கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பயில்நிலம் 2004.10

Page 1
டோபர் 2004
ஒக
 
 

:
| TT
鬚 鬚|-
参见W 延WW
|
妻参见
W Wae雾

Page 2
இந்த பயில்நிலம் இன்னும் பல விதைப்புகளில் அறுவடைகா
வாழ்த்துகிறோம்
AnushMA
9Herbal Beauty Career Fitness Centre
No : 24-1/1, Hampden Lane, Colombo - 06. Te: 2366436.
Branch No: 1, Quarry Lane, (off College Street) Colombo 13. Te: 2434461 HOtine: 0777-483311.
 
 
 

ஆசிரியர் குழு:
அபிராமி தே. அபிலாஷா
விநியோகக்குழு : தே. ஜனமகன் செ. நந்தமோகன் அ. செஞ்ஞாயிறு
விளம்பரக்குழு : கு. பார்த்தசாரதி வி. பிரபுநாதன் ந. பிரசாந்த்
வெளியீடு: பயில்நிலம் 59/3 வைத்தியா வீதி தெஹிவளை. o 5527074
பக்க வடிவமைப்பு :
இ. லி. எஸ்ரோன்
அச்சுப்பதிப்பு:
ஆர்.எஸ்.டி. என்டர்பிரைசஸ் சீ/3/4, அண்டர்சன் தொடர்மாடி, கொழும்பு - 05.
நேர்காணல்:
கட்டுரை:
அ. செஞ்ஞாயிறு பொ, கோபிநாத் கு. பாரதி தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஆ. பகலவன்
கவிதை:
இ. சுபாரா க. கார்த்திகா கு. பாரதி
சிறுகதை:
கி. திவாகரன் மகேந்திரராணி
எழுத்தாளர் எம்.கே. முருகானந்தம்
Vயில்திwல் /W ஒக்டோபர் 2004 1

Page 3
Vuý) AVgä ᎣvᏑ மாந்நங்களை வேண்டி
விதைப்பு 01 ஒக்டோபர் 2004 அறுவடை 02
புதிதாய்ப் பிறந்து
புதிய முயற்சியின் இரண்டாவது அறுவடையினுாடு சந்திப்பதில் மகிழ்ச்சி. நவீனத்துவ சிந்தனைப்போக்கில் எல்லாவற்றையும் தமதாக்கல் என்பதன் அடிப்படையில் அனைத்தையும் தமக்குள்ளேயே உள்விழுங்கி விடும் பின்நவீனத்துவ சிந்தனைகள் நிறைந்து கிடக்கும் இன்றைய எமது சமூகத்தைத் திரும்பிப்பார்க்கின்ற போது அந்நிய மோகம், வெறுமைக் கலாசாரம், இலட்சியமற்ற எதிர்காலம் என எதுவுமே நம்பிக்கை தருவதாய் இல்லை.
யுத்தமற்ற அமைதித்தேசத்தில் இன்னும் தொடரும் சத்தமற்ற யுத்தங்கள், மெளனித்துப் போன நிஜங்கள் என யதார்த்தம் பேசப்படுகின்றது. சினி ன தீ தரைகளினாலுமி வெண்திரைகளினாலும் உலகைக் கண்டு உவகை கொள்ளும் இளைய சமுதாயத்தை சிந்திக்கத் துாண்டுவதற்கான கடமையையும் கைகளில் எடுத்துக் கொண்டு பயணப்பட தொடங்கியுள்ளோம்.
முதலாவது அறுவடையை ஆர்வமாயப் பெற்று இரண்டாவது அறுவடையை ஸ்பரிசிக்க துடித்துக்கொண் டிருக்கும் இளைஞர்களுக்கு எமது நன்றிகள். காலவரையறை யற்ற கல்வித்துறையின் இளைப்பாறும் ஊட்டச்சோலையாய் பயில் நிலம் தொடர்ந்து உங்கள் விளைச்சல்களுடன் அறுவடைக்கு காத்திருக்கிறது.
ஆசிரியர் குழு Vயில்திMல் A7 ஒக்டோபர் 2004 - 2

C.I.A மண்டேலாவை
கட்டுரை
28 ஆண்டுகளுக்கு சிறைக்கனுப்பியது எப்படி?
1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடு தலையானபோது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (தற்போ தையவரின் தந்தையார்) தனிப் பட்ட முறையில் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு கறுப்பின ஆப்பிரிக்கத் தலைவரிடம், அமெ ரிக்கர்களாகிய நாம் உங்கள் விடு தலையையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகிறோம் என்று சொன்னார்.
சரியாக 28 ஆண்டு களுக்கு முன் C.I.A தென்னா பிரிக்க அதிகாரிகளுக்கு துப்புக் கொடுத்தன் மூலம் சிறைசென்ற நெல்சன் மண்டேலாவையே அமெரிக்கர்கள் சார்பில் புஷ் வாழ்த்தினார் என்றால் வியப்பாக இருக்கின்றதா? இதே புஷ் தான் CIA யின் தலைமையாக இருந்த காலப்பகுதியில் CIA யும் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியும் கூட்டாக இணைந்து தென்னாபிரிக்கப் புலனாய்வுத் துறைக்கு மண் டேலாவின் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் (ANC) தொடர்பாக செய்திகளை தொடர்ச்சியாக கொடுத்து வந்தது. இந்த ஆப்பிரி க்க தேசிய காங்கிரஸ் முற்போக் கான தேசிய இயக்கமாக இருந்து வந்தமையால் இதன் தாக்கம் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளில் பரவவும் செல்வாக்கு செலுத்தவும் தொடங்கியது. இதை வொசிங் டன் புகழ்பூத்த சர்வதேச கம்யூனி சத்தின் ஒரு பகுதியாகக் கருதியது.
1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி அன்று நட்டால் (Natal)
என்ற பகுதியில் வீதித் தடுப்பில் இருந்த ஆயுதமேந்திய பொலி சாரால் ஒரு கார் இடைநிறுத்தப் படுகிறது. 17 மாதகால தலை மறைவு வாழ்வின் பின் மண் டேலா கைது செய்யப்படுகிறார். இது தொடர்பான எந்தவ்ொன்றும் ஒருவருக்குமே புரியவில்லை. ஆனால் 1986 இல் தென் ஆபிரிக் கப் பத்திரிகைகள் ஒரு செய்தியை வெளியிட்டன. அதாவது டொனா 6ót' é). ýld,5|TL(Donald C. Rickad) என்ற C.I.A அதி காரி டர்பன் நகரில் ஆலோசக ராகப் பணியாற்றி வந்ததாகவும் இவரே மண்டேலா டர்பன் நகருக்கு இன்று காரில் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் சொன்ன தாகவும், இச்செய்தியை இவர் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸில் உள்ள ஒரு உறுப்பினர் ஊடாகப் பெற்றுக்கொண்டதாகவும் சொல் லப்பட்டது. செய்திகள் வெளியா கத் தொடங்கி ஒரு ஆண்டின் பின் தனது பிரியாவிடை நிகழ் வில் மதுபோதையில் ரிக்காட் தனது சகாக்களிடம் தான் அன்று இரவு மண்டேலாவைச் சந்திக்க இருந்ததாகவும் அது தொடர்பான செய்தியையே தான் பொலிசாருக் குக் கொடுத்தாகவும் சொன்னார். ஆனால் இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க ரிக்காட் மறுத்துவிட்டார்.
1986 இல் இச் செய்திகள் வெளியாகியவுடன் CBS-TV செய்தியாளர் ஏலன் பிஷ்சேயின் (Allen Pizzey) 2 L-60Tirgo நேர்காணலில் ஊடக வியலாளர் ஜேம்ஸ் டொம்லிங்ஸ் (1962 இல் தென்னாபிரிக்காவில் இருந்தவர்)
/யில்திwல் A7 ஒக்டோபர் 2004 3

Page 4
ரிக்காட் மண் டேலாவின் கைதில் தனக்கு பங்கு உள்ளதாக தன்னி டம் சொன்னதாகச் சொன்னார்.
இதேவேளை 1990 =06:10 The Atlanta Journal and Constitution ஒரு செய்தியை வெளியிட் டது. அடையாளம் காட்டவிரும் பாத இளைப்பாறிய அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரியொ ருவர் மண்டேலா கைது செய்யப் பட்ட சில மணித்தியாலங்களின் பின் உயர் C.I.A அதிகாரியான (3LuT6ò 6TäG3a56o(Paul Eckel) "BTTrẩu கள் மண் டேலாவை தென்னா பிரிக்க பாது காப்பு பிரிவினரிடம் ஒப்படைத்து விட்டோம் நாங்கள் அவர்களுக்கு எல்லா தகவல்களை யும் சொல்லியிருக்கிறோம். அவர் அணியும் அவர் எங்கெங்கு எல்லாம் செல்ல உள்ள நேரம் என எல்லாவற்றை யும், அவர்கள் மண்டேலாவை கைது செய்து விட்டார்கள் எங்கள் புகழ்பூத்த சதிகளில் இதுவும் ஒன்று" என சொன்னதாகச் சொன்னார்.
மண்டேலாவின் விடுதலை யின் பின் இருநாட்டுத் தலைவர் களின் சந்திப்பை முன்னிட்டு புஷ் மண்டேலாவுக்கு மன்னிப்புத் தெரிவிப்பாரா? என வெள்ளை மாளிகையில் கேட்கப்பட்டபோது "அமெரிக்காவுக்கு அந்நிகழ்வில் எவ்வித தொடர்பும் இல்லை" என திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக் கப்பட்டது. இதேவேளை வெள் ளைமாளிகைப் பேச்சாளர் மெர்லின் L.f. 6m5 (86 ITL LJ (Marlin Fitz Waer) "@g நிர்வாகத்தின் போது நடந்தது இதற்கு எம்மைக் குறைசொல்ல
و س} (60 سP
கென்னடியின்
முடியாது" என்றார்.
இது தொடர்பாக C.I.A "இவ்கையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்து தெரிவிக் காமல் இருப்பதே எமது குறிக் கோள்" என்றது.
நெல்சன் மண்டேலாவில் இளமையும் உடல்நலமும் மெது மெதுவாய் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் சிதைந்து கொண் டிருக்கையில் ரிக்காட் ஒய்வு பெற்று வசதியாகவும் சுதந்திரமா 356lb (63,5 TGOJ IT-TGứNGö Pagosa Springs இல் வாழத் தொடங்குகி றார். ஏன் இன்றும் கூட அவர் அங்கு வாழ்ந்து வருகிறார்.
மூலம்: வில்லியம் பிளம்
(William Blum) "ROUGE STATE"
என்ற நுாலிலிருந்து தமிழில் - அ. செஞ்ஞாயிறு.
حموسم۔
பயில்நிலம் சந்தா விபரம்
இலங்கை இதழின் விலை ரூபா 2000 ஆண்டு சந்தா ரூபா 240.00
வெளிநாடு
இதழின் விலை s 1. ஆண்டு சந்தா S 12
உள்நாட்டில் பயில்நிலம் சந்தா பணத் தினை தெகிவளை தபால் நிலையத் தில் மாற்றக்கூடியதாக மணியோடரில் அனுப்பி வைக்கவும்,
விநியோகக்குழு
výlóýýlový Ay ஒக்டோபர் 2004 4

கவிதை
சிறைப்பட்ட சிந்தனைகள்
சிறுபிள்ளையில் சிட்டாய் பறக்கையில் சின்னம்மாவின் சீராட்டுக்கள் பெண்பிள்ளை அடக்கமாய் இருக்க வேணும்
என்று,
பள்ளி செல்கையில் பாடங்கள் படிக்கையில் பாட்டியின் பாடல்கள் பருவமாகப் போகிறாய் பக்குவமாய் இரு
என்று,
பத்தாம் ஆண்டில் பருவக் கோளாறில் பக்கத்தில் இருந்தவனை பக்கவாட்டால் பார்க்கையில் பறந்து செல்லும் வதந்தி
காதலாம்
என்று,
அலுவலகம் சென்று -9) и IJТај! உழைத்து அலுப்படைந்து வருகையில் அயலிலுள்ளோர்
பார்வையில்
அர்த்தமற்ற கேள்விகள்
என்று,
கெட்டி மேளம் கொட்ட கற்பனையில் திளைக்க தாலிகட்டிய கணவனுடன் கதைத்த பல கதைகளில் கற்பனைகள் அத்தனையும் கருகாகிப் போனது.
இத்தனையும் இருக்க பட்டிமன்றங்களும், பேச்சு முழக்கங்களும் பாரதி கண்ட புதுமைப் பெண் தோன்றிவிட்டாளாம் என்று
கவிதா
vயில்திwல் / ஒக்டோபர் 2004 5

