல்ல வேண்டும்.
名

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு
தம் 54 ஜூலை- டிசம்பர் 2005
3yyäşä5 6hfy tiu Gunn?
நடந்து முடிந்துள்ளது. நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ளையும், பாதிப்புக்களையும் தென்னிலங்கை அரசியல் கத்திலிருந்து அவர்கள் பாடம் பெறவில்லை. ஜனாதிபதித் அரைநூற்றாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து காவிவரும் - அழுக்கு மூட்டையை தாராளமாக இறக்கி அவிழ்த்துவிட்டனர். ந்தும் இவை வெளிப்பட்டிருந்தன. 95ல்ம் ஆண்டுகால பண்டாரநாயக்க சகாப்தத்தை நினைவு ாக எழுந்து நின்று போராடிப்பெறாத தேசிய சுதந்திரத்தை து ஆட்சிக்கு வந்ததன் மூலம் மீளுருவாக்கம் செய்ய அரசுகள் வலுப்பெற்று வந்த அக்காலச் சூழல் அத்தகைய தது. ாக எழும் இனவாத, மதவாத எல்லைப்படுத்தல்களும்,
அன்றைய இடதுசாரிகளின் இயலாமையும் இணைந்து ார்களால் மேலும் பலப்படுத்த முடிந்தது. ஒப்பீட்டளவில் வடிக்கைகளில் ஒன்றான பண்டா - செல்வா ஒப்பந்தத்தையே -யாக நின்றது யூ என். பி. பின்வாங்கிக் கொண்டது சிறீ மது ஆளும் வர்க்க அதிகார நலன்களை அதே இனவாத வந்துள்ளனர். த்தங்கள், பேரழிவுகளைச் சந்தித்த பின்னர் 56ம் ஆண்டை ளின் பாரிய பின்விளைவுகள் மிகஆழமாக மனங்கொள்ளப்பட பிரச்சினை கூர்மையடைந்து போராக வெடித்து தேசத்தின் டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. (2) தேசங்களின் ாச்சார, இராணுவ ஆதிக்கத்தை திணிக்கும் ஏகாதிபத்திய கெங்கும் விடுதலை, சுதந்திரம், மனித உரிமைகள் பற்றிய படைந்துள்ளன.
ாப்தத்தை நினைவு கூரும் ஜனாதிபதி நவகாலனித்துவனதுடன் தேசிய இனங்களின் சுதந்திரத்தை ஏற்று மதித்து லது தேசிய இனங்களின் சுதந்திரத்தை நசுக்க அந்நிய மலும் ஒற்றையாட்சியின் கீழ் அடகுவைப்பாரா? ற்றாண்டு கால ஏமாற்று அரசியலால் மிக மோசமாகப் ாழ்விடங்கள் சொத்துக்களை இழந்து நீண்ட ஒரு யுத்தச் ஒரு இனத்தின் இதயக்குமுறல், நீதியான ஒரு அரசியல் ாவே மக்கள் நலனை கருத்திற் கொண்டு - மானுடத்தை தயசுத்தியுடன் நீதியான தீர்வை நோக்கி அனைவரும்
ஆசிரியர் குழு
の7ののóー5c〜

Page 5
புகைவண்டிப்
இந்த வண்டி இரண வெள்ளைக்காரன் இட போய் வருகிறது. வடக்குத் தெற்காகக் முன்னும் Uன்றுமாய் மலையேறி மலையிறங் வளைந்து நெளிந்தும் ஆடி அலைக்கழிந்து அலுக்கிக்குலுக்கி ஆன எத்தனை தான் பயன எத்துணை தான் தா. சென்று முடித்தாலும் இயந்தரங்கள் ஓட்டு வாகனங்கள் ஆசனங் சைகைத் தொழில்நுட
அத்தனையும் மாற்றி
பாதை புதுப் பரித்துச் செப்பனரிட்டு வைத்த இன்னமும் வெள்ளைக் காரன் இ. இரும்புப்பாதை வழி புறக்கணித்த வடபுலத் அன்று போல் இன்று இடறி விழுந்த தரு இன்னும் வண்டிப் இரண்டு இரும்புப் என்றும் இணையாது என்றாலும் எங்கள் ! அன்றுபோல் இன்றும் சென்ற வழிவழியே எங்கே போய்ச் சேரு
இந்த நாடும்
இரண்டு நூற்றாண்டு வெள்ளைக்காரன் இ. இன்னமுந்தான் போ ஆட்களை மாற்றினே! எங்கே போய்ச் சேரு புதுப் பாதை தேடாமல் எங்கே போய்ச் சேரு
த00கம்-54

/u/66 wive56ir
ன்டு நூற்றாண்டுகளாய் ட்டுச்சென்ற இரும்புப் பாதையரில்
கிழக்கு மேற்காக
| მწ"
நேரான வழியரினிலும்
ள அதரவைத்து னங்கள் ரங்கள்
னர்கள்
கள்
ட்பம்
ாலும்
ட்டுச் சென்ற
துப் பாதை தவிர்த்தோமேல்
)
ணங்கள் சி) போக பயணம் தொடர்கிறது. ரீவிகளும்
பயணங்கள் என்றென்றும்
சென்றபடியிருக்க }கிறோம்?
கள் முன் ட்டுச்சென்ற இரும்புப் பாதையரில் விறது ம் ஆட்சியை மாற்றினோம் கிறோம்?
6a/stab?

Page 6
நேற்றிருந்த
புயலடித்த நிலமாக நாடழிந்து போச்சு
புலம்புதலும் விம்முதலும் மொழியாகிப் டே அயல், இனம், ஊர், என்ற உணர் வரிதா அவரவர் பாட்டைப் பார்த்தல் நெறியாகிப் தரகர் எனும் இனமொன்றே தலைநிமிரலா தமிழ்ச்சினிமா தொலைக்காட்சி சீரழிந்து ே செயலாற்றல் அற்றவராய்ச் சொல்வீரர் ஆ தெருவெல்லாம் கோயில், தெய்வம் மட்டுப
நேற்றிருந்த நிம்மதியின் றில்லை என ஆக் நிலவெறித்த வானில்முகில் இருள்கவிக்கல கூற்றுவனோ உயிர்தேடி ஊரெல்லாம் திரி கோலங்கள் பலபூண்டு ஜாலங்கள் புரிவான காற்றுலவும் திக்கெல்லாம் மணக்கிறது கு கனவுகளும் நனவுகளும் கலைந்து கண்ணி காத்திருந்து காத்திருந்து கண் பூத்துப்போ கடவுளுக்கும் எம்மீது கருணைவற்றிப் போ
கொலைவிழுமொவ் வோர்கணமும் நிலைகு குடல் சரியும், தெருப்புழுதி குருதியினால் ந மலிவாகி மனித உயிர் போச்சுது - இது ெ வன்முறையே உலகியலை வழிநடத்தும் ெ பலகாலம் இடம்பெயர்ந்து வாழுபவர் நெஞ படும்பாடு பாட்மகா காவியமொன் றாகும் "கலிகாலம் இது" என்று பெருமூச்சு விட்டே கனடாவில், ஜேர்மனியில் காலூன்றி விட்ட
கடல் எழுந்து ஊர் விழுங்கக் கதறியழ லா கைகுவித்தோம் ”இனிநாங்கள் ஒற்றுமைய படமுடியா தினித்துயரம், பட்டதெல்லாம் ே பாடமொன்று படித்துவிட்டோம், மனந்திருந் சுடலையொடு வருஞ்ஞானம் சுடலையொடு சூடான சோற்றினிலே கைவக்க மாறும்!
"எடுவாளைப் பழையபடி” என முறுகுகின்ே எதிர்காலம் இருளுவதைக் காணமறுக் கின்
ஊரழிந்து போகிறது என அழுவோர் இல்ை உடமைகளை விற்றொதக்க ஒடுதொரு கூட வேரழுந்து போகிறதே எனஏங்க மாட்டார் வெளிநாட்டு மோகத்தால் விசர்பிடித்துப்பே சீரழிந்து போகிறது பண்பாடு: தமிழர் திசையிழந்த கப்பலெனத் தத்தளிக் கின்ற நேரெழுந்து நின்றெவர்தான் உண்மைநிை

- சோ. பத்மநாதன்
ாச்சு கிப் போச்சு போச்சு
Fö
LuT ğfği; னார் வில்லை!
F5
ாச்சு
வான்
ருதி 'ர் பெருக ச்சு
ਲ!
குலைந்து போவோம் னையும்
காடுமை
காடுமை
ந்சம்
Ti IT
(86öIII Lò ாய் வாழ்வோம் பாதும் திவிட்டோம”
போகும்
றாம் றோம்!
D6); !tLib۔
Tର୩ITIf !
ார்கள்! ல சொல்வார்!
த00கம்-54

Page 7
ஆட்கள் பற்றிய
-சிவபெரும்
ஒரு விவரணப்படம் எடுக்க வேண்டியிருந்தது. அந்த பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் இரண்டு பகுதிகளாக உள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா சார்ந்தவர்கள் ஒரு விடுதியிலும் - அந்த விடுதியில் ஆணி பெண் ஒன்றாக இருக்கலாம். எந்தக் கண்காணிப்புப் இல்லை, குளிரூட்டப்பட்டது, காசு மிக அதிகம் - ஏனைய வெளிநாட்டு மாணவர்கள் இன்னோர் விடுதியில் புறம்பாகவும், அதுவும் கண்காணிப்பின் கீழ் இந்தியர்கள் போல நடத்தப்பட்டனர். காசு குறைவு, பலர் இந்திய புலமைப்பரிசில் பெற்றுப் படிப்பவர்கள். இந்த இரண்டாவது வெளிநாட்டு வகையினரோடுதான் நான் விவரணப் படப்பிடிப்புப் பற்றி சந்திக்க வேண்டியிருந்தது.
ஒவ்வோர் அறைக் கதவாய் தட்டி அவர்களுடன் விவரணம் பற்றி பேச வேண்டியிருந்தது.
முதலிலுள்ள அறையில் நான்கு பாலஸ்தீனர்கள் இருந்தார்கள். அவர்கள் நால்வரும் நான்கு கோணங்கள்
முதலாமவன்:- ஆட்களை அடிக்க வருபவன் போல் திரிவான். பார்த்தால் சிங்கம் போலிருக்கும். எங்காவது பாறைகளுக்கு குண்டு வைக்கும் சத்தம் கேட்டால் அல்லது ஏதாவது விசேடத்திற்கு வெடி கொழுத்தும் சத்தப் கேட்டால் ஒவ்வொரு தடவையும் குழம்புவான். என்னிடமும் அந்த தன்மை இருப்பதைக் கண்டு கொண்டேன். தன் நாட்டில் திருமணம் செய்ய இருக்கும் காதலியை எப்படி திருப்திப்படுத்துவது என்பது தொடர்பாக என்னைப் போட்டு தொந்தரவு செய்து கொண்டே இருப்பான். இந்தியரோடு முரண்பட்டுக் கொண்டே இருப்பான். சண்டைக்குப் போகிறவனது முகச் சாயல் மட்டுமல்ல, அவன் சண்டைக்கு போகிறவனும் தான். சின்ன விடயங்களில் பிழை பிடிப்பான். சில குறிப்பிட்ட பெண்களோடு மட்டும் எப்போதும் கதைத்துத் திரிவான். எப்போதும் தலையைச் குனிந்த படிதான் நடப்பான். அவன் குளித்ததை நான் கண்டதில்லை. அவன் ஒரு இனிமை இல்லாதவன்.
இரண்டாமவனின் மிக முக்கிய பண்பே பிழை பிடிப்பது யாருடனாவது ஏதாவதொன்றிற்காக பிரச்சனைப்பட்டுச் கொண்டே இருப்பான். நாங்கள் வெளிநாட்டுக்காரர் இந்தியர் தலைமை தாங்கும் கூட்டங்களிற்கு போகச்
த70)கம்-54

சிறுகதை
ஒரு விவரணம்
D6
f
கூடாது என்று சொல்வான். பொதுக் கூட்டங்களில் முதலாவதாக எழுந்து ஏதாவது ஒரு பிரச்சனை பற்றிக் கேள்வி கேட்பான். சாப்பாட்டைப் பற்றியும் குறை சொல்லிக் கொண்டே இருப்பான். அவன் சாப்பிட்டதை நான் கண்டதில்லை.
மூன்றாமவன் யாருடனும் கதைக்க மாட்டான். அவனை பார்த்து நாங்கள் சிரித்தால் நாம் தான் நட்டமடைவோம். ஏனென்றால் பதிலுக்கு அவன் சிரிக்க மாட்டான். அவன் மற்ற ஆட்கள் எல்லோரையும் சந்தேகத்தோடு பார்ப்பது போல இருக்கும். அவனுடன் ஒரு ஆபத்திற்கு கதைத்தால் "ஆம்" அல்லது இல்லை என்ற வெட்டுப்பட்ட பதில்கள் தான் வரும். ஆனால் தனது தெரிவு செய்யப்பட்ட நண்பர்களுடன் ஒரு சின்னக் குழந்தை போல பகிடிகள் விட்டு சிரித்து மகிழ்ந்திருப்பான். கோழி இறைச்சியை அரைத்து உப்புத்தூள் போட்டு பிரட்டி சிறு சிறு உருண்டையாக்கி கம்பிகளில் கோர்த்து, எரி நெருப்பிலிட்டு சுட்டுத் தின்றதை நான் கண்டிருக்கிறேன. ரி.வி பார்க்கும் பொது அறையில் யாராவது இளம் பெண்ணைப் பற்றிப் பேசினால் தலையைக் குனிந்து கொண்டிருப்பான். காதலைப் பற்றி பேசினால் எழுந்து சற்றுத் தூரம் சென்று விலகி உட்காருவான். மற்ற அலுவல்களைப் பற்றி பேசினால் அறையை விட்டு வெளியேறி விடுவான்.
நான்காமவன் வித்தியாசமானவன், மிக
5

Page 8
உயரமானவன். தாடி விட்டவன். சமயப் பற்றும் அதை விட அதிகம் நாட்டுப் பற்றும் கொண்டவன். யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மையும், பாடல்களைக் கேட்கவும், படங்களை இரசிக்கவும் அதே நேரம் அமெரிக்கப் படங்களில் முஸ்லீம்களை கேவலமான மனிதர்களாக காட்டுவதைப் பார்த்து வேதனைப்படவும், அது சில நேரம் கோபமாய் வரவும் இருப்பான். தன் நாட்டுப் போராட்டத்தில் உள்ள சரியான விடயங்களை விளங்கப்படுத்தவும் பிழையான விடயங்களை ஏற்றுக் கொள்ளவும் தயாரான மனப் பாங்கு கொணர் டவன் . மிக நன்றாக உதைபந்தாட்டம் விளையாடுபவன். மற்றவனுக்கு உதவி புரியும் மனப்பாங்கு கொண்டவன் என்று எல்லோரும் சொல்வர்.
மொங்கோலியாவைச் சேர்ந்தவனின் அறையில் தட்டினோம். திறபடவில்லை.
அறைவாசலில் ஒரு பெண்ணின் செருப்பு இருப்பதைக் கண்டு உணர்ந்து திரும்பும் வேளை அவன் கதவைத் திறந்து உள்ளே அழைத்தான், உள்ளே அவனது நண்பியும் இருந்தாள். அவர்கள் ஏதோ பாரம் தூக்கும் பயிற்சி, முடித்துவிட்டு இருப்பவர்கள் போல் இருந்தார்கள், “சொறி" சொல்லி விட்டு வெளியேற முடியாத இக்கட்டான ஒரு தருணமாக அது இருந்தது. அந்த மொங்கோலியகாரர் முற்றிலும் மாறுபட்ட குணாம்சம் கொண்டவர்கள். அவர்களிடம் துளியளவும் கடவுள் நம்பிக்கையே கிடையாது.
அவர்களது பெற்றோரும் அப்படித்தானாம். நன்றாக இறைச்சி சாப்பிடுவார்கள். எல்லாம் சரி ஆனால் இரவில் மட்டும் அவர்களுக்கு பாம்பென்றால் பயம். அவர்களுடைய நாடும் முன்னர் சோசலிச ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்களிருவரும் காதலனும் காதலியுமாக நடிப்பதற்கு ஒப்புக் கொண்டு விட்டு ஐந்து நாட்கள் கழித்து நிராகரித்து விட்டனர். காரணமென்னவெனில் அந்த பெட்டையின் இந்திய சிநேகிதிகள் பெண்கள் அப்படி நடிப்பது, இரவில் போவது எல்லாம் மிகத் தவறானவை என்று கூறியமையால் ஆகும்.
அடுத்த அறை நேபாளக் காரனுடையது. அவனது அறைக்குள் ஏதோ எல்லாம் உரப்பைகளினுள் போட்டு நிரப்பிக் கட்டிய பல பொட்டலங்கள் காணப்பட்டது. சிலவற்றுக்குள் புத்தகங்கள் இருந்திருக்கலாம். மற்றவை என்னவென்றே தெரியாது. அவன் slow motion இல் தான் நடப்பான். பார்ப்பான். அங்கு விற்கும் சுட்ட சோளன் பொத்தியை வாங்கி சப்பிச் சாப்பிடும் போது திடீரென சோளன் பொத்தி சாப்பிடுவதை மறந்தவன் போல் ஏதோ ஒரு
6

யோசனையில் நிற்பான். அவனது Phd ஆய்வுத் துறையில் அவனோடு கதைத்தால் அத்துறையில் மிக அறிவாளியாக இருப்பதைக் காண முடியும். அவன் போகும் போதும், வரும் போதும் அவனது முகம் ஏதோ தானொரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பது போல இருக்கும். கதை கொடுத்தால் ஆளை விட மாட்டான். சொன்ன சொல்லு தப்பாமல் நடப்பான் விவரணப் படத்திற்கு முதலாவது ஆளாக இருந்தவன். நேபாளக்காரனைத் தாண்டி அடுத்ததாக இருப்பது அஸ்வரிக் கோசைச் சார்ந்த ஒரு நீக்ரோவின் அறையாகும்.
அறை சற்றுத் திறந்திருந்தது. ܫ சற்றுத் திறந்திருந்த கதவில் ஒரு தட்டுப் போட்டு நுழைந்தோம்.
அறையின் உள்ளே அரைக் காற்சட்டை போட்ட படி கட்டிலில் அமர்ந்திருந்தவன் தனது காற்சட்டையின் ஒரு பக்கத்தால் தனது ஆண் குறியை இழுத்து ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வெளியில் வர எத்தனிக்கும் வேளை, அவனோ எந்த பதற்றமுமின்றி தன் ஆண் குறியை காற்சட்டைக்குள் தள்ளி விட்டு மிக லாவகமாக, அமைதியாக, நிதானமாக ஒரு “சொறி" யை மட்டும் கூறி விட்டு எங்களை உள்ளே அழைத்து வந்த காரணம் கேட்டான். சொன்னோம்.
வருவதாக ஒப்புக் கொண்டான். நான் அவனைக காணும் போதெல்லாம் அந்தக் காட்சி நினைவுக்கு வந்து சற்று குழப்ப நிலை தோன்றும் . ஆனால் அவனோ எந்த வித சலனமுமின்றித் திரிவான்.
மற்றவர்கள் மனம் நோகும் படி அல்லது தொந்தரவு செய்யும் படி ஒரு போதும் நடந்ததில்லை. நண்பர்களைக் கண்டு நலம் விசாரிப்பதில் மிகுந்த அக்கறை உள்ளவன்.
அடுத்த அறையில் இரண்டு நாகலாந்துக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் இந்தியராக இருந்த போதும் இடமில லாத காரணத் தாலி வெளிநாட்டுக்காரர்களோடு இருந்தார்கள். சீன முகமுடைய அவர்கள் இருவரும் தாங்கள் தோற்றத்தால் கூட இந்தியர்கள் அல்ல என்றும் பிரித்தானியரின் இந்திய அளவீட்டுக்குள் தாங்கள் வந்து விட்டதாகவும் கூறுவர். இருவரும் சாராயம் குடித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன் தன்னை எல்.ரி.ரி.ஈ உடன் தொடர்புபடுத்தி விடுமாறும் தாங்கள் நடத்தும் மறைமுகப் போராட்டத்தை வளர்தெடுக்க அது உதவியாக இருக்குமென்றும் கூறுவான். அவன் விவரணப்படத்திற்கு வரச் சம்மதித்தான்.
த00கம்-54

Page 9
ܓ
ஒக்ற்றாவியோ பாஸ் ஒரு சோஷலிச வாதியாம்!
"பிரவாதம்" என்கின்ற சமூக ஏட்டின் அண்மைய இதழ் ஒன்றில் எஸ். வி. ராஜதுரை என்கிற தமிழக "அறிஞர்" பப்லோ நெருடா பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் வழமை போல ஸ்றாலினுக்கு அர்ச்சனை நடந்துள்ளது. பாவம் ராஜதுரை. பப்லோ நெரூடா இறுதி வரை ஸ்றாலினை மதித்தவர். எனவே ஸ்றாலினை வெறுத்தவரான மெக்ஸிகோ நாட்டு கவிஞரும், நெரூடா போல நோபல் பரிசாளருமான ஒக்ற்றாவியோ பாஸ் பற்றியும் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஒக்ற்றாவியோ பாஸ் ஸ்பானிய எதிர்ப்பில் உறுதியாக நின்ற இடது சாரிக் கவிஞர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஸ் ஸ்பானிய உள்நாட்டுப் போரின்
போது ஸ்பானிய எதிர்ப்பாளராகவும் குடியரசுவாதிகளது ஆதரவாளராகவும் இருந்தார். ஜோஜ் ஒர்வெல் முதலான பலருக்குங்கூட அத்தகுதி உண்டு. பின்னர் பாஸ் மெக்ஸிக்கோவின் ஆட்சி அதிகாரத்தின் நண்பராகவே இருந்தார். 1968ம் ஆண்டு மெக்ஸிகோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னர் அரசாங்கம் நடத்திய கொலைகளைக்
கண்டித்து அவர் தனது அயல் ஸ்தானிகள்
பதவியை விட்டு விலகிய போதும் அவரது ஆளும் வர்க்கச் சார்பு மாறவில்லை. உலக மாயமாதலின் ஆதரவாளராகவும், கியூபாவின் அரசாங்கத்தின் “மனித உரிமை மீறலின்" கடும் விமர்சகராக மட்டும் அவர் இருக்கவில் லை, 1994ம் ஆணர் டு ஸ் ப் பாற் றிஸ்ற் றாக்கள் சியா பாஸ் மாகாணத்தில் அதிகாரத்தைப் பிடித்ததையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.
பாஸ் ஒரு தாராளவாதி, அறிஞர், சிறந்த
கவிஞர். ஆனால் அவர் சோஷலிச
வாதியல்ல. லத்தின் அமெரிக்காவின் கப்ரியேல் மாக்குவெஸ் போல கியூபா புரட்சியை ஆதரிக்கவோ கார்லொஸ் '.புவென்ற்றொஸ் போல ஸ்ப்பாற்றி ஸ்றாக்களின் நியாயத்தை எடுத்துரைக்கவோ அவருக்கு மனம் வரவில்லை. இவற்றை ராஜதுரை அறிய மாட் டாரென நான் நம்பவில்லை.
-சிவா -
தாயகம்-54

மியன்மார் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெளத்த பிக்குகளின் அறைக்குள் போனோம். இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசுவதில்லை. அவர்களின் ஒருவன் படம் பார்க்கப் போவது என்றால் காவி உடையை கழற்றி வைத்து விட்டு நவீன உடையணிந்து செல்வான். அவன் எப்போதும் ஒரு மொங்கோலிய நாட்டு இளம் பெண்ணுடன் காடு கரம்பை, பத்தை பறுகு என்று எல்லா இடமும் இழுபட்டுக் கொண்டு திரிவான். மற்றப் பிக்கு மிகுந்த தியான ஈடுபாடு கொண்டவன். அங்குள்ள ஒரு உயரமான பாறையில் விடிகாலையில் அமர்ந்திருப்பான். அவன் வருவதாக ஒப்புக் கொண்டான்.
அடுத்த அறை இரண்டு எத்தியோப்பியர்களது. அவர்களது அறைக்கு பிரத்தியேகமான வாசனை உண்டு. அதில் ஒருவன் அடிப்பது போல ஹலோ சொல்வான். அவனும், மற்றவனும் விவரணப்படத்திற்கு வரச் சம்மதித்தனர். அவன் படப்பிடிப்பின் ஒரு நடுக் கட்டத்தில் தனக்கு முக்கியமானதொரு அலுவல் இருக்கிறது எனக் கூறி விட்டு வந்து ரி.வி பார்க்கும் பொது அறையில் கிரிகெட் மச் பார்த்துக் கொண்டிருந்தவன். தலை குனிந்த படி தான் நடப்பான். ஆனால் கடைக் கண்களால் ஆட்களைக் கவனித்துக் கொள்வான்.
அடுத்தது தாய்லாந்துக்காரனும் ஒரு கிரிகிஸ்தான் காரனும் - தாயப் லாந்துக்காரன் எப்போதும் சந்தோசத்தின் எதிரி. பரீட்சை பரீட்சைக்கு முதல் அவன் சாப்பிடும் போது பதட்டத்தால் அவனது கைகள் நடுங்குவதையும் கைலாகு கொடுக்கும் போது நடுங்குவதையும் கண்டுணர்ந்திருக்கிறேன். சலூனில் தலைமயிர் வெட்டும் போது அவனது காது வெட்டுப்பட்டு பின் இணைந்தமைக்கான ஒரு கோணல் தன்மை காதிலுண்டு. எல்லா மனிதரையும் ஒரே அளவில் நம்புவான். அவனது உடலில் எங்காவது ஒரு இடத்தில் ஒரு தாளலயம் நடந்த படி இருக்கும். குறைந்தபட்சம் தலையாவது ஆட்டிக் கொண்டு நிற்பான். அந்த அறையில் கூட இருந்த கிரிகிஸ்தான் காரன் தாய்லாந்துகாரனுக்கு நேரெதிராய் இருந்தான். மிகச் சிக்கலிற்குரிய பேர்வழி: தான் நினைப்பது தான் சரி மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவன். தனக்கு ஏதாவது சின்னப் பிழை நேர்ந்தாலும் அதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிற்பான். ஆளைப் பாாத்தால் பெண் பிள்ளையின் சாயல் கலந்திருக்கும். கிட்டத்தட்ட ஒத்த பாலுணர்வு கொணி ட ஆணி களில பெண்பாகக்காரன் போலிருப்பான். அப்படித்தான் ஆட்கள் அவனை அவனில்லாத இடங்களில் பகிடி பண்ணுவார்கள். ஆனால் உண்மையில் அவன் அப்படியல்ல. என்னைக் காணும் பொழுதெல்லாம
2

Page 10
தனக்கு என்னை துப்பாக்கியால் சுட வேண்டும் போல் இருக்கிறது என்பான். நான் அதற்கு காரணம் கேட்கவில்லை.
பொது அறையில் ரி.வி பார்க்கும் போது ஆண் பெண் கட்டிப் பிடித்தல், முத்தம் கொடுத்தல், அரைகுறை உடுப்புக் காட்சிகள் வருமிடத்தில் பார்க்காது தலையை கீழே குனிந்து கொண்டிருப்பான். அதிக சமய நம்பிக்கை கொண்டவன். விவரண படத்திற்கு அப்படி இப்படி என்று நிறைய ஆலோசனைகள் கதையில் தந்தான். எதுவும் பிரயோசனமற்றவை. படப்பிடிப்பை பார்க்கக் கூட வரவில்லை. VM
அடுத்தது காஷ்மீர் காரன். விடுதி அறைகள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக வெளிநாட்டுக் காரருடன் இருந்தான். ஆட்களுடன் தேவையில்லாத கதை இல்லை. ஆனால் என்னை எல்.ரி.ரி யின் அமைப்பு மூலமாகவா படிக்க வந்தாய் என்று கேட்டு எனக்கு பக்கத்தில் நின்ற ஒரு நீக்ரோக்காரனிடம் பேச்சு வாங்கி பின் தான் அதை ஒரு பிழையாக கேட்கவில்லை என்று விளங்கப்படுத்தினான். எல்.ரி.ரி.ஈ தலைவரை தனக்கு பிடிக்கும் என்றும் அவரது கண்ணும் முகமும் வசீகரமானவை என்றும் கூறினான். விவரண படத்திற்கு வரவில்லை.
ஒரு சிரிய நாட்டுக்காரனின் அறை அவன் ஒரு நாளைக்கு 40 சிகரட் பற்றுவான். அவனை எல்லோரும் “40 சிகரட்" என்றுதான் அழைப்பார்கள். எந்த நேரமும் தனது நாட்டிலிருக்கும் காதலிக்கு கையடக்க தொலைபேசி மூலம் மெசேஜ் அனுப்பிய படி இருப்பான். அவன் அந்த தொலைபேசியுடன் தான் அதிகம் பழகுவான். விவரணப்படத்திற்கு வருவதாக சொல்லி ஒரு நிபந்தனை போட்டான். தான் அழும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்றான். ஏனென்றால் தனது அண்ணன் இறந்த போது கூட அழுகை வரவில்லை என்று காரணம் கூறினான். அவன் இறைச்சி சாப்பிடுவது அழகாக இருக்கும். நேரம் தப்பாது தொழுகை செய்வான். ஒரு ஆபத்து இல்லாத ஆள்.
இரண்டு கிரிகிஸ்தான் காரர்களது அறை அந்த இண்டு பேரில் ஒருவன் வாய் திறந்து பேசுவதோ சிரிப்பதோ இல்லை. எந்த நேரமும் உதைபந்தாட்டம் விளையாடும் கோலத்தில் அவனைக் காணலாம். இதை விட அவனைப் பற்றி மேலதிகமாக ஒன்றுமில்லை. ஆனால் மற்றவன் தான் மிக முக்கியமானவன்.
இப்போதைய சொல்லில் அவன் ஒரு கடும் ஆள். தீவிர பற்றும் பக்தியுமுள்ள முஸ்லீம். கடும் போக்கான ஆள், அவன் ரஷ்யாவைப் பற்றிச் சொன்னது என்னை திகைக்க வைத்தது.
தனது பெற்றோர் முஸ்லீம்கள் என்றும் சோசலிச
8.

