கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2001.12

Page 1
1- Dec. 2001
தேசிய-கலை இ
 

-/20 سے

Page 2
நான் சந்தையில் இருந்து வாங்குகிறேன் யாரையும் கரண்டவில்லை
சந்தை மிகவும் குறைவான
விலையைதான் ள்னக்கு தருகிறது
என்னால் இதை வைத்துக் கொண்டு வாழ முடியாது.
இந்த இதழில்.
கவிதைகள்
இராகலை பன்னீர்
சிவா தணிகையன் சாதனா
நீர்வைக் கலைவரன்
சூரியநிலா குறஜிபன் அழ. பகீரதன் இராம ஜெயபாலன் த. ஜெயசீலன்
சிறகதைகள்
உடுவில் அரவிந்தன் யாதவன்
சேகர்
சித்திரா சி. கதிர்காமநாதன்
கட்டுரைகள்
பேராசிரியர் சிவசேகரம் கல்வயல் குமாரசாமி இரா. சடகோபன் வே. சேந்தன்
புவியன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O TUED no
புதிய வாழ்வு புதிய பண்பாடு Ol -9-90Ol இதழ் 43
மக்களும் அரசியலும் ஓராண்டு இடைவெளிக்குள் மீண்டும் தேர்தல் வருகிறது சுதந்திர இலங்கையின் 12வது தேர்தல் இது அரைநூற்றாண்டுக்கு மேலாக காலனித்துவ வாதிகளிடமிருந்து பெற்ற முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தால் மக்கள் பெற்ற பெறுபேறுதான் இம் மண்ணில் நீண்டு தொடரும் யுத்தம்.
இந்த யுத்தத்தின் பேரழிவுகளுக்கு மத்தியில் இருந்து தேர்தலை எதிர்நோக்கும் மக்களிடம் இரத்தம் தோய்ந்த அநுபவங்களால் பெற்ற அரசியல் அறிவும் விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கவேண்டும் ஆனால் தேர்தல் கால சந்தர்ப்யவாதக் கூட்டுக்களும், தேர்தல் ,திருவிழாக் கூத்துக்களும் பழைய கதையையே மீண்டும் இம்மண்ணில் தொடர்வைக்கின்றன.
ஒருபுறம் வாக்குச்சீட்டின் பெறுமானம் என்பது - சுதந்திரம்- சுபீட்சம் எமது சந்ததியின் நலமான எதிர்காலம் என்பதாக இல்லாமல் வாக்காளரின்
9pt 60ll0 96.O.T ILDITE வருமானமாக- விலைபேசப்படும் குழல
உருவாகியுள்ளது.
மறுபுறம் பாராளுமன்ற ஆசனங்களை கருத்திற்கொண்ட வெறும்
தந்திரோபாய அரசியலுக்கான - கூட்டுக்கள் - நகர்வுகள் மக்களை
அரசியல் விழிப்புணர்வற்ற வெறும் மந்தைகளாக எண்ணி வழிநடத்த முனைகின்றன.
நீண்டு தொடரும். யுத்தத்துக்கு எதிராக சமாதானம் பேச்சு வார்த்தை என்பது தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல இனமதிபேதமின்றி அனைத்து மக்களது குரலாகவும் ஒலித்து வருகிறது. தேர்தல் காலத்தில் இவற்றை தமக்கு மூலதனமாக்கும் பேரினவாதிகள் அதிகாரத்தில் அழர்ந்தும் எதிராகச் செயற் படுகிறார்கள்.
இதற்கு எதிராக ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் மத்தியில் வலுவான ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதுவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான விடுதலைப்போராட்டம் நடைபெற்று வரும் காலகட்டத்தில் - பாராளுமன்ற ஆசனப் பகிர்வுக்கு அளவான-சந்தர்ப்பவாத அரசியல் கூட்டுக்களின் ஒற்றுமை அல்ல பரந்துபட்ட தமிழ் மக்களின் ஒற்றுமையைட் பலப்படுத்துவதாக அது அமையவேண்டும். மக்கள் தமது உரிமைகளை தமது சொந்தக கால்களில் எழுந்து நிற்று பெறுகின்ற அரசியல் வழிப்புணர்வுடன் கூடிய ஐக்கியமாக அது அமையவேண்டும்.
தாயகம் நவம்பர் 2OOl

Page 3
ஆனால் இக்கொடிய யுத்தத்தின் அழிவுகள் இழப்புக்கள் இடிபாடுகளின் சுவடுகள் மறையும் முன்பே அதே யுத்தத்தை மக்கள் மீது திணித்த பேரின வாதிகளின் கொடிகளையும் பதாகைகளையும் மக்கள் எவ்வித உணர்வுமின்றி இந்த மண்ணிலேயே ஏந்திநிற்கும் இழிவுநிலை இச்சந்தர்ப்பவாத அரசியல் அவர்களை இட்டுச் சென்றுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்க மேலான பேரப்பேச்சு அரவியலின் தந்திரோபாய நகர்த்தல்களின் தொடர்ச்சி இது.
மக்களாட்சி ஜனநாயகம் என்று கூறிக்கொண்டாலும் ஊடகங்களுக்கூடாக மக்களது கருத்தை உருவாக்குவதிலும் வாக்குக்களைப் பெறுவதிலும் பணபலம், ஆதிக்கபலம், பழமைவாத சாதி மதச் சிந்தனைகளின் பக்கபலம் என்பவையே பெரும்பங்கை வகித்து வருகின்றது.
இதனால் இத்தகைய அதிகார பலங்களைக் கொண்ட மக்கள் தொகையில்
ஐந்துவீதத்துக்கும் குறைவான ஆண்ட பரம்பரையினரே தொடர்ந்தும் ஆட்சிக்கு வருகின்றனர். சேனநாயக்க, பண்டாரநாயக்க பரம்பரையில் வந்தவர்களினால் தான் இன்றும் ஆட்சியைத் தக்கவைக்க முடிகிறது. இவர்களது வர்க்க நலன்களிலிருந்தே பேரினவாதம் ஊற்றெடுத்து வந்துள்ளது.
இவர்களது 'ஆட்சியில் பிரதான இலக்கு சாதாரண தமிழ், சிங்கள், முஸ் லீம்மக்களது சுதந்திரம் சுபீட்சம் நிறைந்த நல்வாழ்வு அல்ல. தமது அதிகாரத தையும் ஆதிக்க நலன்களையும் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களோடு இறுகப்பிணைத்துக் கட்டிடிக்காப்பதுதான்.
மக்கள் தொகையில் ஐந்து வீதத்திற்கும் குறைவான ஆண்டபரம் பரையினரின் இவ் ஆதிக்க நலன்களுக்குப் பதிலாக தொன்னுற்றைந்து வீதமான சாதாரண மக்களின் நலன்களிலிருந்து அரசியல் முன்னெடுக்கப்பட்டிருந்தால் சாதி, இன, மத, வேறு பாடின்றி ஒன்றுபட்டெழும் அந்த மக்கள் சக்தி- தமக்குள் ஒரு வரது உரிமையை ஒருவர் மதித்து ஒன்றுபடுவதுடன் -ஆதிக்க சக்திகளின் அரசியல் நலன்களையும் கேள்விக்கு உட்படுத் தியிருக்கும்.
சாதாரண தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்கள் தமக்கு எதிராக அரசியல்
விழிப்புணர்வு பெற்று ஒன்றுபட்டெழுவதை தடுப்பதற்கே காலனித்துவவாதிகள் கையளித்துச் சென்ற பாராளுமன்ற முறைமை யையும் இனரீதியாக மக்களைப் பிரித்தாளும் தந்திரத்தையும் இன்றுவரை பின்பற்றிவருகின்றனர். தமிழ் தலைமை களும் தமது நலன்களுக்கு ஏற்ப இனவாதத்திற்கு பதில் இனவாத அரசியல் முன்னெடுத்து வந்ததன் மூலம் அவர்களுக்கு ஒத்துழைப்பை நல்கி வந்துள்ளனர். இதுவே பேரினவாத யுத்தமாக மாறி மக்களை இன்று காவு கொள்கின்றது.
* குண்டுச்சட்டிக்குள் தொடர்ந்து குதிரை ஓட்டும் இவ் இனவாத அரசியலின் விளைவு இது. இதினின்று விடுபட்டு- இனவிடுதலை அரசியலை முன்னெடுப்பது மட்டுமல்ல ஏனைய சமூக ஒடுக்கு முறைகளுக்கும் உலகரீதியான ஏகாதிபத்திய ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான புதிய அரசியல் மார்க்கத்தைப்பற்றி மக்கள் இன்று சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
எமது பொருளாதார கலாச்சார வாழ்வு மட்டுமல்ல ஒடுக்கு முறையாளர் களின் ஆதிக்கம் கூட உலகமயமாகிவரும் கலாகட்டத்தில் மக்களை அரசியல் மந்தைகளாக எண்ணி வழிநடத்த முனைவது தவறு. எனவே அரசியல் பற்றி மக்கள் சிறிதளவாவது அக்கறை கொள்ளும் தேர்தல் காலங்களலாவது அரசியல் விழிப்புணர்வையும், ஒடுக்குமுறைகளுக்கெதிரான வெகுஜன எழுச்சிக்கான உணர்வையும் ஏற்படுத்துவது நன்று. இதனை முன்னெடுக்கும் அரசியல் சக்திகளை இத் தேர்தல்கள் மூலம் தலைப்படுத்த மக்கள் முன்வரவேண்டும்.
தாயகம் 空 நவம்பர் 2OOl

ر செம்மணிச் சிந்து
சூரிய கந்தையும் செம்மணியும் நம் தேசத்தின் சோகங்கள் சோதரனே ஆளும் அரச கூலிப்படைகளின்
ஈனப்படுகொலை சோதரனே.இது ஈனப்படுகொலை சோதரனே
அதிகாரத் திமிரெனும் ஆனவத்தாலிந்த அழிவுகள் நடந்தனவாம்--வெறி அடங்காத கரங்களின் வேட்கையினாலிந்த
வெறியாட்டம் நிகழ்ந்ததுவாம்.
பாழுங் கிணறுகள் பாதை வெளிகளும் புதைக்குழியானதுவாம்--இந்த பாதகர் செய்திட்டபதகத்தால் நாடு பாழ்பட்டு நின்றதுவாம்--கெட்டு பாழ்பட்டு நின்றதுவாம்.
பச்சைப்பசேலென பயிர் விளையும் எங்கள் விம்வையினால் இந்த நிலம் விளையும் விளையுண்ட நிலமெங்கும் பிணம் விளைய யிவர் விந்தைபுரிந்தர் இலங்கையிலே.இவர் விந்தை புரிந்தார் இலங்கையிலே.
தாயகம்
சிங்களத்தாயவள் சிந்திய கண்ணிர் ஆரியக்கந்தையிலாம் தமிழன்னை கதறுதல் கண்டோமிங்கு செம்மணிப் பகுதியிலாம்-அந்த செம்மணிப்பகுதியிலாம்.
கண்ணிரில் பேதங்கள் கண்டவர் யாருளர் கண்டவர் சொல்லுங்களேன்.எங்கள்
எழுந்து நில்லுங்களேன் - ஒன்றாய் எழுந்து நில்லுங்களேன்
செம்மணி சூரிய கந்தைத் துயரங்கள் இனி வரவேவேண்டாம் வரும் காலக்குழந்தைகள்வருந்தியழும்நிலை வந்திடவும் வேண்டாம் - இனி
வரவிடவும் வேண்டாம்
- இராகலை Lsørøff
3 நவம்பர் 2001

