கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆச்சி

Page 1
(கவிதைத்ெ
தேசிய கலை இலச்
 

கியப் பேரவை

Page 2

ஆச்சி
(கவிதைத்தொகுப்பு)
சோ. தேவராஜா
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
ஆச்சி (கவிதைத்தொகுப்பு)
ஆசிரியர் சோ. தேவராஜா
முதற் பதிப்பு : மே 2001
வெளியிடுவோர் : தேசிய கலை இலக்கியப் பேரவை
44, 3ιο ιρίτια, கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி கொழும்பு-11. தொலைபேசி:335844, 381603
அச்சிட்டோர் ரெக்னோ பிறின்ற்
7/15A, பின்தாலிய றோட், கல்கிசை
விநியோகம் சவுத் ஏசியன் புக்ஸ்
வசந்தம் (பிறைவேட்) லிமிற்றெட் 44, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி கொழும்பு-11. தொலைபேசி:335844
விலை ரூபா 100.00
ISBN 955-8567-00-0
Aachchi (Collection of Poems)
First Published May 2001
Author S. Thevarajah
Printer Techno Print,
7/15A, Pinthaliya Road, Mt.Lavinia
Publisher Dhesiya Kalai lakkiyap Peravai
44, 3rd Floor, C.C. S. M. Complex, Colombo - 11 Tel:335844, 3816O3
Distributerr South Asian Books
Vasantham (Private) Ltd. 44, 3rd Floor C.C.S.M. Complex, Colombo-11
ell: 335844
Price Rs 100/s

பதிப்புரை
தேசிய கலை இலக்கியப் பேரவை பல நூல்களை வெளியிட்டுள். ளது. அந்தப் பதிப்புப் பணியில் முன்னின்று உழைத்து வரும் திரு. சோ. தேவராஜாவின் கவிதை நூல் மிகத்தாமதமாக இப்போது வெளிவருகிறது. இன்னும் தாமதித்து அவரது நாடகங்களும் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு வெளிவரலாம். ஒரு தலைசிறந்த நாடக நடிகராயும் பேச்சாளராகவும் நாடகத் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அறியப்பட்ட தேவராஜாவின் முழுமையான படைப்பாளுமை இவ்வாறு தாமதித்து வெளிவருவது விசனத்துக்குரியது.
சென்ற நூற்றாண்டின் இறுதிக்கால்நூற்றாண்டு முழுமையும் தேசிய கலை இலக்கியப் பேரவையில் பல பொறுப்புக்களையும் ஏற்றுச் செயற்பட்டுவரும் இவர் அதற்கு முன்னிருந்தே கலை இலக்கியக் களத்தில் பலமாகத் தடம் பதித்து வந்திருக்கிறார். பாடசாலைக் காலத்திலேயே ஆசிரியர்களால் இனங்காணப்பட்ட இவரது நடிப்பாற்றலும் பேச்சாற்றலும் மென்மேலும் தூண்டப்பட்டுத் தொடர்ந்து விருத்தியடைந்து வந்தது.
அந்த ஆளுமையுடன் தனது கிராமம் முழுமையையும் வசீகரித்து விட்டவர், கிராமத்து இளைஞர்கள் அனைவரையும் வெறும் விளையாட்டுக் களத்துக்குள் முடங்கிப் போய்விடாமல் சமூக உணர்வு சார்ந்த பன்முகத்தளத்துக்கு எழுபதுகளின் தொடக்கத்தில் இழுத்து வந்தவர். அவ்வாறு வந்தடைந்த மறுமலர்ச்சி உணர்வுடன் திருப்தி கொள்ளாமல் தொடர்ந்துமாக்ஸியத்தை நோக்கித்தானும் வளர்ந்து தனது கிராமத்தையும் வளர்த்தார்.
சிறுபராயந்தொட்டே மிக இயல்புடன் மக்களை வசீகரிக்கும் ஆற்றலும், இளைஞர்களை ஸ்தாபனமயப்படுத்தி அணி திரட்டும்

Page 4
ஆளுமையும் கைவரப்பெற்றிருந்ததால் இவரை வந்தடைந்த மாக்ஸியம் பலமிக்க பெளதிக சக்தியாக வெளிக்கிளர்ந்தது.
தேவராஜாவின் இந்தப் பேராற்றல் அவரது கவிதைகளில் முழு ஆளுமையுடன் வெளிப்பட்டதை, அவை "தாயகம்" சஞ்சிகையில் வெளிவந்த காலத்தில் கண்டுணர முடிந்தது. தமிழர் சமூகம் மிகுந்த விரக்தியில் ஆழ்ந்து துவண்டு போன வேளைகளிலும் ஆங்காங்கே முளைவிடும் மீண்டும் தொடங்குதலுக்கான மிடுக்குகளை இனங்கண்டு, அவற்றைச் சிறுபொறியாக்கிப் பெருங்காட்டுத்தியாக முனைப்பாக்குவதற்கும் முயன்ற அக்கவிதைகள் இன்று ஒரே தொகுதியாக வெளிவருகின்றன.
1970களின் பின்பகுதியில் ஏற்பட்ட அரசியல்-பண்பாட்டு-சமூகச் சரிவு தடுத்துநிறுத்தப்படாது போன கரணங்களை இங்கு விரிவாக ஆராய இடமில்லை. எனினும் அப்போக்குக்களை எதிர்த்து நின்ற ஒரு இலக்கிய முயற்சியின் தளராத முயற்சியை இத்தொகுதியில் உள்ள கவிதைகள் சுட்டி நிற்கின்றன. கவிதைகளில் இழையோடும் சரியான பார்வைத் தெளிவை வரட்டுத்தனமான புலமைக்காரரிடமோ தூய அழகியற்காரரிடமோகாணமுடியாது. ஏனெனில் அவர்களால் தம்மைச் சூழ இருந்த சமூகத்தை அறிய முடியவில்லை.
தமிழ்த் தேசியப் பிரச்சினையின் தீர்வுக்கான மாக்ஸியப்பார்வையிலான இத்தொகுதியின் கவிதைகள் அதன் உள்ளடக்கத்துக்கு ஏற்புடையதாய் மக்களுக்கானதே. இவை மக்களிடம், அவர்களது புழுதிகளுக்கு மத்தியில் எடுத்துச் சென்று வாசிக்கப்படுவன. விவாதிக்கப்படுவன - மாற்றிப்புனையத்தக்கன. கடந்த காலங்களில் தேசிய கலை இலக்கியப் பேரவை அத்தகைய மக்கள் கலைஇலக்கியக் கருத்தாடல் அரங்குகளைச் செயற்படுத்தி வந்துள்ளன. இனியும் வரும். இத்தொகுதியும் அதற்கான ஒரு ஆயுதம்,
பேரவையின் நட்பு அமைப்பான புத்தகப்பண்பாட்டுப்பேரவை அதன் உறுப்பினர்களுக்கு வீட்டு நூலகத்திட்ட அங்கமாய் உண்டியலை வழங்கியுள்ளது. சிறுகச் சேமித்துப் பெருகும் காசுக்கு பேரவை வெளியீடுகள் வந்து சேரும். அதன் முதல் நூலாக இந்தக் கவிதைத் தொகுதி வந்து சேரும்.

இந்நூல் உருவாக்கத்தில் கணனி அச்சுப் பிரதி செய்த செல்வி. சோபனா சோமசுந்தரத்திற்கும், அழகுற அச்சிட்ட திரு.கேசவன் தியாகராஜாவிற்கும் எமது நன்றிகள்.
என்றும் மக்கள் மத்தியில் செயற்பட்டு, மக்கள் அழகியலையும் ரசனையையும் புரிந்து கொண்டு உள்வாங்கி, கலந்துரையாடி வளர்த்தெடுத்த கலைஞனின் கவிதைகள் எப்படி இருக்கும்? இத் தொகுதியை ஊடறுத்துத் தேடி, நுண்மான் நுழைபுலத்துடன் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தைக் கண்டடைந்தால் இதற்கான விடை கிடைக்கும்.
அவ்வாறு கண்டடைவனவற்றைத் திறனாய்ந்து எமக்கு எழுதுங்கள், கூறுங்கள்.
கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை 2004-2001

Page 5
கவிதைகள் பற்றி.
இக் கவிதைத் தொகுதியில், தேசிய கலை இலக்கியப் பேரவையினால் யாழ்ப்பாணத்திலிருது 1974 முதல் வெளியிடப்படும் "தாயகம்" கலை இலக்கியச் சஞ்சிகையில் 1984 லிருந்து எழுதிய கவிதைகளும் "புதியயூமி" பத்திரிகையில் எழுதிய இரு கவிதைகளும் இடம் பெறுகின்றன.
மேலும் கவிதையாகவும் பாடலாகவும் வீதி நாடகமாகவும் காலையடி மறுமலர்ச்சிமன்றத்தினால் முப்பரிமாணத்தில் தயாரிக்கப்பட்டு நிகழ்த்திக் காட்டப்பட்ட "பேய்ப்பசி" என்ற அரங்கி நிகழ்வின் கவிதையையும் சேர்த்துள்ளேன்.
1970 களின் பிற்கூறில் எழுதிய "மண்ணை மறந்ததேனோ" என்ற கவிதையும் "உயிர்ப்பில் சில துளிகள்" என்ற தலைப்பில் சில யோசனைக் குறிப்புகளையும் இணைத்துள்ளேன்.
உழைப்பு, பனையும் மலையும் என்பவை இசைப்பா அரங்குக்காக எழுதப்பட்டிருப்பினும் "பனையும் மலையும்"என்ற பாடல் "புது வரலாறும் நாமே படைப்போம்" என்ற ஒலிப்பேழையில் எம். கண்ணனால் இசையாக்கப்பட்டு எஸ். ஜெயக்குமாரினாலும் தேசிய கலை இலக்கியப் பேரவைக் கலைஞர்களினாலும் பாடப்பட்டது.
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) பொதுச் செயலாளர் தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியிலும் பேராசிரியர் க. கைலாசபதி ஞாபகார்த்தக் கூட்ட அரங்கிலும் வரணியில் கு. வைரமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவரங்கிலும் மட்டுவிலில் கவிஞர் தோழர் முருகு கந்தராசா நினைவரங்கிலும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் 59வது ஆண்டு ஸ்தாபகர் வாரத்திலும் வாசித்த கவியரங்கக் கவிதைகளையும் இணைத்துள்ளேன்.
வானொலியில் 1974-76இல் "சங்கநாதம்"நிகழ்வில் கவிச்சித்திரம் என வாசிக்கப்பட்ட கவியாரம் சிலவற்றையும் பிறபல கவிதைகளையும் நூலின் பக்கங்கள் நீண்டு விடுமென்பதனால் தவிர்த்துள்ளேன்.
59/3, வைத்தியா றோட் சோ. தேவராஜா.
தெஹிவளை தொலைபேசி: 075 - 524358

ரசனைமிக்க ஒரு கவிஞர்
நண்பர் தேவராஜாவைக் கவிஞராக அறிந்தவர்களை விடக் கவிதைகளுக்குள் இருக்கும் உயிர்த்துடிப்பை வெளியில் கொண்டு வருகிறவராகவே பலரும் அறிவோம். இன்றைய கவிதைகளுக்குள் பொதுவாக ஓசை நயம் குறைபாடானது. பேச்சோசையின் சந்தங்கள் பற்றிய உணர்வு உடையவர்களால் சிலவற்றின் ஓசை நயத்தை உணரலாம். எனினும் கவிதையை அதன் ஒசை நயம் குறைவுபடாமல் மட்டுமன்றி மேலும் மெருகுபெறும் விதமாகவும் வாசிக்கும் ஆற்றல் அரியது. தேவராஜா கவிதையின் பொருள் தெளிவுபடவும் வாசிப்பவர். அவரது கவிதை வாசிப்பைக் கேட்பது ஒரு இன்பமான அனுபவம். இவ்விதமாகக் கவிதை வாசிப்பதற்கு ஆழமான கவிதை உணர்வு தேவை. எனினும், ஒருசில கவியரங்கக் கவிதைகள் தவிர்ந்த பிறவும் வானொலிக்காக எழுதப்பட்ட கவிச்சித்திரங்களும் போக, கவிஞர் தேவராஜா எழுதியவற்றின் தொகை அதிகமல்ல. அவர் தீவிரமாக எழுதிய கால இடைவெளியும் சிறியதே. அதேவேளை, அவரது தனிக் கவிதைகள் சில முக்கியமான வகைகளில் அவரையொத்த சமுகப் பார்வையும் இலக்கியக் கொள்கையும் உடையோரின் கவிதைகளினின்று வேறுபட்டுத் தனித்துவம் பேணுவதை நாம் காணலாம்.
மக்களுக்கான கவிதையில் மக்களுடைய அனுபவங்களும் உணர்வுகளும் மக்களிடமிருந்து பெறப்பட்டு மக்களுடைய மேம்பாட்டுக்காக மக்களைச் சென்றடையக்கூடிய மொழியில் மக்களுக்கு முன் வைக்கப்படுகின்றன. மக்களிடமிருந்து பெற்றதை மக்களிடம் மீள வழங்கும் போது கவிதை என்ற இலக்கிய வடிவங் காரணமாக மட்டும் அல்லாமல் பெறப்பட்ட எண்ணங்கள் படைப்பாளியின் ஆளுமையும் படைப்புமுறையும் நோக்கும் சார்ந்து மாற்றங்கட்குள்ளாகின்றன. இம் மாற்றங்கள் அந்த எண்ணங்களின் திரிப்புக்களல்ல. எவ்வாறாயினும் மக்களுடைய நிலைப்பாட்டில் நின்று அவர்களது உணர்வின்