ஆட்சியில் எல்லாப் பள்ளி வாசல்களும் மூடித் தடை செய்யப்பட்டிருந்தன என்றும் ஆனால் சாப்பாடு, உடுப்பு, இருப்பிடம், வேலை வாய்ப்பு என்பவற்றிற்கு பிரச்சனையே இல்லை என்றும் மிகவும் நாகரீகமான வாழ்க்கை என்றும் அந்த வாழ்வு போல் இப்போதைய வாழ்வு இல்லை என்றும், இப்போதைய வாழ்வு மிகச் சீரழிந்த வாழ்வு என்றும் மீண்டும் அந்த ஆட்சி வந்தால் தாங்கள் துன்பப்படாமல் வாழலாம் என்றும் தன் பெற்றோர் அடிக்கடி சொல்வதாக எனக்குச் சொன்னான். இந்தியர்களின் பழக்க வழக்கங்கள் தனக்கு பிடிக்கவில்லை என்றும் விவரணப்படம் மாத்திரமல்ல தான் ஒன்றுக்குமே வரமாட்டேன் என்று சொன்னான். அவன் ஒதுங்கி இருக்கிறான்.
அடுத்து மேகாலயாவைச் சார்ந்தவன். விடுதி அறைகள் தட்டுப்பாட்டால் வெளிநாட்டவருடன் இருந்தான். சீன முகமுடையவன். ஆனால் தனது சீன முகத்தை தானே வெறுப்பவன். தனக்கு வட இந்தியரின் சாயலில் முகம் அமையவில்லையே என்று வருந்துபவன். எந்த நேரமும் கொம்பியூட்டருடன் இருப்பான். Yw.
அவன் கொம்பியூட்டருடன் வாழ்கிறான்.
படிப்பான் -
மெயில் பண்ணுவான்
நெற் பார்ப்பான்
பாட்டு கேட்பான்
பதிப்பு எடுப்பான்
விளையாடுவான்
நீலப்படம் பார்ப்பான்
அலாரமும் அதிலேயே வைத்து காலை எழுந்து விடுவான். விவரண படத்திற்கு வருவதாகக் கூறி கடைசியில் கையை வாரிவிட்டவன்.
அடுத்த அறை, நானும் எனது அறை நண்பனான ஒரு யேமன்காரனும். என்னை நானே பார்த்தால் நான் எப்போதும் தலையில் ஏதாவது ஒரு தொந்தரவுடன், என்னை மற்றவனுக்கு காட்டிக்கொள்ள விரும ‘பாதவனாய், எல்லோருமே குறைபாடுகளோடு இருக் கிறார்களே என்ற குறைபாடோடு குடும்பம் என்ற அமைப்பிற்குள் குறுகிப் போனவனாய் இருந்தேன். விவரணப் படத்தின் முடிவிலும் கடைசி வருடத்தின் ஒரு கடைசித் தருணத்திலும் எனது வெளிநாட்டு நண்பன் என்னைப் பார்த்து என்னைப் பற்றிச் சொன்னான்.
"நீ இப்பிடி நடப்பாய் என்று தெரிந்திருந்தால் நாங்கள் உன்னோடு எப்படி நடந்திருப்போம் தெரியுமா?"
മൃ0Dക0-5-

Page 11
அழ.பகீரதன்
ஏற்றம் மக்கள் வாழ்வில் இல்லா உயர்வில் திளைத்து தெரியப் போர்ச்சுவடே இன்றி ஊர்த்தெருக்களில் நீள உருளுந்தியில் இளையோர் சவாரி அருகருகே மனைகள் எழுந்தே மினித்திரை அரங்காக ஆகும் விந்தை தொலை கோபுரதரிசன நோக்கின்றி அண்ணாந்து பார்க்க ஆலயம் வெளிநாடு இருந்து வந்தவர் நட்பில் கலக்கா சிந்தையில் பேப்பர் கட்டுகளுடன் நிதிகேட்டு வீட்டில் விடியமுன் கியூவரிசை வாழ்வின் அர்த்தங்கள் தொலைத்து தொலைதுார உழைப்பின் இன்னலில் அவர்கள் அண்டி வாழ்வார் இங்கோ செல்வச் செழிப்பில் சிலிர்ப்பர் பெண்டிர் இடை வளைத்து ஆடும் ஆட்டம் ஒளிர் இல்லத்து அரங்கில் பிள்ளைகளோடு பார்த்து களிக்கும் ஏற்றம் இல்லா உயர்வில் வாழ்வார் சொல்லொன்று கேட்கார் தேறார் தெரியார் பொதுமை காணார் எல்லார் நலன் மேம்பட தடுத்து வையகத்து வளம் தமக்கெனவே குவித்து செழிக்கும் வல்லார்உலகமயமாதலாய் செழித்து வளர் முதலாளியம்
வீழ்த்தி
மனிதம் காத்திட முயல எண்ணாரோ?
ܓ
த00கம்-54
 

என் அறை நண்பனை அந்த யேமன்காரன். ஒரு குழந்தைப் பிள்ளை மாதிரி; முகமும் குணமும் கூட அப்படித்தான். நல்ல கடவுள் பக்தி. அறைக்குள் பூச்சிகளைக் கண்டால் விட மாட்டான் உடனே கொன்று தான் தூக்கி எறிவான்.
பெரிய வண்டை எடுத்து கடதாசியில் சுற்றி சப்பாத்தால் நசித்து படக்கென்ற சத்தம் கேட்ட பின்னர் தான் தூக்கி எறிவான். நானும் பொறுத்து இருந்து பார்த்து ஒரு முறை ஒரு பெரிய வடிவில்லாத பல்லியை கொல்லப் போன போது எனக்காக அந்தப் பல்லியைக் கொல்ல வேண்டாம் என்று அவனுக்கு சொல்ல, அவன் பல்லியை கொல்லவில்லை. அன்றிலிருந்து எந்தப் பூச்சி பூரானை கொல்வதென்றாலும் எனது முகத்தைப் பார்ப்பான். நான் இல்லையென்றால் கொல்ல மாட்டான்.
ஒரு நாள் ஒரு மட்டைத்தேள் அறைக்கு வர அவன் என்னைப் பார்த்தான். நான் வேண்டாம் என்று தலையசைத்து விட்டு அதை நானே கொன்றேன். விழுந்து விழுந்து சிரித்தான். தனது வீட்டில் செல் அடிக்கும் மோட்டார்கள், எ.கே.47, துவக்கு கைத்துப்பாக்கி, லோஞ்சர் எல்லாம் இருக்கிறது என்றும் அது போல் எல்லோர் வீட்டிலும் இருக்கிறது என்றும் தான் தன் நாட்டில் ' பாம் பைக் கணி டால் துப்பாக்கியால்தான் சுடுவது என்றும் சொன்னான். கடுமையாகப் படிப்பான். மூன்று அல்லது நாலு மணித்தியாலந்தான் தூங்குவான். விவரணப்படத்திற்கு முழு ஆதரவு தந்தான். சிரித்த ஒரு கனிவான முகம்.
ஒரு நாள் அவன் ஒரு கனவு கண்டான் கனவு கண்டது 02.02.2005 அன்று. அதை எனக்குச் சொன்னது 03.02.2005 அன்று.
அதைப் போல் ஒரு சம்பவமும் 04.02.2005 அன்று தான் நடந்தது. சம்பவத்தை பிறகு பார்க்கலாம்.
முதலில் கனவைக் காணுவோம்.
கனவு வருமாறு:- "ஒரு பெரிய வெளியை ஒரு ஆறு இரண்டாகப் பிரிக்க ஒரு பாலம் ஒன்றாக இணைத்திருந்தது.
பாலத்தின் மறு கரையில் இருந்து வாளுடன் சிவப்பு உடுப்புப் போட்டவர்கள் குதிரையில் பெருந்தொகையில் புழுதிப்புகை கிளம்பாமல் வந்து பாலத்தடியில் ஒடுங்கி பின் மீண்டும் விரிந்து அந்தப் பெருந்திரள் முன்னேறி வருகிறது.
வரும் வெளியில் சாதாரண மனிதர்கள் தெரிகிறார்கள். ஏதோ ஒரு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு சில மனிதர்களின் தலைகள் வெட்டி வீசப்பட்ட விசையால் விழுந்து நிலத்தில் சற்றுத் தூரம் உருண்டோடிச் சென்று நிற்கின்றன.
9

Page 12
இரத்தம் தெரியவில்லை:
மிகக் கொடுமையாய் குளிர்ந்த மண்ணாக இருந்த போதும் வரண்ட மண் போல இரத்தத்தை உறிஞ்: அடையாளம் தெரியாமல் செய்கிறது.
அந்தப் பெரும் படையில் எல்லோருமே இந்தியர்கள் ஆனால் அதிசயம் அவர்கள் அரபியில் தான பேசுகிறார்கள். (கனவு கண்டவர் தாய்மொழி அரபி எனது அறை நண்பன் உட்பட மேலும் இரண்டு யேமனியர்கள் நிற்கிறார்கள்: திணறுகிறார்கள்; எனது அறை நண்பன் வருவோரைக் கொல்ல தயாராகிறான் மற்றவர்கள் தடுத்து அவனையும் அழைத்துக் கொண்டு ஓடுகிறார்கள். ஓட ஓட ஓட முடியவில்லை. படைகள் நெருங்கின. மூவரையும் நோக்கி வாள்கள் பல மேலெழும்புகிறது - கண் விழித்து விட்டான்.
கனவு கண்டு ஒரு நாள் விட்டு மறுநாள் ஒரு நனவு நடந்தது.
நனவு வருமாறு:-
“ஒரு பெரிய உதைப்பந்தாட்ட மைதானம். இந்திய மாணவருக்கும் அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவருக்குமான உதைபந்தாட்டப் போட்டி.
பந்து எங்கு செல்வது என்று தெரியாமல உருண்டோடிக் கொண்டிருந்தது. அங்கு மாறி இங்கு மாறி அடிகள் நடந்தன. பந்து ஒரு பக்கமும் வெற்றி கொடுக்காது இருபக்கமும் சோர்ந்து இருந்தது.
ஒரே ஒரு தரம் பந்து வெளிநாட்டுக்காரருக்கு வெற்றியை கொடுத்தது.
திடீரென உத்வேகம் பிறந்தது.
சின்னச் சின்ன வாய்த் தகராறுகள் வந்து போயின மாறி மாறி கால்களிலும் அடி போடப்பட்டது. ஆனால் விளையாட்டு தொடர்ந்தது. ஆங்காங்கே கிரிகிஸ்தான
'காரன் முரண்டு பிடித்தான். மொங்கோலியக்காரன்
மிக நிதானமாக நட்புடனும் விளையாடினான். என் அறை நண்பன் எதிர் தரப்பினரையும் உற்சாகப் படுத்தினான்.
பாலஸ்தீனக் காரர்களில் நான்காவதாக விபரிக்கப்பட்டவனுடன் பந்து அல்லாடியது. பின் பந்து இந்தியர்களின் கால்களில் உருண்டோடியது நான்காவதான அந்த பாலஸ்தீனக் காரன் பந்தை முறைப்படி காலால் தட்டி எடுக்கும் போது
பந்து பாலஸ்தீனக்காரனின் கால்களுக்குள் வந்து விட அது இந்திய இனைஞனுக்கு ஏதோ ஒரு உணர்வின் வெளிப்பாடாய் ”fuck" என்ற சொல்லு வெளிவந்தது.
பாலஸ்தீனக் காரன் யாரை "fuck” என்கிறாய என்று கேட்டான்.
70

இந்தியக்காரன் கோபம் வந்தவனாய் உன்னைத்தான் என்றான்.
முடிந்தது கதை!
பலஸ்தீனக்காரன் உடனே அவனைப் பிடித்து மொங்கு மொங்கொன்று மொங்கினான்.
எல்லா வெளிநாட்டுக்காரர்களும் மைதானத்தில் இறங்கினர்.
அடி தடி தொடங்கியது!
யாரை யார் அடித்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. வெள்ளைத் தோல்களைச் சற்று இனங் காணப்பட்டு நடந்தது.
மைதானத்தை சுற்றி நின்று பார்த்த எல்லா இந்திய மாணவர்களும் களமிறங்கினர்.
ஹிந்தியில்
தெலுங்கில்
ஆங்கிலத்தில்
கன்னடத்தில்
மலையாளத்தில்
தமிழில்
அரபியில்
ரஷ்ய மொழியில்
தாய்லாந்து மொழியில்
எதை எப்படிப் பேசுவது எதை எப்படி விளங்குவது என்றில்லாமல் வார்த்தைகள் வீசப்பட்டன!!
கனவு கண்ட என் அறை நண்பனைச் சுற்றி பலர் அடி தடி பேச்சில் நின்றனர். அவனருகே "40 சிகரட்" ஓடிப் போனான்: அடித்தான். அறை நண்பனுக்கு கனவு நினைவிற்கு வந்தது. அறை நண்பன் ஒரு இந்தியனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான். அந்த இந்திய மாணவன் எனது அறை நண்பனின் மிக நெருங்கிய நண்பன். பெரிதாய் சத்தமிட்ட பின்னர்தான் அவன் அதைக் கண்டு சற்றுச் சிரிப்பும் அந்தக் கொடிய சூழலில் அவனுக்கு வந்து விட்டது.
என்னிடம் ஒரு இந்திய மாணவன் கையை ஓங்கிச் சத்தமிட்டு அடிக்க ஓடி வர, நான் எனக்கான பாதுகாப்பை தயார் செய்ய, என்னை அவன் கட்டிப் பிடித்து எனது காதில் - "நீ வெளிநாட்டுக்காரன் அல்ல, யார் சொன்னது உன்னை இலங்கையன் என்று, இலங்கை என்று ஒரு நாடு இருக்கவில்லை. அதுவும் இந்தியாதான்”
என்று சொல்லிச் சிரித்தான்.
நானும் சிரித்தேன்.
த00கம்-54

Page 13
ஏதோ விதமாய் களோபரம் திடீரென அடங்கியது. அந்த பாலஸ்தீனக்காரனின் குரல் மட்டும் கேட்டது.
"இந்தச் சொல்லு நாங்கள் பாவிப்பதில்லை. அது பாவித்தால் கொலைக்கு மட்டுந்தான். நான் சாகவோ, யாரையும் சாகக் கொல்லவோ எனக்கு பயமில்லை, எனக்கு படிப்புத் தேவையுமில்லை” படாரென ஒரு உண்மை புலனானது. அவன் தன் நாட்டுக்காரன் மீது செய்யப்படும் அடக்கு முறைக்கு எதிராக இங்கு தற்காலிக வடிகால் அமைக்கிறான்.
அவனது செயற்பாடு அதிகமாயிருந்ததை அவனும், அங்கு சூழ்திருந்தோரும்,
நண்பர்களும், நானும் உணர்ந்து கொள்ளத் தொடங்க,
என்ன நடந்தது என்று ஆளை ஆள்,
பார்க்கத் தொடங்கினோம். விளையாட்டு வினையாகி
வினை விளங்கலாகி முடிந் 安列
விளையாட்டு முடிந்தது.
பழைய படி எல்லோரும் நண்பராயினர்.
பின்னர் நாங்கள் விவரணப் படம் தயாரிப்பதற்காக ஒரு கமராவுடன் ஒரு சிறிய காட்டை நோக்கி எல்லோரும் போய்க் கொண்டு இருந்தோம் எல்லோரும் தங்கள் நாட்டு தேசிய உடுப்புடன் வந்து கொணர் டிருந்தனர் . நானுட்பட அவர்கள் எல்லோரும் நாகரீகமான மனிதர்களாயும் அமைதியான வர்களாயும் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தனர். வெய்யில் வெக்கை தாங்க முடியாமலிருந்தது.
(06
(1953ஆம்
L(36).T G.
மனிதனாயி அதுவே ஸ்
ஸ்ற்றாலினி அவரது நே அவரது ஸ் நாம் கற்க ே
ஸ்ற்றாலின் மனிதனதும் ஸ்ற்றாலினி நாம் பெருை
ஸ்ற்றாலினி எழுது விை
இந்த நாை ஒளி இன்ன
தீ இன்னமு ஸ்ற்றாலினி ஒளியும் உன் வளர்வது ம
அண்மைக் அமைதியெ அவரது தே ஸ்ற்றாலின் உச்சங்களிற்
அலையொ6 ஆயினும் ம
\ -
த70கம்-54

ரிதனாயிருப்பது
ஆண்டு ஸற்றாலினின் மறைவையொட்டி
ருடா எழுதிய கவிதையின் சில பகுதிகள்)
நப்பது! ற்றாலினிய விதி! .
டமிருந்து ர்மையான தீவிரத்தினின்று துாலமான தெளிவினின்று வண்டும்.
நண்பகல் ஆவார்,
மக்களதும் முதிர்வு ஆவார். ப வாதிகளே, இந்தப் பட்டத்தை மயுடன் தாங்குவோமாக .
பத் தொழிலாளர்களே னஞர்களே, பெண்களே ளக் கவனமாகக் பேணுங்கள். மும் காணமற் போகவில்லை.
ம் மறையவில்லை. ன் வெல்லற்கரிய காலத்தில் ணவும் தீயும் நம்பிக்கையும் ட்டுமே உண்டு!
காலங்களிற், புறா, ன்னும், துன்புறுத்தப்பட்டு அலையும் ரோசா மலர் ாள்களில் அமர்ந்தது அதனைத் தனது நெற்றியின்
சுமந்தார் .
iறு கரையின் கற்களின் மீது மோதுகிறது லென்கொவ் அவரது பணியைத் தொடர்வார்

Page 14
I@@翼L虚
எழுக சகோதரனே, என்
என்னிடம் உன் கையை
தரைக்கீழ்ப் புதையுண்ட உன் இறுகிப் போன (35, தோண்டப்பட்ட உன் கன
புவியின் ஆழத்தினின்று உழைப்பாளியே, நெசவ ஆவிகளின் சின்னங்கள்
சவால் விடும் சாரக்கட்டி அன்டீஸ் மலைத் தொட விரல்கள் நொறுங்கிய ெ விதைக்கும் போதே நடு உன் களிமண்ணுக்குள்ே புதைத்த உன் பழைய ! இப் புது வாழ்வின் கிண்
உன் இரத்தத்தையும் ஆ "மணிக்கல் மினுங்காதத வேளைக்குத் தானியத்ை இங்கே நான் தண்டிக்கப் நீ இடறி விழுந்த கல்ை
நூற்றாண்டுகளின் பின்புட ஒட்டிக் கிடக்கும் சாட்டை இரத்தம் மின்னும் கோட
பழைய விளக்குகள் கா Լյ60լքայ சிக்கி முக்கிக் உன் இறந்த வாய்க்காக உன்னுடன் நானும் அங் மெளனமான நைந்த உ உலகெங்கிலுமிருந்து ஒ: இந்த நீண்ட இரவு முழு என்னுடன் பேசுகின்றன.
சங்கிலி சங்கிலியாக, க படிப்படியாக எல்லாவற்ை g ஒளித்து வைத்த கத்த மஞ்சள் மின்னல் நதியெ புதையுண்ட வேங்கைகள் என் நெஞ்சிலும் கைகளி மணிக் கணக்காக நாட் வழி காணாத யுகங்களா என்னை வெம்பி அழ வி
எனக்கு அமைதியும் தன எனக்கு போராட்டமும் இ காந்தங்கள் போல உட6 என் நரம்புகளையும் என்
என் வாயூடும் என் இரத்
73

శ్రీశ్uffirmlంబం
பப்லோ நெருடா
னுடன் பிறப்பதற்கு பட்டுள்ள ஆழ்ந்த பகுதியினின்று க் கொடு
நீ மீள மாட்டாய்.
உன் காலத்தினின்று நீ மீள மாட்டாய் ால் மீள மாட்டாது.
ன்கள் மீள மாட்டா.
என்னைப் பார், ாளியே மெளனமான ஆட்டிடையனே, போன்று காட்டு யாமாக்களை வசப்படுத்தியவனே, ன் மீதான கட்டடத் தொழிலாளியே, fன் கண்ணிரைச் சுமப்பவனே,
பாற்கொல்லனே,
ங்கும் விவசாயியே,
ள குழைந்த குயவனே,
துயரங்களை
ணத்துக்குட் கொண்டு வா.
ழ்வடுவையும் எனக்குக் காட்டு ாலோ, பூமி தயோ கற்களையோ தராததாலோ பட்டேன்" என்று எனக்குச் சொல்லு 5)u D றந்த மரத்தையும் எனக்குக் காட்டு ம் பழைய காயங்களில்
டகளையும்
ரிகளையும்
ட்டும் வண்ணம் கற்களால் எனக்காக ஒரு பொறி மூட்டு ப் பேச நான் வந்துள்ளேன். கே பிடித்து வைக்கப்பட்டுள்ளது போல, தடுகள் அனைத்தும் ன்று திரண்டு வதும் ஆழத்தினின்று
ண்ணி கண்ணியாக றயும் எனக்குச் சொல்லு நிகளைத் தீட்டி
ான்று போல ரின் நதியொன்று போல லும் அவற்றை வையுங்கள் கணக்காக வருடக் கணக்காக க நட்சத்திரச் சுற்று காலமாக டுங்கள்.
*ணிரும் நம்பிக்கையும் தா ரும்பும் எரிமலைகளுந் தா ல்களை என் மீது ஒட்டவை வாயையும் நெருங்கி வா தத்தினூடும் பேசு.
த00கம்-54

Page 15
சிறுகதை
8 #Cổ) (({}} <}}lạố
g|ថ្ងែ
ஆங்கிலத்தில் :- பெவர்லி ரன்டெ
தமிழில் :- குழந்தை ம. சண்முகலி
முன்னொரு காலத்தில் - மனிதர்கள் வாழ் "உலகுக்கு" அப்பால், மிகவும் தொலை தூரத்தில் பசுமையான ஆசியக் காடொன்றில் மிருகங்கள் வாழ்ந்தன. அவற்றில் எந்தவொரு மிருகமும் மனித ஒரு ஆண் மகனையோ, பெண்ணொருத்தியைே பிள்ளையொன்றையோ கண்ட தில்லை.
ஒரு நாள் காட்டு வழியொன்றில் கறுப்புக் கரடியொ தனது உடற் சுமையைச் சுமந்தவாறு தள்ளாடிய படி வ கொண்டிருந்தது. காட்டு வெளியிடை என்று கண்டறியப்படாத ஏதோவொன்று கிடப்பதைக் கண்ட அது நின்றது. அது என்ன பொருள் என்பது பற்றிய 6 அறிவுமே அந்தக் கறுப்புக் கரடிக்கு இருக்கவில்லை. அது மனிதனொருவனது சப்பாத்து ஆயினும் எ1 அது காட்டில் வந்து கிடக்கிறது என்பது அறிந்து கொ முடியாத மர்மமாகவே இருந்தது.
முன்னர் எப்பவுமே சப்பாத்துப் போன்ற எதையும் இந் கரடி கண்டிருக்கவில்லை. கரடி அந்தப் பொருளைச் ச வட்டமாக நடந்தது. தனது நீண்ட நாசியால் முகர் பார்த்தது.
"இதன் மணம் வித்தியாசமாக இருக்கிறது. எனக் தெரிந்த ஏதோவொரு பழத்தின் தடித்த தோலாகத்த இரு இருக்க வேண்டும். காய்ந்த வாழைப்பழ தோலொன்றைப் போல இது பழுப்பு நிறமாக மாறிவிட்ட என அது கூறிக் கொண்டது.
சப்பாத்தைக் கரடி மீண்டும் முகர்ந்து பார்த் கொண்டிருந்த போது இரை தேடி வந்து கொண்டிரு
த00கம்-54

6)
ங்கம்
ந்த
) -
ઈ6o
ரில்
UsT,
அழகிய வரிக்குதிரையொன்று நெடியதாக
னறு வளர்ந்திருந்த புற்களின் மறைவிலிருந்து
வெளிவந்து அங்குமிங்கும் பார்ப்பதற்காக
தும் நின்றது.
ாந்த "இந்தப் பழசுபட்ட பழுப்பு நிறத்தோல் வித்தியாசமாக மணக்கிறது. இது என்ன பழம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களால்
Julọ சொல்ல முடியுமா?” என்றவாறு தனது
፲I6ቨI O 0 v முன்னங்காலால் வரிக்குதிரையின் பக்கம் சப்பாத்தைத் தள்ளிவிட்டது.
ಕ್ಲಿಹಿ புலி தனது முன்னங்கால்களால் சப்பாத்தை
உருட்டிப் பார்த்து விட்டு அதை முகர்ந்தும் பார்த்தது. "இது வித்தியாசமான மணமாக இருக்கிறது. என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்:
தத் ஆனால் இது எந்த வகையிலும் பழமொன்று
ான் போலத் தெரியவில்லை. இது காய்ந்து
த்த போனதொரு மீன் என்று தான் நான் நினைக
து" கிறேன். இதனுடைய வெளித் தோற்றத்ததைப் பாரும்!” என்றது. ܝ
துக் சப்பாத்தை மீண்டும் உருட்டிப் பார்த்தது
ந்த கரடி. அது ஓரளவிற்கு மீனொன்றைப் போல
73

Page 16
தோற்றமளித்தது. இருப்பினும், அறியாத பழமொன்றின் பகுதியாக இருந்துள்ள, தடித்ததொரு தோல் தான் அது என நினைத்தது. "இது மீனல்ல. இதில் செதில்களோ துடுப்பிறக்கைகளோ இல்லை" என வரிக்குதிரையிடம் கூறியது.
கரடியும் வரிக்குதிரையும் நின்ற இடத்திற்கு மேலே மரக்கொப்புகளில் தாவித் திரிந்த, விடுப்பார்வம் மிக்க குரங்கொன்று அந்த வெட்டையில் குதித்தது சப்பாத்தைப் பார்ப்பதற்காக அது துள்ளித் துள்ளிச் சென்றது.
"எங்கே, நான் பார்க்கிறேன். இல்லை. நீங்கள் இருவரும் சொல்வது பிழை. நான் பல வகையான விதைகளைச் சாப்பிடுவேன் - விதையின் கோதொன்றைப் பார்த்தவுடனேயே அது என்ன என்பதை நான் கூறுவேன்” எனக் குரங்கு கூறியது அது தனது நீளமான கையால் சப்பாத்தைப் பற்றி இழுத்தெடுத்தது. "ன இருந்தாலும் இந்த விதையின் கோது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இது மிகவும் பழசாகப் போய் விட்டது. வழமையாக இதற்குள் இருக்கும் பருப்பு இப்போ இல்லை" என்றது வரிக்குதிரை.
"இது விதையின் கோதல்ல. ஒரு காலத்தில் ஒரு பழத்தோடு கிடந்த தோல் தான் இது” என்றது கரடி "இது பழமொன்றின் தோலாகவும் இருக்க முடியாது, விதையொன்றின் கோதாகவும் இருக்க முடியாது. இது நிச்சயமாகக் கருவாடொன்று தான் என்றது வரிக்குதிரை.
பின்னர் அழகான புள்ளி மா னொன்று வெட்டைக்குள் வந்து தனது கெட் டியான காற்குளம்பால் சப்பாத்தைத் தட்டிப் பார்த்தது.
"நீங்கள் எல்லோரும் கூறுவது பிழை. இது மரப்பட்டை ஒன்றின் பகுதி" என்றது. அது அவர்கள் எல்லோரும் தாம் தாம் சொன்னதையே ஒரே நேரத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உரத்த குரல்களில் தொடர்ந்து வாதாடிக் கொண்டிருந்தார்கள் இவர்கள் போட்ட சத்தத்தைக் கேட்ட ஒல்லியான ஒநாயொன்று அங்கு வந்தது. அது சப்பாத்தைப் பார்ப்பதற்குத் துள்ளு நடையில் சென்றது.
"இது என்ன என்பது எனக்குத் தெரியும். இது பறவை ஒன்றின் கூடு. பாருங்கள், முட்டைகள் இந்த இடத்தில் வசதியாகக் கிடந்திருக்கும். அங்கே தாய்ட் பறவை குந்தி இருப்பதற்கும் இடமிருக்கிறது" என்று அது கூறியது. வாய் நிறைய முட்டைகளை ரசித்துச் சுவைத்த நினைவுகள் வந்து விடவே ஓநாய் தனது உதட்டை நக்கிக் கொண்டது. பின்னர் அது சப்பாத்தை முகர்ந்து பார்த்தது. ஆயினும் முட்டைகளில் ஒன்று
س)7

உடைந்து பழுதடைந்திருக்க வேண்டும். அதனால் தான் இது இப்படி மணக்கிறது. என்றது.
"இது பறவையொன்றின் கூடல்ல", என ஏனைய மிருகங்களெல்லாம் உரத்துக் கத்தின.
"இது ஒரு பழம்" எனக் கரடி உறுமியது.
"இது ஒரு மீன்" என வரிக்குதிரைகனைத்தது. "இது ஒரு விதையின் கோது" எனக் குரங்கு கீச்சிட்டது.
"இது ஒரு மரப்பட்டை" என மான் சீறியது.
"இது ஒரு பறவையின் கூடு. அதுவே தான் என்பது நிச்சயம்" என ஓநாய் ஆகாயத்தைப் பார்த்து அண்ணாந்து ஊளையிட்டது.
"இதென்ன அமளி ஊங்களது ஆரவாரத்தால் எனது நித்திரையைக் கெடுத்து விட்டீர்கள்” என்று அலறியபடி பழுப்பு மஞ்சள் நிறத்து ஆந்தை மரப்பொந் தொன்றிலிருந்து வெளியே வந்தது. "நீங்கள் இவ்வளவு உரத்த வாதிட்டுக கொண்டிருக்கும் இந்தப் பொருளை நானும் ஒரு முறைப் பார்த்து விடுகிறேன். அது என்ன பொருளென்று ஒரு வேளை என்னால் சொல்லக் கூடியதாக இருக்கும் என்றது.
சப்பாத்தைய பார்ப்பதற்கு அது கீழே பறந்து வந்தது. ஆஹா! சில சமயங்களில் நான் காட்டிலிருந்து தொலைதூரங்களுக்குப் பறந்து செல்வதுண்டு.
அந்தத் துரத்து இடங்களில் புதுப் புது விஷயங்களைக் கண்டிருக்கிறேன். ஆம், இவற்றில் ஒன்றை நான் முன்பு பார்த்திருக்கிறேன். இது ஒரு பழமல்ல, இது ஒரு மீனுமல்ல, விதையுமல்ல, மரப்பட்டையுமல்ல, பறவைக் கூடுமல்ல இது மனிதனொருவனது சப்பாத்து" என்றது ஆந்தை.
"ஒரு சப்பாத்தா?" என அனைத்து மிருகங்களும் உரத்துக் கேட்டன. "சப்பாத்தென்றால் என்ன? மனிதன் என்றால் என்ன?” எனவும் கத்தின.
"மனிதன் என்றால் என்னவென நீங்கள் கேட்கிறீர்கள். என்னைப் போல இரண்டு கால்களில் நிற்கின்ற ஒரு புதுமையான மிருகம் தான் மனிதன். ஆயினும் அவன் ஒரு பறவையல்ல. அவனால் பறக்க முடியாது. அவனிடம் இறக்கைகள் இல்லை. தனக்கு வேண்டியதை அவன் தானே செய்து கொள்ள வேண்டும்," என்றது பழுப்பு மஞ்சள் நிறத்து ஆந்தை.
தனக்கு வேண்டிய இறக்கைகளைத் தானே செய்து கொள்கிறானா? இது முட்டாள் தனமான கதை. நீர் வேடிக்கை விகடம் செய்கிறீர் போல இருக்கிறது," என ஆச்சரியத்தோடு கூறியது கரடி.
த70கம்-54

Page 17
நான் விகடம் புரியவில்லை. மனிதர்கள் உண்மையில் தமது இறக்கைகளைத் தாமே செய்து கொள்கிறார்கள். அவர்களது தோல் மெல்லியதாகவும் மென்மையானதாகவும் இருப்பதால் அவர்களின் பாதங்கள் விரைவில் காயப்பட்டு விடுகின்றன. சப்பாத்துக்கள் என அழைக்கப்படுகின்ற இந்தப் பொருட்களைத் தமது பாதங்களில் அணிந்து கொள்வதற்காக மனிதர்கள் உற்பத்தி செய்கிறார்கள். அவர்களது பாதங்கள் ஊறுபட்டு விடாது சப்பாத்துக்கள் பாதுகாக்கின்றன என்றது ஆந்தை.
"மென்மையான பாதங்களா? இது உண்மையாக இருக்க முடியாது. உலகில் எவராலும் மென்மையான பாதங்களால் நடக்க முடியாது. இந்த நினைப்பே அபத்தமானது” என்று மிகவும் கடினமான காற்குளம்புகளையுடைய மான் கூறியது.
"பொருட்களைச் செய்வதா? அவற்றை அணிந்து கொள்வதா? என வரிக்குதிரை ஏளனமாகக் கேட்டது. "மிருகங்கள் தங்கள் பாதங்களில் எதையும் அணிந்து கொள்வதில்லை" என அது கூறி விட்டு முழக்கம் போல உரத்துச் சிரித்தது.
"மனிதரால் பொருட்களைச் செய்ய முடியும். அவர்கள் பல பொருட்களைச் செய்கிறார்கள். அவர்களால் நெருப்பைக் கூட உண்டாக்க முடியும். மனிதர் புத்தி கூர்மையுள்ள பயங்கரமான மிருகங்கள். என்னை நம்புங்கள்!” எனக் கூறியது ஆந்தை.
ஆனால், ஆந்தை கூறிய எதனையுமே காட்டு மிருகங்கள் நம்புவதற்கு ஆயத்தமாக இல்லை. அவற்றுக்குக் கோபம் வந்து விட்டது.
"மென்மையான பாதங்களையுடைய இறக்கைகள் இல்லாத மனிதன் பயங்கரமானவனாக இருக்க முடியாது", என வரிக்குதிரை முழங்கியது.
"உமக்கு மூளை மாறாட்டம் வந்திருக்க வேண்டும்" என உறுமியது கரடி.
"நீர் வெறுமனே ஒரு முட்டாள் கதையை இயற்றியிருக்கிறீர்” எனச் சீறியது மான்.
"நீர் உண்மையைச் சொல்லவில்ைைல", எனக் கீச்சிட்டது குரங்கு.
"இந்தப் பொருள் எதுவாக இருந்தாலும், இது மனிதனுடைய சப்பாத்தல்ல".
"எங்களது இந்த அழகான பச்சைக் காட்டில் உம்மைப் போன்ற ஒருவர் எங்களுடன் இருப்பதை நாம் விரும்பவில்லை. நீர் உண்மையைச் சொல்ல மாட்டீரென்பதால், இந்த இடத்தை விட்டுப் போய் விடும்.! போ - ய் - வி - டு - ம்!” என ஒநாய் உளையிட்டது.
பின்னர் எல்லா மிருகங்களும் ஆந்தையை
مه) كاس ضهto 90

/ー N
நடப்பியல் நுணுக்கமும் நம்பகத்தன்மையும் . கவிஞர் ; : குமாரசாமியின் பாடல்களிலுள்ள சிறப்பியல்புகளாகும்
நூல்: பாப்பாப்பா ஆசிரியர் கல்வயல் வே.குமாரசாமி ஒவியங்கள். ரமணி பதிப்பு: அறிவழகு பதிப்பகம் பெரிய அரசடி,
சாவகச்சேரி,
இலங்கை
விலை: ரூபா 97.50
لر ܢ எதிர்த்தன. ஆந்தையைப் பார்த்து அவை முழங்கியும், உறுமியும், கீச்சிட்டும், கத்தியும், ஊளையிட்டும் மரங்களினூடே துரத்தின.
தான் அமைதியாக வாழக் கூடியதாக இருக்கும் எனக் கருதிய காட்டின் தொலை தூரத்திலுள்ள ஒரு பகுதிக்குப் பறந்து செல்லும் போதும், "நான் உண்மையைத் தான் சொல் கிறேன்”, என்று கத்தியவாறு ஆந்தை சென்றது.
"இது உண்மை. இது ஒரு சப்பாத்து! இது உண்மை. இது ஒரு சப்பாத்து" என ஆந்தை அலறிக் கூவியது.
"ட்டு - விட், ட்டு - வு. ட்டு - விட், ட்டு - வூ
ஒருவருமே அதை நம் பாத போதிலும் உண்மையில் ஆந்தை கூறியதே உண்மை, முற்று முழுதான உணர்மை. ஆந்தை சொன்னது உண்மையிலேயே மிகவும் சரியான ஒன்று என்பதை ஒரு நாள் ஏனைய மிருகங்கள் கண்டு கொள்ளும்.
ஆயினும் அது வேறு கதை.
03-09-2005
75