Page 4
தாயகம்
விமர்சனம் பற்றி
நற்றி
-சிவசேகரம்
மாலை வானிடம்
சிவப்பு நிறமொன்று கேட்டேன்.
பல நூறு செந்நிறங்களை என்முன் விரித்தது
நான் விரும்பும் செந்நிறம்
இதில் இல்லையே என்றேன்.
வருந்தி முகங்கறுத்து இருளிற் புதைந்தது.
காலை வானிடம்
சிவப்பு நிறமொன்று கேட்டேன்
பல நூறு செந்நிறங்களை என் முன் விரித்தது.
நான் விரும்பும் செந்நிறம்
இதில் இல்லையே என்றேன்.
என்னால் இயன்றது இவ்வளவே என்று
பொன்னாக முறுவலித்து
ஒளிவெள்ளத்திற் கலந்தது.
1. நவம்பர் 2OO

அந்த நீண்ட மண்டபத்தின் ിഖണിL[B് சுவரோரம் நூறுபேரளவில் நின்றிருந்தார்கள். வெவ்வேறு உயரங்களில் நடப் LJLLL- பூங்கன்றுகளைப் போல பெரியவர்களும் சிறியவர்களு மாக அந்த வரிசை அமளிப் பட்டது கலைந்த தலைகளும் அழுக்கை நன்றாக அப்பிக் கொண்ட கிழிந்த உடைகளும் eഖf I6 இருப்பின் நிலை யைக் கூறின. மண்டபத்தின் நுழைவாயில் மூடப்பட்டு ஒற் றைக் கதவு மட்டும் திறந் திருந்தது.
அதை மறைத்தபடி பெரிய
வரிசையில் நிற்பவர்களை இடையி
டையே ஏசி அடக்குவதன் மூலம்
அந்த இடத்தில் தன்னுடைய
கொண்டிருந்தார் அவர். மண்டபத் துக்குள்ளே பிரார்த்தனை நடை பெறுகின்றது எனபதறகு அறி
குறியாக மணியொலியும்,
தாயகம்
3iLDTŤ
மந்திர உச்சாடனமும்
வியா பித்துப் பரவின.
மேலே பதிக்கப்பட்டிருந்த
표5 s
எங்கும் சுவரின் கம்பி வலையினுடா gFTLD பிராணிப்புகை இவனுடைய நாசிக் குள் ஏறி அரித்தது.
இவனுக்கு நன்றாக பசிக்கத் தொடங்கியது. இந்த அன்ன தானத்தை நம்பியே இவனுடைய வீட்டில் இரு உயிர்கள் பட் டினியாகக்கிடக்கின்றன. அது வேறு இவன் மனதை வாட்டியது.
வெறுமையாக கிடந்த வயிறு வண்டுகள் புகுந்ததுபோல இரைந் ததும் தலையை விறாண்டியடி பெரிதாகக் கொட்பாவி விட்டான்.
உடுவில் அரவிந்தன்
அம்மாவின் நினைவு எழுந்தது. பாவம அமமா, எவவளவு கஸ டப்படுகிறா. ஒரு நேரம் சாய்பிடாத எனக்கே இவ்வளவு பசியெண்டா நேற்று இரஷ் முழுக்க ஒண்டுே Li TLDs
இளமுதிர்வில் மனம் இரும் பாகக் கனத்தது சுவரோடு நன்றா கச் சாய்ந்து கொண்டான்.
விழிகள் வீதிக்கு அப்பால் வெகு
நீண்டன.
S நவம்பர் 2OO

Page 5
தாழ்ந்த அந்தக் குடிசைகளில்
ஒன்றிலேதான் இவன் குடியிருக்கிறான். மணல் பரந்த வெள்ளவாய்க்கால் இவனைச் சார்ந்தவர்கள் வாழும் பள்ளத்
திலே போய்த் திறக்கிறது அதுவே
செல்வதற்கான பாதை யும் கூட
வெள்ளம் சுழித் துப்பாயும். அப்போது நீரோட டத்தின் விளிம்பிலுள்ள கரடு (Lp(JLT60T
கற்களிலேயே அவர் களின் பயணம்
தொடரும்.
சிறுமீன்களைத் துணடில (8è IIÜ G6 u பிடிப்பதில் இவனுக்கு விருப்பம் அதிகம்.
தன்னிலும் பர்க்க சிறுவயது கூடிய "அண்ணைமாருடன்” சேர்ந்துதிருட்டுத்தனமாக நீந்து வதும், வாளைக் குற்றி கழை
இணைத்துத் தெப்பமாக விட்டுஅதிலேறி குளம் வரை போய் வருவதும் அளவற்ற ஆனந்தத்தை அள்ளித்தரும்.
இப்போது பக்கல் காய் புழுதி பறக்கிறது இவர் களுடைய
வரண்ட வாழ்க்கை யைப் போல.
இன்று காலை யில் நிகழ்ந்தது இவனுடைய நினைவிலே பாசியாக படர்கிறது குடிசையின் LD606,
தரையில் நிலத்தை
தாயகம்
வெளிக்காட்டிய பாயிலே படுத்த படி, கண்கள் நிறைந்த
தேநீர் தயாரிப் பதற்க்கான எந்த விதச் சலனமும் அங்கு இல்லை.
மெல்ல எழுந்து வாசலுக்கு வந்தான் இமை களை இறுக்கிய உறக்கத் தினை விரட்டும் நோக்கில் பீளை பிதுங்கிய 5ങ്ങ5ങ്ങണ துடைத்தான். வெளியே கப்போடு சாய்ந்தபடி பீடியை உறிஞ்சிக் கொண்டிருந்த இராசனைக் கணி டதும் இ 6i59LDT35 6.Big5. UE6) (pg. 6).g5d சிவப்பிரகாசம் ஜயாவின் தோட்டத்தில் நாரி முறிய உழைத்த பின்னர் கிடைக் கின்ற “பிடி கூலியில்” களைப் புத்தீரக் கழுத்து வரை un b ன சட்டி Lങ്ങങ്ങbങ്ങബ് சிதறடிக்கும் தகப்பனை நினைக்க இவன் மனதில்
அன்பு பெருகுவ தில்லை
குசினிப்பக்கம் உள்ளே அடுப்போடு
ԼDԱյlԼIIԶպլb எட்டிப்பார்த்தான். அணைந்துபோன அண்டிய சுவருடன்
நேற்றிரவு அப்பாவின் ஆரவாரங்கள் முடிந்த பின்னர் இருந்தபழைய பாண் துண்டு களை
6 நவம்பர் 2OO

இவனுக்கும் தங்கைக்கும் தந்துவிட்டு. அம்மா அப்படியே சரிந்து அமர்ந்ததாக ஞாபகம்.
இராசனுடன் ஒப்பிடும் போது தோட்ட வேலைகள்
அவளுக்குக் கிடைப்பது குறைவு. அப்படிக் கிடைக்கும் போதெல்லாம் மதிய உணவாக வழங்கப்படும் பாணைச் சுருட்டி எடுத்து வந்து பிள்ளை களுக்குக் கொடுப்பாள். பசிக்களையுடன் வீட்டுக்கு வந் தால் கடன் தொல்லைகள் எதிர்கொள்ளும். அவற்றையும் சமாளித்து நிமிர் L6)606T கணவனின் குடிகாரத்தனம் ஒரேயடியாக அமுக்கிவிடும்.
தாயைப்பற்றிய பரிதாப உணர்வு இவனிட மிகுந்தது. அடித்தொண்டைக் குள்ளே கசந்த பித்தத்தைக் காறித் துப்பியவன் தண்ணிர்க் குடத்தை நோக்கி நடந்தான்.
தன்னை ஒருமுறை திரும்பிப் பார்த்து விட்டு பீடி யைச் சுவைக்கும் தகப்பனை ஓரக் கண்ணால் நோக்கியபடி குடத்தைச் சரித்து நீரைப்பருகி அயர்வுடன் நிமிர்ந்தான். -
சற்றுத் தள்ளி அரசடி
வைரவருக்கு முன்பாக வுள்ள
பள்ளத்தில் ஒரு உருவம்
கல்லுடைத்துக் கொண்டிருப்பது இவனுடைய
தாயகம் 7
விழிகளுக்கு
அடிக்கும் ஒலி சீராக எழுகிறது. அந்த உருவத்துக்குரியவர் மாணிக்கப் பெரியையா என்பது இவனுக்குத் தெரியும். அவரைக் கல்லுத்தாத்தா என்றே இவன் அழைப் பதுண்டு.
கிட்டக்கட் 6 gil
BÜLG
அவருக்குக் எண்பதாகிறது
கண்ட கண்ட வியாதிகளும் இந்திய அமைதிப் படையும் 96)(560)Lu குடும்பத்தவரை அள்ளிப்போனபின் கடந்த பத்து வருடங்களாகத் தனியாக வாழ்கிறார்.
பகல் முழுவதும் வெயிலில் நனைந்தபடி கூனிக் கொண்டு கல்லுடைப்பார். ஒவ்வொன்றாக உடைத்துக் குவிக்கும் கற்கள் மாளிகை களாக உருமாறினாலும் அவர் வாழ்வதென்னவோ ஒலைக் குடிசையிலேதான். “தனக்கு அது போதும்" என்று அடிக்கடி கூறுவார்.
இவனைக்காணும் போதெல்லாம் இடுங்கிய கண்களால் உற்றுப் பார்த்துப் புன்னகைப்பார். எவரிடமும் கடன் பாமல் தனது உழைப்பை நம்பியே
வாழும் அவரை நினைக்க இவனுள் ஆச்சரியப்பறவை
fm33EIQä5(85D.
மெல் Gl rhift Di fù (Bě
கொண்டான்.
நவம்பர் 2001

Page 6
நேற்று வாத்தியர் சொன்னது நினைவுக்கு வந்தது.
"சிவகுமார் நீ நாளைக்குப் புதுக் கொப்பி இல்லாமல் வரப்படாது கொப்பரிட்டச் சொல்லி நாலைஞ்சு கொப்பி வாங்கு" கொப்பி இல் 6)ITLD6) வகுப்புக்குப் போனால் வாத்தியார் மூங்கில் தடியால்
விளாசி விடுவார் என்பது இவ னுக்குத் தெரியும் அந்தக் கலக் கத்தைவிட தந்தையிடம் கேட் பதனால் ஏற்படும் விளைவு பற்றிய அச்சமே இவனுக்கு எழுந்தது
கற்பார் இடுக்கில் முளைத்
திருந்தவேப்பஞ்செடியில் குச்சி ஒன்றை முறித்து வாயில் வைத் தபடி தந்தையை நோக்கி மெது வாக நகர்ந்தான்
"அப்பா".
தொண்டைக்குள் அமிழ்ந்து ஒலித்தது இவனுடைய குரல் ஓரிரு தடவை பலமாக இருமிய இராசன் சளியை எட்டித்துப்பி விட்டு சாரத் தினால் கொண்டு திரும்பிப் பிறகு சொன்னான்.
பார்த் தான்.
"குமார் இன்டைக்கு கோவில் மடத்திலை அன்ன தானம் போய்ச் சாப்பிட்டு விட்டு சொப்பிங் பையினில் சாப்பாடு கொண்டு வந்து கொம்மாவிட்டக் குடு.
தாயகம் 8
வாயைத்துடைத்துக்
"அப்பா.
பள்ளிக்குடம்,.
வாத்தியார்.
கொப்பி.
வார்த்தைகள் இவனுடைய வாயில் வளைய மறுத்தன கைய
லிருந்த குறைபீடியை வீசியெறிந் தான் ராசன்.
"பள்ளிக்குடமும். மசிரும். நாளையிலிருந்து உன்னைட் புல்அரிக்கத்தான் கொண்டு போக வேணும் மூச்சுக் BIT LITLD6, சொன்னதைச்செய்" முடிவாகச் சொல்லிவிட்டு நடந்தான்.
வெகுதொலைவில் மேட்டு ഖg வளைவுக்கப்பால் சிவப்பிரகாசம் ஐயா செல்வது இவனுடைய விழி களுக்குத் தெரிகிறது தகப்பன் gഖഖണഖ G கச் @gró காரணமும் புரிந்தது, இனி இன்று இருட்டும்வரை அவன் உழைக்கப்போகிறான்.
கண்களை மீறிய நீரைத்துடைக்கமறந்து குந்திலே போய் அமர்ந்து கொண்டான்.
மாணிக்கப் பெரியையா
கல்லுடைக்கும் சீராகக் கேட்கிறது.
சத்தம் இப்போது
நவம்பர் 2OO