Page 6
வழியாகவும் அனுபவத்தை ஒட்டியும் எல்லாராலும் கவிதை படைக்க முடிவதில்லை. கவிஞர் தேவராஜா 1980களில் தேசிய இன ஒடுக்கலும் அதற்கு எதிரான போராட்டத்தின் போக்கில் உருவான சனநாயக விரோத, சமூக விரோதப் போக்குகளும் மேலோங்கி இருந்த ஒரு காலச் சூழலில் எழுதிய கவிதைகளில் அவரது வெகுசனச் சார்பான பண்பைநாம் அடையாளங்காணலாம். குறிப்பாக, பெருமரங்கள் எழுக, யாழ்ப்பாணமே, சந்நிதிக்குச் செல்வேன் என்பன போன்ற கவிதைகளில் வெகுசனங்களின் மனக்கொதிப்பு வெகுசனங்களது அனுபவங்களதும் உணர்வுகளதும் வாயிலாகவே போராட்ட உணர்வு தன்னைப் புலப். படுத்துகிறது. வரட்டுநாத்திகத்துக்கும் மதம் என்னும் பேரில் மக்களை ஏய்க்கும் கும்பல்களின் மோசடிக்கும் உறவு இல்லாது வெகுசனங்களின் சமய உணர்வும் நடைமுறைகளும் இயங்குகிற ஒரு தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளவை இக்கவிதைகள். அண்மையிற் கூட மாக்ஸியர்கட்கு எதிராகத் திட்டமிட்ட முறையில் பல பொய்கள் பரப்பப்பட்டு மறுக்கப்பட்டுள்ளன. மாக்ஸியர்கள் மரபின் எதிரிகள், மத உரிமைகளை மறுப்போர் என்ற விதமாக விஷமத்தனமான பிரசாரத்தை மறுக்க, கவிஞர் தேவராஜாவின் மேற்குறிப்பிட்டவாறான கவிதைகள் வலிய வாதங்களாக அமைகின்றன.
இத்தொகுதியில் அவரது கவியரங்கக் கவிதைகளில் ஒரு சிலவும் உள்ளடங்குகின்றன. ஈழத்துக் கவியரங்கங்களுக்கு ஒரு ஆரோக்கியமான மரபு இருந்தாலும் கவியரங்கங்களில் காத்திரமான படைப்புக்களைச் சந்திப்பது அருமை. அவையோரின் கைதட்டலைப் பெறுவதில் சிலரது கவனம் அதிகமாகச் செல்வதன் விளைவாக கவித்துவமும் கருத்தாழமும் இழக்கப்படுவதும் உண்மை. கவிஞர் தேவராஜா கவியரங்கத்துச் சமூகப் பயனுள்ள சிந்தனைகளைப் பரிமாறும் ஒரு களமாகவே பார்ப்பவர். அக் காரணத்தால் அவரது கவிதையை அடையாளப்படுத்துவதில் அவரது கவியரங்க ஆக்கங்கட்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. கவியரங்குகட்கே உரிய சில சம்பிரதாயமான அம்சங்களை நீக்கிவிட்டு நோக்கினால் அவரது தனிக் கவிதைகளில் உள்ள இறுக்கமான கட்டுக்கோப்பான பண்புகளை நாம் அங்கும் காணலாம்.
கவிஞர் தேவராஜாவின் ஆக்கங்களில் ஐந்து தாயகம் கவிதைகள் அறுபத்தாறு" என்ற தொகுப்பில் பதினைந்து ஆண்டுகள் முன்பு

வெளிவந்தன. "புது வரலாறும் நாமே படைப்போம்" ஒலிப்பேழையிலும் அவரது கவிதை பாடப்பட்டது. எனினும் அவரை ஒரு நல்ல கவிஞர் என்று இத்தனை நாள் நாம் அறியாமல் இருப்பதற்கு அவர் தனது கவிதைகளை "செண்பகன்"என்ற புனைபேரில் எழுதிவந்ததும் அவை தாயகத்தில் மட்டுமே வெளிவந்ததும் அவை வெளிவந்த காலத்தில் தாயகம் சஞ்சிகை பரவலாக விநியோகிக்கப்பட முடியாதவாறுநாட்டு நிலவரங்கள் அமைந்திருந்ததும் முக்கியமான காரணங்கள். அவர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்பு மிகக் குறைவாகவே எழுதியுள்ளார். இது வருத்தத்திற்குரியது.
பிற கலை இலக்கியத் துறைகளில் அவரது நாட்டமும், குறிப்பாக நாடகத் துறையில் அவரது ஈடுபாடும் அவருடைய சமூக அரசியற் பணிகளும் கவிதைக்கு ஒதுக்கக்கூடிய காலத்தைக் களவாடி விட்டனவோ தெரியவில்லை. எவ்வாறாயினும் சமூகப் பிரக்ஞையும் வெகுசனச் சார்பும் மிக்க மக்கள் இலக்கியக் கொள்கை சார்ந்தநல்ல கவிஞர்களுள் ஒருவராக இக் கவிதை நூல் கவிஞர் தேவராஜாவை அடையாளப்படுத்தும்.
பிறருடைய ஆக்கங்களைப் பரவலான வாசிப்புக்கு உட்படுத்துவதில் ஊக்கம் மிக்க நண்பர் தேவராஜாவின் நூல் பிறர் பற்றி அவர் காட்டும் அதே ஆர்வத்துடன் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் வரவேற்கப்படும் என எண்ணுகிறேன்.
சி. சிவசேகரம்
20.04200

Page 7

ஊரார்
விசயம்மா
என்றழைத்த
ஆச்சி அன்னலட்சுமி நடராசாவுக்கு அன்புமலர்
பாதகாணிக்கை

Page 8

ஆச்சி என்றொரு புள்ளி
மாசி மூன்றாந் தேதி மணி மூன்றான போது மூச்சு நிணர்டதோணை! எங்கள் முழு மதி மறைந்ததோணை!
கணிட போதெல்லாம் “தேவுக்கள் என்ன திண்டனி மேனை’ எணர்ட வாஞ்சையை எப்ப இனிக் கேப்போமனை ஆச்சி
“சிவன் கோவில் பனை ஓலை G6).Jig GUT'LT67TM LO6).j6ff போய் ஒருக்கால் கேள்’ கடைசியாய் கணிட நாளில் கரகரத்து நீ மொழிந்தாய்
ஆச்சி

Page 9
ஆச்சி
ஓமணை ஆச்சி உண்ரை வயல்வெளி உண்ரை பனைவெளி அந்நியாள் ஒருத்தி ஆளுவது கணர்டு மூளும் உன் கோபம் உன் விழியை மூடியதோ? உலக வெளியுடன் உன் வெளியும் ஒன்றாய்த்தான் கலந்ததுவோ?
ஆச்சி நீ மணி திணிணைக் குந்திலே கடகமும் கையுமாய் வெங்காயம் ஆயவெணர்டு வெள்ளணர்னை வெளிக்கிட்டு “எடி தங்கம், மங்கிலியம், மரகதம் வெளிக்கிடுங்கோவன்
விடிஞ்சு போச்சுதல்லே விளக்கைக் கொழுத்தடி பிள்ளை” எண்டு நீ. நள்ளிரவு நேரமதில் தெகிவளை வீட்டிலே லைற் சுவிற்சைப் போட்டதுவும் புறப்பட்டு நிணர்டதுவும் உன் உழைப்புத்தானோ
உன் மூளையிலும்
இறுதி
மூச்சு விட்டது தானோ?
ஆச்சி என்றொரு புள்ளி அழிஞ்சுது என்று சொல்லி அனைவரும் ஒன்றாய் கேவி அழுவதில் என்ன கணர்டோம்?
ஆச்சி எங்கள் உள்ளொளி அகிலம் எங்கள் முன் இனி அடிபணியும் என்றெணிணி அனைவரும் ஆச்சி தாள் பணிவோம் அநியாயம் சாய்க்கத் தாம் எழுவோம்.

பெருமரங்கள்
முகில் முட்டி மேகத்தில் திகிலுாட்டும்
போர் நடத்தும் வெறி ஆட்டும் மழைகொட்டிச் சேறாக்கும் மண்ணில் இரத்தம் ஊறும்.
வைரவியின் இரத்தத்தில் அரிசிகள் சிதறும் கர்ப்பிணியின் உடலில் குணர்டுகள் பாயும் கறிவிற்ற கைகள் சோரும் கைக்குழந்தை நிலத்தில் வீழ்ந்து சாயும்
ஆச்சி

Page 10
ஆச்சி
பிணமாகும் முதலே மூழ்கிய வெள்ளத்தில் மூச்சுக்கள் திணறும்.
F6Ones & blaf TUTf சண்னதம் பெருகியாடும் தார்மிக நியதி இது தட்டிக் கேட்க.
பார்த்திருக்கும் பெருமரங்கள் ஈரமணர்ணில் ஆழமாக வேரையூன்றும்.
தாயகம் 7 ஏப்ரல்-மே 1984.

பேயும் பெருமரமும்
மேகம் பேயாகி கட்டுக்கடங்காமல் நீண்ட பெருமரத்தை ஆனமட்டு மசைத்து அது முடியாதுபோக , பூவையும் பிஞ்சையும் காயையுமாகப் பெருமரத்திலிருந்து பெயர்த்து வீழ்த்தி வேகமாய் ஓடிய வெள்ளத்தோடிழுத்து ;
வாய்க்காலில் பனைவெளியில் தெருவோரச் சந்திகளில் வெய்யில் கொளுத்தி விறகாய் அடுக்கியது.
ஆச்சி

Page 11
ஆச்சி
பூவும் பிஞ்சும் காயும் கனியுமென்று காலத்தை வீணடிக்காது “காரியமாற்ற” என்று பிஞ்சுகளைப் பிடுங்கி மெல்ல, எங்கோ, கோற்காலியில் பெட்டகத்தின் மூலையில் வைக்கோலிடும் சிற்சில முயற்சிகள் பழுக்கலாம் வெம்பி பயனற்றனவாய்! மணர்ணில் வேர்பரப்பி நின்ற பெருமரம் காற்றில் கலைந்து வெய்யிலில் கருகி வெள்ளத்தில் அழுகிய தன்னுயிர்ச் சுவடுகளை ஆழமாய் புதைத்த அடி வேர்களினுாடாக நின்று உறிஞ்சி நிமிர்ந்த தோள்களினுாடு கிளைகளில் தொங்கிய பூவுக்கும் பிஞ்சுக்கும் பாலுாட்டி மகிழ்ந்து கனத்து நிற்கும். காய்கள் பழுத்து நிறைந்து மகிழும். விதைகள் நிலத்தில் புதைந்து எழுந்து ນີ້ຄົງທີ່ມີເພີ່ ນີ້ເປີທີ່ມີເງ நிமிரும் நிலைக்கும்.
தாயகம் 8

பிணங்களின் மறுபெயர்
அதிகாலை ஆறுமணி ஆஸ்பத்திரிக் கடமைக்காய் அடையாள அட்டையுடன் சைக்கிளில் செல்கையில் சுடப்பட்டுச் செத்ததனால் போரிலே எதிர் கொணர்ட பயங்கரவாதி அவனாவாணர்! ஆதலினால் பிணமானான்.
கட்டுமரமேறி
5L65C36u வயிறு கழுவுதற்காய் வலைபோட்ட வேளையிலே சுடப்பட்டு செத்ததனால் போரிலே எதிர் கொணர்ட பயங்கரவாதி அவனாவாணர்! ஆதலினால் பிணமானான்.
ஆச்சி

Page 12
வேளைக்காய் எழுந்து வாழைக்குலை விற்பதற்காய் தோளில் துவாயுடன் வேகமாய் செல்கையிலே சுடப்பட்டு செத்ததனால் போரிலே எதிர் கொணர்ட
பயங்கரவாதி அவனாவாணர்!
ஆதலினால் பிணமானான்.
உணர்ணவும் உடுக்கவும் எணர்ணி நடப்பவர் மணிணில் துவக்கால் சுட்டு மடிந்தால். தொழிலாளி விவசாயி வர்க்க உணர்வோடு அநியாயம் சாய்க்கும் அணியாய்த் திரள்வோம்.
தாயகம் 9 ஓகஸ்ட்-செப்டம்பர் 1984,

எழுக யாழ்ப்பாணமே
கூடு விட்டுக் கூடுபாய்ந்து குடாநாட்டில் கொலுவிருக்கும்
ஏழு முகங்களுடை . ஆயிரந்தலைவாங்கி, அபூர்வ சிந்தாமணி. அந்தக் காவல் முனியின் வேள்விக்காய் காத்திருக்கும் எமது யாழ்ப்பாணமே!
ஆனையிறவானாலும் ஆற்றின் விளிம்பின் அருகுடையானும் கீரிமலையானும்
ஊர்காவல் பருத்தித்துறையிலானும் பலாலியானும் நாவற்குழியானுமென அந்த எழுதிசைப் பாலகரின் கடாட்சத்துக்காய் காத்திருக்கும் எமது யாழ்ப்பாணமே!
“கட்டுங்கள் உடனே” கட்டளையிட்ட
‘அன்புக்கடிமையினர்’ * ஆசையினாலன்று முற்றவெளியில் முறிந்த ஒன்பது துாணிகளும் நிமிர்ந்து
ஆச்சி