Page 18
as 52-2-2 aff ఫ్రణితాత్ర)%డే^టెలిజ్టెల్మై
நீலம் பாரிச்சபடி இலங்கைத் தீவு நீளமாய்ப் பிணமாய் மிதக்கிறது இந்துமா சமுத்திரத்தில். பிணமானால் பிறகென்ன, கொள்ளி வைக்கும் உரிமை எவர்க்கென்றா? கொழுவல் மீளத் தொடங்கியது.
இந்தியரோ நாம் இந்துவென்றார் தொப்புள் கொடி உறவென்றார் புத்தரைத் தந்தவரே தாமெனப் புகழுரைத்தா இலங்கையை எரித்த அனுமனை ஏவிய இராமர் தாமென்றார்; எரிபொருள் நிலையம் தமக்கே யென்றார் எல்லாம் பெற்றார்; கொள்ளி வைத்தல் தங்கள் குலக்கடன்ென்ற
நீலம் பாரிச்சபடி இலங்கைத்தீவு நீளமாய் பிணமாய் மிதக்கிறது இந்துமா சமுத்திரத்தில்
அமெரிக்க மிஷனெல்லாம் ஆக்கியவர் தாமென்றார் அள்ளி வைக்க வாய்க்கரிசி போடல் தங்கடனென்றார்
அமெரிக்கன் மாவால் ஆராத்தி எடுத்தவரெனப் புகழுரைத்தார் சுனாமிச் சுமையெலாம் கெட ஆமிப்படையொடு வந்ததும் தாமென்றார் அபிலாஷ் குழந்தையை அழைத்து மகிழ்ந்தா ஆஹா கருணையென வாயைப் பிளந்தோம் பயங்கர வாதிகளென்பார் முன்னே ஜனநாயகம் திகழுது பின்னேயென்பார் தனியரசிங்கே விளங்குது என்பார் தத்தகிட தத்தகிட தகிங்கிணத் தோம் என்ப
நீலம் பாரிச்சபடி இலங்கைத்தீவு நீளமாய் பிணமாய் மிதக்கிறது
இந்துமா சமுத்திரத்தில்
கடலில் ஜப்பான் சாம்பல் கரைக்க வேண்டுமாம் வானில் ஆரெவரோ சாம்பல் தூவ வேண்டுமாம் பிதுர்கடன் செய்வதற்காய் வல்லரசார் விஸ்தரிப்பார் எல்லாரும் ஒன்றாய் சாவீடுவந்தார் வலைவிரித்து.
7%

)ጠ`ለ
iãZZA திஆே%
'ës të vës këtë të
செவ்வழகன்
இலங்கை மாதாவின் குழந்தைகள் மடிந்தார் வலிகாமம் வடக்கு கீரிமலையும் துடக்கானது பலிக்கடாக்களானோம் பழிக்குப்பழி தீர்த்தோம் தனித்தனித் தீவுச் சங்கதிகளாய் சந்திகள் சிரிக்கச் சலித்தே போனோம் வருத்தமெனில் அப்பலோ எங்களுக்கு அப்பன் வீடானது நவலோகா எங்கள் நட்சத்திரக் கோட்டலாய் போனது
காசு காசு காசு என்றே இப்ப காகம் கரைகிறதாம் சேவல் கூவாது ஆலயமணி கேட்காது
கூவும் தொலைபேசி பாடும்
тй.
ஆடும் தொலைக்காட்சி குளறும் வானொலி எழும்பும் குழந்தை வண்டிலும் மாடும் நூதனமாகும் உழவும் தொழிலும் இல்லாது போகும் காசு கல்வி ஆகும் காசு கரியாக உடல் சுகமாகும் மண்ணே காசை அண்ணாந்து பார்க்கும் மானம் காசில் வேகும் காசில் உறவு மலரும் காசில் அன்பு விளையும் சேவை என்ஜிஓ ஆகும் இதயம் காசில் கரையும் சுவாசம் கணினி ஆகும் பூக்கள் பிளாஸ்ரிக் மணக்கும் மொத்தமாய் மனிசம் சாகும்
மறுகொலனித்துவக் காண்டமீதில் மணிசரெலாம் இரத்தமாய் உறைவர் தசைக் கொழுப்பால் விறைப்பர் எலும்புப் பாறையாய் இறுகுவர் இனசனமெலாம் இப்படியே கூட்டங்கூட்டமாய் இயந்திர மாந்தராய் அமெரிக்க றோபோக்களாய் யப்பானின் யமகாக்களாய் கொண்டாக்களாய் மரத்தே போனார் எல்லாம் மறந்தே போனார்
த00கம்-54

Page 19
கார்ல்மார்க்ஸ் இன்றைய காலத்துக்குரிய வழிகாட்டி
பிரான்சிஸ் வீன்
கையில் நயாபைசா இல்லாமல் புலம்பெயர்ந்து வந்து இலண்டன் மாநகரில் தஞ்சம் புகுந்த ஒரு அகதியை வசைபாடுவதற்கும், அவர் மீது பழி துாற்றுவதற்கும் இரண்டு முழுப் பக்கங்களைச் செலவிட்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் சென்ற வார இதழ். "அகதி" என்ற சொல்லைக் கேட்டாலே வலது சாரிகளுக்கு உடம்பெல்லாம் எரியும் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். எனினும் தாக்குதலுக்கு ஆளான இந்த அகதி இருக்கிறாரே, அவர் தற்போது உயிருடன் இல்லாதவர். அதாவது 1883 இலேயே இறந்து விட்டவர்.
ஆம்! மார்க்ஸ் எனும் அரக்கன்" என்பதே மேற்படி கட்டுரையின் தலைப்பு. பி.பி.சி. “ரேடியோ - 4" அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்ததுதான் இந்த வெறி கொண்ட எதிர்வினைக்குக் காரணம்.
"ஸ்டாலின், மாவோ, பொல்பாட், முகாபே போன்ற கொலைகாரச் சீடர்களை உருவாக்கிய ஒரு மனிதனை உலகின் தலைசிறந்த தத்துவஞானியாக எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?" இது அந்தப் பத்திரிகை எழுப்பியிருக்கும் கேள்வி.
இந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் புரிந்து
கொள்ளத்தக்கதே. 15 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்த பின், "மார்க்ஸின் கதை இதோடு முடிந்தது" என்றொரு கருத்து பொதுவாகப் பரவியிருந்தது. "அவர் செத்து விட்டார். லண்டன் கல்லறையில் எஞ்சியிருக்கும் அவரது உடலின் எச்சங்கள் பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்குக் கீழ் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விட்டன. யாரும் அவரைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை. அவரது சிந்தனைகளை இனி படிக்கவே தேவையில்லை" என்பதே அந்தப் பொதுக் கருத்து.
த00கம்-54

பனிப்போர் முடிவுக்கு வந்த அந்த கால கட்டத்தில் பிரான்சிஸ் புகுயாமா கூறினார், "நாம் கடந்து சென்று கொண்டிருப்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டமல்ல: நாம் காண்பது வரலாற்றின் முடிவு. மனித குலத்தின் சிந்தாந்த வளர்ச்சிக்கே எல்லை இது தான். இத்துடன் முடிந்தது" அது அவரது பிரகடனம்.
வரலாறோ திரும்பியது. ஒரு வன்மத்துடன் விரைவிலேயே திரும்பியது. 1998ஆகஸ்டில் ரசியாவின் பொருளாதாரம் கற்பூரமாய்க் கரையத் தொடங்கியது. ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகள் தலைகுப்புறக் கவிழ்ந்தன. உலகச் சந்தை முழுவதும் பீதி பரவத் தொடங்கியது.
"உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டி பத்தாண்டுகள் கூட ஆகவில்லையே! அதற்குள்ளாகவா நாம் நெருக்கடியில் சிக்கிவிட்டோம்?” என்று தனது அதிர்ச்சியை வெளியிட்டது லண்டனின் "பைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை. அந்தக் கட்டுரையின் தலைப்பென்ன தெரியுமா? "டாஸ் காபிடலை (மார்க்சின் "மூலதனம்” நூலை) இன்னொரு முறை புரட்டிப் பார்ப்போம்!”
முதலாளித்துவ அமைப்பினால் பெரிதும் ஆதாயம் அடைந்தவர்கள் கூட "நம்முடைய வண்டி தொடர்ந்து ஒடுமா?” என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினார்கள்.
"தானும் தன்னையொத்த முதலாளிகளும் தங்களது மந்தை மனப்பான்மையை கட்டுப்படுதிக் கொள்ள விட்டால், இந்த மந்தையின் காலடியில்
72

Page 20
எல்லோரும்மிதிபட்டுச் சாகவேண்டியதுதான்”
سسسسس என்று எச்சரிக்கை செய்கிறார். மிகப் பெரும்
கோடீசுவரனும் ஊகச் சந்தை வணிகனுமான ஜார்ஜ் சோரோஸ். பற்
"முதலாளித்துவ அமைப்பைப் பற்றி டே நம்முடைய செவ்வியல் பொருளாதார ஆ வல்லுனர்கள் கூறும் சமநிலைக் கோட்பாட்டைக் இ காட்டிலும் சிறந்த முறையிலான ஆய்வை 150 | ஆ ஆண்டுகளுக்கு முன்னரே மார்க்சும் எங்கெல்சும் 8ெ வழங்கியுள்ளனர் என்று நிச்சயம் என்னால் கூற சி முடியும்." Ge
"அச்சுறுத்தும் வகையில் கூர்மையான U அவா களது ஊகங்கள உணமையாகாமல போனதற்குக் காரணம் இருக்கிறது. ஜனநாயக நாடுகளில் (கம்யூனிச அபாயத்தைத் தடுக்க) எதிர்நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடுகள் தான் அதற்குக் காரணம். வரலாறு நமக்குப் பாடம் கற்பித்திருக்கிறது. அந்தப் பாடங்களிலிருந்து கூடத் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நாம் வருகிறோம். இன்னொரு முறை இதே தவறை நாம் செய்யும் அபாயம் இருக்கிறது. இந்த முறை அபாயம் கம்யூனிசத்திடமிருந்து வரவில்லை - சந்தை கடுங்கோட்பாடு வாதம் தான் இன்று நமக்கெதிரான அபாயமாகும்."
இவையெல்லாம் உலகின் மிகப் பெரும் ஊகச் சந்தை வணிகரான ஜார்ஜ் சோரோஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கள்.
"நியூயார்க்கர்" பத்திரிகையின் வணிகத்துறைச் செய்தியாளர் ஜான்காசிடி, ஒரு முதலீட்டு வங்கியின் முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த உரையாடலைப் பற்றி அக்டோபர் 1997இல் எழுதினார் "வால்தெருவில் (நியூயோர்க்கின் பங்குச் சந்தைத் தெரு) நான் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறேனோ, அந்த அளவிற்கு மார்க்ஸ் கூறியது சரிதான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன் முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் மேற்கொண்ட முறைதான் சரியானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என்று சொன்னாராம் அந்த வங்கி முதலாளி.
மார்க்சின் நூல்களை இதுவரை படித்திராத செய்தியாளர் காசிடி, ஆவலை அடக்கமாட்டாமல் முதன் முறையாக மார்க் சைப் படித்தாராம் "உலகமயமாக்கம், ஏற்றத்தாழ்வுகள், அரசியல் ஊழல் ஏகபோகமயமாதல்,தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கலாச்சாரத்தின் வீழ்ச்சி, தொடர்ந்து உயிர்த்துடிப்பை இழந்து வரும் நவீன வாழ்க்கையின் தன்மை - இவை பற்றியெல்லாம் ஆணி அடித்தாற் போலப் பேசும் மார்க்சின்
78

முதலாளி வர்க்கம் இன்னும் சாகவில்லை. ர்க்சும் தான் சாகவில்லை. முதலாளித்து வத்தைப் றிய அவரது கணிப்புகளில் சில நிறைவேறாமல் ாயிருக்கலாம். அவர் தவறிழைத்திருக்கலாம். னால், முதலா விரித்துவம் என்ற மிருகத்தின் பல்பை வெளிக்கொணர்ந்து காட்டிய அவரது ய்வின் கூர்மை இருக்கிறதே - அந்த ஊடுருவிச் ல்லும் கூர்மை - அது அவரது கணிப்பில் நேர்ந்த 0 பிழைகளை யெல்லாம் புறந்தள்ளிக் கடந்து ன்றுவிட்டது.
எழுத்துக்களைக் கண்டேன். இதே விசயங்களைத்தான் இன்றைய பொருளாதார வல்லுனர்கள் ஏதோ புதிய பிரச்சனைகளாகக் கருதி எதிர்கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில், மார்க்சின் கால்தடம் பதிந்த பாதையிலும் நடக் கிறார்கள்” - இவை மார்க்சைப் படித்த பின் நியூயார்க்கர் இதழில் காசிடி எழுதிய
முதலாளி வர்க்கம் இன்னும் சாகவில்லை. மார்க்சும் தான் சாகவில்லை. முதலாளித்துவத்தைப் பற்றிய அவரது கணிப்புகளில் சில நிறைவேறாமல் போயிருக்கலாம். அவர் தவறிழைத்திருக்கலாம். ஆனால், முதலாளித்துவம் என்ற மிருகத்தின் இயல்பை வெளிக்கொணர்ந்து காட்டிய அவரது ஆய்வின் கூர்மை இருக்கிறதே - அந்த ஊடுருவிச் செல்லும் கூர்மை - அது அவரது கணிப்பில் நேர்ந்த சில பிழைகளை யெல்லாம் புறந்தள்ளிக் கடந்து சென்றுவிட்டது.
கம்யூனிஸ்டு அறிக்கையில் அவர் எழுதினார். "ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும், சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி குலைதலும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்பும் முதலாளித்துவத்தை ஏனைய சகாப் தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றது."
சமீப காலம் வரையிலுமும் இங்கிலாந்தில் பலர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் தொடர்ந்தார்கள். அல்லது ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார்கள். ஆனால் இன்று? அப்படி யாரையாவது நாம் காட்ட முடியுமா? மார்க்ஸ் கூறியதைப் போல, "திடப்பொருட்கள் எல்லாம் காற்றில் கரைகின்றன" அல்லவா?
த00கம்-54

Page 21
உண்மையில் மனிதனுக்கு மட்டுமே உரிய வையாக இருக்கும் அனைத்தும் சரக்காக, உயிரற்ற சடப்பொருளாக உறைந்து போவதையும், அந்தச் சரக்கானது, பேராற்றலையும் உயிர்த் துடிப்பையும் பெற்று, தன்னை உற்பத்தி செய்த மனிதர்களையே கொடுங்கோன்மைக்கு ஆளாக்குவதையும் தனது தலைசிறந்த படைப்பான மூலதனத்தில் மார்க்ஸ் நிரூபித்துக் காட்டுகிறார்.
நம்முடைய வாழ்க்கையை ஆளும் சக்திகளைப் பற்றியும், அவை நம் வாழ்வில் தோற்றுவிக்கும் நிச்சயமின்மை, அந்நியமாதல், சுரண்டல் போன்றவை பற்றியும் மார்க்ஸ் வழங்கியுள்ள சித்தரிப்பு இன்னும் எதிரொலித்த வண்ணம் தான் இருக்கிறது. அது உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்தே தீரும். பி.பி.சி வானொலியின் கருத்துக் கணிப்பு காட்டும் உண்மை இககான்.
இலங்கை
ஒரு ஆண்டு ரூ. 240.00 இரண்டு ஆண்டு ரூ. 45000
காசுக்கட்டளைகள் அ. பகீரதன் பெயருக்கு பெறப்படவேண்டும். வெளிநாட்டிலுள்ள அன் A/c No. 14440 of A. Paheerathan 6T60T godjust
அழ.பகீரதன்
தாயகம்’ காலையடி பண்டத்தரிட் தொபே,இல
த00கம்-54
 
 
 
 
 
 
 
 
 
 

பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்கு அடியில் மார்க்ஸ் புதைக்கப்பட்டு விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை. இப்பொழுதுதான் தனக்குரிய உண்மையான முக்கியத்துவத்துடன் அவர் எழுந்து வரப் போகிறார். இதனைப் புரிந்து கொள்ள முடியாமல் வலது சாரிப் பத்திரிகைகள் என்னதான் ஊளையிட்டாலும், 21-ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையாளராக உருவெடுக்கப் போகிறார் கார்ல்மார்க்ஸ். பிரான்சிஸ் வீன்(“கார்ல்மார்க்ஸ்"என்ற வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர்.) லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகையில் வெளியான கட்டுரை.
“இந்து" நாளேட்டிலிருந்து (22.07.05) மொழியாக்கம் செய்யப்பட்டது.
6 அமெரிக்க டொலர் $10 12 அமெரிக்க டொலர் $18
பண்டத்தரிப்பு தபாலகத்தில் மாற்றக்கூடியதாக | Jié6 Pay Bank of Ceylon Chunnakam Savings டு Draft அனுப்பவேண்டிய முகவரி:
. Ο7ι 2703660

Page 22
காடினல் குருவரி தன் கால்க நேர்த்தரியான சிவந்த சிறகுக தெள்ளிய காலைச் ச'ரிய ஒள யன்னலை நோக்கித் தன் பெ குசினி யன்னவைக் கூர்ந்து
எச்சரிக்கையின்றிப் Uரதபவரிக்கு
கண்மூடித்தனமாய்ப் பாய்ந்து சிறகுகள் அதரிர அலகு சுத்தரிய யன்னலை மூர்க்கமாய்த் தாக்கு மோதப் பரின்னோக்கி உந்தப்ப கதரிகலங்கிச் சிறகடித்துத் தன் தன் கிளை மீது பாதுகாப்பாய் பரிரதரியவரிக்கும் கண்ணாடிக்குள் தரும்Uப்பார்க்கும் தன் பரிரதரி கண்ணாடிக்குள்ளிருக்கும் பறை மீண்டும் ஒருமுறை யன்னவில் ஏனெனில் இப்பறவை தான் மெய்யானதென்றும் தன்னைத் அதை இன்னுமொரு முறை த தன்னால் வெல்ல இயலாது எ உண்மையான எதிரி தன் கற் உணரவோ வரிளங்கவோ இய6 அதனுடைய ஆவேசமான வவரி பயனும் இலக்கும் அற்றன. கற்பனை உள்ளளவும் இல்லாத ஒரு எதிரியரிடமிருந் வெல்ல இயலாத ஒரு சமாரின் உணரப்படும் மரிரட்டல்கள் :ெ இரவு கவரித்து காண இயலா நாள் முழுதும் அதன் தாக்குத சண்டையரிற் களைத்துச் சிறக யண்ணலரின் உள்ளிருக்கும் பறை ஆயினும் இரண்டும் நாளை ம இராப் பட்டதனால் சனாதபத புஷ்ஷைக் கான Uரதரிபவரிக்கும் கமெரா வரில்லை அவர் முன்னே சரிந்து தலை:
(2003) கேட்டிஸ் பெனற் ஓய்வு பெற்ற வியற்நாம் போர்
20
 
 

() k UhŠ
3a5'iņ6ů Glu6oTs (Curtis Benet)
ளைச் சமநிலைப்படுத்தரி ர் பகட்டாகச் சுடர்ந்தொளிரத் யைத் தீய்த்து ருமிதமான தலையை நிமரிர்த்தரி முறைக்கும். நம் கண்ணாடியை நோக்கிக்
/6ሁffõ தம். ட்டு வரிவகும்.
மரத்திற்கு மீளும். த் தரும்பரி நின்று ளிருந்து அமைதயாய் மையைத் தலைசாய்த்து உற்று நோக்கும் வயை நோக்கிப் பயங்கரக் கூச்சலுடன்
மோதும்
கான்றுவது
தாக்குவது என்றும் நினைக்கிறது. 3ாக்கி மீளும். fண்பதை ஏற்காமல் பனையே என்பதை /ாமல் இருக்கும் மையும் கவனமும்
து
போது
5ாடர்ந்தும் இருக்கும்.
5 (ռ/ogպած
ல் நிகழும்.
டித்துப் பறக்கும். வயும் அதனுடன் பறக்கும்.
சீளும்
நான் தொலைக்காட்சியைப் போடுகிறேன்
யைக் கூர்ந்து முறைத்த படி யைச் சாய்க்கிறார்.
ப்படைவீரர்
த00கம்-54

Page 23
சிறுகதை
நிவாரணம்
- புறி
சாப்பிட்டுப், படுக்கப் போவதற்குக் கொஞ்சம் முன்னதாகத்தான் ஈஸ்வரி "உங்கட சினேகிதர் றுப்பேட் பின்னேரம் போன் பண்ணினவர். சொல்ல மறந்து போயிட்டன்” என்றா. 'நல்ல மறதி தான்” என்று என் எரிச்சலைச் சாடையாகத் தெரிவித்தேன். ஈஸ்வரிக்கு என்னை எப்படிச் சமாளிப்பது என்று தெரியும். முப்பது சொச்ச வருஷ அனுபவமல்லவா! குற்றத்தை ஒப்புக் கொள்ளுகிற பாவனையில் ஒரு மெல்லிய முறுவலுடன் ஒரு வழக்குச் சமாதானமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது.
"ஏதேன் சொன்னாரா?” "ஒண்டுஞ் சொல்லேல்லை"
"என்னை போன் பண்ணச் சொல்லி.”
"நீங்கள் திருப்பி எடுப்பீங்கள் எண்டு சொன்னன்” "அது தான் இப்ப ஏலாமல் போச்சே!” என்று எனக்குள் முணுமுணுத்தேன். ஈஸ்வரி கண்டு கொள்ளவில்லை.
றுப்பேட் றொஸைரோ ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியர் சேவையில் இறுதிக் காலங்களில் அமைச்சர்களின் நிரந்தரச செயலாளராக இருந்தவர். நான் எங்கள் தொழிற் சங்கத்தின் செயற்குழுவில் இருந்தால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகட்கு இடைக்கிடை போக வேண்டியிருந்தது. தொழிற் சட்டம் பற்றிய என்னுடைய அறிவு காரணமாக, மேல்மட்டங்களிற் பேச வேண்டி வரும் போது என்னையும் இடையிடையே அழைத்துப் போவார்கள். அப்படித்தான் றுப்பேட்டுடன் பழக்கம் ஏற்பட்டது.
எளிமையான மனிதர். இடதுசாரிச் சிந்தனையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது அவர் ஒய்வு பெற்ற பிறகு தான் தெரிய வந்தது. நானும் ஒய்வு பெற்று மாத்தளையில் குடியேறிய பிறகு தான்
த70கம்-54

அவருடைய ஊரும் மாத்தளை என்று தெரிய வந்தது. அவருடைய உறவினர்கள் எல்லாரும் 1956க்குப் பிறகு கொஞ்சங் கொஞ்சமாக அவுஸ்ரேலியாவில் குடியேறப் போய்விட்டார்கள். பறங்கியருக்கு இலங்கையில் எதிர்காலம் இல்லை என்பது அவர்களுடைய எண்ணம். றுப்பேட்டை யாராலும் அசைக்க முடியவில்லை. பிள்ளைகள் வளர்ந்து அவர்களும் அவுஸி ரேலியாவுக்குப் போனபோது அவருடைய மனைவி ஐனெற்றுக்குப் புலம்பெயரும் ஆவல் ஏற்பட்டது. றுாப்பேட் ஒய்வு பெறும் வரை காத்திருந்து அவுஸ்ரேலியாவில் குடியேறுகிற யோசனையைச் சொன்னார். றுப்பேட் அசையவில்லை. ஜனெற் வேண்டுமானால் போய் மக்களுடன் இருந்து விட்டு வரலாம் தன்னுடைய நாடு இலங்கை தான் என்று உறுதியாகச் சொல்லி விட்டார். என்றாலும் பிள்ளைகளுடைய நச்சரிப்புத் தாங்காமல் இரண்டு மூன்று வருஷத்துக்கு ஒரு முறை லீவில் போய் வருவார். அதுவும் ஆக மிஞ்சினால் நாலைந்து கிழமை தான். ஜனெற் வருடம் தவறாமல் சில மாதங்களாவது நின்று விட்டு வருவார்.
றுப்பேட் தனியாக இருக்கிற நாட்களில் நாங்கள் அடிக்கடி சந்திப்போம். தொழிற்சங்கங்கள் எவ்வளவு தூரம் சீர்குலைந்து விட்டன. என்பதைப் பற்றி அவர் முதலில் சொல்லிய போது எனக்கு நம்பக் கடினமாக இருந்தது. ஒரு சில போராட்டங்களில் தலைமை தவறான முடிவுகளை எடுத்தது பற்றி உள்ளே சண்டைபிடித்திருக்கிறோம். என்றாலும் எவ்வளவு பெரிய காட்டிக்கொடுப்புக்களும் களவாணித் தனங்களும் இருந்தன என்பதை நம்பச் சில காலம் எடுத்தது.
தொழிற்சங்கப் போராட்டங்கள் பற்றி றுப்பேட் சற்று அனுதாபமான நிலைப்பாட்டை எடுத்தார் என்பதை அவர் சேவையிலிருந்த போது
名7

Page 24
சாடைமாடையாக மட்டுமே அறிய முடிந்தது. சேவை காலத்தில் மிகவும் பொறுப்புடன் யாருக்கு பிடிகொடுக்காமலே பேசுவார். இப்போது சுதந்திரமா மனிதர். முக்கியமான சில இடதுசாரித் தை வர்களுடன் அவர் வைத்திருந்த தொடர்புகள் எல்லா இனி இரகசியங்களில்லை. தொழிற்சங்கங்கள் தேை என்பது இன்னமும் அவரது நிலைப்பாடு என்றாலு தலைமைகளிடம் எல்லாப் பொறுப்பையும் விடாம கீழ்மட்டத்தில் உள்ள சங்க ஊழியர்கள் எல்ல விஷயங்களையும் பற்றிக் கேள்வி எழுப்ப வேண்டு என்று வாதிப்பார். ஏனக்கு அதில் உடன்பாடில்:ை அறிவும் அனுபவனும் உள்ளவர்கள் தான் எல்லா பொறுப்பையும் எடுத்துச் செயற்பட வேண்டும் என்ப என் அசைக்க முடியாத நம்பிக்கை.
காலை உணவை முடித்த கையோடு றுாப்டே வீட்டுக்கு போன் பண்ணினேன். மறுநாள் பின்னேர வசதிப்பட்டால் சந்திப்போமென்று சொன்னார். அதோ முத்துக் குமாரிடமிருந்து ஏதாவது புதினம் கிடைத்தத் என்று கேட்டார். இல்லையென்றேன். சந்திக்கும் போ கதைக்கலாம் என்றார்.
முத்துக்குமார் என்னுடைய பழைய தொழிற்சங்க தோழர் குமாரசுவாமியின் இளைய மகன். தனிப்பட் முறையில் குமாரசுவாமியுடன் நெருக்கம் என் சொல்லமாட்டேன். சங்க அலுவல்கள் தொடர்பா இடையிடை சந்தித்துக் கொள்ளுவோம். மனை பிள்ளைகளையும் தெரியும். குமாரசுவாமி ஓய்வு பெற் பிறகு தொடர்பு பெருமளவும் விட்டுப் போய்விட்ட 1995க்குப் பிறகு குமாரசுவாமியின் ஊர் காணாம போய்விட்டது. ஊர் இருந்த இடத்தில் இருப்ப வெட் டை வெளி. கட்டிடங்களையெல்லா ராணுவத்தினர் புள்டோசரால் தட்டித் தரைமட்டமாக் விட்டார்கள். நல்ல வேளைக்கு அவருடைய மூத் மகன் செல்வகுமார் தனியார் நிறுவமொன்றி கொழும்பில் வேலையில் இருந்தான். வருமான மட்டுமட்டாகத் தான் இருந்தது. குமாரசுவாமியுடை ஓய்வூதியம் கொஞ்சந்தான் என்றாலும் செல்வ குமாருக்கு அதிகம் சுமையேற்றாமல் தாயும் தகப்பனு அவனுடன் கல்கிஸையில் ஒரு சின்ன அனெக்ஸி இருக்க இயலுமாயிருந்தது. அவர்களுடைய எதிர்பார் எல்லாம் முத்துக்குமார் எஞ்சினியர் பட்டம் பெற் உத்தியோகம் பெறுவதின் மீது தங்கியிருந்தது.
முத்துக்குமார் கெட்டிக்காரன். இலக்ற்றிக்க எஞ்சினியரிங் செய்து திறமையாகச் சித்தி பெற்றவ என்றாலும் எட்டு மாதம் தற்காலிகமாக பல்கலைக்கழகத்தில் போதானாசிரியராக வேை பார்த்த பின்பு நிரந்தரமாக வேலை எதுவு கிடைக்கவில்லை. இரண்டு மாதங்கள் வேை இல்லாமல் இருந்ததோடு குமாரசுவாமிக்குப் பெரி
名名

:
கவலையாகி விட்டது. அவருக்குப் பெரிய இடத்துத் தொடர்புகளும் இல்லை. உதவக் கூடியவர்கள் என்று கொழும்பில் யாருடைய அறிமுகமும் இல்லை. அதற்கு மேலாக யாரிடமும் போய் வாய்விட்டு உதவி கேட்டு மரியாதை கெட அவருடைய மனநிலை இடங்கொடுக்கவில்லை.
கொழும்புக்கு ஒரு சிறிய அலுவலாகப் போன போது தான் தற்செயலாக செல்வகுமாரைக் கண்டேன்.
"கணேஸ் அங்கிள்." அவன் தான் முதலில் என்னை அடையாளங் கண்டான்.
"நீ குமாரசுவாமியின்ட மூத்த பெடியனெல்லோ!" "ஒம், செல்வகுமார்” என்னுடைய சங்கடத்தை அவன் கெட்டித்தனமாகத் தீர்த்தான். "அப்பா எப்பிடி இருக்கிறார்” "என்னோட தான்." கொஞ்சம் இழுத்தான்.
"எல்லாஞ் சரிதானே?”
穷 9.
ஒ.
"அம்மா,தம்பி.”
"எல்லாருஞ் சுகம், முத்து எஞ்சினியரிங் முடிச் சிட்டான்."
"எங்கை வேலை?”
"கொஞ்ச நாளா வேலையில்லை”
"வெளியூர் போற நோக்கமோ?"
"இல்லை இங்கை தான் தெண்டிக்கிறான். கொஞ்சம் கஷ்டம் போல தெரிகிறது."
எஞ்சினியர்மாருக்கு வேலை எடுக்கிறது கஷ்டம் எண்டு நான் நினைத்திருக்கவில்லை. தரப்படுத்தல் பிரச்சனை துவங்கினதே எஞ்சினியரிங் பட்டப்படிப்புக்கு வந்த போட்டியாலென்பது நினைவுக்கு வந்தது இவ்வளவு சண்டையும் கடைசியில் வேலை நிச்சயம் இல்லாத பட்டப்படிப்புக்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
குமாரசுவாமிக்காவது என்னால் என்னவேனுஞ் செய்ய முடியுமா என்று எண்ணம் மனதைக் குடைந்தது. நூப்பேட்டிடம் ஆலோசனை கேட்டுப் பார்ப்போம் என்ற முடிவுடன் செல்வக்குமாரிடம் வீட்டு விலாசத்தையும் வேலைத்தலத்துத் தொலைபேசி எண்ணையும் கேட்டுக் குறித்துக் கொண்டேன். குமாரசுவாமியை அடுத்த முறை வரும் போது வந்து காணுவதாகச் சொல்லி விட்டு மாத்தளைக்கு திருப்பினேன்.
அடுத்த நாளே றுப்பேட்டைப் போய்ச் சந்தித்து ஆலோசனை கேட்டேன்.
தாயகம்-54

Page 25
தரப்படுத்தல் பிரச்சனை துவங் கினதே எஞ சினியரிங் பட்டப் படிப்புக்கு வந்த போட்டி யாலென்பது நினைவுக்கு வந்தது. இவ்வளவு சண்டையும் கடைசியில் வேலை நிச்சயம் இல்லாத பட்டப்படிப்புக்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
"கணேஷ், இது வெறும் வேலையில் லாப் பிரச்சனையில்லை" என்றார்.
"முத்துக்குமாரின் தனிப்பட்ட குறைபாடு எண்டு நினைக்கிறீங்களா?” -
"கணேஷ், நீங்கள் ஒரு தமிழர். என்னை விட உங்களுக்கு இது நல்லா விளங்க வேணும். கில அரசாங்கத் திணைக்களங்களில் திட்டமிட்டே தமிழர்களை ஒதுக்குகினம். தனியார் துறையிலை கூடத் தமிழ் முதலாளிமாரே பாதுகாப்புப் பிரச்சனை போல பல்வேறு காரணங்களாலை தமிழர்களுக்கு அதிகம் வாய்ப்புத் தருகிறதில்லை. இலக்ற்றிக்கல் எஞ்சினியரிங் வேலை வாய்ப்புக்கள் பெருமளவும் ஒரு - அமைச்சிலையே இருக்கிறதால் நிலைமை கொஞ்சம்
மோசமாக இருக்குது."
"என்ன செய்யலாமென்று நினைக்கிறீங்கள்?" "அமைச்சரவையில் எனக்கு ஒரு சினேகிதர் இருக்கிறார். சினேகிதர் என்கிறதை விட எனக்குக் கொஞ்சங் கடமைப்பட்டவர் எண்டு சொல்லலாம். அவர் மூலம் இரண்டு விதமாகத் தெண்டிக்கலாம்."
"இரண்டு விதம்?" ”ஓம் ஒண்டு எனக்கு ஒரு தனிப்பட்ட உதவியாக முத்துக்குமாருக்கு ஒரு வேலை தரச் செய்யலாம். ஆனா அது ஒருவேளை என்னைப் பற்றிய பிழையான எண்ணத்தை ஏற்படுத்தும். வேறு வழி. இல்லாவிட்டால் அந்த வழியைத் தேடலாம்"
"அது வேண்டாம். மற்றது?” "இதை ஒரு அரசியல் பிரச்சனையாக முன்வைத்து நியாயம் தேடலாம். கொஞ்சங் கூடுதலான முயற்சி தேவை. ஆனாலுங் கூடுதலான நன்மை கிடைக்கும்."
"நான் என்ன செய்ய வேணும்?" "நீங்களில் லை, முத்துக் குமார் . அவன் தன்னோடை படிச்ச மாணவர்களில எத்தினை தமிழ்ப்
த70கம்-54
 

பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. எந்தினை சிங்களப் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை, வேலை இல்லாத ஆக்களின்ட தகுதிகள் போல விஷயங்களைத் தொகுத்துத் தர வேண்டும்."
"தனியா அவனாலை முடியுமா?"
"அது அவனுடைய விருப்பம். நூற்றுக்கு நூறு முழுமையாகத் தேவையில்லை எவ்வளவு மோசமான பாரபட்சம் எண்டு நான் தெளிவாகக் காட்டக் கூடிய மாதிரி இருந்தால் போதும்."
றுப்பேட்டுக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்படும் போது "இயலுமான ஒரு கிழமையிலை ஆக மிஞ்சினாப் பத்து நாளில கிடைத்தா வசதி” என்று சொன்ன றுப்பெட், நான் விளக்கம் கேட்க முன்னரே "இன்னும் இரண்டு கிழமையில அவுஸ்ரேலியாவுக்குப் போய்த் திரும்பி வர ஒரு மாதமாகும்" என்றார்.
முத்துக்குமார் படுவேகமாகவே வேலையை முடித்து விட்டான். வெளியூர் போனவர்களைவிட மிஞ்சியிருந்தவர்களில் தொண்ணுறு வீதமானோரின் விபரங்களைச் சேர்த்துக் கொண்டு வந்தான். இரண்டு பேரும் றுப்பேட்டைப் போய்ப் பார்த்தோம். றுப்பேட் முத்துக்குமார் திரட்டிய விபரங்களைப் பார்த்தார்.
"இதையெல்லாம் கொஞ்சம் திருத்தி எழுத வேண்டியிருக்குது. அரசியல் வாதிகளுக்கு விளங்குகிற மாதிரி எழுதாவிட்டால் வேலை நடக்காது" என்று சொன்ன றுாப்பேட் அவற்றை எப்படி மாற்றித் தொகுப்பது என்று எனக்கு விளங்கப்படுத்தினார். அமைச்சருடன் தொடர்பு கொண்டு முத்துக்குமார் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறதாகவும் சொன்னார்.
"அனேகமாக நான் திரும்பி வர முன்னம் எப்பிடியும் ஒரு முடிவு கிடைக்கும்" என்று மட்டும் உறுதியாகச் சொன்னார். முடிவு நல்லதா இல்லையா என்று எப்படி அவருக்குச் சொல்ல முடியும்?”
"எங்களுடைய பிரச்சனையளைப் பற்றிப் பேசினால் அமைச்சருக்குப் பிடிக்குமா?" இது முத்துக்குமாரின் 356)}65)67).
"நீங்கள் பேசாவிட்டால் யார் பேச ஏலும்?” என்று றுப்பேட் உற்சாகப்படுத்தினார்.
"என்ன சொல்லுறது எப்படிச் சொல்லுறது என்கிறதையெல்லாம் நான் விளங்கப்படுத்துகிறன்" என்று நான் முன்வந்தேன்.
றுப்பேட்டை அதற்கு மேலும் மினக்கெடுத்துவது ஈரியில்லை என்பதால் இரண்டுபேரும் திரும்பி வீட்டுக்கு வந்தோம்.
名色

Page 26
நமக்குத் தொழில் கவிதை இமைப்பொழுது சோராதிருத்தல்' என்பது பாரதியாரின் கவிதை கண்ணோட்டம். அத்தகைய தடத்தில் வழிநடந்து வந்: முருகையன் "கவிதைக்குள் உயிர் ஒன்றி வாழ்" என்று கூறுகிறார். இவ்வாறு கூறியதன் வாயிலாக கவிதை என்பதனை அன்றாட வாழ்வுடன் ஒன்றிணைத்து அதற்கு உயிரூட்டி வளர்த்துச் செல்வதையே முருகையன் தனது கவிதை நோக்காக கொள்கிறார் இந் நோக்கையும் அதன் செயலூக்கத்தையும் முன்னெடுத்து வந்த காரணத்தினாலேயே முருகையன் ஈழத்தின் மூத்த கவிஞர்களின் வரிசையில முதன்மையான இடத்தைப் பெற்று நிற்கின்றார்.
இத்தகைய மூத்த கவிஞர் இராமுப்பிள்ளை முருகையன் 1935ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 25 திகதி சாவகச்சேரி கல்வயல் கிராமத்தில் பிறந்தவர் இப்பொழுது தனது எழுபதாவது வயதில் வாழ்ந்து கொணி டிருக்கும் முருகையன் இலங்கை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியாவார் தனது பாடசாலை மாணவப் பராயத்திலிருந்தே பேராசிரியர் கைலாசபதியின் நண்பராகி அந்த நட்பின் தொடர்ச்சியை விரிவுபடுத்தி இறுதி வரை சிந்தனை எழுத்து செயல் என்பனவற்றால் ஒருவரை ஒருவ இறுகப் பற்றி நின்றவர்கள் கைலாசபதியுப முருகையனும் என்பது இலக்கியப் பரப்பு நன்கறிந் ஒன்றாகும். அதன் ஒரு சாட்சியமே இருவருட இணைந்து எழுதி வெளியிட்டு பல பதிப்புகள் பெற் "கவிதை நயம்" நூலாகும்.
முருகையன் முதலில் ஆசிரியராகவும் அதன் பின் தமிழ் ஆங்கில அறிவு வளர்ச்சியின் காரணமா கல்வித்துறையில் பொறுப்புமிக்கப் பதவிகளில் பணிபுரிந்தார். அவரிடம் சிங்கள மொழி அறிவு
 

கவிஞர் முருகையன்
-செந்திரு
வளர்ச்சி கண்டிருந்தது. கல்வித்துறை மொழி பெயர்ப்பில் அவரது பணி தாக்கம் மிக்கவையாக இருந்தும் வந்தது. இவற்றை அவர் வெறுமனே வருவாய்க்குரிய பணிக் கடமை என்ற எல்லைக்கும் அப்பால் சமூகப் பொறுப்புணர்வு மிக்க ஒரு பணியாகவும் மேற்கொண்டிருந்தமையை அவருடன் பணிபுரிந்து வந்த சம காலத்தவர்கள் நன்கறிவார்கள். அவரைப் போன்றே கவிதைத் தளத்திலும் ஏனைய கலை இலக்கிய முயற்சிகளிலும் கல்வித்துறையிலும் சமூக அக்கறை மிக்கப் பங்களிப்பை வழங்கி மறைந்த இ. சிவானந்தன் முருகையனின் சகோதரராவார் என்பது இவ் வேளை நினைவு கூரத்தக்கதாகும்.
முருகையனின் கவிதைக்கான ஊற்று மூலம் அவரது யாழ் -இந்துக்கல்லூரியின் மாணவப் பராயத்திலேயே வெளிவரத் தொடங்கியது. அவர் மரபுக் கவிதை ஊடகாக கவிதைப் பரப்பினுள் புகுந்தவர். அந்த மரபுக் கவிதைகள் மூலமாகவே தனது புதுமைக் கருத்துக்களை எடுத்துக் கூறியும் வந்தவர். அவரது ஆரம்பகாலக் கவிதைகள் தமிழ்த் தேசியவாத நோக்கில் வெளிவந்தவைகளாகும். காரணம் அவர் பிறந்து வளர்ந்த குடும்ப கிராமச் சூழல் தமிழ்ச் தேசியவாதமும் அதற்கான அரசியல் அரண்களுமாகவே இருந்து வந்தது. இருப்பினும் அவரது ஆரம்பகாலக் கவிதைகளில் அநீதிகளையும் புறக்கணிப்புகளையும் எடுத்துக் காட்டி நீதியும் நியாயமும் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தி நின்றமையைக் காண முடியும். அவரது கவிதைகள் அன்றைய சூழலில் மனித நேயத்தை வற்புறுத்திக் கொண்ட அதேவேளை இனமொழி வெறித்தனத்தையோ குறுகிய வக்கிர உணர்வு களையோ ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை என்பது நுணித்து நோக்குதற்குரியதாகும்.
இத்தகைய அடிப்படையான அவரது மனித நேயப் பண்புகள் அறுபதுகளின் ஆரம்பத்துடன் சமூக முரண்பாடுகள் பற்றிய ஆழமான சிந்தனைகளின் ஊடே பரந்த தளத்தில் காலடி எடுத்து வைக்கவும் வழி நடக்கவும் வைத்தது. ஈழத்து இலக்கியத்தின் தனித்துவம் அதன் வளர்ச்சி திசைமார்க்கம் என்பவை பற்றிய வாதங்கள் தர்க்கங்களின் ஊடே தமிழ் இலக்கியம் ஆக்கபூர்வமான செயற்பாடுகளாக முன்
த00கம்-54

Page 27
சென்றன. அதுவே அன்றைய சூழலில் தேசிய இலக்கியம் பற்றிய வரையறைகளின் வாயிலாக ஈழத்து இலக்கியத்தின் தனித்துவத்தை வற்புறுத்தி நின்றமையாகும். மரபு பற்றிய தெளிவான பார்வை இழிசனர் வழக்கு என்ற பண்டித மரபை எதிர்த்து மண்வாசனை இலக்கியத்தை உயர்த்தி நின்றமை
கலை இலக்கிய ஒன்றுகூடலை பேராசிரியர் சிவசேகரம் மங்களவிளக்கேற்றி ஆரம்பித்துவைப்பதையும் அருகே ஏ.கே கனகரட்ண அவர்கள் நிற்பதையும் படத்தில் காணலாம்
மூத்த கவிஞர் தமிழ் அறிஞர் தேசிய கலை இலக்கியப் பேரவைத் தலைவர் கலாநிதி இ. முருகையன் அவர்களின் அகவை எழுபதினைக் குறித்த கலை இலக்கிய ஒன்று கூடல் கடந்த 18-09-2005 அன்று யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி இந்து வாலிப சங்க மண்டபத்தில் பெரும் தொகையானவர்களின் பங்கு கொள ’ளுதலுடன் இடம் பெற்றது. தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் க. தணிகசாலம் தலைமையுரை நிகழ்த்த வரவேற்புரையை சட்டத்தரணி சோ. தேவராஜா வழங்கினார். மேலும் முருகையனின் கட்டுரைகள் பற்றி பேராசிரியர் அ. சண்முகதாஸ், கவிதைகள் பற்றி பேராசிரியர் சி. சிவசேகரமும் நாடகங்கள் பற்றி தே. தேவானந்தும் மதிப்புரைகள் வழங்கினர். வாழ்த்துரைகளை
கலாந்தி கவிஞர் முருகையன் அவர்களின் அ
கலை இலக்கிய ஒன்று
வழf
த00கம்-54
 
 

அன்றைய கலை இலக்கியப் பரப்பின் காணப்பட்ட கடுமையான விவாதங்களும் விளக்கங்களுமாகும். இதுவே முற்போக்கு இலக்கிய வளர்ச்சிப் போக்காகவும் அமைந்து கொண்டது. அத்தகைய இலக்கிய வளர்ச்சிப் பாதைக்கு பங்களித்தவர்களில் முருகையனும் ஒருவராவார்.
கவை எழுபது நிறைவை ஒட்டிய
கூடல்
குழந்தை ம. சண்முகலிங்கம், செங்கை ஆழியான், கலாநிதி செ. திருநாவுக் கரசு, சி. கா. செந்திவேல், திருமதி பகீரதி கணேசதுரை, திருமதி ஈஸ்வரி தர்ம லிங் கம் ஆகியோர் வழங்கினர். கவிஞர் சோ. பத்மநாதன் தலைமையில் "கவிதைக்குள் உயிர் ஒன்றி வாழ்" என்னும் முருகையனின் கவிதை வரிகளின் தலைப்பில் கவியுரைகள் இடம்பெற்றன. கவிஞர்கள் தி.
*றுகூடலில் கலந்துகொண்ட கலை இலக்கிய ர்வலர்களில் ஒரு பகுதியினர்
குமரன், த. ஜெயசீலன், அழ. பகீரதன், க. வேல் *ன் ஆகியோர் கவியுரைத்தனர்.
கலாநிதி இ. முருகையன் தமது துணைவியார் )ளகள் குடும்பத்தினருடன் வருகை தந்து தமக்கான
ஒன்று கூடலைச் சிறப்பித்து ஏற்புரையும் கினார்.
る5

Page 28
அறுபதுகளின் நடுக் கூறிலே இலங்கையி பொதுவுடமை இயக்கம் இரு கூறுகளாகி சமூ மாற்றத்தையும் அதறி கான புரட்சிகர போராட்டங்களையும் வேண்டி நின்ற அரசியல் சக்திக மேலோங்கிச் சென்றன. அத்தகையோரின் பக்கத்தி அதிகளவான படைப் பாளிகள் கலைஞர் கt உடனிருந்தனர். அவர்களில் முருகையனும் ஒருவரா தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் அன்றை மக்கள் இலக்கியத் தளத்திற்கு தனது பங்களிப்ை வழங்கி நின்றார். அன்றைய காலகட்டத்தில் தெற்கிலு மலையகத்திலும் வர்க்கப் போராட்ட அடிப்படையிலா தொழிலாளர்களின் போராட்டங்கள் எழுச்சி பெற் முன்சென்றன. அவ்வாறே வடபுலத்தில் சாதி முரண்பாடு கூர்மை பெற்று போராட்டங்களா வெடித்தன. அக்காலகட்டத்தில் சமூக நீதியையும் சமூ சமத்துவத்தையும் வேண்டி நின்ற அவ் ஜனநாய எழுச்சிப் போரட்டங்களின் பக்கம் நின்ற படைப்பாளிக அறிவுஜீவிகள் என்போரில் முருகையனும் ஒருவரா இருந்தார். வர்க்க வேறுபாடுகளையும் சாதி ஏற்றத்தாழ்வுகளையும் அம்பலமாக்கி மக்க போராட்டங்களுக்கு முருகையனின் கவிதைகளு நாடகங்களும் வலிமை சேர்த்து நின்றன.
இவ்வாறு அன்றைய வெகுஜனப் போராட்டங்களி ஊடாகப் பரிணாமம் பெற்று வந்த மக்கள் இலக்கிய பரப்பானது 1974ல் தேசிய கலை இலக்கியப் பேரை மூலமாக இலக்கிய அமைப்பு வடிவம் பெற்று கொண்டது. அதன் கலைஇலக்கிய இதழாக தாயக வெளிவர ஆரம்பித்தது. பேராசிரியர் க. கைலாசபதியி வழிகாட்டலில் திசை மார்க்கம் பெற்றுவந்த தேசி கலை இலக்கியப் பேரவையின் மக்கள் இலக்கி நோக்கும் போக்கும் செழுமைப்படுத்தப்பட் முன்னோக்கிச் சென்றதில் முருகையனின் பங்களிப் கனதியான ஒன்றாகும்.
கவிஞர் முருகையன் ஈழத்து கவிதைப் பரப்பிே மகாகவி, நீலாவாணன் போன்ற முன்னோடிக் கவிஞ களில் மூத்தவரும் முதன்மை பெற்று நிற்பவரும் அத செழுமைக்கு மிகப் பெரும் பங்களிப்பு வழங்கி வருமாவர். அதேவேளை தனது ஆற்றலுக்கு ை வரப்பெற்ற கவிதைப்பரப்பிற்குள் மட்டும் அவர் தன்ை மட்டுப்படுத்திய ஒருவரல்லர். மிக காத்திரமா நாடகங்களை தந்திருக்கின்றார். அதேவேை கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புக்க மூலம் பயன் தரும் கருத்துக்களைக் கொணி ஆக்கங்களை வழங்கியுள்ளார். கல்வித்துறைக்கு அ6 அவ்வப்போது வழங்கி வந்த ஆலோசனைகளு நிர்வாகத்தில் காட்டி வந்த நேர்மைத் திறனும் மு மாதிரி கொணர் டவைகளாகும் . இத்தகை பங்களிப்புகளை மதித்து கெளரவித்து யாழ்ப்பான
名G

:
)
6
நூல்: தி.ஞானசேகரன் சிறுகதைகள்
(முதல் தொகுதி) ஆசிரியர் தி.ஞானசேகரன் பதிப்பு: ஞானம் பதிப்பகம் 3பி,46வது ஒழுங்கை, கொழும்பு 06,
இலங்கை விலை: ரூபா 100/
பல்கலைக்கழகம் 1993ல் அவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கொண்டது.
தமது அரை நூற்றாண்டிற்கு மேலான காலத்தில் முருகையன் கலை இலக்கிய கல்வி சமூகத் தளங்களிலே தனது ஆற்றல்களை ஆளுமையுடன் வெளிப்படுத்தி வந்த அதேவேளை எளிமையும் தன்னடக்கமும் மனித நேயமும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் அவரது இயல்பாகும். கல்விச் செருக்கோ புலமை வீறாப்போ சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்றவாறு தன்னை முதன்மைப்படுத்தி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளிப்படுத்தும் போக்கோ அவரிடம் காண முடியாதவைகளாகும்.
இவை காரணமாகவே முருகையன் இன்று மூத்த கவிஞர் தமிழ் அறிஞர் என்ற நிலையில் மக்களாலும் படைப்பாளிகளாலும் சமூகம் சார்ந்த நிலையில்
போற்றுதல்களுடன் வாழ்த்துக்களுடன் வாழ்ந்து
கொண்டிருக்கிறார். அத்துடன் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவராகவும் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்து வழி காட்டியும் வருகின்றார்.
த00கம்-5பு

Page 29
புலம்பெயர மறு
"ஒட்டுக்கன்றுகளின் காலம்"
*கோபுர தரிசனம்"
"முன்னிரவு மயக்கங்கள்
“உயரப் பறக்கும் காகங்கள்”
"வெள்ளிக் கிழமை விரதம்" "பாலன் பிறக்கிறான்”
"துர்கா தாண்டவம்"
உயரப் பறக்கும் காகங்கள் சிறுகதைகள்
ஆசி - கந்தராஜா,
மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ், சென்னை 600024, இந்தியா,
2003 டிசம்பர் 10 144, இந்திய ரூ 45.00
இந்தத் தொகுதியில் புலம் பெயர்ந்த தமிழர் வாழ்வு தொடர்பானவையும் அயற் சமூகத்தினர் வாழ்வு பற்றியனவுமாகப் பத்துக் கதைகள் உள்ளன. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் அயற் சூழலுடன் இணைந்து வாழ இயலாமலிருப்பதன் காரணங்களை விளக்க முனைவது போல நான்கு கதைகள் உள்ளன. பிற சமுதாயத்தினர் (ஜப்பானியர், வங்காள தேசத்தவர், ஆபிரிக்கர்) பற்றிய ஐந்து கதைகளை வாசிக்கும் போது ஆசி - கந்தராஜா, தான் விளக்க முனைகிற சமூகத்தின் பழமை வாதச் சிந்தனையில் ஆழச் சிக்கிக் கொண்டிருக்கிறது போல விளங்குகிறது. இலங்கைச் சூழலில் அமைந்துள்ள கதை புலம் பெயர்ந்தவர்களின் ஒரு இரை மீட்டல்.
தொகுதியின் முதலாவது கதையான தவக்கோலங்களில் கதாசிரியரின் பழைய நினைவுகள்
த00கம்-54

க்கும் அதைகள்
-சி.சிவசேகரம்
சில கதையின் மையமாக உள்ள ஆசிரியையின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்வின் சித்தரிப்புடன் வலிந்து ஒட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் அந்த ஒட்டுப் பலவீனமாகவே உள்ளது. நூலின் முன்னுரைகளில் ஒன்றில் செங்கை ஆழியான் கூறுகிற "உளவியல் ரீதியான விபரணை” மாதிரி எதுவும் எனக்குத் தெரியவில்லை.
"ஒட்டுக்கன்றுகளின் காலம்” என்ற கதை யாழ்ப்பாணத்தவர்கள் தமது பிள்ளைகள் அவுஸ்ரேலிய வெள்ளையரின் பிள்ளைகளுடன் நெருங்கிப் பழகுவதை விரும்பாமையை மையமாகக் கொண்டது. "கோபுர தரிசனம்" அவுஸ்ரேலியாவில் வாழ்ந்த வைத்தியர் ஒருவருக்கு இரண்டாந் தாரமாக அமைந்து வஞ்சிக்கப்பட்ட ஒரு வயதான பெண்ணின் கதை. அவர் கோயில் திருவிழாக் கொடியேற்ற நாளுக்குக்குக் கோவிலுக்கு போவதை ஒட்டிக் கதை பின்னப்ப்டுள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்களுக்குப் பொய்ப்பகட்டான விடயங்கள் மீதுள்ள கவர்ச்சியை மையமாகக் கொண்டது. “முன்னிரவு மயக்கங்கள்” நூலின் இறுதிக் கதையான "உயரப் பறக்கும் காகங்கள்” அந்நிய மோகத்தில் பறங்கி, ஆங்கிலப் பெண்களை மணந்து அல்லற் பட்டு முடிவில் ஒரு தமிழ்ப் பெண்ணை மணந்து வாழ்வில் நிறைவு காணும் ஒரு இலங்கைத் தமிழரின் கதை. இந்தக் கதையை வாசித்து மற்றவற்றை நினைவு கூரும் போது, "ஒட்டுக் கன்றுகளின் காலம்" என்ற கதையில் தனக்குள்ளேயே மூடுண்ட யாழ்ப் பாணச் சமுதாயம் பற்றிய தோற்றப்பாடான விமர்சனத்தையும் ஊடுருவித் தமிழ்ச் சமுகம் மரபு சார்ந்து தான் வாழ வேண்டும் என்ற கருத்தைக் கந்தராஜா பேணுவதாகத் தெரிகிறது.
名子

Page 30
அட்டைப்படம்
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய பண்பாட்டுச் சுமை மனிதனை தொடர்ந்தும் அழுத்தி விலங்காக்குவதைச் சுட்டும் முருகையனின் கவிதையை நினைவூட்டுவது போன்று அமைந்த கைலாசநாதனின் ஒவியம், 1993ம் ஆண்டு தாயகம் 26வது இதழில் வெவந்தது.கணனி வடிவமைப்பில் மீண்டும் இங்கு மீளுருவாக்கம் பெற்றுள்ளது. “தேசத்தின் ஆத்மா’ எனும் பழம்பெரும் சீனக்கவிஞன் கியூ யுவானின் உருவப்படம் பின் அட்டையில் இடம்பெற்றுள்ளது.
இந்த தமிழ் மரபிற் பெண்கள் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக வாழ்வது போற்றுதற்குரியதாகிறது. ஆண்கள், பெண்களை வஞ்சித்தாலும், ஒரு தமிழ்ப் பெண் அதற்கு எதிராகக் கிளர்நது மரபின் வேலியை உடைப்பதை ஏற்க அவருக்குள்ள தயக்கமும் அவரது கதைகளில் தெரிகிறது.
ஜப்பானியப் பாடசாலைச் சிறுமி ஒருத்தி பரீட்சையில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்த கதை “தேன் சுவைக்காத் தேனீக்கள்" உண்மை சார்ந்த கதை எனினும், சுய கெளரவமும் உணர்ச்சி வெளிப்பாட்டை கட்டுப்படுத்தலும், துல்லியமான முறையில் கருத்தைத் தெரிவிப்பதும் நீண்டகாலமாக ஜப்பானியப் பண்பாட்டில் முக்கியப் படுத்தப்பட்டுள்ளன. கந்தராஜா அந்தக் கோணத்திலிருந்து அந்தத் தற்கொலையையும் அது தொடர்பான எதிர் வினைகளையும் காண முயன்றதாகத் தெரியவில்லை.
இன்னொரு பண்பாட்டை நமது கோணத்தில் நோக்குவது தவறு என்று அவர் சொல்ல முனைகிற "வெள்ளிக் கிழமை விரதம்" கதையை வாசித்த பின் எப்போதோ வாசித்த புதுமைப் பித்தனின் "கற்பு கற்பு என்கிறீர்களே,இது தானயப்யா பொன்னகரம்” என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது எனினும், இக்கதை இரண்டாங்கை, மூன்றாங்கையாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலான பொதுமைப் படுத்தலாகவே தெரிகிறது. குறிப்பாக மாணவியர் எல்லாருமே வெள்ளிக் கிழமைகளில் “தோல் வியாபாரம” நடத்தப் போவதாகச் சித்தரிப்பது சரியாகத் தெரியவில்லை. “பாலன் பிறக்கிறான்" கதையில் இரட்டைக் குழந்தை பிறப்பது துரதிஷ்டம் என்பதால் அக்குழந்தைகட்கு ஏற்படவுள்ள உயிராபத்தைத் தடுக்க, பிள்ளைப் பேறு பார்க்க வந்த கன்னியாஸ்திரி ஒரு குழந்தையைத் தான் பெற்றதாக நாடகமாடுவது கொஞ்சம் மிகையான தமிழ்ச் சினிமாத்தனத்துடன்
名S

எழுதப்பட்டுள்ளது. "துர்கா தாண்டவம்” என்கிற கதையிலும் தன் மகனுக்காகத் தனது கொடிய கணவனைக் கொலலுகிற ஒரு பெண்ணின் செயலும் தமிழ்ச் சினிமாத் தனமாகவே அமைந்துள்ளது. தொல்குடிகளின் வாழ்க்கை முறையில் கொலனிய வழியில் ஏற்பட்ட நவீனத்துவக் குறுக்கீட்டின் விளைவுகளை அவர்களது மரபு சார்ந்த வாழ்க்கை முறையுடன் குழப்பிக் கொள்வது கடினமானதல்ல. இக்கதைகளில் அதுவே நடக்கிறது.
வங்காள தேசத்துப் பின்னணியில் எழுதப்பட்ட கதை எந்த வறிய மூன்றாம் உலக நகரச் சூழலிலும் அமைந்திருக்கக் கூடியதுமான ஒரு நிகழ்வு பற்றியது. ஹொட்டல் முகாமையாளர் ஒருவர் ஒரு ஊழியரைக் கீழ்த்தரமாக நடத்தும் அதிகார வெறி பற்றிய கதாசிரியரின் சித்தரிப்பு, நடுத்தர வர்க்கத்தின் ஒரு முக்கியமான இரட்டைத் தன்மையைத் தற்செயலாகச் சொல்லி விடுகிறது. கதாசிரியரின் கவனம் இன்னொரு பரிமாணத்தின் மீது செல்கிறது. முகாமையாளரின் நட்புறவான போக்கு முடிவில் பகைமையாக மாறியதையிட்டு "மனிதர்கள் அதிகார வெறியினால் அந்நியர்களாக மாறுகிறார்களா?” என்று அவர் கேட்கிறார். ஒரு பொதுவான சமுதாய அடிப்படை இல்லாத போது, நட்பிலும் பகையிலும் அந்நியத் தன்மை எப்போதுமே இருக்கும் என்பதை கவனிக்கத் தவறுகிறார். பொய்ப் புகழ்ச்சியைப் போல அவமதிப்பு இல்லை. "லொலிட்டா" என்ற பிரபல நாவலை எழுதிய ரஷ்யரான வ்ளாடிமிர் நபகொவ்வுடன் கந்தராஜாவை ஒப்பிடுகிற விதமாக இந்திரா பார்த்தசாரதி எழுதுகிற உபசார வார்த்தைகளும் கதைகள் பற்றிய அவரது குறிப்புக்களின் ஆழமின்மையும் அவரது மதிப்பீடுகள் பற்றிய பாரிய ஐயங்களை எழுப்புகின்றன.
செங்கை ஆழியான் தனது முன்னுரையின் முடிவில் ஆசிரியன் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கொட்டித் தீர்க்கும் தளமாகப் புனைகதையைப் பயன்படுத்தினால் அது கலைப் படைப்பு என்ற வடிவத்தை இழந்து விடுமென எச்சரிக்கும் இடத்திலே தான் கந்தராஜாவின் படைப்பாற்றலைப் பற்றிய மதிப்பீட்டை முன் வைக்கிறார். மற்றப்படி அவர் மெச்சுவது கந்தராஜாவின் கதையை வளர்ந்தெடுக்கும் உரைநடைப் பாங்கையே.
கதையைச் சீராக நகர்த்திச் செல்லும் முறையும் எளிமையான மொழி நடையும் கந்தராஜாவின் ஆற்றல்கள். எனினும் வேகமான சமுதாய மாற்றங்களுக்கும் சமுதாய நடத்தைகட்கும் இடையிலான முரண்பாடுகளைக் காணுகிற அளவுக்கு அவற்றை விளங்கிக் கொள்ளவும் மாற்றங்களை ஏற்கவும் இயலாமை அவரது கதைகளின் அடிப்படையான பலவீனமென்பேன்.
த00கம்-54

Page 31
ஏழை நாடுகளின் மீது மறுகாலன்யாதிக்கத்தைத் திணிப்பதற்கு வல்லரசு நாடுகள் பயன்படுத்தும் ஆயுதங்களே, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், ஐ.எம்.எப் போன்ற நிறுவனங்கள்.
உலக வங்கி என்பது உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவான வங்கியுமல்ல; ஏழை நாடுகளின் நலத்திட்டங்களுக்கெல்லாம் கடனுதவி வழங்கும் வள்ளலுமல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை எல்லா ஏழை நாடுகளுக்கும் விரிவுபடுத்துவது, அதற்கேற்ப சட்டதிட்டங்களைத் திருத்தியமைக்குமாறு அந்நாட்டு அரசுகனை நிர்ப்பந்திப்பது, ஆட்சிகள் மாறினாலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மூலதனத்துக்கோ சுரண்டலுக்கோ ஊறு நேராமல் உத்தரவாதப ட்படுத்துவது, உலக முதலாளித்துவத்தின் எதிாட்காலத்தைப் பாதுகாக்கும் வண்ணம் தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்துவது - என்பவைதான் உலக வங்கியின் பணிகள்.
உலக வங்கியின் விதிகள் 1944இல் உருவாக் கப்பட்டவை. அமெரிக்காவின் மேலாதிக் கத்தை உத்தரவாதப்படுத்தும் வகையில் திட்டமிட்டே வடிவ மைக்கப்பட்டவை. அவற்றில் திருத்தம் கொண்டு வரவேண்டுமானால் 85சதவீத வாக்குகள் வேண்டும் என்கிறது அந்த விதி. ஆனால் வங்கியின் 17 சதவீதப் பங்குகளை அமெரிக்கா நிரத்தரமாகத் தன் கையில் வைத்திருக்கிறது. அதாவது, தான் விரும்பாத எந்த முடிவையும் அமெரிக்கா “வீட்டோ" செய்து தடுத்து விட முடியும். உலக வங்கியின் தலைவரை நியமிக்கும் உரிமையும் அமெரிக்க அதிபருக்கு மட்டுமே உண்டு.
சுருக்கமாகச் சொன்னால், உலக வங்கி என்ற பெயரில் அமெரிக்க முதலாளிகள் நடத்தும் இந்தக் கந்துவட்டி பைனான்சு கம்பெனியின் நோக்கமே ஏழை நாடுகளை அடகு பிடிப்பது தான்.
உலக வங்கி உதவி, தனியார்மய சதி!
"குடி நீர்த் திட்டத்துக்கு உலக வங்கி உதவி, பாசனத் திட்டத்துக்கு உலக வங்கி உதவி, தூர்வாருவதற்கு உலக வங்கி உதவி” என்று உலக வங்கி அள்ளிக் கொடுக்கும் கடனுதவிகள் எல்லாம்
த70கம்-54
 

ஏழை நாடுகளின் நீர் வளத்தை மேம்படுத்துவதற்காகத் தரப்படும் உதவிகள் அல்ல, அவற்றை விழுங்குவதற்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் செய்யப்படும் “உதவிகள்" பல்வேறு ஏழை நாடுகளின் நீர் வளங்களையும், நகரக் குடிநீர் விநியோகத்தையும் பிடுங்கி அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை 1990ஆம் ஆண்டு முதற் கொண்டே தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது உலக வங்கி.
"தண்ணிர் என்பது உயிரினங்கள் அனைத்திற்கும் உரிமையுள்ள இயற்கை கொடை அல்ல - அது காசுக்கு விற்க வேண்டிய சரக்கு தண்ணீர் மனிதனின் அடிப்படை தேவையல்ல - காசு தருபவனுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய சேவை: தண்ணி ம்னித குலமே போற்றிப் பாதுகாக்க வேண்டிய இயற்கை வளமல்ல. அது முதலாளிகள் லாபம் சேர்ப்பதற்கான முதலீடு"- என்பது தான் உலக வங்கியின் கொள்கை.
"மக்கள் அனைவருக்கும் இலவசமாகக் குடிநீர் வழங்குவது, விவசாயிகளுக்குப் பாசன நீர் வழங்குவது" என்ற கொள்கையையே ஒழித்துக் கட்ட வேண்டுமென்று பகிரங்கமாக அறிவிக்கிறது உலக வங்கி ஒழித்துக் கட்டியுமிருக்கிறது.
பணக்கார நாடான அமெரிக்காவிலோ ஐரோப்பிய நாடுகளிலோ அல்ல; ஆசிய,ஆபிரிக்க,தென்னாபிரிக்க கண்டங்களைச் சேர்ந்த ஏழை நாடுகளில் தான் உலக வங்கி தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறது. கடன்பட்டு வட்டி கட்ட முடியாமல் திணறும் ஏழை நாட்டு அரசுகளை மிரட்டி "தண்ணிரை தனியார் மயமாக்க ஒப்புக் கொள்வதாக" எழுதி வாங்கியிருக்கிறது. மறுத்தால் அந்த நாடுகளுக்கு வேறு யாருமே கடன் கொடுக்க விடாமல் தடுப்பது, அந்நாடுகளின் வணிகத்தை முடக்குவது, கடனை உடனே திருப்பிக் கொடுக்கச் சொல்லி மிரட்டுவது -
29