அங்கிருந்து Listh66)660) நகர்த்திக் குசினிப் பக்கம் பார்த்தான் சொறி பிடித்த
பெட்டை நாய் மட்டும் ஏதாவது கிடைக் கலாம் என்ற நட்பாசையில்
கொண்டிருந்தது உள்ளே எந்த விதசலனமும் இல்லை.
எழுந்து குடிசையின் உக்கல் ஒலைகளின் நடுவே சொகியிரு was எடுத்துக் கொண்டான்
கடிக்க எழுந்து பின்னே யிருந்து வந்த விசை இவனை நிமிரவைத்தது ്യങ്ങ96ണ് ബ முடிவடைநது முதலாவது சபை ஆரம்பமாகப்போகிறது என்பதற்கு அறிகுறியாக பருப்பும் குழம் பும் கமகம வென்று மணத்தன.
இவனுக்கு எச்சில் ஊறியது.
பெரிய “செய்யிங்” 6L6) தயாராக எடுத்து வைத்துக் கொண்டான். இவனை பொத்த நாலைந்து சிறுவர்கள் நுழை வாயிலைப் பார்த்து வாயைப் பிளந்தார்கள் இலை நிறைய வாங்கி இயன்றவரை சாப்பிட்டு விட்டு மிகுதியைய் பையிலே போட்டு வீட்டுக்குக்
கொண்டுபோக வேண்டும் என்பதே
இவனுடைய நோக்கமாக இருந்
தது.
தேன்கூட்டில் ஈக்கள் சல சலப் பது போல மண்டபத் தினுள்ளே பலத்த ஆரவாரம் கிளம்பியது.
தாயகம்
வாசலில் நின்றவர் இவர்களை நுழைய விடவில்லை. வரிசை யில் ஏற்பட்ட நெருக்குதல் படிப் படியாகக் குறைந்து இறுதியில் நின்றுபோனது
மறுபடியும் சாய்ந்து
சுவருடன் கொண்டான்.
முதலாவது சபை முடிந் ததும். சாப்பிட்டவர்கள் ஏப்பம் விட்டபடி கை கழுவப் போனர் கள் அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை அள்ளிவந்து எருக் கலைப் பற்றைக்கு அருகிலுள்ள பள்ளத்திலே கொட்டினார்கள்.
காத்திருந்த குட்டை நாய் கள் உள்ளே நுழைந்து துளாவின.
"கடவுளே! எவ்வளவு சோற்றை மிச்சம் விட்டிருக்கிறார்கள்!” இவன் பசித்த வயிற்றை மெல் லத் தடவிக் கொண்டான்.
இரண்டாவது சபையும் தொடங்கி விட்டது.
இவனுக்குத் தலையைச்
சுற்றியது. நழுவிய காற்சட்டையை இழுத்துச் செருகிக் கொண்டான்.
துணைப்போல வாசலில் நின்றவர் இப்போதும் இவர்களைக் கவனிக்க
வி க்கார்.
9 நவம்பர் 2

Page 7
“கிளியன்னை! வா இடமிருக்கு சரசக்கா நீயும் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்க வாக்கா.
அம்மான்! நீங்களும் வாங் கோ. பிறகேன் மசுந்திறியள்?”
"இல்லத்தம்பி நான் வீட்டிலை சாப்பிட்டிட்டன் இனி இடமில்லை "
அதுக்கொன்ன? இதிலையும் கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங் கோவன் பேந்து சிவப்பிரகாசம் கோவிப்பான் தெரியும் தானே? அந்தாள் மனிசியின்ர (GETLEDT வைக்குது” அவர் மறுபேச்சின்றி வேட்டிச் செருகலைத் தளர்த்திய படி உள்ளே நுழைந்தார்.இவன் சுவர்க் கட்டில் ஏறி யன்ன லூடாக எட்டிப்பார்த்தான்.
உள்ளே உணவு பரிமாறுபவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவது தெரிந்தது சிவப்பிர d5(T8FD 33 (6 வேட்டியுடன் நெஞ்சை நிமிர்த்தியபடி அங்கு மிங்கும் நடந்து கொண்டிருந்தார்.
அவரைக் கண்டதும் 96).g.060) up பிடி நழுவியது. வரிசையிலிருந்து பெயர்ந்து வெளியே வந்தான் கூட நின்ற வர்கள் புதினமாகப்பார்பபதை இவனுடைய முதுகு உணர்ந்தது. அதை அவன் பொருட்படுத் தவில்லை.
தாயகம்
வீதியில்
ஏறியவன், சற்றுத் தூரம் நடந்தபின் பற்றைகளி னுடாகக் குதிக்கும் ஒற்றை
யடிப் பாதையில் கால் வைக்கும் போது திரும்பிப் பார்த்தான்.
மூன்றாவது சபைக்காக வெள்ளை வேட்டிகளும்,பட்டுச் வெளியே நின்றவர்கள் திரும்
பவும் நெருக்குப்பட்டு அமைதி வதும் இவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது
வெறும் வயிற்றோடு கிடக்கும் அம்மா. மடியிலே உறங்கிப் போன தங்கை.
தோட்டம் கொத்தப்போன தந்தை.
மூங்கில் மிரட்டும் வாத்தியார்.
தடியுடன்
பசி மயக்கத்தில் இருளும் விழிகளில் எல்லோரும் மின்னி மறைகிறார்கள் கையிலிருந்த "சொப்பிங்”பையினுள் காற்றை ஊதி நிரப்பி மேலே எறிகிறான். கற்பார்களைத் தடவி வந்த வரண்ட புழுதிக்காற்றுடன்அது மெல்ல மெல்ல மேலெழுகிறது.
இவனுடைய கால்கள் மாணிக்கப் பெரியையாவை நோக்கி நகர்கின்றன.
శిక్షణ
lO நவம்பர் 2OO

όλαουρήύι கொல்லையில் குப்பை மேட்டில் கொளுத்தியநெருட்யில் வெந்தும் கோடையிலே கொடுவெயிலில் கோடுகளாய் நிலம் வெடித்தும் என் வீட்டு எல்லையிலே நட்டுவைத்த கறிமுருங்கை பட்டு விடும் என்று எண்ணி பார்த்திருந்தேன்.
மாரி வரவில்லை மழை இடையில் பெய்யவில்லை ஓயாது உழைக்கின்ற - உழைப்பாளர்கரங்களைப் போல் வேரை எங்கோ நீட்டி விரிந்த நிலப்பரப்பில் ஈரத்தைத் தேடி உயிர்ப்படைந்து பச்சை இலை பரப்பி பூமலர்ந்து பிஞ்சாகி காய் காயாய் தொங்குவது கண்டு களிப்படைந்தேன்
என் ஊரும் என் மண்ணும் என் உற்றம் என் சுற்றம் எமது மக்கள் எல்லோரும் நீளும் நெடும் போரில் பட்டழியும் பாடங்கள் பதித்து மனத்திருத்தி பொன்னுக்கும் பொருளுக்கும் புகழுரைக்கும் விலைபோகா உள்ளுரங்கள் பெற்று நாளை உயிர்ப்புறுவர்
தாயகம்
-சாதனா. )
காய்ந்த சுடுமண்ணில் காய்க்கின்ற கனி இனிக்கும் கடும் உழைப்பில் சிவந்த நிலம் பசுமை பூக்கும் மண்ணுக்குள் நீரைப் போல் மக்கள் மனங்களிலே மறைந்திருக்கும் மானுடமும் ஊற்றெடுக்கும் எங்கும் பொது உரிமை பூக்கின்ற புது வாழ்வு Ln6OరI6006ు LOGU மீண்டும் வருமோர் வெளிப்பு
-தணிகையன்
/ー
என்றுமே பக்தன் அல்ல
என் விழிகள் இறை சந்நிதியில் அவன் அருள் நினைந்துணர்ந்து நீரை உகுத்த போது பாவியென்றனர் அருள் பெற்று
சந்நிதியில் சிரித்தபொழுது பைத்தியமென்றனர் யாரும் அறியா வண்ணம் எனக்குள் தரிசித்த பொழுது நாத்திக வாதியென்றனர்
~പ്ര
நவம்பர்

Page 8
வசந்த காலக் கீதமதைப் பாடாதோ?
அழகான தேசத்தில் அனலொன்று எழுந்தது அழிவுக்குள் வாடுகின்றோம் நிழலாக எங்களை துன்பமே தொடர்ந்திட நிலைமாறிக் கேடுகெட்டோம் வளமான தேசத்தின் விடிவெல்லாம் தொலைந்திட விடிவினைத் தேடுகின்றோம் - பழமான பைந்தமிட் பண்பினை இழந்து நாம் பாரெங்கும் ஓடுகின்றோம்.
கலைகான யாருள்ளார்? கவிபாட யார்நினைவார்? கவலையால் ஏங்குகின்றோம் நிலையான எம் பண்பு நீறாக எரிந்திட நினைவற்றுத் தூங்குகின்றோம் விலைபோன எம்தலையும் வீழ்கின்ற நாள்தேடி விதியோடு போராடுறோம் மலைபோல அரக்கரை மண்ணெங்கும் குவித்தெமை மரணித்துக் கூத்தாடுறார்.
உரிமையின்ன யாம்கேட்டோம் உள்ளதனை இழந்திட்டு உயிருக்காய் போராடுறோம் சரிபாதி தாவென்றோம் சரிவரா தென்றுதுயர்ச் சகதிக்குள் நீராட்டுறார் எரிகின்ற எம்மண்ணில் எண்ணைதனை ஊற்றுறார் எரிமலைக்குள் நீராடுறோம் அரியவையரின் இரத்தத்தை உறுஞ்சியே குடித்தவரை அணைத்தேயிவர் பாராட்டுறார்
கற்பக தருவாக அணிசெய்த விருட்சங்கள் காப்பரணில் கிடக்கின்றது. அற்பமாய் நாம்காத்த அருமை வளமெல்லாம் அரக்கரால் உடைகின்றது. சொற்பெருக்கிச் சோகமுடன் காவியங்கள் பாடியன்றிச் சந்தோசம் கிடைக்கவில்லை பொற்புடைய எம்மண்ணின் பொதுவான தர்மங்கள் பொருந்தாது விடைகொள்ளுதே. −
நீர்வை கலைவரன்
தாயகம் 12 நவம்பர் 2OO

யாருக்கான கல்வி? எதற்கான கல்வி?
பேராசிரியர் சிவசேகரம்
நம்முடைய கல்வி முறை கடந்த ஐம்பது வருட பல மாற்றங்களைக் கண்டுள் ತೌರ சில"கோgag: సి நாம ಅಕ್ಹ : களைக் கவனிப்பில் எடுக்காமல் (LP60)3 5 இன்றைய கல்வி முறையை
L IITL Ꮽ-fᎢ60Ꭷ6Ꭰ85 கல்வி (p60)B ஆங்கிலேயர் மூலமாக நம்மை மதிப்பிடுவது நியாய மாகாது.
வந்தடைந்தது தான்,
எல்லோருக்கும் இலவசக் கல்வி என்ற கொள்கையும் பட்டப் கொலனியச் சூழலில் கொல படிப்பு வரை அதன் நீடிப்பும் னிய நிருவாகத் தேவைகளை கல்வி வாய்ப்புக்களைப் பரவலாக்
முதன்மைப்படுத்தி உருவான கியது d5! LTuds கல்வியும் கல்வி முறை கொலனியத் தின் அதனோடு சேர்ந்து நடைமுறைப் கீழ் ஏற்பட்ட சமூக மாற்றங்களை படுத்தப் பட்டதால் தோட்ட உள்வாங்கியும் அதன் பின்பான முதலாளிகளது வர்க்க நலன் மாற்றங்கட்கு அமையவும் சார்ந்து வேண்டு மென்றே மாற்றங்கட்கு உட்பட்டது. எனினும் புறக்கணிக்கப்பட்ட மலை யகமும் கல்வி புகட்டும் முறை பாடசாலை சிலபின் தங்கிய கிராமப் வகுப்பறை சார்ந்தே பேசப்பட் பிரதேசங்களும் போக அடிப் டாலும் கடந்த இருபது படையான கல்வி பெருவாரி
இருபத்தைந்து வருட காலத்திற்குள் மாணவர்கட்கு எட்டியது எனலாம்.
o சிக் முறையில் சீர்திருத்தத்தைப் புகுத் எழுதவும வா தினாலும் அது எதிர் மாறான ??? அறிவை மட்டுமே விளைவுகளையே ஏற்படுத்தும் அடிபபடையாகக கொண்டால் நம எனும் நிலைக்கு நாம் கல்வி (p60)B ஆசியாவில் வந்துள்ளோம். வெற்றிகரமான ஒன்றாகவே
கொள்ளலாம்
தாயகம் 13 நவம்பர் 2OO

