கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புத்தகக் கையேடு 2

Page 1


Page 2

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 3 ஆவது ஆண்டு நிறைவாக இலங்கை எழுத்தாளர்களின் புத்தகப் பன்ைபாட்டுத் திருவிழா
19.08.2005 பெளர்ணமி வெள்ளி மாலை 5.30
எழுத்தாளர்-வெளியீட்டாளர்-வாசகர்
சந்தித்தல்
புத்தகக் கையேடு - 2

Page 3
தேசிய கலை Gli ELIIl GLIENGLI
11 ம்ே பாடி,
கொழும்பு மத்திய
சந்தைத் தொகுதி
கொழும்பு - 11 தொடர்பு 2335844
வணக்கம்
வாருங்கள் அன்புடையீர்,
நார் எமது புத்தகம் கையேடு - இன் மூலம் உங்களைச் சந்திப்பதில் உவ. :ப31 ரோம் உங்கள் / மெ. க்கு உற்பமளிக்கிறது. உற்ப துணையாப் அமைகிறது. இந்தப் புத்தகம் கையேடு - இல் எமது நூல் வெளி பிட்டின் எதான அமைப்பாய தேசிய கலை இபதியப் பேரவை, புதிய மி வெளியிட்டகம் ஆகியவற்றினதும் வேறு சில நூல்களும் இணைக்கப்பட்டுள்ளன. புத்த 11 பே டை தொடர்ந்து வெளியிட நம் விரும்புகின்றோம். எனவே படைப்பாளர்களும் ஏனைய வெளியிட்டாளர்களும் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டுகிறோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை
 

புத்தகப் பண்பாட்டை நோக்கி சில வார்த்தைகள்
தமிழ்ப் பண்பாட்டில் எழுத்தறிவித்த பி. டன்னது இடத்தை ாப்பில் பெற்றிருந்து விசிேயப பெருப்புயலும் - பண்பாட்டு ஆக்கிப்பாலும் பாடிக்கப்பட்டது - பாழடிக்கப்படுகின்றது.
பல்லுனப் பார்ட்" ட்ரஸ் பாது வாழும் தமிழ் சமூகம் பாரம்பரிய பிரதேசங்களில் தனித்துவம் வேண்டிப் போராடும் சமூகம் தன்னட 1ாளங்களை நிறுத்தி தனது பண்பாட்டு விழுமியங்களை மிட்டெடுக்கவும் ஐ ப் பகன் ம்ேபடுத்தி நூலர்ச்சிபுரம் ான்பதற்கு கன்பாட்டுப் புரட்சியின் அவசியம் எம்பை அழுத்தி ரிகிறது.
பாரதி ஆரம்பித்து வைத்த மறுமலர்ச்சிப் பயனர் பாதி வழியில் தண்டப்பட்டு நிற்பது.
"இரண்டாயிரம் ஆண்டுப் பழைய பங்களுக்கு பண்பாட்டின் பேரார் படசோலி எங்களுக்கு" என் கவிஞர் முருகையனின் ஆதங்கம் புரியதய்வ பக்கு

Page 4
இருபதாம் நூற்றாண்டு தனிமனிதனினன குடும்பத்தை சமூகத்தை வேரும் வேரடி மண் நறுமாக இடம் பெயரச் செய்து வேடிக்கை பார்க்கிரது.
கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும். நகரங்களிலிருந்து நாடுகளுக்குமாக மனிதன் தாவிக் கொண்டிருக்கின்றான்.
இடம், காலம், தூரம் மனித உறவுமு:1ளச் சின்னாபின்னப் பத்தி விடுகிறது. ரேஸ்போன், பார்ம், சமயர் கொம்பியூட்டார நம்பியே உறவுகள் தவிக்கின்றன தத்தளிக்கின்றன.
தகவல்கள் கருத்துக்களை பத்திரிகை, தொலைக்காட்சியூடாக வணிக பொருளாதார விருத்தி வேண்டும் நல்லான்மை சக்திகளே எாக்கு அன்றாடம் 24 மணி நேரமும் வழங்கிக் கொண்டிருக்கின்றன.
மேலாளர் ஆகிய அவர்களே எமக்கான உணவு, ட , ஆபரணம் என்பவற்றைத் தீர்மானிக்கின்றனர். அது மட்டுமல்ல, எமக்காக சிந்திக்கவும் செய்கின்றனர். எது முளை முழுவதும் அவர்களே நீக்கமற நிறைந்துள்ளனர். நாம் சிந்திக்கிறோம் - உரையாடுகிறோம், உண்கிறோம், உடுக்கிறோம். உறவாடுகின்றோர். செயல்படுகிறோம் அம்மேலாளர் சிந்தைப்பy!
எமது பண்பாடு புரடவிைக்கடையிலும் நகைக்கடையிலும் முச்சு விடுகிறது. புத்தகக் கடைகள் போட்டிப் பரீட்சைப் பயிற்சிகளில் குழந்தைகளை - சிறுவர்களை - மாணவர்களை முடங்கச் செய்து விடுகின்றன.
இந்நிலைமைக்கு நார் ஆட்படத்தான் வேண்டுமா?தொடர்வதை நாம் ஏற்கத்தான் வேண்டும'
புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு ஆம், ஆளுமை பெற்ற மனிதர்களின் வரவுக்காய் சிந்திப்போம். செயற்படுவோம். சேர்ந்துழைப்போம்.
புத்தகப் பண்பாட்டை மேம்படுத்த எழுத்தாளர் வெளியிட்டாளர்ாைசகர் மத்தியிலான முக்கூட்டுச் செயற்பாட்டை முனைப்பாக்குனோர்,
தேசிய கலை இலக்கியப் பேரவையின் தமிழ் நூல் வெளியீட்டு விநியோக அமையம்

நதிக்கரை மூங்கில் சி.சிவசேகரம் இரண்டாம் பதிப்பு ஏப்ரல் 1995 ரூபா - 30.00
கவிஞர் சிவசேகரத்தின் முதலாவது கவி. தைத் தொகுதி இதுவாகும். அதன் நயப்புக் கருதி மீண்டும் இரண்டானது பதிப்பாக வெளிவந்துள்ளது. புது வரலாறும் நாமே படைப்போம் இசைப்பா அரங்கின் ஒலிப்பேழை வெளியீட்டில் இசை பமைப்பாளர் கண்ணனின் இசை மெட்டில், சித்திரையில் மாவளி, மாவலியின் மார்கழி. பில், ஒரிரவு. ஓமிற்லர் டயறிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. "பாட்டன் பரம்பரை" என்ற கவிதை கவி உரை வீச்சு இசைப்பா - அரங்க நிகழ்வு ஆக முப்பரிமானப் பரிசோதனை நிகழ்வாக காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில் அரங்கேறியது.
யுத்த காணிடம்
முல்லை அமுதன்
பதிப்பு : டிசெம்பர் 1989 ரூ.2400 "சழத்துக் கவிஞரான இவர் ஏற்கனவே 'விடியத் துடிக்கும் ராத்திரிகள்', 'புதிய அடிமைகள்' நித்ய கல்யாணி ஆகிய கவிதைத் தொகுதிகளை தமிழுக்குத் தந்திருப்பவர். இப்போது யுத்த காண்டம். இக் கவிதைகள் அனைத்தும் ஒரே பார்வை யில் அமைந்திருக்கின்றன. இந்த கவிஞரின் கவிக்கனவுகள் தொடரும் என்பதற்கான
தடயங்கள் இந்நூலில் நிற்ைய உள்ளன.
தமிழ்ப்பிரியன்
PATEFA
曬鑒

Page 5
குனறதது குமுறல சி.சிவசேகரம். இதம்பையா சிவ.இராஜேந்திரன், எஸ்.பன்னிர் செல்வம்
பதிப்பு : மே 1993 ரூபா : 40.00 இந்திய வம்சாவழியினர், மலையக மக்கள் என அழைக்கப்படும் தனித்துவ அம்சங்கள்
பொருந்திய இலங்கைத் தமிழ் தேசிய இனத்திலிருந்து வேறுபட்ட குணாம்சங் களை உடைய சிறுபான்மை இனம் ஒன்றின் குரல் கவிதைகளாய் இங்கே வடிக்கப்பட் டுள்ளது. மலையகத்து இலக்கிய இதயத் துடிப்பைப் பட்டவர்த்தனமாக அனை பதிவு செய்துள்ளன.
5.JJi) Jól öl I பூமி
சி.சிவசேகரம்
பதிப்பு : மார்ச் 1995 ரூபா 3000
இத்தொகுதியில் கவிதைகளில் இசைக் கப்படக்கூடிய மூன்று பாடல்கள் உள்ளன. இன்னுமொன்று சீரான மரபு சார்ந்த சந்த டிைவிலானது. மற்றையனை வடிவில் மரபுடன் எளிதாக உறவு காட்ட முடியாதனை, பெண்கள் நிலை தொடர்பான கவிதைகள் புவனம் என்ற புனைபேரில் கனடா) தாயகத்தில் வெளியானவை. அந்தப் பேர் என் அம்மாவுடையது. பெண்கள் நிலை பற்றிய கவிதைகட்கு அந்தப் புனை பேரின் தெரிவு பலவழிகளிலும் பொருத்தமானதுதான். இக்கவிதைகளுட் சர்வதேச நிலவரங்கள் தொடர்பானவை சில நோர்வே சுண்டுகளிற் பிரசுரமானவை. இம்முறை காதற் கவிதை
 

ஒன்றும் உள்ளது. இரண்டு வருடம் முன்பு வார ஏட்டில் பிரசுரமான ஒரு கவிதையும் (ஒல்லாந்து அ, ஆ, இ.வில் வந்த ஒன்றும் இங்குள்ளன. நான் விரும்பியதை விடக் குறைவாகவே தேசிய கலை இலக்கியப் பேரவையின் ரஞ்சிகையான தாபகத்தில் எழுத முடிந்தது. இத் தொகுதியின் இரண்டு கவிதைகள் மட்டுமே அதிர் பிரதராயின.
- சி.சிவசேகரம்
இந்நூல் இவரது ஐந்தாவது கவிதை வெளி பீடாகும்.
விலங்கிடப்பட்ட மானுடம் கல்பிகா
பதிப்பு ஏப்ரல் 1995 ரூபா - 8.00
விலங்கிடப்பட்ட மானுடம் என்னும் இக் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் சுல்பிகா சமுகப் பிரக்ஞை கொண்ட ஈழத்துப் பெண் கவிஞர் வரிசையில் எண்பதுகளின் பிற்பகுதி. யில் வந்து சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்க லைக் கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி. பான இர்ை. சுமார் பத்து ஆண்டுகாலம் விஞ் ஆான ஆசிரியையாகப் பணி புரிந்தவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியி. பல் டிப்ளோமா பட்டமும் பெற்ற இவர் தற். போது இலங்கைத் தேசியகல்வி நிறுவரத்தில் செயல்திட்ட அதிகாரியாகவும் கொழும் புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். பெண்களின் முன்னேற்றம், விஞ்ஞா. நனக் கல்வி கல்விச் சிந்தனைகள் என்பன தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வரும் இனர். கவிஞராக மட்டுமன்றி ஓர் ஆய்வறிவாளராகவும் முகிழ்ந்துள்ளார். இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் எழத்துப்

Page 6
பெண் கவிஞர் வரிசையில் சுல்பிகாவுக்கு ஒர் முக்கிய இடம் உன்டு என்பதை உறுதிப் படுத்துகின்றன. இது கவிஞரின் முதல் தொகுப்பு
எம்.ஏ.நு.மான்
LWTGD)) அடோனிஸ் கவிதைகள் மொழிபெயர்ப்பு : சி.சிவசேகரம் பதிப்பு பங்குனி 1999 விலை ரூ.
ாழத் தமிழ்ப் புலமையாளர் ஒரு சிலர் அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் ஆங்கிலத்தையும் அண்ணாந்து பார்த்து 'உலகமயமாதல்" என்ற அடிமை விசுவாரத்தை மக்கள் மீது திணிக்கும் அபத்தம் உருவாகியுள்ள சூழலில், கவிஞர் சிவ சேகரத்தின் மொழிபெயர்ப்பில் உருவாக்கப்பட்ட இந்நூல். சர்வதேசியச் சூழலின் விரிவையும் உண்மையையும் எமது அறுபனமாக்கி விடுகிறது. அரபுக்கவி அடோவினய் ஈழக் கவிதை ஆர்வலர்களே இந்:- நூலில் தடுத்தாட்கொண்டுள்ளார். கூடு விட்டு காடு பாயும் அனுபவத்தை நாம் இதர னில் காணலாம்,
மஹாகவியின்
ஆறு காவியங்கள்
பதிப்பாசிரியர்: எம்ஏ நுஃமான்
பதிப்பு : மார்ச் 2000 விலை ரூ. 250.00 முதன்முதல்ாக மஹாகவியின் காவியங்கள் அனைத்தும் ஒரு தனித் தொகுதியாக
#菁、
- - - - 屬 ஹாகவியின் ஆறு காவியங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 

வெளிவந்துள்ளது. கல்வழகி, சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கன்னணி யாள் காதை, கந்தப்ப சபதம் ஆகியனையும் மஹாகவியும் முருகையறும் இணைந்து எழுதிய தகனமும் இத் தொகுதியில் இடம் பெறுகின்றன.
மஹாகவிபின் காவியங்கள் அவரது கவி. தைகளைப் போலவே தனித்துவமானைை, தற்புது:131 மிக்க: :பல்லழகி துயில் பாட் டின் சாயலைக் கொண்டிருப்பிலும் மஹாகவியின் தனித்துவத்தை அதிலும் இனங் கான முடியும். நவீன தமிழ்க் கவிதை உலதுடன் நல்ல பரிச்சயம் உடைய யாரும் மஹாகவியின் இப்படைப்புகளில் காணப்படும் தனித்துவத்தையும் தற்புதுமையை இவ குவில் அண்டயாளம் கண்டுகொள்ள முடியும்.
இன்னமும் வாழ்வேன் மாவை வரோதயன்
பதிப்பு 2000 விலை ரூ 85.00
விதையின் தேவை குறித்து கருத்து, கற்பனை உணர்ச்சி, மொழிநடை என்ற நான்கு அம்சங்களின் நிராக் கவிதைபின்நினராகக் கொள்கிறார்கள். விஞர் மானை எரோதயன் அர்ைகளின் "இன்னமும் வாழ்வேன்" விதைகள் இந்நான்கு அர்:ங்- களையும் கொண்ட நிறைவுடையனாக உள்ளன.
இலக்கியம் மனித வாழ்வுக்கு நம்பிக்கை நாட்ட வேண்டும் என்பார்கள். இவரது "இன். னமும் வாழ்வேன்" கவிதை நம்பிக் 11, :பட்டுவதாக உள்ளது. "இன்னமும் வாழ்னேன்" என்னும் மாவை ரோதயன் அவர் களின் கவிதைகள் உணர்ச்சி வாய்ந்தவை. கற்பனை நிறைந்தவை. கருத்துச் செறி.