Page 32
"தண்ணிர் என்பது உயிரின் அனைத்திற்கும் உரிமையுள்ள இ கொடை அல்ல தண்ணிர் மனித
போற்றிப் பாதுகாக்க வேண்டிய இ வளமல்ல- அது முதலாளிகள்
சேர்ப்பதற்கான முதலீடு" என்பது தான் வங்கியின் கொள்கை.
என ஒரு கந்து வட்டிக் காரன் செய்யக் கூடிய எல்ல ரவுடித்தனங்களையும் செய்து காரியங்க6ை சாதித்துவருகிறது.
அந்த நாடுகளின் நாடாளுமன்றத்துக்கோ மக்களுக்கோ தெரிந்தால் அரசியல் கொந்தளிப் ஏற்படக் கூடும் என்பதால் ரகசிய ஒப்பந்தங்கள் மூலே பல நாடுகளின் தண்ணிர் வளத்தை பன்னாட் நிறுவனங்களின் கைக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறது
நரியைப் பரியாக்கும் வித்தை!
தனியார் மயத்தைச் சாதிக்க உலக வங் கையாளும் உத்திகள் நரித்தனமானவை. ஏற்கெனே இலவசக் குடிநீர் வழங்கி வரும் அரசு முதலி கட்டணம் விதிக்கத் தொடங்க வேண்டும். பிற கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போக வேண்டு! "கட்டணம் அதிகம் - அரசின் சேவை மோசம்” என் கருத்து மக்களுக்கு ஏற்படத் தொடங்கியவுடே “தரமான சேவை" என்று கூறி தனியார்மயத்ை அறிமுகப்படுத்தும் வேலையையும் அந்த அரசே மு நின்று செய்ய வேண்டும் - இது தான் தண்ணி தனியார்மயத்திற்கு உலக வங்கி போட்டு தந்திருக்கும் பாதை. தண்ணீர்,மின்சாரம்,தொலைபே போக்குவரத்து என்று எல்லாத் துறைகளையு தனியார்மயமாக்குவதற்கு இதே பாதைகள் நம நாட்டிலும் பின்பற்றப்படுகிறது என்பதை நாம் நினைவி கொள்ள வேண்டும்.
1990 முதல் 2002ஆம் ஆண்டுவரை குடிநீருக்கா உலக வங்கி கொடுத்த 276 கடன்களில் 86 கடன்க குடிநீர் விநியோகத்தை தனியார் மயமாக்கு நிபந்தனையோடு கூடியவை. 1996 முதல் 1999 வை கொடுக்கப்பட்ட மற்றக்கடன்கள் 193இல் 112க்கு தண்ண தனியார்மயம் ஒரு நிபந்தனை.
30
 
 
 
 
 
 
 
 

உலக வங்கியின் நிபந்தனைக் கிணங்க தண்ணிரை தனியார்மய மாக்கிய நாடுகளில் நடந்தது என்ன? சில அனுபவங்களைக் காண்போம்.
யற்கை
குலமே பொலிவியா (தென் அமெரிக்கா) இயற்கை நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான Gosfulf கொச்சம்பாவின் நீர் விநியோகத்தை ர் உலக A பெக்டல் என்ற அமெரிக்க நிறுவனத்திடம்
40 ஆண்டுக் குத்தகைக்கு விட்டது நகராட்சி. ۔۔
'தணிணிரை தனியாருக்கு விட்டால்தான் கடன்தருவேன்" என 1996இல் அந்த மாநகராட்சியை அரசு நிர்ப்பந்தித்தது. உலக வங்கி "பொலிவியாவின் கடன்களை அடைக்க ா கால நீடிப்பு தரவேண்டுமானால் தண்ணிரைத் ா தனியார்மயமாக்கு" என 1997இல் மிரட்டியது. குடிநீருக்கு மானியம் தரக்கூடாதென 1999இல் நிர்ப்பந்தம் கொடுத்தது. கடைசியில் 2000-ஆவது ஆண்டு கொச்சபம்பா நகர குடிநீர் விநியோகத்தை பெக்டல் நிறுவனம் கைப்பற்றியது.
உடனே குடிநீர்க் கட்டணம 200 முதல் 500 வரை உயர்ந்தது. மின்சாரமா - தண்ணிரா, சோறா - தண்ணீரா, பிள்ளைகளின் கல்வியா. தண்ணீரா என்று முடிவுசெய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்தனர். "தணிணிர் எனக் குச் சொந்தமென்றால் மழையும் எனக்குச் சொந்தம். மழைநீர் சேமிக்கும் விவசாயிகளும் வரி கட்டி எங்களிடம் அனுமதி பெறவேண்டும்" என்று அறிவித்தது பெக்டெல். உடனே வெடித்தது மக்கள் போராட்டம். 3.5 லட்சம் மக்கள் திரண்டனர். பொலிவிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 170 பேர் காயமடைந்தனர். ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். போராட்டத் தலைவர்களை நள்ளிரவில் கைதுசெய்து நடுக்காட்டிலுள்ள சிறையில் அடைத்தது அரசு. எனினும் போராட்டம் வெற்றிபெற்றது.
ஸ்
前
பெக்டெல் வெளியேறியது. ஆனால் தான் சம்பாதித்திருக்கக்கூடிய லாபத்தின் ஒரு பகுதியாக சுமார் 200 கோடி ரூபாவை பொலிவிய அரசு இழப்பீடாகத் தரவேணி டுமென, உலக வங்கி நடத்தும் முதலீட்டாளர்களுக்கான தீர்ப்பாயத்தில ட்வழக்குத் தொடர்ந்துள்ளது. மக்களிடமிருந்து குடிக்கும் தண்ணிருக்கு காசு பிடுங்க முடியாத அந்த அமெரிக்க க நிறுவனம், குடிக்காத தண்ணிருக்கு 200 கோடி ரூபாய் ள் வசூலிக்கப்போகிறது - பொலிவிய மக்களின் ம் வரிப்பணத்திலிருந்து.
பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் மாநகராட்சியின் குடிநீர்ச்சேவை மக்களின் வெறுப்பைச்
:
த00கம்-54

Page 33
நீங்கள் அனைவரும் போராட்டத்தையே வாழ்க்கையாக தேர்தெடுத்துக் கொண்டீர்கள். இங்கே இப்பூமியின் மேல், மானிட நெஞ்சங்களில் சிறந்த எதிர்காலத்தில் மேல் நம்பிக்கையை வளர்ப்பதற்காக நீங்கள் புறப்பட்டிர்கள்
அது உங்கள் கடமை என்று அறிவிப்புச் செய்தீர்கள் அதற்காக எத்தனை துன்ப துயரங்கள் நேர்ந்தாலு பொறுத்துக்கொள்வீர்கள் நீங்கள். அவற்ை வெற்றிகொள்வீர்கள் நீங்கள். தேவைப்பட்டால் உயிரு தருவீர்கள். அப்படி நீங்கள் வெற்றிபெற்றுக் கொண்ே இருப்பீர்கள். போராட்டக்காரன் தோற்பதற்குப் போரா மாட்டான். அவனை முடித்துவிடுவதும் நடக்கக்கூடிய காரியமல்ல அவனை இல்லாமல் செய்துவிடுவது யாராலும் முடியாத காரியம். உங்கள் வாழ்க்ை முளைத்திடும் செடி போன்றது. வளரும் பயி போன்றது. அதிசயமான வானத்து நட்சத்திரம் பரப்பு ஒளி போன்றது. நிரந்தரமானது. நீங்கள் புதிய மனிதனைக் கனவு கண்டு கொண்டு இருக்கிறீர்கள். புதிய சமுதாயத்தைக் கன6 கண்டுகொண்டு இருக்கிறீர்கள். அந்த வரலாற்று உண்மைக்காக எல்லாக் காலங்களிலும், எல்ல நாட்டுகளிலும் போராடும் எல்லோரும் கன6 கண்டுகொண்டே இருப்பார்கள். அந்தக் கனவுகள் எல்லாம் ஓர் புரட்சித் தொகுப்பு. அன்பு, போராட்டம் தியாகம். அந்தத் தொகுப்பு நிறையக் கோடுகளா மிளிரும். வெற்றி கொள்வீர்கள் நீங்கள். என் நம்பிக்ை சாதாரணமானது அல்ல. உலகத்தை வெல்வீர்கள் நீங்கள். என் நம்பிக்கை வீணாய்ப் போகாது. அன்பு, கருணை, தயை உங்கள் பேச்சுகளிே உள்ளன. உங்கள் இதயங்கள் முழுக்க அ6ை எதிரொலித்துக்கொண்டு இருக்கின்றன. அது ஒரு கூட்டு மானிட அன்பு, அந்த அன்பே நீங்கள் செய்யும் போராட்டம். அது துணிவுடையது. மனிதல் சார்பில் உறுதியாக நிற்கும் வரலாற்றுப் பொறுப் அது. நான் இத்தனை நீண்ட பயணம் செய் பின்னர் உழைக்கும் மக்கள் சமுதாயத்திற்காக நீங்கள் செய்துகொண்டு இருக்கும் இந்தப் பணியைப் பார்த்து உத்வேகம் கொள்கிறேன். போராட்டம் என்பது வீரர்களையும், புத்தம் புது மனிதர்களையும் படைக்கிறது என்கிற உண்மையை நான் நூற்றுக்கு நூறு நம்புகிறேன்
*தீண்டாத வசந்தம் ஜி. கல்யாணராக
。 >.. - > ヘー ܢܠ த00கம்-54
 

B
சம்பாதித்திருந்தது. குளாய்கள் உடைந்து தண்ணி கசிவது, தண்ணிர்த் திருட்டு, முறையான சேவையின் மை என தனியார் மயத்தை நியாயப்படுத்துவதற்கான எல்லா முகாந்திரங்களும் அங்கே இருந்தன.
உலகின் இரண்டாவது பெரிய பன்னாட்டுத் தண்ணிர்க் கம்பனியான சூயஸ் நிறுவனத்திடம் 1997இல் மணிலா நகரின் தண்ணீர் விநியோகம் ஒப்படைக்கப்பட்டது. முதல் சில ஆண்டுகளில் நன்றாக இருந்த சேவை, போகப்போக நகராடகிச் சேவையைக் காட் டிலும் (8LD T èf LDIT œ6 மாறத்தொடங்கியது. தண்ணிர்க் கட்டணமோ 5 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்த்தப்படடுவிட்டது. "மீட்டரைப்பார்த்துக் குறிப்பதற்குக் கட்டணம், குழாய் ரிப்போர் செய்யவந்தால் 2500 ரூபாய் என்று விதவிதமாகக் கொள்ளையடிக்கிறார்கள். சேவையே வழங்காமல் காசு பறிக்க அலைகிறார்கள்” என்பதுதான் மணிலா மக்கள் தனியார் "சேவை" பற்றித் தெரிவித்த கருத்து.
"தண்ணிர்ச்சேவைக்கான கட்டணத்தை டாலரில் செலுத்தவேணி டும்” என்பது பிலிப்பைன்ஸ் அரசுடன் சூயஸ் போட்டிருந்த ஒப்பந்தம். டாலருக்கெதிரான பிலிப்பைன்ஸ் நாணயமான பெசோவின் மதிப்பு வீழ்ந்து விட்டதால் அதற்கு 1400 கோடி ரூபாய் நட்டஈடு கேட்கிறது சூயஸ். டிசம்பர் 2002இல் சூயஸ் வெளியேறிவிட்டது.
உடைந்து ஒழுகும் குடிநீர் குழாய்களையும், கழிவு நீர்க் குழாய்களையும் சரி செய்து பழைய படி மாநகராட்சியை வைத்து இயக்குவதற்கான செலவை இனி அந்த அரசுதான் ஏற்க வேண்டும். இது தான் தனியார்மயத்தால் பிலிப்பைன்ஸ் நாடு கண்ட U6)6.
தென்னாபிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், நெல்சன் மண்டேலாவின் தலைமையில் 1994இல் ஆட்சி அமைத்தது. ” எனது ஆட்சியின் அடிப்படைப் கொள்கை தனியார்மயம் தான்” என்று ஆட்சிக்கு வந்தவுடனேயே அறிவித்தார் மண்டேலா. உலக வங்கியோ " தென்னாபிக்கா எங்கள் சோதனைச் சாலை" என்றது.
1998இல் தலைநகரம் ஜோகனஸ்பர்க் உள்ளிட்ட பல நகரங்களின் குடிநீர் விநியோகம் சூயஸ், விவென்டி,பைவாட்டர் போன்ற பன்னாட்டு நிறு வனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குடிநீர்
37

Page 34
இணைப்பு உள்ள வீடுகளில் மீட்டர் பொருத்தப்பட்டது. மீட்டர் விலை 7500 ரூபாய். தண்ணிர்க் கட்டணம் மாத வருவாயில் 30 சதவீதத்தை விழுங்கியது. 4 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டின் இரண்டே ஆண்டுகளில் 1கோடி மக்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய தனியார் காவல் படையுடன் தண்ணிர்க் கம்பெனி ஊழியர்கள் வந்து இறங்கி குழாய் இணைப்பைத் துண்டிப்பதும் அந்த இடத்தில் கலவரம் வெடித்து ரத்தக் களரியாவதும் அன்றாட நடைமுறையானது.
வீட்டில் குழாய் வசதி இல்லாமல் பொதுக்குழாயில் தண்ணிர் பிடிக்கும் குடிசை வாழ் மக்களையும் பன்னாட்டுக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. அவர்களிடம் காசு பிடுங்க “ப்ரீ பெய்டு கார்டு (செல் போனுக்கு உள்ளதைப் போல முன் கூட்டியே கட்டணம் செலுத்திப் பெறும் அட்டை) முறையே அமுலாக்கின. குழாயின் மீட்டரில் அட்டையைச் செருகினால் தண்ணி வரும். அட்டையில் காசு தீர்ந்து விட்டால் தண்ணிரும் நின்று விடும்.
“கையில காசு - வாயில தண்ணி" என்ற இந்த வக்கிரமான முறை காரணமாக ஏழைகள் குளம் குட்டைகளிலிருந்து மாசுபட்ட தண்ணிரைக் குடிக்குமாறு தள்ளப்பட்டனர். கார்டு முறை அமுல்படுத்தப்பட்ட ஆறே மாதத்தில் குவாகலூ நகரில் காலரா தொடங்கி தரைநகள் வரை பரவியது. இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 265 பேர் இறந்தனர். முன்னர் அதே நகரில் வெள்ளை நிற வெறி ஆட்சியின் போது காலரா பரவி 24பேர் இறந்ததால், நிறவெறி அரசு 9 பொதுக் குழாய்களை அமைந்திருந்தது. அந்தக் குழாய்களுக்கும் மீட்டர் போட்டு சாவு எண்ணிக்கையை 265 ஆக்கியது “கறுப்பின"த் தலைவரின் ஆட்சி.
தண்ணி தனியார்மயத்தை எதிர்த்து "உடையுங்கள் மீட்டரை சுவையுங்கள் தண்ணிரை” என்ற மக்கள் இயக்கம் அங்கே பரவத் தொடங்கியதும் பயந்து போன அரசு, குழாய் இணைப்புள்ள வீடுகளில்"ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 25 லிட்டர் இலவசம். அதற்கு மேல் காசு" என்று அறிவித்தது.
குடிக்க,குளிக்க,துவைக்க எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு நபருக்கு இது எப்படி போதும்? "Sநாளுக்கு ஒரு முறை குளி, ஒரு நாளைக்கு 2 தடவைக்கு மேல் கக்சுக்குத் தண்ணிர் ஊற்றாதே’ என்று பிரச்சாரம் செய்தது அரசு. கழிவறைக்கு இப்போது பழைய செய்தித்தாளைப் பயன் படுத்துகிறார்கள் ஏழை மக்கள்.
32

இதை எதிர்த்து மக்கள் குழாய்களை உடைக்கத் தொடங்கியதால்,குடிசைப் பகுதிகளில் சொட்டுச் சொட்டாகத் தண்ணிர் வருவது போல குழாய்களுக்குள் அடைப்பான்களை வைத்து விட்டன தண்ணிர்க் கம்பெனிகள்.
மக்களின் போராட்டம் தொடர்கிறது. தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டதனால் “கறுப்பின"ஆட்சியில் 73சதவீத கறுப்பின மக்களுக்கு குடிநீர் இல்லை. 97 சதவீத வெள்ளையர்கள் தண்ணிரை அனுபவிக் கிறார்கள்.
தென்னாபிக்காவில், கறுப்பின அரசைக் கொண்டே வெள்ளை நிறவெறியைப் புதிய வடிவத்தில் அமல்படுத்த வைத்திருக்கிறது தனியார்மயக் கொள்கை.
தண்ணிர் தனியார்மயம்: படு தோல்வி
இவை மூன்று உதாரணங்கள் மட்டுமே. பன்னாட்டுக் கம்பெனிகள் நடத்தும் தண்ணி விநியோகம் அமெரிக்கா போன்ற பணக் கார நாடுகளிலே கூட வெற்றியடையவில்லை.
"சுத்தமான குடிநீர் தரமான சேவை" என்ற அவர்களது முழக்கம் முழுப்பொய். இரசாயனக் கழிவுகள் கலந்த மோசமான தணிணிரை விநியோகித்ததற்காகவே பல நாட்டு மக்கள் இக்கம்பெனிகளை விரட்டியிருக்கிறார்கள். நகராட்சிக் குழாய் நீரைப் பிடித்து பாட்டிலில் அடைத்து மினரல் வாட்டர் என்று விற்பனை செய்த கோக் நிறுவனம் சமீபத்தில் பிரிட்டனில் பிடிபட்டது. கழிவு நீரை ஆற்றில் விடுவது, சுத்திகரிக்காமல் வெளியேற்றுவது என எல்லா மோசடிகளுக்காகவும் இவர்கள் பிடிப்படிருக்கின்றனர். முதன் முதலில் தணிணிர் தனியார் மயமம் அமுலாக்கப்பட்ட இங்கிலாந்தில் மட்டும் 1989முதல் 1997க்குள் 128 வழக்குகளில் தனியார் கம்பெனிகள் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று அபராதம் கட்டியுள்ளனர்.
ஏழை நடுத்தர மக்களின் மாத வருவாயில் மூன்றிலொரு பங்கு வரை கட்டணமாக வசூலித்துக் கொள்ளையடித்தது ஒன்றுதான் தனியார்மயத்தை வரவேற்றவர்களுக்கு முதலாளிகள் தந்த பரிசு. “காசில்லாமல் குடிநீர் இல்லை" என்பதால் தனியார்மயம் அமுல படுத்தப் பட்ட எலி லா நாடுகளிலும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் காலரா, வயிற்றுப் போக்கு, குடற்புண் போன்ற நோய்களுக்கு இரையாகியிருக்கிறார்கள்.
த00கம்-54

Page 35
சிறுகதை
யமதர்மராஜனுக்கு இன்றைக்கு ஒரே கோபம். சீ! என்ன வாழ்க்கை? இந்த உத்தியோகமே அவனுக்குப் பிடிக்கவில்லை. பூலோகத்திலேயுள்ள மனிதர்களுக்கு வேறு வேலையே கிடையாது போலும்! இடைவிடாது பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த அழகில் ஜனத் தொகையின் அளவைக் கட்டுப்படுத்தி முறைமை செய்து சமநிலைப்படுத்துவது யம சாதனைக்குக் கூட அடங்காத பெருத்த தலைவேதனையாகி விடும் போலல்லவா இருக்கிறது?
கூற்றுவன் நெஞ்சிலே அமைதி செத்து விட்டது. கன்னங்கறேரென்று மினுமினுப்புக் காட்டும் முகப் பரப்பிலே, மூன்றாம் பிறைச் சந்திரனின் முனைகளை முறித்த துண்டங்களைக் கடைவாயிலே அதுக்கிக் கொண்டது போன்ற வச்சிர தந்தங்களும், உருளும் விழிகளின் வெள்ளையும் பளிட்டு, உக்கிரகத்ததை இன்னும் இலேசாக வெளிக் காட்டிக்கொண்டிருந்த போதும், அவற்றிலே ஒரு சோர்வு. காரணங் கண்டு கூற முடியாததொரு சலிப்பு. தன்னிச்சையாகச் சவரக் கத்தியின் தலையீட்டை இது வரை அறியாமலே வளர்ந்து விட்ட தாடித் தொகுதியைச் செல்லமாக வருடி விட்டுக் கொண்டான்.
சீ! இதென்ன தொல்லை. சிக்கேறிப் போன தாடியிடையே சுண்டு விரல் அகப்பட்டு கொண்டு இழுக்கிறதே தாடியை தரித்திரம். பீடை, எத்தனை முறைதான் நினைவூட்டுவது மனைவியிடம்? வாரக் கடைசியிலே எண்ணெய் முழுக்குச் செய்யும் போது
த00கம்-54
 

பேரழிவு ஆயுதங்களை உருவாக்கி யமசாதனையில் மிஞ்சிவிட்ட மனிதர்களைப்பற்றி 1958ல் சரஸ்வதி இதழில் வெளிவந்த இச்சிறுகதை இங்கு மீள் பிரசுரமாகிறது. ஆர்
முருகையன்
அரைப்பையும் புளியையும் பிரந்தியேகமாகக் கவ னித்துக் கசக்கிச் சிக்கை எடுத்து விடும்படி படித்துப் படித்துச் சொல்லியும், அதை அலட்சியம் செய்து விட்ட தனது பெண்டாட்டியை எண்ணியதும் யமனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்ததது.
அவளுக்கு எங்கே தெரிகிறது இறப்பின் வேந்தனாகிய யமனின் மகத்துவம்? போயும் போயும் இனி உதவாத அளவுக்குக் கிழமாகி விட்ட தென்பதனால் அவன் வேண்டாமென்று நிராகரித்து விட்ட இளைப்பாறிய எருமைக் கடாவுடன் தனது பொழுது முழுவதையும் கழிக்கிறாளே! அது என்ன பொழுது போக்கோ! ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.
போன சனிக்கிழமைதான் யமனுக்கு ஒரு புது எருமைக்கடா வாய்த்தது. அது தான் எவ்வளவு அழகாக இருக்கிறது! மொழு மொழுவென்று, கருமெழுகைத் திரட்டி எடுத்தது போன்ற கொழுமையுடன் திகழும் அதன் அங்க செழிப்பு அந்தப் பழைய எருமையிடம் ஏது? வரிச்சுக் கட்டை போல நீட்டிக் கொண்டிருக்கும் அந்த இளைப்பாறிய மிரு கத்தின் முதுகெலும்பிலே தேங்காய் கூட உரித்து விடலாம். அவ்வளவுக்கு முதுமை அதன் உடலைப் பக்குவப்படுத்தி விட்டது. காலத்தின் லீலைகளுள் இதுவும் ஒன்று போலும் காலத்தின் லீலையைக் கண்டு காலதேவனே தனக்குள் சிரித்துக் கொண்டாள். கைகட்டி வாய் பொத்தி நிற்கும் ஏவலர்களுக்கு, யமராசாவின் முகத்திலே சிரிப்பின் மறைமுகமான
32

Page 36
அறிகுறி தென்பட்டதும் ஒதுங்கிப் பதுங்கிக் கிடந்த துணிவு சிறிது தலை காட்டப் பார்த்தது. ஏவலாளர்களும் தாடி மீசை ஆசாமிகள் தாம். தாடியை நாசூக்காக வழித்து விட்டு கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நின்று பேசும் நாகரிகம் பிடிபடாத மிகப் பழைய காலம் அது. ஏவலாளர்களைப் பார்த்தாலே, அவர்களது தோற்றத்தில் எழுதி ஒட்டி இருப்பது போல அவ்வளவு வெளிப்படையாகத் தெரிகிறது அவர்கள் எவ்வளவு சுறுசுறுப்பான பேர் வழிகள் என்பது. அவர்களது தங்கங்களின் துவளலிலே, அவர்கள் கூற்றுவன் மேல் வைத்திருக்கும் மரியாதையும் பணிவுணர்ச்சியும் வெளிப்படுகின்றன. தலைப்பாகை கட்டியிருந்த துணிகள் சற்றுப் பழுப்பேறியவையாயினும் உறுதியாக இறுக்கிக் கட்டியிருந்தது அவர்களது இயற் கைக் குணங்களாகிய மிடுக் கையும் இறுமாப்பையும் எடுத்துக் காட்டுகிறது.
அவர்களுள் ஒருவன் ஏதோ பேசத் தொடங்குவது போல வாயை அசைக்க முயலுகையில்.
՞լյլ-IIfil*
இடக்கைப் புறமாகச் சிம்மாசனத்திலே சார்த்தி வைத்த கதாயுதம் விழுகிறது. விரைந்தோடிச் சென்று அதைப் பயபக்தியுடன் எடுத்துப் பழையபடி பத்திரமாக வைத்து விட்டு முன் நின்ற இடத்துக்கு வருகிறான் ஒரு ஏவலாள். கதாயுதம் என்ற பெயருக்கே அந்தப் பழைய கற்கால ஆயுதம் லாயக்கற்றது. கரடு முரடாக, முரட்டுத்தனமாகத் தூக்கி எறிந்தால் எதிராளியைக் கொல்லும் அளவுக்குப் பயன்படக் கூடிய பாறை என்று கூறுவது ஓரளவுக்குப் பொருந்தும். கையினாற் பிடிக்கக் கூடிய அளவுக்கு ஒரு முளை. கொஞ்சம் கூராக இருந்ததால் அதையும் கதாயுதம் என்ற பெயரிட்டு அழைக்கிறார்கள் போலும்.
யமனுக்குப் பல நாளாக ஒரு ஆசை, இந்தக் கல்லைச் செதுக்கி நல்ல உருவ அமைப்போடு கூடிய கதாயுதம் ஒன்றைச் செய்விக்க வேண்டும் என்று பூலோகத்திலே வாழ்கிறபோது சிறந்த “கற் கொல்லனாக" இருந்த எவனையாவது தனக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் படி நூறு தடவையாவது சொல்லியிருப்பான் சித்திரகுப்தனிடம். அந்த ஆள் ஒரு தினுசான ஆசாமி. சொன்ன சொல்லை அடுத்தக் கணமே மறந்துவிட்டு “இதுதானா யமலோகம்?" என்று ஒன்றுமறியாதவன் மாதிரிக் கேள்வி போடத் தயங்காத பேர்வழி. இதைப் பற்றிச் சொல்லி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. சித்திர குப்தன் கற்கொல்லனை அறிமுகப்படுத்தவும் இல்லை: யமனுடைய கதாயுதம் திருத்தப்படவும் இல்லை.
தூதுவருக்குத் தலைவன் போலத் தோன்றும் ஒருவனைப் பேசத் தொடங்குமாறு கண்ஜாடை காட்டுகிறார்கள் மற்றவர்கள்.
مه)(3

யமன் செருமுகிறான். ஆனால் ஒன்றும் பேசவில்லை. பேசவும் எத்தனிக்கவில்லை.
இப்படியே பேசாமல் நேரங்கொன்றால் என்னதான் அர்த்தம்? கடைசியில் தூதுவர் தலைவன் ஒருவாறு அமைதியை முறிக்கிறான்.
"மரணத்தின் மன்னவ!"
“என்ன? சொல்ல விரும்பியதைச் சொல்லலாமே" என்ற பாவனையில் அவனது முகம் பேசாமற் பேசிற்று.
தூதுவர் தலைவன் சொல்லுகிறான்:-
"பிறப்பைத் தருவது பிரமனின் தொழில் - இறப்பை நிகழ்த்துவது எங்கள் தொழில் - அதாவது எமராசனின், அவரது ஏவலர்களாகிய எங்களின் தொழில். இப்படித்தான் நேற்றுவரை நம்பி இருந்தோம். இந்த எண்ணம் நேற்றுவரை பரிபூரண உண்மைதான். ஆனால் இன்று அது பொய்ப்பிக்கப்பட்டது.
"என்ன?",
இற்று உளுத் துப் போன இலுப்பைப் பலகையாலாகிய பாதபீடத்தில் ஓங்கி மிதித்த மிதியில் அப்பாலே ஐந்து முழத் தொலைவில் ஒரு மூலையிலே நின்று கொண்டிருந்த சூலாயுதம் ஒரு முறை அதிர்ந்து விழுந்து கிடந்தது. வெண்கலத்திலே செய்த சூலமாகினும் காலத்துக்குக் காலம் விளக்காமல் விட்டமையாலும், நாள்தோறும் இரத்தம் பட்டுக்கறை ஏறியதாலும், இரும்பிலே செய்தது என்பதாகத்தான் அதைப் பார்த்தவர்கள் இப்போது எண்ணுவார்கள். சூலாயுதம் பரிதாபமாகக் கிடந்தது. கதாயுதத்தை எடுத்து வைத்தது போல இதையும் எடுத்து வைத்தால் இராசா இருக்கும் கோபத்தில் என்ன நடக்குமோ என்ற சந்தேகத்தினால் பேசாமல் இருந்து விட்டார்கள். சூலம் கிடந்தது.
பேசிக் கொண்டு வந்த தூதுவர் தலைவனுக்கும் மேலே தொடரப் பயம்தான். ஆனால் பேசாமல் விட இன்னும் பயம்! தடுமாறியவாறு அவன் சொன்னான்: "ஆமாம் மகாராசா! இதுவரை தாவரங்களையும் பிராணிகளையும் தான் மனிதன் கொன்று வந்தான். இவ்வாறு அவன் கொன்ற பிறகு நமது தோல்வியைக் காட்டக் கூடாது என்றோ, அல்லது உண்மையாகவோ சித்திரகுப்தன் கணக்கைச் சரிக்கட்டி மனிதன் கொன்று விட்ட உயிரின் ஆயுள் முடிவடைந்து விட்டதாகக் கூறிவிடுகிறார். நாங்களும் ஒருவாறு மரியாதையாக வாழ்ந்து வந்தோம். மனிதனுடைய உயிரைப் பறிக்கவாவது நாம் போய்த்தானாக வேண்டும் என்ற அளவுக்காவது எமக்கு மதிப்பிருந்தது. ஆனால், இன்றைக்கு மனிதனே மனிதனைக் கொல்லத் தொடங்கி விட்டான். தொண்டையை நெரித்தால் ஆவி பிரிந்து விடும் என்பதைக் குகை வாசியான ஒரு
த00கம்-54

Page 37
உலாவி
கவிதைக்குள் உயிர்ஒன்றி வா உயர் களிமிக்க புதுமைக்குள் முழுகிக் எவருக்கும் உணர்வைத் தந் u UT? இணையற்ற கவிபெற்ற பெரு சுவைமிக்க இனிமைச்செஞ் ெ
U6) தொலைவுக்கும் ஒளிகக்கும் ை உவமைக்குள் உணர்வென்ப த அது உலகோடு மணவாழ்வை இ6ை
இமயத்தில் கொடிவைத்தல் ே
O6 எழுகைப்பொன் சிகரத்தில் மு தமிழுக்கு விறல் என்று பேர்; உயிர்ச் சலனத்து மலர்கொண்ட தொ அமரச்செந் தமிழ் பெற்ற தா நம அனைவர்தம் பெருமைக்கும் அ கமழ்பொற்பின் இனிமைக்குள் நல்ல கவிதைச்செம் பொழிலுக்குள்
\--- -- --ܚ"-
மனிதன் அறிந்து கொண்டு உலகமெங்கும் அந்த இரகசியத்தைப் பரப்பி விட்டான். மிருகங்களைக் கொன்று தின்ற பழக்கமோ என்னவோ! உயிர் போக்குவதற்குக் கிங்கரர்களே தேவையில்லை என்று அலட்சியப் படுத்தும் அளவுக்கு கூற்றுவத் தொழிலாளராகிய எங்களையே உதாசீனப்படுத்தும் அளவுக்குக் காரியம் முற்றி விட்டது.
யமன் பேசவில்லை “நீங்கள் போகலாம்" என்று கண்ணாற் சாடை காட்டி விட்டு ஏதோ ஆலோசிப்பவன் போல நெற்றியைச் சுருக்கிக் கொண்டான்.
த70கம்-54

வா!
முருகையன்
p;
கொள்-ஆம் 3/rá
மக்கள் பார் ቃጠr6i)
வரத்தின் கல்; நால்
ணவிக்கும் நூல்.
பால்
டிவைத்த லால்,
டையற்கு நார்; ல்
து உற்ற கால்;
ബ്
நடையிட்டு வா.
أر
நூற்றாண்டுகள் பல கழிந்து விட்டன. உலகமே உருமாறி விட்டது. உலகம் என்ன? யமபட்டினமும், அவனது மாளிகையும், வேலையாட்களும், எல்லாம் மாறி விட்டன. எலலோரும் மாறி விட்டார்கள்.
பூலோக மனிதன் இப்போது குகைகளில் வாழவில்லை. வீடு கட்டிக் கொண்டான். கதவு போட்டுப் பூட்டும் செய்வித்து விட்டான். கதவைப் பூட்டிச் சாவியை மடியிலே செருகிக் கொண்டான். அவனுடைய கை நகங்கள் முன்போல வளர்ந்து நீண்டிருக்காமல் நாகரிகமாக நறுக்கப்பட்டிருந்தாலும்,
35

