கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாட்டும் கூத்தும்

Page 1
fashi(65 sigli,
சிறுவர் சிறுமியர்க்
 

引 出
卧 乐 | H= 下巴 해 H= ER

Page 2

பாட்ரும் கூத்தும்
(சிறுவர் சிறுமியர்க்கான நாடகங்கள்)
சிவசேகரம்
பிரேமளா
தேசிய கலை இலக்கியப் போவை

Page 3
தலைப்பு
ஆசிரியர்கள்
முதற்பதிப்பு
வெளியீடு
விற்பனை உரிமை
விலை
Title
Authors
First Edition
Publishers
Distributors
Price
8 பாட்டும் கூத்தும்
(சிறுவர் சிறுமியர்க்கான நாடகங்கள்)
8 சிவானந்தம் சிவசேகரம்
பிரேமளா சிவப்பிரகாசபிள்ளை சிவசேகரம்,
நவெம்பர் 2000
தேசிய கலை இலக்கியப் பேரவை
சவுத் ஏசியன் புக்ஸ்
S-44, 3ώ ι0Πιμ, மத்திய கொழும்பு கூட்டுச் சந்தைத் தொகுதி கொழும்பு 11
தொலைபேசி : 01-33844 தொலைமடல் : 075-524358
ரூபா 100/=
Paatun Kuuththun (Plays for Children)
Sivanandan Sivasegaran & Premala Sivaprakasapilai Sivasegaram
November 2000
Thesiya Kalai Ilakikiya Peravai
South Asian Books S44, 3rd Floor, CCSM Complex, Colombo 11
Telephane : 01-335844 Fax 07:5524,356
Rs. 1004=

பதிப்புரை
தமிழில் சிறுவயதினருக்கான இலக்கியத்திற்குத்தட்டுப்பாடு மிகுந்த சூழலில்நாம் வாழுகிறோம். நல்லநாடகப் பிரதிகளுக்கான தேவையும் இன்று அதிகம். இசை நாடகங்களோ மிக அரிதாகவே நமக்குக் கிடைக்கின்றன. பாடல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் சிறுவர் சிறுமியர்கட்கு ஏற்ற விதமாக இணைத்து வழங்குகிற ஐந்து நாடகங்கள் இத் தொகுப்பில் உள்ளன. இவற்றில் நான்கு ஏற்கனவே ஐரோப்பாவில் மேடை ஏறி மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. ஐந்தாவது இனி மேடையேற்றம் காண வேண்டியுள்ளது.
வழமையான நாடகச் சுவடிகளினின்றும் வேறுபட்டு இச் சுவடிகளில் உள்ள பாடல்கட்கு எளிமையான மெட்டுக்களும் வகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை ஒரு சிறப்பு. கவிஞர் சிவசேகரத்தின் பாடல்கட்கு அவரது துணைவியார் பிரேமளா மெட்டமைத்ததன் மூலம், இதை ஒரு கூட்டு முயற்சியாக அவர்கள் நமக்குத் தந்துள்ளனர்.
லண்டனில் இயங்கும் அவைக்காற்றுக் கலைக்கழகமும் ஈழத்திற் செயற்படும் திருமறைக் கலாமன்றமும் தயாரித்து ஐரோப்பியச் சிறுவர்களையும் பெரியோரையும் மகிழ்வித்த நாடகங்கள் எங்களை மகிழ்விப்பதோடு அவற்றுட் பொதிந்துள்ள பயனுள்ள சமூகக் கருத்துக்கள் தமிழரிடையே பரவலாக்கப்படவும் இலங்கையில் இந்த நாடகங்களின் மேடையேற்றம் உதவும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழுக்கு அவசியமான ஒரு வரவாக இந்த நாடகச் சுவடிகளைக் கருதி இவற்றை வெளியிடுவதில் மகிழ்வும் பெருமையும் அடைகிறோம். நம் இளவயது மாணவர்கள் இவற்றின் மூலம் பயன் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடனும் நாடகத் துறை இதனால் நன்மை பெறும் என்ற நம்பிக்கையுடனும் இத்தொகுப்பை உங்கள் முன் வைக்கிறோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை.

Page 4
நாடகங்கள் பற்றி நாலு வார்த்தை
இந்தத் தொகுப்பில் உள்ள நாடகங்களில் மூன்று, நாங்கள் லண்டனில் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டு அவைக்காற்றுக் கலைக்கழகத்தினரால் மேற்கு லண்டன் தமிழ்ப்பாடசாலைப் பிள்ளைகளைக் கொண்டு மேடையேற்றப்பட்டவை. "மலைகளை அகற்றிய முடக்கிழவன்" 1995ல் முதலில் மேடையேறி மிகுந்த வரவேற்பைப் பெற்று மீண்டும் மேடையேற்றங்கள் கண்டது. 1997ல் மேடையேறிய "அயலார் தீர்ப்பு" 1999ல் மேடையேறிய "பரமார்த்த குருவும் சீடர்களும்" ஆகிய நாடகங்களும் அவ்வாறே வரவேற்புப் பெற்றன. அயலார் தீர்ப்பிற்குள் ஒரு உபகதையாக முன்பு திட்டமிடப்பட்டுப் பின்பு நாடகம் நீளும் என்பதால் சேர்க்காமல் விடப்பட்ட "கெசூளே ராசன் வழக்குத் தீர்த்த கதை" விரிவான நாடக வடிவம் பெறக் காரணமானவர் நண்பர் பிரான்சிஸ் ஜெனம். திருமறைக் கலாமன்றத்தினருக்காக இசை நாடகம் ஒன்றை எழுதித் தருமாறு அவர் கேட்டதால் கெசூளே ராசன் பற்றிய சிங்கள நாட்டார் கதை நாடகமாகியது. இது சிறுவர்கட்கு ஏற்ற கதை ஆயினும், மிகவும் சிறுவயதினர் நடிக்க எழுதப்படவில்லை. உயர் பாடசாலை மாணவர்கட்கு ஏற்றது என்று சொல்லலாம். இந்த நாடகம் முதலில் 1999ல் திருமறைக் கலா மன்றத்தினர் பிரான்ஸஸுக்கு பயணம் மேற்கொண்டபோது அங்கு மேடையேற்றம் கண்டு மிகவும் வரவேற்கப்பட்டது. இலங்கையில் மீள மேடையேற்றும் வாய்ப்பில்லாமற் போனதற்குநாட்டின் நெருக்கடியான சூழல் முக்கிய காரணம். இறுதி நாடகப் பிரதி அவைக்காற்றுக் கலைக்கழகத்தினரது வேண்டுகோளையொட்டி எழுதப்பட்டது. விரைவில் மேடையேற்றம் காணும் என எதிர்பார்க்கிறோம்.
இக் கதைகளிற் சில நேரடியாகவே நீதி கூறுவன. சிலவற்றுள் நீதியைக் கதை மீது ஏற்றிக் கூற வேண்டி ஏற்பட்டது. "மலைகளை அகற்றிய முடக்கிழவனை" விட மற்றவை யாவும் நகைச்சுவைப் பாங்கானவை.
ஓரிரு கதைகளின் செய்தி பற்றிய மாற்றுக் கருத்துக்களும் சில திறனாய்வுகளில் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக "பரமார்த்த குருவும் சீடர்களும்" கதை இந்திய மரபை இழிவுபடுத்தும் நோக்கில் எழுதப்பட்டது எனவும் அது பற்றிய கவனிப்பு இல்லாமலே நாடகச் சுவடி எழுதப்பட்டதாகவும் இந்தியப் படைப்பாளி ஒருவர் ஒரு ஐரோப்பியத் தமிழ் ஏட்டிற்குறை கூறி இருந்தார். இது தவறான கருத்தாகும். நாடகச் சுவடி ஏட்டுச் சுரைக்காய்த் தன்மையான சிந்தனையையும் செயலையும் ஏளனம் செய்வதற்கு மேலாக, வலிந்து எந்த ஒரு சிந்தனை மரபையும் தாக்க முயலவில்லை. சொல்லாடலிற் தவிர்க்க முடியாமல் நமது சூழல் சார்ந்த சில கூறுகள் உள்ளது உண்மை. ஆயினும், நமது கோமாளித்தனங்களை எண்ணி நாமே சிரிக்க இயலாதவர்களாகப் போவதை விட வருத்தத்துக்குரிய நிலை எதுவும் இல்லை என்பதே மூலக்

கதையையும் அதன் நாடகச் சுவடியையும் மேடைவடிவையும் நியாயப்படுத்துகிறது.
எல்லா நாடகச் சுவடிகளிலும் பாடல்கள் உள்ளன. "கெக்குளேராசன் வழக்குத் தீர்த்த கதை" முற்றிலும் பாடல்களாலானது. நண்பர் ஜெனத்தின் விருப்பத்துக்கு அமைய, வசந்தன் கூத்து மெட்டுக்கள் கதாபாத்திரங்களின் வரவுகூறப்பாவிக்கப்பட்டுள்ளன. மேலுஞ் சில ஈழத்துக் கூத்து மெட்டுக்களும் தமிழகத்துக் கூத்து மெட்டுக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதியான மங்களம் ஒரு கிறிஸ்துவ கீதத்தை ஒட்டி எழுதப்பட்டது. அதற்கான மெட்டு நூலில் தரப்பட்டுள்ளது. கூத்து மெட்டுக்கள் ஏனைய நாடகங்களிலும் பயன்பட்டுள்ளன. சிறுவர்கட்குப் பரிச்சயமான மெட்டுக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட கெசூளே நாடகம் போக மற்ற எல்லாவற்றுடைய பாடல்கட்கும் மெட்டுக்கள் எளிமையான இராகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டு நூலின் கடைசிப் பகுதியில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. நாடகச் சுவடியிற் போன்று மெட்டுக்களிலும் மாற்றங்கட்கு இடம் உண்டு. மெட்டுக்கள் ஆலோசனைப்பாங்காகவே வழங்கப்பட்டுள்ளன. ஆற்றலுக்கும் விருப்புக்கும் ஏற்ப எவரும் அவற்றை உள்ளவாறோ மாற்றியோ பயன்படுத்த (լքlգեւյմ),
இந்த நாடகங்களை எழுதுவதில் எங்களுக்குத் தூண்டுதலும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும், குறிப்பாக நண்பர்கள் பாலேந்திரா, ஆனந்தராணி, ஜெனம் ஆகியோருக்கு, எங்கள் நன்றிகள் உரியன. நாடகங்களைச் சிறப்பாக மேடையேற்றி அவற்றுக்குப் பெருமை சேர்த்த வகையில் அவைக்காற்றுக் கலைக்கழகத்தினருக்கும் திருமறைக் கலாமன்றத்தினருக்கும் எங்கள் நன்றிகள் உரியன. நூலிற் சேர்ப்பதற்காக வண்ணப் படங்களைத் தந்துதவிய நண்பர்கள் கிருஷ்ணராஜாவுக்கும், ஜெனத்துக்கும் நன்றிகள் உரியன. எல்லாப் படங்களையும் வண்ணத்தில் வழங்க முடியாமைக்கு வருந்துகிறோம்.
இந்த நூல் இன்று நிலவும் சிறுவர்க்கான இலக்கியப் பஞ்சத்தில் ஒரு பகுதியையாவது தணிக்கவும் மேலும் படைப்புக்களை ஊக்குவிக்கவும் உதவுமாயின் அதை விட மேலாக நாம் எதையும் எதிர்பார்க்கவில்லை.
இந்த நாடகங்கள் நூல் வடிவம் பெறுவதற்கு உறுதுணையாக நின்ற தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கும் நண்பர் சோ. தேவராஜாவுக்கும் கணனிப் பதிப்பைச் சிரத்தையுடன் மேற்கொண்ட யோகாம்பிகைக்கும் அச்சிட்டு உதவிய நண்பர் கேசவன் தியாகராஜாக்கும் எமது நன்றிகள்.
சிவசேகரம்
பிரேமளா செப்தெம்பர் 2000

Page 5

இயல்பான வாழ்வோடு சேர்ந்து இழக்கப்பட்ட பிள்ளைப் பருவங்களை இனிய பிள்ளைப் பருவங்களாக இனிவரும் குழந்தைகட்காக மீட்பதற்கான ஒரு எதிர்காலத்திற்கும் அதை இயலுமாக்க வல்ல இளைய பரம்பரையினருக்கும் இந்த நூல் எங்கள் அன்புக் காணிக்கை

Page 6
உள்ளடக்கம்
பக்கம்
மலையளை அகற்றிய முடக்கிழவன்.
5 ----------------،،،،،،.....................................-----------------.................------------------.LJLIآثلغ ITffلاتg|"JJقے
பரமார்த்த துருவும் சீடர்களும். 3.
கெதுளே ராசன் வழக்குத் தீர்த்த கதை.
கலவரம். SLLLLLLLLLSSLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLL LLLLLLLL
நாடகப்பாடல் மெட்டுக்கள்.
வண்ணப் படங்கள்
முகப்பு 二 பரமார்த்த குருவும் சீடர்களும் உள்முன் அட்டை : மலைகளை அகற்றிய மூடக்கிழவன் உள் பின் அட்டை சுெகுளே ராசன் வழக்குத் தீர்த்த கதை
பின்புறம் அயலார் தீர்ப்பு

§! sae

Page 7
క్ట్ #:
蕊
SS:
స్క్రీ.
է: 数 :§; 数 : წჭჭჭჭ
స్క్రీ.  ୋ; ჭ ஆ է: ::
ჭ 等 *ՀՀ :չ:: ܥܠ ܐܝܪܞܪܶ ಘ್ವಿಜ್ಜಿ స్టిక్స్టి స్టిక్లిక్టక్ట్యి
ዶ #:
Šišჭჭ#ჭჭჭვ.
 

மலைகளை அகற்றிய முடக்கிழவன்
காட்சி 1
(பின்னணியில் மூன்று மலைகள். மாடுகள் மேய்த்தல், தொழுவத்தில் விட்டுக் கட்டுதல், துப்பரவாக்கல், பால் கறத்தல், தயிர் கடைதல், வெண்ணெய் எடுத்தல். மூலையில் கல்லில் அமர்ந்தபடி ஒரு கிழவர்.)
(கதை கூறுவோர் 1, 2, 3 முன்னால் வருதல்)
க 1 : "தெய்வத்தாலாகா தெனினும் முயற்சி தன்
மெய்வருந்தக் கூலி தரும்” என்றார் வள்ளுவர்.
க 2 : “ஊக்கமது கைவிடேல்” என்றார் ஒளவையார்
க 3 : "வைரமுடைய நெஞ்சு வேண்டும். அது வாழும்
முறைமையடி பாப்பா” என்றார் பாரதியார்.
க 1, 2, 3 : இன்றைக்கு உங்களுக்கு ஒரு கதை சொல்ல வந்தோம் இது ஒரு சீனப் பழங்கதை. மனவுறுதி மிக்க ஒரு கிழவரின் கதை.
LITLs) (1) (மோகனம்)
சொல்ல வந்தோம் அவையோரே - உமை வணங்கிச் சொல்ல வந்தோம் அவையோரே கல்வி மிக்க பெரியோரே - பிழை பொறுத்துச் சின்னவர் நம் கதை கேளிர் முன்னமொரு காலந் தன்னிலே - சிறியதொரு ஊரயலில் சொல்லக் கேளிர் மூன்று மலை கிடந்தனவே - பெரியவரே மூன்று மலை கிடந்தனவே மூன்று மலை கடந் தயலூர் - போய்வரவே மூச்சிரைக்கும் பெரியோரே மூன்று மலை அகற்றிடவே - முயன்றதொரு மூத்தவரின் கதைகேளிர் சொல்ல வந்தோம் அவையோரே உங்களுக்கெங்கள் வந்தனங்கள் அவையோரே
க 1, 2, 3 : இந்த ஊரின் பேர் புல்வெளியூர். இங்கே உள்ள மக்களது தொழில் மந்தை மேய்த்தல். பால், தயிர்,
மலைகளை அகற்றிய முடக்கிழவனி 3

Page 8
母6 1
க 2
வெண்ணெய் ஆகியவற்றை அடுத்த ஊரான நல்வயலூரில் விற்று நெல்லும் காய் கனிகளும் பழங்களும் வாங்கி வருவார்கள். இரண்டு ஊர்கள் நடுவிலும் மூன்று பெரிய மலைகள். அடுத்த ஊர் போய் வருவது மிகவும் கடினம். என்றாலும் ஊராருக்கு அது பழகி விட்டது. ஒருவரும் அதைப்பற்றி அதிகம் யோசிப்பதில்லை.
ஒருவரை விட!
இதோ, இந்தக் கல்லில் அமர்ந்திருக்கிறாரே, இந்தக் கிழவர்.
இவருடைய கதையைத்தான் சொல்லப் போகிறோம்.
அதற்கு முதல், அதோ பாருங்கள். அடுத்த ஊருக்குப்
புறப்பட்டு விட்டார்கள்.
(ஊரார் பானைகளை இடுப்பிலும் தலையிலும் சுமந்தபடி மலையேறுதல். கிழவர் கல்லில் அமர்ந்தபடி பார்க்கிறார்.)
ஊரார் பாடல் (2) (C3LDITs60TLD)
(கோரஸ்) :
கிழவர்
மூன்று மலை தாண்டி நாம் நடந்து போவோம் நல்வயலூர் போவோம் நண்பர்களைக் காண்போம் பச்சைமலை மேலாய் பாற்குடங்கள் கொண்டு நீலமலை ஏறி நெய்க் குடங்கள் கொண்டு தங்கமலை தாண்டி தயிர்க்குடங்கள் கொண்டு காய் கறிகள் நல்ல பூ பழங்கள் வாங்கி நெல்லெடுத்துக் கொண்டு புல்வெளியூர் மீள்வோம்.
மூன்று மலை தாண்டி நாம் நடந்து போவோம் நல்வயலூர் போவோம் நண்பர்களைக் காண்போம்
இது சரி வராது. இது சரி வராது.
(எழுந்து மேலும் கீழும் நடந்தபடி) இது சரி வராது. இப்படி ஒரு நாளும் சரிவராது. (திரும்பிப் போய் அமர்ந்தபடி)
இது சரி வராது. இது சரி வராது. (ஊரார் பானைகளைக் கையிலும் மூட்டைகளை முதுகிலும்
சுமந்தபடி களைத்து இளைத்துத் திரும்புதல்.)
மலைகளை அகற்றிய முடச்சிழவணி

DITT Lurrusů (3) (GusTsf)
(கோரஸ்) :
கிழவர்
சிறுவன்/ சிறுமி 1
கிழவர்
કી. 2
கிழவர்
&ી. 3
கிழவர்
ઈ. 1 2 3 :
கிழவர்
&ી. 1 2 3 :
கிழவர்
சி. 1 2 3 :
கிழவர்
ક. 1 2 3 :
கிழவர்
&ી. 1 2 3 :
கிழவர்
தங்கமலை தாண்டி தாகமுடன் வந்தோம் நீலமலை ஏறிக் காலுளைய வந்தோம் பச்சைமலை ஏறி பாடுபட்டு வந்தோம் மூன்று மலை பார்த்து மூச்சிரைய வந்தோம்
மூன்று மலை பார்த்து மூச்சிரைய வந்தோம் மூன்று மலை பார்த்து மூச்சிரைய வந்தோம்.
(ஊரார் மறையச் சிறுவர் சிறுமியர் வருகை.)
இது சரி வராது - இது சரி வராது. இப்படி ஒரு நாளுஞ் சரி வராது.
தாத்தா, என்ன சரி வராது?
(தன் பாட்டில்) இது சரி வராது. எது சரி வராது தாத்தா?
(தன் பாட்டில்) இது சரி வராது.
தாத்தா!
(தன் பாட்டில்) இப்படி ஒரு நாளுஞ் சரி வராது.
எப்படிச் சரி வராது தாத்தா?
ஆ! இது சரி வராது என்று சொன்னேன்.
எங்களுக்கு விளங்கவில்லைத் தாத்தா.
பல காலமாக யோசித்து வருகிறேன்.
என்ன யோசிக்கிறீர்கள் தாத்தா?
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
எதற்குத் தாத்தா?
இந்த மலைகளைப் பாருங்கள். (காட்டுகிறார்)
பெரிய மலைகள் தாத்தா.
இந்த மலைகளைத் தாண்டி அடுத்த ஊருக்குப் போவது மிகவும் கஷ்டம்.
மலைகளை அகற்றிய முடக்கிழவன் 5

Page 9
சி. 1.
நான் அம்மா அப்பாவோடு ஒரு தரம் போனேன். வரும் போது அப்பா என்னைத் தூக்கிக் கொண்டு வந்தார்.
2 என்னை அப்பா தூக்கிக் கொண்டு போனார்.
கிழவர் இந்த மலைகளாற் பெரிய கஷ்டம். அதற்கு ஏதாவது
செய்ய வேண்டும்.
胡 12 என்ன செய்ய வேண்டும் தாத்தா?
கிழவர் அதைப்பற்றித் தான் பலகாலம் யோசித்து ஒரு
முடிவுக்கு வந்தேன்.
ઈી 1 2 என்ன முடிவு தாத்தா?
கிழவர் ஆறு வழி மறித்தால் என் செய்வீர்கள்?
ઈી 1 2 பாலம் அமைத்திடுவோம்.
கிழவர் சேறு வழி மறித்தால்?
ઈી 1 2 தாவிக் கடந்திடுவோம்
கிழவர் பாடுங்கள்
எல்லோரும் பாடல் (4) (பேகட)
ஆறு வழி மறித்தால் - நாம் பாலமமைத்திடுவோம். சேறு வழி மறித்தால் - நாம் தாவிக் கடந்திடுவோம் தீயர் வழி மறித்தால் - நாம் சேர்ந்து விரட்டிடுவோம் தீயும் வழி மறித்தால் - நாம் நீரை இறைத்திடுவோம். காடு வழி மறித்தால் - நாம் வெட்டி விழுத்திடுவோம். சூறை வழி மறித்தால் - நாம் மீறி நடந்திடுவோம். யாரும் எதிர்வரினும் - நாம் சோர மறந்திடுவோம். மின்னல் இடி விழினும் - நாம் எண்ணிய செய்திடுவோம்
明 1 மலைகளை என்ன செய்யலாம். தாத்தா?
6 மலைகளை அகற்றிய மூடச்சிழவணி

2
ஏறித்தானே போக முடியும் தாத்தா?
கிழவர் வேறு வழி உண்டு.
ó 3 அதென்ன தாத்தா?
கிழவர் மலைகளை அகற்றிடுவோம்.
எல்லோரும் பாடல் (4) தொடர் (பேகட)
பாறை வழிமறித்தால் - நாம் தூர நகர்த்திடுவோம் பாறை வழிமறித்தால் - நாம் தூர நகர்த்திடுவோம்.
() () () () () ()
காட்சி 2
(கிழவர் தனியே அமர்ந்து உற்சாகமாகத் தனக்குட் பேசிக் கொண்டிருக்கிறார். ஊரார் சிலர் அவ்வழியே வருகிறார்கள்.) கிழவர் எல்லோரும் சேர்ந்து ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உடைத்தால் பத்து வருடம் போதும். இரு மணி நேரம் உடைத்தால் ஐந்து வருடம் போதும். மலைகளுக்கு நடுவாக ஒரு பாதை அமைந்துவிடும். ஊரார் 1 என்ன, கிழவர் நல்ல உற்சாகமாக இருக்கிறார்?
D6II 2 தன் பாட்டிற் கதைக்கிறார்.
ESI 3 போய்க் கேட்போம். (கிழவரிடம் போகிறார்கள்.)
D6II 1 அப்பு, என் நல்ல சந்தோஷமாக இருக்கிறீர்கள்?
SGTI 2 உங்கள் பாட்டில் கதைக்கிறீர்கள்
OSI 3 பிள்ளைகளுக்குப் பாட்டுக் கட்டுகிறீர்களா? கிழவர் ஓ . வாருங்கள், வாருங்கள். உங்களுக்காகத்தான்
காத்திருக்கிறேன்.
ஊ 1 2 3: ஏன்?
கிழவர் இந்த மலைகளைப் பற்றிக் கதைக்க
DAI 1 மலைகளைப் பற்றிக் கதைக்க என்ன இருக்கிறது?
மலைகளை அகற்றிய முடக்கிழவனி 7