Page 5
இன்றைய உலகம் தெளிவு களற்ற குழப்பத்தில் மூழ்கி கிடக் கிறது. அறிவியல் முன்னேற்றத் தால் ஏற்பட்ட நெருக்கடிகள் மனித சூழலின் சமநிலையை பாதி த்துள்ளது. எல்லா இடத்திலும் குழப்பம், இனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. மீண்டும் போர்த்தி கிளர்ந்தெழுகி றது. அறிவியல், தொழில் நுணுக்கம், தொழில் துறை ஆகிய ன மீதான நம்பிக்கையும் அவை உண்டாக்கும் சிக்கல்களும் மோ திக் கொள்கின்றன. அறிவியல் பொழுது போக்கு மட்டுமல்ல. அறிவியலும், தொழில் நுணுக்க மும், அறியாமையும் குருட்டுத் தனத்தையும் உருவாக்குகிறது. அறிவியலின் பல்வேறு துறைகள் .
பயனுள்ள பலன்களைத்
அழிவின் 04தையில்
1 ܠܢ
イy
இறந்தகால, எதிர்கால பிரச் சினைகளுக்கு ஒரே சமயத்தில் முகம் கொடுத்துக் கொண்டிருக் கிறோம். அதோடு வளர்ச்சிப் படிக ளாக அடையாளங்காட்டப்படும் பூகோளமயமாதல், அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (உ + ம் சிறு ஆயுதங்கள், அணுவாயுதங்கள் ) என்பன மறைமுக, நேரடி உலகத் தின் மரண கருவியாக தொழிற் படுகின்றன. இவை நாடுகளுக் கிடையே பிளவுகளை ஏற்படுத் தும் காரணியாகவும் அமைந்து விடுகிறது.
இந்தியாவும், பாகிஸ் தானும் தன்னுடைய ஆயுத பலத் தை நிலைநிறுத்திக் கொள்ள எல் லைக் கிராமங்களில் நடாத்திவரு ம் அணு ஆயுத பரிசோதனைகள் அத்துடன் கடந்த மாதத்தில்
தந்துள்ள போதி லும்
பிரச்சினைகளையும்
சிபா. கோபிநாத்
( செப்  ெர ம் பர் ) சீனாவின் எல்லைக்
உலகானது சாதாரண பிரச்சினைகளுக்கு முகங்கொடுத் துக் கொண்டிருப்பதாக தெரி யவில்லை. அது அழிவுப்பாதை யை நோக்கி சென்றுகொண்டி ருக்கிறது. இன, நிற, மத, தத்து வார்த்த மோதல்களால் போர்கள், படுகொலைகள், சித்திரவதைகள், வன்கலவிகள், பழிவாங்கல்கள் என்ற குற்றங்கள் வளர்ந்து கொ ண்டே செல்கின்றன. மனிதப் பண்புகள் மறைந்து மிருகப் பண்புகள் தலை காட்ட ஆரம்பித் துள்ளன.
கிராமத்தில் நடாத்தப்பட்ட பரி சோதனை, ஈரானில் நடாத்தப்
பட்ட அணுஆயுத ஏவுகனை
பரிசோதனை என அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த அணு ஆயுத ங்களின் பாவனை சூழலில் ஏற்படுத்தியிருக்கும் விளைவு களுக்கு ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாக்கி பிரதேசங் கள் பதிலாக இருக்கின்றன. 2ம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்கா வின் அணு ஆயுத தாக்குதலால் குறையுடையவர்களாக பிறந்த குழந்தைகள் என்ற நிலை மாறி இப்போது தான் பச்சைப்
6 2004 ஒக்டோபர் ۸۷ (۷امیو%۶0ه/
 
 

புல்லொன்று முளைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க சிறு ஆயுதங்களின் பாவனை மறு முனையில் உயிர்ச்சமநிலைக்கு சவாலை ஏற்படுத்திக் கொண்டிரு க்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக் குள் குறிப்பாக நகரப்புறப் பிரதேசங்களில் வன்முறை காரண மாக பிரேஸிலில் வாழ்ந்த சுமார் 300,000 மக்கள் உயிரிழந்திருக் கின்றனர். அத்தோடு நமது நாட் டைப் பொறுத்த வரையில் கடந்த மாதங்களில் நடந்த உயிர்க்கொ லைகளையும் எடுத்துக் காட்டாக கொள்ளலாம்.
ஆனால் இவற்றிலிருந்து வேறுபட்டு திருப்தி அளிக்கக் கூடிய ஒரு சம்பவம் 2000.03.15 திகதியன்று நைரோபியில் நடை பெற்றது. அதாவது மேற்குறிப் பிட்ட திகதியன்று 1000 ஆயுதங் களை அடையாளமாக தீ வைத்த மை மூலமாக சிறு ஆயுதங்கள்
மற்றும் மென்ரக ஆயுதங்கள் சம்.
பந்தமான பிரகடனத்தை கைச்சாத் திட்ட 3 ஆண்டுகள் நிறைவு விழாவைக் கென்யா கொண்டாடி u IġI.
இப்படியாக உயிர்களின் இருப் பிடம் எனும் தன்மையை பூமி இழந்து வருகிறது. மனித உயிர் களுக்கான பொதுவான வீடு நாம றிந்தவரையில் பூமியே. அதிலேயே பிரஜாவுரிமையின்
மை, அகதிநிலை போன்ற நிலைப்பாடுகள் வேதனையை தோற்றுவிக்கின்றன.
இவ்வுலகின் ஆண்டை களாக தம்மை நிறுவிக் கொள் ளும் முயற்சியில் வல்லரசுகள் உலக சமநிலையை குழப்பி வருகின்றன. சான்றாக இன்றைய தினங்களில் உலக சமநிலைப் பற்றிய கேள்வியை எழுப்பியிருக் கும் அமெரிக்காவின் வளைகுடா
நாடுகளின் மீதான தாக்குதலை
எடுத்துக் கொள்ளலாம். ஆப்கா ரிைஸ்தான். ஈராக் என்று தொடரும் அமெரிக்காவின் தாக்குதல் அடுத் து எந்த நாட்டின் மீது திரும்பும் என்று உலக நாடுகள் நடுக்கத் துடன் காத்திருக்கின்றன.
இது நமது சிந்தனையை யும், கல்வியையும் சீர்திருத்தம் எனும் சிக்கலுக்கு இட்டுச் செல்கிறது. பல்வேறாக பிரிந்துள் ள கருத்துக்களையும், துறைகளை யும் இணைக்கக்கூடியதாக சிந்தனை அமைவதே சிறந்தது. நமது பூமி இயற்கை, விலங்குகள் மட்டும் கொண்டதல்ல. சிக்கலா ன இயற்பியல், உயிரியல், மானி டவியல் முழு மையாகும்.
போக்கில் எல்லாம்
வரலாற்றுப் இயலாதவைகள் நனவாக்கப்பட்டுள்ளதை நாம் காண முடியும், மனிதமூளை முழுமையாக பயன் படுத்தப்பட வில்லை என்பது இப்போது தெளிவாகிறது. - 39,60тп அறிவியல் ரீதியான உறுதியும், வரலாற்றின் உறுதிகளும் இல்லை யென்றால் அது நிச்சயமற்றதா கிவிடும்.
ཐས་བློ་ཁ་
6ð
Vயில்திwல் A7 ஒக்டோபர் 2004

Page 6
மனித உறவுகளும் தொடர்பாடலும்
நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாய் வாழ ஆசைப்படு கிறோம். ஆனால் நாங்கள் மகிழ்ச் சியை எமக்குள் வைத்துக் கொண் டு வெளியே அதைத் தேடி அலை கிறோம். இந்நிலையில் எமக்குள் ளேயே இருக்கும் மகிழ்ச்சியை எவ்வாறு அடைவது என்பதே கேள்வியாய் நிற்கிறது. பணம் உழைப்பதற்காக நாம் எடுக்கும் கவனத்தையும், படும் கஷ்டத் தையும் மனித உறவுகளை சீராகப் பேண என்றாவது நாம் பயன் படுத்தியிருக்கிறோமா? புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள மட்டுமன்றி இருக்கின்ற உறவுகளை தொடர்ந்து பேணவும் உடைந்த உறவுகளை புதுப்பிக் கவும் தொடர்பாடல் என்பது மிகவும் அவசியமாகிறது.
தற்கொலைகளுக்கான கார ணங்களைத் தெளிவாக ஆராய் கின்ற போது அவை பொருளா தாரப் பிரச்சினைகளாக இருப் பதை விட பெரும்பாலும் மனித உறவுகளுக்கிடையிலான பிரச் சனைகளாகவே அனேகமாக அமைகின்றன. எனவே மனித உறவுகள் சிதைவடைவது எவ் வளவு பயங்கரமானது என உணர
முடிகிறதல்லவா?
இன்று அநேகமான கலந் துரையாடல்கள் குடும்பங்களில் முரண்பாடுகளிலேயே தோற்றம் பெறுகிறது. உதாரணமாக கண
வன் மனைவி உரையாடற் தொட ங்கும்போது யாராவது ஒருவர் மற்றவர் தொடர்பிலோ அல்லது மற்றவர் உறவுகள் தொடர்பிலோ குற்றம் சாட்டுதலிலேயே பேச்சுத் தொடங்குகிறது. எனவே அவர் தன்னைப் பாதுகாக்கும் முகமா கவே தனது உரையாடலை மேற் கொள்ள முனைகிறார். அவ்வுரையாடல் கலந்துரையாட லாக இன்றி ஒரு தர்க்கவாதமாக அமைய, வார்த்தைகளின் வலி யால் மனக்கசப்பு விளைவாகிறது. எனவே உரையாடத் தொடங்கும் போது எதைப் பற்றிக் கதைப் பது என்ற தெளிவு இருக்க வேண்டும் இரு :: உரையாடும் விடயமானது இருவரு க்கும் தேவையானதாக இருவருக் கும் பொதுவானதாக இருவரும் விரும்ப க்கூடியதாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே உரையாடல் மகிழ்வான தாகவும் சிக்கலற்றதாகவும் இருக்கும். உரையாடலின் போது மற்றவர் களின் உணர்வுகளை
எனவே
உள்வாங் கக்கூடிய தன்மை இருத்தல் வேண்டும். அப்போதே அவர்களின் உணர்வுநிலைகளை புரிந்து சொல்லாடல்களையும்
கருத்தாடல்களையும் பயன்
படுத்த முடியும்.
மற்றவர்களது உணர்வு களை உள்வாங்குதல் அல்லது புரிந்து கொள்ளுல் எனப் படுகின்ற போது இதற்கு அடிப் Vயில்திMல் A7 ஒக்டோபர் 2004 8
 
 
 

படையான ஒரு அம்சத்தை நாம் தெளிவாக உணர்ந்திருத்தல் அவசியம். நீங்கள் உங்களைப் பற்றித் தெளிவாக உள்வாங்கி வைத்திருக்கிறீர்களா? அவரவர் கள் தங்களைப் பற்றியும் தங்க ளது உணர்வுகள் பற்றியும் தெளி வாக உள்வாங்கி வைத்திருக் கும்போது எம்மால் மற்றவர்களை உணரவோ உரையாடவோ முடி கிறது. சூழ்நிலைகளைக் கையா G556b (Situtation Handling) என்பதில் தங்களை தாங்கள் உணரல் மிகவும் முக்கியமானது.
'நான்' என்பதும் நான் செய்வதும் சொல்லுவதும் சரியா னவையே என்ற எண்ணப்பாங்கு மகிழ்ச்சிகரமான உரையாடலுக் குத் தடையாகிறது. நான் என்பது மேலோங்கும் போது மற்றவர் களைப் பற்றியோ அல்லது நாம் சொல்வதைப் பற்றியோ கவனம் செலுத்தப்படமாட்டாது. இது மிகவும் கொடுமையானதல்லவா?
மனித உறவுகளின் தொடர்பாடலில் எதிர்பார்ப்பு களுக்கும் விளைவுகளுக்கும்
இடையிலான வேறுபாடு பெருத்த விளைவுகளை உடைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு மாணவன் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேற்றை தந்தையிடம் வந்து மகிழ்வாக "எனக்கு அப்பா 9A யும் 1B" யும் எனச் சொல்லுகின்றபோது "ஏன் என்ன பாடத்துக்கு B' எனக் கேட் கும்போது அம் மாணவனது மனம் நொருங்கிவிடுகிறது. எனவே அவன் எதிர்பார்ப்புக்கும் விளைவு
களுக்கும் இடையிலான இடை வெளி அதிகரிப்பதற்கு தொடர் பாடல் முறையின் குறைபாடே காரணம்.
மனித பேணவோ, புதுப்பிக்கவோ, அல் லது ஆரம்பிக்கவோ தொடங்கு கிற போது எதிலிருந்து தொடங்கு வது என்ற கேள்வி தோன்றுகிறத ல்லவா? அதற்கு கிடைத்ததிலிருந் து தொடங்கக்கூடிய இயல்பு எம் மிடம் இருக்க வேண்டும் அல்லது அவ்வியல்பை வளர்த்துக் கொள் ள வேண்டும் அப்போதே பயன் தரு உரையாடல்களையும் பயன் தரு உறவுகளையும் பேண முடியும். -
உறவுகளை
பயத்தை நீக்கி பாதுகாப் பை வழங்குதல் என்பது மனித உறவுகளை பேணும் தொடர் பாடலில் மிகவும் முக்கியமான தாகும். குழந்தை (பிள்ளை) அச்சப்படுகின்ற விடயங்களுக்கு அவர்களுக்கு நாங்கள் மேலும் அவ்விடயம் தொடர்பில் அச்சத் தை அதிகரிக்காமல் அது தொடர் பான விளக்கங்களை அளித்து பிள்ளையின் பயத்தை நீக்கி பாதுகாப்பை வழங்க வேண்டும்.
எனவே எங்களை நாங்கள் புரிந்து கொள்ளல், மற்றவர்களை ப் புரிந்து கொள்ளல், சூழ்நிலை களை உள்வாங்கல் போன்ற தெளிதல்கள் மனித உறவுகள் பேணப்படுவதற்கும் மகிழ்ச் சியான வாழ்விற்கும் வழிதரும் என்பதில் ஐயமில்லை.
KO
/யில்திwல் A7 ஒக்டோபர் 2004