Page 38
அவனது வீட்டு நெல்லுக் கூறையின் பின் புறத்தி ஈட்டியும், மழுவும் இருந்தன. மடியிலே கூரிய கத்தியு இருந்தது.
யம பட்டினத்துக் கட்டடங்கள் முன் போ உளுத்த இலுப்பைப் பலகையிலே செய்தவையா இல்லை. யமனுடைய மாளிகை நவமணிகளா இழைக்கப்பட்டிருந்தது. தூண் தோறும் சிற்பங்கள் குரலின் இனிமை கூட்டிக் குமரிகள் இடை வாட்டி புரிகிற நடனத்துப் புதுமையின் இயக்கத்தை நொடி படமாக்கிப் பளிங்கிலே உறைய வைத்திருந்தார்க கலைஞர்கள்.
யமனும் தாடியை எடுத்து விட்டான். சூல பளபளவென்று மின்னியது. எருமைக் கடாவைச் சி சமயம் தேரிலே பூட்டுவதும் இப்போது புது வழக்கமா உண்டாகியிருந்தது.
தூதுவர்கள் கைகட்டி, வாய் பொத்தி ஏவல் கேட் நிற்பதற்குப் பதில் கம்பீரமாக வீற்றிருந்தார்கள் இப்போது அவர்களுக்கும் தாடி இல்லை. மீசைை மட்டும் அழகாக நறுக்கி முறுக்கி மெழுகிட்டு கூராக்கி விட்டிருந்தார்கள். தூதுவர் தலைவன் எழுந்: ஏதோ சொல்லுகிறான்.
"கொல்லும் கலையில் மனிதர்கள் முன்னே வருகிறார்கள். இப்படியே விட்டு வைத்தால் நம: அதிகாரமே பறி போய்விடும். அவர்களிடம் ப ஆயுதங்கள் இருக்கின்றன. ஆயுதங்களைத் திருத் மேலும் கொடியவைகளாகவும் ஆக்கி வருகிறார்கள் எம தூதர்களாகிய எங்களுக்கு மரியாதையோ பயபே காட்ட மறுக்கிறார்கள் மனிதர்கள். மானம் போகிறது
"அப்படியா?”
இடைமறித்துக் கேட்ட யமனின் கேள்வியி இப்போது சீற்றமோ, ஆலோசனையோ இல்6ை அலட்சியமும் ஏளனமும் மிஞ்சுகின்றன.
மேலும் பல நூற்றாண்டுகள் கழிந்தன.
யமன் இப்போது அலுவலகம் ஒன்று வைத் விட்டான். தலையிலே இருந்த கிரீடத்தைப் போ உள்ளங்கையுள் அடங்கக் கூடிய அளவில் பொ முலாம் பூசிய பித்தளையிலே செய்வித்து, அதனை தனது அடையாளமாகத் தொப்பியிலே அமைத்து கொண்டான். இலக்கத் தகட்டுக்குப் பதிலாக எருமை கடாச் சின்னம் பொறித்த அவனது அதி நவ மாட மோட்டார்க்கார் இப்போது அவனை ஏற்றக் காத்து தவங்கிடந்தது. கதாயுதமார்க் பவுண்டன் பேனாவு சூலம் அச்சடிக்கப்பட்ட வெள்ளைக் கடதாசியுே அவனது ஆயுதங்கள்.
அலுவலகத்திலே மூலைக்கு மூலை மேசையி அருகிலே கிளாாக்குமார்கள். சிலர் வேலை செய்வ
36

XT
போலப் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தார்கள். “பார்க்கிறவன் கண்ணுக்குப் பண்ணுமாப் போல பண்ணும் கலை" அவர்களக்குப் பரிபூரணமாகக் கைவந்து விட்டது.
தலைமைக் கிளர்க்கு ஒரு கட்டுக் காகிதத்தை யமன் முன் வைக்கிறார். முறைப்பாடுகள் எழுத்திலே வந்தாலன்றிக் கவனிக்கப்படமாட்டா என்பது யமனின் கண்டிப்பான கட்டளை.
முறைப்பாட்டைப் பார்த்த யமனின் கண்கள் சிரித்தன. ஒரு வேளை கூற்றுவத் தொழிற் சங்கம் வேலை நிறுத்த நோட்டீசு கொடுத்திருந்ததோ என்னவோ?. குறும்பும், மகிழ்வும், கலந்து புறப்பட்ட முக பாவத்தோடு நிமிர்ந்தான் எமன்.
"இந்தாய்யா பிடியும்", என்று காகிதக் கட்டைத் திருப்பித் தலைமைக் கிளார்க்கிடமே தருகிறான். என்ன சொல்லப் போகிறான் என்ற ஆவலுடன் காதைத் தீட்டிக் கொள்கிறார் தலைமைக் கிளார்க்கு.
"இந்தக் கடுதாசியைக் கொண்டு போய்த் திருமதி.யமனிடம் கொடும். அடுப்பிலே போட்டால் குழம்பு கெதியாய்க் கொதிக்கும்.” யமன் தொடர்ந்து பேசினான். "ஏய்யா? உங்களுக்கு மூளை இல்லை? நாசகரமான அழிவுக் கருவிகளும், ஏவாயுதங்களும் பூலோகத்திலே செய்கிறார்கள் என்று, எங்கள் அலுவலகர்கள் ஏனையா அழ வேண்டும்? எங்கள் வேலையை மனிதர்களே செய்தால் எங்களுக்குத் தானே ஒய்வு அதிகம் கிடைக்கும்? மிச்ச நேரத்தைக் காணிவலிலும், சினிமாவிலும் செலவு செய்வீர்களா, அல்லது மானம் மதிப்பு என்ற பத்தாம் பசலிக் கொள்கைகளுக்காக அழுவீர்களா?
சட்டைப் பையிலிருந்து தீப்பெட்டியை எடுத்து சிகரெட் ஒன்றை மூட்டிக் கொண்டான் யமன்.
தலைமைக் கிளார்க்கு மெல்ல நழுவுகிறார்.
அண்ணாந்து புகையை வளையம் வளையமாக வாயைக் குவித்து ஊதிக் தள்ளிய யமன், தலைமைக் கிளார்க்கு போய் விட்டதைக் கவனியாது மேலும் பேசுகிறான்.
"இன்று முதல் யம பட்டினம் உல்லாச புரியாகட்டும். வேறு வேலைதான் இல்லையே நமக்கெல்லாம்! நமது வேலைகளை மனிதர்கள் செய்வார்கள். என்ன தெரிந்ததா? ம்ம்?” கேள்விக்கு விடையை எதிர்பாராமல் கால்களைத் தூக்கி மேசையிலே வைத்துப் பின்னாலே நிம்மதியாகச் சாய்ந்தான். மின்சார விசிறி மேலே "உய்” என்று
படுவேகத்திற் சுழன்று கொண்டிருந்தது.
区
த00கம்-54

Page 39
இரவு கவிழ்வதற்காக நாங்கள் பொறுமையோடு காத்திருந்தோம் . மலைகளுக்கப்பால் வெகு தொலைவில் சூரியன் ஏற்கெனவே நழுவியிருந்தது. அப்போதுதான் உழப்பட்டிருந்த, இப்பவும் கூட ஆங்காங்கே திட்டுத்திட்டாய் அழுக்கேறிய பணி மேவியிருந்த மலையடிவாரங்களின் மீதும் பள்ளத தாக்குகளின் மீதும் அடர்த்தியான சாயைகள் மாலைநேர மூடுபனியோடு முழுமையாக ஊடாடிக் கவிந்திருந்தன. ஆனால், இப்போது கூட, மழைமேகங்களோடு கனத்திருந்த வானத்தின் வளைந்த அடிவயிற்றோடு கூடிய, இளஞ்சிவப்பு சூரிய ஒளிக்கற்றைகளை நீங்கள் அங்கும் இங்குமாகப் UsTsidids6)ITLD.
திடீரென்று ஆவேசமாக வீசிய பலத்த காற்று பூமியின் ஈரவாடையோடு கனத்து மேகங்களைச் சுழற்றியடித்தபடி, கூரான பனிச் செதிலாக எங்கள் உடம்பை ஊடறுத்துச் செல்கிறது. பலத்த காற்றினால் பிய்த்தெறியப்பட்ட ஒற்றைத் தகரப்பலகை மேற் கூரையின் மீது தடதடவென்று ஒரே மாதிரியாக சப்தமிட்டுக் கொண்டிருந்தது. வறண்ட ஆனால் கூர்ப்பான வாடைக்காற்று வயல் வெளிகளிலிருந்து கிளம்பி வந்தது. கீழ்ப் பள்ளத்தாக்கின் தண்டவாளங்கள் கடகடத்துச் செல்ல, ரயில் எஞ்சின் விசனத்தோடு ஒலமிட்டது. அந்தி சாய்ந்தது. எங்கள் பசி மேலும் பயங்கரமாக அதிகரித்தது. நெடுஞ்சாலையில் போக்குவரத்து அநேகமாக முற்றிலுமாயப் உயிரிழந்திருந்தது. அவ்வப்போது காற்றில் மிதந்து வந்த ஒரு சம் பாசனைத் துணுக்கு; ஒரு வண்டிக்காரனின் கூப்பாடு; அல்லது எப்போதாவது
த00கம்-54
 

பரோவ்ஸ்கி சி. மோகன
கேட்கும் மாட்டுவண்டியின் கடகட சப்தம் - சரளைக்கல் மீது தங்கள் நுகத்தடியை மாடுகள் சாவகாசமாய் இழுத்துச் செல்கின்றன - இவை மட்டுமே. நடை பாதையில் சந்தனக் கட்டைகள் கடகடக்கும் ஒலியும், இரவு நடனத்துக்காக கிராமம் நோக்கி அவசரமாக விரையும் விவசாயப் பெண்களின் அடித்தொண்டையில் இருந்து எழும் சிரிப்பொலியும் தொலைவில் மெல்லக் கரைந்தன.
ஒருவழியாக இருள் அடர்ந்தது; மழை லேசாகப் பெய்யத் தொடங்கியது. உயரமான மின் கம்பங்களிலிருந்து முன்னும் பின்னுமாக அசைந்தாடிய அநேக நீலவண்ண விளக்குகள், சாலையின் குறுக்கே நீட்டிக்கொண்டிருக்கிற மரக் கிளைகளின் மீது மங்கலான வெளிச்சத்தை பாச்சின. காவலர் குடியிருப்புக்களின் கூரை மின்னியது. காலியாகக் கிடந்த நடைபாதை ஈரமான தோல்ப்பட்டையைப்போல் பிரகாசித்தது. படைவீரர்கள் அணிவகுத்தபடி ஒளிவட்டத்தில் தோன்றி, பின் மீண்டும் இருளில் மறைந்தனர். சாலையில் கேட்ட அவர்களின் காலடிச் சப்தம் மிகவும் நெருங்கிவந்தது.
அதன் பிறகு, முகாம் படைத் தலைவரின் டிரைவர், இரண்டு அடுக்கு வீடுகளுக்கிடையே இருந்த பாதையில், குவிவிளக்குகள் மூலம் ஒளிக கற்றைகளைப் பாச்சினான். முகாம் தழும்புகளுடன் இருபது ருஷ்ய வீரர்கள், அவர்களின் கைகள் முட்கம்பிகளால் பின்புறமாகக் கட்டப்பட்டிருக்க, கழுவும் அறையிலிருந்து மேட்டுப்பகுதிக்கு இழுத்து வரப்பட்டனர். "ப்ளாக் பொறுப்பாளர்கள்" அவர்களை அங்கு மணிக்கணக்கில் அமைதியாக, அசைவற்று,
32

Page 40
வெறும் தலையோடு, பசியுடன் நின்றுகொண்டிருந் கூட்டத்தினரை நோக்கியிருக்கும் வகையி நடைபாதையில் வரிசையாக நிற்க வைத்தன ரஷ்யர்களின் உடம்புகள், அந்தப் பிரகாசத்தி தெள்ளத்தெளிவாக தனித்துத் தெரிந்தன. அவர்கள உடுப்பின் ஒவ்வொரு மடிப்பும் புடைப்பும் சுருக்கமு தெரிந்தன. பிய்ந்த பூட்ஸின் வெடிப்புக்கள்; பேண்டி ஓரங்களில் ஒட்டி வறண்டிருந்த களிமண் திட்டுக்கள் அவர்களின் தொடை இடுக்குகளோடு இருந்த ஒட்டு தையல் கள்; சிறை உடுப்புக்களின் நீல கோடுகளினூடாக வெளிப்பட்ட வெள்ளை நூல்கள் வளைவு சுழிவான புட்டங்கள்; விறைத்த கைகள் வலியால் துடிக்கும் ரத்தம் இழந்த விரல்கள் மூட்டுக்களில் உறைந்திருந்த ரத்தத் துளிகள், துருப்பிடித் கம்பியால் சதை கிழிந்து, வீங்கிய மணிக்கட்டுக்களி தோலில் பரவத் தொடங்கியிருந்த நீலம்; பின்புறமா வளைத்து முறுக்கப்பட்டு இன்னொரு கம்பியா கட்டப்பட்டிருந்த வெறுமையான முழங்கைகள் இவையனைத்தும் சுற்றிப் பரவியிருந்த கருமையில் ஏதோ பணிக்கட்டியால் செதுக்கப்பட்டது போ வெளிப்பட்டன. அவர்களின் நீண்ட நிழல்கள், சாலையி குறுக்காக விழுந்து, நீர்த்துளிகள் தங்கிப் பிரகாசித் முட்கம்பி வேலிகளைக் கடந்து, சருகாய் வாடிய பு மேவியிருந்த மலையடிவாரத்தில் மறைந்தன.
காய்ந்து கறுத்து சாம்பல் நிறமாக இருந் படைத்தலைவன், இந்த நிகழ்ச்சிக்காக என்ே கிராமத்திலிருந்து வந்திருந்தான். சோர்வான ஆனா உறுதியாக எட்டி அடிகள் வைத்து வெளிச்சப் பகுதியை கடந்து, இருளின் விளிம்பில் நின்றபடி, ரஷ்யர்க இரண்டு வரிசையாக சரியான இடைவெளியில் பிரிந் நிற்பதைத் தீர்மானித்தான். அதனைத் தொடர்ந் காரியங்கள் விரைவாக நடக்கத் தொடங்கின. ஒரு பிணி (550மிலி) சூப்புக்காக - கூடாரத்தில் இப்பவும் அ கொதிகலனில் சூடாக வைக்கப்பட்டிருக்கலாம் - பதினே மணி நேரமாக உறைந்த உடம்போடு காத்திருக்கு வெறும் வயிறுக்கு அது அவ்வளவு விரைவாக தெரியாமல் இருக்கலாம். படைத்தலைவனுக்கு பின்புறமாக இருந்து வெளிவந்த "முகாம் பொறுப்பாள ஆன ஒரு இளைஞன், "இது ஒரு மோசமான விஷயம் என்று கத்தினான். அவன் தான் அணிந்திருந் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டு, கச்சிதமாய் பொருத்திய கறுப்பு மேற்சட்டையின் தொங்கலை ஒ கையால் பற்றியிருந்தான்; மறுகையில் வி6ே தடியொன்றைப் பற்றியபடி அதைத் தன் பூட்ஸ்களி மீது ஒரு லயத்தோடு தட்டிக்கொண்டிருந்தான்.
38

fr;
:த்
:
"இவர்கள் - இந்த மனிதர்கள் - குற்றவாளிகள்! நான் விளக்கவேண்டிய அவசியமில்லை என்று எண்ணுகிறேன். இவர்கள் கம்யூனிஸ்டுகள்! இவர்கள் உரியவகையில் தண்டிக்கப்படுவார்கள் என திருவாளர் படைத்தலைவர் உங்களிடம் தெரிவிக்கிறார். மேலும் திருவாளர் படைத்தலைவர் என்ன சொல்கிறார் என்றால்) சரி, நானே சொல்கிறேன். நீங்களும் கூட ஜாக்கிரயைாக இருப்பது நல்லது, புரிகிறதா?”
"போதும், போதும். நேரத்தை வீணாக்க நமக்கு அவகாசமில்லை." இடைமறித்த படைத்தலைவன், பட்டன்கள் இல்லாத மேல்கோட் அணிந்திருந்த அதிகாரியை நோக்கித் திரும்பினான். சிறிய "ஸ்கோடா" வண்டியின் முன்கவசத்தின்மீது சாய்ந்திருந்த அவன் தன் கையுறைகளை மெதுவாகக் கழற்றினான்.
"போங்கள், இன்று முகாம் முழுவதற்குமே இரவு உணவு கிடையாது" "முகாம் பொறுப்பாளரான இளைஞன் சொன்னான். "ப்ளாக் பொறுப்பாளர்கள் சூப்பை மீண்டும் சமையலறைக்கு எடுத்துக்கொண்டு போவார்கள். ஒரு கப் குறைந்தாலும் நீங்கள்தான் எனக்குப் பதில் சொல்லியாகவேண்டும். புரிகிறதா உங்களுக்கு?
நீண்ட, ஆழ்ந்த பெருமுச்சு கூட்டத்தினரிடையே பரவியது. மெதுமெதுவாக முன்வரிசைக்காரர்கள் முன்னுக்குத் தள்ளப்பட்டார்கள். சாலையின் அருகே இருந்த கூட்டம் நெரிசல் அடைந்தது. முன்னால் குதிப்பதற்கு தயாரானபடி நெருக்கியடிக்கும் மனிதர்களின் மூச்சு எங்களின் பின் புறமாக சுகமான வெதுவெதுப்புடன் பரவுகிறது.
படைத் தலைவன் சமிக்ஞை செய்தான். கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி, நீண்ட வரிசையாக ஞ.ஞ.ஆட்கள் (நாஜி பொலீஸ் பிரிவினர்) இருளில் இருந்து வெளிப்பட்டனர். ரஷ்யர்களுக்குப் பின்னால், ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒருவர் என, அவர்கள் கனகச்சிதமாகத் தங்களை அமைத்துக்கொண்டனர். அவர்களுக்கு சாப்பிடவும், கோலாகலமான சீருடைகளை அணிந்து கொள்ளவும், ஆசு வாசப்படுத்திக் கொள்ளவும், நகத்தைப் பராமரித்துக் கொள்ளவும் வாய்ப்பு இருந்தது. அவர்களது விரல்கள் துப்பாக்கியின் அடிப்பாகத்தை இறுகப் பற்றியிருந்தன. அவர்களது விரல் நகங்கள் இளஞ்சிவப்பாகவும் சுத்தமாகவும் இருந்தன. கிராம நடனத்தின்போது அவர்கள் உள்ளுர்ப் பெண்களுடன் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. துப்பாக்கியின் அடிப்பாகத்தை தங்கள் இடுப்பில் தாங்கியபடி, துப்பாக்கி
த00கம்-54

Page 41
முனையை ரஷ்யர்களின் சுத்தமாக மழிக்கப்பட்ட பிடரிகளின்மீது அழுத்தியவாறு, சுடுவதற்கு தயாராகக் கூர்மையாகப் பிடித்திருந்தனர்.
"அட்டென்ஷன்! ரெடி, ".பயர் !" என்று படைத்தலைவன் தன் குரலை அழுத்தாமல் சொன்னான். துப்பாக்கிகள் முழங்கின; சிதறும் தலைகளிருந்து தெறித்து விழுவனவற்றிலிருந்து விலகி நிற்பதற்காக போர்வீரர்கள், ஓரடி பின்னால் குதித்தனர். ஒரு கணம் கால்கள் தடுமாறிய ரஷ்யர்கள், அதைத் தொடர்ந்து நடைபாதையில் ரத்தம் பீச்சியடிக்க, மூளைப் பகுதிகள் தெறிக்க, கனமான சாக்குகளைப்போல் தரையில் விழுந்தனர். தோள்களின் மீது துப்பாக்கிகளைத் தூக்கிப்போட்டபடி படைவீரர்கள் வேகமாக அணிவகுத்து மறைந்தனர். பிணங்கள் தற்காலிகமாக வேலிக்கருகே இழுத்துப் போடப்பட்டன. படைத்தலைவனும் அவனது பரிவாரமும் “ஸ்கோடா”வுக்குள் நுழைந்தனர். கேற்வரை பின்னாலேயே சென்ற அது, பின் சத்தமாக சீறிக் கிளம்பியது.
காய்ந்து கறுத்து சாம்பல் நிறமாயிருந்த படைத்தலைவன் பார்வையிலிருந்து மறைந்த உடனேயே, அதுவரை சத்தமின்றி தொடர்ந்து முண்டியடித்துக் கொண்டிருந்த கூட்டம், உரக்கக் கூச்சலிட்டபடி தாவிக் குதித்து நடைபாதையை மொய்த்துக் கொண்டது. அதன் பிறகு, முகாமிலிருந்து உதவிக்காக வரவழைக்கப் பட்ட கூடாரத் தலைமையாளர்களும், ப்ளாக் பொறுப்பாளர்களுமாய் சேர்ந்து அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். அவர்கள் சிதறி ஓடி, ஒவ்வொருவராக ப்ளாக் குகளுக்குள் சென்று மறைந்தனர். மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இடத்திலிருந்து கொஞ்சத்தூரம் தள்ளி - என்னால் சாலையை அடையமுடியாத வகையில் - நான் நின்று கொண்டிருநதேன். ஆனால் அதற்கு மறுநாள், எங்களை மீண்டும் வெளியே வேலைக்கு விரட்டிச் சென்றபோது, உடலாலும் உள் ளத் தாலும் உருக்குலைக்கப்பட்டு வாழ்வதற்கான வலுவோ விருப்பமோ இல்லாதபடி ஆக்கப்பட்டிருந்த எஸ்தோனியாவைச் சேர்ந்த யூதன், இரும்பு உருளைகளை இழுத்துச் செல்வதற்கு எனக்கு உதவி செய்தபடி, ஒரு விஷயத்தை எனக்குப் புரியவைக்க அன்று முழுவதும் முயற்சி செய்தான்; மனித மூளை, உண்மையில், அதை அப்படியே சாப்பிடுமளவிற்கு மிக மிருதுவானது.
ஆங்கில மொழிபெயர்ப்பு: பார்பரா வெடர்
நன்றி. நவீன உலகச் சிறுகதைகள்
த00கம்-54

/
--- 恕 ര് یهsi ತ್ರಿ އް، :تر: نجمين. في; ཡོད நான் எதிர்பார்க்கும் ஏன் காதலர்
நட்சத்திரம் மினுக்கும் வேளையிலே அவன் வருவான். நெஞ்சக் கதவைத் தட்டி அவன் வருவான். பனிபொழியும் வேளையிலே அவன் வருவான். கண்ணிர் துடைத்தவாறே அவன் வருவான். கரும்சாலை நெஞ்சின்மீதே நடந்து அவன் வருவான் அனைவரின் வேதனையைப் போல் நெஞ்சின் ஆழங்களைத் தேடியவாறு அவன வருவான அவன் வருவான். என் பிரியமானவன், அவன் வருவான். ஓர் நீண்ட இரவு துவங்கிய முதல் சாமத்தில் சிரிப்பும் வேதனையும் உதடுகளிலே வைத்து அவன் வருவான். என் இதயத்துள்ளே நேராக வருவான். ஒர் விதை பூமிக்குள் புகுந்தது போல், மரணத்தை வென்ற அவன், என் பிரியமானவன்,
அவன் வருவான். வருவேன் எஅனச் சொல்லவில்லை. ஆனாலும் வருவான் தன் காலடியை என் நெஞ்சின் துடிப்பாக்கி அவன், என்னவன் வருவான். வருவான். அவன் வருவான். வருவான் என்ற செய்தியும் இல்லை ஆனாலும் வருவான் என்னவன். குரோட்டன் மழையிலே நனைந்தாலும் மழைத்துளி படாமல் அவன் வருவான் வாழ்வைவிட நீண்டவன் காதலை விட ஆழமானவன் வருவான் அவன் வருவான். கண்கள் மூடினால் கனவு வருவேன் என்று கூறாவிட்டாலும் அவன் வருவான் வானம் போன்ற அகன்றவன் நீருற்றுப் போன்ற தூய்மை உள்ளவன் பறவைகள் போன்ற சுதந்திர மானவன் வருவான். அவன் வருவான். அவன் அப்படித்தான் இப்போதும் சொல்லிக் கொள்ளாமல் வருவான் நிச்சயம் வருவான்.
ஜி.கல்யாண ராவ் தீண்டாத வசந்தம்’
ノ
39

Page 42
சாப்பாட்டு மேசையி சாப்பிட்டுக் கொண் சந்தோசக் கதை கு ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதையா பரவிப்.பின் சண்டைப் பொழுதின எப்படி நடந்ததிது? என்ன நடந்தது? எவரை விழுங் கிற்று இவ்வாறு கதையினி
சொன்னால். அதைக்கேட்கும் சுகமி முன்னைநாள் வீரன் தான்கலந்து கொண் சமர்பற்றி விபரித்தா6 தான்விட்ட வேர்வை தானிழந்த தன்னுடலி அதேகள த்தில் தன்னோடு நின்றவர் தன்மடியிற் செத்தவ தான் சுட்ட போது தன்னெதிரிற் சிதறித் ფა -(tტმიfU(9მმ-6026* கேட் வலியாற் துடித்தவர்க் பற்றியெல்லாஞ் செ/ நரம்பு. முறுக்கேறி அந்தக் களத்துக்குச் தானிழந்多 கைவிரல்கள் ரெண்ணி கேட்ட கதைக்குள். சிரித்த யதார்த்தம் பத்தாண்டின் முன்னு எத்தனை யதார்த்தம் அந்தக் களம்கூட “کے அத்தனையும் நினை6 இன்றைக்குப் புன்ன6 அந்தக் கதைகள் அ வந்தாற்தான் தளம்ப வளரும் நம் வரலா
Gሥ0
 
 

றை வளர்த்தல்
த.ஜெயசீலன்
லே “சமா" வைத்தல் வழமைதானே! டிருந்தோம். ழைத்து!
உருமாறித் திசைமாறி ப் விரிந்து
சமர்க்கதையாய் மாறிற்று.
லே சூடு பறந்திற்று. ால். அதையும் மிகச் சுவையாய்ச்
ருக்கே அதுபெரிது!
அனுபவ முடிச்சவிழ்த்தான்.
亦, , தான் சொரிந்த இரத்தம், ன் பாகம்,
கள், ர்கள்,
தலைபிளந்து வீழ்ந்தவர்கள், தசைத்தூளாய்ப் போனவர்கள், டவர்கள், 3ள், ான்னான்! கேட்கக் குஷியாச்சு!
நாணிமுத்த வில்லாச்சு. சான்றாக
டைக் காட்டிச் சிரிப்புதிர்த்தான்.
க்கு எனை இழுத்துப் போயிற்று
இன்று கதையாச்சு?
|தை மறந்தா கிடக்கிறது?
பில்வைத்தா
கைப்பு?
டிக்கடி நினைவினிலே
Ա06ն
2)
த70கம்-5பு

Page 43
“சுட்டி நீளும் ஆயிரம் விரல்களைப் புருவம் நெரித்து நிதானமாய் எதிர்ப் தலையை வணங்கிப் பணியுங்காளை குழந்தைகட்குப் பணிபல செய்வேன்’
- 9
மக்கள் கலை-இலக்கிய யெனான் கலை- இல
மாஓ சேதுங் ஆ உரைகளின் மு
கலை-இலக்கிய விடயங்களில் ஒரு மாக்ஸியவாதி முதலிற் தீர்க்க வேண்டிய பிரச்சனை அவற்றின் தேவை தொடர்பானது. குறிப்பாக, அது, “தமது இலக்கியமும் கலைகளும் யாருக்கானவை?” என்ற வினாப்பற்றியது. புரட்சிக்கு முந்திய ரஷ்யாவில், கலை லட்ச, கோடித் தொகையானவர்களான உழைக்கும் மக்களுக்கானது என்று லெனின் முரணுக்கு இடமின்றிக் கூறியுள்ளார். மாக்ஸிய-லெனினியர்கள் அனைவரும் அந்த நிலைப்பாட்டை ஏற்கின்றனர். எனினும் அதனை நடைமுறைப்படுத்துவதிற் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. முக்கியமான பிரச்சினைகளின் தீர்வில் முதலாளியத் தாராளவாதம் எவ்வளவு கேடானதோ அதே அளவுக்கு லெனினிய நிலைப்பாடு பற்றிய வரட்டு வியாக்கியானங்களும் கேடான வையாகவே அமைந்துள்ளன.
புரட்சிகர அரசியலில் சோவியத் அனுபவத்தின் குருட்டுத்தனமான நீட்சியையொத்த போக்குக்கள்
த70கம்-54

பத்திற்கான ]க்கியக் கருத்தரங்கில்
ஆற்றிய க்கியத்துவம்
சி.சிவசேகரம்
கலை-இலக்கியப் பரப்பிலும் காணப்பட்டுள்ளன. ஒரு மாக்ஸிய-லெனினியரிடம் எதிர்பார்க்கப்படுவது ஏதெனில் அவர் அருவமான எண்ணங்களினின்று தொடங்காது புறநிலையான உண்மைகளினின்று தொடங்க வேண்டும் என்பதாகும். இப்பண்பு காரணமாகவே, மாக்ஸிய-லெனினியக் கொள்கைக்கும் நடை முறைக்கும் ஆக்கமான அரும்பெரும் பங்களிப்பை வழங்குவது மாஓ சேதுங்கிற்கு இயலுமாயிற்று. மக்கள் யுத்தம், வெகுசனப் பாதை என்பன பற்றிய அவரது கருத்தாக்கங்கள் புரட்சி செய்வது பற்றியும் புரட்சியைப் பாதுகாப்பது பற்றியுமான பிரச்சினைகட்கு மையமானவை யாகியுள்ளன. அங்கிருந்து தவிர்க்கவியலாதவாறு எழும் 'மக்கள் கலை' என்ற விடயம் மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது.
1942 மே மாதம் யெனான் கருத்தரங்கில் அவர் ஆற்றிய அறிமுக உரையும் இறுதித் தொகுப்புரையும் கலை-இலக்கியம் பற்றிய மாக்ஸிய நிலைப்பாட்டை,
Cpl. 7

Page 44
அதற்கு முன் எந்த மாக்ஸியச் சிந்தனையாளரு செய்திராதளவு, தெளிவாக்கியுள்ளது. நவீன சீன கவிஞர்களின் வரிசையில் மாஓவுக்கு ஒரு முக்கி இடமுண்டு என்பதுடன், சீனச் செவ்விய6 இலக்கியங்களிலுஞ் சமகால இலக்கியங்களிலுL அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது என்பது தெரிந்த விடயம். இக்கட்டுரையினது நோக்கம் யெனான் கருத்தரங்கிலி மாஓ தெரிவித் கருத்துக்களின் முக்கியத்துவத்தை ‘மக்கள் க6ை இலக்கியம்’ என்ற கருத்தாக்கத்தையொட் விரிவுபடுத்துந் தேவை சார்ந்தது.
கலை-இலக்கியம் பற்றிய மா ஒவின நிலைப்பாடு முரணுக்கு இடமின்றி உள்ள அதேவேளை, விறைப் பானதோ வரட்டுத தனமானதோ அல்ல. பண்பாட்டுத்துறைப் பாணியின் முக்கியத்துவத்தையும் அரசியற்பணி பண்பாட்டு: துறைப் பணியுடன் கைகோத்துச் செல் 6 வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அடையாளா காண்பதில் அவர் கருத்து 'முரண்பாடற்றிருந்தார் கலையின் நோக்கம் பற்றி அவரது மனதில் எதுவி ஐயமும் இருந்ததில்லை. “யாருக்காக?’ என்ற வினாவிற்கான தனது விடையில், லெனினின நிலைப்பாட்டை வலியுறுத்தியதுடன், ஒரு மாக்ஸியப் புரட்சிவாதியினது கலை பற்றிய பார் வையாக அவர் அடையாளங் கணி ( நிலைப் பாட்டினின் று எழுங் குறிப்பான பிரச்சினைகட்கும் அவர் கவனஞ் செலுத்தினார் யெனானில் அவர் சொல் வடிவந் (தந்த சிந்தனைகள்) தெளிவாயும் முரணான விளக்கங்கட்கு இடமின்றியும் அமைந்தன அத்துடன் , அவரது அரசியற் கருத்து நிலைப்பாட்டுக்கமைய, வர்க்க சமுதாயத்தின விளைபொருட்கள் என்ற வகையிற கலைஞர்களதும் கலைப்படைப்புக்களதும் பங்கை வர்க்கமும் வர்க்கப் போராட்டமும் முடிவு செய்யும் விதமும் மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தது.
கலைப் படைப்புக்கள் யாரைக் கருத்திற கொண்டு ஆக்கப்படுகின்றனவோ, அவர்கட்குட ஆக்குகிற படைப்பாளிகட்குமிடையிலான உறவின் தன்மை பற்றி மாஓவின் பார்வை, புரட்சிகர போராட்டம் பற்றி அவர் விருத்தி செயப் வெகுஜனப் பாதையின் வழிப் பெறப்பட்டதே. கலை இலக்கியங்களின் வர்க்கப் பண்பு பற்றியும் சமுதாய மாற்றத்துக்கான போராட்டத்தில் அவற்றின் பங்கு தொடர்பாகவும் புரட்சிகர மாக் ஸிய நிலைப்பாட்டைத் தெளிவாக அடையாளங் கண் பினி னரே, அவர் வர் க் கப் போராட் மூலோபாயங்களைக் கலை-இலக்கியத
48 ހ{C