Page 10
கிழவர்
2
கிழவன்
ஊ 3
கிழவர்
LITLs) (5)
ஊ 1 2 3 :-
கிழவர்
ஊ 1 2 3:
கிழவர்
SDSE 1
ஊ 2
ஊ 3
மலைகளை உடைத்துப் பாதை போடலாம் என்று நினைத்தேன். நல்ல யோசனை தான், என்றாலும் யார் செய்வது? நாங்கள் தான் செய்ய வேண்டும்.
எங்களுக்கு எங்கே நேரம்?
மனம் இருந்தால் நேரம் இருக்கும், வலிமை இருக்கும். எல்லாம் இருக்கும்.
(பேகட)
மனதில் வலுவிருந்தால் - இந்த மலைகளை நீக்கிடலாம். துணிபவர் தோற்றதில்லை - என்றும் துயில்பவர் வென்றதில்லை.
மலையுடன் மல்லாட - அப்பு மனிதரினாலாமோ? மலையுடன் மோதுகையில் - அப்பு மாடுகள் மேய்ப்பது யார்?
மலைகளை விலக்கிவிடின் - மக்கள் பயணமும் எளிதாகும்
சுமைகளும் குறைவாகும் - உங்கள்
சீவியஞ் சுகமாகும்.
சுமைகளும் குறைந்திடுமுன் - எங்கள் சீவியம் முடிந்துவிடும் எமக்கிது விதியெனவே - தெய்வம் தருவதை ஏற்றிடுவோம்.
தலைவிதி என உலகில் - எவருந் தருமொரு பொருளில்லை. நிலை தடுமாறோமேல் - இந்த உலகையும் வென்றிடலாம். கல்லை யார் உடைப்பது?
மண்ணை யார் சுமப்பது?
மற்ற வேலைகளை யார் பார்ப்பது?
மலைகளை அகற்றிய மூடச்சிழவனி

ஊரார் பாடல் (6) (தர்பார்)
DGI கல்லை உடைப்போமா - வேறே
காரியம் பார்ப்போமா நெல்லைச் சுமப்போமா - அள்ளி மண்ணைக் குவிப்போமா
ஊ 2 கொண்டு நடப்போமா - கொஞ்சம்
குத்தி இருப்போமா குன்றைப் பிளப்போமா - ஒன்றாய்க் கூடிக் களிப்போமா
ஊ 3 வெட்டிச்சரித்திடவே - மலையும்
குட்டைச் செடியாமோ தட்டி நொறுக்கிடவே - பாறை புற்றுப் புதராமோ
ஊ 1 2 3 : மூடக் கதைபேசும் - எங்கள்
மூத்தவரே கேளும் பாடுபடுவதனால் - இந்தப் பாறை நகர்ந்திடுமோ நாளை வரும் நலனை - நம்பி நாங்கள் முறிவோமா வாழும் பொழுதினையே - மலையில் மோதி இழப்போமா நின்று கதைபேசிக் - காலம் வீனிற் கழியாமே சென்றிடுவோம் வாரீர் - நீரும் செய்ய ஏதுமிருந்தால்
கிழவர் : இப்படிச் சொல்வது பிழை. நமக்கு உற்சாகம்
வேண்டும்.
ஊ 1 2 3 : அப்பு, நாங்கள் களைத்துப் போய் விட்டோம்.
வீட்டுக்குப் போக வேண்டும்.
osmJTř Lurusů (7) பந்துவராளி
சுமந்து களைத்தோமே - கொஞ்சம் சரிந்து படுப்போமே அலைந்து திரிந்தோமே - வீட்டில் அயர்ந்து கிடப்போமே
மலைசளை அகற்றிய முடக்கிழவனி 9

Page 11
கிழவர்
கிழவர்
& 1
明 2
கிழவர்
10
நடந்து இளைத்தோமே - நன்றாய் நித்திரை கொள்வோமே முறிந்து சலித்தோமே - மூடித் துயில்வோமே
கண்ணை
(வேறு சிலர் சிறுவர்களுடன் வருகை) உங்களில் யார் மலையை உடைக்க வருவீர்கள்?
(ஒவ்வொருவரும் ஆளை ஆள் பார்க்கிறார்கள். பிறகு ஒவ்வொருவராகத் தலையை மறுப்பாக ஆட்டுகிறார்கள். சில சிறுவர்கள் முன்னே போக பெரியவர்கள் பிடித்து நிறுத்துகிறார்கள்.)
யாருமே வரமாட்டீர்களா?
(மெளனம்)
சரி நானே போய்ச் செய்கிறேன். (போகிறார்.)
கிழவருக்கு புத்தி கெட்டு விட்டது.
கிழவர் நல்லவர். ஆனால் புத்தி குறைவு. மூடக் கிழவருடன் வாக்குவாதம் கூடாது. தானாக அலுத்துப் போய்த் திரும்பி விடுவார்.
ஓம், அவரை அவர் பாட்டில் விடுவோம்.
0 0 () () () ()
காட்சி 3
(கிழவர் தனியே நின்று கொத்துதல், கூடையில் நிரப்பல், கொண்டு போதல், கொட்டுதல், கற்களைத் தூக்கி ஒதுக்கல், உளியாற் தட்டுதல்.) (சிறுவர் சிறுமியர் வருகை)
தாத்தா நாங்களும் வரலாமா?
ങ്കണ്?
ஓம்
நாங்கள் தான்.
வீட்டில் சொல்லி விட்டு வந்தீர்களா?
மலைகளை அகற்றிய மூடசிசிழவனி

(ஆளையாள் பார்த்து முழிக்கிறார்கள்).
கிழவர் : (அன்பாக) நல்ல பிள்ளைகள். வீட்டுக்குத் தெரியாமல் வரக்கூடாது. வளர்ந்து ஆளான பிறகு வாருங்கள். எல்லோரும் சேர்ந்து உடைப்போம். அதுவரை நான் தனியே செய்வேன். இப்போது ஓடிப் போங்கள்.
(சிறுவர் சிறுமியர் தயங்கித் தயங்கிப் போதல்.) (கிழவர் வேலையைத் தொடர்கிறார். தூரத்தில் தேவதைகள் மூவர் வருகை.)
கதை கூறுவோர்:
இந்த மூவரும் அழகான தேவதைகள் மாதிரி இருக்கிறார்கள் இல்லையா? இவர்கள் தேவதைகளே
வலது புறம் நதிகளின் தேவதை. இடது புறம் வனங்களின் தேவதை. கிழவர் வேலை செய்கிறைைதப் பல காலமாகப் பார்த்துள்ளார்கள். ஆனாலும் அவர் என்ன செய்கிறார் என்று தெரியாது. நீங்கள் யாரும் வாய் திறக்க வேண்டாம் அவர்களே கண்டு பிடிக்கட்டும்
(மலைத் தேவதையும் மற்றத் தேவதைகளும் ஆடிப்பாடி வருகிறார்கள்.)
Lursů (8) (வஸந்தா)
வனங்களின் தேவி நான்
வனங்களின் தேவி நான் மனமகிழ் குயிலினம் அமுதென இசைதர மணமிகு மலர் விழ மயிலினம் நடைபயில் வனங்களின் தேவி நான்
வனங்களின் தேவி நான் (வனங்களின்)
நதிகளின் தேவி நான்
நதிகளின் தேவி நான் பெருவயல் விளைந்திட படகுகள் மிதந்திட மலையுடன் வனங் கடல் மகிழ்வுடன் அசைந்திடும் நதிகளின் தேவி நான்
நதிகளின் தேவி நான் (நதிகளின்)
மலைகளின் தேவி நான் மலைகளின் தேவி நான்
மலைகளை அகற்றிய முடக்கிழவனி f

Page 12
12
அலை தவழ் நதிகளும் அழகிய வனங்களும் வயல்களும் வெளிகளும் எழிலுடன் விளங்கிட மழை பெய்யும் முகில் மலை முடிதனில் அமர்ந்திட குயில்களின் இசை எழ மலர் இதழ் விரிவுற ஒயில் மிக நடமிடும்
மலைகளின் தேவி நான் (LD60)6)856floit)
உலகினர் மகிழ்ந்திட வளமுடன் நிறைவுற
மலையென நதியென வனமென வளமிக நிறைவுடன் பொலிவுற இயல்புடன் எழில்மிக நதிகளின் வனங்களின்
மலைகளின் தேவி நான்
அதோ கிழவரைப் பார்த்தீர்களா?
வீடு கட்ட மண் எடுக்கிறாரா?
எங்கேயும் கொண்டு போவதாகத் தெரியவில்லை.
என்ன செய்யப் பார்க்கிறார்?
விளையாடுகிறாரா?
போய்க் கேட்டுப் பார்ப்போம்.
(கிழவர் ஒருவரையுமே கவனிக்காமல் வேலையில் இருக்கிறார்.)
பெரியவரே என்ன செய்கிறீர்கள்?
பெரியவரே என்ன செய்கிறீர்கள்?
(நெருங்கி வந்து உரக்க) பெரியவரே!
(திடுக்கிட்டு) யாரது?
(உற்றுப் பார்த்து) நீங்கள் யார்? நீங்கள் இந்த ஊர்க்காரராக இருக்க முடியாது. எங்கிருந்து வருகிறீர்கள்?
நாங்கள் வேறிடத்திலிருந்து வருகிறோம். நீங்கள் கடுமையாக வேலை செய்கிறீர்கள். என்ன வேலை என்று அறிய வந்தோம்.
இந்த மலைகளை உடைக்கிறேன்.
மலைகளை அகற்றிய மூடச்சிழவனி

LD. (85.
கிழவர்
ம. தே.
கிழவர்
LD. (Bğ55.
கிழவர்
LD. (8g5.
கிழவர்
ம. தே.
கிழவர்
LD. (8g55.
கிழவர்
LD.(85.
கிழவர்
LD.(85.
கிழவர்
ம, தே.
கிழவர்
9 . . . . . மலைகள் மீது உங்களுக்கு என்ன கோபம்?
ஒரு கோபமுமில்லை. அடுத்த ஊருக்குப் போகிற எங்கள் வழியை மறிக்கின்றன. அவற்றுக்கு நடுவே பாதை போடப் போகிறேன்.
உங்களுக்கு உதவியாக ஒருவரையுங் காணோமே!
இப்போதைக்கு இல்லை. அதற்காக, யாரும் வரும் வரை நான் சும்மா இருக்க முடியுமா?
உங்கள் சீவிய காலத்திற்குள் வேலை முடிந்து விடுமா?
முடியா விட்டால் என்ன? எனக்குப் பிறகு என் பிள்ளைகள் எவராவது செய்வார்கள். அவர்களுக்குப் பின்பு அவர்களது பிள்ளைகள் செய்வார்கள். எப்படியாவது ஒரு நாள் இந்த வேலை முடிந்து விடும்.
உங்களுக்கு அதனால் என்ன பயன்?
முடிவில் எவருக்காவது பயன் கிடைத்தால் போதாதா?
(கதைத்தபடி மண்வெட்டியைத் தூக்கிப் போடுகிறார்.)
அதை ஒரு பக்கம் வையுங்கள்.
நான் அதை வைத்தால் மலையை யார் வெட்டுவது?
நான் செய்கிறேன்.
உங்களுடைய அழகான ஆடைகள் பழுதாகி விடும்.
(சிரித்தபடி) நான் மண்ணைக் கொத்த மாட்டேன்.
அப்படியானால் ..?
நான் தான் மலைகளின் தேவதை. உங்களது அயராத உழைப்பையும் நல்ல மனதையும் நான் மிகவும் மதிக் கிறேன். உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்.
இந்த மலைகள் எங்கள் வழியை மறிக்காமல் ஏதாவது செய்ய முடியுமா?
இனிமேல் இந்த மலைகள் இங்கே இருக்கமாட்டா.
(கையிலுள்ள கோலால் மலைகளைத் தொடுகிறார். மலைகள் மறைகின்றன.)
மலைகளின் தேவதையே மிக்க நன்றி. மிக்க நன்றி.
மலைகளை அகற்றிய முடக்கிழவன் 13

Page 13
(தேவதைகள் மறைகின்றனர். கிழவர் கல்லின் மேல் உட்காருகிறார்.) ヘ
DITT UTL6ů (9) (3LDTassOTub
ഉണI 1
உள 2
DI 3
மூன்று மலை தாண்டி நாம் நடந்து போவோம். நல்வயலூர் போவோம். நண்பர்களைக் காண்போம்.
பச்சை மலை எங்கே?
நீல மலை எங்கே? (கிட்ட நோக்கி) நீல மலை எங்கே?
(தூர நோக்கி) தங்க மலை எங்கே?
அனைவரும் பாடல் (10) மோகனம்
S6II 1 2 3:
கிழவர்
ஊரார்
ஊரார் 1
எல்லோரும்:
பச்சை மலை எங்கே? நீல மலை எங்கே? தங்க மலை எங்கே? மலைகளெல்லாம் எங்கே? மலைகளெல்லாம் எங்கே? மலைகளெல்லாம் எங்கே? யாரகற்றி வைத்தார்? யாரெடுத்துச் சென்றார்?
மலைகள் எங்கே போயின?
(வானத்தைக் காட்டுகிறார்)
தாத்தா உங்கள் முயற்சிக் கிடைத்த பரிசு இது. நாங்கள் இனி ஒரு போதும் கடுமையான வேலைக்கு அஞ்ச மாட்டோம். இந்த ஊர் உங்களை ஒரு காலமும் மறவாது.
மலைகளை அகற்றிய மூடக்கிழவன்
வாழ்க!
எல்லோரும் பாடல் (11) (மோகனம்)
14
மனிதர் மனம் வைத்தால் மலைகளை அகற்றிடலாம் மனிதர் இணைந்தாலே மண்ணையும் மாற்றிடலாம் மனிதர் நினைத்தாலே மண்ணையும் மாற்றிடலாம்.
000 p.15gsb 000
மலைகளை அகற்றிய முடக்கிழவனி

နို်ိန္တိ
ֆիի
వ్లో
ଖୁଁ
స్ట్ ჭ%;###}
15

Page 14
پې هس
激
o~ജ്യം
E ଜ୍ଞା
*
ଜ୍ଞ
邀 E.
է:
 

அயலார் தீர்ப்பு
urTL6) (1) அவையோர் வணக்கம்
வந்தனங்கள் மிக்க சொல்லியே - உமை வணங்கி வந்தனங்கள் மிக்க சொல்லியே
வந்து கதை ஒன்றுரைக்கவே - மிக வணங்கி வந்து கதை ஒன்றுரைக்கவே W தந்துதவ வேணும் அருளே - கனிவுடைய அன்னை தந்தை பெரியவரே - அவையிலுள்ள அன்னை தந்தை பெரியவரே
மந்தியொன்று பூனையிரண்டே - அவற்றினிடை முன் நடந்த கதை இதுவே - பன்நெடுங்கால் முன் நடந்த கதை இதுவே சொந்த மதி கெட்டொழிந்துமே - தமது பொருள் சோரம் பட்ட கதை இதுவே - மிக எளிதில் சோரம் பட்ட கதை இதுவே.
அப்பமொன்று பகிர்வதிலே - எழுந்த சண்டை எப்படியோ வளர்ந்ததுவே - மிகத் தடித்து எப்படியோ வளர்ந்ததுவே தப்பிதமும் நிகழ்ந்ததுவே - குரங்கினிடம் தம்பொருளை இழந்தனவே - பசி கிடந்து தம்பொருளை இழந்தனவே
கப்பமென்று கொள்ளவில்லையே - கள்ளக் குரங்கு காசு தரக் கேட்கவில்லையே - சம்பளமாய்க் காசு தரக் கேட்கவில்லையே சப்பிச்சப்பிச் சுவைத்ததுவே - பகிர வந்த அப்பம் தன்னை விழுங்கியதே - பலதுஞ் சொல்லி அப்பந்தன்னை விழுங்கியதே
அண்ணன் தம்பி சண்டையெனிலே - உமக்கிடையில் அற்பத் தகராறெனிலே - எதிலுமொரு அற்பத்தகராறெனிலே அந்நியர்கள் வந்து புகவே - அனுமதிப்பின் அத்தனையும் இழப்பீரே - உமது பொருள் அத்தனையும் இழப்பீரே
AAAff Alfów 17

Page 15
அன்னையரே தந்தையரே - அவையிலுள்ள அன்புடைய பெரியோரே - எமக்கு என்றும் அன்புடைய பெரியோரே சொன்ன பிழை பொறுப்பீரே - பிழை பொறுத்துச் செய்பவற்றை நயப்பீரே - சின்னஞ்சிறியர் செய்பவற்றை நயப்பீரே
கதை கூறுவோர் :
18
நீங்கள் கேட்கப் போகிற கதை இதுதான் : இரண்டு பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அதை எப்படிப் பங்கிடுவது என்று அவை வாக்குவாதப்பட்டன. கடைசியாக ஒரு குரங்கிடம் போய் அப்பத்தைத் தமக்குச் சமமாகப் பங்கிடும்படி கேட்டன. குரங்கு எப்படி அப்பத்தைப் பங்கிட்டது என்று தெரியுமோ? தெரியாது என்றால் நாடகம் முடியும் வரை அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து பாருங்கள்.
பாடல் (2)
ஒடி எலி பிடித்திடுவோம் - நாங்கள் தேடி எங்கும் எலி பிடிப்போம். வீடு வயல் வெளிகளிலும் - பெரு வீதியிலும் எலி பிடிப்போம். சின்ன எலி கிடைத்தாலும் - நாங்கள் தின்ன அது உணவாகும் என்ன எலி ஆனாலும் - ஓடி எங்கும் அதைத் துரத்திடுவோம். சந்து பொந்தில் பார்த்திருப்போம் - கண்ணைச் சாற்றி அங்கு சரிந்திருப்போம் வந்தவுடன் எழுந்திடுவோம் - எலி வாலைப் பற்றி இழுத்திடுவோம் தப்ப விட்டுத் தொடர்ந்திடுவோம் - மீண்டும் தாவி அதைப் பிடித்திடுவோம் இப்படி நம் எலியாட்டம் - சின்னச் சுண்டெலிக்கு உயிர் போகும்
இன்றைக்கு இவ்வளவு பாடுபட்டும் எலி அகப்படவில்லை.
அயலார் தீர்ப்பி

வெ. பூ: தின்ன எலியும் இல்லை. துரத்திக் களைத்தது தான் மிச்சம்.
ծ, Ա,
வா அங்கே கடை வீதிப் பக்கம் போவோம்.
கதை கூறுவோர் :
அதோ அதுதான் கடைவீதி. காலை நேரம். ஒரே சந்தடியாக இருக்கிறது. அங்கே பாருங்கள். ஒரு பாட்டி அப்பஞ் சுடுகிறார். அவரிடம் பல பேரும் போய் அப்பம் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். சில பேர் கையில் எடுத்துக் கொண்டும் போகிறார்கள்.
இதோ இந்த மூலையைப் பாருங்கள். அப்போது பார்த்த இரண்டு பூனைகள். இரண்டும் நாறல் மீனைப் பூனை பார்த்த மாதிரி என்று சொல்லுவார்களே, அந்த மாதிரிப் பாட்டி அப்பஞ் சுடுவதையே பார்த்துக் கொண்டு நிற்கின்றன. ஒடிக் களைத்து விட்டன. நல்ல பசியாக இருக்க வேண்டும். தமக்குள் ஏதோ பேசுகின்றன. (385.03umLDIT?
LumLsů (3)
1.
2
1.
4.
கறுத்தப் பூனை வெள்ளைப் பூனைக் கென்ன சொன்னது?
மியா மியோ மியா மியோவ் என்று சொன்னது.
வெள்ளைப் பூனை கறுப்பைப் பார்த்து என்ன சொன்னது?
மியோ மியோ மியா மியோ என்று சொன்னது.
பூனைப் பாஷை எங்களுக்குப் புரியவில்லையே புரியுமாறு எங்களுக்குக் கதையைச் சொல்லுவீர்
பூனைரண்டு சொன்னதென்ன தெரியவில்லையே புரியுமாறு எளிய தமிழில் எடுத்துச் சொல்லுவீர்.
கறுத்தப் பூனை வெள்ளைப் பூனைக்கென்ன சொன்னது?
எனது வயிறு பசியில் வாடுதென்று சொன்னது.
வெள்ளைப் பூனை கறுப்பைப் பார்த்து என்ன சொன்னது?
எனது நிலையும் உனது போல என்று சொன்னது.
அதோ பார், ஆச்சி அப்பம் சுடுகிறார். என்ன வாசம் என் பசி இன்னும் கூடிவிட்டதே.
அயலார் தீர்ப்பு 19

Page 16
வெ. பூ:
ഖ. طليا : ,
க. பூ
வெ. :
6. ,
வெ. பூ:
ஆச்சிக்குத் தெரியாமல் இரண்டு அப்பங்களைக் களவாடுவோமா?
ஆச்சிக்குப், பிடரியிலும் கண். அகப்பையால் நன்றாக இரண்டு சாத்துவார்.
பசிக்கிறதே. என்ன செய்வது?
ஆச்சி சுட்டதை விற்று முடித்த பிறகு போவோம். கெஞ்சிக் கேட்டால் மிஞ்சினதைத் தருவார்.
மிஞ்சாவிட்டால் என்ன செய்வது? கீழே கிடக்கிற துண்டுகளை நக்க வேண்டியது தான்
அதோ ஆச்சி கடையை மூடப் போகிறார். வா, அங்கே ஒடுவோம்.
ut-6) (4)
பசியால் வாடுகிறோம் - பட்டினி முழுநாள் உணவறியோம் ருசியாய் உண்போரே - அப்பம் சிறிதேன் தருவீரோ சுவையாய் வேண்டாமே - பாதி வயிறே நிறைந்திடவே எவரேன் தருவீரோ - தந்தால் களவே நினைவோமா
(பூனைகள் பாட்டியை நெருங்குகின்றன)
u-ബ (5)
G6). لا :
பாட்டி :
ஆச்சி மிகவும் பசிக்கிறதே
அப்பம் மிச்சம் இருக்கிறதோ
சீச்சீ என்றே ஏசாதீர் சிறிதேன் தின்னத் தந்திடுவீர்
ஐயோ பாவம் பூனையரே அப்பச் சட்டி வழித்தாச்சே மெய்யாய் மீதி ஒரு அப்பம் மேலும் எதுவுங் கிடையாதே
பாட்டி (வசனம்) :
2O
அயலார் தீர்ப்ப்

இந்தாருங்கள் ஒரே ஒரு அப்பம் மிஞ்சி இருக்கிறது. ஆறுதலாகத் தின்னுங்கள்
(பாட்டி போகிறார்.)
(வெள்ளைப் பூனை தனக்கே அப்பத்தை எடுக்க முயல்கிறது. கறுத்தப் பூனை அதைப் பறிக்க முயல்கிறது. அப்பம் தரையிற் கிடக்கிறது. பூனைகள் சண்டையிடத் தொடங்குகின்றன.)
UTL6) (6)
வெ. பூ: ஆச்சி தந்த அப்பம் என்னதே - தின்று ஆசை தீர ஏப்பம் விடுவேன் மூச்சு முட்டத் தின்று முடிப்பேன் - ஏதேன் மிஞ்சின் நீயும் தின்னத் தருவேன்
க. பூ : தட்டிச் சுற்றப் பார்க்கிறாயல்லோ - சொல்லித்
தந்த என்னை ஏய்க்கிறாயல்லோ தொட்டாயென்னில் எட்டி அடிப்பேன் - கொஞ்சம் தூர நில்லு நான் முன் புசிப்பேன்
வெ. பூ என்ன சொன்ன போதும் என்னதே - மீதம்
ஏதும் தின்ன வேண்டில் அகல்வாய் சொன்ன சொல்லை மீறி நடந்தால் - மிச்சஞ் சொச்சமின்றித் தின்று விடுவேன்.
க. பூ : என்னை முந்தி நீயும் உண்ணவோ - நானும்
உந்தன் எச்சில் தன்னைத் தின்னவோ இன்னும் என்ன பேச உள்ளதோ - உன்னை என்ன செய்வேன் என்று சொல்லவோ
வெ. பூ: உன்னுடைய சீறலுக்கு நான் பயப்படமாட்டேன்.
க. பூ : நீ அப்பத்தில் வாய் வைத்தால் என்ன நடக்குமென்று
LITT - ,
வெ. பூ: பேசாமல் இருந்தால் கொஞ்சமாவது தருவேன்.
க. பூ : உன்னிடம் நான் கெஞ்ச மாட்டேன், எடுக்கப் போகிறேன்.
வெ. பூ: என்னுடைய அப்பம்.
க. பூ : என்னுடைய அப்பம்.
வெ. பூ: எல்லாம் என்னுடையது.
அயலார் தீர்ப்பு 2