Page 7
வுடையவை. பாலத்துக் கேற்ர மொழிநடை கொண்டவை.
-புலவர்.ம.பார்வதிநாதசிவம்
ஆச்சி சோ. தேவராஜா பதிப்பு மே 2001
விலை ரூ. 100.00
மக்களுக்கான கவிதையில் மக்களுடைய அனுபவங்களும் உர்ைவுகளும் மக்களிட மிருந்து பெறப்பட்டு மக்களுடைய மேம்பாட் டுக்காக மக்களைச் சென்றடையக்கடி மொழியில் மக்களுக்கு முன்வைக்கப்படு: கின்றன, மக்களிடமிருந்து பெற்றதை மக்களிடம் மீள வழங்கும் போது கவிதை என்ற இலக்கிய வடிவங் காரணமாக மட்டும் அல்போன் பெறப்பட்ட என்னங்கள் படைப் பாளியின் ஆளுமையும் படைப்பு முறையும் நோக்கும் சார்ந்து பாற்பார்கட்குள் எா
நின்றன, இம் மாற்றங்கள் அந்த எண்ணங்களின் திரிப்புயல்ல. என்வாறாயிலும் மக்களுடைய நிலைப்பாட்டில் நின்று அவர்களது 2டனர் வின் வழியாகவும் அனுபவத்தை ஒட்டியும் எல்லாராலும் கவிதை படை: முடிவதில், கவிஞர் தோராஜா 18 அளில் தேசிய இன ஒடுக்கலும் அதற்கு எதிரான போராட்டத்தின் போக்கில் உருவான சனநாயக விரோத, சமூக விரோதப் போக்தர்களும் மேலோங்கி இருந்த ஒரு காலச் சூழலில் எழுதிய கவிதைகளில் அவரது தொனப் சார்பான பண்பை நாம் ஆன பார் கானாம். குறிப்பாக, பெரு மரங்கள் எழு யாழ்ப்பாணமே சந்திதிக்குச் செல்வேன் என்பன போன்ற கவிதை
 

களில் வெகுசனங்களின் மனக்கொதிப்பு வெகுசனங்களது அனுபவங்களதும் உணர்வுகளதும் வாயிலாகவே போராட்ட உணர்வுதன்னைப் புலப்படுத்துகிறது. மாக் விபர்கள் மரபின் எதிரிகள், மத உரிமை களை மறுப்போர் என்ற விதமான விஷமத் தன் பிரசாரத்தை மறுக்க. விஞர் தேவ ராஜாவின் கவிதைகள் வலிய வாதங்களாக -tia]],[[Jଟିiliticlf.
சி. சிவசேகரம்
- - "./" . . . . . . ஒவeவாரு புவதும பூவும் பிள்ளையும் முருகையன் பதிப்பு ஒக்ரோபர் 2001 விலை ரூ 15000
இத்தொகுதியிலுள்ள கவிதைகள் 1953-57 கால இடைவெளியிலும் 1984-8 கால இடைவெளியிலும் கவிஞர் முருகையனால் எழுதப்பட்டு இதுவரை எத்தொகுப்பிலும் இடம்பெறாதவை. 153-3' பாபந்தவை என முன்னர் வந்த தொகுதியில் சேர்க்கப்பட வில்லை என்பதற்கான காரணங்களில் அவரது கவிதைகள் நூல் வடிவம் பெற்றபோது அவரது சமுகப்பார்வை தமிழ் இன நலன் பற்றிய ஒரு குறுகிய போக்கி னரின்று விடுபட்டு தமிழர் நலனை முழு மாறு நலனுடறும் இணைத்து நோக்கும் ஒன்றாக விரிவடைந்தன: ஒரு முக்கிய காரனமாக இருக்கலாம், பின்னைய சாஸ்த்துக்குரியவை அன்ரது தொகுதிகளில் சேர்க்கப்படாமல் விடுபட்ட சிவம்ை அவரது கடைசித் தொகுதிக்குப்பிற்பட்டாைபு:ாம். இக்கண்தைகள் யாவும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை சார்ந்தவை. 1953

Page 8
:
க்குப் பின்பு முருகையனின் கவிதையில் எழுச்சி பெறும் தமிழ் உணர்வு 1956ல் சிங்கஎம் மட்டும் அரச கருமமொழியான சூழலில் தமிழ்த் தேசிய இன உணர்வில் முனைப்புப் பெறுகின்றன. தமிழ்த் தேசியாைதம் முனைப்புப் பெற்றுத் தமிழ் எழக்கோரிக்கையை மறுத்தோரெல்லாம் துரோகிகளாகக் காட்டப்பட்ட ஒரு பாத்திலும் அதை அடுத்து விருத்தி பெற்ற போர்ப் சூழலிலும் இவற்றை அவர் வெளியிடவில்லை. ஆன்ாைறு செய்திருப்பின் அவர் தானும் தமிழ்த் தேசபக்தர்களாக நடித்து தம்மை முக்கியப்படுத்ததியோர் வரிசையில் இடம்பெற்றிருக்க முடியும் அவர் அன்ாைறு செய்யா மையும் அக் கவிதைகளை இன்று தமிழ்த் தேசியவாதம் பற்றிய ஒரு நிதானமான பார்வை இபலுமான போது வெளியிட்டுள்ளமையும் அவருடைய அர சியல் நேர்மையையே காட்டுகின்றன. அவரது இக்கவிதைகள் அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட அவதூறான "து. ழ்த் துரோகிப்" பழிப்புரைகட்கு ஒரு நல்ல பதிலுரையாகவும் முருகையன் என்ற உன்னதாக கவிஞரின் உருவாக்கத்திலும் முதிர்விலும் வித்துவ அடையாளத்திலும் அவரது பிாழ்நாட்கால அரசியல் நிகழ்புகள் ஏற்படுத்திய தாக்கத்தின் பதிவுகளாகம் உள்ளன.
வெளிப்பு க. தணிகாசலம் பதிப்பு : மே 2002 விலை ரூ. 10000
தணிகாசலம் கவிதைகளின் உயிரோட்டத்தினை அவருடைய எழுத்துக்களினூடாக காண்பதே சரியான வழிமுறை ஆகும்.
 

1475 தொடக்கர் மிக அண்மைக் காலம் னரையிலான காலப்பகுதியினைத் தழுவி நிற்கு இந்த ஆக்கங்களில் ஈடுருவி நிப்தும் பண்புகளிற் பிரதானமானவை பின்வருமாறு:-
அ) காலப்பெயர்ச்சியினது ஓட்டங்களின்
சுவடுகளைப் பதிவு செய்திருத்தல். ஆ) மக்களின் குறிப்பாக உழைக்கும் பக்களின் நலன் பற்றிய ஊன்றிய அவ. தானிப்பு இ) ஒடடவியற் சூழலின் இன்ப துன்பங்:ள்
மீதான அக்கரை, ா ஒடுக்கலுக்கும் சுரண்டலுக்கும் உள்எாகி உழலும் மாந்தர்கள் யாவரும் ஒருங்கு திரளக் கூடியவர்கள், திரட்" டப்பட வேண்டியவர்கள் என்னும் கொன்னைத்துணிவு, உ) மேலாதிக்க அடாத்துகளுக்கு எதி. ரான விழிப்பினைத் துண்டும் தணியாத ஆவல். ஊ) மாறுபட்டும் வேறுபட்டும் தொடர்ந்
தியங்கும் உலக வரலாறு பற்றிய தெரிந்துணர்வு. தொகுத்து நோக்குகையில், சமுகப் பெறு: மானமும் கலைப் பெறுமானமும் வாய்ந்த நல்லதோர் அறுவடையாய் "வெளிப்பு" என்னும் இத்தொகுதி அமைகிறது.
இ. முருகையன்
உரசல் ஒசைகள் பவித்திரன்
பதிப்பு : மே 2002 விலை ரூ. 10000
வாழ்க்கை பற்றிய யதார்த்த நுட்பங்கள். இதுவரை பேசப்பட்டனவற்றை எல்iாம்

Page 9
ஒதுக்கி எறிவதிலிருந்து விடுபட்டு நின்று கொண்டு, கவிஞன் பவித்திரன் பார்க்கும் பார்வை, இந்தக் கவிதைTள் வாழ்க்கையோடு மிகமிக நெருங்கி இருப்பதானதோர் உணர்வையே தருகின்றன. உணர்வுகளின் முதலீடும் பயனும் விதிகளை (இலக்கணக் கட்டங்களை எல்லாம் தோற்றம் தெரி பாமல் தாண்டிக் கொண்டு வருகின்றபோது ஏற்படுத்தும் சுகானுபவமும் கவிதை உல. கில் விமர்சகர்களால் ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் அமிழ்ந்து போவதிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசிய தேவையை யும் இக்கவிதைகள் பூர்த்தி செய்ய முனைவதோடு வழிகாட்டி நிற்கின்றன. மேலும், கவிதை உலகின் ஏகபோக வாதி. களென எண்ணிக் கொள்வோர் முன்னே உண்மைகளை உரைத்துக்காட்ட வேண் டிய அவசரமும் அவசியமும் கூட இங்கு செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. இப்புதிய போக்கிற்கு இக்கவிதைகளில் காணப்படுகின்ற கலையம்சங்களும் சொல்லப்படுகின்ற செய்திகளும் பிரசார நெடியிலிருந்து விடுபட்டு மனித நேயம் கோன்னதமாக மாறிச் செயற்படத் தூண்டுகின்றது.
-கல்வயல் வே. குமாரசாமி
புது உலகம்
கவிஞர் பசுபதி இரண்டாம் பதிப்பு ஜூன் 2000 விலை ரூ. 40.00
வர்க்க பேதத்தினால் ஏற்றத் தாழ்வுற்றுத் தாறுமாறாகக் கி க்கும் சமுக அ13மப்பை - ஒரு சிலருக்கு எல்லாவற்றையும் மிகப் பலருக்கு இல்லாமையையும் திணித்து. வாழ்க்கையில் கேரனற் தனத்தையும்.
 

கொடுமையையும் நிலவச் செய்திருக்கும் இச்சமூக அமைப்பை மாற்றி வர்க்க பேத மற்ற ஏற்றத் தாழ்வற்ற ஒரு சுபீட்சமான சமூக அமைப்பை ஒரு புதிய உலகைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற இட்சிய வேட்கையினால் உந்தப்பட்டு அதங்கமைய இலக்கியம் படைப்பர்கள் தான் பக்கள் எழுத்தாளர் ஆவர். ர்ெக்க பேதம் நிறைந்த சமுக அமைப்பைக் கட்டிக் காக்க விழையும் "எழுதுகோலர்கள்" என்னதான் மறுத்துக் சமச்சலிட்ட போதிலும் உண்மைக் கலைஞர்கள் இவர்கள்தான், கலையோ அல்லது இலக்கியமே மக்களை இயக்கிச் செயலுக்துத் தான் வேண்டும் என்று ஒரு மேதை சீறியதற்கொப்ப, இவர் தம் பாடப்புகள்
தாம் பெரும் சமுக மாற்றங்களும் தம், மானி வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் உதவியிருக்கின்றன. இலக்கியத்துக்குரிய பங்கைச் செலுத்தியிருக்கின்றன
அத்தகைய படைப்புக்களை ஆக்கிய இடய்கிய கர்த்தாக்கள், தாம் :ாழ்ந்து வந்த காலத்தை ஒரு இலக்கிய சகாப்தமாக்கிப் சென்றுள்ளதோடு தமது 'டிபெட்டி ரெக் கூடிய பரிசுகளையும் உருவாக்கிவிட்டுச் ரென்றுள்ளனர். அன்வரர் நேற்றும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். நாளையும் இருப்பர். நம்மைவிட்டு மறைந்த யாழ்ப் பாணக் பளியரான பபதியும் அவ்வாரி களில் ஒருவர். அருடைய விதைகள் சிலவற்றைத் தொகுத்து மீண்டும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
15