Page 7
மனிதநேயத்தை தேடி
நாகரிக உலகின் நவீன மனிதர்கள் நாம் விஞ்ஞானத் தொழில்நுட்பத்தாலும் மெஞ்ஞான வளர்ச்சியாலும் விண்ணையும் மண்ணையும் தொட்டு நிற்கி றோம். உயர்கல்வி கற்று, பண் பாடு மிகுந்தவராய் கருதப்படுப வர்களாகிய நாம் 'மனித நேயம் எனும் சொல்லுக்கு அர்த்தம் தேடக் கூட முடியாதவர்களாய் அதிவேக உலகில் கண்மூடித்தனமாய் பய ணித்துக்கொண்டிருக்கிறோம்.
ஆதியில் மனிதன் ஒன்றுபட்டு
வாழ்ந்தான். உலகைப் புதுப்பித் தான்.அதே மனிதன் இன்றைய உலகைப் புதுப்பிக்க நினைத்து அடுத்தவருடன் பேசக்கூட நேர மின்றி வாழ்ந்து கொண்டிருக் கிறான்.
"பக்கத்திருப்பவர் துன்பம்
தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய
மூர்த்தி"
என்றார் பாரதியார்
பிறர் துன்பம் பார்க்கப் பொறாதவன் மனிதன் என எண்ணிய காலம் போய் பிறர் துன்பப்படும்போது பார்க்காமல் இருப்பவனே மனிதன் என நினை க்க வைத்துள்ளது இன்றைய உலகு.
பணமொன்றே குறிக் கோளாய் நாளும் அதைத் தேடி மனித நேயத்தையும் தொலைத் ததால் உலகில் இன்று பயங்கர வாதம் தலைவிரித்தாடுகிறது.
கட்டுரை
(ծ. Մ((g:5
அண்மையில் ரஷ்யாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஏராளமான பள்ளிமாணவர்கள் பலியானது மனித நேய அழிவு முகத்தின் எடுத்துக்காட்டாகும். ஒருவருக் கொருவர் தொடர்பின்றி இருப்ப தால் பொழுது போக்காய், மகிழ் வாய் இருப்பதற்காக கிடைக்கும் நேரம் கூட இவர்களுக்கு கிடைப் பதில்லை. இயந்திர மனிதராய் உணர்வின்றி வாழ்கின்றனர்
இன்றைய மனிதர்கள்.
நாம் ஒவ்வொருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்து, அடுத்தவர் இன்ப துன்பத்தில் கலந்து கொள்வதால் மட்டுமே மனிதநேயத்தை வளர் க்க முடியும், தன்னுயிர் போல் பிறரையும் நேசித்தல் மனிதனுக் குரிய குணங்களில் சிறப்பான தாகும். கல்வி கற்பதால் மட்டும் மனித நேயம் வளர்வதில்லை. மனிதராய் பிறந்த ஒவ்வொரு வரும் தம் சுய புத்தியால் மனித நேயத்தை வளர்க்க வேண்டும். உலகில் சிறந்த பிறப்பான மனிதப் பிறவியை எடுத்த நாம் நமது மனித நேயத்தால் உலகை யே கட்டி ஆளலாம். மனித நேயத்தின் சிறப்பை உலகிற்கு உணர்த்திய விளக்கேந்திய பெருமாட்டி புளோரன்ஸ் நைற்றி ங்கேல், அன்னை தெரேசா, இள வரசி டயானா வரிசையில் இன் றும் பலர் வளர்ந்து கொண்டிருக் கின்றனர். பல உதவி வழங்கும் நிறுவனங்கள், அநாதை இல்லங் கள் இன்றைய மனித நேயத்தின் சான்றுகளாகும். ஆனால் தற் vயில்திwல் A7 ஒக்டோபர் 2004 10

போது அநாதை இல்லங்கள் பணத்திற்காக மட்டும் இயங் குபவையாகவும் மனித உரிமை மீறல்களில் இருப்பிடங்களாகவும் மாறிவருகின்றன. இதை உடனடி யாக தடுத்து நிறுத்தி மனித நேயத்தை நிலைநாட்டுதல் மக்க ளின் கடமையாகும்.
அடம் பன் கொடி யும் திரண்டால் மிடுக்கு என்பது முதுமொழி. ஒன்றுபட்டாலே உயர் வாழ்வு கிட்டும். தனிமை யாய் வாழ்ந்து நாம் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை. எதிர்கால தலைவர்களான %(6660ז( )Du_{ சிறுவர்களுக்கு மனித நேயத்தின் முக்கியத்துவத்தினை புரியவைப் பது இன்றைய இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது. நாளைய உலகில் மனித நேயம் வளர நாமும் ஓர் துாணாய் வாழ்ந் திடுவோம்.
எல்லாமாய்
வட்டத்தின் மையமாய் இருந்தது என் மனசு அறிமுகமானாய்-நீ எனக்கு
சதுரத்தின் மையமானேன் சில பொழுதுகளில் - நான்
காலப்போக்கில் - உன்னுடனான பழக்கங்களில் நான் முக்கோணியின் மையமானேன்
இறுதியில் - நாங்கள் பயணிக்கின்றோம் - சேர்ந்து சமாந்தரமாய்
- மீநிலா -
1. தமிழில் அச்சிடப்பட்ட முதல்
நூல் எது?
2. தமிழில் ஒப்பிலக்கியம் என்ற
துறையை அறிமுகப் படுத்
தியவர் யார்?
3 1956 பொதுத் தேர்தலில்
2 தொகுதிகளில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய இலங்கையர் uri?
4. "தத்துவத்தின் வறுமை" என்ற நூலை எழுதியவர் யார்?
5. ஜி-4 (G-4) வில் உள்ளடங்
கும் நாடுகள் எவை?
ஹெல்சிங்கியை தலை நகராகவுடைய நாடு எது?
7. அண்மையில் இந்தியாவால் விண்ணுக்கு ஏவப்பட்ட கல்வி விண்கலம் யாது?
8. யப்பானினுடைய ITTFr ளுமன்றம் என்ன பெயரி னால் அழைக்கப்படுகிறது?
9. அங்கவீனமுற்றவர்களுக் கான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட ஆண்டு யாது?
10.இலங்கையில் தயாரிக் கப்பட்டு வெளியான இறுதித் தமிழ் திரைப்படம் எது?
மேற்தரப்பட்ட 10 வினாக்களுக் கும் சரியான பதிலை எழுதி அனுப்பும் முதல் 5 நபர்களுக்கு
\நூல்கள் பரிசாக வழங்கப்படும். )
wwÝVÁlavab MY ?á, (3 iuli 2004 1 1

Page 8
ஆழ் கடலில் முக்குளித்து பெற்றெடுத்த முத்துக்களாம் குழந்தைகள் நாம்,
வேற்றுமைகள் நிறைந்திருக்கும் si உலகினிலே ஒற்றுமையை உணர்த்திடுமாம் நம்மொழி.
கோபங்கள் குரோதங்கள் பொறாமைகள் அறியாத குழந்தைகள்
biTLD.
இளஞ் செடியில் சிறுமொட்டாய் கருவாகி புது மலராய் பூத்த பூக்கள் நாம்.
ஜாதி அறியா பேதம் அறியா வெள்ளை மனம் படைத்த குழந்தைகள்
நாம்.
நாமொன்றாய் கைகோர்ப்போம் ஒற்றுமையாய் உருவாக்கிடுவோழ் ஒர் உலகம்
ஒர் மொழி
(பிள்ளைகளிதின்தீதை முன்னிட்டு)
தலை வணங்குகிறேன்
நீ சென்ற பாதையில் - நான் துாய்மையை உணர்கின்றேன்.
நீ சென்ற பாதையில் - நான் சுகந்தத்தை உணர்கின்றேன்
நீ சென்ற பாதையில் - எனக்கு சுவர்க்கமாகவே தெரிகிறது
நீயில்லாத உலகம்.?
நினைத்தும் பார்க்க முடியவில்லை
இந்த உலகை ஆள கோடி கோடி மானிடர் வரலாம் - ஆனால் நீ மட்டும் இல்லையேல் - இந்த உலகம் சீரழிந்து விடுமே!
உன்னால் தானே இந்த பூமியே இயங்க ஆசைப்படுகின்றது!
உன் சிறந்த கரங்களால் தானே பூமி சுவர்க்கமடைகிறது
உன் வியர்வையில் தானே சூழல் குளித்து சுத்தமாகின்றது.
ஆம், துப்பரவுத் தொழிலாளியே கோடி கொடுப்பினும் - அவை உனக்கீடாகுமா? உண்மை சேவகன் உனக்காக என் சிரம் தாழ்வதில் பெருமை கொள்கிறது.
- சசிகலா -
Vயில்திwல் A7 ஒக்டோபர் 2004 12
 
 
 
 

ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டு அரை நுாற் றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இக்காலப்பரப்பில் ஐ.நா. சமா தானத்தை நிலை நாட்டுவதில் வெற்றி கண்டுள்ளதா? என்ற கேள்வி தொக்கி நிற்கையில்
அதனுடைய இன்னொரு துணை
அமையம் பற்றிப் எழுதலாம் எனக் கருதுகிறேன். 1998 இல் ரோமில் 38 நாடுகளின் ஒப்புதலுடன் சர்வதேச குற்ற வியல் நீதிமன்றம் தோற்றம் பெற்றது. சர்வதேச போரியல் கொலைகள் மற்றும் இனப்படு கொலைகள் போன்றவற்றைக் கையாளவே இந்நீதிமன்றம் உருவாகியது. திட்டவரைவின் அடிப்படையில் மிகவும் சிறந்த திட்டமாகத் தென்படினும் நடை முறைப் பிரயோகம் என்கின்ற போது அது வேறுபட்ட கதை யாகவே உள்ளது. வழமை போல வே இம்முறையும் அமெரிக்காவா லேயே சிக்கல் ஏற்பட்டது. அமெ ரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன்
நீதியின்
பெயரால் ஞாலசீர்த்தி மிநிலங்கோ
டிசெம்பர் 2000 ஆம் ஆண்டு
அமெரிக்கா சார்பில் உடன்படிக்
கையில் கையொப்பமிட்டார். ஆனால் இவ் உடன்படிக்கையின் சில பகுதிகளுக்கு அமெரிக்க செனட் அங்கீகாரம் கொடுக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக் கது.
புஷ்சின் நிர்வாகம் இந்நீதி மன்றை நிராகரித்தது. இந்நீதி மன்றமானது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையை எதிர்க்கும் நாடுகளால் ஒரு உபகரணமாக அமெரிக்காவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமே இந்நிராகரித் தலுக்கான காரணம். ஏனெனில் ஏற்கனவே யுத்தப் படுகொலை களை புலனாய்வு செய்வதற்கு ரூவாண்டா மற்றும் கொசோவோ பகுதிகளுக்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களைப் போலன்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எல்லை வரையறையற்ற பூகோள ரீதியில் நீதி வழங்கும் அதிகாரத் தை உடையது. 2002 மேயில் புஷ்சின் நிர்வாகம் இவ்வுடன் படிக்கையில் இருந்த விலகிக் கொண்டது. அதற்கு முன்னராக ஐ.நா.வின் சமாதான நடவடிக்கை களை தனது "வீட்டோ" அதிகாரத் தின் மூலம் நிறுத்தப் போவதாக வும் தங்களுக்கு நீதிமன்ற
vயில்திwம் Ay ஒக்டோபர் 2004 13