Page 13
ஒல்லாந்தர் கோட்டையின் துாக்குமரத் துாணர்களின் வரவுக்காய் காத்து நிற்கும் எமது யாழ்ப்பாணமே!
本 率 率
ஒன்பது ஆண்டுகள் முன்னே துலங்கிய யாழ் நகர் நகர் கணர் முன்னே உதிக்கும். முற்றவெளியிலும் பணிணைக் கரையிலும் காத்துச் சுகமாய் வீசிச் செல்லும்,
கோட்டையில் அந்நியர் நூாதனம் பார்க்கும் துாக்கு மேடை யொன்றிருந்தது கணிடு அதிசயித்து கணிகள் அகலத் திறக்கும்.
தினகரன் விழாவின் வாண வேடிக்கைகள் வானத் திக்கெங்கும் வர்ணம் காட்டும். கள்ளக் கறுவல் கடைசியாய் எழுந்து சவாரியில் முன்னே பாய்ந்து முந்தும்.
யாழ் பொறித்த மாநகர் மண்டபத்தில் முத்தமிழ்க் கலைகளும் முனைப்பாய் நடக்கும். நுாலகத்தில் மாணவர்கள் நுழைந்தாங்கிருந்து வித்தைகள் கற்று வினைகள் நிகழ்த்துவர்.
திறந்த வெளி அரங்கும் வீரசிங்கம் மணிடபமும் இறுதியாய் ரிம்மரும் ரீகல் படமாளிகையும்.
முனியப்பர் கோயிலின் முன்னே வெளியிலும் முற்றவெளி முழுதும் கடற்கரை மணலிலும் ஊர்வலங்கள். கூட்டங்கள். மேதினத்து நிகழ்வுகள் நெஞ்சில் கனத்து நினைவுகள் நெருடும் எமது யாழ்ப்பாணமே!
率 率 米 峰
கீரிமலையில் மீண்டும் அந்தியேட்டி நாளை நடக்கும் நிச்சயமாய்,
சன்னதியில் காவடிகள் கரங்கள் ஆடும் நயினையில் பக்தர்கள் தேரை இழுப்பர்
O

l
விகாரையைத் தொழுவர் பாலைதீவு கச்சதீவு ஆணிடவரைத் தரிசிக்க வள்ளங்கள் படகுகள் கடலைக் கிழிக்கும்.
கதிர்காமக் கந்தனைக் காணர்பதற்காயங்கே மாணிக்க கங்கையில் குளிப்பதற்காயங்கே மீண்டும் மீண்டும் ஆயிரமாயிரமாய் ஊரெல்லாம் கூடும் நெடும் பயணந் தொடங்கும். சிவனொளிபாத உச்சியில் நின்று உதய சூரியனைக் காணர்போம் விரைவோம்.
சுடுகாடும் நெருப்பும் வெள்ளமும் புயலும் ஒருபோதும் மக்களைத் தடுத்திடமாட்டா
நேராய் நெடும்பயணப் போரிலே நாம் நடப்போம்.
எழுக யாழ்ப்பாணமே எழுக எழுகவே
(*அன்புக்கடிமை, முன்னாள் பிரதமர் பிரேமதாசா )
தாயகம் 14 பெப்ரவரி 1986.
ஆச்சி

Page 14
பக்தர்களும் எதிரிகளும்
மூன்று சாமங்கள் இரண்டு வெய்யில்கள் பாவங்கள் போக்குமென்று சாபங்கள் விதித்து அறுபத்தொரு மணி நேரம் ஆளவந்த தேசத்தின் பக்தர்கள் இவர்கள்தான் !
பல்லாணர்டு காலமாய் செப்பனிட்டு ஆக்கிவைத்த பாதைகளால் அவர்கள் வருவதில்லை ஏனென்றால் அவர்கள் பக்தர்கள் ஆதலினால் பாதுகாப்பிற்கென்று பத்திரமாய் ஆக்கி வைத்த வேலிகளை வெட்டிப் பாய்ந்து ஒடுவர். படுப்பர், பாய்வர், பிடிப்பர் ஆளில்லா வீடு எனில் அதனை உடைப்பர் தேவையெனில் எரிப்பர் ஓடியவரைக் கணிடால் துரத்திப் பிடிப்பர் பிடிபடவில்லையெனில் வெடிகள் தீர்ப்பர் பிணமானால் பிறகென்ன? இவர்களின் எதிரிதானே!
12

13
மூன்று சத்தங்கள் அவ்வப்போ கேட்கும் பக்தர்கள் நடக்க நாய்கள் குரைக்கும் வெடிகள் தீர்க்கும் சத்தங்கள் முழங்கும் எதிரிகளை ஈன்றோரின் ஒலங்கள் கேட்கும்.
இரண்டு கணி, இரணர்டு கால், இரணர்டு கை ஒரு மணிடை, ஒரு மூக்கு, ஒரு வாய் என்ற அடையாளங்களுடன் முணிடமாய் இல்லாமல்
மணர்ணில் பிறந்து மார்க்கண்டேயப் பருவந்தாணிடி முப்பத்தைந்து நாற்பத்தைந்துக்கு உட்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் தானி அவர்களின் எதிரிகள்!
இடையில் குஞ்சுகள் குருமணர்கள் குமருகள் பெணடுகள்
கிழடுகள் என்று பிணமானால் பிறகென்ன எதிரிகள்தானே!
ஊரெல்லாம் அடங்கும் தெருவெல்லாம் ஒடுங்கும் எருமைகளில் வருவது காதுகளில் ஒலிக்குமென கால்நடையாய் வருவர் பத்திரமாய் வீடுகளில் பயந்தொதுங்கி இருப்போரை இழுத்துப் பிடிப்பர் எக்காளக் கூத்திடுவர்!
பத்தைகளில் ஒடி ஒளித்திருப்போரை படுத்தவிடந் தெரியாது “பார்த்து விட்டோம் எழும்புங்கடா இல்லையெனில் சூடு விழும் பாலா. கோபாலா, எங்கையடா மற்றவங்க” கொச்சை மொழியில் குரல்கள் கூவும் அச்சத்தால் ஏமாந்த எங்கள் செல்வங்களின் தலைகள் பத்தைகளின் மேலாகப் பார்த்து முளைக்கும்
நேராகத் துப்பாக்கி நீளும் பிணமானால் பிறகென்ன, அவர்களின் எதிரிதானே!
ஆச்சி

Page 15
ஆச்சி
வசதிப்பட்டால் வீடுகளில் வாய்த்தவைகள் சங்கிலியாய் மோதிரமாய் கையிலேதும் கிடைத்துவிட்டால் எங்கள் பக்தர்கள்
எதிரிகளை இரட்சிப்பர்
மண்ணித்துக் காப்பது மனுக்குல தர்மந்தானே?
பக்தர்களைக் காக்க மனுதர்மம் செழிக்க ஒருநாள் சம்பளத்தை உதவுங்கள் என்றும் இரத்த தானங்கள் செய்குவீர் என்றும் பிரசங்கங்கள் அங்கே பெருவாரியாய் கேட்கும் உணர்டியல்கள் சிலது
உடைக்கவும் படும் ஆயுதப் பயிற்சிகள் அளிக்கவும்படும் இவைகள் யாவும் காலம் மாறும் நேரம் ஒரு நாள் காலனைக் கொல்லும் விசமாய் மாறும் !
(1984 டிசம்பர் வலிமேற்கில் அரசு பிறப்பித்த 64 மணி நேர ஊரடங்கு நினைவாக) (மே 1985. தாயகம் - 11)
14

அம்மா நீ மறிக்காதே!
அம்மா எனை மறிக்க வேணர்டாம் எந்நாளும் வயித்தை தாக்காட்ட வேலைக்கு நான் செல்வேன் வேளைக்கு நான் வருவேன்.
பித்த மனிதர்கள் செத்த பிணம் மீது கலிங்கத்துப் பரணிபாடி மொத்தமாய் மனிதர்கள் செத்துத் துலைவதுதான் நீதியென்று செப்புகிறார்.
வேலைக்கென்று சென்று
蓝 வீடு வந்த பாடுமில்லை
ஆச்சி

Page 16
ஆச்சி
தெருவில் கூடு வேகாத இடமுமில்லை காடையரால் செத்த எண் கணவனின் சொத்து எனக் கணிணிரை வடிக்கின்ற அம்மா எனை மறிக்க வேணர்டாம்.
பாடுபட்டு நாள்முழுதும் தேடி வைத்த செல்வமெல்லாம் கேடு கெட்ட மானிடரால் ஒரு கணத்தில் சாம்பராகும் அதிசயங்கள் நடந்தாலும்
வேலைக்கு நான் சென்று வேளைக்கு நான் வருவேன்.
புட்டும் பச்சடியும் பொட்டலமாய் கட்டியெனை வேலைக்கு வழியனுப்பி படலையைப் பார்த்திருக்கும் அம்மா
நீ பதறாதே!
வாத்தி வேலைக் கென்று மலைநாடு சென்றவன் திரும்பவில்லை யென்று அயலவர் பறைகிறார் சேவயர் வேலைக் கென்று சென்றவனைக் காணவில்லை மனைவியைக் காணவென்று போன இஞ்சினிய ரெங்குமில்லை!
தபாலுாழியர்கள் தெருவிலிமுத்துச் சுடப்பட்டுச் செத்தார்கள் என்ற சேதிகள் கேட்டு நீ கத்துவது கேக்குதம்மா!
6

17
பெட்டைச் சகோதரங்கள் இரண்டுக்கும் உனக்கும் எனக்குமாய்ச் சேர்த்து வயிறு கழுவ நான் வேலைக்குப் போகிறேனர் மறிக்காதே அம்மா நீ
போற இடமெதுவானாலும் பாதை பார்த்து நான் செல்வேன் பட்டினி கிடந்து படுக்கைப் புணர்ணால் உழன்று செத்திடக் கூடாதென்று கூலிக்குச் சென்றாயன்று உன்னை வேலைக்
கழைப்பாரில்லை
யின்று
நீ பெத்த மகனம்மா நான்.
வீதியிலே செல்கையிலே வேட்டுப்பட்டு வீழ்வதற்கு விதியவர்கள் ஆக்கினாலும் சாவெனக்கு இல்லையம்மா வேலைக்கு நான் போறேண் மறிக்காதே நீ என்னை நீ பெத்த மகனம்மா நான்.
வெளிநாடு சென்றவர்கள் படுகின்ற துன்பங்களும் எங்கள் ஊரையும் எங்கள் மணிணையும் எங்கள் மக்களையும் வேற்று நாட்டானென்று விரட்டுகின்ற விதிசெய்யும் சூதிலே நாடியிழந்த துட்டர்களின் சூட்சுமங்களும்
ஒன்றுக்குப் பத்து என்றும் பத்துக்கு நுாறு என்றும் படுகொலைகள் புரிவதனால் பாதகங்கள் குறையுமென்றும்

Page 17
ஆச்சி
சாதனைகள் புரிகின்ற கொடுங்கோலர் கதைகளையும் கேட்டுத் தெரிந்தும் கணிடபின்னாலும் சூதாடிய தருமனுக்கும்
துரியோதனன் சகுனிக்கும் அடிமை யில்லையம்மா நீ வேலைக்கு நான் செல்வேன் வேளைக்கு நான் வருவேன்.
தாயகம் - 10. நவம்பர் - டிசம்பர் 1984.
18

அஞ்சாதீர்கள் அத்தான்
அத்தான் நீங்கள் மேற்கிலே உழைப்பதற்காய்! வாழ்வதற்காய் நான் இலங்கையிலே!
சிறை மீட்பதற்காய் நீங்கள் வரும்போது நான் சீவியம் விடுவேனோ நிச்சயமாய்த் தெரியாது. கறைபட்ட மேனியள் ஊர்பேசும் என்று சொல்லி ஊரென்று ஒன்றிருந்தால் தீக்குளிக்கச் சொல்வீர்களோ எனக்குத் தெரியாது. காட்டுக்குச் செல்லென்று கட்டளையிடுவீர்களோ நானறியேன்.

Page 18
ஆச்சி
ஆனால் ஒன்று அகலிகைகள் இங்கே தேவர்களின் சூழ்ச்சியில் பலியான பின்னரும் “கல்லாய்ப் போ” என்று சாபங்கள் செய்யாதீர் ஏனென்றால் பலிக்காது முனிவரில்லைத்தானே நீங்கள்! அத்தான் உங்களுக்கோர் அதிசயம் சொல்ல வேணடும் அணிமையில் ஒர்நாள் இராமன் தெருவிலே நடக்கையில் காலிலே “கல்’ பட்ட போது அகலிகை உயிர்பெற்றாள். பாவம் இராமனோ கற்சிலையானானி, ஆதலினால் நான் உயிர்பெற்று விட்டேன் அஞ்சாதீர்கள் அத்தான்!
தாயகம் - 12 ஓகஸ்ற் 1985

21
இன்னும் சாகவில்லை
பொருள் தேட ஜேர்மனிக்கு போன எண் மகனே நீ போட்ட கடிதம் படித்தேன். பொறுக்காமல் எழுதுகிறேன் பதில், படி, பொறு.
அகதியாய்ச் செல்லுங்கள் இந்தியாவுக்கென்று உன் அம்மாவுக் கெழுதிய என் மகனே
கொஞ்சம் நில்! அப்பாவையும் இழுத்துக்கொணர்டு ஒடுங்களென்றெழுதிய என் மகனே,
கொஞ்சம் பொறு
ஆச்சி

Page 19
ஆச்சி
அன்பு மகனே,
உன் தாயின் குணங்களை அறிந்துமா நீ சொல்கிறாய் அகதியாய்ச் செல்லென்று
கொள்கை வழிநின்று செயற்படுமுண் கொப்பனார் தணர் கோட்டைத் தாணர்டி வந்து என் கைப்பிடித்த நாயகனார்.
குறுக்குச் சேலை கட்டடியென்று கொக்கத் தடிகள் கொழுவி இழுத்த காலம் ஒன்றில் கறள் பேணியிலும் சிரட்டையிலும் தணர்ணிர் வார்க்க குடிக்க கொலுவிருந்த காலம் ஒன்றில் தீண்டாமை ஒழிப்பெண்று திராணியுடன் எழுந்தவர் ஆண்ட பரம்பரையின் அரிச்சுவடி மாற்றவென்று வேணிடாதவையென்று அவர் சொன்னவையெல்லாம் வேணடும் என்று செய்தவர்.
துப்பாக்கி குண்டு தன் தோளைத் துளைக்காது தன் தோழர்களைச் சாய்க்காதென்று சயத மெடுத்தவர் நேராய் நெடும் பயணப் போரிலே முன்நின்றவர் காக்கிகளின் கைகளைக் களைக்கச் செய்தவர் அவரைப் பார்த்தா சொல்கிறாய் இன்று நீ அகதியாய்ச் செல்லென்று
இன்னும் சாகவில்லை - நாம் உயிருடன்தான் இருக்கிறோம்.
மகனே செல்வம் ஆடையின்றி அம்மணமாய் நீ மணர்ணை அளைந்து விளையாடினாய் அப்போது உண்ணை அள்ளி அணைத்து துாக்கிக் கொஞ்சித் தன்
22