Page 17
35
Ա
எல்லாம் என்னுடையது. (வேறு பூனைகள் வந்து சேருகின்றன.) இதென்ன அவர்கள் சண்டை போடுகிறார்கள்? நல்ல சினேகிதர்கள் என்றல்லவா நினைத்தோம்? அந்த அப்பத்துக்குத் தான் சண்டை. பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்பார்கள். சினேகிதமுமோ?
புத்தி கெட்டுப் போனால் எல்லாமே தான்.
இவர்கள் சண்டை போடும் போது யாராவது அப்பத்தை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள்.
Ա 2 சில நேரம் சண்டை தொடங்கின பிறகு ஏன் சண்டை
போடுகிறோம் என்றே மறந்து விடுகிறோம்.
3 பிறகு வீண் சண்டை மட்டும் தான் மிஞ்சும்.
1 நாங்கள் போய் விலக்கி விடுவோமா?
2 சொல்வதைக் கேட்பார்களா?
3 சொல்லித்தான் பார்ப்போமே.
um 6ó (7)
வெ. பூ: தொட்டாயென்றால் எட்டியடிப்பேன் - உன்னை கட்டாயமாய்க் காலால் உதைப்பேன் முட்டாளே உன் மூக்கை அறுப்பேன் - என் கிட்டே வந்தால் கீறிக் கிழிப்பேன்.
8. Ա பொல்லாதவன் கோபம் மிகுந்தால் - இங்கே
நில்லாமலே உன்னைக் கலைப்பேன் நல்லாய் ஒரு பாடம் தருவேன் - அப்பம் எல்லாமே நான் தின்று முடிப்பேன்
வெ. பூ: சொன்னால் ஏதுங் காதில் விழாதோ - கிட்டே வந்தாயென்றால் வாலை அறுப்பேன் சென்றே எங்கேன் ஒடிப் பிழைப்பாய் - உன்னைக் கண்டேனென்றால் கொன்றே விடுவேன்
22 sylvovatá Aáúý

Ա 1 2 3:
8. Ա
வெ. பூ:
8. Ա
வெ. பூ:
1
&B.
G6)I. Ա.։
یا . دقت
வெ. பூ:
Ա. 4
5.
Ч4, 5
ിഖ. !! :
4 3
8. Ա
Ա. 4
வெ. பூ:
Ա 1 2 :
பந்தாக நீ பாய அடிப்பேன் - ஆழப் பாதாளத்தில் உன்னைப் புதைப்பேன் இந்தா இனி இங்கே நில்லாதே - இல்லை இன்றே உன்னைச் சாக அடிப்பேன்
கறுப்பர், வெள்ளையர், என்ன சண்டை இது?
எனக்குத் தராமல் எல்லாவற்றையும் சாப்பிடப் பார்க்கிறான்.
என்னுடைய அப்பத்தில் தனக்குப் பெரிய பங்கு கேட்கிறான்.
நான் சொல்லித்தானே அப்பம் கிடைத்தது.
என்னிடம் தானே ஆச்சி தந்தவர்.
சரி சரி. அப்பத்தைக் காகம் கொண்டு போக முதல் இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுங்கள்.
யார் பங்கிடுவது?
நான்.
உன்னை நம்ப மாட்டேன். நானே பங்கிடுவேன்.
உன்னை நான் நம்ப முடியுமோ? ஏலாது.
நான் பங்கிடவா? நீங்கள் வெள்ளையனுடைய சொந்தக்காரர். உங்களை நம்ப ஏலாது.
நான் பங்கிடவா?
உங்களுக்கு என்னோடு பழைய சண்டை. ஏலாது.
நான்?
உங்களுக்கு என்னைப் பிடியாது.
அப்போ நான்?
நீங்கள் கறுப்பனுக்குப் பழைய கூட்டாளி. ஏலாது.
யாரும் வேண்டாமென்றால் நீங்களே சமமாகப் பங்கிடுங்கள்.
அப்படித் தான் செய்ய வேண்டும்.
அயலார் தீர்ப்பு 23

Page 18
8- Ա
வெ. பூ:
நாங்கள் பங்கிடுகிறோம். நீங்கள் போங்கள்.
(பூனைகள் அப்பத்தைப் பங்கிட முயல்கின்றன)
அப்பத்தை இரண்டாகப் பிய்ப்போம். ஒன்று எனக்கு, மற்றது உனக்கு.
நீ பெரிய துண்டை எடுப்பாய். ஏலாது. ஆளுக்கு ஒரு கடி கடிப்போம்.
உனக்குப் பெரிய வாய். நீ கூடக் கடித்து எடுப்பாய். ஏலாது. இரண்டு பேரும் ஒவ்வொரு பக்கத்தைப் பிடித்து இழுப்போம்.
ஏலாது. நீ அனாப்பிப் போடுவாய். இரண்டு பேருக்கும் பொதுவான யாரையாவது தேடுவோம்.
நான் தான் தேடுவேன்.
எனக்கு உடன்பாடான ஆள் இல்லாவிட்டால் அது சரிவராது.
உனக்கு ஒரு நாளும் யாரையுமே சரிவராது.
(குரங்கு வருகிறது.)
LTL6ů (8)
குரங்கு:
கூகு 1:
கூகு 2:
வந்தனனே வந்தனனே - வல்லாதி வல்ல வானரன் நான் வந்தேனே - நீதி சொல்லும் வானரன் நான் வந்தேனே இந்தியா இலங்கை தொட்டு இங்கிலாந்து யப்பான் சீனா ஆபிரிக்கா அமெரிக்கா அந்த இந்த நாடு என்று அத்தனையும் கண்டு சட்டம் ஆயிரம் விதிகள் கண்டு
(வந்தனனே)
(பின்னால் கூட வந்த குரங்குகள் பேசுகின்றன.)
ஐயா வலுங் கெட்டிக்காரர்.
என்ன மாதிரிக் கெட்டிக்காரர்?
அயலார் தீர்ப்ப்

கூகு 1: உலகத்தில் உள்ள தேசம் எல்லாம் போய் நீதவானாக
இருந்தவர்.
கூகு 3: நல்ல நீதவான் என்றால் ஏன் ஊர் ஊராக ஓடினார்?
கூகு 4: ஊரார் துரத்தினார்களோ? கூகு 1: விசர்க் கதை கதையாதீர்கள். அவருடைய கெட்டித்
தனத்தில் சில பேருக்குப் பொறாமை,
கூகு 2: அதற்காக ஊரை விட்டு ஓடுவானேன்? கூகு 1: அதற்காக ஓடவில்லை. உலகத்தில் உள்ள சட்டத்தை எல்லாம் கரைத்துக் குடிக்கத்தான் போனவர்.
கூகு 4: நல்ல வெறி ஏறியிருக்கும்.
கூகு 1: இந்த மாதிரி நக்கல் எல்லாம் ஐயாவுக்குக் காதில்
விழுந்தால் உன்னுடைய கதி .
கூகு 2: பேசாமல் ஐயா என்ன சொல்கிறாரென்று கேட்போம்.
urtL6) (9)
குரங்கு: வழக்கிருந்தால் தீர்க்கவெல்லோ வானரனாம் நானும்
வந்தனனே நீதி சொல்ல வானரனாம் நானும் வழக்கிலையேல் ஆக்கிவைக்க வானரனாம் நானும் வந்தனனே வழக்கெடுக்க வானரனாம் நானும் கிழக்கெனிலும் மேற்கெனிலும் வானரனாம் நானும் கண்டறியாத் தேசமுண்டோ வானரனாம் நானும் அழகாக நீதி சொல்ல வானரனாம் நானும் அரிய துலாக் கோலுடனே வானரனாம் நானும் வந்தனனே வந்தனனே வானரனாம் நானும் வந்தனனே நீதி வழி வானரனாம் நானும்
குரங்கு: தம்பிமாரே என்ன விஷயம்?
கூகு 2: ஒன்றுமில்லை. உங்களுடைய கெட்டித்தனத்தைப் பற்றி
விசாரிக்கிறார்கள்.
குரங்கு: அதுவா, அது பெரிய கதையல்லவா!
கூகு 1: நீங்கள் ஏன் ஊர் ஊராகத் திரிகிறீர்கள் என்று
கேட்கிறார்கள்.
&yuanyard Athu 25

Page 19
குரங்கு:
குரங்கு:
கூகு 2:
குரங்கு:
கூகு 2:
குரங்கு:
கூகு 2:
குரங்கு:
கூகு 3:
குரங்கு:
குரங்கு1:
கூகு 2:
குரங்கு:
குரங்கு:
26
சுருக்கமாகச் சொல்லுகிறேன். நான் நீதவானாகப் போய்க் கொஞ்ச நாட்களில் ஊரில் ஒரு வழக்கும் மிஞ்சாமல் தீர்த்துப் போடுவேன்.
வழக்கு ஒன்றும் இல்லாவிட்டால் பிறகு ஐயாவுக்கு அங்கே என்ன வேலை.
நீ கெட்டிக்காரன். உனக்கு எல்லாம் விளங்கும். இப்போது இந்த ஊருக்கு வந்திருக்கிறேன்.
அதென்னையா கையிலே தராசு?
இதென்ன மொக்குக் கேள்வி? கையில் தராசு இல்லாமல் நீதவானாக இருக்க முடியுமா? நீதி மன்ற வாசலில் உள்ள சிலையைப் பார்த்திருக்கிறாயா?
ஓம்.
அதனுடைய கையில் என்ன இருக்கிறது?
தராசு.
பிறகென்ன கேள்வி?
அந்தச் சிலையின் கண்ணைக் கட்டியல்லவோ இருக்கும். உங்களுடைய கண்ணை ஏன் கட்டவில்லை?
விழற்கதை கதைக்கக் கூடாது. கண்ணைக் கட்டிக் கொண்டு ஊர் ஊராகத் திரிய ஏலுமோ? அங்கே, பூனைகள் இரண்டு சண்டை இடுகின்றன. அந்த வழக்கைத் தீர்த்து வைக்கிறீர்களா? வழக்கு எதைப் பற்றி என்று அறியாமல் தீர்க்க முடியுமா?
(3 ப்பாட்டைய் பங்கிடுகி ண்டையாகத் தான் இருக்கும் அப்படியானால் நான் போய்த் தீர்ப்புச் சொல்லலாம். கிட்டப் போய்ப் பார்ப்போம்.
(போகிறது.)
மியாவ் மியாவ் பூனைகாள் மீசைக்காரப் பூனைகாள் எலி பிடிக்கும் பூனைகாள் என்ன சண்டை பூனைகாள்?
sylusvirá fáÚú

(பூனைகள் முதலிற் தயங்குகின்றன. குரங்கு மறுபடியும் கேட்கிறது.)
untLeo (10)
குரங்கு:
சண்டை தீர்த்து வைக்கவே சட்ட நீதி கற்றவன் என்ன சண்டை கூறுவீர் எளிதில் முடிவு காணுவேன் காணி பூமி எல்லைகள் காசு சொத்து வஞ்சனை வீனில் வந்த சண்டைகள் வேறும் தீர்க்க வல்லவன்
பிற குரங்குகள்:
வெ. Ա :
குரங்கு:
5.பூ, வெ.பூ :
குரங்கு:
வானரனார் வந்தனரே வல்லாதி வல்ல வானரனார் வந்தனரே நீதி சொல்ல வந்தனரே வந்தனரே
தெரியாமல் இந்தக் கறுத்தப் பூனைக்கு அப்பத்தில் அரைவாசி தர ஒமென்று சொல்லி விட்டேன். சரிபாதி வேண்டுமென்று சண்டை பிடிக்கிறான்.
நான் சொல்லிக் கிடைத்த அப்பத்தை நானல்லவோ முதலில் தின்ன வேண்டும். சமமாகப் பிரிக்கவும் விடமாட்டேன் என்று சண்டை பிடிக்கின்றான்.
எங்களால் அப்பத்தைச் சமமாகப் பிரிக்க முடியவில்லை. யாராவது நீதியான ஆள் தான் வர வேண்டும்.
யாரானாலும் அப்பத்தைச் சமமாகப் பிரித்துத் தந்தாற் போதும்.
இதென்ன வழக்கு. இது சில்லறை விஷயம். எத்தனை பெரிய வழக்கெல்லாம் விசாரித்திருக்கிறேன். நான் இதைச் சுகமாகத் தீர்த்து வைக்கிறேன்.
எப்படித் தீர்ப்பீர்கள்?
இந்தத் தராசைக் கண்டீர்களா, அது பொய் சொல்லாது. அதைப் பாவித்துச் சமமாகப் பிரித்துத் தருவேன். ஆ . எங்கே? அது தானே அப்பம். இங்கே கொண்டு வாருங்கள்.
அயலார் தீர்ப்பு 27

Page 20
குரங்கு:
(பூனைகள் அப்பத்தைக் கொண்டு வருகின்றன.) குரங்கு அப்பத்தை இரண்டாகப் பிய்த்துத் தராசின் இரு தட்டுக்களிலும் இடுகிறது.
வலக்கைப் பக்கம் கூடினதே இடக்கைத் தட்டு உயர்கிறதே ஐயோ ஐயோ என் செய்வேன் வலதில் கொஞ்சம் குறைத்திடுவேன்.
(அப்பத்திற் பிய்த்துத் தின்கிறது.)
இடக்கைப் பக்கம் கூடினதே வலக்கைத் தட்டு உயர்கிறதே ஐயோ ஐயோ என் செய்வேன் இடதில் கொஞ்சம் குறைத்திடுவேன்.
(மேலும் பிய்க்கிறது.)
LurL6ů (11)
Sp குரங்குகள்
குரங்கு:
8. Ա
வெ. பூ:
28
இந்தப் பக்கம் குறைவானால் ஐயா அறிஞர் என் செய்வார்? அந்தப் பக்கம் கடித்திடுவார் அந்தப் பக்கம் உயர்ந்திடுமே அந்தப் பக்கம் குறைவானால் ஐயா கனவான் என் செய்வார்? இந்தப் பக்கம் கடித்திடுவார் இந்தப் பக்கம் உயர்ந்திடுமே வலக்கைப் பக்கம் ஒரு கடியும் இடக்கைப் பக்கம் மறுகடியும் வலதும் இடதும் சமமாக ஐயா நன்றாய்க் கடித்திடுவார்.
(குரங்கு மாறி மாறிக் கடிக்க அப்பம் தீர்ந்து விடுகிறது.)
இப்போது இரு தட்டுகளும் சமமாகி விட்டன.
அப்பம் மட்டும் மிஞ்சவில்லை.
எல்லாவற்றையும் குரங்கு தின்று விட்டது.
அயலார் தீர்ப்பு

குரங்கு: சரி, இப்போது உங்களுக்குச் சண்டையில்லாத விதமாக
அப்பத்தைப் பங்கிட்டாயிற்று. நான் புறப்படுகிறேன்.
(போகிறது.)
LITL6) (12)
கூகு 1: தீர்த்து வைத்தார் குரங்காரே - நன்றாகத்
தீர்த்து வைத்தார் குரங்காரே
கூகு 2: தீர்க்கவில்லைக் குரங்காரே - எல்லாமே
தின்று விட்டார் குரங்காரே
கூகு 3: ஏய்த்து விட்டார் குரங்காரே - இவரை ஏய்த்து விட்டார் குரங்காரே
கூகு 4: போய்ப் பறந்தார் குரங்காரே - பாவம் பூனைகட்கு மீதமில்லையே
6. , வெ. பூ: நாங்கள் ஒற்றுமையாக எங்களுக்குள் பங்கிட்டிருக்கலாம். இப்போது அப்பம் மிஞ்சவில்லை. பசிதான் மிச்சம். போய் அடுப்புக்கு அருகே ஏதேன் துண்டுகள் விழுந்திருந்தால் அவைகளை நக்குவோம்.
uTL6) (13)
கதை கூறுவோர் :
அண்ணன் தம்பி வழக்கெனினும் அக்கை தங்கை பிணக்கெனிலும் எத்தனை தான் இருந்திடினும் எங்களுக்குள் தீர்த்திடுவோம் அந்நியரின் தலையீட்டால் ஆகிடலாம் பெருங்கேடு புத்தியுடன் நடவீரேல் அத்தனையும் இழந்திடுவீர்
uTL6) (14)
அயலார் தீர்ப்பு 29

Page 21
3D
வாழ்த்து
பாலர் எங்கள் நாடகத்தை மேடைமீது கண்டு எங்கள் பிழைகள் தாங்கி வாழ்த்தினோரே நன்றி சொல்குவோம் நாளும் நல்ல நாடகங்கள் மேலுமோங்க வந்த நீங்கள் நீடு வாழ்க நன்மை காண்க என்றும் மங்களம்
*** முந்நூம் ***
அஜார் தீர்ப்பு


Page 22
২
ঔ
Ķ 歴
 

பரமார்த்த குருவும் சீடர்களும்
LITLs (1) அவையோர் வணக்கம்
அன்பு மிகும் அவை மாந்தரே உம்மிடம் எங்களின் கூத்துடன் வந்தனமே வந்தனம் எங்களை ஏற்று நும் ஆசிகள் வாழ்த்தியே தந்திட வேண்டுகிறோம். சின்னப் பருவத்தில் அன்னையர்க் கன்னையர் சொன்ன கதை பல நூற்றினிலே ஒன்றிரண்டை வந்து இந்த அவையினில் இன்று நிகழ்த்திட ஆசை கொண்டோம்
பாட இனிய நற் கீதம் பலப்பல பாடிக் களிமிகப் பண்ணிசைப்போம் கூட எழும் ஒரு தாள லயமுடன் கூடியே ஆடல்கள் செய்திடுவோம் மேடையிலே உரை பேசி நடித்தொரு நற்றமிழ் நாடகம் ஆற்றிடுவோம் நாடி நலஞ் செயும் நல்லவரே உம்மை நாங்களும் இங்கு பணிந்திடுவோம்
நாளை உலகினில் வாழும் பரம்பரை நல்லறி வற்றியர் வெய்திடவும் வாழும் மனிதர்கள் யாவரும் ஒர்சமம் ஆகி உயர்வுகள் கண்டிடவும் ஆழும் அறிவெனும் சோதியிலே இந்த வையம் செழித்துப் பொலிந்திடவும் வாழி வருமின் இக் கூத்தினை எம்மொடு கூடி மகிழ்வுடன் வாழ்த்திடவே
முன்னைப் பழமையில் முடர்கள் மூவிரு பேர்களும் செய்தவை சொல்லுவமே இன்னும் அவர் வெறும் ஏட்டில் படித்ததில் ஒன்றும் பயனுடன் கற்றிலரே உண்மை தனையிங்கு சொன்னொமே கேளுமின் ஏட்டுப் படிப்பினால் ஆவதென்ன சொன்ன கதையிதிற் குற்றமுண்டேல் எமை சற்றுப் பொறுத்தருள் செய்திடுவீர்
ரார்த்தி சூழலும் சீடர்களும் 3.

Page 23
காட்சி 1
(பரமார்த்த குருவும் மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூர்க்கன் ஆகிய ஐந்து சீடர்களும் வரிசையாக மேடைக்கு வருகின்றனர். பின்னால் ஒரு யானையும் வருகிறது.)
கதை கூறுவோர் :
1ம் சிறுமி :
2ம் சிறுமி :
3ம் சிறுமி :
4ம் சிறுமி :
1b folshoir:
2ம் சிறுவன்:
3ம் சிறுவன்:
34
உங்கள் எல்லோருக்கும் பரமார்த்த குருவும் சீடர்களும் பற்றிய கதைகள் சிலவாவது தெரியுந் தானே.
(ஒரு சிறுமி மேடைக்கு வருகிறார். பின்பு மேலும் மூவர் வருகின்றனர்.)
மட்டியும் மடையனும் குதிரை முட்டை வாங்கப் போன கதை தெரியும்.
நீற்றுப் பூசணிக்காயையல்லவா அவர்களிடம் ஒருவன் விற்றான்.
இருவரும் நீற்றுப் பூசணிக்காயைத் தூக்கிக் கொண்டு போன வழியில் அது கைதவறி விழுந்து விட்டது. குதிரை முட்டை உடைந்து விட்டதே என்று இருவரும் அழுதார்கள்.
அப்போது ஒரு முயல் வெருண்டு ஓடியது. அதைக் கண்டு இருவரும் அதோ குதிரைக் குஞ்சு ஓடுகிறது. என்று முயலின் பின்னால் ஓடிக் களைத்த கதையை யாரும் எப்படி மறக்க முடியும்.
(ஒரு சிறுவன் மேடைக்கு வருகிறார். மேலும் மூவர் வருகின்றனர்.)
எல்லோருமாக ஆறு கடந்த கதையும் தெரியும்
பல பேரைக் கொன்று விழுங்கிய ஆறென்று கேள்விப்பட்டார்கள். அதைப் பகலில் கடக்கக் கூடாது, இரவில் அது நித்திரையாக இருக்கும் போது தான் கடக்கலாம் என்றும் குரு முடிவு செய்தார்.
இருட்டுப்பட்டதும் எரியும் கொள்ளிக் கட்டையை ஆற்றில் வைத்து அது நித்திரையா என்று பார்த்தார்கள். கொள்ளி தண்ணில் பட்டதால் “புஸ்ஸ்” என்று சத்தம் வந்தது. எனவே ஆறு விழிப்பாக இருக்கிறதென்று முடிவு செய்தார்கள்.
பரமார்த்த குருவும் சீடர்களும்

4tb சிறுவன்:
1ம் சிறுமி :
கொஞ்ச நேரம் போன பிறகு போய் அணைந்த கொள்ளிக் கட்டையை ஆற்றில் வைத்தார்கள். ஆறு சத்தம் செய்யாததால் அது நித்திரை என்று முடிவு செய்து ஆற்றைக் கடந்து போனார்கள்.
ஆற்றைக் கடந்து எல்லோரும் பத்திரமாகக் கரையேறினார்களா என்று எண்ணிப் பார்த்த கதையும் வேடிக்கையானது இல்லையா?
கதை கூறுவோர் :
சிறுவர்கள்:
இப்படி இன்னும் பல நல்ல கதைகள் உள்ளன. இவற்றை எழுதியவர் வீரமாமுனிவர். Bெஸ்கி என்ற பேருடைய இத்தாலி நாட்டுப் பாதிரியார். தமிழுக்கு அரிய சேவைகள் செய்தவர். தேம்பாவணி என்ற கிறிஸ்தவ காவியத்தையும் எழுதியவர். தமிழ் எழுத்துக்களைச் சீராக்குவதில் இவர் செய்த பணி முதன்மையானது.
பரமார்த்த குரு கதையைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்.
கதை கூறுவோர் :
b சிறுமி :
இந்தக் கதைகள் தெனாலிராமன் கதை போலவோ சில நீதிக்கதைகள் போலவோ புத்திசாலிகளைப் பற்றியதில்லை. கதைகளில் வரும் ஆறு பேருமே மூடர்கள். சும்மா மூடர்கள் இல்லை. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிற மூடர்கள். புத்தகப் படிப்பு மட்டும் போதாது என்று அறியாதவர்கள்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிற கதை uDTgsflum?
கதை கூறுவோர் :
1b foolgit:
பரமார்த்த குரவம் சீடர்களும்
ஓம். அது மிகவுஞ் சரி. அறப் படித்துக் கூழ்ப்பானைக்குள் விழுந்த மாதிரி என்றும் சொல்வார்கள்.
அப்படியானால் நான் இனிப் படிக்கிறதற்குப் பாடசாலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து 6,6061TuJITL6)ITLDIT?