Page 9
கல்வியின் தரத்தைப் பொறுத்தவரைதாய் மொழிக் கல்வி
நடைமுறைப்படுத்தப் படும் வரை உயர் கல்விக்குமான வாய்ப்பு நகரம் சார்ந்து ஓரளவு வசதி
படைத்தும் இருந்தவர்கட்கே எட்டி ԱlՖ] எனலாம்.
எனவே இலவசக் கல்வியுடன்
g5 Tui மொழிக்கல்வி இணைந்த பின்பே பரந்து பட்ட அளவில் தரமான கல்வி Bl 196ILb) LIBIË . --" ଗର୍ଭ
தெளிவு அதே வேளை நாட்டில் குறிப்பாக கிராமியச் சூழலில்
இருந்து வந்த நிலவுடமைச் சமுக
உறவுகள் சமூக அடிப்படையிலும்
பிற்பட்ட மக்கள் பிரிவுகள் முழுமையான கல்வி வாய்ப்புக் களை பெற முடியாது தடுத்தன.
1956ல் ஏற்பட்ட ஆட்சி
மாற்றமும் அதற்க்கு ஏதுவாக இருந்த சமுதாய விழிப்புணர்வும் இடது 9F্যক্তি சிந்தனைகளது
விழிபுணர்ச் சியமே பிற்ப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த மக்களது கல்வி உயர் கல்வி, உயர் உத்தியோகங் களுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத் தின. எனினும் ஏற்றத் தாழவுகள் தொடர்ந்தும் இருந்தன.
நகரங்கட்கும் கிராமங்கட்கும் வந்துள்ள பொருளாதார இடைவெளியும் உடலுழைப்புக் கும் அலுவலகவேலைகட்கும் இடையில் இருந்த சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வும் நமது கல்வி முறையின் சமனற்ற வளர்ச்சியை ஊக்கு வித்தன.
தாயகம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின்மையின் நடுவே கல்வி
பெற்றோர் தொகையின் வேகமான ഖണiff9ി படித்தோரின் வேலை யின்மையும் தொழில் குறிப்பாக
முன் வைக்கப்பட்ட தரப்படுத்தல் முறை
யையும் இன்றைய ற்பூட்டறிகளின் தோற்றத்தையும் பாடசாலை 5606 புறமொதுக்குமளவான வளர்ச்சியையும் விளங்கிக்
ിIബ്ബങ്ങ[Bp
1977ல் யு என். பி
அதிகாரம் வந்த பின்பு தனியார் மயமாக்கல் பொருளாதாரத் துறை யில் நேரடியாகவே புகுந்தது, கல்வித்துறையில் அது மறை முகமாகவே ஊக்கு விக்கப்பட்டது
பல்கலைக் கழக மட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி தோற்று விக்கப்பட்டு பிற
மாணவர்களும் ஆசிரியர்களும் பல வேறு தொழிற்றுறைகளில் இருந்த வர்களும் எதிர்த்தும் ஒத்துழைக்க மறுத்ததும் காரணமாக முடிவுக்கு வந்தது.
அதே வேளை நாட்டில் காளான்கள் போல பெருகியுள்ள "சர்வதேசப் பாடசாலைகள்" எனப் படும் தனி யார் பாடசாலைகள்
வசதி படைத்தவர்கட்கும் ஊழல் மிக்க ஆட்சிகளின் கீழ் உருவான புதிய பணக்காரர்கட்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்க
வசதியான அமைப்புக்களாயின.
4. நவம்பர் 2OO

ITLFIT606)856i எல்லாவற்றிலும் ஏற்கக்கூடிய கல்வித்தரம் இல்லா விடினும் நமது கல்வியின் சீரழிவால் சர்வதேசப் பாடசாலைகள் வரு மானம் மிக்க தனியார் துறைச் சமூக நிறுவனங்களில் என்ஜி ஒக்களுக்கு நிகராக நிற்கின்றன.
இத்தகைய
மொழிக்கல்வி பற்றிய அக்கறை குறைந்து விட்டது மருத்துவம் தொழில்நுட்பம் வணிக வியல் நிருவாகம் போன்ற பல துறைகளில் ஆங்கிலத்தின் ஆதிக் கத்துக்குப் பூரண அரசஅங்கீகாரம் கிடைத்துள்ளது.
சமூக ஈடுபாடுகளும் சமூகநீதிக்கான வேட்கையும்
அநீதிகட்கெதிரான
கோபஉணர்வும்,
விமர்சன
| மனோபாவமும், சமூக மாற்றத்திற்கான செயலூக் கமும், வெகுசனச் சார்பான நடைமுறையும் மாணவப் பருவத்திலேயே பயிராக்கப்பட வேண்டும்.
இவற்றைவிட அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுடன் கூட்டு
முயற்சியாக இங்கு தனியார் பல்கலைக்கழகங்கள் முளை விடத்தொடங்கியுள்ளன.
சிங்களமொழிப் பற்றும், பெளத்த மத விழுமியங்களும் பற்றிப் பேசுகின்ற பெரும் பான்மை இன மேற்தட்டுமாந்தர் தங்கள் குழந்தைகளை தனியார் E -
சாலைகளில் ஆங்கில வாயிலான கல்விக்கும் தொடர்ந்து மேற்படிப் புக்கு வெளிநாட்டுக்கும் அனுப்பி வருகின்றனர்.
புதிதாக உருவாகும் அயல் ஒத்துழைப்புப் பல்கலைக் கழகங்கள் மூலம் அவற்றில் சிலருக்கு அதே விதமான வசதி குறைந்த செலவிற் கிட்டுகிறது இன்று தாய்
தாயகம்
தாய் மொழி மூலம் உயர் கல்வி என்பது GRC5 சடங்காகவும் ஒரு சிலர் சிறிது சம்பாதிக்கும் ஒரு வழியாகவும் முடங்கி விட்டது. ஏனெனில் தொழில் நுட்பத் துறைப்பட்ட தாரிகளில் கணிச மானோர் வெளிநாட்டு வேலை
களை நாடுகிறார்கள்.
நமது நாட்டின் தொழில் விரித்தி குறைவதனால் வெளியார் கம்பனிகளுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சேர்ந்து வேலை செய்யவேண்டி இருந்தது. உள் நாட்டு உற்பத்தி தேய்கிற அதே வேளை நவீனமய மாதல் உலக மயமாதல் திறந்த பொருளாதாரம்
என்கிற பேர்களில் வெளிநாட்டு ஆதிக்கம் மேலும் வலுப் பெறுகிறது.
5
நவம்பர் 2OO

Page 10
bli Dg5 கல்வி முறை சீரழிவுக்கு ബഖ[[] முகங் கொடுக்கப்போகிறது என்பது நம் முன்னுள்ள முக்கியமான கேள்வி. இன்று நமக்கு முன் ഞഖb கப்படுகிற புதிய கல்வித்திட்ட ஆலோசனைகளில் பயனுள்ள கருத்துக்கள் சில உள்ளன.
இந்தச்
ஏட்டுப்படிப்பைவிட நடைமுறை சார்ந்த விடயங்களுக்கு அழுத்தம் தரவேண்டும் என்பது அவற்றுள் முக்கியமானது ஆயினும் அதை நடை முறைப்படுத்துவதற்கான வசதியோ வளங்களோ அனே கமாக உண்மையான நோக்கமோ
அரசாங்கத்திடம் இல்லை.
அதை நடைமுறைப் படுத்தப்பாடசாலை ஆசிரியர்களை மீள் பயிற்சிக்கு உட்படுத்துகிற தேவை பெரிது மேலும் பாட சாலைக் கல்வி முறையின் தொடர்ச்சியான உயர் கல்விதொழில் பயிற்சிகட்கான திட்டங்கள் என்ன அவை எவ்வாறு?
கட்டுப்பாடுகட்கு அமையவே
நமது கல்விக் கொள்கை திசை திருப்பப் படுகிறது என்பது கவனிக்க உகந்தது. இன்று தகவல்யுகம் பற்றியும் கணனி (p60)3 பற்றியும் நிறையப் பேசப்படுகிறது,
கணனிக் கல்வி மூலம் வாழ்வில் முன்னேறலாம் என்று
பலர் நம்ப வைக்கப்பட்டுள்ளன்ர்.
கண்னிகளின் பயன் பற்றியோ அவற்றின் அவசியம் பற்றியோ நவீன தகவல் வழங்கல்
பரிமாறல் வசதிகளின் வலிமை பற்றியோ மாற்றுக்கருத்து ஏதும் இல்லாமலே நமது நாட்டில் விருத்தி செய்யப்பட்டுவருகிற கணனி அறிவு
blfg நாட்டின் சுயசார்புக்கோ பொருளாதார மேம் பாட்டுக்கோ தொழில் ഖബti് 585 உற்பத்திப் பெருக்கத் துக்கோ உதவாது என்று தைரியமாக &nՈ3(լplգԱկմ).
சமூக உணர்வற்ற கல்விமான்களும் தொழில் வல்லுனர்களும் இயந்திரங்களை விடக் கீழானவர்கள்
நாட்டின் பொருளாதார வள்ச்சிக்கான
போதிய இல்லாமலே கல்விச் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது
அதிலும் முக்கியமாகசிவதேச நிதி நிறுவனங்கள் இல வசக் கல்விச் செலவு பற்றி விதிக்கும்
தாயகம்
السـ
கொலனியயுகத்தின் கல்விய்ை போல கொம்பியூட்டர் யுகத்தின் கல்வியும் இந்த நாட்டின் கல்வி யின் பயன் இன்னொரு நாட்டின் கொள்ளைச் சுரண்டற்காரர் களுடைய
தேவைகள் சார்ந்தே அமைகிற SĐILJTuЈLD மிகவும் நிசமானது. இந்தப் பின்னணியில்
6 நவம்பர் உOO