Page 9
தீர்ப்புகளில் இருந்து விலக்களிக் கப்பட வேண்டும் எனவும் பயமுறுத்தியது. இதில் நோக்க வேண்டிய விடயம் எதுவெனில் ஐ.நா. அமைதிகாக்கும் 47,000 படைவீரர்களில் 700 பேரையே அமெரிக்கா கொடுத்து உதவி யிருக்கின்றது. எல்லாவற் றையும் தாண்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடங்குவதற்கு முதல் நாள் அமெரிக்கா, 1995 இல் "டெய்ரோன்" சமாதான உடன்ப டிக்கை மூலம் உருவாக்கப்பட்ட பொஸ்னிய அமைதிகாக்கும் செயற்பாட்டுக்கு தனது விட்டோ அதிகாரம் மூலம் தடைவிதித்தது.
விமர்சகர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பட்டயத் தில் இருக்கின்ற குறைபாடுகள் புஷ்சின் நிர்வாகம் பயப்படுகிற மாதிரியான விளைவுகளிலிருந்து தப்பிக்க உதவும் எனக் கூறுகிறார் கள். இந் நீதிமன்றின் நீதிவழங்
கும் தன்மையானது பல்கிப்
பெருகிய ஒழுங்குமுறையிலான
அடக்குமுறைகளுக்கெதிராக குற்றங்களையே விசாரிக்கும் தன்மையுள்ளது. ஆனால் தனிப்
பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்க
முடியாது. உதாரணமாக தவறுத லாகப் போடப்பட்டதாக அமெரி க்கா சொல்கின்ற ஆப்கானிஸ் தானிய திருமண நிகழ்வில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் போன்ற நிகழ்வுகளுக்கு அல்ல. சகுநீநீதி வழங்கும் தன்மையைக் கொண்டுள்ள போதிலும் சிறிய குற்றங்கள் தொடர்பில், குறித்த நாடு விசாரித்து தண்டனை
வழங்க மறுக்கும் இடத்தோ அல்லது பொய்மையான வழக்கை ஒரு நாடு நடாத்தியுள்ளது என காட்டப்படுமிடத்தோ மட்டுமே சகுநீ ஆல் செயற்படமுடியும்.
ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையினால் நிறைவேற்றப்பட்ட 1422 ஆவது தீர்மானத்தின்படி ச.கு. நீ பணிபுரிகின்ற அல்லது பணிபுரிந்த அமைதிப்படை அதி காரிகளை விசாரணை செய்யவோ தண்டிக்கவோ முடியாது. ஆனால் நீதிமன்றின் கோட்பாட்டு ரீதியில் தவறு செய்கின்ற போர் வீரர் களோ, அதிகாரிகளோ, படைக்கல சேவை என்றோ, அரசின் உத்தி யோகத்தர்கள் என்பதன் பெயரா லோ தப்பிவிட முடியாது. இனப் படுகொலை அல்லது படுகொலை களையோ ஒரு போர் வீரன் தனித்தோ அல்லது மேலதிகாரி யின் வழிகாட்டலின் பெயரிலோ செய்திருந்தால் ஒவ்வொருவரும் குற்றவாளிகளாக கருதப்படுவார்.
நீதிமன்று தொடர்பான சிக்கல்கள் நீதிமன்றின் நடை
முறைத் தன்மை தொடர்பில் ஏற்ப
ட்டவை அல்ல. நீதிமன்றின் நீதி வழங்கும் தன்மையானது சட்டத் திற்கும் அரசியலுக்கும் இடையி லான யுத்தத்தின் சின்னமாக அமைந்ததே ஆகும். நீதிமன்றின் ஆதரவாளர்கள் 20 ஆம் நூற் றாண்டின் அரசியலே கொடுரமான வன்முறைகளுக்கு வித்திட்டது என நம்புகிறார்கள். அவர்களின் பார்வையில் அரசியல் என்பது பயங்கரமானதென்பதும் அவை
Vயில்திwல் /W ஒக்டோபர் 2004 14

யே பிரச்சினைகளின் தோற்றுவா யாக இருப்பதால் இந்த நீதிமன்றே அனைத்திற்கும் தீர்வு இப்புதிய நூற்றாண்டில் தேசிய விருப்பங் களுக்கான அரசியல், முகாமைத் துவ மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான விஞ்ஞானங்களை நோக்கியதாக மாற்றப்படவேண் டும். மறுமுனையில் சர்வ தேச சட்டங்களில் உறுதிப்பாடின் மையினால் நாடுகளிடையிலான அதிகரித்த இடைவெளியானது பழமைவாத அரசியலுக்கு வழி வகுக்கின்றது. இனிவரும் காலத் தில் இவ் இடைவெளி மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள் ளும் போதே உலக மக்களின் வளமான வாழ்விற்கும் நலத் திற்கும் வழியமைத்து கொடுக்க முடியும்.
அமெரிக்காவின் பெண் னிய அமைப்புகள் மத்தியில் இந்நீதிமன்றத்துக்கு பலத்த ஆதரவு இருக்கிறது. ஏனெனில் நீதிமன்றினது பால் சார்ந்த குற்றங் களையும் மனித நேயத்திற்கெதி ரான குற்றங்களாக கருதுவதா கும். 7 ஆம் உறுப்புரையானது வன்கலவி, பாலியல் துன்புறுத் தல்கள், கட்டாயப்படுத் தப்பட்ட விபச்சாரம், கட்டாயப்படுத்தப் பட்ட கர்ப்பம் தரித்தல் போன்ற 6 του 6υ π. குற்றங்கள் அனைத்தும் குற்றங் களாகவே கொள்ளப்பட வேண் டும் என கூறுகிறது. இதற்கு மேலாக தெரிவுசெய்யப் பட்ட 18 நீதிபதிகளில் எழுவர் பெண்களா கும். இவர்களுடைய வாக்களிப்பு
வகையான பாலியல்
முறையானது பால் ரீதியான மற்றும் பூகோள ரீதியான சமநிலை யை பேணும் வகையில் அமைக் கப்பட்டுள்ளது. இதே வேளை அமெரிக்க காங்கிரஸ் தேவைப் படுமிடத்து நீதிமன்றால் கைது செய்யப்படுகின்ற எந்த அமெரிக் கர்களையும் விடுவிக்கும் எல்லை யற்ற அதிகாரத்தை அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. இவர்களது இந்த சட்டமூலத்தை "ஹேக் முற்றுகைக்கான சட்ட மூலம்" என நகைச்சுவையாக அழைப்பதும் உண்டு.
யுத்த குற்றங்களுக்காக ஸ்லொபோடான் மிலேசவிஷ் விசாரிக்கப்படலாம் என்றால் ஏன் ஹென்றி கிசின்ஜர் விசாரிக்கப் படக்கூடாது என்ற கேள்வி எழுகின்றது. அமெரிக்காவின் யுத்த கொள்கைகள் தொடர்பான திட்டமிடலுக்கும் நடைமுறைப் படுத்தலுக்கும் ஹென்றி கிசின்ஜர் அடிப்படையானவராக அமைந் திருக்கிறார். அத்துடன் அவர் காலப்பகுதியில் தொடர்ச்சி யானதும் திட்டமிட்டதுமான இரசாயனமற்றும் உயிர்க்கொல்லி கள் பாவனைக்கும் குறிப்பாக Agent orange 2 (TG) T3, G3, T668 பாவனைக்கும் பதில் சொல்ல வேண்டியவராகவே அவர் இருக் கிறார். இவற்றின் பாவனையால் வியட்னாம், லாவோஸ், போடியா, போன்ற நாடுகளில் குறைபாடுடைய குழந்தைகள் தொடர்ச்சியாக பிறந்து வருகின் றன. மேலும் பல நிலப்பரப்புகள் அதிக அளவு அமிலத் தன்மை
கம்
Vயில்திwல் A7 ஒக்டோபர் 2004 15

Page 10
உடையனவாக இருப்பதனால் வாழ்வதற்கோ பயிர் செய்வதற் கோ பொருத்தமில்லாமல் போவது டன் அது ஒரு சுற்றாடல் கேடா கவும் மாறி வருகிறது. இதனால் வருகின்ற பல சந்ததியினர் அதிகளவு பாதிக்கப்படப் போகி றார்கள்.
முதல் 30 மாத கால நிக்ஷன் கிசின்ஜர் நிர்வாகத்தில் 35, 708 பீனிக்ஸ் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். வியட்னாமிய யுத்தத்தில் திட்டமிடுதல், பதவி களை நியமித்தல் போன்ற பலவற் றை கிசின்ஜர் செய்திருக்கிறார். இவர் ஜெனிவா பிரகடனங்கள் தெரியாது என தப்பித்துக் கொள் ள முடியாது. இவரே திட்டமிட்டு அனுமதி வழங்கி மேற்பார்வை செய்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். மேற் கூறிய காரணங்களிற் காகவும் வேறு பலவிற்காவும் மிலோசவிஷ் புத்த குற்றங்களுக் காக விசாரிக்கப்படலாம் என்றால் ஏன் ஹென்றி கிசின்ஜர் விசாரிக்கப் பட முடியாது.
இறுதியாக இந்நீதிமன்றின் நீதிபதிகள் மிகவும் சுதந்திரமாகச் செயற்படுமிடத்து இச்சபையின் (ச.கு.நீ-இன்) உறுப்பினர்கள் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்காவின் சகாக்கள் என்பதால் பதவியிலிருந்து அகற்ற ப்படுவார்கள். ஆகவே இப்படி
வியட்னாமியர்கள்
யான பெயரளவிலான செயற்பாட் டுக்காக எமக்கு சர்வதேச குற்ற வியல் நீதிமன்றம் அவசியம் தானா?
y யிடமிருந்து ரூபாய் பத்தை X பறித்துக்கொண்டான், அவன் கேட்க இவன் மறுக்க சூழல் சூடாகி y திட்டினான்
έ56οτι ρίΤ95, இன்னொருவன் வந்தான் சம்பவம் தெளிந்து இப்படிச் சொன்னான், ஆக அவன் பறித்ததற்கும் நீ திட்டியதற்கும் சரியாய்ப் போக பத்து ரூபாய் தான் பிரச்சினை மனித நாகரிகம் காக்க தலைக்கு ஐந்தைந்தாய் பிரித்துக் கொள்ளுங்கள்
y ஒப்பவில்லை
சர்ச்சை வலுவில் கூட்டம் சேர்ந்து X நீதியை ஏற்பவன் y கலகக்காரன் என பெயர் மாற்றினான் மத்தியஸ்தன், சிலர் திருப்தியுற்றும் பலர் குழம்பியும்
போனார்கள்
* போப்பினுடைய "கூடுகளை
விட்டு” கவிதைத் தொகுப்பிலிருந்து
حمستقیم۔
Vயில்திwல் /W ஒக்டோபர் 2004 16

Lecturing System Engineering
BT MICS 581/1, Galle Road, 324, Palali Road,
Colombo - 06. Jaffna. insbeeta(a)sltnet.lk Tel: 0777 729127
Tel: 01 15517557
Branch 375 Navalar Road, Jaffna. Tel: 0777 778125 / 0776 (043040
r s
f
then ن| - ܝܼܲܝܚܚܚܝܠ Vயில்திMல் A7 ஒக்டோபர் 2004 17