Page 24
கதை கூறுவோர் :
சிறுமியர்
அப்படியில்லை. பள்ளி சென்று புத்தகங்களும் படிக்க வேண்டும். வீட்டில் வேலைகளைச் செய்தும் படிக்க வேண்டும். மற்றவர்களோடு சேர்ந்து பழகி விளையாடியும் படிக்க வேண்டும். ஆட்டம், பாட்டு, கூத்து எல்லாம் சேர்ந்த அறிவு தான் முழுமையான மனிதர்களாக உங்களை ஆக்கும். சொந்தமாகச் சிந்திப்பது தான் அறிவின் அடையாளம்.
சிந்தித்துப் பழகாவிட்டால் பரமார்த்த குருவும் சீடர்களும் போலவே நாம் மாறி விடுவோமா?
கதை கூறுவோர் :
சிறுவர்கள்:
மிகவுஞ் சரி.
இன்று நாம் மேடையில் என்ன கதை சொல்லப் போகிறோம்?
கதை கூறுவோர் :
uTL6) (2)
இது தான் கதை:
ஏட்டினில் அறிவாளர் - எனினும் செயலினில் முழு மூடர் - அறுவர் நாட்டில் ஒரு காலம் நகைப்புக் கிடமான கதைகள் பல உண்டு - அதிலே சில சொல்வோம் இங்கு
கொடையாய்ச் சீமான் ஒருவன் வழங்கிய யானை அவரிடம் இருந்தது மடையரின் குருவும் சவாரி போகையில் விபரீதங்களும் நிகழ்ந்தன
(ஏட்டினில்)
கிளையின் நுனியில் ஏறிய மடையன் கோடரி கொண்டே தறித்தனன் விழுவாய் என்றே வழியாற் போனவன் மொழியால் அவனும் சினந்தனன்
(ஏட்டினில்)
பரமார்த்த குருவம் சீடர்களும்

(35(5
மட்டி
@@
பேதை
மிலேச்சன் :
LD60)Luj6 :
மூர்க்கன்
LDÜLç
மூர்க்கன்
பேதை
சரிந்து விழுந்த பின் சொன்னவன் பெரிய சோதிடன் என்றே நினைத்தனன் குருவின் மரணமும் நிகழ்வது என்றெனக் கூறிடுவாயெனக் கேட்டனன்
(ஏட்டினில்)
ஆசன சீதம் சீவன மோசம் என்றே வந்தவன் நகர்ந்தனன் ஜோசியம் எவ்விதம் மெய்த்தது என்றே சொல்லுவம் அவையினர் முன்னமே
(ஏட்டினில்)
(பரமார்த்த குருவும் சீடர்களும் மேடையில் வரிசையாகச் சுற்றிவர யானை தொடர்கிறது.)
எனக்கு நடந்து களைத்து விட்டது. கொஞ்சம் ஆறிவிட்டுப் போவோம்.
(எல்லோரும் அமர்கிறார்கள். யானை மட்டும் மெல்ல விலகிப் போகிறது. சீடர்கள் ஐவரும் ஒடிப்போய் யானையை இழுத்து வந்து யானையைச் சூழ அமர்கின்றனர்.) குருநாதர் நன்றாகக் களைத்துப் போய்விட்டார்.
எனக்கு வயது ஏறி விட்டது.
போன வருடம் குருநாதர் தனக்கு ஐம்பத்தொன்பது வயது என்றார்.
அடுத்த வருடம் அறுபது என்றும் சொன்னார்.
அடுத்த வருடம் இன்னமும் வரவில்லையே!
அப்படியானால் இந்த வருடமும் அவருக்குப் போன வருடம் போல ஐம்பத்தொன்பது வயது தான்.
குருவைக் கூட்டிக் கொண்டு போகிற சிரமம் போதாததற்கு ஒரு யானையையும் எல்லோ கூட்டிக் கொண்டு போக வேண்டி இருக்கிறது. யானையை எப்படியாவது காணாமற் போக்கி விட முடியாதா?
ஒரு பெரிய கிடங்கு வெட்டி யானையை அதனுள் தாழ்த்தி விட முடியுமே.
பரமார்த்த குருவும் சீடர்சளும் 37

Page 25
மிலேச்சன் :
மூர்க்கன்
umrLesio (3)
பேதை
38
கிடங்கு வெட்ட மண்வெட்டி வேண்டுமே.
யானையை யாரிடமாவது விற்று விடலாம்.
நமக்குதவாத யானையை விற்று நாமென்ன செய்யப் போறோம் நாமென்ன செய்யப் போறோம் நாமென்ன செய்யப் போறோம் மண்வெட்டி வாங்கப் போறோம் மண்வெட்டி வாங்கப் போறோம் மண்வெட்டி வாங்கி நாங்கள் குழியொன்று வெட்டப் போறோம்.
(நமக்குதவாத) ஆழமாய்க் குழியும் வெட்டி ஆனையை புதைக்கப் போறோம் ஆனையை புதைத்துப் போட்டு அப்பாலே நடக்கப் போறோம்
(நமக்குதவாத)
: யானை வேணுமா யானை யானை வேணுமா
யானை யானை வேணுமா யானை
யானையை விற்கப் பார்க்கிறீர்களா?
ஒமோம்! உமக்கு வேண்டுமானால் வாங்கிக் கொள்ளும்.
என்னிடம் பணம் இல்லை. ஆனாலும் ஏன் யானையை விற்கப் போகிறீர்கள்?
இந்த யானையையும் எங்கள் வயதான குருவானவரையும் கூட்டிக் கொண்டு அடுத்த ஊருக்குப் போக முடியவில்லை. ஆகவே யானையை விற்கப் போகிறோம்.
யானையை விற்று ஒரு மண்வெட்டி வாங்கப் போகிறோம்.
பரமார்த்த குருவும் சீடர்களும்

f(86)&air :
மட்டி
(35(5
மட்டி
கிடங்கொன்று கிண்டி யானையைப் புதைக்கப் போகிறோம்.
யானையை விற்ற பிறகு அதை எப்படிப் புதைக்க முடியும்?
அது கொஞ்சம் நியாயமான கேள்வி போலத் தெரிகிறது. சரி ஐயா, யானையை என்ன செய்யலாம்?
பெரியவரே, நீங்கள் யானையில் ஏறிப் போனால் உங்களுக்கும் களைப்பு வராது. யானையும் உங்களுக்குப் பயன்படும். உத்தம சீடர்களே இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாங்கள் மிகவும் கவனமாக இதை ஆராய வேண்டும்.
(சிறிது நேரம் கூடி இரகசியமாகக் கதைக்கிறார்கள்.)
குருநாதரே! இந்த வழிப்போக்கரை மனம் வருத்தக் கூடாது என்பதால் அவர் சொன்னபடி செய்து பார்ப்போம் என்று நினைக்கிறோம்.
(வழிப்போக்கரிடம்) உம்முடைய ஆலோசனை கொஞ்சம் பிழையில்லை என்று தான் நினைக்கிறோம். நீர் போய் வரலாம்.
(சிரித்தபடியே வழிப்போக்கர் போகிறார்.)
0 0 () () () ()
காட்சி 2
(குரு யானை மீது அமர்ந்த படியும் சீடர்கள் யானையின் பின்னால் வரிசையாகவும் வருகின்றனர்.)
யானை மீது நான் போகலாம் என்ற யோசனை பிழையில்லைத்தான் சீடர்களே. உங்கள் யாருக்கும் ஏன் இந்த யோசனை வரவில்லை?
ஐயா குருநாதரே, நாங்கள் யோசிக்க எவ்வளவு பெரிய
பரமார்த்த குரவும் சீடர்களும் 39

Page 26
மடையன் :
மட்டி
சீடர்கள்
சீடர்கள்
பேதை
/* b
தத்துவங்களெல்லாம் இருக்கின்றன. இப்படிச் சின்ன அன்றாட விடயங்கள் பற்றி யோசிக்க நேரம் ஏது?
அதுவும் போகப், பெரிய ஞானியான உங்களுக்கு வராத யோசனை எங்களுக்கு எப்படி வரும்?
அதென்றால் உண்மை தான்.
(குருவின் சால்வை கீழே விழுகிறது. யாருமே அதை
எடுக்கவில்லை.)
ஐயையோ என்னுடைய சால்வை விழுந்து விட்டதே!
ஏன் அதை யாருமே எடுத்துத் தரவில்லை.
குருநாதரே உங்கள் உத்தரவில்லாமல் நாங்கள்
எதுவுமே செய்வதில்லையே!
சரி இனி யானையிலிருந்து என்ன விழுந்தாலும் அதை உடனே எடுத்துத் தர வேண்டும். விளங்குகிறதா?
ஒமையா குருநாதரே!
(எல்லோருமாகப் போய்ச் சால்வையை எடுத்துக் கொடுக்கிறார்கள். யானை சிறிது தூரம் போன பின்புலத்தி போடுகிறது. சீடர்கள் அதை அள்ளிக் குருவிடம்
கொடுக்கின்றனர்.)
(கோபத்துடன்) யானை மலம். இதை ஏன் என்னிடம் தருகிறீர்கள்?
ஐயா குருநாதரே! சிறிது முன்பு நீங்கள் தானே யானையிலிருந்து என்ன விழுந்தாலும் எடுத்துத் தர வேண்டுமென்று உத்தரவிட்டீர்கள். (தணிந்து) சரி, இனி நான் சொல்கிற பொருட்களை மட்டுமே எடுத்துத் தர வேண்டும். சொல்லுகிறேன். கவனமாகக் குறித்துக் கொள்ளுங்கள். சால்வை, கைத்தடி, தலைப்பாகை, மோதிரம், செருப்பு,
எழுத்தாணி, ஒலைச் சுவடி, புகையிலைப் பை, கிண்ணம், செம்பு, மண் கூசா, சீப்பு, பலகை, கைவிசிறி,
கட்டுச்சாதம்.
காதில் உள்ள தோடுகள் இரண்டு?
சரி அதையும் குறித்துக் கொள்ளுங்கள்.
பரமார்த்த குருவம் சீடர்களும்

untL6) (4)
சீடர்கள்
LDülç2
பாடல் (4)
மடையன் :
பேதை
மிலேச்சன் :
மூர்க்கன்
குரு
சால்வை கைத்தடி தலைப்பாகை மோதிரம் செருப்பு எழுத்தாணி ஒலைச் சுவடி புகையிலைப் பை கிண்ணம் செம்பு மண் கூசா சீப்பு பலகை கைவிசிறி
கட்டுச் சாதம் தோடிரண்டு ஆனையினின்று விழுமென்றால் அவற்றை மட்டும் எடுத்திடுவோம்
(பயணம் தொடருகிறது. சீப்பு, விசிறி, கிண்ணம் போன்றவை விழச் சீடர்கள் பட்டியலைப் பார்த்து எடுத்துக் கொடுக்கின்றனர். சிறிது தூரம் போகக் குரு கீழே விழுகிறார். சீடர்கள் பட்டியலைப் பார்க்கின்றனர்.)
மடையா, குருநாதரின் பேர் இருக்கிறதா?
(fങ്ങGb LITLബ)
சால்வை கைத்தடி தலைப்பாகை மோதிரம் செருப்பு எழுத்தாணி ஒலைச் சுவடி புகையிலைப்பை கிண்ணம் செம்பு மண்கூசா சீப்பு பலகை கைவிசிறி கட்டுச் சாதம் தோடிரண்டு ஆனையினின்று விழுமென்றால் அவற்றை மட்டும் எடுத்திடுவோம்
குருநாதரின் பேர் இல்லையே!
குருநாதரைத் தூக்கப் போனால் பட்டியலில் இல்லாததை ஏன் எடுத்தாய் என்று ஏசுவாரே!
நாங்கள் தொடர்ந்து போவோம். அவர் வருகிற நேரம்
வரட்டும்.
(பின்னாலிருந்து சத்தமிட்ட படி, குரு நொண்டி நொண்டி ஓடி வருகிறார்.)
நில்லுங்கள், நில்லுங்கள்.
(சீடர்கள் நிற்கின்றார்கள்)
பரமார்த்த குருவும் சீடர்களும் 4杆

Page 27
மட்டி
சீடர்கள்
LD60Luis :
வழிப்
போக்கர்
மடையன் :
42
நீங்கள் எல்லாரும் ஏன் என்னை விட்டு விட்டுப் போனிர்கள்?
ஐயா, குருநாதரே! உங்கள் பட்டியலில் இல்லாததை எடுத்தால் தவறு தானே !
அதுவும் மெய்தான். அந்த வழிப்போக்கன் யானையில் ஏறும்படி சொன்னதில் ஏதோ சூது இருக்கிறது என்று தான் அப்போதே நினைத்தேன்.
நாங்களுந்தான் குருநாதரே.
இந்த யானை பொல்லாதது. என்னாலோ இனி ஒரு அடி கூட வைக்க முடியாது. எப்படியும் நாங்கள் தப்பி ஓட வேண்டும்.
(யானையை விட்டு விட்டு எல்லோரும் குருவைத் தூக்கிக் கொண்டு ஒடுகிறார்கள்.)
() () () () () ()
காட்சி 3
(மடையன் மரமொன்றின் காய்ந்த கிளை மீது குத்தி இருந்த படி கோடரியால் அடிக் கிளையை வெட்டுகிறான்).
குருநாதரால் நடக்கவும் முடியாது. படுத்த படுக்கையாக இருக்கிறார். எங்கள் பிழைப்புக்கும் வழியில்லை. என்னுடைய தலைவிதி. மரத்திலிருந்து விறகு வெட்டிக் கொண்டு போய்த் தான் சமையல் நடத்த வேண்டும்.
(தொடர்ந்தும் வெட்டுகிறான். இன்னொரு வழிப்போக்கர்
வருகிறார். வழிப்போக்கர் சத்தம் வரும் திசையை நோக்கிப் பார்த்து மடையனைக் காணுகிறார்.)
(மடையனை நோக்கி) நீர் என்னய்யா செய்கிறீர்?
நீ பெரிய முட்டாளாக இருக்கிறாயே. தெரியவில்லையா? விறகுக்காக மரக் கிளையை வெட்டுகிறேன்.
பரமார்த்த குருவம் சீடர்களும்

6Alլքlւ போக்கர்
மடையன் :
மடையன் :
LD60)Luj6T :
LD60)Luj6T :
போக்கர்
LD60)Lu 661 :
போக்கர்
LD60)Luj66 :
வழிப்
போக்கர்
அது தெரிகிறது. (அதட்டலாக) மடையா நீ கீழே விழவல்லோ போகிறாய்!
(கோபமாக) உனக்கு என்ன துணிவு? விழுவேன் என்று என்னைப் பார்த்தா சொல்கிறாய், பேசாமல் உன் வழியில் போ!
(வழிப்போக்கர் சிரித்துக் கொண்டே போகிறார். சிறிது நேரத்தில் கிளை முறிந்து மடையன் விழுகிறான்.) (எழுந்தவாறே) அந்த வழிப்போக்கனை நான் பிழையாக அல்லவோ நினைத்து விட்டேன். நான் விழப்போகிறேன் என்பதை எவ்வளவு சரியாகச் சொன்னான். என் பேரையும், சரியாக, மடையன் என்று சொல்லி விட்டானே. அவன் பெரிய சோதிடனாக இருக்க வேண்டும். (கையிற் கோடரியுடன் வழிப்போக்கனைத் தொடர்ந்து ஒடுகிறான்.)
ஐயா சோதிடரே நில்லும், நில்லும்! (வழிப்போக்கர் மடையன் கோடரியுடன் வருவது கண்டு ஒடத் தொடங்குகிறார்.)
ஐயா உம்மிடம் ஒரு உதவி வேண்டும்! தயவு செய்து நில்லும் ஓடாதீர் நில்லுமையா! W
(ஒடியவாறே) முதலில் கோடரியைக் கீழே போடும் பிறகு நிற்கிறேன்.
(மடையன் கோடரியைக் கீழே போட்டுவிட்டு வழிப்போக்கரை நெருங்குகிறான.)
ஐயா, நீர் ஒரு பெரிய சோதிடர்.
சத்தியமாக எனக்குச் சோதிடம் தெரியாது.
என் மேலான கோபத்தால் நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. தயவு செய்து என்னுடைய ஒரே ஒரு கேள்விக்கு மறுமொழி சொல்லி விட்டுப் போங்கள்.
ஐயா, எனக்குச் சோதிடம் தெரியாது. என்னைப் போக விடும்.
பரமார்த்த குருவும் சீடர்களும் 43

Page 28
urusů (5)
போக்கர்
மடையன் :
போக்கர்
LD60Luj6i (61860Tub)
போக்கர்
மடையன் :
வழிப்
போக்கர்
மடையன் :
விட மாட்டேன், போக விட மாட்டேன்.
என்னது கேள்விக்கு நல்ல மறுமொழி சொல்லிட முன்னரே போக நினைந்திடில் விட மாட்டேன், விட மாட்டேன், விட மாட்டேனே.
தெரியாதே, ஏதும் தெரியாதே சோதிடம் என்றெதும் கற்றும் அறிந்திலா எந்தனை இப்படி கேட்பது ஞாயமோ அறியேனே அறியேனே அறிகிலேனே
வல்லவர், மிக வல்லவர்
என் பெயர் சொல்லி நீர் நான் விழுவேனென்ற
விட மாட்டேன் விட மாட்டேன் விட மாட்டேனே
சத்தியம், இது சத்தியம் கற்றறியேனந்தச் சோதிட வித்தையை மெய்யெனக் கண்டது சொல்லினனே அன்றி அறியேனே அறியேனே அறிகிலேனே
ஐயா, உங்கள் சொல்லுப் பொய்க்கவில்லை. தயவு செய்து ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை சொல்லி விட்டுப் போங்கள்.
(தயக்கத்துடன்) சரி, ஒரே ஒரு கேள்வி.
எங்கள் குருநாதர் யானையால் விழுந்து படுத்த படுக்கையாயிருக்கிறார். அவர் எப்போது செத்துப் போவாரென்று சொல்லுங்கள்.
(சிறிது யோசித்து) ஆசன சீதம், சீவன நாசம். ஆகா நீங்களல்லவோ சோதிடர். இது அல்லவோ சோதிடம்.
("ஆசன சீதம் சீவன நாசம்" என்று சொல்லிக் கொண்டே போய்க் கோடரியை எடுத்து வந்து வழிப்போக்கரிடம் கொடுக்கிறான்.)
பரமார்த்த குருவும் சீடர்களும்

LD60)Lu65 :
போக்கர்
LD60)Luj66 :
D60)Luj65 :
மட்டி
D60)Luj6it :
பேதை
மடையன் :
மிலேச்சன் :
மூர்க்கன்
மடையன் :
ஐயா உங்களிடம் தட்சணையாகத் தர என் கையிற் பணம் இல்லை. இதை நீங்கள் தயவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஐயையோ இதெல்லாம் வேண்டாம்.
இல்லை, இல்லை, நீங்கள் இதை ஏற்காவிட்டால் எனக்குத் தான் சோதிடருக்குத் தட்சணை வழங்காத பாவம் வந்து சேரும்.
(வழிப்போக்களின் கையில் கோடரியைத் திணித்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் முறிந்த மரக் கிளையையும் இழுத்துக் கொண்டு "ஆசன சீதம் சீவன நாசம்" என்று சொல்லியபடி போகிறான்.)
() () () () () ()
காட்சி 4
(குரு கட்டிலிற் கிடக்கிறார். மற்றவர்கள் சூழவர நிற்கின்றனர். ஒரு கையில் கிளையைப் பிடித்தவாறு மூச்சிரைக்க "ஆசன சீதம் சீவன நாசம்" என்று சொல்லியபடி மடையன் வருகின்றான். வாசலில் நின்று மற்றவர்களை வரும்படி சைகை செய்கிறான்.)
"ஆசன சீதம் சீவன நாசம்”
இதென்ன புதிய மந்திரமா?
இல்லை, சோதிடம்
எதற்கான சோதிடம்?
எங்கள் குருநாதர் எப்போது இறப்பார் என்ற சோதிடம் ஆசன சீதம் என்றால் உடம்பின் பின்பகுதி குளிர் அடைவது.
சீவன நாசம் என்றால் உயிர் போகிறது.
அதே தான். வழியில் ஒரு பெரிய சோதிடரைக் கண்டேன். மரக் கிளையை நான் வெட்டும் போது, மடையா என்று என்னைக் கூப்பிட்டு நீ விழப்போகிறாய்
பரமார்த்த குருவம் சீடர்களும் 45

Page 29
மட்டி
பேதை
untL6) (6)
எல்லோரும்:
மட்டி
மட்டி
மட்டி
மடையன் :
பேதை
மிலேச்சன் :
46
என்று சொன்னார். அவர் சொன்ன மாதிரியே நானும் விழுந்து விட்டேன்.
அப்போது அவர் பெரிய சோதிடராகத்தான் இருக்க வேண்டும்.
குருநாதரின் பின்புறத்தை நாங்கள் தொட்டுப் பார்த்து அது குளிராயிருந்தால் அவர் செத்து விட்டார் என அறியலாம் அல்லவா.
ஆசன சீதம் சீவன நாசம் சோதிடம் என்பது அதி உயர் ஞானம் பாச விலங்கொடு யமன் வருநேரம் சோதிடர் சொன்னதில் ஏது சந்தேகம் பரமரின் திருவடி குருஅவர் தேடி விரைகிற தினமதில் ஆசன சீதம் வருவதை அறிவது அரிதொரு ஞானம்
சோதிடர் சொன்னது நமக்கினி வேதம்
(ஆசன சீதம் .)
() () () () () ()
காட்சி 5
(அதே அறை. மழை பெய்து ஒழுகியுள்ளது.)
குருநாதரே! ஐயா குருநாதரே!
(குரு நன்றாக நித்திரையிலாழ்ந்துள்ளார்.)
குருநாதரே!
(குருவின் பின்புறத்தைத் தொட்டுப் பார்க்கிறான்.)
ஐயோ, குளிர்கிறதே!
ஆசன சீதம்!
சீவன நாசம்!
குருநாதர் இறந்து விட்டாரா?
பரமார்த்த குருவம் சீடர்களும்

மூர்க்கன்
மட்டி
மடையன் :
LDÜLç
பேதை
மூர்க்கன்
LDÜL9
குருநாதர் :
எல்லோரும்:
குருநாதர் :
uTLs) (7)
சோதிடர் சொன்னபடியே நடந்து விட்டதே! குருநாதர் இறந்து விட்டார். இனி என்ன செய்யலாம்? ஒப்பாரி வைத்து அழலாமா?
அழலாம். அதற்கு முன்பு குருநாதரைச் சுடலைக்குக் கொண்டு போக வழிதேட வேண்டுமே.
பாடை கட்டவும் இங்கே யாரும் இல்லையே கட்டிலோடேயே கொண்டு போய் விடலாம்.
அப்படியே செய்வோம்.
(மட்டி முன்னே நடக்க மற்ற நால்வரும் குருவைக் கட்டிலுடன் மேலே உயர்த்தியபடி நடக்கின்றனர். குருநாதர் திடுக்குற்று விழிக்கிறார்.) (எழுந்தபடி) சீடர்களே எங்கே போகிறீர்கள்?
எங்கள் குருநாதர் இறந்து விட்டார். அவரைச் சுடலைக்குக் கொண்டு போகிறோம்.
அட பாவிகளா! என்னை உயிரோடு கொளுத்தவா போகிறீர்கள்!
(எல்லோரும் வெருண்டு கட்டிலைக் கீழே போட்டு விட்டுப் "பேய் பேய்" என்று அலறிக் கொண்டு ஓடுகிறார்கள்.)
(விளக்குகள் அணைகின்றன.)
(மீண்டும் ஒளி)
முன்னைப் பழமையில் ஆறு - பெரு மூடர் செயல்களைக் கூத்தினிற் சொன்னோம் இன்னும் அவர் வெறும் ஏட்டில் - இங்கு ஒன்றும் பயனுறக் கற்றிலர் கண்டோம் உண்மை உணர்த்திட வேண்டும் - வெறும் ஏட்டுப் படிப்பினில் ஆவதொன்றில்லை சொன்னதிற் குற்றங்கள் உண்டேல் - அவை சற்றுப் பொறுத்தருள் செய்திடுவீரே
000 y/54sub 000
பரமார்த்த குருவும் சீடர்களும் 47

Page 30
48


Page 31

கெகுளே ராசன் வழக்குத் தீர்த்த கதை
அவையோர் வணக்கம்
முன்னைக் கதைக்கடலுள் மூழ்கியொரு முத்தெடுத்துங் கண்முன்னே காட்டிடவே வந்தோமை - எங்கள் உறவு நீர் உற்றவர் நீர் அன்பாய் உவந்தெம் குறை தாங்கிக் கொள்வீர் குணம்
காப்பு பேய்களின் ஆட்சி தன்னிற் பிணந்தினச் சாத்தி ரங்கள் வாய்த்திடு விதங்கள் கூற வழங்கிடுங் கதையுள் ஒன்றைக் கூத்தென அவைமுன் செய்து காட்டிநற் களிப்பு மூட்ட நேர்த்திற நெஞ்சின் மாந்தர் நெறிகள் நம் காப்பதாமே
விருத்தம் முன்னொருகால் அரசாண்ட கெருளே என்னும் மாமுடன் அரசவையுள் நீதி வேண்டிச் சென்றவர்க்கு அவன் வழங்கும் ஞாயங் கேட்டாற் சிறுவருக்குஞ் சிரித்திடவே தோன்றும் என்பார் மன்னவன்முன் ஒரு திருடன் வந்து நின்று மாண்டதொரு தோழனுக்காய் நிதி கேட்டான் மன்னவனின் தீர்ப்புமுறை தன்னை உங்கள் முன்நிகழ்த்த வந்தோம்நல் அவையிர் நும்முன்
கெதுளே வரவு
கெட்டிமேளம் கொட்டுங்கய்யா கும்மி கொட்டி பாடுங்கம்மா கோமாளி ராசன் ராச சபையில் வந்தானே - எங்க கெக்குளே ராசன் இந்த அவைமுன் வந்தானே
கற்றறிந்த முடர்களும்
கண்ணுடைய அந்தகரும்
ஆமாமா போடும் ஒரு சபையுள் வந்தானே - எங்க கெக்குளே ராசன் இந்த
அவைமுன் வந்தானே (கெக்குளே ராசன்)
N:rே rாசினி நிறுத்துத் தீர்த்தி சீதை 5