வைத்து நாம் நமது கல்வி முறை யையும் அதன் எதிர் காலத்தையும் பற்றிச் சிந்திப்பது அவசியம். நமது கல்வி வணிக மயமாகிவிட்டது. பரீட்சைப் பெறுபேறுகளே கல்வித் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பண்டங்களாகி விட்டன.
இக்கல்வி LDIT600T6)lieB6TIgbi தனிப்பட்ட மேம்பாட்டுக்கோ சமூக மேம்பாட்டுக்கோ போதியது மல்ல உகந்ததுமல்ல இன்றைய பாட சாலைகள் இரண்டு தசாப் தங்கட் கும் முந்திய சமுதாயத் தன்மை யுட்ைய அமைப்புக்களாக இல்லை. சமூக மேம்பாட்டுக்கும் சமூக உணர்வுக்கும் நிறுவனம் என்ற அடிப்படையிலோ அவை ஆற்றும் பங்கு மிகவும் குறுகி விட்டது. பல்கலைக்கழகக் கல்வியும் அதே விதமாகச் குலைந்து வருகிறது.
இன்று நமது கல்வி முறை bu ILDIT85 bLDğbI நாட்டினதோ அதன் மக்களினதோ நலன்களை முதன்மைப்படுத்துகின்ற ஒன்றல்ல. அதுஒரு நவ கொலனியயுகத்தின் ஏகாதிபத்தியத்தின் எசமானர்களது கட்டளைகட்கமைய இயங்கக் கூடிய சிற்றுாழியர்களை உற்பத்தி செயயும் ஒரு கருவியாக மாறி வருகிறது.
இதிலிருந்து நாம் விடுதலை பெறுவது எவ்வாறு நம்முன்னுள்ள சவால் எல்லா வற்றையும் கேள்விக்குட் படுத்தவும் எதையும் ஆராய்ந்து
தாயகம்
என்பதே
அறியவும் எந்த நிபுணத்து வத்தையும்எதிர்த்து வாதாடவும் ஆற்றலும் உறுதியும் கொண்ட ஒரு இளம் பரம்பரை உருவாக நாம் என்னசெய்யமுடியும்? நமது கல்வி நிறுவன அமைப்புக்களின் வரையறைகட்குள் இது இயலு மானதாக தெரியவில்லை. சமூக FFOBLITGib சமூக நீதிக்கான வேட்கையும் அநீதிகட்கெதிரான கோப உணர்வும் விமர்சன மனோ பாவமும் சமூக மாற்றத்திற்கான செயலூக்கமும் வெகுசனச் சார் பான நடைமுறையும் மாணவப் பருவத்திலே பயிராக் கப்பட வேண்டும். சமூக உணர்வற்ற கல்விமான்களும் தொழில் வல்லு னர்வுகளும் இயந்திரங்களைவிடக் கீழானவர்கள். கல்வித்துறையில் உள்ளவர்கள் இது பற்றிக் கவன மாகச் சிந்தித்து நமது நாட்டின் எதிர் காலத்திற்க்கு ஒளியூட்டும் புதிய தலைமுறையை உருவாக் குவது பற்றிச் சிந்திக்கவேண்டும் நல்ல செயற்பாடுகள் வகுப்பறை கட்கு உள்ளும் ിഖണിub நிகழ்த்தப்பட வேண்டும். XX
ஒரு அவநம்பிக்கை வாதி மேகத்திரனின் கருநிறப் பகுதி யையே பார்க்கிறான், ஒரு தத்துவ ஞானி கருப்பு வெண்மைப்பகுதி களைப் பார்த்து வியப்படை கிறான். ஆனால் வாழ்க்கையில்
ஆரம்பித்துவிடுகிறான்
17
நவம்பர் 2001

Page 11
Ο
எமதுசமூகம
-சூரியநிலா
எங்கள் வாழ்க்கை ஒடையின் வெள்ளம் இளையதலைமுறையின் இரத்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது
இழந்த உரிமைகளைப் பெறுவதற்காய் இழந்து கொண்டிருக்கும் எங்கள் தேசத்துச் செல்வங்கள் ஏராளம்
முட்கம்பி வேலிகளுள் முடங்கிப் போய்க்கிடக்கும் தமிழ்க் கிராமங்கள் பாடும் முகாரி ராகங்கள் முடிந்து போன உதயத்தையல்லவா உணர்த்தி நிற்கின்றது
பற்றுச் சீட்டுடன் படியிட்டு நிறுத்துக் கொடுக்கும் கடைச் சரக்குகளாய் எங்கள் இளசுகளின் நிலை இழிந்து போகின்றது!
பத்திரிகைகளில் படிப்பதற்காகவே ஒரு பக்கம் “காணாமற் போனோர்” என அச்சடிக்கப்படுகின்றது
முகவரிகள் தொலைந்து மூலைக்கொரு முடமாய் எம்முறவுகள் எறியப்பட்டுக் கிடக்கின்றது
தாயகம்
காடைத்தனமும் கற்பழிப்புக்களும் வாடையடிக்கும் வாழ்வாய் எங்கள் சுற்றம் மாற்றப்பட்டிருக்கிறது! இனவாதச் சுவருக்கு இரத்த வெறிச் சாந்திட்டு இறுகக் கட்டியெழுப்பி “சமாதானம் செய்வோம்” எனப் பொய்ச்சத்தியம் முழங்கும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் உணர்வுகளை அடக்குவதற்காக உடனுக்குடன் பிறப்பிக் கப்படும்தடைச் சட்டங்கள் எல்லாம்
சமூக வெளிகளில் சஞ்சரித்து எம்மை சங்காரம் செய்து கொண்டிருக்கின்றன
அடையமுடியாது அகதிகளாக அலையும் ஆதரவற்ற தமிழர்
அடையாள அட்டைகளை அசதியின்றித்துக்கிச் செல்லும் இளசுகளும் பழசுகளும் . இவ்வாறு முட்கம்பிகளால் சுற்றப்பட்ட முண்டமாக
எம் சமூகம்
குற்றுண்டு குனிந்து மெலிந்து மெதுவாய் மெளனமாய்ச் செத்துப் போகின்றது.
18 நவம்பர் 2OO

"மகனுக்கு அறிவிச்சாச்சோ"
வந்திருந்த ஒரு வல்லிபுரத்தின்
Duhso
அங்கு சிலரில் ஒருவர் துரத்து உறவினரான வாகனத்திடம் கேட்டனர்.
"செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சொல்லப்போனவை. வீட் டிலை ஒருத்தரும் இல்லையாம் ரெலிபோன் றிங் பண்ணுதாம் ஒருத்தரும்எடுக்கினம் இல்லையாம்"
என்ன போறானே. நடக்கிற
"அறிவிச்சுத்தான் ஓடிவந்து குதிக்கப் gilolost விட்டிட்டு காரியங்களை பாருங்கோ."
இது சொந்தக்காரர் வார்த்தை.
“சயிக்கிள் மெக்கானிக் சரவணன்ரை தேப்பனும் இராத் திரிச் செத்துப் போனாராம். அவங்கடை செத்தவீட்டுக்கும் சனம்போகும். செய்யிற காரியங் களை நேரகாலத்தோட செய்து முடிக்க வேணும் - ஆளணி இல்லாமல் பிறகு அவலப்படக் கூடாது" ܕܼ
இருந்த 685/IU
அருகில்
ஒருவரின்
தாயகம்
(UITs60Tub
அவசரப்படுத்தினார் உறவினருள் ஒருவர் வல்லிபுரத் தாரை வெள்ளைச் சேலை விரித்து வாங்கில வளர்த்தப்பட்டிருந்தது.
வெள்ளத்துணியால் epl9. முகம்மட்டும் வெளியே தெரிந்தது. அதில் மொய்க்கமுனையும் இலை யான்களை கையிலிருந்த வேப் பிலையால் இடையிடையே கலைத் தபடி அவரது மனைவி செல்லம்மா. இரவிலிருந்து பலமுறை கத்தி அழுதகளைப்பால் சோர்ந்தபடி இருந்த அவள் மீண்டும் வாய்விட்டு அழுதாள்.
Iாதவன்
"அவள் ஒரு குறையும் இல்லாமல்தான் இருந்தவர். மகனை பாக்கேல்லை எண்டகுறைதான். அதைமட்டும் எங்களலை நிறை வேற்றி வைக்க முடியேல்லை. அது நிறைவேறி இருந்தா அவற்றை உயிர் நிம்மதியா பிரிஞ்சிருக்கும் -
5_fu Uluqb செல்லம்மா-சண்டுகம் வந்துட்டானே சண்முகம் வந்துட் டானே எண்டபடிதான்-அவற்றை
சீவன் போனது"
அவனது கண்கள் குளமாகிஓவென்று அடைத்தகுரலில் கதறி மீண்டும் அழுதாள்.
"அவர் போயிட்டார் - நான் அவரை நல்லாத்தான் பாத்தனான். என்னை இனி ஆர் UT655t
எனக்கு தண்ணி மென்னி ஆர் தரப்போகினம்"
19 நவம்பர் 2OOl

Page 12
“செல்லம்மாக்கா. கொஞ்சம் ஆறிஇருங்கோ.அப்பிடி உங்களைப் பார்க்க ஆக்கள் இல்லையே”
பக்கத்தில் அமர்ந் திருந்த உறவுக்காறி அவளைத் தேற்றினாள்.
- வல்லிபுரம்
கிராமத்தின் ஒய்வுபெற்ற சேவகர்.ஓய்வு பெறுவதற்கு முன்னர் அந்தக் கிரா மத்தில் மட்டுமல்ல அயலூர்களிலும் அவருக்கு செல் வாக்கு இருந்தது. மகன் சண்முகநாதன் அவுஸ்திரேலி யாவில் இருதயநோய் சத்திர சிகிச்சை நிபுணராக இருக்கிறான். எண்பத்திமூன்று இனக்கலவரத்துக் குப் பின்னர் இங்கு வைத்திருப்பது பயமென்று வல்லிபுரமும் செல்லம் மாவும் தான் முனைப்பாக நின்று அவனை அனுப்பிவைத்தனர்.
அந்தக்
அவன் காதல்கீதல் என்று எவற்றிலும் ஈடுபாடு காட்டாததால் வல்லிபுரமே தமது வசதிக்கும் தகுதிக்கும் ஏற்ற ஒரு பெண்ணைத் தேர்ந்து கொழும்புவரை கொண்டு சென்று அனுப்பிவைத்தார். ஒரே ஒரு பிள்ளையின் கல்யாணத்தில் பங்குகொள்ள இயலாமை அவ ருக்கு е!!DLDП60I ഥങ്ങ65ഖങ്ങബ யைத் தந்திருந்தாலும் வீடியோ கொப்பியில் கல்யாண நிகழ்ச்சி களைக் கண்டு ஒரளவு தன்னை தேற்றிக் கொண்டார்.
மகளின் மூன்றாவது பிறந்த நாளை தாய், தகப்பனுடன்
தாயகம்
கிராம
பட்டுவிட்டாள்
Gd5IT606LTL வேண்டும் என்பதற்காக அவுஸ்திரேலியாவில் இருந்து ஒரு முறை வந்து
போனவன் அதன் பின்னர்- இங்கு வந்து போகும் சிரமங்களை கருதி மீண்டும் வர வில்லை.
LD56i காயத்திரி அவுஸ்திரேலிய நாட்டு சூழல் கலாச் சாரத்துடன் இணைந்து ஒரு கூட்டுக்கலாச்சாரத்துக்கு பழக்கப் LD&E6fair எதிர் காலத்தை கருத்திற் கொண்டாவது அங்கு கால்லுரன்ற வேண்டிய நிலையும் தோன்றிவிட்டது.
வல்லிபுரத்தாரும் LD86i சண்முகம் தங்களைப் பார்ப்பதற் காக இங்குவந்து நாட்டுப்பிரச்சனை யால் போக்குவரத்து இடைஞ்சலுக் குள் சிக்கிச் சிரமப் படுவதை ஆரம்பத்தில் விரும்பவில்லை ஒரு சிலர் இச் சிரமங்களுக்கு மத்தி யிலும் வந்து போவதை அறிந்த
பின்னர் கடந்த மூன்று மாதகால மாக-மகனையும் மனைவி பேரப் பிள்ளையையும் பார்க்கவேண்டும்
என்ற ஆவல் அவரிடம் எழுந்தது.
"நான் செத்தாலும் உன்னை ஒருக்கா பார்த்துவிட்டு சாகவேனும்
பாராமை வந்திட்டுப் போ”
அவள் சாகப்போவதை உணர்ந்துதான் சொன்னாரோ இறுதியாக தொலைபேசியில் அவர் பேசிய வார்த்தை இது.
නූo நவம்பர் 2001