துறையிலான போராட்டங்களிற் கையாளத் 5606)LJLILLITU.
வர்க்க நிலைப்பாடு, மனப்பான்மை, கேட்போர், ஆய்வு என்ற அடிப்படைகளில் பிரச்சினைகளை அவர் அணுகினார். கீழ்வரும் அவரது கூற்றுக்கள், கலைஇலக்கியப் பிரச்சினையின் பல்வேறு அம்சங்கள் பற்றி அவரது கருத்து நிலையை விளங்கிக்கொள்ள உதவும்:
“வர்க்க நிலைப்பாடு பற்றிய பிரச்சினை. நமது நிலைப்பாடு பாட்டாளி வர்க்கத்தினதும் மக்களினதும் ஆகும். கம்யூனிஸ்ற் கட்சி உறுப்பினர்களைப் பொறுத்தவரை, இது கட்சியின் நிலைப்பாட்டையும் கட்சியின் மன உரத்தையும் கட்சியின் கொள்கையையுஞ் சார்ந்து நிற்பது என்று பொருட்படும்"
“மனப்பான்மை பற்றிய பிரச்சினை. . யாருடன் அலுவல் பார்க்கிறோம் என்பதுதான் கேள்வி. மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர்: எதிரி; ஐக்கிய முன்னணியிலும் நமது மக்களிடையிலும் உள்ள நமது நேச சக்திகள்; இறுதியாக, வெகுஜனங்களும் அவர்களது முன்னணிப்படையும். இம்மூன்றில் ஒவ்வொன்றும் பற்றி நாம் வெவ்வேறு மனப்பான்மையோடு இருக்க வேண்டும்.”
கம்யூனிஸ்ற்றுக்களது கலை-இலக்கியங்களின் வர்க்க நிலைப்பாடு பற்றி மாஒ ஐயமின்றி இருந்தபோதும், இவ்விடயத்திற் தெளிவில்லாத தோழர்கள் இருப்பது பற்றி எதுவித மயக்கமும் இல்லாதிருந்தார்:
"புரட்சிகர இலக்கியமும் கலையும் மக்களுக்காக அல்லாது சுரண்டற்காரர்கட்கும் ஒடுக்குமுறை யாளர்கட்குமானவை என வாதிக்கிறவர்கள் சிலர் இன்னமும் உள்ளனர் என்று கருத இடமுண்டு.”
மேற்குறிப்பிட்ட தெளிவின்மைக்கான காரணம், இலக்கியமுங் கலையும் வர்க்கங் கடந்த விடயங்கள் என்ற பார்வையே. இத்தகைய பார்வைகளை ஆதரிப் போர் உணர்மையில் முதலாளிய இலக்கியத்தையும் கலையையும் ஆதரித்துப் பாட்டாளிவர்க்க இலக்கியத்தையும் கலையையும் எதிர்ப்போராவர் என்று மாஒ சுட்டிக்காட்டுகிறார். கம்யூனிஸ்ற்றுக்களின் இலக்கியமும் கலையும் வெகுசனங்கட்கானதாக அமைய வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு, இலக்கியமும் கலையும் விடுதலைக்கு எவ்வளவு முக்கியமானவை என்று அறிந்ததன் அடிப்படையிலானது. அதன் விளைவாக, யப்பானிய எதிர்ப்பு விடுதலைப்போரின் ஒரு கட்டத்திற் சீனாவின் புதிய பண்பாட்டை,
த00கம்-54

Page 45
‘பாட்டாளி வர்க்கத்தின் கீழ் அமைந்ததான,
ஏகாதிபத்திய-விரோத, நிலவுடைமை-விரோத வெகுசனப்பண்பாடு”
என அவர் வரைவிலக்கணப்படுத்துகிறார்.
முக்கியமானது எதுவெனில், மாஒ முதலாளியத் தலைமையை நிராகரித்து அதற்கு மாறாக பாட்டாளி வர்க்கத் தலைமையை வற்புறுத்துகிறார்:
“சீனாவிலும் அயல் நாடுகளிலும் கடந்த யுகங்களில் வழிவழி வந்த வளமான முதுசங்களையும் நல்ல மரபுகளையும் நமதாக்கிக் கொள்ள வேண்டும். எனினும் நமது இலக்கு வெகுசனங்கட் குச்
சேவையாற்றுவதாகவே இருக்க வேண்டும்.”
கடந்த காலத் தினதும் சீனாவுக்கு அயலானவற்றினதும் இலக்கியக், கலை வடிவங்களைப் புதிய உள்ளடக்கத்துடன் மறுவார்ப்புச் செய்து மக்களுக்குப் பணியாற்றும் புரட்சிகர விடயங்களாக்கிப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில் மாஒ நிலை தளம்பாமலிருந்துள்ளார்.
இலக்கியமும் கலையும் பற்றிய பாட்டாளி வர்க்க அணுகுமுறையினின்று விலகிச் செல்வது, ‘யாருக்காக?’ என்ற பிரச்சினையைச் சரியாகத் தீர்க்கத் தவறுவது என்பன போன்ற போக்குகளாக வெளிப்படும் சிறுமுதலாளியச் சிந்தனையின் செல்வாக்குப் பற்றியும் அவர் எச்சரித்துள்ளார். சிறு முதலாளியச் சிந்தனை முற்போக்கான, புரட்சிகர எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் பல வகைகளிலும் பாதிக்கிறது. முதலாவதாகப், பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் சிறுமுதலாளி வர்க்கப் பி ன்னணியையுடையவர்களாவர். அவர்கள் தமது சிந்தனையை மறுவார்ப்புச் செய்ய வேண்டியுள்ளது. ஒருவர் இடதுசாரி இயக்கத்திலோ மாக்ஸியக்கட்சி ஒன்றிலோ சேரும்போது இது தானாகவே ஏற்படப் போவதில்லை. இதற்கு வெகுசன அரசியல் வேலையிற் பரிச்சயமும் பயிற்சியும் தேவை.
இரண்டாவதாக, முதலாளியச் சமுதாயத்திற், குறிப்பாகப் புரட்சிகர வெகுஜனப் போராட்டம் இல்லாதபோது, ஆக்கங்களிற் பெருவாரியானவை முதலாளிய ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் மீதே தங்கியிருக்கின்றன. இலக்கியங்களதும் கலைகளதும் ஆதரவாளர்களும் அவற்றின் வெளிப்பாட்டுக்கான ஊடகங்களும் ஊக்குவிக்கும் விழுமியங்கள் முதலாளிய முனைப்புடையவை. இலக்கியத்திலும் கலையிலும் பாட்டாளிவர்க்க முனைப்பு என்பது வெறுமனே பாட்டாளி வர்க்கச் சித்தாந்தத்தை ஏற்பது மட்டுமல்ல, ஒருவர் தனது உலகநோக்கை மாற்றிக் கொள்வதுமாகும். நிலவுடைமை, முதலாளியச் சமுதாயங்களில் உள்ள எழுத்தாளர்களும் கலைஞர்களும் பொதுவாகவே மேல்
த00கம்-54

தட்டு வர்க்கங்களது ஆதரவை நாடாதவிடத்து அங்கீகாரத்தையாவது நாடுகின்றனர். இவ்வாறான மேம்பாட்டு மனோபாவம் இலக்கியத்தினுள்ளும் கலைக்குள்ளும் ஊடுருவுகின்றது. புகழாசை, தன்னை அடையாளப்படுத்தும் ஆவல் , பெரியோர்’ அங்கீகாரத்துக்கான வேட்கை என்பனவற்றுக்குத் தன்னை இரையாக்கும் தனிமனிதவாதத்தில் இது செழித்துப் பெருகுகிறது. முதலாளிய நிறுவனங்களதும் அரசினதும் பரிசுகளும் அங்கீகாரமும் போட்டி பொறாமை கட்கு வழி கோலுகின்றது. பல முற்போக்கான எழுத் தாளர்களும் கலைஞர்களும் தனிநபர்வாதத்துக்கும் பரிதாபமான தற்புகழ்ச்சிக்கும் பலியாகியுள்ளனர்.
இதைத் தவிர்க்க வேண்டுமாயின் ஒருவர் தனது நோக்கம் பற்றித் தெளிவுடன் இருப்பதும் அதைத் தனக்கே அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதும் அவசியம். கூட்டு முயற்சியும் ஒரு குழுவின் உறுப்பினராகப் பணியாற்றுவதும் ஓரளவுக்கு உதவலாம். ஆயினும் நோக்கம் பற்றிய பிரச்சினை சரியாகத் தீர்க்கப்படுவது அத்தியாவசியம் , “யாருக்காக?” என்ற கேள்வியின் முழுமையான தீர்வு, உண்மையான பெரியோர் வெகுசனங்களே என்ற நிலைப்பாட்டு இட்டுச் செல்லும், ஒரு இலக்கியப் படைப்பினதோ கலைப் படைப்பினதோ வெற்றி, அது ஒடுக்கப்பட்ட மக்களது நலனுக்காக எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றியுள்ளது என்பதிலேயே தங்கியுள்ளது.
எனவே வியப்புக்கு இடமின்றிச், சிறுமுதலாளிய மேம்பாட்டுவாதிகள் உருவமும் உள்ளடக்கமும் பற்றிய பிரச்சினைக்குக் கூடிய முக்கியத்துவம் வழங்கி, மாக்ஸியர்கள், குறிப்பாகப் புரட்சிவாதிகள், அரசியல் உள்ளடக்கத்திற்காகக் கலைப்பண்பைப் பயிரிடுவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஒரு மாக் ஸியவாதிக்கு உள்ளடக்கம் அடிப்படையானதும் உருவத்தினும் முக்கியமானதும் என்பது பற்றி நாம் தெளிவோடு இருக்க வேண்டும். எனினும், எந்தவொரு கலைப்படைப்பும் வெறுமனே உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஏற்புடையதாகி விடாது. மாஒ இவ் விடயத்தில் முற்றிலும் தெளிவுடையவராக இருந்ததுடன், அரசியல் எழுத்துக்களிற்கூட விறைப்பான எழுத்து நடையைக் கண்டித்துள்ளார். கலைப் பண்பின் மீதும் பல்வகைப்பட்ட வளங்களைப் பயன்படுத்தும் தேவை மீதும் அவர் செலுத்தும் அழுத்தத்தை யாரும் தவறவிட இயலாது:
‘நமது இலக்கியப் பாரம்பரியத்திற் சீரிய அனைத்தையும் நமதாக்கிக் கொள்ளவும் நன்மை யானவற்றை விமர்சனப் பாங்கால் உள்ளுறுஞ்சிக் கொள்ளவும் வேண்டும். நமது காலத்துக்கும் இடத்துக் குமுரிய மனிதரது வாழ் வினின்று
ز3 م)

Page 46
இலக்கியத்துக்கும் கலைக்குமான மூலப்பொருட்களை கொணர் டு அவற்றினின் று ஆக்கங் கை உருவாக்கும்போது அவற்றை உதாரணங்களாக கொணி டு அவற்றினின்று ஆக்கங்க ை உருவாக்கும்போது அவற்றை உதாரணங்களாக பயனர் படுத் தவும் வேணி டும் . இவ்வாறா உதாரணங்களும் ஒழுங்கின்மைக்கும் நேர்த்திக் மிடையிலானவேறுபாடும் முரட்டுத் தன்மைக்கு மெருகிற்கும் இடையிலான வேறுபாடும் கீழ்மட்டத்திற்கு மேல்மட்டத்திற்குமிடையிலான வேறுபாடும் மந்தமா வேலைக்கும் வேகமான வேலைக்குமிடையிலா வேறுபாடும் நமக்கு உண்டா இல்லையா என்ப கவனத்திற்குரியது. எனவே, எக்காரணங் கொண்டு முன்னோரதும் அயல்நாட்டினரதும் முதுசங்களையு அவை நிலவுடைமை, முதலாளிய வர்க்கங்கள ஆக்கங்களாக இருந்தபோதும், புறந்தள்ளலாகாது முதுசங்களை தமதாக்கி அவற்றை உதாரணங்களாக பயன்படுத்துவது என்றுமே நமது சொந்த ஆக்க பணிகளின் இடத்தைப் பிடிக்க இயலாது. எதனாலு அவ்வாறு செய்ய இயலாது. விமர்சனமற்ற முறையி முன்னோரிடமும் அயலாரிடமும் இருந்தும். மறுநடுை செய்வது போல மலட்டுத்தனமான, தீங்கா கொள்கைப்பிடிவாதம் வேறெதுவும் இலக்கியத்திலு கலையிலும் இல்லை.”
எவ்வாறாயினும், புரட்சிகர இலக்கியத்தினது கலையினதும் இயல்புபற்றி அவர் சமரசமெதுவு செய்யவில்லை:
‘புரட்சிகரக் கலைஞர்களதும் எழுத்தாளர்களது மூளைகளில் மக்களது வாழ்வின் பிரதிபலிப்பி விளைபொருட்களே புரட்சிகர இலக்கியமு கலையுமாம்.” ܫ
அத்துடன், எல்லா இலக்கியங் கட்கு கலைகட்குமான திரவியத்தின் இறுதியிலான ஒழிவற் அதிசெழிப்பான தோற்றுவாய் மக்களின் வாழ்வே எ அவர் வலியுறுத்துகிறார். படைப்பாளியும் கலைஞனு சேர்க்கும் பெறுமதியானது செழுமையா மூல்த் திரவியத் தை அடையாளங் கணி டு உள்ளடக்கத்தை மெருகிட்டுச் செறிவாக்குவதாகும்.
மீண்டும் “யாருக்காக?’ என்ற கேள்வி நம்ை எதிர் நோக்குகிறது. வடிவம் , ஒயில அழகியற்பிரச்சினைகள் ஆகியவற்றை அதற்கா விடையைத் தேடும் முறை முடிவு செய்கிறது சனரஞ்சகமாகுதல் என்பது முலாளிய, சிறுமுதலாளி இலக்கிய மேட்டுக்குடிகளுக்குக் கசப்பானது. இதனா இந்த மேட்டுக்குடிகள் சனரஞ்சகமாதலுடன் சேர்ந் வரும் புகழையோ பிரபலத்தையோ வெறுக்கிறார்க என்றாகிவிடாது. வெகுசன அங்கீகாரத்தை வேண்டுகி அளவுக்கு ‘அசாதாரணமானவர்களாகவும் வில
سلم) سلم)

b
நிற்பவர்களாகவும் தோன்ற விரும்புகிறார்கள். இவ்வாறான மேட்டுக்குடிப் போக்கு பலவாறாக வெளிப்படலாம். தெளிவும் விளக்கமற்ற எழுத்து மேதமையைக் காட்டும் விதமாக அயற் பணி புடைய அலி லது வழக்கொழிந்துபோன பழைய சொற்தொடர்களைப் பாவித்தல், விளக்கமும் பழக்கமுமற்ற நடைகளைப் பாவித்துத் தம்மைக் கும்பலிலிருந்து வேறுபடுத்திக் காட் டுவது, முன்னோடிகளாகத் தம் மை அடையாளப்படுத்தும் விதமாக புதுமையை, அது புதுமையானது என்பதற்காக மட்டுமே, நாடுவது என்பன சிறுமுதலாளிய எழுதி தாளர் களுக்கும் கலைஞர்கட்குமுரிய பண்புகளிற் சில.
இயல்பாகவே, மேற்கிலிருந்து வருகிற எந்தப் புதிய பித்து என்றாலும் இக் குழுவினரால், வழமையாக, மிக மேலோட்டமான முறையில், உடனடியாகவே ஏற்கப்பட்டு, உலகின் மிக முன்னேறிய சிந்தனையாகப் பரிமாறப்படுகிறது. தமது தோற்றம் வழமையினின்று வேறுபடும் வழக்கத்துக்கு மாறாகவும் இருப்பதையும் இவர்கள் விரும்புகிறார்கள். முன்னர் மேற்கோள்காட்டிய மாஓவின் கூற்று இன்றும் இவ்வாறான போக்குகளுக்குப் பொருந்தும்:
‘விமர்சனமற்ற முறையில் முன்னோரிடமும் அயலாரிடமுமிருந்து மறுநடுகை செய்வது போல மலட்டுத்தனமான, தீங்கான கொள்கைப்பிடிவாதம் வேறெதுவும் இலக்கியத்திலுங் கலையிலும் இல்லை.”
துரதிர்ஷ்டமானது ஏதெனில் பல முற்போக்கு, இடதுசாரி எழுத்தாளர்களும் இத்தகைய போக்குக்களால் மயக்கப்படுகின்றனர் என்பதாகும். தெளிவான, எளிமையான நடையில் எழுதுவது தம்மை ஆய்வறிவு ஆற்றல் குறைந்தோராகக் காட்டும் என்று கணிசமான எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள். எனவே, தோற்றத்தில் சிக்கலானவற்றையும் மக்களுக்கு எளிதாக எட்டும் படி எழுதுவதற்கு மாறாக, எளிமையான ஒரு கருத்தைக்கூட சிக்கலான முறையிற் கூறுகிறார்கள். மனிதரின் சமூக வாழ்வே இலக்கியத்தினதும் கலையினதும் ஒரே ஊற்றுக்கண் என்பதை வலியுறுத்தும் அதேவேளை, இந்த ஊற்றுக்கண்களினின்று பெறுகிறவற்றை உயர்த்திச், செறிவுபடுத்திப், பொதுமைப்படுத்தி, உத்தமமாக்கி அதன்மூலம் மெய்யான அன்றாட வாழ்வை விட முழுவிரிவு கொண்ட ஒன்றை உருவாக்கும் பங்கு இலக்கியத்துக்கும் கலைக்கும் உண்டு என மாஓ விளக்குகிறார். ஒரு கலை அல்லது இலக்கியப் படைப்பினின்று தோன்றும் கருத்துக்கள் ஒருவரது உலக நோக்கிற் தங்கியுள்ளன. அவை கூறப்படும் முறை, ஆளுக்கு ஆள் வேறுபடலாம். தரமும் தகுதியும் பற்றிய பிரச்சினைகளில் நாம் அசட்டையாக இருக்க இயலாது. அழகியல் அடிப்படைகளதும் தராதரங்களதும் தன்மை
த70கம்-54

Page 47
வர்க்கமும் சமூக நோக்குச் சார்ந்து வேறுபட்டாலும் அவை வழக்கில் உள்ளன. அவற்றினின்று தரத்தை உயர்த்துவதற்கும் சனரஞ்சகமாக்குவதற்குமிடையிலான முரண்பாடு எழுகிறது. ஆயினும் இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று புறம்பானவையல்ல. 'தூய அழகியல்வாதிகள காட்ட முனைவது போலல்லாது, அவற்றைப் பிரிக்கும் தெளிவான எல்லைக்கோடு எதுவும் இல்லை. ی
தரத்தை உயர்த்துவது பற்றிப் புரட்சிகர எழுத்தாளருக்கு மாஒவின் ஆலோசனை குறிப்பான பொருத்தமுடையது.
‘சனரஞ்சகப்படுத்துவது என்றால் மக்களுக்காகச் சனரஞ்சகப்படுத்துவது. தரத்தை உயர்த்துவது என்றால் மக்களின் மட்டத்தை உயர்த்துவது. இப்படி உயர்த்துவது அந்தரத்திலிருந்தே. மூடிய கதவுகளின் பின்னாலிருந்தோ நடப்பதில்லை. மாறாக அது, உண்மையிலேயே சனரஞ்ச கப்படுத்துவதன் அடிப்படையிலேயே நடக்கிறது. நம் மளவில், தரத்தை உயர்த்துவது என்பது சனரஞ்சகப் படுத்துவதன் அடிப்படையில் நடக்கும் அதேவேளை, சனரஞ்சகப்படுத்தல் தரத்தை உயர்த்துவதால் வழிநடத்தப் படுகிறது. அச்சொட்டாக, இக்காரணங் கொண்டே, நாம் கூறுகிற சனரஞ்சகப்படுத்தும் பணி, தரத்தை உயர்த்துவதற்குத் தடையாக இருப்பதற்கு மாறாகத், தரத்தை
உயர்த்துவதற்கான அடிப்படையை வழங்குகிறது.” இவ்வாறு, நுண்கலைகளிற் சிறப்புற்றவர்கள், வெகுசனங்கட்கு நெருக்கமாகி, அவர்களது எண்ணங்கட்கும் உணர்வுகட்கும் வடிவங் கொடுக்க வேண்டுமெனப் பரிந்துரைக்கிறார்:
“மக்களுக்காகப் பேசுவதன் மூலமே புரட்சிகர எழுத்தாளரோ கலைஞரோ அவர்கட்குக் கற்பிக்க இயலும். அவர்களது மாணவராக இருப்பதன்மூலமே அவர்களது ஆசிரியராக இயலும்.”
மாஓவுக்கு முன்னர் எந்த மாக்ஸியவாதியும் மக்களிடமிருந்து கற்பது என்ற கருத்தை இவ்வளவு வலிமையாக வற்புறுத்திக் கூறியதில்லை.
இலக்கியமுங் கலையும் பற்றிய மாக்ஸிய அணுகுமுறை பயன்பாட்டு நோக்குடையது என்று சிறுமுதலாளிய வட்டாரங்களினின்று வரும் ஆட்சேபங் கட்கும் மாஓ பதில் கூறியுள்ளார். இன்னொரு வர்க்கப் பண்புடையதான பயன்பாட்டு நோக்குடைய அதன் எதிரிகளது அணுகுமுறையினளவுக்கே மாக்ஸிய அணுகுமுறையும் பயன்பாட்டு நோக்குடையது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்:
‘பயன்பாடு எண்ணங் கடந்த 'இஸம் எதுவுமே
த00கம்-54

நூல்: கறுப்பு ஞாயிறு ஆசிரியர் நீ.பி.அருளானந்தம் பதிப்பு: திருமகள் பதிப்பகம் இல.7லில்லியன் சாலை, கல்கிசை விலை: ரூபா 230/
المسـ ܢ
உலகில் இல்லை; வர்க்க சமுதாயத்தில் ஒருவர்க்கத்தினது அல்லது இன்னொரு வர்க்கத்தினது பயன்பாட்டுவாதமே இருக்க இயலும்.”
இலக்கிய, கலை விளம்பரங்கள் தொடர்பான பிரச்சனைகளில், கலைப்பண்பு தொடர்பான விதிகள் மட்டுமே பாவிக்கப்பட வேண்டும் என்ற சிறு முதலாளியக் கோரிக்கைக்கு இணங்கும் போக்கு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்களிடையே காணப்படுகிறது. இங்கு பல இடர்கள் உள்ளன. வெளிவெளியாக, உள்ளடக்கத்தின் முக்கியம் முற்றாகவே புறக்கணிக்கப்படக் கூடிய அபாயம் உள்ளது. அதைவிடப் பாரதூரமானது ஏதெனில் எந்தக் கலை - இலக்கியப் படைப்பையும் மதிப்பிட முதலாளிய நிலவுடமை வர்க்கங்களது விழுமியங்களும் தராதரங்களும் மறைமுகமாக ஏற்கப்படும் அபாயமாகும். ‘தூய அழகியல் தேர்வுமுறைகள் என்கிற இந்த நயவஞ்சகத்தை மாஓ முற்றாகவே நிராகரிக்கிறார். “அரசியல் தேர்வுமுறைகள் உள்ளன. அழகியல் தேர்வு முறைகள் உள்ளன. இரண்டுக்குமான உறவென்ன? அரசியலைக் கலையுடன் சமன்படுத்த இயலாது. பொதுப்பட்ட ஒரு உலக நோக்கைக் கலைப்படைப்புக்கும் விமர்சனத்துக்குமான ஒரு முறையுடன் சமன்படுத்த முடியாது. சூட்சுமமானதும் என்றென்றைக்குமே மாறாதுமான ஒரு அழகியல் தேர்வுமுறை ஒன்று உண்டென்பதை நாம் மறுக்கிறோம்; ஒவ்வொரு வர்க்க சமுதாயத்திலும் உள்ள வர்க்கம்
Cዙኃ5

Page 48
ஒவ்வொன்றும் தனக்குரிய அரசியல், அழகியல் தேர்வுமுறைகளைக் கொண்டுள்ளது. எனினும் எல்ல வர்க்க சமுதாயங்களிலும் உள்ள எல்லா வர்க்கங்களுபே அரசியல் தேர்வு முறையை முதலாவதாகவும் அழகியல் தேர்வுமுறையை இரண்டாவதாகவுமே முன்வைக்கின்றன பட்டாளி வர்க்க இலக்கியமும் கலையும் கலைச் சிறப்பில் எவ்வளவு உயர்ந்திருந்தாலும் முதலாளி வர்க்கம் அதைப் புறந்தள்ளி விடுகிறது. பாட்டாளி வர்க்கமும், அவ்வாறே கடந்த காலத்து இலக்கியங்களுள்ளும் கலைகளுள்ளும் வேறுபாடு கண்டு, அவை மக்கள் பற்றிக் கொண்டுள்ள அணுகுமுறையை நிர்ணயித்த பின்னரும் அவை வரலாற்றில் முற்போக்கு முக்கியத்துவம் ஏதேன் கொண்டிருந்தனவா இல்லையா என நிர்ணயித்த பின்னருமே அவை பற்றித் தனது அணுகுமுறையை நிர்ணயிக்க வேண்டும். அரசியலில் அப்பட்டமாகவே பிற்போக்கானவையான சில படைப்புக்களில் ஒரு வகையான அழகியற் பண்பு இருக்கலாம். அவற்றின் அரசியல் எவ்வளவு அதிகம் உள்ளடக்கத்திற் பிற்போக்கானவையும் அழகியற் பண்பில் எவ்வளவு உயர்ந்தளவுமோ அவ்வள்வு தூரம் அவை மக்களுக்கு நஞ்சானவை, அவ்வளவுக்கு அதிகம் அவற்றை நிராகரிப்பதும் அவசியம்.”
மாஒவின் மேற் கூறிய கருத்தின் இறுதி வாக்கியம் இலக்கிய விமர்சகர்களது கவனத்துக்குகந்தது.
மாஓ, மேலும், அரசியலினதும் கலையினதும் ஒருங்கிணைவையும் உருவத்தினதும் புரட்சிகர உள்ளடக்கத்தினதும் ஒருங்கிணைவையும் கலை வடிவில் இயலுமானளவு உயர் நீ த முழுமையையும் கோருகின்றார்.
“கலைப் பண்பற்ற கலைப்படைப்புக்கள் அரசியலில் எவ்வளவு முற்போக்கானவை என்றாலும் 96.06) வலிமையற்றவை எனவே, தவறான அரசியல் நோக்குடைய கலைப்படைப்புக்களைத் தயாரிக்கும் போக்கையும் அரசியற் கண்ணோட்டத்திற் சரியாகவும் கலைத்துவ வலிமை இல்லாமலும் அமையும் ‘சுலோகமும் சுவரொட்டியும் பாணியிலான போக்கையும் ஒரு சேர எதிர்க்கிறோம். இலக்கியத்திலும் கலையிலும் நாம் இரண்டு முனைகளிற் போராட்டத்தை நடத்த வேண்டும்.”
இவ்வாறு, மாக்ஸியத்தை இலக்கியத்துக்கும் கலைக்கும் ஒரு மாற்றீடாக்கும் அணுகுமுறையை அவர் கடுமையாக விமர்சிக்கிறார் :
"மாக்ஸியம் எவ்வாறு பெளதிகத்தில் அணுக் கொள்கையையும் இலத்திரன் கொள்கையையும் ஏற்றாலும் அவற்றின் இடத்தைப் பிடிக்க இயலாதோ அப்படியே இலக்கியத்திலும் யதார்த்தப் பண்பையும் கலைத்துவத் தேர்வு முறையையும் ஏற்றாலும் அவற்றின்
م) م+)

இடத்தைப் பிடிக்க இயலாது. வெறுமையான உலர்ந்த வரட்டுச் சூத்திரங்கள் ஆக்கமான மனநிலையைச் சிதைக்கின்றன; அது மட்டுமல்ல அவை முதலில் மாக்ஸியத்தைச் சிதைக்கின்றன. வரட்டு மாக்ஸியம் மாக்ஸியமே அல்ல, அது மாக்ஸிய மறுப்பாகும்.”
இத் தொடர்பில், தவறான மதிப்பீடு எனும் அபாயமும் உள்ளது. அகச் சார்பான நோக்கங்களைத் தீர்மானிப்பதில் மாஓவின் அணுகுமுறை கருத்தைத் தெரிவிக்கும் சுதந்திரம் என்ற சனநாயக நெறியை ஆதரிக்கிறது. ‘ஒரு எழுத்தாளரோ, கலைஞரோ அகச்சார்பான நோக்கங்களை, அதாவது அவரது நோக்கம் சரியானதும் நல்லதுமா என்று, ஆராயும்போது அவரது பிரகடனங்களை வைத்து மதிப்பிடாமல் அவரது செயல்கள் (முக்கியமாக அவரது ஆக்கங்கள்) சமூகத்தின் வெகுசனங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை வைத்தே மதிப்பிடுகிறோம். அகச்சார்பான நோக்கத்தையோ உள்ளெணி ணத் தையோ மதிப்பிடுவதற்கான தேர்வுமுறை சமூக நடைமுறையும் அதன் விளைவுமாகும். நமது இலக்கிய, கலை விமர்சனத்தில் எவ்விதமான குறுகிய குழு மனப்பான்மையும் நமக்கு வேண்டியதில்லை. அத்துடன் . பல வகைப் பட்ட அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட இலக்கிய, கலைப் படைப்புக்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதேவேளை, நமது விமர்சனத்தில் நாம் உறுதியாக நெறிபிறழ்வில்லாது, நாட்டுக்கும் விஞ்ஞானத்துகும் மக்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எதிரான கருத்துக் களைக் கூறும் சகல இலக்கிய, கலைப்படைப்புக்களையும் வன்மையாக விமர்சித்து மறுதலிக்க வேண்டும்.”
திறந்த சனநாயக நடைமுறையை அவர் சார்ந்திருப்பது, மனிதச் சிந்தனையின் முன்னேற்றந் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அவர் பரிந்துரைத்த வெகுசன மார்க்கத்துடன் உடன்பாடானதாகும். 1957ல் வெளியான ‘மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி” எனும் அவரது நண் கறியப் பட்ட கட்டுரையில் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது:
‘நூறு பூக்களை மலர விடுவதும் நூறு சிந்தனைகளை மோதவிடுவதும் என்பது கலைகளதும் இலக்கியத்தினதும் முன்னேற்றத்தையும் நமது மண்ணில் செழிப்பான ஒரு சோஷலிஸப்பண்பாட்டையும் ஊக்குவிக்கும் ஒரு கொள்கையாகும். கலையில், வேறுபட்ட வடிவங்களும் பாணிகளும் சுதந்திரமாக விருத்தி பெறவேண்டும். விஞ்ஞானத்தில் வெவ்வேறு சிந்தனை முறைகள் சுதந்திரமாகப் போட்டியிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கலைப்பாணியையோ சிந்தனை முறையையோ திணித்து இன்னொன்றைத் தடைசெய்ய
த00கம்-54

Page 49
நிருவாக நடைமுறைகள் பயன்படுமானால், அது கலை
யினதும் விஞ்ஞானத்தினதும்,
வளர்ச்சிக்குத் தீங்கானது.
கலைகளிலும் விஞ்ஞானத்திலும்
சூட்சு
tDTOlsg|LD சரியும் பிழையும் பற்றிய ତୂର୍ନf[0] 2 - பிரச்சினைகள் கலை, விஞ்ஞான ஒவ்வொரு வட்டங்களில் சுயாதீனமான வர்க்கம் கலந்தாலோசனைகள் ഗ്രസ്സൈ அரசியல்
இத்துறைகளில் நடைமுறை
கொண்டு
வேலை மூலமும் தீர்க்கப்பட வேண்டும். இவை கேள்வி விசாரணையின்றித் தீர்க்கப் படலாகாது.”
விமர்சனம் பற்றிய பிரச 'சினையில், மாக்ஸிய வாதிகள் சுயவிமர்சனத்துக்கு அதியு யர்ந்த தானத்தை வழங்கி யுள்ளனர். மாஒ அது பற்றி மேலும் அழுத்தம் செலுத்துகிறார்:
‘நல்ல நோக்கமுடைய ஒருவர் தனது பணியில் உள்ள குறைப்பாடுகளையும் தவறுகளையும் மிகுதியான நேர்மையுடனும் அவற்றைத் திருத்தும் தீர்மானத்துடனும் விமர்சிக்க வேண்டும். இதன் காரணமாகவே கம்யூனிஸ்ற்றுக்கள் சுயவிமர்சன முறையைப் பாவிக்கின்றனர். அது மட்டுமே சரியான முறை.”
இலக்கியமும் கலையும் பற்றி மாஓவின் நிலைப்பாட்டைச் சுருங்கக் கூறிவதாயின்
1. வர்க்க சமுதாயத்தில் இலக்கியமும் கலையும் வர்க்க அடையாளம் உடையன; அவை சித்தாந்தத்தால் வரையறுக்கப்படுகின்றன. -.
2. எல்லா இலக்கியத்துக்கும் கலைக்கும் ஊற்றுக்கண் வாழ்க்கையே. எது திரட்டப்படுகிறது என்பதை எழுத்தாளரதும் கலைஞரதும் வர்க்கப்பார்வை தீர்மானிக்கிறது.
3. கேட்போர் அணுகுமுறை, மனப்பான்மை என்பனவும் எழுத்தாளரதோ, கலைஞர தோ வர்க்கப்பார்வையால் தீர்மானிக்கப்படுகின்றன.
4. எந்த ஆக்கத்துக் கும் உருவமும் உள்ளடக்கமும் முக்கியமானவை. ஆயினும் உள்ளடக்கம் அடிப்படையானது. அதற்காக உள்ளடக்கம் கலைப்பண்புக்கு மாற்றீடாகும் என்று கொள்ள இயலாது. 5. புரட்சிகர எழுத்தாளர்களும் கலைஞர்களும் வெகுசனங்கட்காகப் படைக்க வேண்டும். அதினும் முக்கியமாக வெகுசனங்களிடமிருந்து கற்க வேண்டும்.
6. புரட்சிகர எழுத்தாளரோ கலைஞரோ
த00கம்-54
 
 
 
 
 