Page 32
கெகுளே பாடல்
கள்வன் வரவு
கள்வன் பாடல்
52
மந்திரியாய் வந்ததெல்லாம் மந்தபுத்திக் காரர்களாய்
தாமாகத் தாளில் விழும் சபையுள் வந்தானே - எங்க கெக்குளே ராசன் இந்த
அவைமுன் வந்தானே (கெக்குளே ராசன்)
பரிசில் பணமுடி புலவர் பெறவென பரவு புகழ்மொழி பலவும் மொழிகிற அரசர் அவையினில் அதிபன் இவனென வந்தனன் அதி ராசனே வலியர் தமை மிகு பணிவில் அணுகுவர் மெலியர் தமைமிகு வதைகள் புரிகுவர் நலியு மதியினில் கெசூளே நிகரிலன் என்னவே அவை காணவே
கன்னமிட்டு வீடு புகுந்து களவு செய்ய போன வேளை கன்னம் வைத்த சுவர் இடிந்து கூடவந்த தோழன் செத்த துன்பஞ் சொல்லி ராசன் முன்னே நீதி கேட்க வருகின்றாரே மன்னர் சபையுள் முறையீ டென்று கள்ளப் பிள்ளை வருகின்றாரே
வந்தேனே வந்தேனே வந்தேனே - நல்ல வழக்குரைத்து நீதி பெற வந்தேனே வந்தேனே வந்தேனே கன்னமிடப் போன இடத்தே - வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததனால் வந்தேனே வந்தேனே வந்தேனே நண்பன் பலியானதினால் - நல்ல நீதிபெற இங்கு வந்தேன் மன்னன் இருதாள் பணிவேன் - சொல்லும் நீதி கொண்டு நான் மகிழ்வேன்
(வந்தேனே வந்தேனே)
செகுளே ராசன வழக்குத் தீர்த்த கதை

கெகுளே (suseOTub)
(urtL6))
கள்வன்
கெகுளே
(656OTb)
இந்த அரசவையின் முன்னால் அலறி விழுந்து கொண்டு வருகிறவனே, நீ யார்? நீ வந்த காரணம் என்ன? ஏன் வந்தாய் என்று தெளிவாகச் சொல்லு. இல்லாவிட்டால் உடனே இங்கிருந்து செல்லு.
மன்னவர் தம்மிடை மாமதியோன் மந்திரிமார் போற்றும் ராசனிவன் எந்தன் சபையிடை ஓடிவந்து என்ன வழக்கை உரைக்க வந்தாய் உன்பெயர் ஊர் அடையாள மின்னும் உன் வழக்கென்னென்று கூறிடுவாய் சொன்ன வழக்குக்குத் தீர்ப்புடனே சொல்லுவன் கேட்டு நீ சென்றிடுவாய்
மன்னரே மாமதியாள ரும் முன் மண்டியிடுகிறேன் கள்ளப் பிள்ளை கன்னக்கோல் சாத்துவதெந்தன் தொழில் கன்னமிடச் சென்ற வேளையிலே மன்னரே கேளும் சுவர் இடிந்தே மாண்டனன் என்னுடன் வந்தவனும் கன்னமிடல் அன்றி வேறுதொழில் கற்றறி யாதவன் மன்னவரே.
வீட்டுச் சுவரும் இடிந்ததினால் வீனில் மரித்தனன் தோழனுமே வீட்டுச் சுவரும் இடிந்ததுவும் வீட்டுக்காரன் செய்த குற்றமையா நாட்டு நலனில் மனம் இருந்தால் நல்லபடி வீட்டை வைப்பானையா கேட்டீரையா நீரும் என் கதையை கூறியருளுவீர் தண்டனையும்
ஆகா! இந்தக் கெசூளேயின் ஆட்சியில் இப்படியும் ஒரு கொலையா! குற்றவாளியைத் தண்டிக்காமல் விடுவேனா! குற்றம் ஒன்று நடந்தால் தண்டனை ஒன்றும் நடக்க வேண்டாமா! சேவகர்காள், கொண்டு வாருங்கள் அந்த வீட்டுக்காரனை!
செகுளே ராசனி வழக்குத் தீர்த்த கதை 53

Page 33
(பாடல்)
கொண்டு வாரீர் இக்கணமே - விரைந்து கொண்டு வாரீர் இக்கணமே
கெக்குளேயின் ஆட்சியின் கீழ் மன்னவரை அன்றி மற்றோர் எக்காரணத்தா லேனும் - உயிர் கொல்லவும் உரிமையுண்டோ
(கொண்டு வாரீர்) மிக்க மதம் கொண்ட வேந்தன் யானை கொண்டு தானிடறிக் குற்றமது செய்த வீட்டுக் காரன் தன்னைக் கட்டி இங்கு
(கொண்டு வாரீர்)
கள்வன் போதல்
கள்வன்
நல்லதொரு நீதி சொன்னீர் மன்னவரே ராசா நானும் இனிப் போய் வரலாம் கெசூளே மாராசா கள்ளத் தொழிலெனினும் மன்னவரே ராசா காப்பாற்ற நீரிருப்பீர் கெசூளே மாராசா வல்ல மையாய்ச் சொல்லியதால் மன்னவரே ராசா வடிவான தீர்ப்பளித்தீர் கெசூளே மாராசா கொல்லவொரு தீர்ப்பளித்தீர் மன்னவரே ராசா கோடிவணக்கம் ஐயா கெசூளே மாராசா
வீட்டுக்காரன் வரவு
54
கள்வர் வந்து கன்னமிட்டு
வீட்டினிற் சுவர் விழுந்துங் காணாது என்றோ அரசாணையே கள்வன் சொன்ன சொல்லை வைத்து
குற்றமிவன் தன்னதென்னக் கேட்டே மனமும் மிக வாடியே கொல்லுமத யானைக் கொம்பில்
சாவது தவிர்த்திடவே குற்றமறியாத வீட்டுக் காரனே செல்லுகிறான் மன்னனிடம் இன்னொருவர் மீது பழி சொல்லியே நழுவ வழி தேடியே
செகுளே ராசனி வழக்குத் தீர்த்த சதை

6"GSäsasmt T6 Urrusio
கெகுளே
வீட்டுக்காரன்
வீட்டுக்காரன்
கெகுளே
மன்னர்க்கு மன்னவரே சாமி - உம்முன் மண்டியிட்டேனே ஐயா சாமி அண்டியிருப்பவர்கள் வாழ - தசை தின்று உடல் வளர்த்தல் போக அன்றி ஒரு கொலையும் என்றும் நினைத்ததில்லை என்று உரைக்க இந்த மன்னர் சபையிடையே வந்து நின்றேனே உயிர் வாழும் வழி கருதி இந்த அவையின் முன்னே எந்தன் மனம் பதற
(மன்னர்க்கு மன்னவரே)
அடே, நீதான் அந்தக் கொலை பாதக வீட்டுக்காரனோ? உன்னால் அநியாயமாக ஒரு களவுக் கலைஞனுடைய உயிர் பறிபோய் விட்டதே! உன் பாவத்தை நீ அறிய மாட்டாயா! கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், உயிருக்கு உயிர், பழிக்குப் பழி எனவே உனக்கு மரண தண்டனை விதித்திருக்கிறேன்.
நீதியின் மிக்க ராசனே என்னுரை நீவிருப் போடு கேட்டருள் செய்குவை வீடிடிந் தவர் மாளவுங் காரணம் ஏதென்றே சொல்லி ஞாயமும் கோருவேன்
நீதியில் மிக்க ராசனின் தீர்ப்பினை நீயுமே மறுத் தோதிடு வாயொடா வீடதன் சுவர் சாய்ந்திடக் காரணம் நீயலால் எவர் கூறிடுவாயடா
வீட்டுக்கே உரித்தானவன் நானெனில் வீட்டினைச் செய்து தந்தவன் கொத்தனே ஆக்கினான் சுவர் சாய்ந்துமே வீழ்ந்திட அன்னவன் தலை கொய்வது ஞாயமே உண்மை தான் வீட்டுக் காரனே உன்மொழி சொன்னவை சரி என்று நான் கண்டதால்
செகுளே ராசனி வழக்குத் தீர்த்த கதை 55

Page 34
(suseOTLb)
சென்றுவா எந்தன் காவலா கொத்தனை கொண்டுவா அவன் இன்னுயிர் போக்கவே
சென்று வருவீர் காவலர்களே. உடனேயே அந்தக் கொத்தனை உம்முடன் கூட்டிக் கொண்டு வருவீர் இந்த அவைக்கு.
கொத்தன் வரவு
சீரான வீடுகள் பல செய்திடுங் கொத்தனும் வந்தானே ஊரார்கள் மெச்சிட மிக அழகிய வீடுகள் செய்வானே பேரோடு செல்வமும் பெரும் புகழும் கொண்டே
வாழ்வானே ஊராளும் ராசன் கூப்பிட அவையிடை கொத்தனும் வந்தானே
கொத்தன் பாடல்
கெகுளே
கொத்தன்
56
மன்னர் அவையிடை வந்தேன் - கொத்தன் மண்டியிட்டே மிக வந்தனஞ் சொன்னேன் என்ன பிழை செய்தேன் என்றே - என்னை இந்த அவையிடை கொண்டு வந்தாரே என்னில் ஒரு பிழை இல்லேன் - எனின் இன்னொருவன் மீது குற்றமும் சொல்வேன் இந்த விதமென அன்றி - வழி ஒன்றயாதொரு கொத்தனும் வந்தேன்.
(மன்னர் அவையிடை)
வீடு இடிந்தொரு மாந்தன் இறந்திட வீனில் நிகழ்ந்ததுவே கேடு நிகழ்ந்திடக் காரண மானொரு கேடனைக் கொல்வேனே நாடிவரும் நமன் ஆனை வடிவினில் நின்னுயிர் வாங்குவனே ஓடிவரும் மதயானையின் கொம்பினில் எகிறிடும் உன் சிரமே
வீடு இடிந்ததும் வீனில் மடிந்ததும் வேந்தரே சொல்லிடுவேன் கேடு நிகழ்ந்திடக் காரணமானவன் கேளுமின் ராசாவே வீடு எழுப்பிட மண்ணொடு சுண்ணமும்
தெகுளே ராசனி வழக்குத் தீர்த்த கதை

வேண்டிய நீருடனே கூடிட வேண்டிய சீர்மை முறைகெட பானை பிழைத்ததுவே.
(6560TLb) ஐயனே பானையின் அளவு பிழைப்படக் காரணமானவன் குயவன். பானையின் அளவு சரியாயிருந்து இருந்தால் கட்டிடம் செம்மையாகக் கட்டப்பட்டிருக்கும். குயவனுடைய கவனயீனத்தால் அல்லவா இந்தக் குற்றம் நேர்ந்தது! அவனையே தண்டிக்கும் படி தயவாக வேண்டுகிறேன்.
கெகுளே மழையினிலே மனை மண்சுவர் சாய்ந்தொரு
மனிதனும் மாண்டானே அழிவிதன் காரணம் நீயிலை யாதலின் ஆரவன் குயவனென மொழிகுவை உடனவன் அவையிடை வரவென ஆணை வழங்குவனே ஒழிபடவே அவன் உயிர் கெடவே உடன் ஓடி மறைகுவை நீ
(656OTLb) ஏ காவலர்காள், உடனே சென்று அந்தக் குயவனை
குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு வருவீராக.
சாவானே குயவனுமே - கொலையானை சீவிடுமே அவன் சிரமே - களநடுவே போவீரே காவலர்காள் - குயவனையே ஏவிய என் ஆணையின் மேல் - கொணர்வீரே குயவன் வரவு
ராசன் கட்டளை சிரமேல் ஏற்ற காவலர் சென்றாரே - உயிர் மோசம் செய்த குயவன் என்றே அவனைச் சொன்னாரே ராசன் சபையுள் குயவன் நெஞ்சம் அஞ்சிட வந்தானே - சிறு மோசடி செய்து தப்பிட வழியுடன் அவையிடை வந்தானே
செகுளே ராசனி வழக்குத் தீர்த்த கதை 57

Page 35
குயவன் பாடல்
கெகுளே
குயவன்
கெகுளெ
58
என்னைக் குற்றம் சொல்லக்கூடா தையா ராசாவே - பழி ஒன்றும் அறியாக் குயவன் ஐயா கேளும் ராசாவே பெண்ணால் வந்த பாவம் எந்தன் ஐயா ராசாவே - ஒரு சின்னக் குயவன் அவைமுன் வந்தேன் ஜயா ராசாவே குயவன் வந்தேன் குயவன் வந்தேன் ஐயா ராசாவே
கன்னக்கோலைத் தொட்டவன் மாளக் காரணமானவனே - சொல் உந்தன் குற்றம் காரணமாய் ஒரு உயிரும் போனதுவே உன்னைக் கொன்றே குற்றந் தீர்க்கும் ஆணையும் இட்டேனே இன்னுஞ் சொல்ல ஒன்றும் உண்டோ இன்னுஞ் சொல்வாயோ
பெண்ணால் வந்த பாவம் - எங்கள் மன்னா கேளும் - ஐயா, மன்னா கேளும் மண்ணை நானும் குழைக்கும் வேளை வந்தாள் கேளும் - ஐயா, வந்தாள் கேளும் கண்ணால் நெஞ்சில் கன்னம் வைத்தே சென்றாள் கேளும் - ஐயா, சென்றாள் கேளும் அன்னம் போலே ஆடி நடந்தே மீண்டாள் கேளும் - ஐயா, மீண்டாள் கேளும்.
தெருவால் பெண்ணும் தனியே போவது மெய்யோ கூறு - குயவா, மெய்யோ கூறு - அவர் கருவிழி சுழலத் தெருவழி போனது மெய்யோ கூறு - குயவா, மெய்யோ கூறு பருவப் பெண்ணும் பாதையில் போனது மெய்யோ கூறு குயவா, மெய்யோ கூறு - அவர் உருவம் கோயிற் சிலை போல் அழகோ குயவா கூறு - வந்த, குயவா கூறு
செகுளே ராசனி வழக்குத் தீர்த்த கதை

குயவன்
(61860TLb)
கெகுளே
(656OTLb)
பெண் வரவு
அவளும் அழகி தெருவாற் போனது ஐயா ராசா - உண்மை, ஐயா ராசா கவனங் கெட்டது அவளால் தானே ஐயா ராசா - மெய்யாய், ஐயா ராசா ஒருதரம் இல்லை அவளும் போனது ஜயா ராசா - கேளும், ஜயா ராசா தெருவாற் பலமுறை போனாள் அல்லோ ஐயா ராசா - கேளும், ஜயா ராசா
ஐயா அந்தப் பெண் தெருவழியே ஆடி ஆடி மேலுங் கீழுமாக நடந்ததால் என் வேலையைக் கவனமாகச் செய்ய முடியவில்லை. என் பானைகள் எல்லாம் அவளால் அல்லவா பழுது பட்டு அந்தப் பாவியால் ஒரு கள்வனின் ஆவியும் போனதல்லவா!
கவனப் பிசகாமல் காரியங் கெட்டது உண்மைதானே - அது உண்மைதானே கவனப் பிசகிடக் காரணமானவள் குற்றம் தானே - அவள் குற்றம் தானே போயிடலாமே குயவா நீயும் போகலாமே - வீடு போகலாமே சேவகரே அப் பெண்ணை இழுத்து வாரும் நீரும் - கொண்டே வாரும் நீரும்
குயவா நீ போகலாம். சேவகர்களே அந்தக் கொடிய பெண்ணை இங்கே இழுத்துக் கொண்டு வாருங்கள்.
மன்னரவையிற்குத் தன்னையும் வாவென்னச் சொன்னதன் காரணம் கேட்டு நின்றாள் என்ன பிழையென்று மங்கையுங் கேட்டிட ஏவலர் காவலன் தீர்ப்புரைத்தார் தன்னிலொரு பிழை இல்லையென்றாயினும் தப்பிட வோர் வழி தேடி நின்றாள் இன்னொருவன் தலை மீதினிலே பழி ஏற்றிடவே சபையுள் நுழைந்தாள்
செகுளே ராசனி வழக்குத் தீர்த்த கதை 59

Page 36
பெண் பாடல்
கெகுளே
பெண்
60
மன்னவனே மன்னவனே வந்தனனே உன் அவையின் முன்னே தண்டனையும் சொன்னவனே தீர்ப்பினை மாற்றிட வந்தனனே என்னுயிரைக் காத்திடவே கண்ட வழியுடன் உன்னிடமே கண்ணிருந்தும் அந்தகனே காரிகையும் அவை வந்தனனே அங்கங்கள் குலுங்குநடை ஆடவர் மயங்குவிதம் ஆடி ஒயிலாய்ப் பயின்றுமே - சபைக்குள் வந்த மங்கையே நின் குற்றமறிவாய் இங்கொரு படுகொலைக்குக் காரணமும் நீயேயன்றி இன்னொருவர் இங்கு இல்லையே -
அவைக்குள் வந்த ஆரணங்கே குற்றமறிவாய் தங்கிடு புகழ்மிகுந்து தாரணியை ஆளு மன்னன் தன்பெருமை நீயுமறிவாய் - வழங்கவுள்ள தண்டனையை நீயுமறிவாய் மங்கை உன் சிரமதன்னை ஓடிவந்து யானையொன்று மோதியே பறிக்குமறிவாய் - கொலைக்களத்தே மீதியினை நீயுமறிவாய்
ஐயனே குயவன் மொழி பொய்யில்லை தயவுடனே என் நிலையைச் சொல்ல அருள்வீர் - தெருவழியே சென்ற கதை சொல்ல விடுவீர் மெய்யினில் நடந்ததிது தோட்டினிற் சுரை பழுது போயினது என்றதன்னையே - நகைபுனை பொற் கொல்லனிடங் கொண்டு கொடுத்தேன் ஐயகோ அவனும் அதை காலை பகல் மாலை அந்தி வாவெனவே அலைக்கழித்தான் - காலிற் செருப்பு தேயவே தெருவில் அலைத்தான் பொய்யில்லை எனது கதை பாவியப் பொற்
கொல்லன்தனை பாழிடத்தில் தள்ளி அடைப்பீர் - கொடியமத யானைதன் கொம்பில் அழிப்பீர்
செகுளே ராசனி வழக்குத் தீர்த்த கதை

கெகுளே
(656OTLb)
போய்வருக நீயும் பெண்ணே பாவமொன்று
உன்னிலில்லை போயிடலாம் நீயுன் மனைக்கே - திரும்பி நீயும் போயிடலாம் வந்த வழியே காவலர்காள் சென்றிடுக கொல்லன்தனைக் கொண்டு வர கன்னமிட்ட கள்ளன் கொலைக்கே - அவனுயிரைக் கொண்டெனது நீதி வெல்லவே.
காவலர்களே! சற்றுந் தாமதியாமல் அந்தப் பொற் கொல்லனை என்சபை நடுவே இழுத்து வாருங்கள்.
பொற்கொல்லன் வரவு
தங்க நகை வைர நகை தரமிகு கல் மினுங்கு
நல்ல நகை மங்கையரும் ஆடவரும் மனமகிழ்ந்தே அணியும்
அரியவகை இங்கொருவர் நிகருமின்றி அழகழகாயமைத்து
வழங்கிடுவோன் கொன்றபழி தலையில் விழ கெக்குளே
சபைநடுவே வந்தானuய்யா
பொற்கொல்லன் பாட்டு
ராசாவின் சபை நடுவே - பழி சேராமல் பிழைத்திடவே ஆசாரி என்று பலர் அழைக்கிறதோர் பொற்கொல்லன் கூசாமல் வந்து கதை பேசிடுவேன் கேளுமய்யா தாந்திமிதிமி தந்தன தானா தீந்திமிதிமி திந்தன தானா கெக்குளே ராசவே - அறிவு கெட்டுத்தான் போனாரே தப்பிதம் செய்தவன் தப்பிச் செல்ல - அவன் சொன்ன கதைகேட்டு மற்றவர்க்கே தண்டனை தந்திடும் ராசனிடம் - உயிர் தப்பிட இவ்விடம் வந்தேனய்யா தாந்திமிதிமி தந்தன தானா தீந்திமிதிமி திந்தன தானா
செகுளே ராசனி வழக்குத் தீர்த்த கதை 61

Page 37
கெகுளே
(பாட்டு)
பொற்
கொல்லன்
கெகுளே
பொற் கொல்லன்
கெகுளே
62
அவை முன் வந்தேனே - பொற் கொல்லனும் வந்தேனே
அடே, நீதானே அந்தப் படுபாவி பொற்கொல்லன்! உன்னால் எனக்கு எவ்வளவு தொல்லை! எத்தனை பேரை விசாரித்துக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கி மறு விசாரணை நடத்தி விட்டேன். ஒரு கள்வன் வீணே சாகக் காரணமானவனே உன்னைத் தண்டிக்காமல் விட என்னால் முடியாது! என்ன சொல்லுகிறாய்?
விடமாட்டேன், உன்னை விட மாட்டேன்- உன்
குற்றத்திற் கேற்றதோர் தண்டனை தாராமல் விடமாட்டேன் விடமாட்டேன் விடவேமாட்டேன்
ராசாவே, மகராசாவே
குற்றத்தை, என் குற்றத்தை என் குற்றத்தை முற்றிலும் கற்றறிவேனையா விட வேண்டாம் விட வேண்டாம் விடவே வேண்டாம்.
மூடனே, அதி மூடனே மூடனே, மதி கேடனே - அட ஆனையின் கொம்பினால் குத்தியுந்தன் உயிர் போகுமென்றே யறி யாதொரு மூடனே பேசாதே பேசாதே பேசாதே நீ
ஐயனே, எந்தன் ஐயனே சாவது, உயிர் போவது - இங்கு சாவது யாவர்க்கும் நிச்சயமாதலின் சாவது பற்றியோர் சற்றுந் துயரிலன் ராசாவே ராசாவே மகராசாவே
கேளடா, அட கேளடா கேளடா, இது கேளடா - நீ குற்றத்தை ஒப்பிய காரணங் கொண்டுயிர் தப்பிடவே ஒரு எண்ணமும் உண்டெனின் விடமாட்டேன் விடமாட்டேன் விடவே மாட்டேன்
60sgomir (fars af 6Ugéig ArfAg saog

பொற்
கொல்லன் ஐயனே, என் ஐயனே
தப்பிட, உயிர் தப்பிட - நான் உண்மையில் சற்றொரு ஆசையும் அற்றவன் என்னுயிர் போகுமுன் சின்னோர் மனக்குறை சொலவேண்டும் சொலவேண்டும் சொலவே வேண்டும்.
கெகுளே என்ன மனக் குறை சொல்லடா - உனக்கு
என்ன மனக் குறை சொல்லடா மன்னவனின் நீதி தன்னில் சம்மதமும் சொன்ன பின்னர் இன்னமும் உனக்கு இங்கு என்ன குறை உண்டு சொல்லு
(என்ன மனக்குறை ...)
பொற்
கொல்லன் மன்னர் பற்றி மனக்கவலை - எனக்கு
மன்னர் பற்றி மனக்கவலை என்னை இந்த மன்னவரின் ஆனை வந்து மோதுவதில் என்மனம் மகிழ்ந்திடினும் உண்டொரு குறையுமன்றோ
(மன்னர் பற்றி ..)
கெகுளோ என்ன இது புதுக் கவலை - உனக்கு
என்ன இது புதுக் கவலை ஆணையதன் கொம்பு குத்திச் சாவதைத் தவிர்க்க வென்று வீனிலே கதைப்பாயெனில் வேறு தண்டமும் தருவேன்
(என்ன இது .)
பொற் கொல்லன் பாருமென்னை மகராசா - மெலியன்
பாருமென்னை மகராசா பேருவ யானை என்னை மோதுகையில் தப்பியதன் கூரியதோர் தந்தம் முறி வாகிவிடின் ஊர் சிரிக்கும்
(பாருமென்னை .)
செகுளே ராசனி வழக்குத் தீர்த்த சதை 63