23
தோழிலே சுமந்த உண் `e�ኴ...... ஆசை. LOTUOT” தன் ஐம்பதாவது வயதிலே தெருவிலே சுடப்பட்டுச் செத்த பின்னருமா அகதியாய் போ என்று மகனே நீ சொல்கின்றாய்!
இன்னும் சாகவில்லை - நாம் உயிருடன்தான் இருக்கிறோம்.
பசித்து நீ சினத்ததைப் பார்த்ததும் உடன்ஓடி வாய்த்ததைக் கொணர்டு வந்து தீற்றி மகிழ்ந்த உண் பக்கத்து வீட்டுச் சரசக்கா பாதையிலே பதைபதைத்துச் செத்த பின்னருமா அகதியாய் போ என்று மகனே நீ சொல்கின்றாய்! இன்னும் சாகவில்லை - நாம் உயிருடன்தான் இருக்கிறோம்.
அன்பு மகனே, "வாழ்விலும் சாவிலும் உண் அப்பருடன் தானிருப்பேன் இன்பத்திலும் துன்பத்திலும் உண் அப்பருடன் தான் வாழ்வேன்’ என்று முன்னாளில் நான் கடிதங்கள் எழுதியதை எண் நெஞ்சு மறக்கவில்லை.
தன் கணவனைக் கள்வனென்று கொண்ற போது பெண்ணொருத்தி கோபங்கொணர்டு எரித்தாளென்றால் எண் கணவனை. என்று உன் அண்னை பொறுக்காள் மகனே.
யமனென்று ஒருவன் இருப்பானாகில் பின்னால் சென்றுநான்
ஆச்சி

Page 20
பின்னாலென் கணவனுயிர் காத்து நான் மீள்வேன்! அப்படியில்லை இப்போதென்பதால் அகதியாய் செல்லென்று நீ என்னைக் கேட்காதே.
எணர்பத்தைந்து ஆனி மூன்று சனி இன்று போகவில்லை இன்னும் நாம் சாகவில்லை.
அன்பு மகனே நாணி கோழையைக் கணவனாய் அடையவுமில்லை. கோழை மகனை நான் பெற்றதுமில்லை,
ஆதலால் உனக்கோர் ஆணையிடுகின்றேண் நாட்டுக்குத் திரும்பு நாட் செல்லு முன்னே.
அகதியென்று சொல்லும் அர்த்தத்தை மாற்ற வீட்டுக்கு கிளம்பு வினைகள் ஆற்ற மகனே!
ஓகஸ்ற் 1985 தாயகம் - 12,
ஆச்சி

2
S
தில்லை நடனம்
வெடிகள் சிதறி வானத்தில் புகைக்கும் காகங்கள் கதறி அந்தரத்தில் பறக்கும் கடைகள் பூட்டி காரியங்கள் முடிக்கும் படைகள் றோட்டில் மொய்த்துப் பிடிக்கும் மானுடர் நின்ற இடம் மயானமாய் மாறும் அனைத்தும் மூடும் அநியாயம் ஆடும் காகம் ஒன்று வெடிபட்டுத் தொங்கும்.
அடுத்த தெருவில் அமளியாய் வெடிகள் மீண்டும் மீண்டும் உரத்துக் கேட்கும் எங்கும் நிசப்தம் எல்லாம் அடங்கும் வெடிகள் கேட்கும் வேகங் கூடும்.
பத்து வயதுப் பிள்ளையும் பாலுாட்டும் தாயும் எத்துப் பட்டவரெவரென்றாயிலும் செத்த பிணங்கள் றோட்டில் மிதக்கும் என்றிவ்வாறு நாட்கள் ஒடும் என்றால் வாழ்க்கை எப்போ மாறும்?
ஆச்சி

Page 21
ஆச்சி
நாளெல்லாம் இதுவாய் நாடெல்லாம் இப்படியாய்
போனாலெப்படித்தான் பொல்லாங்கு போவது காணர்.
ஆனபடியால்தான் அனைவரும் ஒன்றாகி பிணந்திண்னுஞ் சாத்திரங்கள் செய்தோரைப் பிடித்திழுத்துக் காலடியில் போட்டுத் தில்லை நடனங்கள்
நாம் புரிவோம் தியாகங்கள் பல செய்வோம்.
26

27
சந்நிதிக்குச் செல்வேன்
செல்வச் சந்நிதியானிடம் செல்லவும் செல்லக் கதிர்காமம் கால்நடையாய்ச் செல்லவும் விரதங்கள் பூணர்டேன் வெளிக்கிட்டுவிட்டேன்.
பறவைக் காவடியில் பறக்கவும் பிறதட்டை போட்டு வீதிமணிணில் புரளவும் நேர்த்திகள் செய்தேன் நேராகப் புறப்பட்டு விட்டேன்.
மாறாக வந்திடும் பேய் முனி மோகினிப்பிசாசு சங்கிலிமாடண் எறிமாடன் பேரின வெறிமாடன் ஆதியோடந்தமாய் நீறாகி எரியும். கோயிலின் தேரும் கோபுரவாசலும் கணிமுண்னே தெரியும்.
ஆச்சி

Page 22
ஆச்சி
“நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” நாவுக்கரசன் கணிடதரிசனம் காணர்பேன் தொணிடமானாற்றில் தோய்ந்து எழுவேன் மாணிக்க கங்கையில் மூழ்கி மகிழ்வேன் நடுச்சாமந்தானும் காவடி கரகங்கள் நெடுநேரம் ஆடும் நெஞ்சங்கள் பாடும்.
சிதம்பரம் செல்வேனென்று சூளுரைத்த நந்தன் சிரம்சாயவென்று தீ நெருப்பினிலேயிடும் தில்லைவாழந்தணர்கள் சூழ்ச்சிகள்
சாகவென்று கரங் கொண்டு ஆயுதம் காவல் வென்று
வாசலுள் சென்ற
சரித்திரம் கணிடவன் நான். கொடுங்கோலணி மாயும் குணங்குறி தெரியும்.
இரணியன் எங்கள் இரட்சகன் அல்லவென்று
பிரகலாதன் அங்கே பிரச்சாரம் செய்ய நரசிம்மன் அவதாரம் நானெடுப்பேன் நாளை.
தாயகம் 16 ஒக்ரோபர் 1986.

29
பேய்ப்பசி
கோட்டைப் பிசாசு குற்றுயிராய் மல்லாந்து கிடக்கிறது மேகத்தைப் பார்த்தபடி,
ஆகாசத்து தேவர்களைத் திணற வைக்கும் அசகாய சூரர்களை இராட்சத எந்திரங்களாய் அசைத்தே இழுத்து அலைக்கழிக்கிறது. சேடம் இழுக்கையில் அகலத்திறந்த அதன் வாய்.
வாய்க்குள் கரைத்து வீரத் தமிழ் மைந்தரை வார்த்து விடின் ஆசையற்று ஆவி
ஆச்சி

Page 23
ஆச்சி
தானாய்ப் போகுமென கூசாது முனகிக் குறுகித் தான் கிடக்கிறது பேரினத்துப் பேயரசு,
பேயரசின் பேய்ப்பசிக்கு இருபத்தெட்டு இளமுயிரை ஒன்றாய்க் கரைத்துவிட்டும் கதையின்னும் முடியவில்லை தீண்டும் தீண்டுமென சேடம் இழுக்கிறது செவிடு படும்படிக்கு.
செவிடராய் குருடராய் நூறாண்டு பசியதனை நொடிப் பொழுதில் போக்குதற்கு பொடியள் போதுமென பொதுசனம் பொறுப்பதோ, பொல்லாப் பலிகளைச் சகிப்பதோ?
(5.890 யாழ்.கோட்டை முகாம் தாக்குதல் நினைவாக)
30

3
மக்கள் ஆத்திசூடி
(காப்பு பிரபஞ்ச வாழ்த்து)
ஆத்திசூடி, நீலக் கடல் உடுத்தி, வானத்திருக்கும் முழு வெளி மேனியாள் கருநிற நீக்ரோ ஆபிரிக்கம் நிறைவோன், அரபு நிலமெங்கும் ஆர்த்தெழ நடப்போன் லத்தீன் அமெரிக்கம் எனப் பல நாட்டோர் வேறுபாடுணர்ந்தும் வீறுடன் எழுந்து சூரியன், சந்திரன், விண்வெளி மீன்கள் யாவும் ஒன்றே அதனிைைல ஒளியின் வேகம் கொள்வோம் சர்வமும் எங்கள் உலகெனக் கொள்வோம்.
அரசியல் பயில், ஆய்வு செயப் பழகு, இன்பமாய் வாழ், ஈவிரக்கம் கொள், உணர்மையைத் தேடு.
ஆச்சி

Page 24
ஆச்சி
ஊரை விரும்பு, எல்லோரையும் நேசி, ஏற்றம் பெறு, ஐக்கியம் பேணு ஒன்றுபட்டுழை, ஒருலகம் காணி ஒளவை போல் வாழ் எஃகு என வலிமை கொள்.
புதிய பூமி - மார்ச் 1999.

33
5.
பிரபஞ்ச வாழ்த்து
ஆனா முதலாம் எழுத்தெல்லாம் உலகில் அனைவருக்கும் ஒன்றென்றே கொள்.
படிப்பதனால் பெற்ற பயனென்ன பொது மக்கள் துடிப்பினைத் தாம்காணார் எனினர்.
பிரபஞ்ச உலகின் விதிகளைப் புரிந்தோர் நிரந்தரமாய் வாழ்வார் நிமிர்ந்து.
சுற்றுச்சூழலுடன் சேர்ந்து உடன் வாழ்ந்தார்க்கு சற்றும் கவலை இல.
இன்பமும் துன்பமும் நன்மையே வாழ்வினில் எந்நாளும் ஒன்று படின்,
ஐம்பொறியின் அனுபவத்தால் சுற்றுணர்ந்து வாழ்வாரே தம்ஒழுங்கில் நிற்பர் சிறந்து,
ஆச்சி

Page 25
ஆச்சி
பொது வாழ்வுடையரோடு பழகினார்க்கு அல்லால் எதுதுண்பமெனில் வெல்லல் அரிது.
பொதுவுடைமைப் படையினர்பாற் பயின்றாருக்கல்லால் எதிர்ப்பினிடை வாழ்தல் அரிது.
அறியாமைப் பணிபு அமையாதே வறியாரின் நெறிதான் தெரியப் பெறினர்.
வாழ்க்கையின் இன்பத்துள் மகிழ்வர் மகிழாரே சூழ்ந்தொழுகி வாழப் பெறார்.
புதிய பூமி - பெப்ரவரி 1999.
34

35
குருதட்சணை
“ஊடு போய் எதையும் உள் புகுந்தேறி ஓடி ஒடி அலசும் நுனி கொணிட மோடியான வடிவேலது வாங்கி முசி வீசுபவர் பாவலர் ஆவார்’- எனக்கவி முருகையன் ஆசி கூறி எழுதிய கவி அடிகள் இவர்தம் முன்னில் வைத்து தேடி எதையும் படிக்கும் தெள்ளு தமிழ் மாணவர்கள் கூடி ஒன்றாய் கொள்கை நண்றாய் சிறக்கவெனப் பாடி வைப்பேன் கவிதைப் பாமலர் தங்கள் பாதங்களுக்கே!
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் இல்லை இல்லை இன்று நிலை இம்மென்றால் ஆள் கடத்தல் ஏனென்றால் உயிர் முடித்தல்
ஆச்சி

Page 26
ஆச்சி
மாணவர்கள் கொள்கை வழி ஒன்றாய் ஆன வழி செல்ல அருகதை யில்லையென்று ஆணிட பரம்பரை ஆட்சியாளர் சொல்வார். மீட்சி என்ன ஆசானே - மக்கள் LaTu'lláfol GaffT6ö6u LonTute(8UT?
படிப்பெதற்கென்று சிலர்பறைகிறார் - முரசறைகிறார் உயர் படிப்பெய்த பேதம் எம்முள் வைத்தார் - பேரினப் பேயனார். அயர் தமிழ் மக்கள் எழுச்சியை - மாணவர்கள் ஊட்டினார் - நிலைநாட்டினார்.
ஆய்வுகூடங்கள் அன்று கட்டினோம் பெருமை கொட்டினோம் சாதனை இதுவென்றே நாம் இன்பம் கொட்டினோம் - உயர்வு எட்டினோம்
கொள்ளைகள் போவதே கோட்பாடென்றால் இதைப் பொறுப்பதோ இன்னும் சகிப்பதோ? படிப்பெதற்கென்று சிலர்பறைகிறார் - முரசறைகிறார் பள்ளிக் கட்டிடங்கள் கட்டல் அன்று
பெருமையென்றோம் பேருவகை கொண்டோம். கொள்ளிக்கட்டை வைத்து கட்டிடங்கள் தகர்ப்பதேயின்று கொள்கையெண்று குறி சொல்கிறார் - கலை கொள்கிறார்.
பரீட்சையில் பார்த்தெழுதல், தமிழர் வெல்வதற்கென்று சொல்லல் தரப்படுத்தல் சோதனையை வெல்வதற்கென்று முன்னாள் சிலர் - எம் பரீட்சையை குழப்பினார் நிலைமழுப்பினார் படிப்பெதற்கென்று சிலர்பறைகிறார் - முரசறைகிறார்.
ஆசிரியர் சம்பளங்கள் அபேசாக்கினோம் அன்று அந்த வகை விட்டெறிந்து அதிகார ஆட்சியாளராய் அதனை மாதாந்த வரி ஆக்கினோம் இன்று
36

*குருதட்சனை” கொடுக்கும் எங்கள் கொள்கை நன்று தானே சொல்வீர்? படிப்பெதற்கென்று சிலர்பறைகிறார் - முரசறைகிறார்
உயர் படிப்புக்காய் நாம் போராடினோம் என்றால் எம் முதல் நிலைப் படிப்புக்கே முழுக்கிடுவதே எங்கள் வீரம் என்றால் இதைப் பொறுப்பதோ இன்னும் சகிப்பதோ?
"விஜி”த்திரங்கள் நடக்கும் விணர்னாணம் கேட்கிறோம்! பேரின வெறியரால் அண்று இடம்பெயர்ந்த பல்கலை மாணவர்கள் விஜித்திரங்கள் காணும் வீரத்தைப் பேசவோ?
படிப்பெதற்கென்று சிலர்பறைகிறார் - முரசறைகிறார்
ஆசானே! நல்ஆசானே ஆறுதல் மொழி சொல்ல ஆரிருப்பார் இனி - இந்நிலையில் எம்மை விட்டுச் செல்வதை எப்படிப் பொறுப்போம் - நாம் எப்படிச் சகிப்போம்.
(பணி டத்தரிப்பு இந்து மகளிர் கல்லுாரி அதிபர் சேவை இளைப்பாற்றுகைக்காக 1986ல் வாசித்தது).