Page 10
| கவிஞர் சுபத்திரன் கவிதைகள்
தொகுப்பு:கலாநிதி சிமெளனகுரு பதிப்பு யூன் 2002 விலை ரூ. 20000
புரட்சிகரமான சுபத்திரன் மிதந்த மனித நேயமும், இரக்க பானமும் இளகிய மனமும் கொண்டவன். தன்னவர் என்பது கடுகளவு தானும் சுபத்திரனிடம் இருக்கவில்லை. சுபத்திரனின் கருத்துக்களின் வாகனம் பேச்சும் கவிதையும் ஆகும். அவன் கவி. தையை ஓர் அரசியல் ஆயுதமாகவே பிரயோகித்தான். கட்சியினதும். கட்சிக் கொள்கைகளினதும் கட்டுப்பாட்டிற்கு விாைசமான ஒரு கவி. ஞனாகனே அவன் இருந்தான். அடக்கப்பட்டவர்களினது குரலாக அன்ை கவிதைகள் ஒலித்தன. சாதியின் பெயரால், இனத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், வர்க்கத்தின் பெயரால், எந்த உருவிலும் அடக்கப்படும் மக்கள் பக்கம் அவன் துல் ஓங்கி ஒலித்தது. சுபத்திரன் பற்றி, சுபத்திரனின் கவிதைகள் பற்றி இன்னமும் சரியான மதிப்பீடு இடம் பெறவில்லை. துறிப்பாக Iழத்துக் கவிதை உலகிலும் சிறப்பாக முற்போக்கு இலக்கிய உலகிலும் அவன் எய்தானம் நிர்னயார் செய்யப்படவில்லை. அரங்கு இன்றி வட்டாட முடியுமா? சுபத்திரனின் கவிதைகளை ஒன்றாகக் காணாமல் விமர்சனம் செய்ய முடியுமா? அரங்கு இப்போ கண்முன் தோன்றுகின்றது. சுபத்திரனின் கவிதைகள் தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளது.
சி. மெளனகுரு
16
 

இசைக்குள் அடங்காத பாடல்கள்
முல்லை அமுதன் பதிப்பு செய்ாம்பர் 2002 விலை ரூ 10000
முல்லை அமுத னின் கவிதை உலகம் தேசிய இன ஒடுக்குமுறை உக்கிரமடைந்து இன ஒழிப்புப் போராக விருத்தி பெற்ற காலத்தின் நினைவுகளையும் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைப் பற்றிய நம்பிக்கைய0ளயும் கொண்டது. ஒரு சில அகப் பண்பான கவிதைகள் உள்என எனினும் போரின் கொடுரைகளினதும் சமுதாயத்தின் அவல நிலையினதும் நிழல்கள் அவற்றின் மீதும் சாய்கின்றன. புலம்பெயர்ந்த சூழலிலேயே இக்கவிதைரவில் அனேகமாக யாவுமே எழுதப்பட் டுள்ளன. விடுதலைப் போராட்டம் பற்றிய விமர்சனமற்பநம்பிக்கையைக் கவிதைகள் அடையாளங் காட்டினாலும், மூர்க்கத்தனமான தேசியவாதமும் பேரினவாதத் துக்கு என்வார்பிலும் குறைவில்லாத இனத்துவேன்மும் கொண்ட தமிழ்த் தேசியவாதக் கவிஞர்களின் ஆக்கங்களிவின்றும் இன வேறுபடுகின்றன. சமூக அதிகள் பற்றிய மனக் குமுறல் 'rெளனமாக நின்றாய்" கவிதையில் பென்கணின் உரிமைக் குரலாக எழுகிறது."மூன்று கவிதைகளில் முதலாளியச் சுரண்டல் பற்றிய கோபம் 1ற்று பு:னாகிறது.
-சி. சிவசேகரம்

Page 11
மறப்பதற்கு அழைப்பு சி. சிவசேகரம்
பதிப்பு பெப்ரவரி 2003 விலை ரூ 16000
நிக்கரஹாலின் போராளிக்கவிஞர்கள் தொட்டு மத்திய அமெரிக்காவின் பெண் கவிஞர் பள் வரை, பொதுவாகச் சமுக விடுதல்ை வேட்கையின் பல்வேறு முகாங்களையே நமக்கு காட்டுகிறார்கள் லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த, கவிஞர்களிடம் புலம்பெயர்ந்த வாழ்வின் அலைமும் தாய்நாட்டின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான உணர்வும் கவிதையாகிறது. அளப்தி ரேலியக் கவிதைகளை விளங்கிக் கொள். வதனால் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த ஒரு சமூகம் தனது மண்ணிலேயே அந்நிய பாக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டு ஆங். சில கிரிப்துவ நாகரிகத்தின் பேரால் தனது மொழியையும் பண்பாட்டையும் பேன. முடியாது பறிக்கப்பட்டாத நினைவிற் கொள்ள வேண்டும். எதிர்ப்புக் குரல்கஎாகவே அவர்களது கவிதைகள் அவைதில் வியப்பில்லை, கவிதையுலகுக்கு இவை புதிய சாத்தியப்பாடுகளை உணர்த்தாது போயினும், தமக்குள்ளேயே தேடல் நடத்து பிற ஒரு மந்தான கவிதைப் போக்கி ன்ன்றும் வேறுபட்ட ஒரு புறநோக்கிய மனித நேயப் பார்வையை வழங்கும் என எதிர் பார்க்கிறேன். இது வெளியிலிருந்து பாயும் ஒளி
-சி.சிவசேகரம்
இந்நூல் மொழி பெயர்ப்புக் விதைகளின் ஒரு தொகுதி நூலாகும்.
TH
 

இன்னொன்றைப் பற்றி.
சி சிவசேகரம்
பதிப்பு - ஜூன் 2003 விலை ரூ. 10000
கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகள் புழுத்து தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம், பிரதேசம், பால் எல்லைக்குள் உட்பட்டும் அன்வெல்லைகளைத் தாண்டியும் வர்க்க ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமி. ழிலக்கியவுலகில் சமு: அசைவுக்கு உந்து விEது கொடுப்பனவாக அமைகின்றன. கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும் புதிய பரி. மானங்களைத் தொடுவதன?ன இவரது கவிதைகளைத் தொடர்ந்து படிப்போர் உணர முடியும். கருத்து நுணுக்கங்களிது டாத ரவித்துச் சிறப்பை போTதிர்களுடன் பரிமாறும் ஆற்றலை இவரது கவி தைகளில் நாம் கண்டு தேரலாம்.
9

Page 12
---- பூே:
।
இளைஞன் எர்கையின் திருமணம் (சீனக் குறுநாவல்) ஜெள சூலி தமிழில் கே.கணேஷ் பதிப்பு : மார்ச் 1990 ரூபா - 25.00
ஜென சூலி திறன்மிக்க ஆற்றல் படைத்த சீன எழுத்தாளர்களில் ஒருவர். கோமிந்தாங் எதிரிப்படைகள் விரட்டப்பட்டு மக்கஎாட்சிநிறுவப்பட்டுவிடுவிக்கப்பட்ட பகுதி. களின் வாழ்க்கைப் போக்கைச் சித்திரித்தார். புதிய அறிவு பூர்வமான எண்ணங்களுக்கும் பிற்போக்கான நிலக் கிழார் முறையின் எண்ணங்களுக்குரிடையே தோன்றிய முரண்பாட்டுப் போராட்ட நிகழ்புெகளை நகைச்சுவையுடன் வரைந்தார். சமூகச் சிக்கல்களை மக்கள் வழக்கிலுள்ள பேச்சு மொழிகளிடையே மென்மை. யாகப் படாடோபமின்றி எழுதினார். அவரது சிறுகதைத் தொகுதியை மொழி பெயர்த்த
பொழுது பெருமகிழ்ச்சியுற்றேன்.
— fişif GGGTTT (Sidney Shapiro)
வெட்டுமுகம் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
பதிப்பு ஓகஸ்ற் 1993
ரூபா 60.00 ாழத்தின் முன்னணி இதழொன்றில் வீரகே. சரியில் -98 - W காலப் பகுதியில் பிரசுரமான பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு
2[}
 
 
 
 
 

ஆகும், நவீன தமிழிலக்கியத் துறைகளில் சமூகப் பொறுப்புணர்வுடனும் அபரா 2ளக்கத்துடனும் செயற்பட்டு வரும் ஈழத்து எழுத் தாளர்களில் தனிக் கவனத்துக்குரியவர். 1ளுள் ஒருவராகத் திகழும் இணுவையூர் சிதம்ப திருச்செந்திநாதன் அவர்கள் 17 பாளில் அடியெடுத்து வைத்தவர். சமகால பழத்தின் ஒரு வெட்டுமுகப் பார்வை என்ற வகையில் தனிக் கணிப்புக்குரிய ஒரு ஆக்கம் இது எனாம்.
-கலாநிதி நாகப்பிரமணியன்
என்னுடையதும் அம்மாவினுடையதும்
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் பதிப்பு - ஜூன் 1995 விலை ಗ್ರ 7500
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனின் இந்தத் தொகுப்பு சமகால யாழ்ப்பான வாழ்க்கையின் 1983 முதல் வருங்காலப் பிரினைச் சமகாவம் எனக் கொள்ளலாம்) மனித நிலைப் பிரச்சினைகளை வெளிக்கொணருகிறது. இத் தொகுதியில் இடம் பெறும் எல்லாக் கதைகளுமே 1983க்குப் பின் வந்த சூழலைச் சித்திரிப்பவையே. சில 1983 க்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களைக் கருவாகக் கொண்டுள்ளன. சில இம் மாற். றங்களின் பின்னணியிலே நிகழ்பவை. 1983 க்குப் பின் வந்த பத்தாண்டுக் காலத்தில் யாழ்ப்பான வாழ்க்கையில் ஏற்பட்ட "இடி பாடுகளை"ச் சித்திரிக்கும் ஓர் ஆவணமாக இத்தொகுதி அமைந்துள்ளது.
- கா. சிவத்தம்பி
모 1

Page 13
கதை முடியுமா? கதானிகாசலம்
பதிப்பு ஜூலை 1995 ரூபா - 75.00 இது தணிகாசலத்தின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இதற்கு முன்வந்தது பிம்படி அரைது சிறுகதைகளின் சிறப்பான பண்பு அன்றாட வாழ்வின் எளிமையான நிகழ்வுகள் முடமும் அந்த நிகழ்வுகள் மனித மனங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களின் முடமும் மிகவும் சிக்பான ஒரு ாழ்க்கைச் சூழலைத் தெளிவுபடச் சித்த ரிப்பது என்பேன். இளம்பிராயத்துப் பிள்ளையளையும் விடு தலைப் போராட்டத்தின் பால்ார்ப்பது என்ன என்பதையும் மனிதரது இறுகிப் போன சமுதாயப் பார்வையை இனக்கிப் புதிய திசை 1ளில் அதைச் செலுத்துவது எது என்பதையும் அரசியலில் அக்கறையே இல்துெ. தாலுண்டு தன் குடும்பமுன்ைடு என வாழ்ந்தவர்களையும் விடுதலைப் போராட்ட அரசியலில் ஈடுபடுத்துது எது என்பதையும் அவரது கதைகளில் நாம் அடையாளங்
1ானஸ்ாம்.
விமோசனம் நாளை முல்லை அமுதன்
பதிப்பு செப்டெம்பர் 1995 விலை ரூபா 25.00 கவிதை வயலில் யாவற நடந்து பார்த்துவிட்டு, தூரத்தே தெரிந்த தென்னைமரங் களுடே தெரியும் ஆரிய ஒளி அல்லது. நிலவின் வதனம் ஆகர்சிப்பது மாதிரி - நாவலை தொட்டுப் பார்த்திருக்கிறேன்.
 

அரசியலில் முகம் கொடுக்காத எந்த பழ மகனும் இருக்க முடியாது. மக்கள் போராட் டமாதலால். எழுத்தாளனும் பாதிக்கப்பட்டே உள்ளான், "விமோசனம் நாளை நாளில் பிரதி தந்த தாக்கமும் 184ல் அச்சிட்டு பாதியில் நின்ற இருட்டு மனிதர்கள் "நாவல் பிரதியின் தார். கமும் ஜீரணிக்க முடியாதுள்ளதுடன் 11. தான். எரிக்கப்பட்ட இருட்டு மனிதர்களை எழுத முனைந்தும் தோல்விதான் கண்டது. இந்த நாால் தங்கள் பரம்படும்போது என் இதயம் சில்லிடும்.
முல்லை அமுதன்
அவளுக்கு ஒரு வேலை வேணடும் சுபைர் இளங்கீரன் பதிப்பு ஆனி 2000 விலை ரூ250.00
"அவளுக்கு ஒரு வேலை வேண்டும்" இளங் கீரனின் அரசியல் சமூக உணர்வினதும் சமு. கச் செயற்பாட்டினதும் உச்ச நிலையை அடையாளங்காட்டும் ஒரு காலத்திற்கு உரியது. மிகவும் ஆபாசமாகவும் பாலியற் கிளுகிளுப்பாகவும் ஆண் பெண் உறவைச் சித்திரித்துவிட்டு இறுதியில் இறுகிப்போன ஆண்ாதிக்க மரபு வழிச் சமுதாய விழு மியங்களை வலியுறுத்துகின்ற எழுத்துலகப் பிரபலங்கள் பலருடன் ஒப்பிடும்போது இளங். கிரனின் பார்வை இந்நூலில் வேறுபட்டு நிற்கிறது.
இப்பின்னணியில் இளங்கீரனுடைய நாவலில் நாம் காணுகிய சமூக உறவு நம் இளைய பரம்பரையினருக்குச் சிறிது திரைப்பளிக்கலாம். நம்பவும் கடினமாயிருக்கலாம்.
சிநக்கு ஒரு ைே வேண்ரும்
ா 13:4
23