Page 38
(6.1560Tub)
கெகுளே
பொற் கொல்லன்
(sus 60Tib)
கெகுளே
(6860Tib)
64
ஐயனே ஆனையின் தந்தம் சிறிய என் உடலைத் தவற விட்டுத் தரையிற் குத்துப் படுமாயின் அது முறிந்தால் யாருக்கு இழுக்கு? முறிந்த தந்தத்கொண்ட ராச யானை என்று ஊரார் சிரித்தால் யாருக்கு அவமானம்?
நீயுமல்லோ மதியாளன் - அட நீயுமல்லோ மதியாளன் ஆணையதன் கொம்பு கெடின் ஆகுமவமானமது தானது தவிர்க்க வழி நீயுரைக்க வேணுமடா
(நீயும் அல்லோ ...)
நீதி கெடத் தேவையின்றியே - அரசே நீதி கெடத் தேவையின்றியே தீர்ப்பினிலே மாற்றமொன்று தானுரைப்பன் வேணுமென்னில் ஏற்றிடுக எந்தன் அயல் வீட்டவனைக் கொன்றிடுவீர்
(நீதி கெடத் ...)
ஐயா ராசாவே! என் அயல் வீட்டவனோ நல்ல பெரிய உடலை உடையவன் . அவனை எந்தத்
தொலைவிலிருந்தும் ஆனை தெளிவாகவே கண்டு குறி தவறாமல் கொம்பால் குத்திக் கொன்று அரச தண்டனையை முறையாக நிறைவேற்றிவிடும்.
அப்படியே நடந்திடுமே - சொல்வேன் அப்படியே நடந்திடுமே சேவகர்கள் சென்று அந்தப் பேருடலன் தன்னை உடன் போயழைத்து யானைக் கொம்பில் மோதிடவே செய்திடுவீர்
(அப்படியே ...)
காவலர்கள் உடனேயே அந்த அயல் வீட்டுப் பேருடலனைக் கொலைக்களம் கொண்டு சென்று யானையை ஏவி அவனுயிரை வாங்குவீர்களாக!
செகுளே ராசினி வழக்குத் தீர்த்த கதை

விருத்தம்
கெகுளேயின் நீதிமுறைக் கதை நீர் கேட்டீர் குற்றமுடன் தொடர்பிலனாம் ஒருவன் மாண்டான் இகமீதில் இதுபோன்ற நிகழ்வு இன்றும் இருப்பதனை நீர் காண்பீர் உற்று நோக்கின் வெகுகொடிய தீயர்களை ஒழிக்க என்று வீசுகிற கணைகளினால் மாளும் மாந்தர் மிகப் பலரே என அறிவீர் ஏவுவோரிற் கொடியவனோ அறிவிலியோ கெகுளெ கூறும்
LDraisei Tib
கூடிடும் அவையிலெம்மை ஊக்குவித்துமே மகிழ்ந்து கூத்தினை ரசித்தவர்க்கு நாளும் மங்களம் நாடகஞ் சிறப்புடனே மேடையில் நிகழ்த்திடவே நல்லுதவி செய்தவர்க்கு நாளும் மங்களம் தேடி எம்மை ஆதரித்துத் தேசம் வரவே அழைத்துச் சேவை பல செய்தவர்க்கு நாளும் மங்களம் வாடுகின்ற மானுடத்தின் வாழ்வு நிலை மேலுயரப் போரிடத் துணிந்தவர்கெந் நாளும் மங்களம் நாளும் மங்களம் - உமக்கெந்
நாளும் மங்களம்.
000 pA5gstb 000
செகுளே ராசனி வழக்குத் தீர்த்த கதை 65

Page 39
66


Page 40

UTL6) (1)
கலவரம்
அவையோர் வணக்கம்
அன்புடனே வந்திருந்து பாலகர்கள் எங்களுக்கு என்றும் அருள் நல்கும் அவை மாந்தர்களே இன்றுமது முன்னிலையில் இன்னுமொரு நல்லகதை இங்குசொல்லச் சம்மதமும் வேண்டுகிறோம் என்னவொரு குற்றங்குறை உண்டெனினும்
மன்னித்தெமை ஏற்றருள்க எப்பொழுதும் போலவுமே முன்னரும்போல் நாங்கள் தரும் நாடகத்தின்
நன்மைகண்டு மேலுமெம்மை ஊக்குவிக்க வேண்டுகிறோம் - எமக் கென்றும் அருள் நல்கும் அவை மாந்தர்களே
கதை கூறுவோர் :
Urusů (2)
கலவரம்
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” இது வள்ளுவர் வாக்கு. அதாவது, நாங்கள் எந்த விடயத்தையும் எவரிடம் இருந்து அறிந்தாலும் அதைப் பற்றி ஆழ யோசித்து அதன் உண்மையை அறிய வேண்டும். அது தான் அறிவுக்கான அடையாளம்.
மெய்யுடன் பொய் சேர்த்தே - மனிதர் செய்திகளைப் புனைவார் மெய்யெனத் தெரிவதெலாம் - உலகில் மெய்யென ஆவதில்லை பொய்யினைப் பன்முறைகள் - சொன்னால் மெய்யெனத் தோன்றிடலாம்
செய்தியைக் கேட்டிடுவீர் - எனினும் உண்மையை உய்த்தறிவீர் செய்தியை விற்பதற்கே - சிறிதாய்க் கற்பனை சேர்த்திடுவார் பொய்களும் பூசிடுவார் - சுவையாய்ப் பேசவும் செய்திடுவார் பொய்யை அகற்றிடுவீர் - புனைவைப் பார்த்து விலக்கிடுவீர்
69

Page 41
umL6ü (3) ஆள் 1
ஆள் 1
ஆள் 2
70
மெய்யெனக் காண்பதனை - அறிவால் மீளவும் ஆய்ந்திடுவீர் சின்னொரு பொய்யெனினும் - அதனாற் சேதம் விளைந்திடலாம் என்ன கதையெனினும் - அதனுள் உண்மையைத் தேடிடுவீர் தன்நெஞ்சறியுமொரு - பொய்யும் தன்னையே தீய்த்திடலாம். அன்பின் அவையோரே - என்றும் உண்மை வழி நடப்பீர்
() () () () () ()
காட்சி 1
(நண்பர்கள் இருவர் தெருவிற் சந்திக்கின்றனர். தூர நின்று ஒருவர் பார்க்கிறார்.) "
என்ன கொஞ்சக் காலமாக உம்மை நாங்கள் காணவில்லை தம்பி நீரும் ஊரை விட்டு எங்கையேனும் போனணிரோ
பாடசாலைக் கால நண்பர் வீடு தேடி வந்து நின்றார் கூடி அந்த நண்ப ரோடு ஒடியாடி நாட்கள் போச்சு
என்ன தம்பி தோழர் வந்தால் எங்களுக்கும் சொல்ல லாமே இன்பமாக நாங்கள் சேர்ந்து எங்கையேனும் போகலாமே
உண்மையாக அண்ணை நானும் உங்கள் வீடு தேடி வந்து கண்டு பேச எண்ணி னாலும் ஒன்றுஞ் செய்ய நேரமில்லை
savanjørdó

ஆள் 1
ஆள் 3
கலவரம்
முந்தி வந்த காதி ரண்டைப் பிந்தி வந்த கொம்பு மேவும் வந்த ஆளைக் கண்ட பின்னம் என்னை எங்கு நினைவிருக்கும்
அண்ணை சும்மா கோபி யாதீர் உண்மையாக நேர மில்லை என்று சொன்ன பின்னுமேனும் என்னை நீரும் நம்பவில்லை.
நம்பவில்லை என்று இல்லை உம்மைக் காண இல்லை என்று சும்மா நானும் சேட்டையாகச் சொன்னேன் உம்மேல் கோபமில்லை
நல்லம் அண்ணை மிக்க நன்றி மெல்ல நானும் போக வேண்டும்
நானும் போக நேர மாச்சு இன்று மாலை காணு வோமா
நாமும் மாலை காணுவோமே வேலை பார்த்து மீளுவோமே
(இருவரும் பிரியுமுன்பு கைகளையும் தோள்களையும் தட்டித் துள்ளுவதைத் தூர நின்று ஒருவர் பார்க்கிறார்.)
() () () () () ()
காட்சி 2
(தூர நின்று பார்த்துக் கொண்டிருந்த மூன்றாமவர் மேடை நடுவே வருகிறார். இருவரும் சண்டையிடுவதாக நினைத்துத் தனக்குள் பேசிக் கொண்டிருக்கிறார். அவ்வழியே இன்னொருவர் வருகிறார்.) காலங் கெட்டுப் போச்சு. இளம் பிள்ளைகள் தெருவில் நின்று கதைத்துப் பேசுகிறார்கள். என்று நினைத்தேன். அடிபிடிப்பட்டுப் போட்டல்லவோ போகிறார்கள். இனி நாடு உருப்பட்டாற் போலத்தான். காலங்கெட்டுப் போச்சு. சண்டித்தனம் மெத்திப் போச்சு.
7

Page 42
urtle) (4)
ஆள் 3
ஆள் 4
ஆள் 3
ஆள் 4
ஆள் 3
ஆள் 4
LTL6) (5)
72
இளையவர் இருவரும் தெருவினில் மகிழ்வுடன் பழகிய விதமது அறிந்திலார் பிழைபட மனதினில் பகையுடன் இருவரும் அடிபடுகிறார் என நினைந்ததால்
சண்டையென்று நினைந்தாரே - வீணாய்ச் சண்டையென்று சினந்தாரே சிந்தனை சிறிதுமின்றிச் சண்டையென்று சொன்னகதை இன்னொருவர் வாயின்வழி இன்னமும் வளர்ந்ததுவே (சண்டையென்று)
என்ன தம்பிராசா உம்முடைய பாட்டில் கதைத்துக் கொண்டு நிற்கிறீர்? காசு எதையும் களவு கொடுத்துப் போட்டீரோ?
இல்லை ராசரத்தினம் இப்போது கொஞ்சம் முந்தி இரண்டு பெடியன்கள் கதைத்துக் கொண்டு நின்றார்கள். திடீரென்று அடிபிடிப்பட்டுக் கொண்டு போய் விட்டார்கள்.
சும்மா அடிபிடியா? இல்லாவிட்டால், கத்தி வாள் ஏதாவது கொண்டு வந்தார்களா? நான் கிட்டப் போகவில்லை. ஒரு வேளை கொண்டு வந்திருப்பார்கள். அதனாற் தான் காயப்பட்டுக் கொண்டு ஓடினார்களோ தெரியாது.
நல்ல வேளை தம்பிராசா. நல்லவேளை தப்பினிர். நான் இனி வீட்டுக்கு ஓட வேண்டும். வருகிறேன். (மூன்றாமவர் போகிறார். நான்காமவர் கொஞ்சம் வெருண்டாற் போல நின்றபடி தனக்குள் பேசிக் கொள்கிறார். அப்போது கையிற் பையுடன் ஐந்தாமவர் ஒருவர் வருகிறார்.) தம்பிராசா நன்றாக வெருண்டு தான் போய்விட்டார். அவர்கள் குத்து வெட்டுப்பட்டிருப்பார்கள். அது அவருடைய முகத்திலேயே தெரிந்தது. நானும் பயந்து போவேன் என்று, சொல்லாமல் மழுப்பப் பார்த்தார். இந்த நாளில் மனிதருக்குப் பாதுகாப்புப் போதாது. இளையவர் பழகிய முறைதனைப் பகையென ஒருவரும் பிழைபட மொழிந்ததால்
தலவரம்

ஆள் 5
ஆள் 4
ஆள் 5
ஆள் 6
கலவரம்
இளையவ ரிடைமிகும் அடிதடி சமரென மறுநபர் மனதினில் உணர்ந்ததால்
சண்டையென்று நினைந்தாரே - கத்திச் சண்டையென்று பயந்தாரே கத்தி கொண்டு செய்த சண்டை பற்றிய கதைபெருத்து மெத்தவும் பிழைபடுத்த சங்கதியைச் சொல்லுகிறோம் (சண்டையென்று)
என்ன ராசரத்தினம் பெரிய யோசனையோடு நிற்கிறீர். யாராவது உம்மை வெருட்டிவிட்டாற் போல இருக்கிறது. பயந்து போய்விட்டீர் போல தெரிகிறீர்
நான் பயப்படவில்லை ரத்தினவேல் அண்ணை. என்றாலும் நடக்கிறதை யோசித்தால் பெரிய கவலையாகவும் யோசனையாகவும் தான் இருக்கிறது.
என்ன நடந்தது? எங்கே நடந்தது? விவரமாகச் சொல்லு.
இங்கே, கொஞ்ச நேரத்துக்கு முன்னம் இளந்தாரிகள் கத்திகளுடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள். நான் வருவதற்கு முன்னால் கலைந்து போய் விட்டார்கள்.
கத்தியாலே தான் குத்துப்பட்டார்களா? இந்த நாளில் இதெல்லாம் சின்ன விஷயம். அமெரிக்காவிலே எல்லாரும் துவக் கோடு தான் தெருவழியே (3uste IITsfas6TITb.
துவக்கு வைத்திருந்தார்களோ என்று யார் கண்டது? துவக் கைப் பாவித்திருந்தால் இரண்டு பேரில் ஒருவராவது இறந்து போயிருப்பார். நல்ல வேளை இம்மட்டில் நின்றது. இனியும் எனக்கு இங்கே நிற்க மனமாயில்லை. நான் வீட்டுக்குப் போகப் போகிறேன். (நான்காமவர் போன பின்பு ஐந்தாமவர் சிறிது தூரம் போய் நிரம்பிய பையுடன் மறுபடியும் நான்காமவரைச் சந்தித்த இடத்துக்கு வந்து தெருவைப் பார்வையிடுகிறார். அவர் பார்வையிடுவதைக் கவனித்த ஆறாவது மனிதர் அவரிடம் வருகிறார்.)
என்ன ரத்தினவேல் எதையேன் தொலைத்து விட்டீரோ? முழுத் தெருவையும் துழாவுகிறீர்?
73

Page 43
ஆள் 5
untle (6)
ஆள் 6
ஆள் 5
ஆள் 6
ஆள் 5
ஆள் 6
74
வேலையா அண்ணை, தொலைத்திருந்தாலும் பரவாயில்லை. இந்தத் தெருவிலே சண்டியர்களின் நடமாட்டம் கூடி விட்டது. காலை ஏழெட்டு மணிபோல இங்கே இரண்டு பேர் வந்தார்கள். கத்தி துவக்குக்களோடு சண்டை பிடித்திருக்கிறார்கள். ஒருவன் இறந்து விட்டான் என்று தான் நினைக்கிறேன். அதுதான் தடயத்துக்குத் தேடுகிறேன்.
இளையவர் பழகிய விதமது பெரிதொரு அடிதடி கொலையென நினைந்துமே பிழைபடு மொழிதனை மறுபடி மறுபடி பிறரிடம் உரைசெய முனைந்ததால்
கொன்றாரென்று நினைந்தாரே - ஒருவர் கொன்றாரென்று மொழித் தாரே கத்தி துவக் காக மாறிச் சுட்டுக் கொலை என்றவிதம் வைத்துரைத்த வார்த்தையுமே மெத்தவுந் திரிபடவே (கொன்றாரென்று)
அவர்கள் அடிபட்டபோது நீர் இங்கே தான் நின்றீரோ? நீர் துணிந்த தரவழி தான். சொல்லும், சொல்லும். என்ன நடந்தது?
கத்தி துவக்கோடு அவர்கள் சண்டை போட்டதைக் கண்டு தெருவாலே போனவர்கள் எல்லோரும் ஓடி விட்டார்கள் போல இருக்கிறது.
கத்தி துவக்கெல்லாம் கொண்டு தனியே வந்து சண்டை பிடித்தார்களா? இப்போது உலகமெல்லாம் கள்ளக் கடத்தல்காரர்களும், போதை மருந்து வியாபாரிகளுமாகி விட்டது. அவர்கள் எல்லாம் கூட்டங் கூட்டமாகச் சண்டை போடாத ஊரே இல்லை. நிச்சயமாகத் தெரியுமோ இரண்டு பேர் தான் என்று? எல்லாம் முடிகிற தறுவாயிலே தான் நான் வந்திருக்க வேண்டும். நான் வருகிற நேரம் எல்லாரும் கலைந்து போய்க் கடைசி இரண்டு பேரும் தான் மிஞ்சியிருக்க வேண்டும்.
நல்ல வேளை, நீர் அதற்குள் மாட் டிக் கொள்ளவில்லை. தற்செயலாக உமக்கும்
கலவரம்

ஆள் 5
ஆள் 5
ஆள் 7
ஆள் 6
ஆள் 7
ஆள் 6
ஆள் 6
urt L6) (7)
கலவரம்
சூடுபட்டிருக்கும். பொலிஸ் நிலையத்துக்குப் போய்ச் சொல்லப் போகிறீரோ?
சொல்லத்தான் வேண்டுமென்று யோசிக்கிறேன்.
சும்மா விசர் வேலை செய்யாதேயும். பிறகு அந்தக் கும்பல்களில் ஒன்றில்லாவிட்டால் மற்றது உமக்குப் பின்னால் வந்தாலும் வரும். அதுவும் மெய்தான். சரி அண்ணை. நான் வீட்டுக்குப் போக நேரமாகி விட்டது. மத்தியானச் சமையல் பிந்திப் போனால் வீட்டிலும் ஒரு சண்டை துவங்கி விடும். நான் வருகிறேன்.
(ஆறாமவர் தெருவை ஒருமுறை நோட்டம் விட்டுவிட்டுச் சிறிது தூரம் போய் விட்டுத் திரும்பி வருகிறார். வருகிற வழியில் ஏழாமவர் எதிர்ப்படுகிறார்.)
வேலையா அண்ணரோ, என்ன இந்தப் பக்கம்? கடைக்கு வந்தனிர்களோ? ஓம் தம்பி ஐயாக்கண்ணு. கடைக்கென்று தான் வந்தேன் என்றாலும் இங்கே நடந்ததைக் கேள்விப்பட்ட பிறகு இன்னொரு நேரம் வருவோம் என்று திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறேன். என்ன அண்ணர் அப்படிப் பயப்படுகிற விதமாக இங்கே நடந்தது? இது மிகவும் பாதுகாப்பான இடமல்லவோ?
அப்படி நினைத்துத் தான் நானும் கடைக்கு வந்தேன். இது பயங்கரமான இடமாக அல்லவோ மாறி விட்டது.
அப்படி நீங்கள் பயப்படும்படியாக என்ன நடந்தது? கத்தி துவக்கெல்லாம் கொண்டு இரண்டு இளந்தாரிக் கும்பல்கள் வந்தது. இன்று காலை இங்கே பெரிய ஒரு சண்டை நடந்தது. ஒரு ஆள் இறந்தும் விட்டார். இளையவர் இருவரும் பழகிய விதம் இரு
குழுவினர் சமரெனத் திரிந்ததால் அழிவுகள் பெரிதெனப் பலபல கதைகளும்
மிகைபடத் திரிபுற மொழிந்ததால்
75,

Page 44
ஆள் 7
ஆள் 8
ஆள் 7
unt L6) (8)
76
கொன்ற கதை சம ராச்சே - இருவர் கும்ப லென வளர்ந் தாச்சே கும்பல்களி ரண்டு வந்து சூடுபட்டுச் செத்தாரென்று நம்பிடும் விதமாய் மிக நீளமாய்க் கதை பெருகி
(கொன்ற கதை)
பெரிய சண்டை என்கிறீர்கள். பெரிய சண்டை என்றால் ஒரு ஆள் மட்டும் சாக முடியுமோ?
எனக்குத் தெரிய ஒரு ஆள். அதற்கு முன்னம் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது.
அது தானே பார்த்தேன். துவக்கெடுத்தால் நாலைந்து பேராவது சாகாமல் போக முடியுமா? என்ன சண்டை?
ஏதோ கடத்தற்காரர் என்று தான் அறிகிறேன்.
சீச்சீ இராது. இது அவர்கள் புழங்குகிற பகுதி இல்லை. இங்கே சமயச் சண்டையாகத் தான் இருக்கும். உலகமெல்லாம் கடவுளுடைய பேரைச் சொல்லித்தான் சண்டை நடக்கிறது. தங்கள் தங்கள் கடவுளுக்காகச் செத்தால் மோட்சத்துக்குப் போகலாம் என்று அவரவர் எண்ணம். அதற்காகக் கொலையுஞ் செய்வார்கள்.
நீர் சொல்லுவது போலத்தான் இருக்கும். அதை இந்த நடு மத்தியான வெய்யிலில் நினைக்க மூளை கொதிக்கிறது. நான் போய் வருகிறேன். பிறகு சந்திப்போம். (ஆறாவது ஆள் போன பின்பு ஏழாமவர் தனக்குள் ஏதோ கணக்கிடுகிறார். எட்டாமவர் வருகிறார்.) என்ன ஐயாக்கண்ணு. மத்தியானமும் தாண்டி வெய்யிலில் பெரிய யோசனையாக நிற்கிறீர். எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போகிறீர்?
கண்ணுச்சாமி அண்ணர் ஒரு கோட்டையையும் நான் பிடிக்கவில்லை. அதற்கு முதல் இந்த ஊரை அல்லவோ அழிக்கப் போகிறார்கள். இளையவர் இருவரும் பழகிய விதமது சிறிதொரு சமரெனப் புனைந்ததால் விளைவது பெரிதொரு சமரெனுங் கதைமிக வளர்வது வளமொடு நிகழ்ந்ததால்
சிலவரம்

ஆள் 7
ஆள் 8
ஆள் 7
ஆள் 8
unt L6) (9)
கலவரம்
கண்டபடி மாற லாச்சே - கதையிற் சண்டை மதப் பூசலாச்சே தீவிர மிகுந்த மத வாதிகளின் மோதலென்று ஆகியே கலவரமாய் மாறிய கதை மொழிவோம்
(5606 LUL9)
யார் எங்களுடைய ஊரை அழிக்கப் போகிறவர்கள்? என்ன நடந்தது? இன்று காலை இரண்டு தீவிர மதவாதக் கும்பல்கள் வந்தது. கத்தி, துவக்கு, இயந்திரத் துப்பாக்கி எல்லாம் கொண்டு வந்து பெரிய போரல்லவோ இங்கே நடந்தது. எத்தனை பேர் இறந்தார்கள் என்று இன்னுந் தெரியவில்லை.
தீவிரவாதிகள் என்றால் உள்ளுர் ஆட்களோ வெளியூர் ஆட்களோ? உள்ளுரில் இருப்பவர்கள் ஆயுதங்கள் கொண் டு திரிகிறதாகத் தெரியவில் லை. வெளியூர்க்காரராகத் தான் இருக்க வேண்டும். எங்கள் ஊர்க்காரர் மாதிரித்தான் இருந்தார்கள் என்று கேள்வி.
ஒருவேளை இந்தியாக்காரரும் பாகிஸ்தான்காரருமாக இருக்குமோ? ராணுவமும் சிலவேளை அதற்குள்ளே சேர்ந்திருக்கும்.
இருக்கும், இருக்கும். அங்கே சண்டை போட்டு முடிந்து இங்கேயும் வந்து சண்டை போடுகிறார்கள். சரி சரி. இனி நான் போக வேண்டும்.
இளையவர் இருவரும் பழகிய விதமது பெரிதொரு சமரெனப் புனைந்ததால் விளைவது கொடிதொரு அழிவெனுங் கதைமிக வளர்வது இயல்பொடு நிகழ்ந்ததால் இன்னும்மிக மாற லாச்சே - சொன்ன சண்டை பெரு மோதலாச்சே தீவிர மிகுந்த இரு நாடுகளின் சண்டையென ஆகியே பெருத்துமிக மாறிய கதை மொழிவோம் (ஏழாமவர் போகும் போதே ஒன்பதாமவர் வருகிறார்.)
77