Page 27
ஆச்சி
மண்ணை மறந்தேனோ?
மணிணில் பிறந்து மணர்ணில் தவழ்ந்து மணர்ணில் நடந்து மண்ணில் கிடந்து புழுதி மணிணில் பயின்றும் இந்த மண்ணை மறந்தே நாண் மயங்கியிருந்து விட்டேன் மனம் புழுங்கியிருந்துவிட்டேன்!
UITLEF MTGON6) Goles 6oig பல்கலைக் கழகம் புகுந்து படித்து முடித்துப் பட்டமொன்று பெற்று Gß6)J60)6u) U6u) (8ğ542 வேலை சில செய்தும் வேகவில்லையென் பருப்பு
38

39
வேகமாக காலம் மட்டும் வேடிக்கையாய் ஓடியதே. வாடிக்கையாகியதே வேலை தேடுமென்படலம்!
வீட்டில் பெற்றோரோ-அவர் சுடுகாடு போகுமுன்னே சுந்தரியெண் மச்சாளை வயதேறும் முன்னேயே விரைவாகத் திருமணம் வைத்திட வேணர்டுமென்ற - அவர் முணுமுணுப்பும்
முடியுமுன்னே வேலை தேடியே சுந்தரியை முடிப்பேனென்று சுடச்சுடச் சொல்லி விட்டேன்.
எங்கள் வீட்டிலோ எத்தனையோ கலணர்டர்களும் எடுத்து தொங்க விட்டேன். எந்தாயார் முணுமுணுப்பு இன்றோ இருப்பதில்லை. எண் செய்வேன் நான் பாவி
என்னுடைய தலைக்கறுப்பு என்றோ அகன்றும் என் சுந்தரிதான் ஏனோ இன்றுந் தவிக்கின்றாள் என் செய்வேன் நாள் பாவி
வேலை தேடியதே - எண் வேலையாகியதே. காலை விடிந்ததும் மாலை மடிந்ததும் - என்ற, பொழுது நடந்து கதையாகி முடிந்ததே வேலை தேடியதே - என் வேலையாகியதே.
மணர்னை மறந்தேன்
ஆச்சி

Page 28
ஆச்சி
unnumbi irsornsors மணிவெட்டி எடுத்தே - நான் மணிவெட்டிப் புரட்டி உணர்ண வழி தேடும் - ஓர் உலகில் புகுந்து விட்டேன்!
காடும் மேடும் களனிகளென்று கணிடு மகிழும் கமத்தொழிலில் - எனி கவனம் விரைந்தது!
ஆற்றில் நீரெடுத்து சேற்றில் நடம்புரிந்து சோற்றினைப் படைத்து - வெறும் காற்றைக் குடித்து வாழ்ந்த காலம் மாற்றி - நானொரு கமக்காரனாகி விட்டேன்.
-1975 -
40

41
உயிர்ப்பில் சில துளிகள்
வாழ்வு
நாட்களெல்லாம் வாடி நடந்த காலம் ஓடி நடக்கும் வாழ்க்கை கோடி! வயிறு வற்றி - பசி வேகிப் பற்றி நாயிலும் கேடாய் நாளெல்லாம் ஓடாய் உருகி நொந்து உள்ளம் வெந்து வாழுகிறேன் என்று பிறர் சொல்லக் கேள்வி

Page 29
6J60T
ஏழைகள் நாங்கள் ஏப்பமிட்டு வாழ எம்மால் முடியாது! எச்சில் இலைகளை எடுத்து நக்கி ஏனோ வாழ்கிறோம்?
பிரமுகன்
பத்து நாளாய் பட்டினியென்று பள்ளித் தெருவில் நின்று பலருக்கும் சொல்லி நின்று பிச்சையெடுக்கும் நான் பிரமுகனில்லையோ?
OsT60|LO
எண் வீட்டில் என்றுமே எதுவுமே இல்லையென்று எவருக்கும் சொல்லாமல் இருக்கும் நான் எண் மானத்தை என்றுமே காத்தவனோ?
O6) J-85LO
வீட்டுப் பஞ்சத்தை வெளியில் சொல்லி வீட்டுக் கெளரவத்தை விட்டுக் கொடுத்து ஏழை என்று சொல்ல ஏனோ எனக்கு வெட்கம்!
42

மனிதன்
இலங்கையிலே தமிழனாகி நந்தனாகி ஏழையாகி வாழும் நான் மனிதன் என்று சொல்லக் கேள்வி
GLJ60T6s)
பென்ஸ் காரொண்று பெருவீதி வழிவந்து பெற்றெடுத்த எண்மகனை பரலோகமனுப்பிவிட்டு நோன்சன்ஸ் என்று சொல்லி நெடு வழியே போகுதையோ?
தமிழ்
சிங்களம் தொழிலுக்கும் சில இங்கிலீஸ் உலகுக்கும் என சிறப்பாகத் தெரிந்தும் தமிழ் படிப்பதேனோ? தலை சொறியத்தானோ தமிழன் நான் கேட்கின்றேனர்.
துாரப்பயணம்
ஆற்றில் போட்டுக் குளத்தில் எடுக்கும் ஆளும் கூட்டம்
தேர்தலில் இட்டு ஆட்சியில் சுருட்டும் அசுரர் கூட்டம்
ஆச்சி

Page 30
ஆயிரமாயிரம் அநியாயம் வந்தாலும் தாயணர்பு வற்றாது தர்மம் தோற்காது. நீதியாய் நேர்மையாய் நிற்கின்ற சனக்கூட்டம் நித்திரையாய் போகாது நிம்மதியை இழக்காது நெடுந்துாரப் பயணமென்றே நெழிவு சுழிவு ஊடாய் வரும் பயண வழி தொடர்வோம். வாரும் வாரும் வழி தொடர்வோம்.
米 掌 米
இருப்பு
நான், நான், நான். - இந்த ஆணவந்தான் ஏன்? காசு, காசு, காசு - என்று ஏக்கந்தான் கொள்வாய்! எணர்ரை என்ரை - எணர்டு என்ன பணிணிக் கொணடோம்?
சொத்து, சொத்து, சொத்து - எனச் சீதனமாய்ச் சேர்த்து பெத்து, பெத்து, பெத்து - பிள்ளை முதுசமாய்ப் பெத்து வித்து, வித்து, வித்து - இந்த நானிலத்தை வித்து வத்தி, வத்தி, வத்தி - நாம் வாழ்வு கெட்டுச் செத்தோம்!
உளவு
ஏஜென்சி, என்ஜிஓ, ரவல்ஸ், ஃபிளைற் இளவுக்கென உளவு சொல்லும் மொசாட், சி.ஐ.ஏ, றோ மொய்த்துப் பிடித்த எங்கள் மணிணில் மெய் தெரியாது மேகத்தில் பறக்கின்றோம்.
44

கரை சேரல்
கனடா மாப்பிள்ளை கல்வியங்காட்டுப் பொம்பிளை கலியாணச் சந்தையில் வீட்டுக்குப் புள்ளடி. சுவிஸ், ஜேர்மனி, இத்தாலி யூகே, கனடா, நோர்வே, சுவீடன், மணிலா, பாங்கொக், ஒஸ்ரேலியா என ஓட்டப் போட்டி, கட்டுப்பணம் ஒன்று முதல் இருபது லட்சம் வரை கட்டிக் கரை சேரலாம் கரை சேர்க்கலாம்.
米
1990
ஆச்சி

Page 31
ஆச்சி
உழைப்பு
மனிதா, மனிதா நில், நில், நில் எங்கே போகிறாய் சொல், சொல், சொல்,
உலகம் பிறந்தது உயிர்கள் தோன்றின மரங்களில் பாய்ந்தவன் குரங்காய் இருந்தவன் மணர்ணில் கால்களை மிதித்து எழுந்தான் முனனங்காலகளை
உயர்த்தி நிமிர்ந்தான்.
மனிதா.
46

47
மிருகமாய் பிறந்தவன் மனிதனாய் மாறினான் உழைப்பைக் கணிடான் உழு தொழில் பயின்றான் மொழியை அறிந்தான் மாற்றங்கள் செய்தான் மகிழ்ந்து பறந்தான்.
மனிதா.
இரணர்டு கைகள் மூளை ஒன்றாய் உழைப்பு என்ற சக்தி பெற்று உதித்த மனிதன் உயர்வு பெற்றான்.
மனிதா.
1990
ஆச்சி

Page 32
பனையும் மலையும்
வானம் தொடுகின்ற வயல் வெளியில் - தன் ஈனம் போக்கிட உழைக்கின்றான் கானல் நீரென வாழ்க்கையென்று - தன் கோலம் கணிடவன் நொந்து நின்றான்.
தந்தனத் தானே தனத்தன தந்தனத்தானே தந்தனத் தானே தனத்தன தந்தனத்தானே
ஏனோ தானோ வாழ்க்கை யென்றாயினும் விளைவை கணிடவன் மகிழ்கிறான் சொந்த நிரத்தில் தொழில் கணர்டான் - தன் சொந்த பலத்தில் உயிர்கொண்டான்.
தந்தனத் தானே தனத்தன தந்தனத்தானே தந்தனத் தானே தனத்தன தந்தனத்தானே
பனையும் மலையும் பணி செய்யும் - அவன் சொல்வதைக் கேட்டு வினை செய்யும் காடும் மேடும் கதை சொல்லும் - அவன் கைத்திறன் மீது நிலை மாறும்.
தந்தனத் தானே தனத்தன தந்தனத்தானே தந்தனத் தானே தனத்தன தந்தனத்தானே
ஆச்சி
தந்தனத்தானே தந்தனத்தானே
தந்தனத்தானே தந்தனத்தானே
தந்தனத்தானே தந்தனத்தானே
985
48

49
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!
ஆச்சி காச்சிய ஒடியல் கூழ் பனாட்டு பணியாரம் பனங்கிழங்கு குரக்கண்பிட்டு கொழுக்கட்டை மோதகம் புழுக்கொடியல் தானுணர்டு வாய்க்கப் பிறந்த
வாயால் தமிழ்க்கவி பாட முனைந்தேன் வணக்கம்
ஆச்சி என் தாய்க்குத் தாயான ஆச்சியே
ஆச்சி

Page 33
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம். புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்.
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் “இது எனது' என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்.
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம் ‘ஒரு பொருள் தனி’ எனும் மனிதரைச் சிரிப்போம்.
இயல்பொருள் பயன் தர மறுத்திடில் ušflů3uTů. ஈவதுணர்டாம் எனில் அனைவரும் புசிப்போம்.
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
என் அப்பனுக்கு அப்பனவன் பாரதிதாசன் பாடிய பாட்டிது! அதன் ஈற்றடி தொடுத்து ஏலுமானால் பாடென எண் பீட்டனர் பாரதி எனக்கிட்டான் கட்டளை.
கொப்பாட்டனர் முப்பாட்டன்
50

51
கடைச்சங்க கவியவன் ஈழத்துப் பூதன் பரம்பரையில் வந்துதித்த தேவனாரின் தமிழ்ச்சங்க மா, கவி நான்!
அக் கூட்டையெல்லாம் விட்டு இக் கூட்டுக்குள் நுழைந்துள்ளேன் இப்பிறப்பில் இக்கூட்டம் இண்றென்னை விட்டோடாதெனக் கணர்டு ஆகட்டும், பார்ப்போம் அதிலென்ன அவிழ்த்துவிடு ஒரு பாட்டை! ஆர் கேட்டாலென்ன கேக்காட்டில் தானென்ன றிமோட் கொன்றோல் தானென்ன இங்குணர்டா?! இக்கணத்தின் ராசனி நீயென்று தம்பி எழும்பு, பாடென்று இளைய தம்பி தயா ஆனந்தமாய் ஆடென்றான்!
ஆர் தடுத்தினி யென்ன ஆரும் பேசக் கூடாது - நீவிர் ஓடும் நினைப்பும் ஆகாது!
புராணச் சேதிகள் போயடங்கிப் போனபின் எங்கள் பாற்கடலில் இன்னும் அமிர்தம் கடையப்படுகிறது.
பேரினப் பெருமனிதர் அசுரராய் ஆன முதல் எங்கள் பாரதத்தார் தேவர்களாய் ஆன அகாலம் முதல்
எங்கள் மணர்னை மத்தாக்கி எம் மக்களை கயிறாக்கி சாகா வரம் தாம் வேணர்டி அமிர்தம் திணர்டு விழுங்க முறுக்கேறிய முகத்தோடு முழிகள் அனல் கக்க,