மமானதும் என்றென்றைக்குமே ான ஒரு அழகியல் தேர்வுமுறை ண்டென்பதை நாம் மறுக்கிறோம்; வர்க்க சமுதாயத்திலும் உள்ள ஒவ்வொன்றும் தனக்குரிய அழகியல் தேர்வுமுறைகளைக் ர்ளது.
வெகுசனங்கட்குப் பொருளும் பெறுமதியுமுள்ள படைப்புக்களை ஆக்க வேண்டும். இவ்வாறு, வெகுசனங்களது தராதரங்களை உயர்த்துவதில் எழுத்தாளரோ கலைஞரோ தமது படைப்பு எட்டக் கூடியதாக இருக்குமாறு உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் இலக்கியத்தையும் கலையையும் வெகுசனங்களிடையே பரவலாக்காமல் அழிகியற் தராதங்களை உயர்த்த முடியாது.
7. புரட்சிகர எழுத்தாளர்களும் கலைஞர்களும் திறந்த மனமுடையோராயும் அயலிலிருந்தும் மரபிலிருந்தும் குறுட்டுத்தனமாக இல்லாது விமர்சகப்பாங்காக ஆக்கமானதற்கும் அற்றதற்கும்
வேறுபாடுகண்டு விடயங்களை உள்வாங்க ஆயத்தமாக இருக்க வேண்டும்.
8. கலை, இலக்கியப் படைப்புக்களை விமர்சிப்பதில் அழகியல் தேர்வுமுறைகளும் அரசியற் தேர்வு முறைகளும் முக்கியமானவை.
9. எந்த விடயத்திலும் சரியான முடிவை வந்தடையச் சுதந்திரமான கருத்து வெளிப்பாடும் திறந்த விவாதமும் முக்கியமானவை. ஒடுக்குமுறைப்பாங்கான அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல.
10. புரட்சிகர எழுத்தாளர்கட்கும் கலைஞர்கட்கும் சுயவிமர்சனம் அத்தியாவசியமானது.
மாஒவின் நோக்கில், சமுதாயத்தில் மனித இருப்பின் எந்தவொரு அம்சத்துக்கும் விலக்கின்றி வர்க்கப் பண்பு உண்டு. இவ்வாறு, வர்க்க சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சமும் வரக்கப் போராட்டத்தை அவசியமாகப் பிரதிபலிக்கிறது. அரச அதிகாரத்தைப் கைப்பற்றும் நோக்கில் வர்க்க முரண்பாட்டைத் தீர்க்க ஒருவர்
72 م)

Page 50
கைக்கொள்ளும் அணுகுமுறை சமூக வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு புரட்சிகரப் போராட்டத்திற்குச் செல்லுபடியாகு! நிலைப்பாட்டை ஏற்றி நிற்பது, ஐக்கிய முன்னணி வெகுசனப் பாதை என்பன பாட்டாளி வர் க் இலக்கியத்தையும் கலையையும் முன்னெடுக் முக்கியமானவை. இலக்கியத்திலும் கலையிலு! வெகுசனப்பாதை என்ற கருத்தாக்கத்தை எப்படி விருத்; செய்து முன்னெடுப்பது என்பதே எம்மை எதிர் நோக்கு கேள்வியாகும். இங்கு, முதலில் வெகுசனப்பாதையில் முக்கியத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
வெகுசனப்பாதை என்பது மாஓவின் அரசிய சிந்தனைக்கு மையமானது. இலக்கியமுங் கலையு உட்பட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலுப செயலூக்கத்துடன் பங்கு பற்றுமாறு அவர் மக்கலை ஊக்குவித்தார். இலக்கியத்திலும் கலையிலுப வெகுசனப் பாதையை முன்னெடுக்க, மீக்கள் முதலில் உற்சாகம் பெற வேண்டும். எனவே, மக்களுக்காக படைப்பது முதலாவது காலடி. தனிநபர்வாதத்தை எதிர்ப்பதும் கூட்டாக செயற்பவதும் புரட்சிக இலக்கியத்துக்கும் கலைக்கும் பயனுள்ளவை. தமது படைப்புக்களைத் தமது தனிப்பட்ட சாதனைகளாக இல்லாமல், சமூகத்துக்குத் தமது பங்களிப்பாகக் காண்பதற்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் பழக வேண்டும். முற்போக்கானதும் வெகுசனங்கட்கு நன்மையானதும் எங்கிருந்து வந்தாலும், அதைக் கொண்டாடும் ஆற்றல் கூட்டாகப் பணியாற்றுவதன் மூலம் இயலுமாகிறது.
எல்லாக் கலைவடிவங்களிலும், அரங்கே கூட்டு பணிக்கும் வெகுசனப்பங்குபற்றுதலுக்கும் அதிக வாய்ப்பளிக்கிறது. இவ்விடயத்திற் சர்வதேச மட்டத்தில் , பேர்ற்றோல்ற் ப்றெஹற்ற், ஓகஸ்ற்றோ போல், பாதலி சர்க்கார் ஆகியோர் உட்படப் பலருங் காட்டிய திசைவழியே மிகவும் சாதிக்கப்பட்டுள்ளது.
புரட்சிக்கு முந்திய காலகட்டத்தில் மக்கள் இலக்கியமும் கலையும் மக்களிடமிருந்து பெறுவதையும் மக்களுக்காகப் படைப்பதையுங் கொண்டது. இக்கால கட்டத்தில் கூட்டான பணிகளும் தனிமனித முக்கியத்து வத்திலிருந்து சற்றே பெரிய குழுக்களின் முக்கியத்து வத்தை நோக்கிய பெயர்ச்சியும் நடக்கின்றன. எழுத்தாள ’களுடனும் கலைஞர்களுடனும் ஆக்கங்கள் பற்றி வெகுசனங்கள் கலந்துரையாடுவதும் வெகுசனா ‘களுக்கும் ஆக்க இலக்கியவாதிகட்கும் கலைஞர்கட்கு மிடையிலான கலந்தாலோசனைகளும் என்றவாறு பலவிதமாக மக்கள் பங்குபற்றுதலாக இது விரிவுபடுத் தப்படலாம். விமர்சனக் கருத்துக் களையெல்லாட நிபுணர்களிடம் விடுவதற்கு மாறாக, விமர்சனஞ செய்யுமாறு வெகுசனங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்
C-8

s
மக்களுக்காகப் படைப்பதும் கூட்டாகத் தயாரிப்பதும் படைப்புக்களை வெகுசனங்களின் விமர்சன மதிப்பீட்டுக்காக முன்வைப்பதும் மக்கள் இலக்கி யத்தையும் கலையையும் நோக்கிய ஆக்கமான நகர
‘வுகள். எனினும் அவை ‘மக்களுக்கான இலக்கியமும்
கலையுமாகும். சிறிதளவுக்கு மக்களது இலக்கியமும் கலையுமாகும். எனினும் கலைஞருக்கும் வெகுசனங்
'களுக்குமிடையே ஒரு இடைவெளி இருக்கும். கலைஞர்
தயரிப்பவராகவும் வெகுசனங்கள் நுகர்வோராயும் இருப்பர்.
சனத்தொகையில் ஒரு சிறு பகுதியினரே கலைத்துவப்படைப்பாற்றல் கொண்டிருக்கக் காரணம் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட சிலர் என்பதல்ல. மாறாக ஏகப்பெரும்பான்மையானோரின் ஆக்கத் திறமை விடுவிக்கப்படவில்லை என்பதே காரணம். வெகுசனங்களது இந்தப் பிரமாண்டமான படைப்பாற்றல் விடுக்கப்படுவதற்கு நீண்ட காலச் சமூக மாற்றம் தேவை. மாக்ஸிய- லெனினியவாதிகள் காண விழையுங் கம்யூனிச சமூகத்திலேயே அது நிறைவு பெறும். அதற் கிடையே பாட்டாளி வர்க்கத் தலைமையிலான சோஷலிச மாற்றம் தனிமனித முயற்சியைவிட மேலாகக் கூட்டுமுயற்சிகள் மீது அழுத்தத்தை இயலுமாக்கும். சோஷலிச எழுத
‘தாளர்களும் ஓவியர்களும் கூட்டான எழுத்து, ஒவிய
முயற்சிகளை வெற்றிகரமாக முயன்றுள்ளனர் என்பது இங்கு கூறத்தக்கது. கூட்டுப்பணி என்பது தனி மனிதரை நசுக்குகிற நோக்குடையதல்ல. மாறாக முதலாளியத் தனிமனிதவாதப் போக்குகளை வென்று தனி மனிதருக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவை ஆக்கமாக மீள வரையறுக்கப்படுவதாகும்.
சுயநலமே நியதி எனவும் விருத்தியின் இயக்கச் சக்தி எனவும் ஏறி குமாறு மனித சமூகம் பக்குவப்படுத்தப்படுவது உண்மை. கடந்த மூன்று தசாப்த கால உலகமயமாக்கலின்போது இது முக்கியமான உண்மை. அதை எதிர்ப்பது சோஷலிசவாதிகளது கடமை. ஏகாதிபத்தியத்துக்கும் உலகமயமாக்கலுக்கும் எதிரான சண்டை ஒவ்வொரு முனையிலும் நடக்க வேண்டும். வெகுசனப்பாதையை விட முன்னே செல்லும் வழியேதுமில்லை. அரசியல், சித்தாந்தத் தலைமைகள் பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய பகுதிகளினின்று வரும் அதேவேளை, வெகுசனங்களின் பங்கை வலுப்படுத்துவது அத்தியாவசியம். வேறெந்த வகையையும் விடச் சிறப்பாகப் போராட்டத்தின் மூலமே மக்கள் அதிகம் கற்கின்றனர். இலக்கியத்திலும் கலையிலும் அதையொத்த ஒரு அணுகுமுறை இயலுமானதும் தேவையானதுமாகும்.
மக்களின் ஆக்கத் திறனை வெளிக்கொண்டுவர சோஷலிஸ் மாற்றத்தின் பின்னைய கட்டங்கள் வரை
مه كصدضهمtO 0ن .

Page 51
புரட்சிகர வெகுஜனப் போராட்டம் இ போது, ஆக்கங்களிற் பெருவாரியா முதலாளிய ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் தங்கியிருக்கின்றன. இலக்கியங்களதும் கலைக ஆதரவாளர்களும் அவற்றின் வெளிப்பாட்டு ஊடகங்களும் ஊக்குவிக்கும் விழுமிய முதலாளிய முனைப்புடையவை.
காத்திருக்க வேண்டியதில்லை. இந்த ஆக்கத் திறனின் விடுவிக்கக்கூடிய ஒவ்வொரு அம்சமும், புரட்சிகர இலக்கியமும் கலையும் மேலும் வலுவான வெகுசனப் பண்மையடையுமாறு, விடுவிக்கப்பட வேண்டும். இப்போது முதலாளிய நலிவின் ஆதிக்கத்துக்குட்பட்டுள்ள இலக்கியமும் கலையும் என்ற போர் முனையிற் போர் வீரர்களாக வெகுசனங்களை மாற்றுமாறு புரட்சிகர எழுத்தாளர்களும் கலைஞர்களும் வெகுசனப் பாதையைப் பாவிப்பது அவர்கள் முன்னாலுள்ள சவாலாகும். அரசியற் போராட்டத்துக்காக மாஓ வன்மையாகப் பரிந்துரைத்த வெகுசனப் பாதையை, யெனானில் மாஒ தனது யெனான் உரைகளிற் கூறிய தேர்வு முறைகளுடன் வெகுசனப் பாதையை இணைப்பதன் மூலம் வெகுசனப் பாதை ஆக்கமான முறையில் இலக்கியத்துக்கும் கலைக்கும் பிரயோகிக்கப்படலாம். மாஒவின் நோக்கில், சமுதாயத்தில் மனித இருப்பின் எந்தவொரு அம்சத்துக் கும் விலக்கின்றி வர்க்கப் பண்பு உண்டு. இவ்வாறு, வர்க்க சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சமும் வரக்கப் போராட்டத்தை அவசியமாகப் பிரதிபலிக்கிறது. அரச அதிகாரத்தைப் கைப்பற்றும் நோக்கில் வர்க்க முரண்பாட்டைத் தீர்க்க ஒருவர் கைக்கொள்ளும் அணுகுமுறை சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு, புரட்சிகரப் போராட்டத்திற்குச் செல்லுபடியாகும் நிலைப்பாட்டை ஏற்று நிற்பது, ஐக்கிய முன்னணி, வெகுசனப் பாதை என்பன பாட்டாளி வர்க்க இலக்கியத்தையும் கலையையும் முன்னெ டுக்க முக்கியமானவை. இலக்கியத்திலும் கலையிலும் வெகுசனப்பாதை என்ற கருத்தாக்கத்தை எப்படி விருத்தி செய்து முன்னெடுப்பது என்பதே எம்மை எதிர் நோக்குங்
தாயகம்-54
 
 
 
 
 

கேள்வியாகும். இங்கு, முதலில் வெகு சன ப் பாதைய ன முக்கியத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வெகுசனப்பாதை என்பது மாஒவின் அரசியற் சிந்தனைக்கு மையமானது. இலக்கியமுங் கலையும் உட்பட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் செய லூக்கத் துடன் பங்கு பற்றுமாறு அவர் மக்களை ஊக்குவித்தார். இலக்கியத்திலும் கலையிலும் வெகுசனப் பாதையை முன் னெடுக்க, மக்கள் முதலில் உற்சாகம் பெற வேண்டும். எனவே, மக்களுக்காகப் படைப்பது முதலாவது காலடி. தனிநபர வாதத்தை எதிர்ப்பதும் கூட்டாகச் செயற்படுவதும் புரட்சிகர இலக் கியத் துக்கும் கலைக்கும் பயனுள்ளவை. தமது படைப்புக்களைத் தமது தனிப்பட்ட சாதனைகளாக இல்லாமல், சமூகத்துக்குத் தமது பங்களிப்பாகக் காண்பதற்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் பழக வேண்டும். முற்போக்கானதும் வெகுசனங்கட்கு நன்மையானதும் எங்கிருந்து வந்தாலும், அதைக் கொண்டாடும் ஆற்றல் கூட்டாகப் பணியாற்றுவதன் மூலம் இயலுமாகிறது.
எல்லாக் கலைவடிவங்களிலும், அரங்கே கூட்டுப் பணிக்கும் வெகுசனப் பங்குபற்றுதலுக்கும் அதிக வாய்ப்பளிக்கிறது. இவ்விடயத்திற் சர்வதேச மட்டத்தில், பேர்ற்றோல்ற் ப்றெஹற்ற், ஓகஸ்ற்றோ போல், பாதல் சர்க்கார் ஆகியோர் உட்படப் பலருங் காட்டிய திசைவழியே மிகவும் சாதிக்கப்பட்டுள்ளது.
புரட்சிக்கு முந்திய காலகட்டத்தில் மக்கள் இலக்கியமும் கலையும் மக்களிட மிருந்து பெறுவதையும் மக்களுக்காகப் படைப்பதையுங் கொண்டது. இக்கால கட்டத்தில் கூட்டான பணிகளும் தனிமனித முக்கியத்துவத்திலிருந்து சற்றே பெரிய குழுக்களின் முக்கியத்துவத்தை நோக்கிய பெயர்ச்சியும் நடக்கின்றன. எழுத்தாளர்களுடனும் கலைஞரகளுடனும் ஆக்கங்கள் பற்றி வெகுசனங்கள் கலந்துரையாடுவதும் வெகுசனங்களுக்கும் ஆக்க இலக்கிய வாதி கட்கும் கலைஞர்கட் குமிடையிலான கலந்தாலோசனைகளும் என்றவாறு பலவிதமாக மக்கள் பங்குபற்றுதலாக இது விரிவுபடுத்தப்படலாம். விமர்சனக் கருத்துக்களை யெல்லாம் நிபுணர்களிடம் விடுவதற்கு மாறாக, விமர்சனஞ் செய்யுமாறு வெகுசனங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
(pl ?

Page 52
மக்களுக்காகப் படைப்பதும் கூட்டாகத் தயாரிப்பதும் படைப்புக்களை வெகுசனங்களின் விமர்சன மதிப்பீட்டுக் காக முன் வைப் பதும் மக்கள்
சுயநலமே நியதி எனவும் வி ஏற்குமாறு மனித சமூகம் பக்குவ மூன்று தசாப்த கால உலகமய உணி மை. அதை எதிர்ப்பத ஏகாதிபத்தியத்தக்கும் உலகமய ஒவ்வொரு முனையிலும் நடக்க விட முன்னே செல்லும் வழியே
ܢ
இலக்கியத்தையும் கலையையும் நோக்கிய ஆக்கமான நகர்வுகள். எனினும் அவை ‘மக்களுக்கான இலக்கியமும் கலையுமாகும். சிறிதளவுக்கு மக்களது இலக்கியமும் கலையுமாகும். எனினும் கலைஞருக்கும் வெகுசனங்களுக்கு மிடையே ஒரு இடைவெளி இருக்கும். கலைஞர் தயாரிப்பவராகவும் வெகுசனங்கள் நுகர்வோராயும் இருப்பர்.
சனத்தொகையில் ஒரு சிறு பகுதியினரே கலைத்துவப்படைப்பாற்றல் கொண்டிருக்கக் காரணம் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட சிலர் என்பதல்ல. மாறாக ஏகப்பெரும்பான்மையானோரின் ஆக்கத் திறமை விடுவிக்கப்படவில் லை என்பதே காரணம் . வெகுசனங்களது இந்தப் பிரமாண்டமான படைப்பாற்றல் விடுக்கப்படுவதற்கு நீண்ட காலச் சமூக மாற்றம் தேவை. மாக்ஸிய லெனினியவாதிகள் காண விழையுங் கம்யூனிச சமூகத்திலேயே அது நிறைவு பெறும். அதற்கிடையே பாட்டாளி வர்க்கத் தலைமையிலான சோஷலிச மாற்றம் தனிமனித முயற்சியைவிட மேலாகக் கூட்டுமுயற்சிகள் மீது அழுத்தத்தை இயலுமாக்கும். சோஷலிச எழுத்தாளர்களும் ஓவியர்களும் கூட்டான எழுத்து, ஓவிய முயற்சிகளை வெற்றிகரமாக முயன்றுள்ளனர் என்பது இங்கு கூறத்தக்கது. கூட்டுப்பணி என்பது தனி மனிதரை நசுக்குகிற நோக்குடையதல்ல. மாறாக முதலாளியத் தனிமனிதவாதப் போக்குகளை வென்று தனி மனிதருக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவை ஆக்கமாக மீள வரையறுக்கப்படுவதாகும்.
சுயநலமே நியதி எனவும் விருத்தியின் இயக்கச் சக்தி எனவும் ஏற் குமாறு மனித சமூகம் பக்குவப்படுத்தப்படுவது உண்மை. கடந்த மூன்று தசாப்த
50

கால உலகமயமாக்கலின்போது இது முக்கியமான உண்மை. அதை எதிர்ப்பது சோஷலிசவாதிகளது கடமை. ஏகாதிபத்தியத்துக்கும் உலகமயமாக்கலுக்கும் எதிரான
།༽
ருத்தியின் இயக்கச் சக்தி எனவும் ப்படுத்தப்படுவத உண்மை. கடந்த மாக்கலின்போத இத முக்கியமான சோஷலிசவாதிகளத கடமை. மாக்கலுக்கும் எதிரான சண்டை வேண்டும். வெகுசனப் பாதையை தமில்லை.
لر
சண்டை ஒவ்வொரு முனையிலும் நடக்க வேண்டும். வெகுசனப் பாதையை விட முன்னே செல்லும் வழியேதுமில்லை. அரசியல், சித்தாந்தத் தலைமைகள் பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய பகுதிகளினின்று வரும் அதேவேளை, வெகுசனங்களின் பங்கை வலுப்படுத்துவது அத்தியாவசியம். வேறெந்த வகையையும் விடச் சிறப்பாகப் போராட்டத்தின் மூலமே மக்கள் அதிகம் கற்கின்றனர். இலக்கியத்திலும் கலையிலும் அதையொத்த ஒரு அணுகுமுறை இயலுமானதும் தேவையானதுமாகும்.
மக்களின் ஆக்கத் திறனை வெளிக்கொண்டுவர சோஷலிஸ் மாற்றத்தின் பின்னைய கட்டங்கள் வரை காத்திருக்க வேண்டியதில்லை. இந்த ஆக்கத் திறனின் விடுவிக்கக்கூடிய ஒவ்வொரு அம்சமும், புரட்சிகர இலக்கியமும் கலையும் மேலும் வலுவான வெகுசனப் பண்பையடையுமாறு, விடுவிக்கப்பட வேண்டும். இப்போது முதலாளிய நலிவின் ஆதிக்கத்துக் குட்பட்டுள்ள இலக்கியமும் கலையும் என்ற போர் முனையில் போர் வீரர்களாக வெகுசனங்களை மாற்றுமாறு புரட்சிகர எழுத்தாளர்களும் கலைஞர்களும் வெகுசனப் பாதையைப் பாவிப்பது அவர்கள் முன்னாலுள்ள சவாலாகும். அரசியற் போராட்டத்துக்காக மாஒ வன்மையாகப் பரிந்துரைத்த வெகுசனப் பாதையை, யெனானில் மாஒ தனது யெனான் உரைகளிற் கூறிய தேர்வு முறைகளுடன் வெகுசனப் பாதையை இணைப்பதன் மூலம் வெகுசனப் பாதை ஆக்கமான முறையில் இலக்கியத்துக்கும் கலைக்கும் பிர யோகிக்கப்படலாம்.
த70கம்-54

Page 53
கனடா வாழ் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கைக் கோலத்தின் உண்மைச் சம்பவ அடிப்படையிலான
திவ்வியராஜனின்
இசை,பாடல், கதை இயக்கத்திலான கனடாவில் தயாரான திரைப்படம்
fi|| ||
曲
LDனித வாழ்வியலை நாசப்படுத்துவன எவை எனக் கேட்கும் போது, முதலில்வரும் பதில் சினிமா என்பதே. அதற்கு பின்னரே, ஏனையவை. அந்த அளவுக்கு பாலியல் வக்கிரகங்களை பச்சையாகக் காட்டி பணம் பண்ணும் துறையாக, அதிலும் தென்னிந்திய சினிமாத் துறையின் வளர்ச்சி பட்டி தொட்டியெங்கும், வயது வித்தியாசமின்றி பரவிப்புகுந்து விளையாடுகிறது.
இன்றைய நாகரீக வளர்ச்சிக்கும், அறிவியல், சமுக பண்பாட்டு வளர்ச்சிக்கும் உதவுகரமாக அமைந்து, மனித ஆளுமைகளை வளர்க்கவேண்டிய சினிமா ஊடகம் இன்று எத்திசையை நோக்கி வளர்ச்சியடைந்து வருகிறது.
காலத்துக்குக்காலம் ஏற்படும் இலத்திரனியல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வளர்ந்து கொண்டிருக்கும் சினிமா, தமிழ் மக்களுக்கு, அதிலும் ஈழத்தமிழருக்கு என்ன செய்திகளை தந்து கொண்டிருக்கின்றது. பல்முனைப் போராட்டங்களில் சிக்கித் திணறி, நசிந்து கொண்டிருக்கும் தமிழினத்தின் விழிப்புக்கும், அதன் பண்பாட்டு வளர்ச்சிக்கும் எந்த வகையில் உதவியுள்ளது? மாறாக பண்பாடடுச் சீரழி வுக்கே இது வழிவகுத்துள்ளது எனலாம்.
இந்தக் கேள்வியும், இதற்கான மாற்று நடவடிக்கை பற்றிய எண்ணமும் பலரிடம் எழுந்துதான் உள்ளது.
த00கம்-54
 

ஆனால் இதற்கு மாறாக மாற்றுச் சினிமாப் படைப்புக்களை உருவாக்கும் வாய்ப்பும் வசதியும் அற்றவர்களாகவே அவர்கள் உள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் இத்துறையில் பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் சிலர் ஈடுபாடு கொண்டு வருகின்றனர். அவர்களுள் ஒருவராக - சகா திரைப் படத்தின் இயக்குனர் விளங்குகிறார். அவ்வப்போது பாடலாக, நாடகமாக தனது ஆற்றலை வெளியிட்டு வந்த நண்பர் வரணியூர் வயிரமுத்து திவ்வியராஜன் தன்னோடொத்த கலைஞர் குழாமை ஒன்று திரட்டி கவின் கலாலயாவும், ஜெயம் ட்றீம் வேர்க்ஸ் உடன் ஒன்றிணைந்து கனடா மண்ணில் எம்மண்ணின் மைந்தர்களின் குடும்ப வாழ்வியலின் பின்னணியின் சிக்கலை அடிப்படையாக கொண்டு "சகா" (நண்பன்) எனும் திரைப்படத்தை ஆக்கியுள்ளார்.
கனடாவில் திரையரங்கு நிறைந்த காட்சிகளாக பலரின் பாராட்டு, வாழ்த்துகளோடு ஓடிய இத்திரைப்படம் இலங்கையிலும், கொழும்பில் தமிழ் சங்க மண்ட பத்திலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபதிலும், பண்டத்தரிப்பில் காலையடி மறுமலர்ச்சி மன்றத்திலும். நெல்லியடி மகாத்மா தியேட்டரிலும் ஒடி பலரின் பாராட்டையும் பயனுள்ள நல்விமர்சனத்தையும் பெற்றது. கொழும்பு யாழ்ப்பாண தமிழ் தினசரிகளும் ஆக்க பூர்வமான விமர்சனங்களை எழுதியிருந்தன.

Page 54
பார்த்தனுக்கு பாரதத்தில் கண்ணன் பகர்ந்திட்ட கீதைமொழி கேட்டு எத்தனைபேர் விழிப்படைந்தார்? பாரதி என்றோர் கவிஞன் பாரில் மாந்தர்படும் துயர்கண்டு எத்தனையோ கவிசொன்னான் எதையேனும் கேட்டீரா?
வேதக்கடல் மூழ்கி முத்தெடுத்த மாகவிஞ்ன் கீதைக்கு பொருள் சொன்ன காளிபக்தன் 'அவ்வக்காலத்துக்கேற்றதே ஒழுக்கமும் நூலும்’ என்றான்! ‘எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்’ என்பது கீதையென்றால் நீளுலகில் சாந்தி சமாதானம் நீதி நெறிமுறைகள் நீண்டு நிலைக்காமல் சாதி, இன, மதப்போர்கள் நீள்வது ஏன்?
ஏனென்ற கேள்வி எழுப்பி விடை காணாமல் பல்லாயிரமாண்டு பழைய கதை தொடர்வீரேல் விடுதலைக்கு இன்னும் வெகுதூரம். விழித்தெழுவீர்!
لر ܢܠ
இத்திரைப்படம், புலம் பெயர்ந்த எமது மக்கள் தேடிச் சேர்க்கும் செல்வம் எப்படிப்பட்டன. அவர்களின் வாரிசுகள்-பிள்ளைகள், மனைவியர் மனநிலையும் வாழ்க்கை முறைமையும் எப்படியானது என்பதினை மூன்று குடும்பங்களின் வாழ்க்கை முறையை கதைப்புலமாகக் காட்டி அவர்களின் நிலையை கேள்விக்குறியாக காட்டி எம்மையும் கேள்வியால் திகைக்க, சிந்திக்க வைத்தது.
இது சினிமாப்படமல்ல, கனடாவில் மட்டும் அல்ல வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளின் உண்மைக்காட்சியென இதுவரை காதால் கேட்டதை கண்ணால் கண்டோம் என்ற உணர்வு
○ 3
 

பார்வையாளர்களுக்கு ஏற்படும் அளவுக்கு கதாபாத்திரங்கள் சிறப்பாக அமைந்திருந்தன.
அந்தளவுக்கு ஏற்கனவே கலைத்துறையில் கொடிகட்டிப் பறந்த முன்னாள் நாடக, வானொலி கலைஞர்களான அண்ணை றைற், தணியாத தாகம் புகழ் கே.எஸ்.பாலசந்திரன் குரும்பசிட்டி ராஜரட்டினம், கல்வியங்காடு கனகலிங்கம், கவிஞர் கந்தசாமி, நாவல் பத்திரிகை ஆசிரியர் நவம், உலகநாதன் சிறீமுருகன் ஆகியோருடன் வானொலி நாடக நடிகைகளான பவனம், வதனி, யசோ இளம் கலைஞர்களான கீர்த்தனன், பாரத், தர்ஷன், சயந்தன், மயூரி, காமி, சங்கீதா ஆகியோரும் இயற்கையான கதாபாத்திரங்களாக சிறப்பாக நடித்திருந்தனர்.
இலங்கையில் இத்திரைப்படம் காட்டப்பட்ட சகல மண்டபங்களிலும் பார்வையாளரின் விமர்சனங்கள், கருத்துக்கள் இடம்பெற்றன. சட்டத்தரணி சோ.தேவராஜா கருத்துக்கூறுகையில் 'நண்பர் திவ்வியராஜா அவர்கள் தமது சொந்த செலவில், இரண்டு வருடகால உழைப்பில் இத்திரைப்படத்தை பல சிரமங்கள் மத்தியில் தயாரித்து வெளியிட்டுள்ளார். கனடா வாழ் தமிழ் குடும்பங்களின் வாழ்க்கையின் தார்ப்பரியத்தை அப்படியே எம்முன் கொண்டு வந்துள்ளார். கலைப்படைப்புக்கூடாக ஆபாசங்களையும், வன்முறைகளையும் கண்டு கொண்டிருக்கும் எமக்கு இதுபோன்ற படைப்புகள் மூலம் ஒரு மாற்றுச் சினிமா கலைநுகர்வுக்கான வய்ப்பை ஏற்படுத்தி எமது கலை பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவ முன்வந்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.
கலாபூசணம் நவாலியூரான் நா.செல்லத்துரை தமது குறிப்பில் இந்திய தமிழ் சினிமாவில் மூழ்கித்திணறும் தமிழினத்துக்கோர் நற்செய்தியாக, எம்மாலும் நல்ல திரைப்படங்களை உருவாக்க முடியுமெனக் காட்டியுள்ளார். இயக்குனர் திவ்வியராஜன் என்றார்.
சட்டத்தரணி பொன்.பூலோகசிங்கம் அவர்கள் இப்படித்தான் சினிமா என்று காதல், கவர்ச்சி நடனம், வன்முறை என தென்னிந்திய சினிமா முன்வைக்கும் சட்டகத்திலிருந்து விலகி, உண்மை நிலைமைகளை கலைநயத்துடன் வெளிக்கொணர்வதன் மூலம் வாழ்வை வளம் படுத்தும் சாதனமாக சினிமாக் கலையை வளர்த்தெடுக்முடியும் என்றார்.
இலங்கைத்தமிழ் சினிமாவின் வளர்ச்சி தென்னிந்திய சினிமாவின் தாக்கத்தால் சீரழிந்து போனதால் இலங்கை தமிழ் சினிமாத்துறையை எவருமே எட்டிப்பார்க்க அஞ்சும் இந்த கால கட்டத்தில் தமது சொந்த முயற்சியில் இவ்வாறான புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வுக் கோலங்களை சினிமா வடிவில் தந்த "சகா” இலங்கை தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு நம்பிக்கையூட்டும் திரைப்படங்களுள் ஒன்றாக அமைகிறது.
த00கம்-54

Page 55
நீர் வற்றிப் போனாலும் நீ மூங்கில் மரம் குனிந்து முக ஆறே நீ இவ்வாறு மாறியே செம்பழுப்புச் சேறாகி நின்ற பாசிக்குளம் போல உன் மு நெஞ்சு பதைக்கிறது. என்ன ‘என்னானேன், என்னானேன் மலையிற் பயிர் செய்ய. ம6 மருந்தென்று சொல்லி நஞ்ே கட்டிடங்கள் கட்டவென மன மலை சரிந்து விழுகிறது. ச மீன் விளையா விஷநீரில் ப நீந்தி விளையாட நீரருந்தி பாய்ந்திருந்தேன் இப்போது ஆற்றை இடைமறித்து அை ஆக்குகிற பணியெல்லாம் ே செய்கின்றார் என்செய்வேன்' சொற்கள் என் நெஞ்சைத் பேசவொரு சொல்லின்றித் த
மாநதியின் வேதனையும் மா ஒன்றென்ற சிந்தனைஎன் என மண்ணைப் பறிப்போரை மா வென்றிந்தத் திருநாட்டின் வி மாவலியின் கண்ணிரும் மா? மாமலைகள் சாய்வதுவும் ம எத்தனை நாள் பொறுத்திரு எத்தனை நாள் பார்த்திருப்ட்

அழகாய்ச் சிரித்திருப்பாய் $ம் பார்த்த கண்ணாடி தன்? சிறுமழைக்குச் வுடன் பச்சை நிறப் ]கத்தைப் பார்த்திடவே ானாய் மாவலியே?’ ? மண்ணைக் கிளறுகிறார் 0ண்வளமாய்ச் செய்யவென செல்லோ சொரிகின்றார். ர்ணை அகழ்கின்றார். வஞ் சுமந்து போகின்றேன். ாசி விளைகிறது. உயிர் வாழப் பாழாகிப் புரளுகிறேன். ணயெழுப்பி மின்வலுவை சற்றில் அமிழ்ந்தழியச் ?’ மனம் நொந்த மாவலியின் தீய்த்துப் பொசுக்குதலும் தலைகுனிந்து நான் நடந்தேன்.
ானிடரின் வேதனையும் ண்ணத்தில் ஓங்கியது. னிடத்தைத் தேய்ப்போரை டுதலையை வெல்லாமல் னிடரின் கண்ணிரும் )ண்கரைந்து ஓடுவதும் ப்பாய் என்னருமைத் தாய்நாடே iர் என்னருமைச் சோதரரே

Page 56
I
I
I
I
 

݂ ݂