Page 45
ஆள் 8
ஆள் 8
ஆள் 9
UntL-6) (10)
78
என்ன கண்ணுச்சாமி, அய்யாக்கண்ணு அவசர அவசரமாக ஓடுகிறார்?
சாமித்தம்பியோ? காலையில் இங்கு நடந்த சண்டையைக் கேள்விப் பட்டார். கொஞ்சம் பதற்றப்பட்டுப் போனார் போல தெரிகிறது.
சண்டையோ, என்ன சண்டை?
உங்களுக்கு இன்னுந் தெரியாதோ? இந்திய ராணுவகாரரும் பாகிஸ்தான் ராணுவகாரரும் இந்தத் தெருவில் வந்தார்களாம். ஒரு பெரிய சண்டை நடத்தி இரண்டு பக்கமும் பெரிய சேதமாம்.
என்ன மாதிரிச் சண்டை? சும்மா சண்டையோ, இல்லா விட்டால் நவீன ஆயுதங்களோடெல்லாம் நடந்ததா?
ராணுவம் என்றால் பல மாதிரியும் இருக்கும். நான் காணவில்லை. என்றாலும் பெரிய உயிர்ச்சேதம் போல தெரிகிறது. அப்படியென்றால் இங்கு நிற்கிறது கொஞ்சம் பயங்கரம். நாங்கள் திரும்பிப் போவது நல்லது. (இருவரும் எதிரெதிர்த் திசைகளில் நடக்கிறார்கள். வழியில் இருவரும் எதிர்ப்படும் மனிதர்களுடன் பேசுகிறார்கள். உரையாடல் ஒசையின்றி அவையோர் காண சங்கிலித் தொடராக நடக்கிறது.) இளையவர் இருவரின் உறவினை அறிகிலா ஒருவரின் மொழி மிகத் திரிந்ததால் வலிமிகு படைகளின் கொடிதொரு சமரெனக் கதைமிக விளைதலும் நிகழ்ந்ததே
சண்டையொடு போராச்சே - நாடு ரண்டிடையே சமராச்சே சின்னச் சின்னச் சோடனைகள் கொண்டு செய்யும்
பூத்திரிப்பு இன்ன விதமாக ஒரு தீய பொய்யாய் ஆனதன்றோ
(சண்டையொரு)
() () () () () ()
கலவரம்

ஆள் 1
ஆள்- 2
ஆள் 1
கலவரம்
காட்சி 3
(காலையிற் சந்தித்த இருவரும் மாலையில் மீண்டும் அதே இடத்திற் தெருவின் மறு கரையில் சந்திக்கின்றனர்.) தம்பி, உமக்குப் புதினம் தெரியுமோ? நானும் கேள்விப்பட்டேன். இந்திய ராணுவப் பிரிவு ஒன்றுக்கும் பாகிஸ்தான் ராணுவப் பிரிவு ஒன்றுக்கும் பெரிய ஒரு மோதலாம். இரண்டு பக்கமும் கடுமையான உயிர்ச் சேதமாம். திரும்ப அங்கேயும் யுத்தம் துவங்கும் என்றும் சொல்கிறார்கள். சண்டை எங்கே நடந்தது என்று தெரியுமோ? அண்ணை, அதை நான் விசாரிக்க மறந்து விட்டேன். இங்கே தான். இந்தத் தெருவிலே தான். நாங்கள் நிற்கிற கரைக்கு எதிர்க் கரையிலே நடந்திருக்கிறது. அது தெரிந்தும் எப்படித் துணிந்து இங்கே வந்தீர்கள்? உம்மிடம் வருகிறதாகச் சொன்னேனே. நீர் தனியே வந்து காத்து நிற்பீரென்று தான் வந்தேன். அண்ணை, தெருவைப் பார்த்தால் சண்டை நடந்த சாடையையே காணோமே!
அதுதான் எங்களுடைய அரசாங்கத்தினுடைய கெட்டித்தனம். ஒருத்தருக்கும் தெரியாமல் இருந்தபடியே எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திப் போடுவார்கள். இன்றைக்கு இரவு செய்தியிலே சொல்லுவார்களா? அதுவும் நிச்சயமில்லை. நாட்டினுடைய நன்மைக்காக வேண்டிப் பெரிய விஷயங்களை எல்லாம் ஒளித்துப் போடுவார்கள். ஐம்பது, நூறு வருஷத்துக்குப் பிறகு இரகசியங்களை அவிழ்த்து விடுவார்கள். அப்படியும் சனங்களிடமிருந்து உண்மையை ஒளிக்க இயலுமோ?
நாட்டினுடைய நன்மைக்காக அவர்கள் என்னவும் செய்யலாம். எங்களுக்கு என்ன நட்டம்.
79

Page 46
ஆள் 2
ஆள் 1
ஆள் 2
ஆள் 1
LITL6) (11)
ListL6) (12)
80
ஒமண்ணை. யோசித்துப் பாருங்கள். காலையில் நாங்கள் அரைமணிநேரம் பிந்தி இங்கு சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இப்போது சந்தித்துக் கதைக்க உயிரோடும் இருக்க மாட்டோம். அரை மணித்தியாலமோ? ஐந்து நிமிஷம் என்று நினைக்கிறேன். நாங்கள் வெளிக்கிட்ட போது எட்டு மணி. அப்போதே மோதல் துவங்கி விட்டதாகத் தான் அறிகிறேன்.
நல்ல வேளை நாங்கள் தப்பினோம்.
அதென்றால் மெய்.
(இருவரும் கைகளையும் தோள்களையும் தட்டித் தழுவிப் பிரிகிறார்கள்.)
எப்பொருளாய் இருந்தாலும் - அதனை எவ்வொருவர் மொழிந்தாலும் மெய்ப்பொருளைத் தேர்ந்தறிவீர் - அதனுட் பொய்களை நீர் களைந்திடுவீர் எப்போதும் விழிப்புடனே உண்மைதனைக் கண்டறிவீர் தப்பிதமாய்த் தானுமொரு பொய்மொழிக் கிடமளியீர் (எப்பொருளாய்)
LDrussiTib
மாலைநன் நேரந் தன்னில் மகிழ்வுடன் கூடி இங்கு பாலகர் நாங்கள் செய்த கூத்தினைப் பார்க்க வந்துங் காலமுஞ் செலவு செய்தீர் கனிவுடன் ஊக்கந் தந்தீர் சாலமங் கலமே கொண்டு சீருடன் வாழ்க நீவிர்
000 yAsgab 000

மலைகளை அகற்றிய மூடக் கிழவன்
LITL6) 1 இராகம் : மோகனம் கா,க 85 T BT ரீகா femost 6in) st; ஸா தாஸா 6חטחff சொல்ல வந் தோம் அவை யோ. ரே s 60D 6 ணங்கி
85t,85 BBT BBT 6) IT சொல்ல வந் தோம் அவை யோ. ரே
கா,க 36 T ரீகா fonor ଶ୍ରେn)୮t; ; if ஸா தா ஸா ரி கல்வி மிக்க பெரி (Suit. (3) ழை பொ றுத்து
EIT, L கா ரீ ரீ கா 6T சின்ன வர் நம் கதை கே. ଶiff
கா,க 35T f கா UT&T U T; தாஸா முன்ன மொரு காலந் தனி லே 明 றிய தொரு
&T չt i 35 T ரீ கா 6m)IT, ஊர யலில் சொல்லக் கே. 6ff
85 TT,86 is st fa#T Luftër uit, தாஸா மூன்று D606) கிடந் தன வே பெ ரிய வரே கா,க is 35 ரீகா Lsl86T LT, மூன்று D6D6) கிடந் தன வே
5ft,85 8BT EST ரீகா urg5r LT; gst 6most மூன்று D66) கடந் தய லூர் போய் வர வே கா,க st ரீகா Luft:5T Luft;
மூச்சி ரைக்கும் பெரி Gur. GJ
BT,5 85m 36 Lum un g5ffLust &ss; 86 T தாஸா மூன்று LD635) 6) அகற் றிட வே (UP யன்ற தொரு 5T,5 85 s UT UIT g5/Tlum &5/T மூத்த வரின் கதை கே. 6ff
ஸ்ாஸ் 6mbn 6nbr gbss6röff g5ffur um; ; கா femost g|T6most சொல்ல வந் தோம் அவை யோ. ரே உங் களுக் கெங்கள் FT, LU கா ரீ ரீ கா (f 6ηυπ 6m)T, வந்த னங்கள் அவை யோ. Gy
81

Page 47
UTL6) 2
கா,ரி ep6, gp UT, Sö நல்வ 85ft, 6) பச்சை
LJ M & நீல ஸ்ா,த தங்க தா,ஸ் காய்க
85 IT, L u நெல்லெ
UITLs) 3
க்ா,க் தங்க
6 IT, L நீல
கா,ஸ பச்சை ஸ்ா,நி eyp65 g) ஸ்ா,நி மூன்று ஸ்ா,நி மூன்று
பாடல் 4
தநித
ل6h[10] جنگ
35 சேறுவ கரிக தீயர்வ
தீயும்வ
DL காடுவ கரிக
சூறைவ
BDL யாருமெ 82
st
d6 6.
LTST யலூர் ரீகா
D66)
பாதா
ld66) 6ດbrf
LD 60) 6) ff6mზfr றிகள் தாபா டுத்துக்
f 南
D66)
5TuT
LD 630) 60 ரீகா
- LD6006)
தாநீ
ᎥᏝ60Ꭰ60 தாநீ
D6D6) தாநீ
LD60) 6)
பகத ழிமறித் ஸ்தரி ழிமறித்
மபத ழிமறித்
பதப ழிமறித்
பதப ழிமறித் LDUğ5 ழிமறித்
பதப திர்வரி
Lu T ; தாண் ரீகா
(unt
தாண்
நல் தா , கொண்
list, தால் ஸ்ா,
LJfT, தால்
தால் க்ா,
தால் -
UT, தால்
னும் -
வோம்
LT,
நாம் -
6rυπ, நாம் ஸ்ா, நாம்
நாம் -
க்ா,
நாம் ஸ்ா, நாம்
நாம்
இராகம் : மோகனம்
8B6T , Lu காரீ 6ηυπ , ബIT நாம்ந டந்து (36 Tif UT,&6 fast femory ଶnd(T ; நண்பர் களைக் காண் (3 sib &bT , Lu காரீ கா ; 5T uTabSb டங்கள் கொண் டு தா,ஸ் தாபா தா ; தா ; நெய்க்கு டங்கள் கொண் டு க்ா,க் தா ; தா ; தயிர்க்கு டங்கள் கொண் டு பா,த ஸ்ாதா ஸ்ா ; 6m IT ;
l ழங்கள் வாங் கி 85T, LU காரீ காரீ 6Խո : புல்வெ ளியூர் மீள் (86) imb
இராகம் : பெளளி
ff,6mს நீதா uT UT : தாக முடன் வந் தோம் g5 T, U கா f 6m) ; 6γυπ , ab Tbpј ளைய வந் தோம் 86t, தாபா தா ; தா ; usT(6 பட்டு வந் தோம் T ரீகா 6ռ)II : மூச்சி ரைய வந் தோம் LJT85 ரீகா famom 6υπ , மூச்சி ரைய வந் தோம் ust ரீகா f6most 6m)T , மூச்சி ரைய வந் தோம்
இராகம் : பேகட
கரிக LDU95 LIRT, LjТ6)IO மைத்திடு வோம் தநித பகத Luff, - தாவிக்க டந்திடு (36 in Lib ஸ்ளல்த நிதப LT, - சேர்ந்துவி ரட்டிடு (36 Tib
க்க்ளி ஸ்தநி UT, BuIT
நீரையி றைத்திடு வோம்
பதப ஸ்தரி
6ύπ,
- வெட்டிவி ழுத்திடு வோம்
ஸ்ஸ்த நிதப ust, furt மீறிந டந்திடு (36) (Tib க்க்ரி ஸ்தநி UT * ๆ சோர மறந்திடு வோம்

D மின்னலி
Lug5U பாறைவ க்க்ரி
Lu FT60o06n
LITL6, 5
ஸஸ கரி மனதினில் கம தப துணிபவர் ககரிக மலையுடன் கம தப மலையுடன் U L 35 LI
D6)6)3666
LI LI ġE5L u சுமைகளுங் கக ரிக சுமைகளும் கம தப எமக்கிது Ulu Slu தலைவிதி கம தப
நிலை தடு
LITLs) 6
கல்லைஉ sfluof) நெல்லைச்சு ണ്ഡrിണ്ഡ கொண்டுந flupfl குன்றைப்பி ஸரிஸ வெட்டிச்ச sfluDs) தட்டிநொ ஸரிஸ் முடக்க
பதப டிவரி ஸ்தரி ழிமறித் ஸ்தரி ழிமறித்
கம பத வலுவிருந் கம கரி தோற்பதில் UTg5T மல்லா கமரிஸ மோதுகை ஸ்ஸ் ஸ்த விலக்கிவி fi fl f
குறைவா
u Lu 555 குறைந்திடு கம ரிஸ விதியென ஸ்ஸல்ஸ்த எனவுல 清帝 uDIGOff
DDT டைப்போ
மதா LD (Eurt
LDUds Lü(3UT
மதா ளப்போ
LDLDLC} ரித்திட LD535 றுக்கிட
DDT தையே
க்ா, னும் - ൺസ, தால்
தால்
list, தால் -
6ո)T;
606) -
UT :
6ոծT: யில் -
டின் - if ; கும் - LUIT ; முன் -
6ո)T: வே . 6rυπ, கில் -
மேல் -
தா,
LDT, சும் -
க்ா, U5 ஸ்தரி ஸ்ா, நாம் - எண்ணிய செய்திடு வோம்
6γυπ, க்க்ரி ஸ்தரி ஸ்ா, நாம் தூரந கர்த்திடு வோம் f, க்க்ரி க்க்ரி 6ύπ, நாம் - தூரந கர்த்திடு வோம்
LT UT ஸ்ஸ் தநி இந்த - D666) ஸாஸா கமதப என்றும் - துயில்பவர்
LTLIT ஸ்ஸ்தநி அப்பு - மனிதரி காரீ கமதப அப்பு - uDm(6æ6st ஸ்ாஸ்ா க்க்ரிஸ மக்கள் - பயணமும்
தநிதப கமதப உங்கள் - சீவியம்
L f ஸ்ஸ்தநி எங்கள் - சீவியம் காரீ ELD 35LI
தெய்வம் - தருவதை ஸ்ஸல்ஸ்ா க்க்ரிஸ் எவரும் - தருமொரு தநிதப கம தப இந்த - உலகையும்
தாநிப நீக்கிட ஸ்ாதரி வெல்வதில் தாபா
6T6) ஸ்ாதரி மேய்ப்பது தநிதப எளிதா க்க்க்ா
SSBs) தாநிப முடிந்துவி ஸ்ாதரி ஏற்றிடு தநிதப பொருளில் க்க்க்ா வென்றிட
இராகம் : பேகட
LjТ bוחט6 6ηύ π,
606)
Luis ; (3LDIT ஸ்ா; யார்
Lust, கும் க்ா; கும் ԼII : டும் 6ούπ , (36 Tib
LT,
606) க்ா லாம்
இராகம் : தர்பார்
ததா Lugbu LDf வேறே - காரியம் பார்ப்போ LL lugu ൺൺt அள்ளி - மண்ணைக்கு விப்போ ததா Lugbu Ldorf கொஞ்சம். குந்தியி ருப்போ LLs U95L ଶrü ଶrt) (r ஒன்றாய்க்- கூடிக்க ளிப்போ ததா பத ப LDrf மலையும்- குட்டைச்செ டியா LL Ug5u ଶrt) ଶrt) (T பாறை - புற்றுப்பு தரா ததா ug5U LDrf எங்கள் - மூத்தவ ரேகே
(3LDIT ஸ்ா,

Page 48
flupfl மதத 95|T, UUT t l5t I 6mზ6mbm 6ιυπ,
um G6u டுவத னால் - இந்தப் - பாறைவி லகிடு மோ ஸரிஸ் LDD LDst, ததா Lugblu prf f, நாளைவ ரும்நல னை - நம்பி - நாங்கள்மு றிவோ (8 Dir ரிமரி மதத தா, LILIT பதப ஸ்ஸ்ா ൺr, வாழும்பொ முதினை யே - மலையில். மோதியி p(Sum (3LDfT
UDIDT LDs, ததா UbU LD f, நின்றுக தையே d . காலம் - வீனில்க ழியா (3D ரிமரி மதா தா, LIUT uSU ଶrt) ଶrt). It 6ήύπ, சென்றிடு வோம்வா ரீர் - நீரும் . செய்யள துமிருந் தால்
uTL6 7 இராகம் பந்துவராளி ஸ்நீத தநிதப unt ST35f. UL TLD கமகரி 6m) II; சுமந்து களைத்தோ மே - கொஞ்சம். சரிந்து படுப்போ (3LD ஸ்ரீக ரிககம UT; தாபா 85 TDL கமகரி 6ηύπ, அலைந்து திரிந்தோ மே - வீட்டில் - அயர்ந்து கிடப்போ (3LD ஸ்நீத தநிதப ut st LULUTLD) கமகரி 6nort; நடந்து இளைத்தோ மே - நன்றாய். நித்திரை கொள்வோ மே ஸ்ரீக ரிககம uit: தா பா 85 TDL கமகரி ബT; முறிந்து சலித்தோ மே - கண்கள் - மூடித்து யில்வோ Gud
unL6 8 இராகம் : வசந்தா ; ஸ்நி , g5Lost மாதா , நிஸ்ா ; ஸ்நி , தமா LDT.g5T , நிஸ்ா வனங் களின் தே விநான் வனங் களின் தே விநான் ; ஸ்நி ,5LDIT LDITg5ft , நிஸ்ா ; ஸ்நி , 5DT LDIT5 IT , நிஸ்ா வனங் களின் தே விநான் வனங் களின் தே விநான் ; ஸ்ஸ் , நிதா நீதா LDs 85 ; நிறி , E5LDT ab TLDT 35f 6mosT
d 6 மகிழ் குயி லினம் அமு தென இசை த ர
6)d 6LDT மாதா LDff äff 85d , தமா மாதா , நிஸ்ா d 60 மிகு LD6)f விழ மயி லினம் நடை பயில்
(அடுத்து வரும் பகுதி மேற்கண்டவாறே)
; ஸ்நி 5DT மாதா ,நிஸ்ா ; ஸ்நி , தமா மாதா , É6most மலை களின் தே விநான் மலை களின் தே விநான் ; ஸ்ஸ் ,நிதா நீதா ; நிநி , Budff &MLost கரி ஸா அலை தவழ் நதி களும் அழ கிய வனங் களும் ; 6m)LD , 86 LDm LDTg5T LDT EST ; 5 LID , தமா மாதா , நிஸ்ா வயல் களும் வெளி களும் எழி லுடன் விளங் கிட ; நிநி , தமா நீதா மாகா , மநி , தமா மாதா நீஸ்ா மழை பெயும் முகில் மலை முடி தனில் அமர்ந் திட ; நிஸ் , ரிஸ் ஸ்நிஸ்ா ஸ்நிஸ்ா ; ஸ்ஸ் , நிதா நீதா UDs 851 குயில் களின் இசை எழ LD6)f இதழ் விரி வுற ; நிஸ் , நிதா நீதா LDET 86D , தமா மாதா ,நிஸ்ா ஒயில் மிக Lჩ08ub d606) களின் தே விநான்
84

did மாதா
6) கினர் மகிழ்ந் 6d ,கமா தாதா D66) யென நதி ; ஸ்ஸ் ,நிதா நீநீ நிறை வுடன் பொலி நிநி: ,தமா தாதா நதி களின் வனங்
UTLs) 9
கா,ரி Lr மூன்று மலை தாண் பா,த USS ரீகா நல்வ யலூர் GJIT
UTL6 10
ஸா,ரி காபா தா, பச்சை மலை எங்
EfT„LI BT, LT தா, தங்க d6s) எங் LuuTg5 ஸ்ாஸ்ா f ; மலைக ளெல்லாம் எங் க்ா,க் fonor தா, யார கற்றி வைத்
85 IT, LI தாபா தா, uTJ கற்றி வைத்
பாடல் 11
ககரீ ஸரிகப மனிதர் மனம் வைத் ததபா I BLI மனிதர் இணைந்தா ககரீ ஸரிகப மனிதர் நினைத்தா
DET திட
LDTos
யென
தாமா
6ւյՈ)
D6T
களின்
ԼII :
கா : (86)uiTub
தா, கே
தா, கே f ; கே
தார் தா, தார்
தா, தால்
க; லே
தா, லே
() () () () () ()
苓站莎 tDE;T ETLİ) Effenor 5 6 முடன் நிறை 5ւյID
35LD ,3LD மாதா ,நிஸ்ா
மென 66 மிக ;莎岛 DET காமா கரிஸா இயல் կւ6ծi எழில் மிக
Eld SLDT LDT.g5T ,நிஸ்ா 56 களின் தே விநான்
இராகம் : மோகனம்
e6f, Lu æsif 6T : 6m) ; நாம்ந டந்து (3LIT வோம் LT,5 ரீகா 6γυπ , நண்பர் களைக் காண் போற்
இராகம் : மோகனம்
uT , gö LFTEST f, f நீல dis) எங் கே LuUT5 ஸ்ாதா 6mbm; 6mბfr; D66) ளெல்லாம் எங் கே uust 5 ஸ்ாf க்ா; க்ா, O66) ளெல்லாம் எங் 8િ85 6mbr,h ஸ்ாதா LT ; ur , யாரெ டுத்துச் சென் றார் பா,த ஸ்ாதா 6), 6 IT, யாரெ டுத்துச் சென் றார்
இராகம் : மோகனம்
தஸ்தத LJUBLJ 85m,
D66)6O6 அகற்றிட லாம் ரிகதப கபதப 6m)m; மண்ணையும் மாற்றிட லாம் தபதப ஸ்ாதப ஸ்ா; மண்ணையும் மாற்றிட 6)Tub
85

Page 49
LITLs 1
வில்லுப்பாட்டு அவையோர் வணக்கத்துக்கான மெட்டு
பாடல் 2
6mm, if
gig
Lust, தேடி
LT, 96 வீடு
LDT&
வீதி
பாடல் 3
தாள லயம்
UITLs) 4
6m)ffsLD பசியால் ககரிஸ் முழுநாள் 6mp6hof ருசியாய் ககரீ சிறிதேன்
LITLs) 5
86
66),
IDI IDiff
அப்பம் பாபா
έά εξ
LDITLDIT
சிறிதேன்
அயலார் தீர்ப்பு
35!TLTTT தஸ்நித 616] பிடித்திடு फााँ கரிஸநி எங்கும் எலிட் டிப்
கயதஸ் வயல் வெளிகளி famom ரிஸநித யிலும் எலிபிடிப்
(மிகுதி மேற்கண்டவாறே)
இராகம் : பிலகரி
UT : 83 வோம்நாங்கள்
6m)T,
GuTub
நீதப
லும் பெரு
ნmofT ;
GuTub
இராகம் : மாயாமாளவகெளள
கரிஸ்நி 6) IT வாடுகி றோம் ரிரிஸநி ஸா, உணவறி (SuTub
E TLD கா ; உண்போ Gy கரிஸநி 6n IT, தருவி ரோ
(மிகுதி மேற்கண்டவாறே)
நீநீ பட்டினி
f f அப்பம்
१ १
இராகம் : சங்கராபரணம் ஜன்யம்
ELLIT தததா LUIT; மிகவும் பசிக்கிற தே
TSS f f 6)T, மிச்சம் இருக்கிற தோ
DIT DIT TET f;
என்றே ஏசா தீர்
TET fff 6) IT, தின்னத் தந்திடு வீர்
(மிகுதி மேற்கண்டவாறே)