Page 11
2227
காலைக்கதிரவனும் மெல்ல தன் கதிர்கரங்களால் பூமித் தாயை அரவனைக்கக் தொடங் குகின்றான் "ஐயோ விடிஞ்சிட்
டு வெளிச்சம் வந்துதான் என்ன
வரப்போகுது?" பண்ணியத்தார் 占 foặửiI ranh (1HTuffỉ தலையை மறுபுறம் வைத்து படுத்துக்
கொள்கின்றார். அப்போது அவரது சிறிய வானொலியில் "இன்று முதியோர் தினம் நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது" என்ற செய்தி சறப்படுகின்றது. இதைக் கேட்ட மணியத்தார் "இன்று மட்டும்தான்முதியோரை கவனிப் பாங்கள், மற்ற நாட்களில் யார் தான் எம்பைப் பார்ப்பார்கள்? மற்றவர்களை நான் ஏன் குறை சொல்ல வேணும்? நான் வளர்த்த பிள்ளைகள் தான் இதுக்கு பதில் சொல்ல வேணும்" என்தன்னைத் தானே தேற்றியவாறு பாயை சுருட்டிவிட்டு அறையை விட்டு வெளியே வருகின்றார்.
"என்ன மனநரியம் இண்டை க்கு பிந்திப்போன்ாய்" என அந்த முதியோர் இல்லத்தில் அவருக்கு கிடைத்த நண்பன் கந்தசாமி கேட்க, "என்ன செய்ய கந்தசாமி முன்னுக்கு முகம் கழுவித்தான்
grgårg-ST சாதிக்கப்போறன்?" என்ற வாறு, மற்ற முதியவர்கள் முகம் கழுவிவரும் வரை பொறுமையாக ஒரமாக இருந்த உரலில் உட்கா ந்து கொள்கின்றார். அப்போது முதியோர் இல்லத்திற்கு அருகில் உள்ள வீதியில் ஒரு சிறிய குழந் தை "அப்பா" என தனது தந் தையை அழைக்கிறது, மணியத் தார் தன் பழைய நினைவுகளுக் குள் மூழ்கின்றார்.
ஆலமரத்தில் அரண்மனை கட்டி தன் அங்கத்தவர்களோடு கதைகள் பேசும் பறவை இனங் கள், பச்சைப் பசேல் என தன் குளிர்மையால் தன் மக்களின் மனத்தை மகிழ்விக்கும் கிராமம் கல்வயல்தான் மணியத்தாரின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசம், ஊரில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கான அவ்வூர் மக்கள் மணி பத்தாரைத்தான் அணுகுவார்கள் கோயில் திருவிழாக்கள் என்றால் முன் நிற்பது மணியத்தார் தான் இவ்வாறு பலவழிகளால் மணியத் தாரை அவ்வூர் மக்களுக்கு தெரியும் மணியத்தாரின் மனதில் இடம் பிடித்து பின்னர் மனைவி பாக இல்லற பந்தத்தில் இணைந் தவள் தான் அன்னஸ்ட்சுமி, இவர்
Wiglaw ay piGLili 2004 S
 

கள் இருவரினதும் இல்லறவாழ்
பார்க்காதவர்களுட தெர
திரன்ன பு:தனது இரு
தான் குருேம் விக்காவும் மக்களுடனும்றே: ஆப் ஒன்று அன்புக்கு ஒன்று இரர் பல #ိန္မ္ဟ?)၊ அந்த அரண்மனைக்குள் எவ்வா பூச்சிகள் திரிந்த ճfral : அனுபவங் ன்ைக்குள் தனி கள் கர்வு சக்கரம் ஒருண்ர்ே
வாழ்க்கைச் சக்கரமும் டோடியது.
| ]:11 ாது ஒக்பில் ளையும் தீள் கொழு
ம்பு என்பதா தேமார் அங் கேயே த இடைழி
臀 Liu iiiiii rtir, அனுப்பின்ான் மகள் சங்கீதாவுக் கும் aristi Translari: சம்பந்தம் பார்த்து திருமணம் முடித்து வைத்தார். சங்கிதாவும் கனடாவில் நிரந்தர தங்கி மகனும் மகளும் இடையிடையே பணம் அனுப்பி வந்தார்கள் பாசத்தை அவர்களால் அனுப்பமுடியுமா? மணியத்தாரும் அன்னலட்சுமி யும் பிரிவினால் ஏ ங்கிய நாட்களே அதிசம் பாசப்பிரிவாலோ என்னவோ அன்னல்ட்சுமியால் ஆதிக் ாட்கள் .חנהtp {ւք Iգ II / வில்ஃவு சென்று விட்டாள்பின் இறுதிச் சடங்குக
எளிற்க மாரும், சங்கீதாவும் கலந்து கொள்ளவில்லை, பனைத்
தையே பரிசாக அனுப்பிவைத்தார் கள் இறுதியில் அன்னை முகம்
அலைகின்றது
சேர்த்துவிட் பார் பம் என்ன சிாத:
கின்றாய்?" ரன்ற
கந்தசாமி ຫຼິ ဂဲH;owf; *ாடு நார்முகம் கழுவிவிட்டு:இந்தக் கட்டைக்குப்ார்தர்ன் நன்னி போடுவாங்கள்" என வாய்க்குள்
முணுமுணுத்தவாறு தன் அந்ேத் குள் சென்றபோது அவரது சிறிய வானொலியில் முதியோர் தினத் தை ஒட்டி ஃபிரேத ஒன்று பாசிக் சுப் பட்டுக் கொண்டிருந்தது.
புத்தகொடி பூக்கள் தவிக்கின்றது பூங்குருவி கிளைகள் இன்றி
| || || || || || ஆலமரம் வேர்களின்றி
'ನ್ತಿ,
அந்தரத்தில் பறவை பறக்கின்றது ஆதரிக்க யாருமில்லை) அரவண்ணக்க யாருமி:
நேற்றிருந்த
நெஞ்சினி ܘܠ ܐ స్టీ նեi::յում:
'ரிதி சீ ஒக்டோபர் :)). பு

Page 12
நாம் தற்போது எதிர்நோக் குகின்ற மின் உற்பத்திப் பிரச்ச னைக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய போதுமான நீரைப் பெற முடியாமையே அடிப்படை காரணமாகும். இருப்பினும் பல சமூக அரசியல் பொருளாதார விடயங் களும் இதற்கு வழியமைத்துள்ளன என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இலங்கையின் சக்தி நெருக் கடிக்கு அடிப்படையில் மிக முக்கியமான 3 காரணிகளைக் குறிப்பிட முடியும்.
1. காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மழை வீழ்ச்சிக் குறைவு. இதன் விளைவால் நீரே ந்து பகுதிகளில் மழை வீழ்ச்சி 20-40% வரை குறைவடைந்துள்ளது.
2. வேறு தேவைகளுக்கான
நீர்ப்பாவனையால் 5 - 10% வரையிலான சேமிப்பு நீர்த்தேக்கங்க ளில் குறை வடைகிறது.
i
3. நீர்த் தேக்கங்களின் G) 6oTLGi563TGodo (SEDIMENTATION)20-40% வரை கட்டப்பட்டதிலி ருந்து இன்றுவரை குறை வடைந்து வந்துள்ளது.
e
நீரேந்து பகுதிகளில் மழை
வீழ்ச்சி தொடர்ச்சியானதாகவோ
அல்லது ஒரேயளவானதாகவோ இருப்பதில்லை. இதனை கட்டுப்
படுத்தும் தன்மையற்றவர்களா
கவே இன்றும் நாங்கள் இருக்கின் றோம். இதன் விளைவால் நாம், நிலமானது மழைவீழ்ச்சிக் காலப் பகுதியில் அதிகளவு நீரைத் தேக்கி (உறிஞ்சி) வைத்திருக்கக் கூடிய வழிவகைகளைத் தேட வேண்டும். இதிலே குறிப்பா கக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமெதுவெனின் கடந்த நான்கு தசாப்தங்களில் கடலுக்கு வீணாகிச் செல்லும்
மழைநீரின் அளவு பெருமளவு
அதிகரித்து வந்துள்ளமையே. எனவே மண்ணின் வடிகட்டும் தன்மை அதிகரிக்கப்படும்போது அது வண்டல் தன்மையை நீர்த்தேக்கங்களில்
படுவதற்கு உதவும்.
இலங்கையின் நீர் மின்
உற்பத்தி நிலையங்கள் யாவும் மகாவலியையும் அதை அண்டிய நீரேந்து பிரதேசங்களிலும் அமைந் துள்ளது. இப்பகுதிகள் கடந்த நூற்றாண்டின் முதல் 50 ஆண்டு களாக தேயிலை, இறப்பர், புற் தரைகள், காடுகள் என்பவற்றால் சூழப்பட்டிருந்தது. ஆனால் செய ற்கைப் பானங்களின் ஆக்கிர மிப்பு, மேலைநாடுகளில் அதிகரி த்த பால் உற்பத்தி என்பன தேயி லையின் மதிப்பை இழக்கச் செய் தது. அவை தேயிலை விலைக ளுடன் போட்டியிடத் தொடங்கி ன. இதன் விளைவால் மெதுவான ஆனால் தொடர்ச்சியான தேயிலை த்தொழிலில் சரிவு ஏற்படத் தொட
பேணப்
Vயில்திwல் A7 ஒக்டோபர் 2004 20
 

ங்கியது. இதேபோலவே செயற்
கை இறப்பரின் அதிகரித்த உற்பத் தியும் மலிவும் தேயிலையின்
நிலையையே இறப்பருக்கும் (இய ற்கை) ஏற்படுத்திக் கொடுத்துள் ளது.
1973 இல் நடைமுறைப் படுத்தப்பட்ட நிலச்சீர்த்திருத்தங் கள் பல வெளிநாட்டு கம்பனி களின் வெளியேற்றத்துக்குக் கார ணமாகியன. இவை தேயிலைத் தோட்டங்கள் தேசிய மயமாக்கப் பட்டதை விரும்பவில்லை. சுதேச முதலாளிகளின் தோற்றத் தின் விளைவாக தேயிலைத் தோட்டங் களின் நிலை கொஞ்சமாக சீரழியத் தொடங்கி
கொஞ்சம்
யது. சுற்றாடற் தேயிலையின் விலையும் படிப்படியாக சர்வதேச சந்தையில் குறையத் தொடங்கி யது. முதலீடுகளும் திட்டங்க ளும் மக்கள் நலன் பேணல் அடிப் பட்ையில் செய்யப்படுவதாக வேடமிடத் தொடங்கின. மண்சரி வினால் ஏற்படுகிற தீமைகள்
குறித்து கவனம் செலுத்த வேயில்லை.
இதன்நிலை 1960-1980
காலப்பகுதியில் அதிகரித்த சனத் தொகையால் மேலும் தீவிர மடைந்தது. சனத்தொகையின் விளைவால் படிக்கட்டு முறைப் பயிர்ச்செய்கை, பாழான பயிரிட்டு நிலத்திலும், நீர்தேக்க துணைப் Lig555Grfgh (Reservoir Conservation Areas) G36) is Tuuli (65ITLIt
கப்பட்டது. இவ்வகையான செய
ற்பாடுகள் இலங்கையின் எதிர்
கால நீர் வளத்தை பாதிக்கும் என அறிந்திருந்தும் எவ்வித நடவடிக் கைகளையும் பொறுப்பானவர்கள். மேற்கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கது.
மே  ைல நாடுக ளில் மண்ணையும் வண்டல் தன்மை யையும் முறைகள் விட்டுத் தோட்டங்கள், பண்ணை
காக்கும்
நிலங்கள் போன்றவற்றிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றன. வலிமை யான சட்டங்களுடன் கூடிய விவசாய நிலப் பாதுகாப்பு பாரிய
ολιφபோன்றவற்றை வளர்ச்சியடைந்த நாடுகளில் காணலாம். இவை
காலமைப்பு முறைகள்
மிகுந்த பயன்தரக் கூடியவை.
ஆனால் இவை மிகுந்த செலவிலேயே அமைக்கப்பட வேண்டும் என்ற வாதமுப்
இல்லாமல் இல்லை. வேலையற்ற
வினைத்திறன் அற்ற மக்களை ஒன்றிணைத்து கிராமங்கள் ரீதியில் இதற்கான செயற்பாடுகள் வேண்டும். எங்கள் தேசம் கிராமங்களிலேயே
தொடங்கப்படல்
வாழ்வதால் கிராம மக் களை ஒன்றிணைப்பதும் அங்கிருந்து நீண்ட கால நோக்கில் நீர்மின் உற்பத்திக்கு வலுச்சேர்ப்பதுமே எங்கள் நோக்கமாய் அமைய வேண்டும்.
حمسس سستیونس--سم۔
Vயில்திwல் /W ஒக்டோபர் 2004 21