Page 14
ஆயினும் தென்னிலங்கையில் இருபது ஆண்டுகட்கும் முன்னர்வரை இருந்து வந்த தேசிய இன உறவு அத்தகையதுதான். இன்வகையில் இந்நாவல் ஒரு பயனுள்ள நினைவூட்டல் எனவும் கொள்ளலாம்.
சி. சிவசேகரம்
மணல் வெளி அரங்கு இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
Ll£i'iL || | ru i fl. 2002 விலை ரூ 125.00 திருச்செந்திநாதன் ஆண்டுக்கு முன்று கதைகட்கு மேல் எழுதவில்லை என்பது அவர் எழுதிக்குவிக்கிற வகையான படைப் பாளி அல்ல என்பதை உறுதி செய்கிறது. அவரது கதைகள் ஒவ்வொன்றும் கனை. மாகச் செதுக்கப்பட்டிருப்பதை அவதானிக்தம் போதுதான் சொல்வது வாசகரைத் தெளிவாகச் சென்றடைய வேண்டும் எனக் கருதுகிற படைப்பாளிகள் நடுவே அவரை அமர்த்துகிறது. கதாசிரியரின் அரசியலுடனோ உலக நோக்குடனோ முற்றாக உடன்பட வேண்டிய தேவை இல்லாமலே அவரது கதைகள் அவர் எாழும் சமுகச் சூழலை நேர்மையாக அடையாளப்படுத்துவதை நாம் அறிய முடிகிறது.
சி. சிவசேகரம் புத்தச் சூழலில் வன்னிப் பேருநிலப் பரப்பில் வாழ்ந்த மக்களின் போராட்டங்களைச் சித்தரிக்கும் சிறுகதைகளாக உள்ளன.
24
 

துன்ப அலைகள்
செ குணரத்தினம்
விலை ரூ 12500 தேசிய பை இலக்கிப் பேரரையும் கோமல் சிாமிநாதன்ால் நடத்தப்பெற்ற சுபமங்களா சஞ்சிகையும் இணைந்து நடாத்தியாழக் குறுநாவல் போட்டியில் முதற் பரிசு பெற்ற இந்நாவல் 15ல் சுமங்களாவில் தொடர்ந்து பிரபராகியது. மட்டக்க ளப்பில் பழைச்சேன்ை காகிதத் தொழுர்சாலையில் ைேல செய்யும் தொழிலாவியின் துடும்பப்பின்னணியை தமிழர் போராட்டர் சூழலில் வைத்துப் பின்னப்பட்ட மூக இலக்கிய மென் இந்நாலைக் ராம்.
வேப்பமரம்
மாவை வரோதயன் பதிப்பு நவம்பர் 2002 விலை ரூ 150.00 சமகாலப் பிரச்சினைகள் சீதை,ப பின் னப்பட்டுள்ளன. பன்ைவப்பம் பிரதே ரொற் பிரயோகங்களும் பல்வேறு குனாதி சயங்களைக் கொன் மக்களும் எந்து போரின்றார்கள் ஒன்னொரு பதையும் ாமக்கு, ஒன்னொரு பரப்பினையை விட்டுப் ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। ପ୍ସ,
சோக்கல்லோ சண்முகநாதன்

Page 15
காவல் வேலி
தில்லைச்சிவன் பதிப்பு மே 2003 விலை ரூ 10000
"வெப்பச் சுவையினையும் சொல்க்கவி செய்யும் தில்லைச் சிவன்" என்று சில்லையூர் செல்வராசனால் விதந்துரை செய்யப்பட் நில்லைச் சிவன் படைத்த சிறுகதைகள் சில இந்நூலில் தொகுக்கப்பெற்றிருக்கின்றன. ஒன்றிரண்டு கதைகள் தவிர அனைத்தும் போர்ச் சூழல்ை வைத்து அழகாகப் பின்னப் |ட் சரதன் கதைகளில் ரங்சீதச் சுவை இழந்தோடி ருெட்டுகிறது.
அநேக கதைகளிவேல் வாம் ராசிப்
பாகுபாட்ன கிண்டஸ்டித்து சவுக்கினால் சொக்கிய ஆசிரியர் இன்னொரு :யில் தலித் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத் தைப் பெருமாகச் சொல்லப்பிட்டு அக் காலத்தைய சில தலித் விழுத்தா எார் - ருக்குச் சாட்டை எடுத்து வினாகிறார். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஒன்னொரு விதமானவை அத் தனையும் முத்தான சத்தான் கதைகள்,
எளப். எம்கோபாலரத்தினம் (கோபு)
26
 

சங்காரம்
ஆற்றுகையும் தாக்கமும் கலாநிதி சிமெளனகுரு பதிப்பு ஜூலை 1993 ரூபா 5ே00
கலாநிதி சிமெளனகுருவின் ரங்காரம்ாழத் தமிழருடைய சாத்துக்கலை வரலாற்றிலே ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தி புதியதொரு வளர்ச்சி நிலையைக் குறித்து நிற்பதொன்றாகும். ஒரு நாடகத்தை அவைக்கு வழங்கும் போது, அதனைப் பார்த்த சுவைஞர்கள், திறனாய்வாளர் என்ன கருதுகின்றனர் என். பதை அறிதன் மூலம் அந்நாடகத்தின் அனைக்காற்றினைபும் தாக்கத்தினையும் பாவரும் உணர முடியும். இதற்கு வழி செய்எது போல இந்நூலிலே நாடகத்தினையும் அது தொடர்பாக வெளிவந்த எழுத்துக்களும் ஒருங்கு சேர அச்சி பட்டுள்ளன. இந்த வகையில் குறைநிரைகளைச் சுட்டும் எழுத்துக்களுடன் முதன்முதலாக வெளி. வரும் Tழத்து நாடக நூல் கலாநிதி. சி.மெளனகுருவிநறுடைய இந்நூலே ஆகும். இந்நூல் எழத்துத் தமிழ்த் திறனாய்வு மிக ஏ பர்ந்த நிலையிலே இருக்கின்றது என். பாதுத் தமிழருக்குப் பறைசாற்ற வல்லது.
பேராசிரியர் அ.சண்முகதாஸ்
சங்காரமா
盟。邯 *||
鹊
27

Page 16
ணர்மை
முருகையன் LIII స్థానా} !!స్ ரூபா 17500 முருபைன் என்ன சொல்கிறார்' 'ஜும் பதுகள் தொ க்ரம் அன்ைன ராபர் வார நான் எழுதிய நாடங்களுள் ஐந்து இந்தப் புத்தகத்தில் இடம் பெறுகின்றன. ஏற்கனவே கோபுரவால் வந்து சேர்ந்தன, தரிசனம், கடூழியம் வெறிபாட்டு என்பவர். றோடு மேற்பூச் டின்றும் தொகை நூலின் இடம்பெற்ற ஐந்து நாடகங்களையும் சேர்த்து எப்போபாசப் பத்து நாடகங்கள் நுடிவம் பெற்றுள்ளன. இப்போதைய புத்தத்துடன் நான் இயற்றிய பதினைந்து நாடகங்கள் வார்களுக்கு எட்டும் ராய்ப்பினைப் பெய்துள்ளன. முன்னொரு பாத்தில்ே நாடகங்களை படிப்பதற்கு உரியன் என்றும் நரப்பதற்கு உரியன என்றும் பிரித்துப் பேசும் வழக்கம் சிவ வட்டாரங்களின் நிலவியது. இற்ைறுள் படிப்பதற்கென எழுதப்படுவன் இலக்கியர்திரம் பாய்ந்தன என்றும் ஏனைய ரன் ரஞ்சகமானவை என்றும் சொல்லப்பட்டன. ஆதலால் அனைத்திரே தரவு பட்டம்ை என்றும் பல்பூர் பொதுவாக என்று துைமுண்டு அவ்விதான் இது ரன்பாடு கள் பொருத்ரரை பன்பது இன்று பருத்து வளர் சரி நினரின் | துர ஆற்றுச் .ெ பாப்ப 111 என்பம் இந்த புத்தில் வரும் ஆன்வெ பாடப்பும் ஒன்ாரு விதமான ஒன் பொன்று:து ஒன்னொரு ரேடார இற்ைறைப் பரந்துபட் எ சார் ? பதும் தமிழ் நாடக அர் (3111 ஒரு பத்துப்
盟巴
 

பயன்பெற வேண்டும் என்று தேசிய கன: இனக்கியப் பேரவை விரும்பியது.
நாடகப் பிரதிகள்
| பொய்க்கால்
குற்றம் ஆற்றமே, 3. தந்தையின் சற்றுவன். 4. இரு துயரங்கள்
* கலிபியே
மணி சுமந்த மேனியர் குழந்தை மசணர்முகலிங்கம் 1||| జ్ఞాగా 199ష్
ரூபா 15000
யாழ்பல்கலைக்கழ மாணவரால் நடிக்கப் பெற்ற இந்நாடகம் தமிழ்ப் பிரதேசங்களில் நடந்து கொண்டிருக்கும் அரசியற் போராட்டத்துக்குப் புதிய ஒரு பரிமாணத்தை வழங் :புள்ளது. கலையின் நுணுக்கத்தினால் மக்களி டத்தே அது ஏற்படுத்தும் உணர்திறனால், சில முக்கியமான மனப்பதிவுகளை ஏற்படுத் தலாம் என்பதையும் முகப் பிரக்ஞையை ஏற்படுத்தும் தொடர் முனரமை : ழிைபாற் செய்:ைபாகச் செய்யப்படலாம் நான்பதையும் மண்பந்த மேனியர்" என்ற இந்த நாடகம் எடுத்துக் காட்டியுள்ளது.
-கார்த்திகேசு சிவத்தம்பி (மல்லிகை)
"மண்சாந்த மேனியர் "பெரும்பாலானோரின் சனத்ரதுர் பர்ர்தமைத்து, 'ானம் பாது முதலாவது காரணம் இந்நாடகம் தமிழ் பேசும் மக்களது சமகால சமூக அரசியல் பிரச்சினைகளின் சில அம்சங்களை வேறெந்தக் கலைப் படைப்புகளும் எடுத்
29

Page 17
தாளத் துணியாத சந்தர்ப்பத்தில் கையா ண்டமையும் அவை பற்றியசில கருத்துக்களைக் கூறியமையும் ஆகும். இரண்டாவது அதனுடைய வடிவமைப்பு அல்லது அது அளிக்கப்பட்ட முறைமை ஆகும்.
மெளசித்திரலேகா (புதுசு)
"மண் சிந்த மேனியர்" என்ற இந்நாட கத்தின் பெயரும் ஆரம்பத்தில் வரும் நாட் டுப் பாடல் அடிகளைக் கொண்ட பஜனை ஊர்வலமும் பிட்டுக்கு மன்ை சுமந்த புராணக் கதையை நினைவுபடுத்தினாலும் கதையின் பின்னணியில் தமது உழைப்புக்கும் வாழ்அக்கும் மன்ைனையே நம்பி மண்ணிலே கிடந்து, மண்ணிலே தோய்ந்து வாழும் உழைப்பாளிகளின் துரல்களே உறுதி மாகக் கேட்கின்றன, நெருக்கடி மிக்க இன்றைய நாளில் இந்திய மாநிலச் செய்தி கேட்பவர்கள் அதில் கொண்டிருக்கும் அளவற்ற நம்பிக்கையை யும் மதிப்பையும் வெளிப்படுத்தி இறுதியில் அதிலும் நம்பிக்கை இழந்து இனங்களும் சேர்ந்து விளையாடுறாங்கள்' என்று அலுத் துக் கொண்டதும், மாநிலச் செய்தி மூலம் அந்த ஆட்சி வந்திடுமெனன்டு வாயைப் பிளந்து வடக்கை பாக்கிற கூட்டம்' என்று கிழவன் விமர்சிப்பதும் சிந்தனையைத் தூண்டி விடுகிறது.
கலையன்பன் (தாயகம்)
30

புத்தகப் பண்பாடு சிறக்க கணிகாட்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
NEW VINO TRADERS
I0 II, Sea Street, Negombo.
Tel : 031-2236269 (TMuruga)

Page 18
புத்தகப் பண்பாடு சிறக்க கண்காட்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
Koníka Hardivvare
General hardware. Ceinent, PVC Pipes, Water Pups, Electrical Goods,
Tools & Paint Mercharts
255, MAN STREET, NEGOMBO
TEL : ().31-223824
 

புத்தகப் பணிபாடு சிறக்க கண்காட்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
M.E. ROAW MW0RAK
()4, CEMATARY ROAD,
NEGOM BO
TEIL : 031-22:37981

Page 19
புத்தகப் பண்பாடு சிறக்க கணிகாட்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
e
ħi | KE AWB R ■
20
euraa (Weavesseray
I/9, Averi watta,
Kattunayake Tel 0II-259344
 
 
 
 