Page 34
ஆச்சி
கொழுத்தும் வெய்யிலிலும் கொள்ளை நடுச் சாமத்திலும் ஏவுகணை, எறிகுணர்டு ஷெல் ஏந்திய கைகளால்
தேவரும் அசுரரும் ஒன்றாய்க் கடைந்தனர்! திண்னக் கடைந்தே தினவெடுத்து நின்றனர்! தேவரும் அசுரரும் நோக்கமே ஒன்றாய் ஒவ்வொரு பக்கமாய்!
கயிற்றின் கால்களை கரங்களால் நசுக்கி இறுக்கிப் பிடுங்கியே இழுத்தபடி கால்களை அகட்டிக் கர்வமாய் நின்றனர் ஒவ்வோர் பக்கமாய்!
கழுத்தினைத் திருகிக் கைளால் முறுக்கி விறுவிறுப்பாகி விழுத்தியே தேய்த்தனர், இழுத்தனர்! பெரு விருப்பும் அன்பும் அகிம்சையும் புனிதமாய் அங்கே கொப்புளிக்க!
முன்னேயிழுத்தனர் தேவர் பின்னேயிழுத்தனர் அசுரர் கோபமாய் முறைத்தனர் கொண்ட கொள்கையில் பற்றுடன் மிக வேகமாய் இழுத்தனர்!
முன்னேயிழுத்தனர் பின்னேயிழுத்தனர் முன்னும் பின்னும் மாறிமாறியாய் ஒடியும் கூடியும் ஆடியும் பாடியும் ஆள் மாறிமாறித் தாறுமாறாயுமாயி ழுத்தனர்!
வீழ்ந்தவர் தேசிய வீரர்களாயினர்! ஆயினுமென் வேதனையால் மானுடர் ஓங்காளித்த நஞ்சுமோ எண் தேசக் கடலை விழுங்கியே கக்கியது
நீலகண்டனர் எங்கே காணாமல் போயினான் தேவரும் சூரரும் ஆள்மாறிப் போயினர் நீலக் கடலோ நெருப்பாய் கொப்பளிக்க

நிலமெங்கும் நெருப்பலையாய் மேவிப்பாய ஈழ மலை முகடு எரிமலையாய் சீறியது! சூறாவளி புயலாகி பூகம்பமாயானதுவோ! பூமியே சூரியனாய் சுற்றியதோ? சுளல்கிறதோ!
இந்தியாவின் செருப்பாய் இனி இருக்க முடியாது பாரதத்துப் பாத்பூசை சிலருக்கு இது ஆசை சொந்த பந்தம் இழந்தோம் சுகம் கெட்டுப் போனோம்! ஊரான ஊரிழந்தோம் ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம் ஆர் கூடி அழுதென்ன அயலானின் உறவிழந்தோம்!
உன் மணி உன் மணினெணிறு உன் வாய்க்குள் மணி போடுகின்றாய் அந்த வாய்க்குள் இது உலகென்று உணர்ந்தோதித் துடிக்கின்றாய்!
புளியெணர்ணெய் தேய்ப்பதற்கு வாய்த்த தலை தமிழ் எண்று பூர்வீகம் இல்லையென்று புகழ்கின்றாய் வந்தேறு குடியென்பாய்!
ஆரிய வம்சத்தின் சீரிய தவத்தினைக் கணினுற்றேன் நவீன ஓவியன் போல!
வேர்கள் எங்கும் விழுதுகளாய் மாறின ஊர்கள் எங்கும் தலைகீழாய் மூடின நீயோ, கால் மேலாய் தலை நிலமாய் நடக்கக் கணிடேன்!
கால்கள் மேகமெல்லாம் சூழ்ந்து கிளைகள் பரப்பின உலகைத் தலையால் நடந்து உன் மணர்டை முடியெல்லாம் வேர் கொண்டு வேர் கொணர்டு ஊரூராய் அடியோடி அத்திவாரம் முதலாய் அனைத்தும் பிளந்து கால் நகம் வேராய், கை நகம் வேராய் நாடி நரம்புகள் வேராய், மூளையின் மூச்சும் வேராய் மயிர்த்துவாரங்கள் அனத்தும் வேராய் வேராய்.
ஆச்சி

Page 35
ஆச்சி
நாக்கும் நீண்டு பல்லும் நீண்டு வாயும் பிளந்து வேராய் வேராய் வேராய் வளர்ந்து காடு பத்தி நீ உலகக் கிராமமாய் உருக் கொணர்டாய் கிரமமாய்!
தேசமெனின மனித தேகமெண்ன உருக்குலைக்கவென்றே உலகமெலாம் குரைக்கின்றாய்!
மனித முகத்தையே மணினுள் புதைத்து போர் வேர்கொணர்டு வெறியாட ஆராரோ சொத்தெல்லாம் அழித்து நீ விசராட ஆராரோ பாடுகிறாய் உன் தாலாட்டு போரென்றால் புகல்கினர்றாய் பொய்யெல்லாம் புவனமெங்கும் புழுகுகின்றாய்!
மெய்கெட்டுப் பொய்யானாய் பொல்லா வினைகள் புழுகுமா றொன்றானாய் பல்லாய் சொல்லாய்
வாளாய் சிங்கமாய் எல்லாப் பிறப்பும் போரேதான் ஒன்றென்றாய்!
ஆனாலுமெனி! கொஞ்சம் பொறு பார் நன்றாய் நெற்றிக் கணி திறக்கிறது நீறாவாய் நீ நிசமாய்!
ஒன்று பத்தாகி பத்து நுாறாகி நுாறு ஆயிரமாகி ஆயிரம் பல்லாயிரமாகி இலட்சமாய் கோடியாய் கரங்கள் நீளும் வானத்து முகட்டைத் தட்டித் திறக்கும் கெட்ட உலகம் அப்போ சிறு புள்ளியாய் மாறும்,
பலஸ்தீனச் சிறுவனின் கல்லும் கதை சொல்லும் குர்திஷ் குமரர் தம் குரல் மீட்பர் காஷ்மீர் காளையர் தம் வாழ்வு மீட்பர் அமெரிக்க கறுப்பர் தளைகள் அறுப்பர்
54

ஆப்பிரிக்க நீக்ரோவர் அயலவரைக் கலைப்பர் ஆசிய மக்கள் தம் துயர் வெல்வர்
பிலிப்பீன்ஸ் பீடு நடை போடும் கொரியக் குஞ்சுகள் ஒன்றாய் கொஞ்சும் கியூபம் தனது கீழ் நிலை மேவும்
ஆரியம் உலகில் அடிசறுக்கிப் போகும் போரிடும் உலகின் வேர்கொணர்ட விறைப்பு நிறை பெருங்காட்டில் சிறு பொறி கொணர்டு அக்கினிக் குஞ்சு ஆடுமே கூத்து ஆடுமே கூத்து! தாகிட தரிகிட தித்தோம் தாகிட தரிகிட தித்தோம்!
தில்லை நடனங்கள் நிகழும் திரணர்டெழும் உலகம்
வல்லை முதல் எல்லை முனி வரை எல்லாம் எரிந்து சாம்பலாய் போகும் பீனிக்ஸ் பறவையின் சாகசங்கள் அங்கே வானத்தில் நடக்கும் கவரிமான் கூட்டங்கள் மணர்ணில் கணிடு களிக்கும்.
(கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் 59வது ஆணிடு நிறைவு ஸ்தாபகவாரக் கவியரங்கில் 2001மார்ச்சில் படிக்கப் பெற்றது).

Page 36
எங்கே போகிறோம்?
முன்னாளில் முழுமுதற் கவிஞனாய் மூத்த கவிஞனாய் ஈழத்து பூதந் தேவனாராய் பூவுலகில் பூத்து, 667T656)6OTITLu, 50L60TTL இளங்கோவாய், பாரதியாய் மாக்ஸிம் கோர்க்கியாய் - ஹங்கேரிக் கவி பெற்றோவியாய், பிரெக்ஷ்ற்ராய் சீனத்து லுாஷ9ண்ணாய், யூலியஸ் ஃபூசிக்காய் பசுபதியாய், முருகு சுந்தராசாவாய் சுபத்திரனாய், சீவீயாய், சிவானந்தனாய் சில்லையூர் செல்வராசனாய் எல்லாப் பிறப்பும் பிறந்து இழைத்தேன்! Gulbar (360T 6Thor(SSOT
இந்நூற்றாணர்டின் சிகரமாய், இமயமாய்
S
6

கைலாசத்தின் ஒளியில் அவ்வெளியில் கவிபடைக்க யான் பயின்றேன்!
தலைகொணர்டு வருவோர்க்கு தக்க சன்மானம் தருவதாய்
6l6O6UGuóf L. Jag
வீற்றிருந்த தக்காலம் !
சிங்களத்துக் கிராமத்துச்
சீரிளம் சிறார்களின் சிரசைக் கொடுத்து வா! போ! போர்க்களமென்று சீவியம் நடத்த 'சல்லி மங் தெனவா’ வென்று காவியம் படைக்க வந்த சப்புமல் குமாரயா இண்று அருவருத்த இரத்த வத்தையெனும் இரத்த தோட்டத்தைச் சேறாக்கிக் குளமாக்கியங்கே வெணர்தாமரை பிடுங்கி வரும்
வீரனாய் சாற்றிவரும் சங்கதிகள் ஏராளம் ஏராளம்! எங்கே போகிறோம்? சங்கே முழங்கு!
முட்டையில் மயிர் பிடுங்கலாம் வேண்டுமென்றால் பேனும்பார்க்கலாம் - என்று முருகையன் முன்பொருக்கால் மொழிந்தவர்! முழிசாதீர்!
கட்டையில போகமுண்னம் களிசாண் சட்டை தொப்பியோடை இரத்தக் குளத்தில விழிபிதுங்கி வெண்தாமரை கொய்து வெணர்புறா பறக்கவிடும் - எங்கள் தேவதையார் வீதிவலம் வருகிறார்: எங்கள் வாக்குச் சீட்டில் செட்டை கட்டிப் பறப்பதற்கு எங்கே போகிறோம்? சங்கே முழங்கு
வீதிவலம் வரும் அந்த தேவதையை - வீழ்த்துவனென்று விக்கிரம ஒன்று வீறுடன் எழுந்துள்ளது அக்கிரமம் புரி சிங்கத்தார் செந்தமிழ் சிரசறுத்த சேதியெல்லாம் சீக்கிரமாய் மறந்து போனோம்! குட்டிமணி, தங்கத்துரையென
ஆச்சி

Page 37
ஐம்பத்திரு இளைஞரை குத்திக் கிளறி எணர்பத்தி மூன்றில் வெலிக்கடை சிறையில் அற்புதஞ் செய், அரசில் வீற்றிருந்த அக்கிரமன் விக்கிரம வேட்டைக்குப் புறப்பட்ட வேளையிது வென்று பல்லோரும் ஏத்தப் பாதம் பணிந்தோம் பல்லானர்டு பாடியே! எங்கே போகிறோம்? சங்கே முழங்கு
இருபத்தொண்று எங்கள் பொன்னாள் என்று இனிவரும் ஒரு நுாற்றாணிடென்று எவரெவரோ ஏதேதோ சொல்லுகிறார்! புத்தாயிரம் என்று புளுகுகிறார் செத்தாலும் ஆயிரம் பொன் என்று செப்புகிறார். மில்லேனியம் என்று கத்துகிறார். எத்தனை தலைகள் உருளுமென்று டிசம்பர் 21ண் முன் கர்த்தரைக் கூப்பிட்டும் கணக்குக் கேட்க முடியாது! மாதா எழுந்தருளும் மடுவுக்கே இக்கதியெனில் ஆர்தான் வருவார்? எவர்தான் செத்தாரென்று எணர்ணிக் கணக்கெடுக்க இதுவென்ன கிறிக்கெற்றா? எங்கே போகிறோம்? சங்கே முழங்கு
சத்தியமாய் எங்களுக்குச் சலிப்பேதுமில்லை உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் எங்களுக்கு அச்சமில்லை!
ஏனென்றால் அணிடசராசரமெங்கும் சுற்றிவரும் சற்றலைற்றினர்
இடியும் மின்னலும்
கூத்தும் கும்மாளமும் எங்கள் வீட்டுக் கூரையைப் பிய்த்தபடி மணிடையைப் பிளக்கிறது, இருபத்து நாலு மணிநேர வானொலி ஒன்றல்ல, இரணர்டல்ல இரு, பற்று எனையென்று
ரீவியின்று
எங்கள் பள்ளியறையில்
துயில் கொள்ளும்
58

எங்களுக்கு நேரந்தான் ஏது? பக்கத்து வீடு சென்று பறைஞ்சு கரைச்சல்படுவானேன்? அக்கம் பக்கமென்று அயல் சுற்றமென்று துக்கம் துயரமெணிணி துாக்கம் கெடுப்பானேன்?
சத்தியமாய் எங்களுக்குச் சலிப்பேதுமில்லை உச்சி மீது வான் வலம் வரும் எங்கள் இளந்தாரி முருகனார் சற்றலைற்றார் காப்பார்! சரணம் - அவர்க்கையா!
ஊரிழந்தோம் உறவிழந்தோம் வீடிழந்தோம் வேலி விட்டுப் புறப்பட்டோம்: கிழுவங்கதியால்கள் குற்றுயிராய் கிடக்கிறதாம்!
ஆடு, மாடு, செம்பு, சட்டி தேடிவைத்த செல்வமெல்லாம் காடு பத்திக் கிடக்கிறதாம்! எல்லைவேலி சரியாய் போட ஏலுமென்று சொல்லி வைத்தபடி சுனன்க்கமின்றி வெளிக்கிட்ட நாங்கள் எங்கடை வீட்டு எல்லைவேலி இழந்தோம் பனை, தென்னை, வேம்பு பலா, கறுத்தக் கொழும்பு
மாவெல்லாம்
தறித்து
அடுக்கிக் கிடக்கிறதாம் பற்றையெல்லாம் சூழ்ந்து பாம்பொன்று படமெடுத்து
ஆடுகிறதாம்!
பேந்தெண்ன?
பல்லிழித்துக் கணிசிமிட்டும் பாம்பின் படப் போஸ்ரருக்கு பால் வார்த்து போஸ்குடுத்து வால் பிடித்து தொங்குவதும் - நந்தமிழர் வாழ்வாச்சே! கோல் பிடித்து ஆணிட குலம்
ஆச்சி