Page 13
GUGraafurib, கருத்து மே:ை 01
ஆண் பெண் உறவில் கணவன்- மனைவி என்பது ஒரு வித்தியாசமான பரிமாணம். இப் பரிமாணத்தில் சமத்துவம் என்பது மேம்பட வேண்டும். அவ்வகையில் வீட்டு வேலைகளில் கணவன்-மனைவி இருவரும் பங்குபற்ற வேண்டும். இருவரும் சமமாக வேலைகளில் ஈடுபட வேண்டும் என்பதே பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமாகிறதா? கணவன் வேலை முடித்து வீடு வருகின்றான். மனைவி தன் இரவு வேலைகளில் கணவன் பங்கு பற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றாள். கணவனோ களைப்பை காரணம் காட்டி வேலை செய்ய மறுக்கின்றான். மனைவி விரக்தி அடைகின்றாள். மனைவி கேள்வி கேட்க பிரச்சினை
தொடங்குகிறது”
புரிந்துணர்வுடன் இருவருக் கிடையில் ஏற்படும் நம்பிக்கை யான உறவை திருமணம் எனலா ம். இதில் ஆண் பெண் இருவரும் சமமான பங்கு வகிக்கின்றனர். குடும்பப்பாரத்தை இருவரும் சரி சமனாக தாங்க வேண்டும் என் பதே எனது கருத்து. அந்த காலத்தில் பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்களாகவும் ஆண்களின் கீழ் பெண்கள் வாழவேண்டும் என்ற அடக்கு
முறையும் காணப்பட்டது. ஆனால், இன்று படிப்படியாக இந்நிலை மாறி வருகின்றது.
பெண்களும் இன்று வேலைக்கு செல்கின்றனர். சரியாக கூறப் போனால் ஆண்களுக்கு சரிசம னாக பெண்களும் உள்ளனர். இந்நிலைமை ஒரு குடும்பத்தில் காணப்பட்டால் ஆண்கள் பெண்களின் வேலையில் பங்குப ற்றுவதில் தவறேதும் இல்லையே? மு. கிருஸ்ணவேணி கொ.விபுலானந்தா வித்தியாலயம்
ஆண் பெண் சமத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அதை நடை முறைப்படுத்துவது கடினம். ஏனெ னில் ஒரு குழந்தையை பராமரிப் பதில் தந்தையை விட தாயாருக்கே சாதாரணமாக ஈடுபட முடியும். காரணம் ஆண்களை விட பெண்களுக்கே - பொறுமை, அன்பு, ஆதரிக்கும் மனப்பாங்கு, என்பன அதிகம். மேலும் நம் நாட்டில் பெண்கள் வேலைக்கு சென்று வர ஒரு துணை தேவைப்படுகின்றது. காரணம் பெண்கள் தனியாக நினைத்த நேரத்தில் தனியாக சென்று வருவது என்பது ஒரு விஷப்பரீட் சை என்றே கூறலாம் மேலும் ஒரு கணவன் வேலையிலிருந்து வீடு வரும்போது அவன் மனைவி யிடமிருந்து அன்பையும், வரவேற் பையும் எதிர்பார்ப்பது இயல்பு. எனவே அவ்வழியே நடந்து கொண்டால் குடும்ப வாழ்க்கை யானது சுமூகமாகவும் ஆனந்த மாகவும் அமையும். எனினும் பொருளாதாரப் பிரச்சினை
/யில்திwல் A7 ஒக்டோபர் 2004 22
 
 
 
 
 

ஏற்படும் போது ஒரு பெண் வேலைக்கு நிச்சயம் செல்ல வேண்டும். ஆனால் வீட்டுத் தலைவன் உழைப்பது போதுமான தெனில் ஒரு பெண் கணவன் பிள் ளைகளுடன் ஆனந்தமாக வாழ் க்கை நடத்த வேண்டும் என்பதே எனது கருத்து. கிருஷ்ணி, கொழும்பு 13.
இது நடைமுறையில் சாத்திய மாகும். ஏனெனில் விட்டுக்கொ டுத்தல் என்பது அனைத்து பந்தங் களிலும் இருத்தல் அவசியமாகும். முக்கியமாக கணவன் - மனைவி உறவில் அத்தியாவசியமாகும். கணவனிற்கு சில நாட்களில் தான் மிகக் கடுமையான வேலை யைச் செய்கிறான். பெண் என்ப வள் ஜடமா? அவள் காலை முதல் மாலைவரை வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டு செய்து கொண் டிருக்கிறாள். கணவன்மார் உணர் ந்து நடக்க வேண்டியது ஒவ்வொ ரு கணவனின் கடமையாகும். அப்போது தான் இருவருக்கும் சமரசம் பெருகி வாழ்க்கை வசந்தமாக வசப்படும். வி.தனி, இந்த மகளிர் கல்லூரி.
கணவன் வேலை முடித்தவிட்டு களைத்துப் போய் வருவதால் மனைவிமார் ஆறுதலாக இருக்க வேண்டும். அவருடன் சண்டை பிடித்தால் பிரச்சினைகள் வரும். ஆகவே மனைவி ஆறுதலாக நடந்தால் பிரச்சினைகள் தோன்ற வாய்ப்பில்லை.
ஆர். சுமந்தினி
கடந்த இதழில் கணவன் மனைவி இடையே வேலைச்சமத்துவத்தின் சாத்தியப்பாடு குறித்து பார்த் தோம். அங்கே மனைவி கண வனை கேள்விக்குட்படுத்தும் போது கணவன் கோபமடைகி ன்றான். இருவரிடையேயும் பிரச் சினை வலுவடைகின்றது.
இங்கு மனைவியின் கேள்விக்குட் படுத்தப்படும் உரிமை மறுக்கப்படு கினிறது. இவ்வாறு மறுக்கப்படுதல் நியாயமானதா? அலலது கணவ னின் நியாயத்தை ஏற்க மறுப்ப தால் தோன்றுவதா? i இது தொடர் ல் உங்கள் st 5 வாதங்களை சுருக்கமாக எமக்கு எழுதி அனுப்புங்கள்.ட 'பயில்நிலம் |59/3 வைத்தியா வீதி
தெஹிவளை
ஓர் மனைவி கணவனானவன் தன் வேலைகளில் பங்குகொள் ள வேண்டும் என எதிர்பார்ப்பது யதார்த்தமாகும். ஆனால் கணவன் வேலை முடிந்து உடலுள சோர்வுடன் வீடுவந்தவுடனேயே மனைவியிடத்தில் அவ்வாறான எதிர்பார்ப்பு வருமாயின் அது தவறானதாகும். ஆனால் ஒய்வாக, இருக்கும் வேளையில் கணவன் மனைவியின் பங்குபற்ற வேண்டும். விஜி
வேலைகளில்
Vயில்நிWல் A7 ஒக்டோபர் 2004 23

Page 14
ν
.. நீங்கள் மருத்துவத் துறையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? இத் துறையில் நீங்கள் பிரகாசிப்பதற்கு உங்களை ஊக்குவித்த சக்திகள் எவை?
சிறுவயது முதல் மருத்துவத்துறை எனக்கு ஆச்சரியம் ஊட்டுவதாகவும் ஆர்வத்திற்கு உரியதாகவும் இருந்து வந்துள்ளது. மருத்துவத் துறை EL L T 6f L. L. IT 63 | 6ð 35 60) 6d &Ė கழகத்துக்கே செல்வதில்லை என ஒரு கட்டத்தில் தீர்மானித்திருந்தேன். துண் பப் படும் மக் களுக்கு உதவுவதற்கு இது ஒரு சிறந்த வழி என்பதும் முக்கிய காரணம். எனது நெருங்கிய உறவினரான எலும்பு சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் சண்முகலிங்கம் அவர்களுக்கு குடும்பத்திலும் சமூகத்திலும் இருந்த மதிப்பும் மரியாதையும் கூட என்னை அத்துறைக்கு ஈர்த்திருக்கலாம் என இப் பொழுது பின் னோக் கரிப் பார் க் கும் போது எண் ணத தோன்றுகிறது.
மருத்துவத் துறையில் நான் பிரகாசிக்கிறேனா இல்லையா என்பது பற்றி எனக் கு நிச் சயமாகத் தெரியாது. ஆனால் மருத்துவத்துறை யில் இருப்பவர்களுக்கு இரண்டு விடயங்கள் முக் கியமாகும் . (up Ꭶ5 6Ꭰ [Ꭲ 6)i g5l (35 Tu 660)6 அன்புடனும் ஆதரவுடனும் கடமை உணர்வோடும் அணுக வேண்டும். இது மிக முக்கியமானதாகும். ஏனெனில் நோயாலும் அது பற்றிய
நேர்கானள்
எழுத்தாளர் எம்.கே.முருகானந்தத்துடன் ஒர் நேர்காணல்
பயத் தாலும் éᏂ 6ᏂᎥ 6ᏈᎠ 6Ꭰ u | ᏝᏰ pl வருபவர்களுக்கு நம்பிக்கையையும் தெளிவையும் மருத்துவர் கள் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக தினம் தினம் புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுடன் முன்னேறும் மருத்துவத் துறையில் தாங்கள் பின்தங்கிவிடாது மருத்துவர்கள் தங்கள் அறிவை நாளாந்தம் மெருகேற்றிக் கொள்ள வேண்டும். இவை இரண டையும் எனது சக்திக் கேற்ற வகையரில் கடைப் பிடிக் கிறேன். இதனால் என்னிடம் வரும் நோயாளிகளுக்கு திருப்தி தர முடிகிறது என நம்புகிறேன்.
முழுநேர வைத்தியராகப் பணிபுரிந்து கொணர் டு தங்களால் இலக்கியத் துறையில் எவ்வாறு ஈடுபட முடிகிறது?
காலை முதல், இரவு எட்டு அல்லது ஒன்பது மணிவரை நோயாளிகளுடன் இருக்க நேர்கிறது. இருந்த போதும் அது சலிக்க வைக்கும் தொழிலாக இன்றும் மாறவில்லை. மருத்துவ னாகக் கடமை ஏற்று 30 ஆண்டுகள் ஆகின்ற போதும், ஆரம்ப கட்டத்தில் இருந்தது போன்ற அல்லது அதற்கும் மேலான ஆர்வத்துடனும் அர்ப்பணிப் புடனும் இன்று வரை தொடர்ந்து என்னால் மருத்துவப் பணி செய்ய முடிகிறது.
அதே நேரம் மருத்துவம் எனது ஒரு கண் எனில் இலக்கியம் எனது மறு &b6OŠT 66ðĩ6M) TLD.
/யில்திwல் Ay ஒக்டோபர் 2004 24
 

சிறு வயது முதலே கலையும் இலக்கியமும் எனது இரத்தத்தோடு ஊறியவை. எனக் குப் பேரன் முறையாகிய கற்கண்டுப் பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை, அவர்க ளுடன் பல இலக்கியக் கூட்டங்க ளுக்குச் சென்றிருக்கிறேன். பல தமிழறிஞர்களையும் கலைஞர்க ளையும் சிறு வயதலேயே சந்தித்திருக்கிறேன். அதேபோல ‘நண் டின் காலை ஒடிக் காதே’ போன்ற தித்திக்கும் பாடல்களைப் பாடிய கவிஞரான யாழ்ப்பாணன் என்ற இன்னுமொரு உறவினரது நூல்களையும், நூல் வெளியீட்டு விழாக்களையும் கண்டு மலைத்தி
ருக்கிறேன். இவர்களது நெருங்கிய
தொடர்பு இருந்ததால் இலக்கிய நாட்டம் நேர்ந்ததோ தெரியவில்லை. ஹாட்லிக் கல்லூரியில் வித்துவான் வேலோனின் மாணவன். இதனால் முற்போக்கு சிந்தனைகளுடன் பரிச்சி யம் ஏற்பட்டது. இவை போன்ற காரணங்களால் பாலர் பாடசாலைக் காலம் முதல் மருத்துவ பீட மாணவனாக இருந்த காலம் வரை மேடைப் பேச்சு, நாடகம், கட்டுரை, கவிதை என பல்வேறு துறைகளிலும் ஈடுபட முடிந்தது.
ஆயினும் நீங்கள் கூறியது போல
மருத்துவனாக, அதுவும் குடும்ப
வைத்தியத் துறையில் இறங்கிய பிறகு ஓய்வு என்பது என்றும் எட்டாக் கணிதான். ஆயினும் தொடர்ந்து ரசனையுள்ள வாசகனாக இருந்து வர முயற்சிக்கிறேன். தினமும் ஏதாவது வாசிக்க வேண்டும். வாசிக்காமல் இருக்க எண் னால் முடியாது. எழுதுவது வாசிப்பது யாவும்
பின் இரவுகளில் கண் விழித்தும் அதிகாலையில் எழுந்ததும்தான்.
உங்களுடைய இலக்கிய முயற்சிகள் பற்றிக் கூற முடியுமா?
நான் அடிப்படையில் ஒரு தீவிர வாசகனே. எந்தவொரு தீவிர வாசகனும் , ம&னத்தளவில் தீவிர விமர்சகனாக மாற நேரிடுகிறது. விமர்சனமானது வாசித்ததுடன் நின்றுவிடாது தான் வாழும் சமூகத்தையும் உற்று நோக்க வைக்கிறது. அவ்வாறு பார்க்கையில் முரண் களும் விமர்சனங்களும் சிலிர்த்தெழுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை நேரமின்மையால் மனத்துள்ளேயே மரணித்துப் போவது அவலம்தான். ஒரு சிலவே எழுத்தாக ஆவணப்படுகின்றன. சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், அனுபவக் குறிப்புகள் 'ST 6.0! L6ò 6 g3 எழுதியுள்ளேன்.
சிறுகதைத் துறையை எடுத்துக்
கொணி டால் நான் மரிகக் குறைநீ தளவே குறிப் பாகச் சொன்னால் 5 சிறுகதைகளே
எழுதியுள்ளேன். வைத்தியனான எனது அனுபவங்களை சமூகத்தோடு உரைத்துப் பார்த்து சிரித்திரனிலும் மல்லிகையிலும் ஒரு டொக்டரின் டயறியிலிருந்து', 'டொக்டரின் கிறுக்கல்கள் ஆகிய தொடர்களாக எழுதினேன். அவை இப்பொழுது 'ஒரு டொக்டரின் Lயறியிலிருந்து, என்ற நூலாக வெளிவந்துள்ளது.
சிறுகதை நூல்கள், நாவல்கள் போன்ற படைப்பிலக்கியங்களுக்கு
/யிஃதிMம் Ay ஒக்டோபர் 2004 2.5