அன்னை இட்ட தீ குழந்தை ம.சண்முகலிங்கம் பதிப்பு - ஜூலை 1993 ரூபா 15000
பொதுாைக இந்நாடகமானது போரின் பல்வேறு வகையான நெருக்கீட்டு நினைவுகளையும், அதனால் ஏற்படும் தாக்ாங்களையும் பிரதிபலித்தும் அதேவேளை இவற்றினால் துடுப்பு, தனிமனித மட்டத்தில் ஏற்படக்கடிய உளவியல் ரீதியான தாக்கங். களையும் மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தியுள்ளது. உள்மறி நாடகம் என்ற :3:பில், பொதுப் பிரச்சனைகள் மேடையில் வெளிப்படுத்தப்படும் பொழுது பார்வையாளர்களின் சொந்த ஒடுக்கப்பட்ட உணர்வுகளிலும் விழிப்பினை ஏற்படுத்தி நாடகத்தின் பாத்திரங்களினூடாக செயற்படுத்தி, உளவியல் பிணைப்புகளிலிருந்து விடுவிப்பதற்கு உத வும்,
வைத்திய கலாநிதி டி.ஜே.சோமசுந்தரம்
இந்த நாடகப் பிரதியை வாசித்துக் கொண்டு செல்கையில் நாடக ஆசிரியர் இதுவரை காலமும் எமது மேடை நாட கங்களில் (போராட்டக்கால மேடை நாட கங்களில்) தொடப்படாத ஒரு பரிமாணத்தினைத் தொட்டிருப்பது தெரிகின்றது.
கொறொகொன்னல்ரன்ரைன்
ஒரு கலைஞனுக்கு இருக்: வேண்டிய பண்பு
- அவதானம், "ரென்எல் ஒன் ஒப்சவேசன்".
யாழ்ப்பானச் சமுகத்தை அதன் பiஇனங்களை, முரண்பாடுகளை இன்னளன் துல்லியமாக வேறு யாராவது சுட்ரக் காட் டியிருப்பார்களா என்பது சந்தேகமே தமது
31

Page 20
பத்திரங்களுடு "ரன்" நோட்டையாகவும், ன்ெ டாகர் சொல்லும் ': மன்ரி"
|| 1 |rl|| - 11:Իս:
சோ.பத்மநாதன்
மேற்பூச்சு முருகையன் | lfil|| зуучууд 1945 ரூபா 10000
சொகோயில் இடம்பெறுவது எல்லோருக்சர் தெரிந்து "சிம்பிள்" கதைதான். பழை சமபாகக் கன்னாகியின் பக்ரீர் நின்றே இந்த யூர். நே துவதுண்டு. என் நாடகத்தில் செழியன் பார் வைக் கோணத்'லிருந்து சங்கதிகளைக் காட்ட முயன்றுள்ளேன்
அடுத்து இடம் பெறுவது 'கவைக்க ஸ்" ஒருவகையான டச்சித்தர், இக்கிய டாப் பிர் ஒருவரின் பாடுகளை | ர | ய | Tri 11:33ாபும் பேச்சையான தொனியில் ப ஞ்செய்வது துே. அடுத்து வருவது, கோண்டுவா தீயை கொழுந்து விறகை எல்லாம்' முதலிலே "போகாமை" என்னுமொரு வானொலி நாட மாத்தான் இது பயப்பெடுத்தது. (க்ரீ- எளி ைவழங்கும் ஒரு நாடோடிக் கதையே இதன் விந்து உ ைபார் பொல்லு' என்று
iப்பிடக் காடியது. | lத இடர் : பு: " " கா தேவா" இதுவும் தரிபு மக்களிடையே வழங்கி வரும் ஒரு நாடோடிக் கதையின் மாற்று வர:ே வழிவழிபாய வந்த ஒரு கருத்துப் ப; எத்துக்குப் புதிய பரிமானங்கள் சிலவற்றை வழங்கியிருக்
 

றேன். Tந்தாவதாக இடம் பெறுவது "அப்பரும் கப்பரும் இது முழுநேர iே_நாடகம், இதில் ருர் மேன்: க் செயற்பாடுகள் முக் கியானவை. இலங்கையில் நடந்தேறி. புள்ள ரங்கு: நோக்கின் வளர்ச்சியை ஒரளவு உணர்ந்து கொள்ள வேண்டும் ான் இதை மேடையேற்றப் பார்க்க வேண்டும்.
முருகையன்
பாட்டும் கூத்தும்
சிவசேகரம் பிரேமளா பதிப்பு நனோம்பர் 2000 விலை ரூ 10000
தமிழில் சிறுவயதினருக்கான இலக்கியத் திரத் தட்டுப்பாடு மிகுந்த சூழலில் நாம் ாழுகிறோம். நல்ல நாடகப் பிரதிநிதிகளுக்கான தோ:யும் இன்று அதிகம், இசை ரா சன் மிக அரிதாகவே நமக் து நடக்கின்றன. பாடல் இ: த டார் ஆகிய முன்பும் சிறுவர் சிறுமிபாட்து ரiரவிதமாக இணைத்து :ழங்குகிற ஐந்து நாடகங்கள் இத் தொகுப்பில் உள்ளன.
சங்கடங்கள் இ முருகையன்
பதிப்பு பெப்ரவரி 2000 விலை ரூ 10000
இந்தத் தொகுதியிலும் ஐந்து நாடகங்கள் உள்ளன. இவற்றுள் "கந்தப்ப முர்த்தியர்" என்பது இடங்11, 1ானோலியிலே "தரும  ாேடர்" என்ற தொடரில் நான் எழுத ஒப்பரப்பான நான்து நாடகங்களில் ஒன்று
33

Page 21
[[ệ]][[j,6Îlflộöĩ
d'Alf' 3 E TITELJI, J, i
"இன திரை" என்பது இலங்கை நானொலி யில் ஒலிபரப்பான "பில்கணிபம்" என்று எனது குறுநாடகத்தின் விரிவாக்கம், "எழal" என்பதும் ாே னொ பி நாடகமே. அது "மாமுல்" என்ற பெயரில் ஒலிபரப்பாயிற்று. "அந்தகனே ஆனாலும்." என்பது அதே பெயரிலே இங்கை வானொலியில் ஒலிபரப்பாயிற்று. ஐந்தாவதாக உள்ள "தனிந்த தன்வி" கிரேக்க நாடக ஆசானாகிய ரொ, விக் கிளிம் நான் பார் இபற்றிய "அன்ற்நபி'க'ரிை" என்னும் நாடகத்தைத் தழுவி அமைத்துக் கொண்டது.
இ. முருகையன்
மஹாகவியின்
மூன்று நாடகங்கள் (கோடை புதியதொரு வீடு முற்றிற்று)
பதிப்பாசிரியர் : எம்ஏ நுஃமான் பதிப்பு : ஜூன் 2000 விலை ரூ. 15000
இந்நூலில் இரான்டு பின் இணைப்புக்கள் இடம்பெறுகின்றன. பின் இணைப்பு ஒன்றில் கோடை, புதியதொரு விடு ஆகியவற்றின் முன்னைய பதிப்புக்களின் முன்துரைகளும் பிற குறிப்புக்களும் தரப்பட்டுள்ளன. பின் இணைப்பு இரண்டில் பா நாடகம் பற்றி கோட்பாட்டு ரீதியான எனது கட்டுரை ஒன்றும் Tழத்துப் பா நாடகங்கள் பற்றிய ாட்டுரை ஒன்றும் இடம் பெறுகின்றன. இன்னிரு கட்டுரைகளும் எனது தரனாய்வுக் கட்டுரைகள் (அன்னம் 1983) என்ற நூலில் இடம் பெற்றுள்ளவை. பொருத்தம் கருதி இந்நூலில் இவை சேர்க்கப்பட்டுள்ளன.
- எம்ஏ நுஃமான்
3
 
 

இலங்கையின் நாடக வரலாற்றிலும், வளர்ச் சிலும் முக்கியமாகப் பேசப்படும் இரு நாடகாங்களான மஹாகவியின் கோடை புதியதொருவீடு ஆகிய இரு நாடக வடிவங்களும் "முற்றிற்று" என்ற நாடக சுவடியும் தொகுக் TI I II (561TETI.JI.
கிட்கிந்தை சி. சிவசேகரம் பதிப்பு ஒகளிப்ட் 2002 விலை ரூ 7500
"சிட்கிந்தையின்" நோக்கர் அயலார் பற்றி ஒரு பரிசீலனை மூன்றாம் தரப்பு குறுக்கீடு பற்றிச் சிஸ் வினா சி பீளை எழுப்புவது. எனவே தான் "அனயோர் வணக்கம்" தொட்டுக்கும்பிடு. காப்பு. கிட் கிந்தை, ஈழி த்து ஆகிய முகப்புப் பகுதிகளைத் தொடர்ந்து வரும் "தோண்டபத்தில்" "சொல்வார் ஒரு சேதிகொள்மின் ஆதன் நிதி" என்று அழுத்:ம் திருத்தா எடுத்துரைக்கப்படுகின்
து. சாத்தர்கள் தாம் ஆடும் இந்தக் காத்து ாையிலாகச் சொல்ல முற்படும் நீதி"தான் 1 FT FLI' "அண்ணன் தம்பி பகைதனிலே அந்நியரின் தலையீடு வந்திடுதல் வெகு திது" என். பதுதான் அந்த நிதி. இதனை இக்கத்து என்வாறு உணர்த்தி வைக்கிறது'இராமாயணத்தில் வரும் வாலி. சுக்கிரீவன் முரண்பாட்டில், தம்பியாகிய சக்கிரீன் சார்பாக நின்று வாலியை இரா. tள் வதைத்த கதைப்பகுதிக்குப் புதிய தொரு வியாக்கியானத்தைத் தருவதன் வாயிலாகச் சிவசேகரம் இதனைச் சாதித்துள்ளார். இராமாயணத்தில் "வாலி வதை" என்பதன் நியாய-அதிபாயங்கள் கார்பன்
35

Page 22
முதலான காவிய கருத்தாக்களுக்குக்காட பலவாறு பார்க்கப்படக் கூடிய ஒரு பிரச்சினையாக விளங்குவதை நாம் காண்கி றோம். அதாவது, புராண இதிகாச காப்பிய உலகில் இடம் பெற்றுள்ள சிக்கல் மையங்களில் ஒன்றாக, "வாலி எனது விவகாரம் அமைந்துள்ளது. இந்த மையத்தினைப் புதியதொரு கோணத்தில் அதறுதுவதன் பாயிலாக, நமக்கு மிகவும் நெருக்கா புள்ள பிரர்சினை ஒன்றின் மீது, "வேறான நோக்கும் வெளிச்சமும்" படும்படியாக, சிவசேகரம் இந்தக் காத்தினை இயற்றியுள்ளார்.
இ முருகையன்
சமூக விரோதி
சி. சிவசேகரம் பதிப்பு ஒகளிற் 2002 விலை ரூ 10000
இந்த நாடகத்தின் முடம், நவின டகின் நாடகமேதைகளுள் ஒரு ராகக் கருதப்படும் ஹென்றிக் இான் எழுதிய "பர்களின் எதிரி" என் நோர் விஜய நாடா மாதம் இதன் சமூக அரசியல் முக்கியத் தும் சுருதி, அமெரிக்காவின் முற்போக்குச் சிந்தனையாளரும் முக்கியமான நாடா சிரியர்களுள் ஒருவருமான ஆர் மிடர் இதை ஆங்கிலத்திய் தழுவினார். அந்தப் சுவடியை ஒட்டி வங்காள மொழியில் "புண் திரு" என்ற பேரில் சத்யஜித்ராய் ஒரு திரைப்படம் எடுத்ததாக அறிகிறேன்.
பெண்ணுரிமைக்காகத் தனது நாடான "பொம்மை விடு" (ADI's H: மும் குரல் கொடுத்த முதல்ாவது நாடகாசிரியர் என்ற
 

பெருமைக்குரிய இம்சனின் இந்த நாடகம் எழுதப்பட்ட சூழ்நிலை பற்றிய ஒரு தறிப்பு மிலரால் தரப்பட்டுள்ளது. "பேய்கள்" என்ற நாடகத்தை வழங்கத் துணிந்ததற்காக, கல்லேறினாங்காத துறையாக மேடை பயிலிருந்து விரட்டப்பட்டதன் பின்னணியில் இந்த நாடகம் உருவானது என்றும் ஊர்க் கிணறு ஒன்றில் நச்சுத் தண்ணர் இருந்த தாகக் கண்டறிந்து சொன்னதற்காகக் கடுமையாகத் தாக்கப்பட்ட ஒரு ஹங்கேரிய விஞ்ஞானி பற்றிய செய்தியே இதன் அடிப் படை என்றும் கூறப்படுவதாக மிலர் தெரி. விக்கிறார். உண்மை என்பது பெரும்பான்மை வலிமையால் நிறுவப்படுவதல்ல என நாம் அறி. ளோம், எந்தச் சரியான கருத்தும் முதலில் சிறுபான்மைக் கருத்தாகவே தொடங்கிக் காலப்போக்கில் பெரும்பான்மையினரைத் தன் வசமாக்துகிறது. இதற்கு மனித இன வரலாற்றில் நிறைய ஆதாரங்களைக் காட் டலாம். இதைத் தனிநபர்வாத நியாயங். 1ளுடன் நாம் குழம்பிக் கொள்ள அவசிய மில்லை. எந்த ஒரு உண்ணாயின் பெறுமதி. பும் அதன் சமுகச் சார்பாகவே தீர்மானிக் கப்படுகிறது என்பதுஇ சமூகத்தின் உடனடியான அங்கீகாரத்தை ஒரு உண்மை யினதோ அதன் பெறுமதியினதோ அளவு கோலாக்கி விடாது.
சி. சிவசேகரம்
구