"அப்பா அடுத்த மாதம் காயத்திரியின்ரை ԼՄ95ETւլգա அரங்கேற்றம் - பெரிய ஹோல் எடுத்து வடிவாச் செய்யப்போறம் எத்தனையோ பெரிய பெரிய ஆக்கள் எல்லாம் வர இருக்கினம் அந்த வேலையாத்தான் இப்ப ஒடித்திரியிறன்- இந்த வயசைவிட்டா பேந்து அவளும் பரதநாட்டியத்தை விரும்பமாட்டாள் இது நடத்திறத் திலை உங்களுக்கு எங்களுக்கு 6T66)FTD முடிச்சுக் கொண்டு நான் உங் களைப் பார்க்க வாறன்"
மகன் சண்முகநாதனின் பதில் வல்லிபுரத்துக்கு உள்ளுரப் பெருமையாக இருந்தாலும் ஆழ் மனதில் அவனது வருகைக்கான ஏக்கம் உடல் வருத்தத்துடன் மனவருத்தத்தையும் அதிகரித்தது. கடைசியாக ஒருமுறையாவது மகனைக் காண மாட்டேனா" என்ற
ஏக்கம் அவரது உயிர் பிரியும்வரை
இருந்தது.
வல்லிபுரம் விதானையாரின் சாவீடு எளிமையாக நடந்து கொண்டிருந்
தது. பெரிதாசனக்கூட்டம் இல்லை.
சொந்தக்காரர் பதினைந்து பேர்வரை விரும்பியோ விரும்பாமலோ அவரது
இறுதிக் கிரியைகளில் ஈடுபட்டுக்
சயிக்கிள் கடை சரவணன்
படிக்காதவன்தான் இருந்தும் அந்த ஊரில் அவனுக்கு என்று ஒரு தனி மரியாதை இருந்தது. நகருக்குச் செல்லும் தெருச்சந்தியில் முகப்புக் கடை அவனுடையது கிரா மத்தை விட்டு வெளியேறும்
தாயகம் 21岁
பெரும்ைதானே இதை
ஒவ் வொருவரும் அவனது முகத்தைப் பார்த்து புன்சிரிப்போடு கூட்டிய தலையசைப்புடன் தான் செல்வர். இரவு பகல் எப்பொழுது என்றாலும் சயிக்கிளில் ஒரு பிழை என்றால் கடை பூட்டியிருந்தாலும் வீட்டில் வைத்தும் திருத்திக் கொடுப்பான். அவனிடம் செல்லும் எல்லோரையும் வரவேற்று அவர் களது நலன்களை விசாரித்த படியே வேலைகளைச் செய்வான். நியாயமான கூலியையே பெற்றுக் கொள்வான்." "சைக்கிள் திருத்து வதில் சண்முகம் கைராசிக் காரன்"
சண்முகத்தின்ர கைடட்டால் சைக்கிள் இரதம் மாதிரி ஓடும் என்பது ஊரவர்களின் SLlülslysu lib. வெளியூர்களிலும் இந்த அபிப்பி Jub uyei அங்கிருந்தும் அவனுக்கு (6606)E6i ഖന്ദ്ര ஆத்துடன் ஊரில் நடக்கின்ற நன்மை
தீமைகள் அனைத்தையும் நடத்தும் ஒரு சிலருள் அவனும் ஒருவனாக இருந்தான்.
இறுதிக் கிரிகைகள் முடிந்து சடலங்கள் இரண்டும் மயானத்துக்கு வருகின்றன. வல்லிபுரம் விதானை யாரின் சடலம் பிரேதவானில் பத்துப் பன்னிரண்டு பேருடன் வந்து சேர்கிறது. பின்னால் சிறிது தூரத்தில் மலர்தண்டிகை-பாடையில் சரவணனின் தந்தையாரின் சடலம் ஊரே திரண்டு வருவது போல் ஊர்வலமாக வருகிறது.
இரு சடலங்களும் சிதையில் வைக்கப்பட்டு தகனம்
செய்வதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன சரவணனுக்காக வந்தவர்கள் அவனது தந்தை
யாரின் சடலம் வைக்கப்பட்ட
நவம்பர் 2OOl

Page 13
சிதையை சுற்றிக் காணப்படுகின்றனர். தாங்கள் வந்ததை சரவணன் பார்த்து விட வேண்டும் என்பது LD (6LD6)6) தாங்கள் இறுதிவரை நின்று உதவி புரிந்தவர்கள் என்பதற்
காகவும் எதையாவது செய்வதிலும் அபிப்பிராயம் சொல்வதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
சிறிதுதுார இடை வெளியில் வல்லிபுரம் விதானை
unfair &FL6)b 6068585 பட்டிருந்த சிதையை உறவினர் ஒருவர் கொள்ளிக் குடம்
சுமந்தபடி சுற்றிக் கொண்டிருந்தார்.
உறவினர்கள் சடலத்தை எரிப்பதற்கு வந்த கூலிக்காரர்களும் அங்கு θalς. நிற்கின்றனர் சரவணனின் தந்தை ust fair பிரேத ஊாவலத்தில் வந்தசிலரும் அவர்களுடன் இணைந்து கொள்கின்றனர்.
சிலரும்
வெய்யிலுக்காக சுடலை ஆலமர நிழலில் கூடி நின்றவர்களில் ஒருவர் மடித்து வைத் திருந்த வாரப்பத்திரிகை ஒன்றை வரித்து. அருகில் நின்றவருக்கு காட்ட அங்கு ஒரு கூட்டமே கூடிநின்று அதை எட்டிப்பார்க்கிறது.
அப்பத்திரிகையின் ஒருபக்க மூலையில் பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சண்முகநாதன் தவமலர் தம்பதிகளின் புதல்வி
தாயகம்
2坐
காயத்திரியின் பரதநாட்டிய அரங் கேற்றம் இன்று மாலை ஐந்து மணிக்கு அவுஸ்திரேலி யாவில் சிட்னி நகரிலுள்ள எண்டர்சன் மண்டபத்தில் நடை பெறும் என்ற விளம்பரம்- வல்லிபுரத்தாரின் பேத்தியின் அழகான பரதநாட்டிய அபிநயித்தோற்றம் கலர்ப்படத்தில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.
ஆற்றலும்
(1997) பெற்ற அளித்த ஆங்கில மொழியில்
கணேசன் கூறியது.
வளர்ச்சியடைந்ததுக்கு தமிழ் நாட்டில் உள்ள களது உதவியும் ஆசியும் தான் காரணம், அத்துடன் தமிழ் நாட்டு ரசிகப் பெருமக்
எனக்கு இருந்தது.
நவம்பர் 2OO
தாதாசாஹிப் பால்கோவிருது பொழுது
இடம்பெற்ற பேட்டியில்.சிவாஜி
பொதுவாகச் சொல்வ தானால் நான் வர்த்தக ரீதியான Ibigatér தான் இவ்வளவு தூரம் நான்
பெரியவர்
களுடைய அன்பும் ཚང་མ་)
scஅடக்கமும்5 Y

நம்பிக்கையின் கட்டுமானம் நல்லதை ஏற்றியது.
வழுக்கிய .-- தரைமீதும் வாசனை கொள்வது நம்பிக்கை.
உயிரின் உன்னதத்தில் நம்பிக்கை திரியாகியது. கண்ணிர் கண்டு கல்லறைதேட
பன்னிர்ப்புக்கள் மட்டும் உலகாரி
தாயகம் 23
பொருதிஅமைந்த ஒருநாள் பொழுது ஒன்றும் உணர்த்தலையா? திருநாள் என்றும் தித்திக்காது.
மனலைவாரி கண்ணில் இறைக்கும் மனதை உடைத்தால் மரணம் கிட்டும் அன்றி.
வெம்மைகண்டு கொடுமைதங்கி
சிந்தைதெளிந்து
சினத்தை அடக்கி நெஞ்சைநிமிர்த்தி நேரேநடந்தால் நஞ்சு விலகி
neoff. I மழைபெய்தால் மட்டும் மகுடம் ஏறாது
正山
இன்பத்தை மட்டும் துய்ப்பதற்கு இது ஒன்றும் கந்தர லோகமல்ல
நவம்பர் 2OO

Page 14
இன்பத்தை மட்டும்
கு
இது ஒன்றும்
கந்தர லோகமல்ல
நெல்லை வயலில்தான்
சேற்றில் இறங்கினால் தான்
களைபிடுங்கலாம்.
சேறுபூசிய தேகமென்று சினக்காதே பாசி படிந்த உள்ளத்தைவிட அது மேல்
சிந்தியவியர்வைக்கே சில்லறை கிடைக்கும்
೨_aುಹh! " நம்பிக்கையில் IbčbičŠpg.
1 ܚܝ3)ܦܗ முட்டாள் மனிதர்களே
மூலையில் குந்தி அழுதிருந்தால் வாழ்க்கையில் சாரல் சிந்துமா?
தாயகம் 24
இலையுதிர்காலம் கண்டா இடியேறு கேட்ட அரவமாய் இருப்பது.
மனிதா
தூங்கியது போதும் அழுதவிழிகளை
SSD
வசந்தம்தேடி காத்திருந்தது போதும் உன்வாயிலுக்கு அதை இழுத்துவா!
ஏ மனிதர்களே நேற்றைகளுக்காய் இன்றைக் கரைத்து நாளைகளையல்லவா
நித்தம் தொலைக்கிறீர்கள் நம்பிக்கைஇல்லா மனிதன் நரகத்தில் வீழ்ந்த (505-60
பேதை மனிதர்களே
பேசும் மனிதர்களே அழுதவார்த்தைக்கு அழகேது.
கண்ணிர் முகத்தை நனைப்பதனால்
நவம்பர் 2OO

smuth கெட்டதைக்கண்டு
CÓůJEBLJITSELnm? கீழ்ப்படியாதே
வெட்டெனமற கடலில் வீழ்ந்து அழுதால் பட்டைதீட்டிய கரைஏறமுடியுமா? வைரம்போல்
ன்பம் € கொண்டு போகும் : புயலைக்கண்டு உலகைநாளும் அஞ்சி அழுது LT600ILIT6) .
தோல்விகண்டு கொண்டுவரும் துவளாதே தென்றலை வாழ்வு இருக்கு 2-60OIJCLAgil IIIgs) இன்னும்
மனிதா ( இன்றே நம்பிக்கை கொள் தோல்விகள் தூங்குவதற்காய்
தாலாட்டுப்பாடு வித்தின் எங்கே நம்பிக்கைதானே விருட்சமாகிறது நம்பிக்கைக்கீதம்
நயமாகக் கேட்கட்டும் முத்தினை சுழியோடி நிச்சயம் பெற்றதனால்தான் நாளையவிடியல் முத்துக்குப் பெருமை உனக்காக
காயத்தைக்கண்டு கண்ணிர் விட்டால் காலத்தை உன்னால் நேசிக்க முடியாது
நல்லதைத்தேடும் மனிதனே!
தாயகம் 25 நவம்பர் 2OOட

Page 15
தொண்ணுறுகளில் "உலகமய மாதல்" பற்றிய சிந்தனை புத்திஜீவி களிடம் மட்டும் இருந்தது. இன்று
பொதுமக்களுக்கு அதுபரவலாக் கப்பட்டு வரும் இவ்வேளையில், 2_6ù5LDuJLDFg56ö தொடர்பான
விளைவுகளின் கருசனை மேலைத் தேச மக்களிடம் எழுப்பியிருக்கும் பரவலான விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இதனை மூன்றாம் மண்டல நாடுகளின் நோக்கு நிலையில் இருந்தும் பார்க்கப்பட வேண்டியுள்ளது.
1960களில் "உலகமயமாதல்” பற்றிய சிந்தனை "உலகமயப் படுத்தல்” என்னும் வடிவில் வெளி வரத் தொடங்கியபோதும் அன்று இருந்த இரு துருவ சர்வதேசிய அரசியல் உலகமயப்படுத்தலுக்கு துரித கதியைக் கொடுக்க முடிய வில்லை.
1990களில் சோவியத் கட்டமைப்பின் வீழ்ச்சியுடன் புதிய ஒழுங்கு சர்வதேச பொருளாதார
அரசியலாக மூலதனத்திரட்சிக்கான அரசியலாக அமெரிக்கா தலைமை யிலான புதிய சர்வதேசிய அரசியல் அரங்கு மாற்றப்பட்டது.
தாயகம்
26
வே. சேந்தன்
இப் பின்னணியிலேயே 96)
மயமாக்கல் சமூக, பொருளாதார, கலாச்சார ஏற்பாடுகள் மீதான புவியியல் ரீதியான இடையூறு களினால் பின்தள்ளப்படும் ஒரு
சமூகச் செய்முறைத் தொகுதியாக பரிணமித்து வருகின்றது.
இச்செய் முறைத்தொகுதி தேசிய பொருளா தாரங்களை தேசிய மூலதன திரட்டலுக்கான 6) l606ùuJ60) dJUT35 மாற்றிய
மைத்துக்கொண்டு மூலதன இயல
ளவுக்கு ஏற்ப தேசிய பொருளா தாரங்களை ஏறுவரிசைப் படுத்தப் படுகின்றன.
இவ் ஏறுவரிசைப் படுத்தலில் ஐரோப்பிய-வட அமெரிக்க நாடுகள் மையத்தை நோக்கி நகர காலனித் துவத்தி லிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அபிவிருத்தி யடைந்துவரும் புதிய அரசுகள் விளிம்பு நிலையை அடைகின்றன. இந்நிலையில் விளிம்பு நாடுகள் தமது தேசிய சந்தைகளை,தேசிய நிதியினை மையநாடுகளின் தேசிய எல்லை களைக்கடந்த கம்பனி களுக்கு தாரைவார்த்துக் கொள்வதுடன்
நவம்பர் 2OO!
 