Page 15
முன் னுரைகள், பதிப் புரைகள், விமர்சனங்கள் மற்றும் சிற்பம், ஒவியம், நாடகம், சினிமா போன்றவை பற்றியும் தொடர்ந்து எழுதி வருகிறேன். இவற்றில் முக்கியமா னவை தொகுக்கப்பட்டு மறந்து போகாத சில' என்ற நூலாக வெளிவந்துள்ளது.
இலங்கையின் எழுத்தாளர்கள் ւյgյծպւն இலங்கையின் படைப்புலகம் பற்றியும் என்ன கூற விரும்புகிறீர்கள்?
இலங்கையில் எழுத்தாளர்கள் வெறும் பொழுது போக்கிற்காகவோ, புகழுக்காகவோ, பணத்திற்காகவோ எழுதுவதில் ல்ை கொள்கை, லட்சியப் பிடிப்பு சமூக முன்னேற்றம் ஆகிய காரணங்களுக்காகவே எழுதுகிறார்கள். இதனால் இலங்கை எழுத்துக்கள் ஆழ்ந்த சமூக நோக்கு : இருக்கின்றன. அந்த வகையில் பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்பாக்க முயற்சிகளைப் பார்க்கையில் அவை செழும்ையும் புதுமையும் , நவீனத்துவமும் வேண்டி நிற்பது புலப்படுகிறது. ஆனால் கவிதை தவிர்ந்த ஏனைய துறைகளில் புதிய தலைமுறையினரின வரவு குறைவாக உள்ளதும் கவலைக்குரியது.
விஞ்ஞானம் சார்பான தமிழர்களின் படைப்புகள் எந்த நிலையில் உள்ளன?
தமிழர்கள் விஞ்ஞானத்துறையில் அதிகமாக நாட்டம் கொண்டு படித்தும், தொழில் பார்த்தும் வந்த போதும் அது சார்ந்த புனைவுகளில் அதிக நாட்டம் கொள்வதாகத் தெரிய வில்லை. கோகிலா மகேந்திரனின் ‘விஞ்ஞானச் சிறுகதைகள், செங்கை
ஆழியானின் குறுநாவல் போன்ற ஒரு சிலவே அண்மையில் படிக்கக் கிடைத்தன. இந்த துறையில் நுால்கள் குறைவாக வெளியாவது கவலை அளிப்ப தாயுள்ளது. தமிழ் நாட்டில் ஒப்பீட்டு ரீதியில் அதிகம் வெளியாகின்றன. முன்பு சோவியத், மற்றும் சீன நூல்கள் மொழி பெயர்ப்புகளாகக் கிடைத் தன. இப் பொழுது அவையும் கிடைப்பதாயில்லை.
கட்டுரைகளைப் பொறுத்தவரையில் நலவியல் சார்ந்த கட்டுரைகள் ஓரளவு வெளிவருகின்ற போதும் ஏனைய துறைகளில் வருவது குறைவு. நலவியல் துறையில் டொக்டர் கிறீன், பேராசிரியர் சின்னத்தம்பி, டொக்டர் நந்தி முதல் இன்று வரை எழுதி துக் கள் தொடர்கிறன. ஆயினும் அவையும் இன் றைய தேவைகளுக் குப் போதுமானதாயில்லை.
உங்களிடம் வருகின்ற நோயாளிகளின் மனநிலைகள் எவ்வாறு இருக்கின்றன?
பல்வேறு விதமான மனநிலைகளுடன் அவர்கள் வருகிறார்கள். ஆயினும் போரினால் விளைந்த மரணங்களும், பொருள் இழப்புகளும் , இடப் பெயர்வுகளும், உறவினர்களது பிரிவுகளும் பலரது ஆழ்மனத்தைப் பாதத் துள்ளன. இதனால் மனச் சோர் வு, மனப்பதற்றம் , உளநெருக்கீடு போன்ற பல்வேறு உளவியல் தாகி கங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். மாணவர்கள் போட்டிப் பரீட்சைகள் காரணமாக உளநெருக்கீடுகளை எதிர்கொள்கி றார்கள், “தேவையில் லாமல்
vரிஃதிலல் // ஒக்டோபர் 2004 26

யோசிக்கிறான்” என உறவினர்களும் சுற்ற இருப்பவர்களும் இத்தகைய நோய்களின் அறிகுறிகளை அசட்டை செய்வது நோய்கள் மோசமாவதற்கு மாத்திரமின்றி தற்கொலைகளுக்கும் கூட இட்டுச் செல்வது பரிதாபத்திற் குரியது.
இன்றைய இளைய சமுதாயத்திற்கு சமூகம் சார்பான நிலையில் நீங்கள் கூற விரும்புவது என்ன?
எப்படியும் வாழலாம் என்ற எண் ண தி தை விட் டுவிட் டு இப்படித்தான் வாழ வேண்டும் என உங்களுக்கென்று சில இலட்சியங்க ளையும் அது நோக்கிய கனவுக ளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கற்பனைகளும் இலட்சியங் களும் வெறுமனே சுயநலம் மட்டும் சார்ந்ததாக இல்லாமல் உங்கள் சமூகம் , இனம் , நாடு எனப் படிப்படியாக விரிந்து முழு மனித குலத்தையும் தழுவியதாக அமை வது முக்கியமாகும். இவற்றிக்கு தேர்ந்தெடுத்த பரந்த வாசிப்பு
உதவும்.
бод) 1500)
கோயில் விகாரையில் மசூதியில் தேவாலயத்தில் எனப் பேதமின்றி வந்தமர்ந்து செல்லும் பறவைகள் வேறுபாடின்றி தம்முள் பேசிக்கொண்டன
இதுவும் இங்கே.
நேற்றைய வானத்தின் கண் சிமிட்டலால் பெரிதும்
சிறிதுமாய் பல காளான்கள் முளைத்தது. வித்துக்குவைகளின் பரம்பலின் வீரியம் புரியவில்லை முடிவு நாளும் தெரியவில்லை ஒதுக்குப்புறமாய் நிழல் தேடி பிறந்த ஆவல் குறித்த வீண் அலட்டலும் பிறக்கவில்லை. இன்றைய பொழுதின் முடிவில் இறாலுடன் ஜோசப் வீட்டு சமையல் கட்டிலோ. மணக்க மணக்க அம்புஜம் மாமி விட்டு அடுப்படியிலோ. அல்லது எதுவுமற்றோ வாழ்வு முடியலாம். திடமற்ற உடல் தண்டும் தலைநிமிரா கொள்கையும் வாழ்ந்தென்ன? வீழ்ந்தென்ன? நேற்றைய மழையில் இன்றுதித்து நாளை மரணித்து வாழ்வின் அடையாளங்கள்
() எதுவுமற்று. வேறுபாடுகளுடன் வந்து • ? ،- - போகும் மனிதர்களைப் இதுவும் இங்கே நடக்கிறது - Litijägi அாதாக இ O - 9). Jr., JITIJÍT - ، ܕ • - ܚ
- அங்கவை - (தமிழ் நாடு)
/யில்திwல் A7 ஒக்டோபர் 2004 27

Page 16
உங்கள் விருப்பம்.
அலுவலக அவசரம் யாரைத் தான் விட்டு வைத்தது. அனுஷா காலையில் எழுந்து காலை கடன் களை முடித்து, சமைத்து, வீட்டினை ஒதுங்கவைத்து, அலுவலக ஆடைகளை தயார்செய்து. இப்படி இவள் பட்டியல் நீண்டு சென்றது. இவளது மகள் சுமதி, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுத இருப்பவள். இப்போது பாடசாலை விடுமுறை தாயின் இயந்திர நடத்தையை பொருட்படுத்தாதவ ளாய் வானொலி கேட்டுக்கொண் டிருந்தாள். அனுஷா, கணவனுட னான விவாகரத்தின் பின்னரும் எந்தக்குறையும் தெரியாதவளாய் மகளை வளர்த்து வருகிறாள். சுமதியின் அலட்சியப்போக்கு அனு ஷாவிற்கு ஆத்திரத்தை ஊட்டியது. "சுமதி உனக்கு அப்பன் புத்திதான். மத்தவங்க படுகிறபாட்டை புரிஞ்சிக் காத தன்மை, கூட மாட ஒத்தாச புரி வோம் என்ட எண்ணம் துளியும் இல்ல. அப்பனுக்கு தப்பாம பிறந் திருக்கிறா." வார்த்தைகள் இடை விடாது வந்துவிழுந்தன. "அம்மா, சும் மா கத்தாதீங்க, உதவி வேணு மென்றால் வாயத்திறந்து கேளுங்க, சும்மா அப்பாவ இழுக்காதீங்க", "ஏனடி, உங்கப்பன் ரொம்ப திறம் தானே. பெண்டாட்டியோட ஒழுங்கா வாழத் தெரியாதவன்" "விவாகரத்தில் உங்களுக்கும் பங்கிருக்கு மறந்தி டாதீங்க" வாக்குவாதம் அதிகரிக்க அனுஷாவின் கைகள் சுமதியின் கன்னங்களை பதம் பார்த்தன. சுமதி கண்ணிரால் கதைபேச உதடுகளை மெளனித்தாள். அனுஷா அலுவலகம் சென்று விட்டாள். அவளிற்கு இன்று மனம் எதிலும் ஈடுபடவில்லை. தொலைபேசியை சுழற்றுகிறாள்.
இனி எதை வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.
(pg. 601
நீண்டநேரம் தொலைபேசி சிணுங் கியும் பதில்வரவில்லை. அவளது
கோபம் அதிகரித்து. அரைநாளுடன் வீட்டிற்கு வருகிறாள்.
நீண்டநாழிகை காத்திருந்தும் கதவுகள் திறபடவில் லை.
பக்கத்துவீட்டில் மகள் கொடுத்தி ருந்த திறப்பை வாங்கி , திறந்து Vயில்திwல் A7 ஒக்டோபர் 2004 28
 

கொண்டு உள்ளே சென்றவளை ஒரு கடிதம் வரவேற்றது. "அம்மா, மன்னித்துக் கொள்ளுங்கள் அப்பா உங்களிற்கு நல்ல கணவனாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எனக்கு நல்ல தந்தை, ஊருக்குள் நல்ல ம60ரிதர் அவரை குறை கூற உங்களிற்கு எந்த உரிமையும் இல்லை, நீங்கள் உரிமைகளுக்கு விவாகரத்து கொடுத்த பின்னர். நான் அப்பா வீட்டிற்குச் செல்லுகிறேன். அப்பாவை குறை கூறியதற்காய் மன்னிப்பு கேளுங்கள் வருவதைப் பற்றி யோசிக்கலாம்" அனுஷாவின் ஆத்திரம் அதிகரித்தது. "அப்பனுக் காக என்ன தூங்கி எறிந்திட்டாள். பெட்ட கழுதை இவ இல்லாட்டி என்னால் வாழ முடியாதா? நான் இறங்கிச் செல்ல மாட்டேன். தனியாக என்னால் வாழ முடியும்"
(gpg. 6 O2
தொலைபேசியை சுமதி தூக்குகிறாள். "நான் அம்மா பேசுகிறேன்" எதிர் முனையில் விசும்பல் மட்டுமே கேட்டது. "சுமதி" மீண்டும் விசும்பல் எதையோ இழந்தவள்போல அனுஷா அரைநாளுடன் வீடு வருகிறாள். கதவுகளை திறக்க, வீங்கிப்போன முகத்துடன் சுமதி, அனுஷா துடித் துப்போனாள். "அம்மா", "சுமதி" இருவரும் கண்கலங்க கட்டியணைத் துக் கொண்டார்கள். "மன்னிச்சிடுங்க அம்மா" "நீ தான் மன்னிக் கனும் உன் அப்பாவப் பத்தி நான் தப்பாக பேசி இருக்கக் கூடாது. அது மட்டுமில்லாம மிருகத்தனமா உன்ன அடிச்சிட்டன்" அழுதுவிட்டாள் அனுடிைா. சுமதி தாயின் கண்களை துடைத்து "நீங்க என்ன செய்தாலும் எனக்கு வேணும் அம்மா, நமக்கு நடுவ யாரும் வரக்கூடாது" மீண்டும் இருவரும் தழுவ விழிகளில் அருவிகள் இம்முறை ஆனந்தக் கண்ணிர்.
- மகேந்திரானந்தி
கவிதை
முகங்கள்?
பல முகம் கொள்பவர்களே
உங்களிடம் ஒரு வேண்டுகோள் స్టేళ్ల ‘မွို இந்த அட்டைப்படம் தொடர்பில் உங்கள் உள்ளத்தில் எழும் மற்றொருவருக்காய் அழும் முகம் ဎွိဒ္ဒိ V. எண்ணங்களை கவி
SS TmmLSLMeTLS TTLS mltLSLTLLL TLyT யார் யாருக்காகவோ பல முகமூடிகள் கொடுத்து அனுப்பி வைக்கவும் உங்கள் *கார்கள் ஒரு பக்கத்திற்குள் ariánusosuras rurgir šasi *) `
என் முகம் சலனமற்ற வெற்றுமுகம்
ஒருவரிற்காய் சிரித்த முகம்
அணிய மறுக்கிறது என் உள்ளம்
என்னை நானாக இருக்க விடுங்கள் க. கார்த்திகா
/யில்திwல் A7 ஒக்டோபர் 2004 29