Page 23
கந்தண் கருணை எண்கே.ரகுநாதன். அம்பலத்தாடிகள் நடிகர் ஒன்றியம் பதிப்பு : ஜனவரி 2003 விலை ரூ. 200.00
தமிழ் மக்கள் மத்தியில் நிலானியத்தின் எச் சொச்சமான சாதியமைப்புக்கெதிரான "சாதியமைப்புத் தகரட்டும்" சமத்து ைநீதி ஓங்கட்டும். என்ற பதாகையின் கீழ் நீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் விடுதலைப் போராட்ட வீரத்தில் விளைந்த பயிர் தான் "கந்தபின் கரு 60%" எனும் நாடகமாகும். சமத்துனத்தை சாதிக்க விரும்பிய எழுத்தாளர் கலைஞர் தோழர்களுக்கிடையி வான சந்திப்பின் விளைவு இந்நாடகமாதம். இந்நாடகத்தின் மூன்று எழுத்துருக்கள் இங்கு தொதுக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் என்.கே. ரகுநாதன் நூலாக வெளியிட்ட கண்டியும் அம்பலத்தாடிகள் வெளியிட்ட கனடியும், நடிகர் ஒன்றியம் தயாரித்த எழுத்துருவும் இனைக்கப்பட்டுள்ளன. இந்நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்களினதும் தயாரிப்பாளர்களினதும் கருத்துக்களையும் பிற நூல்களினதும் ஒரு பத்திரிகையின் விமர்சனக் குறிப்பும் பின்னிணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்நூலின் வெளியீட்டுக்காகவே கவிஞர் இ.முருனே:- யன், தோழர் சி.கா. செந்திவேல், பேராசிரியர் சி.மெளனகுரு ஆகியோர் கட்டுரை களை எழுதியுள்ளனர். நெறியாளர் ஏ.சி. தாளபீசியஸ் அவர்களுடன் நேரில் கேட்டு எழுதிய கட்டுரையையும் இணைக்கப்பட் டுள்ளது.
38
 

ஆயிரம் ஆண்டு கால மனிதர்கள்
இராசடகோபன் பதிப்பு ஒக்டோபர் 2002 விலை ரூபா 10000
பாது, பிரசித்தி பெற்ற மனிதர்கள் இருந் திருக்கிறார்கள். அவர்:பது சிந்தனைகள், செயல்கள், கருத்துக்கள். கண்டுபிடிப்புக்"
உலக மானிட ஓராற்றிலும் மறக்க முடி
1ள், செய்து சாதனைகள் ஆகியன அவர்களை வான் புக்கு உயர்ந்த மனிதர் களாக ஆக்கியுள்ளன. அவர்களைத்தான் மானிதர்கள் என்றும் ஒளிதருள் மாணிக்கம் என்றும் நாம் அழைக்கின்றோம். இந்த மனிதர்கள் தமக்காக அன்றி இன் அலக மக்கள் அனைவருக்காகவும் வாழ்ந் தர்கள். இன்வேசன் அற்புதங் 17:11 கண்டு பிடித்து ஏனைய மக்களின் மேன் rர்.ாக தம் வாழ்வின் சந்தோண்டிங்:ள அர்ப்பணித்தவர்கள். இன்றைய நவீன கடல் கின் சகல வசதி வாய்ப்புக்களையும், விஞ் ஆான தொழில்நுட்ப முன்னேற்றங்களையும். . ரசியல் இயக்கிபப் படைப்புக்க:பும் எமக்குத் தந்தவர்கள். இவர்கள் இன்விலபில் ஆதரிக்காதிருந்திருந்தால் இந்த உலகம் சிலவேளை இவ்வளவு அழகியதாக இருந்திருக்காது. அதிமானிடர்களில் ஆயி ரக்கணக்கானவர்களை பட்டியலிட முடியும் என்றபோதும் அவர்கள் மனித சமுகத்தின் மீது ஏற்படுத்திய பாரிய விளைவுகளின் அடிப்படையில் இந்நூலில் அத்தகையவர்களில் பத்துப்பேரை மாத்திரம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன்.
இரா.சடகோபன்
39

Page 24
புரு:EEா
புதுங்களினத்
தற்கால யாழ்ப்பாணத்து ஒவியர்கள்
சோ. கிருஷ்ணராஜா பதிப்பு 1997 விலை ரூ 200.00
கெளிலிருந்து 12ம் ஆண்டு வரையான யாழ்ப்பாணத்து ஒளிபர்களின் முயற்சிகள் பற்றி இந்நூல் விவரிக்கிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள ஓவியர்களின் முடிப் பிரதி கள் பல அழிந்து விட்டன. ஏஞ்சியிருப்பா: மிகச் சொற்பமே. அவையும் புத்த நிலைமை ாரராக அழிக்கப்பட்டுவிட்டன. இன் வகையில் எது பிரதேசத்தில் சோழ்ந்து மறைந்த, வாழ்ந்துவரும் ஓவியர்களின் ஆக்கங்கள் பற்றிய தகவல்களைப் பெறு வதற்குரிய வரலாற்று ஆவண்மாக இந்நூல் விளங்குகிறது.
சோ. கிருஷ்ணராஜா
புறநாநூறு முதல் புதுக்கவிதை வரை
தொகுப்பாசிரியர்கள் விதுரன்-சேயோன், கலாலஷ்மி, மதுசூதனன் முதற் பதிப்பு : 1996 விலை ரூ 150.00
இன்றைய இலங்கையின் நெருக்கீடியான சூழலிலும் பாடசாலைக் கல்வியும், பரீட்சை களும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எனவே தகுதியான நூல்களை வெளிக்கொணரும் பணி காலத்தின் தேவையாக உள்ளது. தமிழ் மொழி மாணவர்கள் தமிழ்
 
 

இலக்கிய பரிப்பியத்துய்து பழய்யப்படம் க.பொ.த.உயர்தரப் பாடத் திட்டத்துக் கமைய அவர்களின் தேவைகளிலிருந்து சுயமாகப் படிக்கும் ஆர்வத்தைத் துண்டிப் புத்தகப் பண்பாட்டை சமுகப் பயன்பாடார்கவும் முயற்சித்தாலென்ன என்ற கேள்வி
பின் பதிலே இந்நூலின் பிரசவமாகும்.
இந்நூலாக்கத்திர்து தங்களின் முழு ஒத்துழைப்பையும் அறிமுகத்தையும் பேராசிரியர் கா, சிவத்தம்பி அவர்கள் வழங்கியுள்ளார்.
நாகம்மாள்
ஆர். சணர்முகசுந்தரம் பதிப்பு மார்ச் 2002 விலை ரூ. 175.00
தமிழ்மொழி மாணவர்கள் தமிழ் இலக்கிய பரிச்சயத்துக்கு பழக்கப்படம், அ.பொ.த. உயர்தரப் பாடத்திட்டத்துக்கமைய அர்ை. களின் தேவைகளில் இருந்து Aயமாகப் படித்தும் ஆர்வத்தைத் துண்டிப் புத்தகப் பண்பாட்டை சமூகப் பயன்பாடாக்கவும் முயற்சித்தாலென்ன என்ற கேள்வியின் பதில்ே இந்நூலின் பிரசமைாதும். இந்நூலில் நாவலும் ஆர். சண்முகசுந்தரத்தின் இலக்கியப் படைப்புக்கள். டி.சி. ராம சாமி, சண்முகசுந்தரத் தின் நாவல்கள்எநாய்.தோதாத்திரி எம்.ஏ. ஆர். சண்முககந்தரத்தின் நாகம்மாள்.சி.ஆர்.ரவிந்திரன், நாகம்ாள்க.நா.சு, நாவல் கலை-4.நா., நாகம்மாள் சி. வன்னியகுளிர், ஆர், சண்முக கந்தரத்தின் நாகம்மாள், நாவல் விமரிசனக் குறிப்பு: ந. இரவிந்திரன் ஆகியோரின் விமர்சனங்களும் வினாக்களும் அடங்கி
பிருக்கின்றன.
11

Page 25
எங்களூர் ஏழா லயமூர் திக முத்துச்சாமி
பதிப்பு 12-12-1993 விலை ரூ. 100.00
"வரலாறெழுதுவதற்குரிய அத்துறை சார்ந்த நிபுனத்தும் அற்றவன்" என்ற ஆசிரிபரின் அவையடக்கத்துடன் எழுதப்பட் இந்நூல் ஏழாலையூர் பற்றிய பல்வேறு அம்சங்காள விரித்துரைக்கிறது, இன்ஆரின் நிலவளம், பொருளாதாரம். மக்கள் குடியேற்றம் வழிபாட்டிடங்கள், சமய பாரம். பரியம் கல்விப் பாரம்பரியம். ஏழாலை தந்த அபிருர் கள் போன்ற விடயங்கள் இதிற் பறப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளை பற்றிய தகவல்கள் மிகவும் அறிவூட்டத்தக்கவை. நமது வரலாற்றுக்குரிய தரவுகளோ அன்றி வரலாறு பற்றிய நூல்களோ மிக மிக அரு சிக் கானப்படும் இச்சூழலில், இத்தகைய முயற்சிகள் நமது வரலாற்றில் அக்கறை கட்ட வழிவகுக்கும் என்பதிற் சந்தேக மில்னை நூலிற் துறப்பட்டுள்ள விடயங்கள் பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், அவற்றைப் பற்றிக்காய்தல் உவத்தலின்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் வழிவகுக்கும். ஆரா ய்ச்சியில் இத்தகைய வாதப்பிரதிவாதங்ாளி, கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறுவது மிகமிக அவசியர்,
கலாநிதி சிசு சிற்றம்பலம்
12
 

சமூக மாற்றத்துக்கான அரங்கு
கசிதம்பரநாதன் பதிப்பு 1994 ரூபா 5500
ஞஞானப் பட்டதாரியான இந் நூலாசிரியர், மேளனகுருவினால் உந்தப் பெற்று. சண்முகலிங்கத்தால் செய்மைப் படுத்தப்பட்டு, ஆசிய நாடக இயக்கம் ஒன்றின் தொடர்பால் விசாலிக்கப்பெற்று. சமகாலச் சர் தேசிய அரங்கின் அரசியல், சமுக - மாற்று நடைமுறைகளால் வசீகரிக்கப்பட் டுள்ளவர், நாடகத்தின் மூலம் ஒடுக் கப்பட்டுள்ள மக்களுக்குக் கலை விடுதலை அளிக்கார் என்ற சர்வதேசியக் கொள்கைக்குப் பரிச்சயமாகி, அக்கோள்கை சம்பந்தப்பட்ட ஓர் இயக்கத்தின் நடவடிக்கைக ளோடு தொடர்புகொண்டதும் அந்த முறைமையை நமது அரங்கப் பண்பாட்டினுள் கொண்டு ஒரும் நடரைக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். மக்கள் போராட்டத்தில் பண்பாடு மிய முக்கிய பங்கை வகிக்கிறது. மானுட நேபர்மிக்க ஒரு பண்பாடு நிiாத ஒரு சமூகத்தில் மானுட விடுதலைக் கான் போராட்டம் அதன் முழு வீச்சை அடைய முடியாது. மாலுடப் பண்பற்றதாகிவிட்ட நமது ஒடுக்குமுறைப் பண்பாட்டை மாற்றுடப்படுத்துகின்ற பணியை ஜாக்துவிக்கும் ஒரு கருவியாக அரங்கைப் பயன்படுத்த முடி
பா நூஒன்று ரிந்திப்பின் விளைவே "மு: மாற்றத்துக்கான அரங்து" என்றே இந்நூலாகும்.
翡
43

Page 26
நிகரட்ட விமர்சனத்
பாரதி திரைப்பட விமர்சனத் திரட்டு
தொகுப்பு : க. தேவதாசன் பதிப்பு : 12-08-1999 விலை ரூ.100.00
இந்நூல் பாரதி திரைப்படம் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொதுப்பாதும் பாரதி படம் பற்றி ஏற்கனவே பல பத்திரிகைகள். சஞ்சிகைகள் மற்றும் இணையத் தளங்கள் பிரசுரித்துள்ளன. தாயகம் (யாழ்ப்பானம்). கலைச் சுடர் (வவுனியா , தினமணி (சென்னை), தினகரன் சென்னை, அவள் சென்னை, தேவி சென்னை, குங்கும் (சென்னை, வாசுகி சென்னை, குமுதம் (சென்னை), இந்தியா டுடே (சென்னை), www, III ilcis 18. c i i ir:Ice. Ti, ilgi விகடன் (சென்னை), தீக்கதிர் (சென்னை, உண்மை (சென்னை), புதிய கலாச்சாரம் (சென்னை), காலக்குறி (சென்னை), தமிழ்த் தேசம் சென்னை, சரிநிகர் கோழும்பு, அமுது (கொழும்பு, புதிய பூமி (கொழும்பு, துக்ளக் (சென்னை), தீக்கதிர் சென்னை, LLLLLL LLLL HHS LLLLLSLaaLLLL LLLLLS ELEELELS LLLLLSLLLL S LLLLS LL LLLLL SLL LLLLHHLHS LELEELSSSLLLLScLL IIndia). WWW.inliainfo,: III (IIlli:I}. Hygiiதானியர் செ. யோகநாதன், திரை அம்பலம் இனைத்தனம், இசையமைப்பாளர் உதய ஆகியவற்றில் பிரசுரமான கட்டுரைகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளன.
தமிழ்ப்பிரியன்
44
 

லூ வின் போர்காலச் சிந்தனைகள் தமிழாக்கம் : க. நடனசபாபதி பதிப்பு மார்கழி 1999 விலை ரூ. 100.00
சீனாவின் நவின இலக்கியவாதிகள் எனக் காணப்படுவோருக்கு முன்னோடி லு சென். தமிழுக்கு பாரதியும் புதுமைப்பித்தனும் என் நேர அள்வாறே ஓர் ரா வினைக் கொள்ள இயலும், சீனப் புரட்சியில்லு என் ஆற்றிய இலக்கியப் பணி பெரியது. அதண்ாற்தான் மா ஓ சேதுங் அவரைக் கட்சியில் இல்லாத கம்யூனிாய்ட் என்று குறிப்பிட்டார்.
லூ தென்னின் எழுத்தை நண்பர் நடனசபாபதி மெருகு குறையாமல் ந்ேமையாகவும் விசுவாசமாகவும் தெளிரைத் தமிழில் வழங்கியுள்ளார். இது லு ஈரான் எழுதிய காலத்துக்கு மட்டுமன்றி அவரது இந்த எழுத்துக் ாள் ஈழத்திற் தமிழராற் படிக்கப்படும் கான்த்துக்கும் மிகவும் பொருத்தமானது. வர
ாற்றினின்று எதையுமே கற்க முடியாது என். போருக்கு லூ தென்னின் சிறு கட்டுரைகளில் உள்ள பல விடயங்கள் நமக்கும் பொருந்தி வருவது எதையாவது உணர்த்தும்.
翡 擂 சி. சிவசேகரம் HIHITTI
எசமார்களும்
禪
எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் சி. சிவசேகரம் பதிப்பு : மே 2000 விலை ரூ.5000
மக்கள் இலக்கியம் என்பதை மக்களின் நன்மைக்கான இலக்கியம், மக்களின் சார்