அவற்றில் தொடர்ந்தும் தங்கியிருத் தலே தங்களின் இருப்புக்கான வழியாக கருதத் தலைப்படுகின்றன. இதற்கு ஏதுவாக விளிம்பு நிலை
நாடுகளின் கொள்கை வகுப்பாளர் கள் பிறிட்டன்வூட் நிறுவனங் களாலும், அவற்றோடு இணைந்த
ஒப்பந்தங்களாலும் வழி நடாத்தப் படுகின்றனர். -
இன்று சர்வதேச அரங்கில் இவ்வமைய நாடுகளின் செல்வாக்கு களுக்கே பயன்படுத்தப்படும் நிறுவனங்களாக சர்வதேச ஸ்தாபனங்கள் தொழிற்படும் இவ் வேளையில் முதலாளித்துவம், சோசலிசவாதம் என்ற சிந்தனைப் பள்ளிகளுக்கு அப்பால் "மூலதனம்" முதன்மைப் படுத்தப்படுவதனை கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ட்ரோ 1998 ஜனவரியில் ஹவானா உச்சி LDIT5 TL96) அமெரிக்க பல்தேசிய கம்பனிகள் கியூபாவில் செயற்படு வதற்கு அனுமதி வழங்காமை குறித்து ஐக்கிய அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியிருப்பதனை நாம் இங்கு கூர்ந்து கவனிக்கலாம்.
இதனை விட சீனாவில் புதிய பொருளாதாரக்கொள்கை, மற்றும் ஒரு அரசு இரண்டு பொருளா தாரங்கள் என்ற நிலையிலிருக்கும் சீனா-கொங்கொங், ஐக்கியம்அகண்ட தேசியத்தை முதன்மைப் படுத்திய தலாளித்துவப் பொருளா தார இந்து தேசியவாத
தாயகம்
இந்தியா என்பன முலதன திரட்டலுக்கான வாய்பாடுகளாகவும் (puj3356F66)go அமைவதனை
அவதானிக்கலாம்.
இப்பின்னணியிலேயே 96)5 LDujLDT.g56) நான்கு உபநிகழ்வு போக்குகளில் நிகழ் வதனை நாம் அவதானிக்கலாம்.
* உயிரினவியல் சூழலில்
உலகமயமாக்கம்:
* பொருளாதாரச் சூழலில்
S. 6)35LDu ILDIT8585lb.
* தொழில் நுட்ப சூழலில்
9.6)85LDUILDITEs, Bib.
சமூகச் சூழலில் உலக LDULDTö55lb.
இந்தநான்கு துறைகளிலும்
2-6)85LDUILDIT d535D என்னும் ഖറ്റൂഖb பிரசாரப்படுத்தப் பட்டாலும். ஐரோப்பிய, வட-அமெரிக்க நாடுகளைப்
பொறுத்தவரையில் மூலதனத்தை
திரட்டுவது தொடர் 60 அரசியல் வடிவமே உலகமய LDITg56)T(05b. தேசிய
எல்லைகளைக் கடந்த சந்தைச் சக்தியின் துணை
27 நவம்பர் 2OOl

Page 16
யுடனும் மூலதன திரட்டல் நடைபெறுகின்றது. இத் திறந்த மூலதனத் திரட்டல் போட்டியிலே சமவாய்ப்புக்கள் அற்ற விளிம்பு நிலைநாடுகள் நெருக்கீடு களுக்குள்ளகின்றன.
− வருமானப்பங்கீடு ஒரு இரவில் ஒரு சிலரின் கைகளை வந்தடை கின்றன. இதனால் ஏற்படப்போகும்
சமூக, பொருளாதார, அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்வு கொள் எாது விளிம்புநிலை நாடுகள்
இருக்கும் வேளையில் மூலதனம் திரளும் மையநாடுகளின் மக்கள் வருமான &tDL|Élast G இன்மை ஏற்படுத்தும் உலகமயமாக்கலுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டங்கள் நடாத்தி வருகின்றனர். அண்மையில் சியாட்டில் ஒப்பந்தத்தினை எதிர்த்து ஜெனிவாவிலும், ஜி 8 (பெரிய 8 நாடுகள்) தலைவர்களின் கூட்டத்தை எதிர்த்து இத்தாலியிலும்
மக்கள் திரண்டு எழுந்துள்ளனர்.
இத்தருணத்தில் அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெற இருக்கும் ஜி8 மகாநாட்டை எதிர்ப்பவர்களின் அச் சுறுத்தல் காரணமாக கனடா விலுள்ள
மலையொன்றின் முகட்டில் நடாத்த திட்டமிட்டுள்ளனர்.
gb60)LDu biTG LD556fair எதிர்ப்புகளுக்கு முகம்கொடுக்கும் (up85 DFT85 2 6085 DujLDITsib85glisg5 ஆதரவான சிந்தனைப் பள்ளியினர்
தாயகம்
23
பாரிய வருமானத்தை தேசிய
ஈட்டித்தரும் எலலைகளைக கடநத கம்பனிகள் தமது சமூகத்துக்கு சமூக அபிவிருத்தியும் சமூக நலன்புரியிலும் கணிசமான பங்களிப் பினை நல்கி சமூக அமைதியினை பேண ஆவணசெய்ய வேண்டும் என கோருகின்றனர்.
ஆனால் இக்கோரிக்கைக்கு செவிசாய்க்காத நிலைமையே இன்றைய எதிர்ப்புகளாகும். தேசிய எல்லைகள் கடந்த கம்பெனிகள் சமூக நலம்புரியில் ஈடுபடத் தொடங்கும் பட்சத்தில் இவ் எதிர்ப்புகள் குறையலாம்.
ஆனால் விளிம்புநிலை நாடுகள் அன்நாட்டின் சாதாரண மக்கள் இதுபற்றி என்ன சிந்தித்தார்கள்? எவ்வாறு செயற் ut. LITsies6ir? என்றால் யாதும் இல்லை. இவ் விளிம்புநிலை மக்களை அணிதிரட்ட தலைவர்களுமில்லை. நெறிப்படுத்த சிந்தனையாளர்கள் இல்லை. இவற்றுக்கப்பால் மைய நாடுகளின் நேரடி முதலீட்டின் பயனாகப்பெறப்படும் உபரியை அல்லது இலாபத்தைக் கொண்டு தனது சமூகத்துக்குத் தேவையான வற்றைச் செய்யும் கொள்கை வகுப்பாளர்களும் இல்லை.
இந் நிலிைல் நேரடி முதலீட்டின்
6)ITUD மீண்டும் இட்டவனையே சேரும், செய்முறையில் இடை நடுவில்
நவம்பர் 2OO

நேரடி முதலீட்டின் லாபம் மீண்டும் இட்ட வனையே சேரும், செய்முறையின் இடைநடுவில் விளிம்புநிலை நாட்டு பயனடையவில்லை. இந்தவகையில் g(b. முதலீட்டைச் செய்யவன் லாபத்தை நிச்சயம் எதிர்பார்ப்பான்
முதலீட்டாளனுக்கு லாபம் போய்ச் சேரும் வழியில் விளிம்பு
LD535(65 D பயன்பெற Usig செய்யவேண்டும். இவ்வாறு பெறப் படும் லாபத்தைக் கொண்டு காலகதியில் எவ்வாறு தங்கி யிருத்தல் நிலையில் இருந்து
தப்பித்துக் கொள்ளவேண்டும் என்ற நீண்டகால கொள்கைவிருப்பு மிக அவசியமானதோடு தங்கியிருத்தலை தொடர்ந்து பேணிவர முயலும் பிரட்டன்வூட் நிறுவனங்களின் அழுத் தங்களுக்கு எவ்வாறு (p85 b கொடுக்கவேண்டும் என்பதனையும் கருத்திற்கொண்டு செயற்படும் அரசியல் தலைமையும், வெளி யுறவுக்கொள்கையும் அவசியமான தாகும், இதற்கு சமாந்தரமாக தகவல் புரட்சி எனக்கூறிக்கொண்டு சந்தைச் சக்திக்கும், நுகர்வுச் சக்திக்கும்.
இடையிலான தொடர் பாடலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற காத்திரமான கலாச்சார சிந்தனைக்கு காந்தியம் மீள2வலியுறுத்தப் படலாமா? என்ற சிந்தனை பரிசீலிக்கப்படலாம்.
தாயகம்
மக்கள்
அதேவேளை காந்தியம் இன்றைய
உலகமயமாதலின் சர்வதேச அர சியலுக்கு, (மூலதன திரட்சிக்கான அரசியலுக்கு) காத்திரமாமன வழி வகை செய்யுமளவிற்கு அதனிடம் சிந்தனைகள் இல்லை. அது காந்தியத்தின் போதாமை என்றும் கூறலாம். உள்ளக அரசியலுக்கு காந்தியமும், வெளியக அரசி யலுக்கு வலுவான மாற்றுத்திட்டம் தேவைப்படுகிறது. இதுபற்றி உரக்கச் சிந்திக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்
இந்த வகையில் மூன்றாம் மண்டல நாடுகளில் உலகமய மாதலின் உட்கிடைக்கை யதார்த பூர்வமாக மக்களுக்கு விளங்கப் படுத்தல், வேண்டும். அதற்கு தடையாகவுள்ள அவர்களது நில
வுடமைக்காலம் தொட்டு காலத் துக்கு 85(T6)id வரை (Uls) கொண்டுள்ள மெளனப்பண்பாடு உடைத்தெறியப்படல் வேண்டும்.
9) 6)85LDUILDITg560)6) எதிர்கொள்ளும் வழிவகை எனக் கூறலாம்?
நவம்பர் 2OOl

Page 17
O O O O Q955 TD é956ð096MD
பட்டம் செய்தே பறக்க விட்டோம் பல்லுக் காட்டிச் சிரித்துநின்றோம் வட்டம் இட்டு ஆகா என்றோம் வசந்தம் இதுவென எண்ணி மகிழ்ந்தோம் தட்டம் ஏந்தி நடனம் ஆடினோம் தக தக எனவே தாளம் போட்டோம் தோட்டம் வைத்து தண்ணிர் விட்டோம் தோண்டி மண்ணில் சிலைகள் செய்தோம்
சின்னப்பானை வேண்டி வந்து இன்பப் பொங்கல் பொங்கி மகிழ்ந்தோம் சிந்தை வியந்து தந்தை தாயார் மெச்சிப்புகழ்ந்து மேன்மை செய்தார் சிப்பி தேடி எடுத்து வந்தோம் அப்பி வளவில் அனைவரும் கூடி சிறப்பாய் ஒட்டம் போட்டி எல்லாம் நடத்திக் காட்டிநயமாய் வாழ்ந்தோம்
அடர்ந்த பத்தை செடிகள் எல்லாம் வெட்டி வெளியாய் ஆக்கி ஆங்கே கழகம் அமைத்து பந்து உருட்டி வேடம் போட்டு மீசைகள் வைத்து நாடகம் நடித்து நடனம் ஆடி கூடிய தோழரொடு குதுகலமாக வீடகம் எமக்கு இது எனக் கொண்டு வீறுடன் வாழ்ந்து மகிழ்ந்து இருந்தோம்
வீட்டுக் கோடியில் கோயில் கட்டி விதவிதமாய்பல அலங்காரம் செய்து வேட்டி சால்வை இடுப்பில் கட்டி வீடிதிக் குறிகள் சந்தனம் பூசி பாட்டுப் பாடிப்பதிகம் ஒதி பருவத் தோழர் பலரும் கூடி
தாயகம் 3Ο நவம்பர் 2OO