Page 17
ஒ மனிதர்களே யாரிவர்கள்? மெய் முகம் காட்ட மறுத்து பொய் முகம் காட்டும் வேடதாரிகளா?.
சமுதாய அழுத்தமெனும் சாக்கடையுள் ஊறி தம் அழகுரு அழித்த யதார்த்த வாதிகளா? இல்லை, ஆதிக்கப் பேய்களால் அடக்கப்பட்டு முகத்தைக்கூட கோணலாக்கிய சுதந்திர மனிதர்களா?
அரசின் கைகளில் பேச்சிழந்து, மூச்சிழந்து, வதனமதி ஒளியிழந்து, தலையாட்டி பொம்லாட்டப்
பொம்மைகளாய் வாழும் ம( ா)க்களா? இல்லை,
நாகரிக உலகில் பணத்திற்காய் சிரித்தும், அழுதும் அன்பை விலைபேசும் சுயநல வாதிகளா?. பிறர்துன்பம் பார்க்கப் பெறாது முகமூடிகளால் முகம் மறைத்து தமது துன்பம் துடைக்க மட்டும் விழித்தெழும் அற்பமானிடக்களா? இல்லை,
முகம் தொலைத்த மனிதத்தை கடவுள் தன் கைகளால் மானுட முகங்களில் தேடிப்பார்க்கின்றாரா? இல்லை, எனின், நிம்மதி தேடியலைந்து தம் உண்மை முகத்தின் முகவரி தேடிப்புறப்பட்ட மொட்டைக் கடிதங்களா இந்த முகங்கள்?.
- கு.பாரதி -
Vயில்திwல் A7 ஒக்டோபர் 2004 30
 
 

N) பேனாவின் கூர்முனையால் ஒரு புதிய சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம் வாரீர் எழுத்தாளன் என்பவன் ஒரு நாட்டின் முதுகெலும்பு வாள்முனையைவிட பேனா முனை கூரியது. 6.9.2004 திங்கட்கிழமை ஐ தொலைக்காட்சி அலைவரிசையில் பயில்நிலம் சஞ்சிகை பற்றியும் அதன் பணிகள் பற்றியும் அறிந்து கொண்டேன். எங்களைப் போன்ற இலைமறையாக இருக்கும் எழுத்தாளர்களுக்கு உங்கள் பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டி காத்திருக்கிறேன். வாழ்க உங்கள் முயற்சி. பயில்நிலம் சஞ்சிகை தொடர்ந்து வெளிவர என் நல்லாசிகள்
யாழுர் ராஸிக். பாணந்துறை
2003 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதிவிட்டு இருக்கும் நான் பாடசாலை, மாவட்ட மாகாண ரீதியாகவும் பல அமைப்புக்கள் ஊடாகவும் கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல போட்டிகளில் கலந்து 1ம், 2ம் இடங்களைப் பெற்றிருக்கிறேன். பத்திரிகைகளிலும் எனது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. உங்கள் பயில் நிலம் ஊடாக எனது ஆக்கங்கள் வெளிவரவிரும்புகிறேன். உங்கள் அமைப்பு பற்றிய மேலதிக விபரங்கள், உங்கள் வெளியீடுகளைப் பெறும் வழிமுறைகள், எவ்வாறு எங்கள் ஆக்கங்களை அனுப்ப முடியும். எப்படிப் பட்ட ஆக்கங்களை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? ஒவ்வொரு முறையும் தலைப்புக்களை நாம் எவ்வாறு அறிய முடியும் போன்ற சகல
விபரங்களையும் அறியத்தருமாறு மிகப் பணிவுடன் கேட்கிறேன்.
பெனாசிர். நீர்கொழும்பு
சஞ்சிகையின் அட்டைப்படத்திற்கான அறிமுகம் மிகவும் யதார்த்தமாக சிந்திக்கத் துாண்டுவதாக அமைந்தது. இவ்வாறான சிந்தனை எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுகத்தினை உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்யும் என்பது திண்ணம். உங்கள்
முயற்சி என்றும் தொடர என் நல்வாழ்த்துக்கள்.
சுஹைல் அஹ்மத், அக்கரைப்பற்று
நீங்கள் இம்மாதம் அறுவடை செய்த இதழில் ஒன்று எனக்கும் கிடைத்தது. உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் உங்கள் இதழில் வெளிவந்த ஆக்கங்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. நீங்கள் வாசகர்களிடம் இருந்து எதிர் பார்க்கும் விடயங்களை இன்றுைம் தெளிவாக அறியத்தர வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன். உங்கள் பயில் நிலத்தில் எனது சிந்தனைகளையும் விதைத்து
அறுவடைக்காக காத்திருக்கிறேன்.
மு. கிருஸ்ணவேணி, கொழும்பு 1.1
vuýảVÁlavab MY »i,(; ti ” ( ) 4 3 1

Page 18
தமிழில் ஒரு நகல் வெளியிடுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதோடு இந்நகலானது தனித்த கவிதை, கட்டுரை, தமிழ் இலக்கண இலக்கியம் என்பவற்றிற்கு அப்பால் இன்றைய மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் பயனுள்ள விடயங்கள் அமைவதும், கல்வி சார்ந்த, அரசியல் சார்ந்த விடயங்கள் அமைவதும் தொடர்ந்த
பயில் நகல் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.
ம. ஜெயதேவா, கொழும்பு - 06
இச்சஞ்சிகையை தனிநபர்களாக செயற்படாமல் மத வேறுபாடின்றி குழுவாக இணைந்து மக்களின் மனதில் இருக்கும் மு நம்பிக்கைகளை அகற்ற பயனுள்ள வகையில் பயல்நிலம் என்ற பெயரில் வந்த சஞ்சிகையை தயாரித்த அனைவருக்கும் என் முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். பயில்நிலம் இடைவிடாமல் தொடர்ந்து வெளிவர எனது நல்ஆசிகள் என்னால் முடிந்தளவு என்னைப் போன்ற யுவதிகளுக்கும் சஞ்சிகையை அறிமுகப்படுத் துகின்றேன்.
றிகானா, ஏறாவூர்
உங்களின் சஞ்சிகை தொடர்பான விடயங்களை மனையாள் மண்டப நிகழ்ச்சி ஊடாக அறிந்து கொண்டேன். உங்கள் சஞ்சிகையின் பெயரும் அட்டைப்படமும் என்னை மிகவும் கவர்ந்து விட்டன. உங்கள் சஞ்சிகையின் வாசகி ஆக வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளது. என்னுடைய ஆவலையும் ஆர்வத்தையும் பூர்த்தி செய்வீர்கள் என நம்புகிறேன். உங்களுடைய சஞ்சிகையை எமது பிரதேசத்தில் எவ்வாறு பெற்றுக்கொள்வது போன்ற தகவல்களை அறியத்தருமாறு வேண்டிக் கொள்ளுகின்றேன்.
எம் ஜே ரிஸ்மி, அட்டாளைச்சேனை
எமது பயில்நிலம் இதழுக்கு வாசகர்கள77கிய உங்களது பங்களிப்பு எமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும்தருகிறது. தொலைபேசி ஊடாகவும், நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் எம்முடன் தொடர்பு கொண்டு கருத்துக்களை பரிமாறிய அனைத்து வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்தநன்றிகள் தொடர்ந்தும் உங்களது ஆக்கங்களை7யும் விமர்சனங்களையும் கருத்துக்களை7யும் எதிர்பார்க்கிறோம்.
ஆசிரியர்குழு
vயில்திwல் A7 ஒக்டோபர் 2004 32

உங்களோடு சில குமிடங்கள்
பமில்நலம் அனைத்துத் பிரதிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்ற மகிழ்ச்சியான செய்தியோரு உங்களைச் சந்திக்கின்றோம். பமில்லம் முதலாவது இதழுக்கு நீங்கள் வழங்கியிருக்கும் ஆதரவு வம்மை மலைக்க வைக்கிறது. றேலுேம், தொலைபேசிமிலும், கடிதங்கள் வாயிலாகவும் தங்கள் அன்பையும் ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் மைது நன்ற்கள்.
பமில்நலத்தின் முதலாவது வெலிமீட்டு நிகழ்வு 04.09.2004 இல் கொழும்பு தமிழ்ச் சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மூத்தோர் பார்வையினை தமிழாசான் முரள் அவர்களும், ஊடகவியலாளர் பார்வையினை ஏ.ஆர். வாமலோசனும் நிகழ்த்தினர். அத்தோடு இவ்வைபவத்தில் பமில்லம் குழுவிமிைன் இல்லாத ஒன்றைப் பற்றி என்ற கவியரங்கம் கவிஞர் மாவை வரோதயன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. தொடர்ந்து புத்தகப் பண்பாட்டு புரவலர்கள் சிறப்புப் பிரதிகளைப் பெற்று ம்ைமைக் கெளரவித்தார்கள்.
பமில்நலம் நூல் அற்முகம் வெக்ஸ்டான் சர்வதேச தொலைக்காட்சிமிலும், இலங்கை ரூபவாவற்ண்க் கூட்டுத்தாபனம் செனல் ஐ தொலைக்காட்சிமிலும் இடம்பெற்றது. எமது விடுயோகக் குழுவினர் கொழும்பில் உள்ள பல பாடசாலைகளுக்கு ருேமில் சென்று gால்களை விற்யோகித்தார்கள். இதற்கு அப் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் வழங்கிய ஆதரவு மைக்கு உச்சாகம் ஊட்டியுள்ளது.
இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக இலங்கையின் மூத்த கவிஞர் இ. முருகையன் அவர்கள் பயில்நலத்தை வாழ்த்திப் பா எழுதி வங்களை மகிழ்ச்சிமில் ஆழ்த்தியுள்ளார். அவருக்கு மைனு றன்ற்கள்.
பமில்நலத்தை கொழும்பு என்ற வட்டத்தினுள் இருந்து அகில இலங்கைக்கும் பரவ விடுவது எங்களது அவா. இதன் முன்னோட்டமாக தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பிரதேசங்கலில் வங்களுடைய வெலிமீட்டு நிகழ்வுகைைறடாத்த உத்தேசித்துள்ளோம். இதற்கு உதவக்கூடிய அமைப்புக்கலின் மேலான தொடர்புகளை வரவேற்கின்றோம். மேலும் பமில்நலத்தை குங்கள் பிரதேசங்கலில் விற்யோகிக்க விரும்புகிறவர்களும், விளம்பர அனுசரணை வழங்க விரும்புபவர்களும் எங்களுடன் தொடர்புகொள்ளலாம். தொடரும் அறுவடைகள் உங்கள் உணர்வு விளைச்சல்களுடன்
வர காத்திருக்கின்றன. மீண்டும் அடுத்த அறுவடைமில் சந்திப்போம்.
Výáýálavů)

Page 19
நடுநிை
நடு நிலைமை இன்றைய நிலை நடைமுறை பரனோரில் நிறுக்க முன்பே கோன லாயிருக் :/, /// : Այն III hii நடுநிலையைா நிறுக்க முடியாது ஆனால்
Li J: நிறுட் தற்கு ரப் கோணல் என்பது நிறுத்து முடிந்த தெரியவருகிறது
ம்ே 11 தேழ் ' எ:த்திய ர், 'த: பயிர்

லமை நாடகம்
கிைப்பது
பில் லாததாகிவிட்டது
கும்
If I
கவின்கோ
laii தழுவிசார் அப்ரிட்டு வளியிடப்பட்ட بالا"۔