Page 27
பான இலக்கியம், மக்களைச் சென்றடையும் இலக்கியம், மக்களை விழிப்புட்டும் இலக்
நியர் பக்களைக் கிளர்ந்தெழுந்து பேராடத் துண்டும் இலக்கியம், மக்களால் உர வாக்கப்படும் மக்கள் நலனுக்கான இலக் திபர் என்று லண்ாறாக நாம் நோர்:ாம், இவற்றுள் அதி முக்கியமானதும் கடைசி பாகக் குறிப்பிடப்பட்ட பண்புடையதாகும். அதை நாம் வந்தடைவதாயின் மக்களின் ஆளுமை முதன்மைப்படுத்தப்பட வேண்டும். இரண்டு சூழ்நிலைகளில் அதற்கான வாய்ப்பை நாம் பெற இடம் உண்டு ஒன்று உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் சூழல் பற்றது ைெதுசனப் போராட்டர் ஒன்று உருவாகி வலுப் பெறும் சூழல், அவற்றுக்கு அத்திவாரம் இடும்வகையில் இன்றைய இலக்கியப் பணி கள் செயற்பட முடியும் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
லெனினது கல்விச் சிந்தனைகள் அவுறாம்பிள்ளை யோபெனடிக்ற்பாலன் பதிப்பு - ஜூலை 2000
விலை ரூ240.00
மார்க்பிய தத்துவ நிலைப்பாட்டில் நின்று உழைக்கின்ற அனைத்து பொதுமக்களின் கல்வி நோக்கங்களையும். வழிபாட்டும் நெறிமுறைகளையும் வகுத்தனத்ததுடன், முதன் முதலில் ருஷ்யாவிலே அவரின் நிறனேற்றுகின்ற பணியைத் தாமே :- மேற்கொண்டு இடையறாது செயற்பட்டு ஐ வகம் வியக்தம் வண்ணம் பணிபுரிந்த முலவர் லெனின்"என்பது ஸ்கோர் யாரும் அறிந்ததே.
 

ஆகவே, அவரது சிந்தனைகள் உலக நாடுகளின் கல்வித்துறைப் பிரச்சி. னைகளைத் தீர்ப்பதில் வழிகாட்டும் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் ஆக்கிய மைக்கும் முயற்சியில் பெருந்துணை புரியும் என்பதோடு, எதிர்கால மனித சமுகத்தின் நடைமுறை விளைவார்ந்த கல்விக் கோட்பாடுகளையும், தத்துவங்கனையும் உருவாக்குவதில் ஆக்கபூர்வமான ஆலோானை வழங்கக்கூடியது.
பெணி விடுதலையும்
சமூக விடுதலையும்
புதியயூமி வெளியீட்டகம் பதிப்பு ஏப்ரல் 2002 விலை ரூ.125.00
இந்நூல் 22ம் ஆண்டு சர்வதேசப் பெனன். கள் தினமான மார்ச் எட்டின் நினைனாக வெளியிடப்பட்டது. இந்நூலிலே அறு கட் டுரைகளும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை. பும் இடம்பெறுகின்றன. இக் கட்டுரையாளர். கள் ITர்க்சியர்கள் என்பது கூறித் தெரிய வேண்டியதில்லை. ஆறு வென்வேறு தலைப் புகளில் கட்டுரைகளை இந்நூலிலே தந்துள்ளனர். இக் கட்டுரைகள் வென்வேறு அளவுகளில் பெண் விடுதலை பற்றிய கருத்துக்களை வழங்குகின்றன. அவை நமது பெண்கள் மத்தியில் சிந்திப்பதற்கான 19டமுறை சார்ந்து வைக்கப்பட்ட கருத்துக்களாகவும் கானப்படுகின்றன.
率了

Page 28
*』
பருவமானவர்கள் பெக்கி மோகன் தமிழில் நடனசபாபதி பதிப்பு செப்ரம்பர் 2002 விலை ரூ 17500
இந்நூல் எளை பற்றிப் பேகிறது? பருவ மடைதல் தொடர்பான அனைத்து விடயங்களையும் பேசுகிறது எனலாம், உண்மையில் நூலின் இறுதியில் பெற்றோருக்கான வழிகாட்டலும் இணைக்கப்பட்டுள்ளது. இது நூலை முழுமைப்படுத்துகிறது. புத்தகத்தைப் பரத்தும் கூட பெற். றோர்களால் வெளிப்படையாகப் பேர முடியாவிடின் புத்தகத்தை அவர்களிடம் பரக்கக் கொடுங்கள். அவர்கள் புரிந்து கொள்வார்கள். பருவமானவர்களும் அவர்தம் பெற்றோர்களும் மாத்திரமின்றி ஆசிரியர்களும் இளைய தலைமுறையினருடன் தொடர் புடைய ஒவ்வொருவரும் பரக்க வேண்டிய நூல் இது என்று திடமாகச் சொல்லலாம். பாடசாலை நூலகங்களில் நிச்சயம் இடம்பெற வேண்டியது. நூல் கேள்வி பதில் வடிவில் எழுதப்பட்டிருப்பதால் வாசகனோடு நேரிடையாகப் பேசுவது போல இருக்கிறது. இது வாசிப்பை இலகுவாக்கி வாசகனைத் தன்னோடு பார்த்துக் கொள்ள உதவுகிறது.
டாக்டர்.எம்.கே. முருகானந்தன்
 
 
 

சங்க இலக்கிய ஆய்வுகள்
பேராசிரியர் அ. சண்முகதாளப் பதிப்பு டிசம்பர். 2002 விலை ரூ 20000
பேராசிரியர் கைபாசபதி எடுபாடு கொண்ட இன்னொரு பரப்பு சங்க இலக்கிபIாகும். ஆrருக்குச் சங்க இலக்கியத்திலே இருந்த ாடுபாட்டினை அவரிடர் கற்ற மானர்கள் நன்கு உணர்வர். அன்னிக்கியப் பரப்பிலே அவருக்கிருந்த ஆழமான அரிவினை STK0ELLLOTT LLLLLL LLLLaa LSLtLLC LLLLLLL University Press, 1xn4lt 111, 1}{8} GTI-75Jyrr JEF (zij தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. பட்டதாரி பாடினர்கள் சங்க இலக்கியங்களைச் சுவைத்துப் படிக்கும்படியாகக் கற்பித்தார். ஆவருக்கு விருப்பாயிருந்த ஒர் இலக்கியப் பரப்பே புல்ே அவருடைய பதினோரானது நினைவு ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக் சீரகத் தமிழ்த்துரை ஒழுங்கு செய்த "ஆIரர் பேராசிரியர் க. கைலாசபதி நினைவுச், கருத்தரங்கு"க்குப் பொருளாT ஆனந்து, இது அவருடைய இலக்கிய நெஞ்சத்துக்த இதம் அளிக்குமென நம்புகிறோர். இக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட் டுரைகளே இந் நூலில் தொகுக் கப்பட்|ள்ளது.
புனைவர் அ. சண்முகதாஸ் KLUP முக
또,

Page 29
இன ஒடுக்கலும் விடுதலைப் 靴 髒 போராட்டமும்
இமயவரம்பன் பதிப்பு - ஜூன் 1988 மறுபதிப்பு - ஜூலை 1995 ரூபா 7000
இந்நூலில் மூன்று கட்டுரைகளும், இரண்டு பின் இணைப்புகளும் இடம் பெறுகின்றன. இக்கட்டுரைகள் செம்பதாகை, புதிய பூமி ஆகியவற்றில் வெளிவந்தனையாகும், 1983-இன வன்செயல் இடம் பெறுவதற்கு, சற்று முன்னதாக, "இன உறவுகள் பற்றி" என்ற ஆய்வும் பேரின வன்செயலின் பின் "இன ஒடுக்கலும் விடுதலைப் போராட் டமும்" என்ற ஆய்வும் எழுதப்பட்டவை. யாகும். "சமாதானமும் ஒப்பந்தமும்" இலங்கை - இந்திய சமாதான ஒப்பந்தம் செய்பப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும். அன்று போல் இன்றும் மாக்ஸ்பிய லெனினியவாதிகள் மட்டுமே சகல தேசிய இன மக்க எாது நலன் சார்ந்த தீர்வுகளை நாடுகிறார். கள். அவர்களே துணிந்து அக்கருத்துக் களை மக்கள் முன் னைக்கிறார்கள். இந்த வழிகாட்டலின்றி இலங்கையின் எந்தத் தேசிய இனத்தினதும் விடுதலைக்குமார்க்கம் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே விடுதலைப் போராட்டத்தின் சுலோகம் ஜனநாயகம் - மனித உரிமை, தேசிய 'ய- நிர்ணயம் ஆகும். இதுவே சமுற்போக்கு
போராட்ட சக்திகளையும் ஐக்கியப் படுத்திச் சமாதானத்துக்காகவும் பத்துவத்திற்காகவும் சுதந்திரத்துக்காகவும் சுபீட்சத்திற்காகவும் முன் நடத்த வல் மந்திர வார்த்தே.
5D
 
 
 
 
 
 

சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982)
J.5:ì| ೩ ||
பதிப்பு : டிசம்பர் 1992
விலை ரூபா 2000
அநேகமாக மக்கள் சர்வதேச விவகாரங் ரவில் அக்கறை கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதனைப் பற்றிய உறுதியான தரவுகளையே ஆழமான ஆய்வுகளையோ பறுவதற்கு ஒரு போதும் அவர்களுய்து வாய்ப்புக் கிட்டுவதில்லை.
செய்தித்துரையில் காண்டமும் பத்திரியைத்துறையில் இடமும் வரை பரந்தட்பட்டதாக இருந்த போதிலும் பாரிய உலக
ரவி! செய்தி எய்தாபனங்கள் உலகச் செய்திகளை வாசகர்களுக்கு வழங்கு
தில் கட்டுப்படுத்தலும் சுயசெல்வாக்கிற்து உட்படுத்தலும் செய்வதனால் பெரும்பாக ான முக்கிய செய்திகளைப் பற்றி பல ஆறிவுசால் பெருமக்களும் சுட மேலோட் டான கருத்துக்களையே பெறுகின்றனர்.
லோதிக்க வல்லர:ள் தங்களுடைய பிரச்சாரப் பீரங்கி வீச்சுக்களை நடத்துகிறார்கள். இதனால் ஆடிக்கடி பிரச்சினைகள் மரைக்கப்பட்டு விடுகின்றன. திரிப படுத்தப்பட்டவை 2 வின்மைகளாக r - கின்றன. பிழை ஆன60: புனிதமான உண்13:கனாக நிலைநிறுத்தப்படுகின்றன. இதில் உள்ள ஆளுரைச் சக்திகள் பெரும்பாலான செய்திகளை உருவாக்கி நெறிப்படுத்துகின்றன. இவர்கள் இவ்வாறு செய்
அதன் மூலம் உலக விவகாரங்களில் ஒரு பக்கப் போக்துப் பாணியை ஏற்றுக் கொள்எத் துண்டுதல் ரெய்கின்றனர். இது உபி

Page 30
கின் அனைத்து மக்களினதும் நலன்கதுருக்கு எதிரானதாகும்,
- க.கைலாசபதி
1971 - 1982 காலப்பகுதியில் கைலா எப் செம்பதானது, றெட்பனர் ஆகிய பத்திரியை. களுக்கு எழுதிய சர்வதேச அரசியல் நிகழ்விகள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும்.
புதிய ஜனநாயகமும் போராட்ட மார்க்கமும்
|
閭 **
சிகா செந்திவேல் பதிப்பு ஏப்ரல் 1993 ரூபா 35.00
மூன்றாம் உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் எதிர். நோக்கி நிர்கின்றன. ஏகாதிபத்திய சக்திகள் இந்நாடுகளை நவ கொலனித்துவ 靛 அமைப்பு முறைக்குள் அழுத்தி அரசியல் - m" | பொருளாதார கலாச்சார ரீதியில்
| 2யடுருவலை நிகழ்த்துகின்றன.
இலங்கையும் இந்நேருக்கடிகளை எதிர்கொள்கிறது. ஜனநாயக - மனித உரிமைகளை மீட்டெடுக்தம் அவசியம் ஏற்பட்டுள்ளேது. அதேவேளை தேசிய இனப்பிரச்சினை சார்பான போராட்டம் யுத்த வடிவத்தைப் பெற்று நீடிக்கின்றது. அதனை முடிவுக்குக் கொண்டுவர சுயநிர்ணய உரிமையை வென் றெடுக்க வேண்டியது தவிர்க்க முடியாத கடமையாகிறது. இக் குறிக்கோளை மையமாக வைத்து புதிய - ஜனநாயகம் 1ற்றியும் அதனை வென்றெடுப்பதற்கான துர நோக்கு வழிமுறைகள் பற்றியும் தோழர் சி.கா.செந்திவேல் எழுதியுள்ளார்.
G2
 