பாடல் 8 (துரிதகதி)
6) IT, L TD ஆச்சி தந்த 6mDT, LJ LT UfD ஆசை தீர 6noff, Lu ULDT மூச்சு முட்டத் 6) IT , LJI LTLDT மிஞ்சின் நீயும்
LDD 85iTLDIT தட்டிச் சுற்றப் மாதா LTDI தந்த என்னை
LD[ILD! 55 TOT
தொட்டா யெனில் ஸ்ாஸ்ா நீதா துTர நில்லு
EESTLDT அப்பம்
é5[ILD[I ஏப்பம்
35 DIT தின்று
8 TLDT தின்னத்
TU பார்க்கி
LOT DIT ஏய்க்கி
LITUT எட்டி
DDT நான்முன்
இராகம் : மாயாமாளவகெளள
காரீ 6ኾùff
என்ன தே
d5Trf 6) IT ; விடு வேன் காரீ 6) முடிப் (Bu6 -
BTrf 6) 莎@ வேன்
தாநீ 6) IT ;
றாயல் (36)T -
35TDT LЈП , றாயல் (36) IT
தாநீ ൺസ് அடிப் பேன் -
35 TOT uT புசிப் பேன்
6Tort; ; தின் O)
y ,
ஸாநி ஸா ,
6. தேன்
p5 ; 5Tur
சொல் லி.
p : É' ;
கொஞ் சம்
(மிகுதி இரண்டும் மேற்கண்டஇரண்டும் போல)
LITLs) 7
LDD 3D தொட்டாயென்றால் ஸ்ஸ்நித கட்டாயமாய்
DD BLD முட்டாளேஉன்
8686 LJUD கிட்டே வந்தால்
UTLs) 8
வந்தனனே
fif6moff வானரன்நான் fLD5ff) வானரன்நான்
uu 5g
எட்டிஅடிப்
L LI 85D
காலால்உதைப்
Lug5 ULD
மூக்கைஅறுப்
கம கரி
கீறிக்கிழிப்
இராகம் : மாயாமாளவகெளள
6m)T; பேன்
ust பேன்
LJT , பேன்
6) T
பேன்
y
(மிகுதி மேற்கண்டவாறே)
ரிமகரி வந்தன
85D85 வந்தன LDLD&ff வந்தன
6m)ff,6m)
னே வல்
f, னே
6) IT னே
நீநீ உன்னை
LDPTDIT என்
இராகம் : பிலகரி
ஸா,ஸ்நிஸ லாதிவல்ல
LIDIT,Dassíf நீதிசொல்லும்
y 9
87

Page 50
பபதப இந்தியாஇ
is D. இங்கிலாந்து ஸ்ளல் நித ஆபிரிக்கா
DÖD LO
லங்கைதொட்டு
கபதளல் யப்பான் சீனா LLD5f அமெரிக்கா
(அடுத்த மூன்று வரிகள் மேற்கண்டவாறே) (வந்தனனே வந்தனனே ஆதிய முதல் மூன்று அடிகள்)
பாடல் 9
6Ո) 6Ո) 80 85 8%: வழக்கி ருந்தால் தீர்க்க &s及 ரிகா ரீக
வந்த னனே நீதி
LOT வெல்லோ f6m)IT சொல்ல
இராகம் : கரகரப்ரியா (திஸ்ரகதி)
;rf 6m)T, ஸ்தா வா னரனாம் நா னும் f 5lि6mb ଶndrit, 61), வா னரனாம் நா னும்
(மிகுதி மேற்கண்டவாறே)
இராகம் : பிலகரி
LII i Uf, வைக்க வே
ES5 f,
கற்ற வன்
ff f,
கூறு 6
66 6)T, காணு வேன்
(அடுத்த நான்கு வரிகள் மேற்கண்டவாறே)
கரி
தன
OS
தன கரி
LITL6 10
திஸ்ரதி
555 ரீ க சண்டை தீர்த்து
தாப சட்ட நீதி
OTB என்ன சண்டை ffudd ககரி எளிதில் (plg. 6
சதுஸ்ரகதி
BU மக sflup வான ரனார் வந் rf, if 6morf வான ரனார் வந் uिp सfी Լ0ԼE) வான ரனார் வந்
88
தன
6) FT,6n) ஸ்ாஸநி ஸா ரே வல் லாதி வல்ல f ; tDITUDIT đ5f Gu - நீதி சொல்ல 6m)ff,
Gy

(அடுத்த நான்கு வரிகள்
LITL-6b 11
66) இந்தப்
LOILDT
ջgաn
TE அந்தப்
LO TOT அந்தப்
666)
வலக்கைப் 币f f இடக்கைப்
வலதும்
DOTLOT
8gեւ In
பாடல் 12
கா,க தீர்த்து வைத்தார்
36ft 85 &B吓&BfT தீர்த்து வைத்தார்
L IT, L d LT தீர்க்க வில்லை
uf, TT தின்று விட்டார் f,f f f ஏய்த்து விட்டார் rf, rf ff ஏய்த்து விட்டார் ust,86 LT6röff போய்ப்ப றந்தார்
85t,85 TET பூனை கட்கு
இராகம் :
பக்கம்
அறிஞர்
DTLT
பக்கம்
H3&5「
பக்கம்
56m)T பக்கம் 6mbnf பக்கம்
ஸ்ஸ் ஸ்ா இடதும்
&B爪&府 நன்றாய்க்
தத தா
குறைவா
என்செயப்
&& $& கடித்திடு
fff உயர்ந்திடு
மேற்கண்டவாறே)
ffffff
g(basig
55B55
Լքն)]&lգ
தததா
5*1DIDji
ffff கடித்திடு
சங்கராபரணம் (தாய்ராகம்)
UT : னால்
6not , 6 TT if ; ଶut if
60T , (3LD
rf ; եւյլն
கா ,
இராகம் : கரகரப்ரியா (தாய்ராகம்) (திஸ்ரகதி)
fgT குரங் கா ரீகா rfsmoT
குரங் &5T
LO LOTSE குரங் கா
DLT DET குரங் ஸாரீ ஸாநீ குரங் கா ஸாரீ ஸாநி குரங் &5 LuTLDT asTaf
குரங் s ரீகா fonom மீத மில்லை
6ո0/: : ; 6)T (3J நன் 6) T : (8g
கர (8J எல்
கா ; (3J
; (3y p. ; Gy
ଶ୍ରେଣୀt)IT ; GJ
6m)T . (3u
(மிகுதி யாவும் மேற்கண்டவாறே)
6mofT g5IT 6moT rf
pT B
9
Em TD
6) (SLD
நீ பா நீஸா 6 ങ്ങ]്
ஸாதா 6nomrf
89

Page 51
LumLsò 13
ஸ்ஸல்நித அண்ணன்தம்பி நிநிதப அககைதங்கை 955 ULD எத்தனைதான்
UUDs எங்களுக்குள்
UTL6) 14
ιμπ6υή
LJITLJ மேடை
பிழைகள்
நன்றி
90
ஸ்ஸ்நித வழக்கெ நிநிதப பிணக்கெ
ததபம இருந்தா LDLD&sif
தீர்த்திடு
(மிகுதி மேற்கண்டவாறே)
இராகம் :
சங்கராபரணம்
ൺt ;
னினும்
5 ;
னினும்
தா ,
லும்
6m)T
வோம்
இராகம் : ஹரிகாம்போதி ஜன்யம் (திஸ்ரகதி)
DsD எங்கள்
மீது
LO (86 தாங்கி ரீப சொல்கு
(மிகுதி மேற்கண்டவாறே)
0 0 () ()
| DITLD
bffLதாநி கண்டு ff4 வாழ்த்தி LD; வோம்
() ()
8 TLD கத்தை
தாப எங்கள்
னோரே

பரமார்த்த குருவும் சீடர்களும்
UTL6b 1 இராகம் : ஹம்சத்வனி
ஸ ரி க usf கரிஸ் அன்புமி கும் அவை மாந்தரே உம்மிடம்
நிஸரி ரிஸநி பூநிஸ நீ, எங்களின் கூத்துடன் வந்தன மே
ரிரிக பநிஸ் வந்தனம் எங்களை ஏற்றுநும் ஆசிகள் ஸ்நிப நிபக ரிஸநி 6ηύπ, வாழ்த்தியே தந்திட வேண்டுகி (8ptib 35U.85 பகரி கரிஸ சின்னப்ப ருவத்தில் அன்னையர்க் கன்னையர்
நிஸநி ஸநிபு பநிஸ நீ , சொன்னக தைபல நூற்றினி லே நிஸநி 585 ஒன்றிரண் டைவந்து இந்தஅ வையினில்
கபநி ஸ்நிப கரிநி 6m) T , இன்றுநி கழ்த்திட ஆசைகொண் டோம்
(மிகுதி யாவும் மேற் தரப்பட்ட மெட்டுக்கே)
UNL6b 2 இராகம் : ஹரிகாம்போதி ஜன்யம்
OsTLDL 55 LIUD LIFI L6) ஏட்டினில் அறிவா 6Tf எனினும்
UdsILDU g535 LD Lust, DDLd செயலினில் (Մ»(ԱքCւp. Lf அறுவர் பநிநிநி நிநித பததறி HUULD நாட்டிலொ ருகாலம் நகைப்புக்கி LLDT 6T
பததா LJ LDL LD LDIT . LD TLOLJ கதைகள் பலவுண் (6 அதிலே
பததா LJD LLD LDs, tid LDst;
சிலசொல் வோம்இங் @ 小
fluDuom LO's LDU sfldTup LDILDU
கொடையாய் சீமான் ஒருவன் வழங்கிய
பததா fLDITLD LDI,
LT 60063T அவரிடம் இருந்த 35
9i

Page 52
பநிநிநி
மடையரின்
பததா
விபரீ
UITLs 3
ஸ்ஸஸரி காகரி நமக்குத வாத,
; ஸத தாதா நா. மென்ன.
தாதா வெட்டி.
; ஸத шо60й.
UTLs) 4
6) 6) சால்வை
DT DD மோதிரம்
LT UT ஒலைச்
UT U கிண்ணம்
uTLs) 5
ണ്ഡrിsiി
விடமாட்
DD-5
என்னது கேள் க மக-ரி
சொல்லிட முன்
6mbf Ef விட மாட்
92
(மிகுதி மேற்கண்டவாறே)
நிநிநித பததநி 5LJLJLD
குருவும் சவாரி போகையில்
UsDLJD suDTLD LDT,
தங்களும் நிகழ்ந்த 6
(மிகுதி மேற்கண்டவாறே)
இராகம் : சங்கராபரணம்
ნnyfifl6nა ரிககரி ; ஸரி காகரி ஸரீக யானையை விற்று நா. மென்ன. செய்யப் போறோம் LT, 35 LDDT ; கா காகரி ஸரீக Glaulu III போறோம் நா. மென்ன. செய்யப் போறோம்
LJT, 5 UD LO காகரி ஸfக flamo 6most வா.ங்கப் போறோம் மண், வெட்டி. வா.ங்கப் போறோம்
இராகம் : சங்கராபரணம்
T தத தா luft கைத்தடி தலைப்பா 60) 35 @5 55T ffበffilif 6חטז ; செருப்பு எழுத்தா னி DLO OT 885 868 if ; சுவடி புகையிலைப் 6) LDT fDs 35, 35T f; செம்பு மண்கூ 乐T
(மிகுதி மேற்கண்டவாறே)
இராகம் : கரகரப்பிரியா ஜன்யம்
கா : fempt ஸரிகரி 86 T,
டேன் (3UTs 6)LLDIT டேன்’
மக ரிக fism) fon)
விக்குநல்ல மறுமொழி
கரி ஸரி ஸநி ஸப்
னரே போக நினைத்திடில்
கம நிஸ fી6n) fીઠ g5 6Tom 6m)T61)T டேன் விட மாட் டேன் விட மாட் டேனே
(அடுத்த 4 வரிகள் மேற்கண்டவாறே)

LULUT SLD UU uT :
வல்லவர் மிக வல்ல வர்
DLLDS மக ரிக ரிஸ் ரிக
என்பெயர்சொ ல்லிநீர் நான்வி ழுவேனென்ற
கமக ரி கரி ஸரி ஸநி ஸ்பு
உண்மையும்சொன் னதன் பின்னெ தும்வேண்டுமோ
ஸரிகரி கம நிஸ ரிஸ் ரிக Jélemost 6m)Tsmort ; ;
6illLDIT. டேன் விட மாட்டேன் விடமாட் டேனே
(அடுத்த 4 வரிகள் மேற்கண்டவாறே)
UTL6) 6 இராகம் : மோகனம்
ஸாஸரி காகரி ஸாஸத ஆசன சீதம். சீவன நாசம். ୩୦୩ ଗndf கககரி 6 Ο Τ6ΥΟΤ சோதிடம் என்பது அதியுயர் ஞானம் 85ts தாஸ்ஸ் 莎莎函莎 LT LI ust f6) லங்கோடு யமன்வரு நேரம்
தாஸ்ஸ் தாதத UsTUT சோதிடர் சொன்னதில் ஏதுசந் தேகம் 855 EU 函函5L கககிப தாதப பரமரின் திருவடி குருஅவர் தேடி. 85855 西西西L f f விரைகிற தினமதில் ஆசன சீதம் ஸஸஸரி கககரி காகரி வருவதை அறிவது அரிதொரு ஞானம் ஸாஸரி கககரி 6)6) சோதிடர் சொன்னது நமக்கினி வேதம்
UTLs) 7 இராகம் : மத்யமாவதி
ണ്ഡff மமரிஸ் நீபா ; பநி முன்னைப் பழமையில் ஆறு பெரு 6m)|Tif DLDrfem) நீஸநி 6)T6) (Լpւft செயல்களைக் கூத்தினில் சொன்னோம் 6moTf LDD LLD LUTUT ; fluD இன்னும் அவர்வெறும் ஏட்டில் இங்கு பாநீ fULD fifiabi. ஒன்றும் பயனுறக் கற்றிலர் கண்டோம்
(மிகுதி மேற்கண்டவாறே)
() () () () () ()
93

Page 53
94
கெகுளேராசன் வழக்குத் தீர்த்த கதை
அவையோர் வணக்கம்
வெண்பா இராகம் : சங்கராபரணம்
காப்பு
அறுசீர் விருத்தம்
விருத்தம்
எண்சீர் விருத்தம
கெகுளே வரவு
மெட்டு : "கெட்டி மேளம் கொட்டுங்கடி" (சிவகெங்கைச் சீமை) தந்தனன தான தன்னா தந்தனன்ன தானதன்னா தானான தான தான தனன தன்னானே - தன்ன தன்னனா தான தான தனன தன்னானே
கெகுளே பாடல்
(வசந்தன் கூத்து மெட்டு) தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தந்தனத் தன தானனா
கள்வன் வரவு
(வசந்தன் கூத்து மெட்டு) தன்ன தன்ன தான தனனே தனன தன்ன தான தானே
கள்வன் பாடல்
(காத்தான் கூத்து மெட்டு) தன்னானே தன்னானே தன்னானே - தானே தனதனனே தான தனே தன்னானே தன்னானே தன்னானே X (2)
தன்ன தன தான தனா - தன்ன தான தன தன்னா தன்னே Χ (2)

8.
9.
10.
11.
12.
13.
14.
கெகுளே பாடல், கள்வன் பாடல்
(போகாதே போகாதே என் கணவா கட்டபொம்மன் கூத்து) தன்னானே தன்னானே தான தன்னா தந்தன தானன தான தன்னா
கெகுளே பாடல்
(கண்டிராசன் கூத்து மெட்டு) தந்தனனா தான தன்னா - தனன்ன தந்தனனா தான தன்னா
தந்தனன தான தன்ன தந்தனன தான தன்ன தந்தனன தான தன்ன தந்தனன தான தன்ன
கள்வன் போதல்
(காத்தான் கூத்து மெட்டு) தன்னதன தான தன்ன தன்னதன தானா தானதன தான தன தன்னதன தானா
வீட்டுக்காரன் வரவு
(வசந்தன் கூத்து மெட்டு) தன்ன னன்ன தன்ன னன்ன தந்தன தன தனன்ன தானான தன்ன தன தானனே
வீட்டுக்காரன் பாடல்
(காவடிச் சிந்து) தன்னன்ன தன்னனனே தானே - தன்ன
தன்னன தானே தன தானே Χ (2) தன்னன்ன தானனன தன்னன்ன தானனன X (4)
வீட்டுக்காரன் - கெசூளே சம்வாதம் (மன்னார்க் கூத்து மெட்டு) தானனே - தன்ன தானனே தன்னன தானனே - தான தானன தன்னன தானனா தன தானன தானன தானன்னே தன்ன தானன தானனே
கொத்தன் வரவு
(வசந்தன் கூத்து மெட்டு) தானானே தான தனந்தன தான தனந்தன தன்னானே
95

Page 54
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
96
கொத்தன் பாடல்
("நந்த வனத்திலோராண்டி” என்ற மெட்டு) தன்ன தனந்தன தன்னா - தன்ன தன்ன தனந்தன தன்னன தானா
கெகுளே பாடல்; கொத்தன் பாடல், கெகுளே பாடல்
தான தனந்தன தான தனந்தன தான தனந்தனனா
குயவன் வரவு, குயவன் பாடல், கெகுளே பாடல்
(வசந்தன் கூத்து மெட்டு) தானத் தன்னன தனனத் தன்ன தானன தன்னானே - தன தானத் தன்ன தனனத் தன்ன தனனத் தன்னானே
குயவன் - கெசூளே சம்வாதம்
மெட்டு : “மனுசனை மனுசன் ஏச்சிப் பொழச்சது அந்தக்காலம்" (நல்ல தம்பி) தன்னா தன்னா தானா தன்ன தன்ன தானா - தன - தன்ன தானா
பெண் வரவு
(கும்மி) தந்தன தானன்ன தந்தன தானன்ன தந்தன தானன்ன தானதன்னா
பெண் பாடல்
(வசந்தன் கூத்து மெட்டு) தந்தனனா தானதன்னா தந்தனனா தன்ன தானதன்னா
கெகுளே - பெண் சம்வாதம்
தந்தன தனதனன தானன தனதனன தானதனனா தனனனா - தன தன்னன்ன தானனன தான தனனா
பொற்கொல்லன் வரவு
மெட்டு : "நாட்டுக்கு சேவை செய்ய" (நல்ல தம்பி) தந்தனனா தந்தனனா தனதன தந்தனன தந்தனனா

23. பொற்கொல்லன் பாடல்
மெட்டு : “ஏறாத மலை தனிலே" (தூக்குத் தூக்கி) தானான தன்ன தன்னா - தன தானான தனதனனா x (3)
தானன தானன தந்தன தானா தானன தானன தந்தன தானா தந்தன தானானா - தனனா தந்தன தானானா தந்தன தந்தன தன்ன தன்ன - தன தன்ன தனதன்ன தந்தனனா Χ (2)
தானன தானன தந்தன தானா தானன தானன தந்தன தானா தந்தன தானானா - தன தந்தன தன்னானா
24. கெகுளே - பொற்கொல்லன் சம்வாதம்
(காத்தான் கூத்து மெட்டு) தனதானா தன்னே தனதானா - தன தந்தன்ன தந்தன்ன தானன தந்தன்ன தனதானா தனதானா தனதானானா
தானனா தன தானனா தந்தனா தன தானனா - தன தானன தானன தந்தன தந்தன தானன தானன தானன தானன தனதானா தனதானா தனன தானா X (5)
(மன்னார்க் கூத்து மெட்டு) தான தன்ன தன தானா - தன்னா தானதன்ன தன தானா தானதன்ன தானதன்ன தானதன்ன தானதன்ன தானன தன தனன்ன தானதன்ன தானன்னே (தானதன்ன தனதானா - தன்ன தானதன்ன தனதானா) x (7)
25. விருத்தம்
(எண்சீர் விருத்தம்)
97

Page 55
26.
T,
θη 19. LDT,5 கூத்தி LD(T, LD
B5 ITL LDT,5 நல்லு
6most if நாளும்
98
மங்களம்
Ls LII டும
LITLOT
னைர
UDILDs கம்சி
| 1[ILDs தவி
35 TDT மங்க
TUT தாநீ வையி லெம்மை காரீ ஸாநி சித்த வர்க்கு
OTOT 85.LD றப்பு L(360T காரி ஸாநி செய்த வர்க்கு
ஸ்ாரி ஊக்கு smoT,rf நாளும்
LT,5 (SLD60) L 6m).T., if நாளும்
இராகம்
ஸ்ாநீ வித்து
56 TLD மங்க ஸ்ாநீ யில்நி
85sI[D[T மங்க
(அடுத்த 4 வரிகள் மேற்கண்டவாறே)
U : காரீ
6monIrf
ளம் உமக்கெந் நாளும்
() () () () () {}
85 TDT மங்க
சங்கராபரணம்
தாபா LDΠ 85 Π. (3uDuD கிழ்ந்து UT ; ளம்
தாபா Los கழ்த்தி டவே
T
ளம்
UT ; 9
6πιό

LTLs) 1
LsTL அன்பு தாநி எனறு தாநி இன்று நீஸ இங்கு
பதா LC360T
6ՐՕ 6Ոft மருள்
Dg
LITL6b 2
ரிகரி மெய்யுடன் rfsud
செய்திக ஸாரிக மெய்யெனத் ரீகரி மெய்யென fsf பொய்களைப் rfabLD மெய்யெனத் fasLD செய்தியைக் fif உண்மையை
LumLs) 3
UTL6) 4-10
6nbfifiup இளையவர் ரிமமத பழகிய ஸரிரிம பிழைபட
சொல்ல
கலவரம்
LUTL 6) is வந் திருந்து பால கர்கள் நீஸ 585T ஸாக பாநி நல்கு LGO)6 LDIT. b5ff & நீத IL's" காப நிதா முன்னி ைைலயில் இன்னுமொரு 6TB LJLf நீ, தாத சம்ம தமும் வேண் டுகி
(மிகுதி மேற்கண்டவாறே)
ஸாஸத பொய்சேர்த் காரிரி ளைப்புனை
LDs LD55 தோன்றுவ ஸாஸத ஆவதில் ஸாஸத பன்முறை
85 TD35 தோன்றிட காமத கேட்டிடு ஸாஸத உய்த்தறி
இராகம் வலஜி
6rontamu 6ropi எங் கஞ்க்கு தா,
(85H
t:3fff o8,6f}f: நல்ல கதை
LJ T. றோம்
இராகம் ஆபோகி
6m)ff ;
6)(TLíb
(மிகுதி மேற்கண்டவாறே)
தாளலயம்
шоaьfl6no இருவரும் கபபஸ் விதமது மததறி மனதினில்
இராகம் :
ரிம மத தெருவினில் ஸ்நிதப அறிந்தி
SUU6) பகையுடன்
6) 66 மனிதர்
y
乐T 乐轩 uJIT6f
6) 6)
சொன்னால்
y 9
g5 LDLDsr எனினும்
கதனகுதூகலம்
மக கரி மகிழ்வுடன் ബI; லார் நிதஸ்ஸ் இருவரும்
YAYA

Page 56
வய்நிதப
அடிபடு
சனன்ன போன்று மகரிm சண்டே யென்று
TI சிந்தனைசி
tiി
மக்க்ப்ரி இன்னொருவர்
III, till:T, கிறாரே! iநித நினைந்தா ரினiநித சினந்தர் மததங் றிதுமின்றிச் iriநி வாயின் வழி
ரிளநித நினைந்த
TITI Cly
t: 11 ||
I if, ii II fill சள்ை ஒரு போன்று நிதப இன்னமும்
ril 11 || | ମୁଁ, it i=!! ரி1நித ia:11பப்ச்
சொன்னகதை கi எநி எந்ததுவே
15 April
பாடல்கள் 3 முதல் 11 வரை மேற்கண்டவாறு.
ஆனால் காப்பும் புதியும் பாற்றி படுக.
LITLs 11
பகரிப் எப்போருளாப் பகாளப் ஒப்போருங்ா மகரிஸ்
பேப்ப்பொருளைத்
(ITIE, BT-1Til
nரி ரிப துப்போதும் வி ய்ய்க்ரி தப்பிதமாய்த்
LIIILu 12
ஸ்ாளப்நி தநீளப்
மானஸ்நாள் நேரந்
ቓ;'| ቓ﷽፵, IIT,
ኮነጎ =, L நாங்கள்
1 [] []
ான நித இருந்த பிளட் நித யோபுரிந்தா ifl:Iլ: நித தேர்ந்தறி ரி1 நித ತಪijili #
மத தநி ழிப்பு னே 'ரிஎப்எல்நி தா ஆறுபோா,
நிததா பதி,
தன்னின் மகிழ்
EIT F, H
ப்ேத
இராகம் :
: ::: II லும்
HI, III லும்
Hi ! !
isi
品Tü1
பீர்
ாப பாப் ॥ நித ம பொப்பொழிக்கி
இராகம்
III || ||
வியுடன் olal
Hi, III. If
தினை பார்க்க
ரிகுதி மேற்கண்டவாறே
争事事事事事
சுதனது தூசிலம்
i நித
:தனங
எட நித
அதனு'
riம் 4ண்டறிவீர்
fiநி LL relii (iii
சங்கராபரனம் ஜன்யம்
| || I || I || III - Ti
இங்கு I III
ifոtւ եilim
ரிந்து


Page 57