Page 38
கொலுவிருக்கும் வழியிதுவோ? குறு மன்னர் குணமிதுவோ? எங்கே போகிறோம்? சங்கே முழங்கு!
ஓடுகிறோம் ஒடுகிறோம்
ஒருரா? ஈரூரா? உலகில் எல்லாத் தேசமெங்கும் தலைகுெறிக்க ஓடுகிறோம்! அங்கு அசைலம்’ வேண்டுமெனில் இங்கிளைஞர் சாக வேணடும்! செத்துச் சவமாகி மயானங் காத்த மன்னராய் ஆனாலும் *காசு குடுப்பதோடை எங்கடை காரியம் சரி’ ‘எங்கடை பிள்ளையவர் உங்கை வர ஏலாது பாருங்கோ’? “வீ ஆ ரமில்ஸ் நோ! தே ஆ ரோக்கிங் இன் இங்கிலிஸ் இனி அவ ஹோம் நோ!”
பொடியள் செத்து அசைலம் பெற்றோம் டும் டும் டும்! தமிழைக் குடுத்து இங்கிலிஸ் கற்றோம் டும் டும் டும்! ஊரைக் குடுத்து ரொறன்ரோ வந்தோம் டும் டும் டும்! அண்பை இழந்து காசு கறந்தோம் டும் டும் டும்!
மாவிட்டபுரமென்ன கீரிமலை போனாலும் மெல்போன் சிட்னியெங்கும் கோயில்கள் எழுந்தன டும் டும் டும்! எங்கே போகிறோம்? சங்கே முழங்கு
‘எங்கடை நாட்டில் நாங்கள் உழைத்துச் சீவிக்கேலாது’ - என்ற தலையெழுத்தை எழுபத்தேழில் எழுதிவைத்தார் ஆணர்டவனார்:
60

6
நுாற்றைம்பது மாதச் சம்பளமெடுத்து ஐம்பது ரூபா கொழும்பில் மாதச் செலவு செய்து தம் குடும்பத்துக்கு நுாறு அனுப்பி கிளறிக்கல் உத்தியோகத்தில் மகிழ்ந்திருந்த காலம் மறைந்து போனது வாத்தித் தொழிலில் வாங்கிய காசில் கடைக்காசு சீட்டுக் கட்டி எஞ்சியது சேமிச்ச காலந் தொலைந்தது. வெங்காயம், மிளகாய் வைச்சு வளவு வேண்டி வீடு கட்டி இந்த மணிணைப் பிசைந்த காலம் மலையேறிப் போனது "உண்ரை மணிணில் நீ உழைச்சுச் சீவிக்க ஏலாது என்று எங்கடை காசை டொலரில் கணக்கிட்டு தங்கடை நிபந்தனை தாராளமாய் விதித்துலக வங்கியின் ஆணையால் விளைந்த பொருளாதார நாசத்தால் வெள்ளையரோடு கூடி வாழ விரும்பி நாம் ஓடுகிறோம் ஓடுகிறோம்! எங்கே போகிறோம்? சங்கே முழங்கு
தலதா அடிபட்டால் தாங்காது தவிக்கிறார்! தலங்கள் பிற மதமெனில் பலநுாறு கோயில்கள் கொழுத்தப்பட்டாலும் கோபமின்றி கோலோச்சும் ஆணர்ட பரம்பரையார் நீண்ட நாள் ஆளுகின்றார்!
ஐம்பதாணிடென்ன அங்காலும் ஆணர்டாலும் நமக்கென்ன? அரசியலும் சமயமும் ஒன்றாகாது விட்டுவிடும் அவற்றிலிருந்து இலக்கியத்தையும் கலையையும் தனியாக மீட்டுவிடும் இலக்கிய வீரம் சரிப்பட்டுவராது இனி

Page 39
சோறும் காசும் மீனும் முட்டையும் பாலும் பருப்பும் பாணும் ஜாமும் கலந்து பேசா இலக்கியம் - மக்கள் பேசா இலக்கியமுமே!
'அவுறுது சேல் சென்று உடுப்புகள் மலிவென்று அள்ளிக் குவிப்பதுவும் ஆளுக்கு நுாறு சேலை அடங்காத நகை நட்டு பூட்டி பொன்னால் பொருளால் விலங்கிட்டு உணர்ணுதல் ஒன்றே மணிணில் மாந்தர் கடன் எண்று விண்ணாளம் பேசி மாழும் வில்லங்கம் உடைப்பதெப்போ! உணர்ணாணைச் சொல்லுங்கோ!
கொம்பியூட்டர் கல்விக்கு எழுத்துத் தேவையில்லையென்று வம்பளக்கும் வெளிநாட்டுச் சிந்தனை விலங்குடைத்து வெளிக்கிடுவம்
ரணர்பணிடா, களுபணிடா ரத்தினதுரை, கருப்பையா அன்சாரும் இஸ்மத்தும்
அருகிருந்து
ஒன்றாகி பல்லின மக்களும் பூத்துக் குலுங்கிட பாடம் படித்திடப் புதுநூல்கள் துாக்குவோம்! புது வரலாறு ஆக்குவோம்!
(பேராசிரியர் க , கைலாசபதியினர் 17வது ஆணிடு நினைவரங்கக் கவியரங்கில் இராமகிருஷ்ண மிஷனில் பாடப்பெற்றது. டிசம்பர்,1999)
ஆச்சி 62

63
அடிமைத்துவம்
வைரம் பாய்ந்த நெஞ்சம் வைரமுத்தர் தம் மைந்தர் திவ்வியே விஷ்ணுவே கந்தசாமியே தெய்வத்துணை இலட்சுமியே!
சோதரர் சுற்றமே நணர்பரே சுப்ரமணியச் சூத்திரந் தன்னைச் செப்பமாய்ப் பின்தொடர் தோழரே. இப் பைந்தமிழ் பார்தனில் இன் தமிழ்க் கலாசாரத்தில் இனியொரு விதி செய நினைந்து புதிதாய் புகுத்தி போரிடத் துணிந்த வரணி மணினே, வைரமுத்து மணியே, தரணி சிறக்கப் பாட வந்த கவிஞரே, அறிஞரே கணிகளே!

Page 40
ஆச்சி
நான் பிஞ்சு. சரியாய் வராது பாட்டும் இசையும்
நாட்ட மேலீட்டால் நான் ரசிக்கும் பாட்டுப் பாக்கியத்தால் பேராசை விளைத்த பெருங்கேட்டால் பாடவிழைந்தேன் - எழுந்தேன் இனியென்ன?
கேட்பதும், ரசிப்பதும், சகிப்பதும் நுங்கடனே!
அன்போடு - பணிவாய் வணக்கம் சொல்லியே - பாடல் அடி தொடங்க முனைந்தேனி.
பூவரசே,
வேலிக்குப் போடவெனப் போர்த்துக்கேயன் கொணர்ந்த மரமாம் பூவரசே! வேலியாய் நின்ற பூவரசே, எல்லையுள் நின்ற உணர்
மனிதன் செத்துச்
சவமாய் ஆனபோது, கோடரியால் தறித்து வணிடிலிலே நிறைத்து சுடலைச் சாம்பல் மேட்டிலே அடுக்கி எரித்துப் போனாய் பூவரசே
ນີ້ 6TIh6ຫ້?
உன் எல்லையுள் நின்ற மானுடன் எங்கே?
ஈழத்திரு நாட்டின் தலையெனப் புகழ் சொல்லும் - என் யாழ்த்திருக் குடாநாடே. மூளை எனப் பேர் பெறும் - எம் மணினே மக்களே,
64

65
ஏனர்தான் இன்னும் எங்கள் ஆலயக் கதவுகள் சில மூடிக் கிடக்கின்றன? மோட்சத்தின் கதவுகளை மோதித்திறப்பதுதான் தலைவிதியென்றோ பார்த்துக்கிடக்கின்றன?
குணர்டாய் ஷெல்லாய் உயிர் குடி குழாயாய் துரத்தி எங்கள் நெஞ்சைத் துளைக்க வருகையில் ஏன் தான் எங்கள் உயர் குடித் தொணிடர் கோயில் கதவுகள் சாத்திக் கொணர்டன? நாங்கள் பாடும் முகாரி கேட்டும் ஏன்தான் கதவுகள் தானாய் மூடித் தாழ்ப்பாளிட்டன?
நந்தனை மறித்திட்ட நந்தி எங்கே? கல்லாய் சிதம்பரக் கதவின் முன்னே காட்சிக்காய்க் கிடப்பதுதான். அந்தணராய் தில்லையில் அவனை எரித்திட்ட சூது எங்கே?
கணிணப்பரும் முத்தி பெற்ற காலம் இஃது எனில்
கதவே! இன்னுமேண் சுறள்பிடித்துக் கிடக்கின்றாய்?
&T518u,
சாதியுள் சாதியே உன் மனதில் சாத்திக் கொணர்ட சஞ்சலங்கள் சாய்வ தெப்போ?
F60Thais)6TT இரண்டாய் துணர்டாய் சாதித்துச் சாகடிக்கும் சாபங்கள் ஏன் பெற்றாய்?
அப்பரும் வந்திட்டார்
பார்த்துப் பொறுத்திரார் பாடத் தொடங்கிடுவார்
ஆச்சி

Page 41
ஆச்சி
கதவே திற. திற . காதலுக்காய் வழி திற. திற.
事 率 率
பெணர்னே, என்திருநாட்டின் கணிணே உணர் அப்பர் அம்மை ஓடாகிக் கூடாகி உருக்குலைந்து நாலுபரப்புக் காணி வேண்டி ஈடு வைத்துப் பாடுவைத்துப் பேடு உண்னைப் பேணிப்பாதுகாத்து அவர் கூடுவிட்டாவி போனபின் கூடிப்பிறந்த சோதரன் ஓடிப்பறந்து வெளிநாடு தேடி வந்த செல்வத்தால் கட்டியதோர் கல்வீட்டால் கரை சேர்ந்த கணிமணியே, பெனர்மணியே! கட்டிவைத்த உன் கணவன் எட்டு வருடம் ஆகிவிட்டும் அறுபத்தெட்டு நாள் மட்டும் கூடிப் பெட்டையொன்று பெற்றதற்காய் முழுசாய் வெளிநாட்டில், இனியென்ன போடி
நீ சாவதுதான் வாடி,
Shquh UITņih 3.Lg Lh 6JTņuyuh தேடியும் தவித்தும் கூடும் குடும்ப சுகம் பேடியாய் பித்தாய் போடி போக்கானதாய் ஆகும் நிலைகணிடு ஆருக்குத்தானென்ன? ஊருக்குத்தானென்ன?
பிரித்து வாழுதற்காய் பேரப் பேச்சுக் கலியாணம் பெருங்கலியாய் ஆனதுவே!
தாலி, பெனினுக்கு வேலி பத்துப் பவுணுக்கு மேலானது பலரும் பாராட்டுந் தரமானது. கை, மூக்கு, காது. கழுத்து, நெஞ்சு எங்கும்
66

67
பட்டுப் புரளும் பவுணில் ஒரு மலைப்பு.
நாய், நல்ல நாய் கழுத்துக்குச் சங்கிலி கட்டி வைத்துக் காவல் காத்திட வாலை ஆட்டி நன்றியாய் குழையும் நாய், நல்ல நாய்.
நெற்றியே நேர் உச்சிப்பட்டமானதோ? காப்புக் கையானதோ? கைவிரல் தான் மோதிரம் ஆனதோ? கடுக்கண் தோடு காது ஆனதோ? நெஞ்சே பெந்தன் பதக்கமாய் போனதோ? கழுத்தே, சங்கிலியாய் தாலியாய் அட்டியலாய் நெக்கிலசாய் பட்டியல்தான் நீண்டதுவோ?
“பொன்னில் நாம் புரள்கிறோம் பொனர்னில் நாம் புரள்கிறோம் பொற்பதக்கம் கோர்த்துப் புனைந்த மணிச்சங்கிலி” எனப் பாடினான் ஓர் பார்கவி. எங்கள் எலும்பும் தசையும் ரத்தமும் ஆன உடம்பும் உயிரும் விலங்கு பூட்டிய உலோகமாய் விளங்கா உலகாய் போனதேன்?
காதே, கடுக்கண் தோடே கொஞ்சம் கேளாயோ? காப்பே, கைவிரல் மோதிரமே கருணையாய் அணையாயோ? மின்னியே, பொண்னே, மூக்கே மானுட வியர்வையை முகராயோ? நெஞ்சே, பெந்தனே நீதியை நீ நினையாயோ? நெற்றியே, நேர் உச்சிப்பட்டமே நெற்றிக் கணிணைத் திறக்கச் சற்று விலகாயோ?
பெணணுக்கிங்கே விலைபேசும் பேயர் தம் அதிகாரம் பெயர்த்திட
ஆச்சி

Page 42
சீதன, விலங்கை ஒடித்திட துர்க்கையாய் காளியாய் நீ
துணிவதெப்போ?
இரும்பும் குழாயும் குணிடும் பொன்னும் பவுனும் இன்றும் சாதியும் சகதியுமாய் சத்தியத்தைப் பொய்மையுமாய் மணிணையும் மனிசரையும் பெண்ணையும் வீட்டையும் அந்நியமாக்கி அடிமை செய்யுமெனில் ஆர்தான் சகிப்பது?
பெண்ணே எழும்பெழும்பு!
உணர் பெரும் படையாய் அணிணரும் தம்பியரும் அப்பருமாய் அணிதிரள்வர். பின் துாங்கி முன் எழும் பாவாய் எழும்பெழும்பு! அணிணை, திணிணையில் இன்னுமேன் துாக்கம் தம்பியருள்ளான் படைக்கஞ்சான் தட்டியெழுப்பு தரணியில் தமிழர் தக்கபடி வாழ்ந்திட ஓரணியில் ஒன்றாய் முன்னேறிச் சென்றிட பாரும் நீர் இன்னும் படுப்பதேன்?
போர் என்றால் என்ன புளுகந் தானே, வீரத்தின் விளைநிலமாய் எங்கள் நிலம் கிடக்கிறது - அட ஏன் இன்னும் பொறுப்பது?
(1990 மார்ச்சில் வரணியில்
கு. வைரமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியில் வாசிக்கப்பெற்றது.)
68