 
 
 
 
 
 
 
 
 

சு.வே.சீனிவாசகம் நினைவுச் சுவடுகள் (1909 - 1992) முதற் பதிப்பு ஜனவரி 1993 ரூபா 5000
புனித நேயத்தையும் தொன்றனையும் ார்க்கப் போராட்ட அரசியல் நோக்கின் நாடே வரித்து நின்று அடிப்படை சமூக பாற்றம் ஒன்றே இன்றைய சகல அலங்களையும் மாற்றி அமைப்பதற்கான இறுதி மாக்கம் என்பதனை வலியுறுத்தி தனது ாழ்நாளினை அதற்காக அர்ப்பணித்து பாழ்ந்த தோழர் ச.வே.சீனிாசம் 'வர்களின் வாழ்க்கைக் குறிப்புகளின் ஓர் பகுதியே இந்நூாகும். அவரது வாழ்வு ஆயுள் வேத வைத்தியபாகவும் - அரசியல் 3ழியமாகவும் பொது நடித் தொண்டாகவும் அமைந்திருந்தது. '74ம் ஆண்டு யாழ்ப்பானத்தில் நடை பற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் கண்காட்சியில் ஆயுள்வேத மூலி:ைள் பகுதியின் அமைப்பாளராகவும் செயற்பட்
ருந்தர், ாழத்தில் வடபுலத்தின் இடது சரி இயக்க முன்னோடிகளில் ஒருவரது வாழக்0ே:ச் பிப்பு இன்றைய இளைஞர்களுக்தம் ஆய் ாளருக்கும் பல் விபரங்களைத் தருவதா:
மைந்துள்ளது.
சு டிே சீனிவாசகம் நிராக் சுவடுகள்

Page 31
ஈம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சண்முகதாசன்
fiks Fati i Eriu.
சுயநிர்ணய உரிமையில் முஸ்லீம்கள் மலையக மக்கள் இமயவரம்பன் Lufi II i Irli i 1994 ebLI FT = 25.00
இலங்கையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக பார்மையடைந்து வந்துள்ள தேசிய இனப் பிரச்சினையானது இன்று எரிந்து கொண்டிருக்கும் ஒன்றாகி நிற்கிறது. இப் பிரச்சினையின் மத்தியில் சுயநிர்ணய உரிமை, பிரிந்து செல்லுதல், தேசியவாதம் பற்றிய விவாதங்கள் இடம் பெற்று வருகின்றன. இச்சூழலிலையே மார்க்சிய அடிப்படையில் சமகால நோக்கில் எழுதப்பட்டுள்ள இந் நூலில் முன் வைக்கப்படும் கருத்துக்கள். மேலும் விாதங்களை கிளப்பக்கூடும்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சணர்முகதாசன் (விமர்சனக் கண்ணோட்டம்)
வெகுஜனன். இமயவரம்பன் பதிப்பு பங்குனி 1994 விலை ரூ. 1800
ஐம்பது வருடங்களுக்த மேற்பட்ட யார்: த்தை அரசியல் - தொழிற்சங்க இயக்கத்தின் முழுநேர வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்தவர் சண்முகதாசன். பல்கரஸ்க் கழகப் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டபின் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒரு முழுநேர ஊழியராக இணைந்து கொண்" டார். பிற்காலத்தில் மார்க்சிய லெனினிய
 

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர். இச்சிறு நூலில் இரண்டு கட்டுரைகள் இடம் பெறுகின்றன. இக்கட்டுரைகள் சண்முகதாசன் என்ற தனிமனிதர் பற்றிய அகவிருப்பு வெறுப்பில் எழுதப்பட்டவையல்ல. கம்" யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமைப் பாத்திரத்தில் இருந்த ஒருவரின் நிலைப்பாட் முனைப் பற்றியதேயாகும்.
தேசியவாதமும் தமிழர் விடுதலையும் சி. சிவசேகரம்
பதிப்பு ஐப்பசி, 1 판 விலை ரூ. 20.00
தமிழர் விடுதலை என்பது சமனான பியநிர்ணயம் பற்றிய பரந்த அரசியல் விஞ்ஞான வியாக்கியானத்தின் மூலம் விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய பாடமாகும். அரசியல் என்பது அர்த்தமற்றது என பொது பக்களின் வெகுஜனப் பங்களிப்பை தமிழர் அரசியலில் நிராகரிக்கும் உதிரிப் புலTமயாளர் சிலர், அந்நியர் தயவில் அரசியல் நீர் வைக்கா நறும் ஜாம்பவான்களையோ iiதிர்களையோ தேடும் அவன்ம்ே நமது தமிழ்ச் சூழலில் ஏற்பட்டு விட்டது. வியாபார நோக்கில் நிறுவப்பட்ட தொடர்பூடகத் தகவல்களில் மட்டுமே அரசியல் ஆய்வுகளை நடாத்த முயலும் அலைச் ஆழல் தொடர்வதை விடுத்து தமிழர் விடுதலையை மையப்படுத்தும் அரசியல் பாடத்தை கற்பதற்கும் மக்கள் மத்தியில் பரந்த விவாதங்களை தோற்றுவிப்பதற்கும் இந்நூல் உதவும் என நம்புகின்றோம்.

Page 32
தந்தையும் மைந்தரும்
இமயவரம்பன் பதிப்பு = கார்த்திகை 2000 விலை ரூ. 75.00
தமிழ்த் தேசியவாதத்தை முக்கிய காலகட்டங்களில் பிரதிநிதித்துவம் செய்து வந்த தமிழரசுக் கட்சி பற்றியும் அதன் தலைவர் எனப.ஜே.வி.செல்வநாயகம் (சாமுவேல் ஜேம்எல் வேலுப்பிள்ளை செல்வநாயகம் பற்றியும் தெரிந்து கொள்ளல் வேண்டும். ஏனெனில் மேற்படி விடயம் பற்றி இன அடிப்படையிலான ஒருவகைத் தரிசனப் பார் வையே செலுத்தப்பட்டு வந்துள்ளது. தமிழரசுக் கட்சி எனப்பட்டது தமிழர் உரிமையை மீட்கும் புனிதக் கடமையை ஏற்றுள்ள கட்சி எனவும் அதன் தலைவரான செல்வநாயகம் திர்க்கதரிசனம் மிக்க தமிழினத்தின் தந்தை என்றும் பிரச்சாரப்படுத்தப்பட்டு வந்த ஒரு சித்திரத்தையே தமிழ் மக்கள்
ாணமுடிந்தது. ஆனால் அதன் மறுபக்கமானவர்க்க நிலையும் அதன் அரப்படையில் எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளும் அவற்றினால் ஏற்பட்ட விளைவுகளும் என்னாறு முழுத் தமிழ் மக் களையும் பாதித்து வந்தன என்பது பற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வருவது இன். றைய நிலையில் மிகவும் தேவையான ஒன்நாதும். அந்த வகையில் தமிழ்த் தேசியவாதத்தை குறிப்பிட்ட கால கட்டத்தில் தலைமை தாங்கி முன்னெடுத்து ந்ேத தமிழரசுக் கட்சி பற்றியும் அதன் தலைவ. ரான செல்வநாயகம் பற்றியும் வர்க்கக் கண்ணோட்டத்தில் அரசியல் ஆய்வுக்கு உட்படுத்துவதே தந்தையும் மைந்திரும் என்னும் இந்நூலின் நோக்கமாதும்.
GEG
 

அரசு பற்றிய மார்க்சிச கோட்பாடு
நா.சண்முகதாசன் பதிப்பு 18-02-2001 30.00 - ربع نهم ذاتية
"அரச" என்பது எவ்வாறு தோற்றம்பெற்று 1ளர்ச்சியடைந்தது என்பதற்கு வெவ்வேறு கோட்பாடுகளின் மூலமாக பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்மின்றன. வரலாற்றுவளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசு பற்றிய கோட்பாடு ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பானதாகவும் அத்தகைய வர்க்கங்களின் ஆட்சி உரிமையை நியாயப்படுத்துவதாகவும் இருந்து வந்துள்ளதைக் காணமுடிகிறது. "ரசு தனித்தன்மை வாய்ந்த ஒன்று என்றும் அது தெய்வீகத்துடன் தொடர்புடையது என்றும் மக்கள் அனைவரும் அதற்கு சட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும் பயபக்தி. |டன் பரப்புரை செய்யப்பட்டு வந்துள்ாதையும் நாம் கண்டிருக்கின்றோம்.
ஆனால், அரசு நிறுவனத்தின் உள்ளார்ந்த ததியில் காணப்படும் அதன் பக்கசார்பையோ அல்லது அதன் பலாத்கார சாராம் சத்தையே எவரும் கோட்பாட்டு ரீதியான கேள்விக்கு உட்படுத்தவில்லை, அதனை இந்நூல் செய்வதனை நாம் உணர முடியும்,
மாக்சிச கற்கைகளுக்கான
சண்முகதாசன் நிலையம்

Page 33
சுயநிர்வாயம் பய்ப்
ALLELT TIL ii
சுயநிர்ணயம் பற்றி. இமயவரம்பன் பதிப்பு மே 2001 விலை ரூ. 3000
சுயநிர்ணய உரிமை பற்றிய கலந்துரை பாடல் மூலமான படிப்பிற்கும் பரிவான க்கும் இதில் அடங்கியுள்ள கட்டுரைகள் மிகவும் பயன் உள்ளவையாகும். தேசிய இனப்பிரச்சினை சொலிர புத்தாகி நிற்கும் சூழலில் சுயநிர்ணய உரிமை பற்றிய தெளிவு அவசியானதாகும். அதற்கு இமயவரம் பனின் இக்கட்டுரைகள் பயன் உள்ள பங். களிப்பை வழங்கும் என்பது உறுதி. அத்துடன் சுயநிர்ணய நடமை பற்றிய முன்னைய கட்டுரைகளின் தொடர்ச்சியையும் வளர்ச்சியைபம் இக்கட்டுரைகளில் கான முரபார்
சிகா செந்திவேல்
வடபுலத்து பொதுவுடைமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும்
சி. கா. செந்திவேல் பதிப்பு 30-03-2003 விலை ரூ 20000
தமிழ் புக்களின் அரசியல் பரப்பில் றக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்டரசியல் வரலாற்றின் மறுபக்கத்தை தோழர் .கா. செந்திவேல் இந்நூல் முலா பிரகடனப்படுத்து பிப்படத் தொகுத்துள்ளார்.
அரசியல் என்பது ஆண்டபரம்பரையின் ஒரு வழிப் 13தயாக இருந்து வந்த வரலாற்ற மாற்றியமைத்து அடக்கப்பட்டோரின் து வரலாற்றைப் புத்தார்ரம் செய்த செம்பட
 

பணி வரிசையில் முன்னின்றுழைத்து வரும் தோழர் சி.கா.செ.யின் எழுத்துப்பணி தமிழ் மக்களின் அரசில் இலக்கியத்துக்கு rளர் சேர்ப்பதாதும். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது வரஎப்ாற்றையும் பண்பாட்டையும் திரும்பிப் பார்ப்பதற்கேற்றதும் நிகழ்கால எதிர்கால வரலாற்றின் சிற்பிகளாக மக்கள் தம் மைத்தாமே ஆக்கிக்கொள்ளும் ஆளுனர் பெறும் வகையில் வல்லமை தரும் பா நூாக இந்நூல் அமைகிறது என்பதில் என்வித ஐயமுமில்லை.
-புதிய பூமி வெளியீட்டகம்
சண்முகதாசன் கட்டுரைகள்
நாசனிமுகதாசன் தமிழில்: சி.சிவசேகரம் Luff'ıl | 27 - 07 - 1993 விலை ரூ.100.00
இடங்:ை அரசாங்கமும் சிங்களப் பேரினாத ரக்திகளும் தமிழ் மக்கள், வடக்கு, புக்கு மாகாணங்களில் தொடரர ஒரு ப்ெபரப்பில் மிக நின்ை காலமாக வாழ்ந்து பரும் ஒரு தேரம் நான் உண்மையையும்
தனால், அவர்களுக்கு சுயநிர்ணயத்ார் உரி0 டன்டு என்பதையும் ஏற்க 1றுக்கின்றனயே இனநெருக்கடிக்குத் காணமுடியாமல் இருப்பதற்கான ரதான காரணமாகும். இந்த உரிமை பர்சிப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டாலொழிய, இன்றைய தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு :மே இரும்: முடியாது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தான், அந்த மக்களிடம்

Page 34
முற்போக்கான சிங்களத்திகள், ஒரு தனி நாட்டை அமைப்பதற்: அச்சுபநிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதை தமிழ் பேம் மக்களின் மொழி வழிப் பிரதேசமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஒரு சமஷ்டிபாகவோ அல்லது பூரண பிரதேச சுயாட் சியாகவே பிரயோகிக்கும்படியும் கேட்டு கொள்வதற்கான அருகதையைக் கொண்டிருக்க முடியும், சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதானது, சிங்கள், தமிழ் மக்கள் மத்தியில் இருந்து சாதி, மத, மொழி வேறுபாடுகளின்றி புரட்சிகரச் சக்திகளை ஒன்று திரட்டுவதை வேண்டி நிற்கும் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகும்,
சி. சிவசேகரம்
 


Page 35
4
தேசிய கன:
4. கொழும்பு ம கெ
தொட

lon IIm IIIrulamm
2) ESiiluli EuEnEu 4 ம்ே மாடி, த்திய சந்தைத் தொகுதி. ாழும்பு - 11.
ĪL 2335844