6)
செம்மலரே உன் பணியைச் செழுமையுறச் செய்திடுவோம்!
“பாட்டுப் பாடுவதற்கும் ஆரும் பஞ்சிப்படுறதே” என்ற ஆசையினால் பாடவந்தேன் ஓடாதீர் கேட்டுப் போங்கள் ஒர்கணம்.
மட்டுவில் தொட்டிலில் மொட்டாகி மலர்ந்து கவிச் சொட்டிலே காளையரைக் கவ்விப் பிணைத்து
துட்டரைத் துாவென்று எட்டியுதைத்து துவணர்ட தோழரின் துடுக்கைப் பாடி வீரம் விளைத்து விடை பெற்றுச் சென்றும்

Page 43
சிட்டாகிப் பறக்கும் செம்மலரே! முருகு கந்தா! நெருக்கமான புரட்சி வணக்கம்! என்றும் நிலைக்குமடா உணி புரட்சி முழக்கம்!
தோழரே! தோழியரே தொல் உலகொடு வாழ்வுச் சுமைகளோடு பெரும்பாரம் சுமந்திங்கே கவலைகளை மறந்து வந்து கிட்ட வந்து கூட்டமாகி நீட்டு மூச்சு விட்டு நிற்கும் செஞ்சுக்கினிய நணர்பர்களே வணக்கம்!வணக்கம்! இனி வாழ்வுப் பணியில் இன்னுமேனி சுணக்கம்? சுறுக்காக வாருங்கள் சறுக்காத கந்த ராசனின் வாழ்வின் நறுக்கான கவிதைத் தேனைக் குடிப்போம் ஆணைக்கும் அஞ்சா - அணியை வகுப்போம்
எழுந்த பாட்டில் ஏழைகள் பாட்டை ஏட்டில் வடித்தவனே கொழுந்து விட்டெரியும் கொள்கைப் போரின் கோட்டில் வாழ்ந்தவனே அழுந்தி வாழும்
g)|q60)LDEF 86 L60L அகற்றிட முனைந்தவனே எழுந்து வாடா இங்கோர் எழுச்சி இதில் காணர்பாய் நீ மகிழ்ச்சி,
கவிஞன் என்ற தலைக்கிறுக்கோடு கட்டாக் காலியாய் கலையில் மேய்ந்து எட்டாப் பழத்தினை ருசித்துப் பாடும் வெட்டிக் கவிகளை வீணாய் வடிக்கவில்லை.
70

71
மயக்கு விழிகளின் மொழி கூறி இதுவே கவிதை
இன்பத் தமிழே
அழகே மொழியே
5606)(3u
செந்தமிழே பைந்தமிழே
என்ற
சோடை போன காதற்பாட்டில் சொக்கிப் போகா வாலிபக் காளையிவன் சொகுசாய் வாழும் சொர்க்கத்தில் நிற்காமல் நிசவாழ்வின்
நிதர்சனம் காட்டிய
நிண் கவி - வாழும்
வழிகாட்டும்.
மக்கள் கவிஞனின் முகிழ்ந்த மலர்கள் போர்க்களத்தின் புது மொழி களடா
எக்காளமிட்டுச் சிரித்திடும் சிறுத்தைகள் சீற்றத்தைக் கொல்லுமடா
புதுப் புது மலர்களெல்லாம் பூக்குதடா புவியினிலே ஏதேதோ மணமெல்லாம் எப்படியோ வீசுதடா.
இத்தரையில் மலர்ந்ததொரு ஏதோ பச்சை மலராம் இச்சைகள் தீர்த்திட இது மணம் வீசுமாம் என்ற கொச்சை மொழி கேட்டு கொடுக்கிழுத்துக் கட்டி கவியில் புது மெருகூட்டி நிச்சய வெற்றி காட்டி இச்செகத்தில் மலர்ந்ததடா செம்மலராய் முகிழ்ந்ததடா!
ஆச்சி

Page 44
செம்மலரே நீ சென்றாலும் இப்புவியில் உன் மணம் இனிதாக வீசுதடா - மக்கள் வெம்மையினை கொண்றிட வெப்பியாரம் தீர்ந்திட வேகமாக வீசுதடா.
நொந்த வாழ்வில் இரவும் பகலும் நோக்கி நடந்தவனே செம்மலரே- நீ செப்பிய செய்திகள் Gassulsills)606)||JLIT வெந்தழல் மணர்ணில் வேர்த்திட உழைப்பவர் எந்த நாளுமே g) ILJIF)856ilsù606)LLJLIT செந்தழல் கொணர்டு சேற்றினில் நின்று வித்தைகள் புரிந்திடுவர் வீர விளைநிலம் கணிடிடுவார்.
தோழரே, செத்தவன் பிறப்பதில்லை மணர்ணிலே செவ்விரத்தம் சீறுது பிறர் கணினிலே இத்தரையில் முத்திரை பதிக்கவே கந்தரிவண் கவிபடைத்தான் நெஞ்சமே கொதிக்கவே புத்துலகம் பிறக்குமடா மணிர்ணிலே பொல்லாதவர் போயொழிவார் விண்ணிலே எத்தினம் நட்சத்திரம் பறக்குமோ என்று நாம் அணிவகுத்து எழுச்சியோடு செல்லுவோம்.
(மட்டுவில் வடக்கில் மக்கள் கவிஞர் முருகு கந்தராசாவின் நினைவு நாள் நிகழ்வில் பாடியது - 1978)
72

73
சுப்பிரமண்யம்
ஆளும் அரசியல் அடாவடித்தனமாக மாளும் மானுட மலட்டினை மாற்றிட சூழும் பழிகள் சூட்சுமந் தொலைத்திட வாழும் அரசியல் வகை வகுத்தவன் வாழிய, வாழியவே!
பட்டினிச் சாவு படிப்பற்ற மேவுதல் வட்டியில் வாழும் வங்கிகள் வளர்தல் இத்தரை மீதில் இரு கூறு மானுடம் மொத்தமாய்ச் சாய்த்திட எழுந்தனன் வாழிய, வாழியவே!
米 率 球
ஆச்சி

Page 45
ஆச்சி
சுப்பிரமணியர் சுற்றியுலகத்தை முன்னுக்கு வந்தவர் யானை முகததான மேலாளர் தனைத்
தடவி மாம்பழத்தைப் பெற்றவன். சுப்பிரமணியன்
கடுந்தவம் கொணர்டனன். மலைக்கனுப்பிய சிவனார் தமக்கே ஓம் எனும் பிரணவத்தை உரைத்துச் சிறந்தனன். அகந்தை அகல ஒளவைக்குச் சுட்டபழம் நிகழ்வை நடத்திக் காட்டினணி. கந்தன், வேலன் என்ற பெயர்களில் சுப்பிரமணியக் கோயில் கதவைத் திறந்தனன் நாவுக்கரசராய்த் திகழ்ந்து அப்பராய் வாழ்ந்து சம்பந்த இளைஞரை பல்லக்கில் சுமந்து "அப்பர் இங்குற்றார்” என அடியார்க்கு அடியராய் அன்பில் நிறைந்தனன்.
கைலாசம் காணிபதற்காய் நடந்தும்
ஒடியும்
தவண்டும்
உருண்டும்
໓ງຄbຫ້ມີl பயணம் நடந்தனர். இண்பமே எந்நாளும் துன்பம் இல்லையென விடைபெற்றனன்.
74

75
வள்ளியை அம்மையைக் கைபிடித்து கருணை பொழிந்தனன். செல்விருந்தோம்பி வரு விருந்து பார்த்தனன், அப்பூதி அடிகளாய் தொணிடர்களுக்குத் தொணர்டனாய் கதவில்லா வாசலும் அஞ்சேல் என்ற சொல்லும் உடையோனாய் நடந்தனன்.
சுப்பிரமணியக் கலாசாரம் சூழட்டும் எமை நோக்கி
சுப்பிரமணியக் கலாசாரம் சூழட்டும் எமை நோக்கி,
*
அக்கினி பகவானே அனைத்துக்கும் பெரியானே வேள்வித் தீயாக
நீ வரவேண்டுமெனில் வெட்கப்படாது கேள். வானில் தெறித்த மின்னல் கொடியெனப் பூரிப்பதன் முன்னே
ஏனர்தானி எம்மைப் பொசுக்கி நீயும் போகின்றாய்? இடியே, முழக்கமே உன் தவில் இன்று அனைவரையும்
ஒன்றாய்
ஆட்டிப் படைப்பதேன்? மீட்சி தர மறுப்பதேன்?
மின்னலே மின்சாரமாய் சின்ன வயரினிலே கொடியிடையிஞன்னைக் கூடி மகிழ்கின்றோம்.
அக்கினி பகவானே அவதிப்படுவதேன்? வேண்டும் போதில் வினைகள் இயற்றவென
ஆச்சி

Page 46
ஆச்சி
தீப்பெட்டியில் உனை
முடக்கியாள்கிறோம்.
மூச்சு விடாதே போ! துாணிடா விளக்காய் துணையாய் விளங்கும் தீயே, நெருப்பே, அக்கினித் தெய்வமே தீமை செய நினைத்தோ தீயோரின் கையில்
அகப்பட்டுக் கொணர்டாய்
அகல்வாய் நீ !
இரும்பாய், லோகமாய், குண்டாய், குழாயாய் வருந்தியுணர்னைக் கொடியோர் சிறைப்படுத்தியே
தீங்கிளைக்கின்றார்.
அயலவனென்று விருந்தினனாய் வந்தவர் முன் மயங்கியே வேள்விக்காய் வீழ்ந்து கிடக்கையில் மீட்சியை நோக்கிச்
சிறை மீட்டால் போதும் அக்கினியே எந்தண் ஆணையிதுவே!
冰 水 冰
ஆடுவெட்டிக் கோழி வெட்டி அடுப்பிலே பானையிட்டு மீனும் முறியும் முட்டையும் சோறும் தானவித்து, மடையாய்ப் படைத்து திணிடு தீர்த்த திமிர் தானாய் அடங்கு முன்னே,
கூடிக் குடித்துக் குலவி மகிழ்ந்து ஆடிப்பாடியதுவாய்த் திகழ்ந்து வேடிக்கை செய்து வினைகள் மறுத்துப் போடி போக்காய்ப் பொழுது போக்குவதன் முன்னே கழுத்தில் மாலையிட்டு நெத்தியிலே பொட்டுமிட்டு வீதியெங்கும் விழாக்கண்டு மேளம் முரசறைய தலைக்கிடாய் வந்து அரங்கேற தலையைப் பிடிக்கவும் பின்னங்கால்களை இழுக்கவும் 'அரோகரா’ வானைப் பிளக்கவும் முற்றத்தில் நின்றோர் மூஞ்சையில் இரத்தம் சிதறவும்
76

77
துடிக்கின்ற ஆட்டைச் சூழவோர் கூட்டம். ஏலம் கூறவும் எழுந்து பலர் பேரம் பேசவும் பெருமை கொள்ளவும் வீழ்ந்தவற்றின் எண்ணிக்கையில் காளியின், துர்க்கIையின் கவுரவம் ஏறவும் கண்டு களிக்கவும் கோழியின் தலையைக் கொய்து எறியவும் இரத்தப் பன்னீரை எங்கும் தெளித்த ஆழிசூழ் உலகில் ஆனந்தங் கொள்ளவும் வேள்வியே நடத்தும் வெளியானே அகன்றுவிடு. அப்பாடா விட்டுவிடு அகல்வாய் அகல்வாயே,
岑 掌 来
(1989 டிசம்பர் சுழிபுரத்தில் தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் விடைபெற்ற 31ம் நாள் நிகழ்வில் படித்தது)
ஆச்சி

Page 47
மக்களுக்கான கவிதைய களும் உணர்வுகளும் ம மக்களுடைய மேம்பாட் றடையக்கூடிய மொழியில் படுகின்றன.மக்களிடமிரு வழங்கும் போது கவிை காரணமாக மட்டும் அல்ல படைப்பாளியினர் ஆளு நோக்கும் சார்ந்து மாறி மாற்றங்கள் அந்த எண் எவ்வாறாயினும் மக்களு அவர்களது உணர்வினர் ஒட்டியும் எல்லாராலும் கக கவிஞர் தேவராஜா 1980க அதற்கு எதிரான போராட் சனநாயக விரோத, சமூ மேலோங்கி இருந்த ஒ கவிதைகளில் அவரது ெ நாம் அடையாளங் காணல்
வரட்டுநாத்திகத்துக்கும் ம ஏய்க்கும் கும்பல்களினி ே வெகுசனங்களினி சமய இயங்குகிற ஒரு தளத்தி இக்கவிதைகள். அண்ை எதிராகத் திட்டமிட்டமுை பட்டு மறுக்கப்பட்டுள்ள எதிரிகள், மத உரிமைகை விஷமத்தனமான பிரசார ராஜாவின் மேற்குறிப்பிட்ட வாதங்களாக அமைகின்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பில் மக்களுடைய அனுபவங். க்களிடமிருந்து பெறப்பட்டு டுக்காக மக்களைச் செனி. மக்களுக்கு முனி வைக்கப்நந்துபெற்றதை மக்களிடம் மீள த என்ற இலக்கிய வடிவங் ாமல் பெறப்பட்ட எண்ணங்கள் மையும் படைப்பு முறையும் றங்கட்குள்ளாகினிறன. இம் னங்களினி திரிப்புக்களல்ல. டைய நிலைப்பாட்டில் நின்று வழியாகவும் அனுபவத்தை விதை படைக்க முழுவதில்லை எரில் தேசிய இன ஒருக்கலும்
ட்டத்தினி போக்கில் உருவான க விரோதப் போக்குகளும்
டு காலச் சூழலில் எழுதிய
வகுசனச் சார்பான பண்பை
DTÜ.
தம் எனினும்பேரில் மக்களை மோசடிக்கும் உறவு இல்லாது உணர்வும் நடைமுறைகளும் னி மீது கட்டப்பட்டுள்ளவை மயிற் கூட மாக்ஸ்பியர்கட்கு Dயில் பல பொய்கள் பரப்பப். ன. மாக்ஸியர்கள் மரபினர் T மறுப்போர் எனிறவிதமாக த்தை மறுக்க, கவிஞர் தேவ. வாறான கவிதைகள் வலிய
GT.
ISBN 955-8567-00-0