நாட்டிவைத்த இன்பம் கோடி நல்லதோர் வாழ்வை அன்றுநாம் பெற்றோம்.
ஏட்டிக்குப் போட்டி வீட்டுக்கு வீடு ஏடுதூக்கி எழுத்துக் கூட்டுதலே வினை கூட்டி நண்பர் சேர்க்க ஏலா சூழ்தல் மோதல் அணைத்தல் இலை ஆட்டம் இல்லை ஓட்டம் இல்லை அன்பு கூர்ந்து பேசுதல் இலை நாட்டம் இவர்க்கு போட்டி என்றே சிறாரின் வாழ்வு சிதைந்ததே இன்று ஐந்தாம் ஆண்டின் அகமகிழ் வாழ்வை இன்றெம் சிறார்க்கு மீட்டளிப்போமா?
-அழ. பகீரதன்.
(sveWeYfóð5 ாப்`
இருளின் போர்வையை
கிழித்தன ஒளிக்கதிர்கள் பூமிப் பந்தெங்கும்
சிவந்தன செங்குருதியாய் விடியலுக்காய் தாங்கிக்கொண்டேம்
பல துன்பச் சுமைகளை ஆனால் என்ன இயற்கையைப்போல்
திரும்பத்திரும்ப இருள் கவ்வ மீண்டும் மீண்டும் விடியலுக்காய்
காத்திருக்கின்றோம்
)Θστυν i ܢܠ
தாயகம் 3) நவம்பர் 2001

Page 18
சிறுகதை
கொண்டிருந்தாள். பிக்காசோ கிறுக்கிய ஓவியங்களாய் நிஜ ஜாலங்கள் வானவெளியில் பர ந்து கிடந்தன.
உணர்த்தப்பட்ட புகை யிலையின் நெடிகாற்றில் கலந் திருந்தது. சோளகத்தின் சுகத்தை அனுபவித்தபடியே பறவைகள் கூடுகளை நோக்கி பறந்து கொண்டிருந்தன. வீட்டின் முன் JITö55g56) தினசரியைப் படித் தவாறு அமர்ந்திருந்தாள் பார்வதி.
வாசலில் யாரோ வந்து நிற்பது போன்ற பிரமைநிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களை அவளாலேயேநம்ப முடியவில்லை. அவன் தான். அவனேதான் நின்றிருந்தான். ઈી6ોb கணப் பொழுதுகள் உறைந்து போனாள்.
66 தன்னைக் சுதாகரித்துக் கொண்டு “தம்பி” என பலமாய் கத்த எண்ணி ஏதோ ஒன்று
தாயகம்
39
(p85 DFT60)6)
தடுக்க அமைதியாய் வாசலுக்கு
glS) அைென் அனைத்துக் கொண்டாள்.
அவனது கரத்தைப் பற்றி விம்மியவளை அவனும்
அணைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறான் தேவன்.
"ஏன் அம்மா இப்ப அழுகிறாய்? ஒண்டுக்கும் யோசியாதேங்கோ! நான் நல்ல மாதிரித்தான் இருக்கிறன்” சமாதானமாக தாயை சமாளிக்க முனைந்தான். ஆனால் எளிதில் பலனேதும் ஏற்படும் Gà 6ão
தெரியவில்லை. அயல் வீட்டைக்
கருதிக் கொண்டோ என்னவோ,
அவளது அழுகை on.
அடக்கமாக இருந்தது.
அந்த நாற்சார வீட்டின்
உள் முற்றத்தில் கிட்டினர். படுக்கையாய்க் கிடந்தார். இடை யிடையே எழுந்து இருமிக் கொண் டிருந்தார் அவரின் பலவீன மான
இருமல் சத்தம் அவரின் இருப்பை இனங் காட்டிக் கொண்டிருந்தது.
நவம்பர் 2OOl
 
 
 

"அம்மா நான் வந்திருக்கிற
விசயத்தை அப்பாவிற்கு பாத
கமில்லாதபடி சொல்லுங்கோ நான் பின்னல வறன். "
தாயிடம் தணிந்த குரலில் கூறிவிட்டு, வீட்டின் வெளிப் புறம் ஒருதரம் தளாவிய நிலையில் பார்வையை ஒட விட்டான்.
இதற்குள் கிட்டினரின் இருமல் ஒலி இடைவெளியின்றி தொடர்ந்து கேட்கிறது.
* தம்பி! தம்பி!! "
அவரின் குரல் ஏக்கத்துடன் ஒலித்தது. தாம திப்பது நல்லதன்று என்பதை புரிந்து கொண்டவன்.
உடனடியாகவே வீட்டினுள் நுழைகிறான். தான் அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் கண வன் பாதிக்கப்படுவான் என்ற எண்ணத்தில் பார்வதி தன் அழுகையை சிரமப்பட்டு அடக் கிக் கொண்டு பேசினா'தம்பி நீ எங்களை விட்டுப் போன கையோட அப்பாவும் படுக்கேல (SLJTLITsi.”
6T606).TD எனக்குத் தெரியுமம்மா, நான் நேரில்வந்து பார்க்கிற நிலமேல இருக்கேல்ல. இப்ப கூட எப்படியெண்டாலும் பார்க்க வேண்டும் என்று தான் வந்தனான் என்று அவன் கூற
தாயகம்
33
"எப்படி தம்ப இருக்கிறியே” கிட்டினர் டி போது நா தழுதழுத்தது “ந 3(b635.360Tijust நீங்கள என்னைப் பற்றி யோசிச்சு வீணா
மனதை அலட்டிக் கொள்ளா தேங்கோ”
அவன் நிதானமாக பேசினான். பார்வதி அவசரமாக தேநீர் தயாரித்துக் கொண்டு வந்தாள், தேவன் அதை
ஆவலோடு வாங்கிப் பருகினான்.
"என்ர கையாலை நீ சாப்பிட்டு எவ்வளவு காலம்" என்று கூறி தாய் விம்ம, சைகை காட்டி அடக்கினான் அவன்.
"தங்கச்சியவை 6T606)Tib 6IfᏏl60ᎧᏋᏏ போட்டினம்” அவன் ஆவல் கேள்வியாய் கிளம்பியது. தந்தை சிரமப்பட்டு பதிலளித்தார்.
“மூத்தவளை ஒரு மாதிரி அங்க இஞ்சையெண்டு கடன்வாங்கி பேரம்பலத்தாற்ரை பெடியனுக்கு கட்டி வைச்சிட்டம். அவள் இப்ப லண்டனிலை இருக்கிறாள்.
gQ60D6"Tu J66T எங்களோடைதான் இருக்கிறாள். இப்ப வெளியிலை யாரோ சிநேகிதியிட்ட போட்டா ளாம்."
அவர் கூற தான் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து
நவம்பர் 2OO

Page 19
விட்டோமோ என்று குள் எண்ணிக்
நழுவி தனக கொண்டான்.
இருந்தும், தன் கடமை பரந்த அளவில் எங்கோ g(5 இடத்தில் நிறைவு செய்யப்படு கிற தென்ற திருப்தி மனதில் 6Tp அமைதியானான்.
"நாங்கள்
கடனையெல்லாம் மருமோன் நல்ல பெடியண்டபடியால அடச்சுப் போட்டான். இவள் இளையவள் அமராவிற்கும் எங்கையாவது பார்த்து செய்து விட்டால், நான் கொஞ்சம் நிம்மதியாய் கண்ணை மூடலாம்."
வாங்கின
என்று தொடர்ந்து இடைக்கிடையே இருமியபடி தந்தை கூறி முடித்தார்.
‘அப்பா இப்ப அமைதியாய் இருங்கோ! நான் முன்னுக் கிருந்து அம்மாவோடை கதைச் சுப் போட்டு வாறான்.
தந்தையிருந்த
என்று இடத்திலிருந்து மெதுவாக விலகி னான் தேவன். அவனைத் தொடர்ந்து வந்த தாயிடம் "அம்மா என்னைப் பற்றியாரும் விசாரிக்கிறவையே” அவனது
கேள்வியில் பதட்டமும், கவலை ub &E6MÜLLI I daTuiu gbbgbg5.
“கொஞ்சநாளா கேட்டவை தம்பி. 5 இந்தியாவுக்கு போகேக்க காணாமல் போட்டா யென்று சமாளித்துப் போட்டம்"
தாயகம்
இதைச் சொல்வாதற்கு அவள் சிரமப்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் அவள் வார்த்தைகளை மென்று விழுங் கியபடி பேசினாள்.
"அது தான் நல்லதம்மா, நீங்கள் பிரச்சனை இல்லாமல் இஞ்ச இருக்கிறதுக்கு அப்படி சொன்னது தான்சரி” என்று கூறி தாயிற்கு ஏற்பட்டிருந்த சங் கடத்தைத் தணித்தான்.
முன்பெல்லாம் , தேவன் பாடசாலை விட்டு வந்த பிற்பாடு அவனது புத்தகப்பையை பரி
சோதிப்பதில் பார்வதிக்கு அலாதிப் பிரியம். ஆனால் இன்று அவன் கையில் வைத்திருந்த பொதியை
பிரித்துப் பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லை.
eഖങ് அவனது
LIIĩềĐ553T6ĩI.
கடந்த காலங்களில் அவன் நடந்து வந்த பாதைகளின் சுவடுகள் அவன் முகத்தில் அப்பிக் கிடந் தன. இருவரும் ஏதேதோ பேசினார் கள்.
"அம்மா பசிக்குது சாப்பிட
ஏதாவது கிடந்தாத்தாவன்” என்று தாயிடம் , உரிமையுடன் கேட்டுவாங்கிசசாப்பிட்டான் தேவன். இன்று மின்வெட்டு என்பதால் விளக்கை ஏற்றினாள் பார்வதி.
"தம்பி 856)6OTLDTu திரிராசா இதுக்கு மேல எதுவும். எனக்கு
சொல்லத் தெரியேல்ல."
34 நவம்பர் 2OO!

ஒரு சாராசரி தாயின் ஆத்மார்த்தமான ஈடுபாடு அவ ளது வார்த்தையில் தெரிந் ჭ5ჭ5l
தொடர்ந்தும் "நாங்கள் கோயி லுக்குப் போற நேரமெல் லாம் உன்னை நினைச்சுத்தான் கும்பிடுறது. ஏதோ கடவுள் தான். y -என்றாள் தாய்.
"அம்மா என்னைப் பற்றி யோசிச்சு நீங்களும் வருத்தக்
காரியானால் எங்கட குடும் பத்தை ս IIIf கொண்டி ழுக்கிறது? அதால நீங்கள்
தைரியமாய் இருங்கோ! நான் எங்கையெண்டாலும் சமாளிச் சுக் கொள்ளுவன்.
தாயைத் தேற்றினான். சில நிமிடங்கள் மெளனத் துடனேயே கலைந்தன.
"அது சரி சாப்பாடெல்லாம் என்ன uOsrgólf)" அக்கறையோட விசாரித்தாள் தாய்.
"(pibouJbLD வெள்ளிக் கிழமை விரதம் பிடிக்கச் சொன்னா அடம் பிடிப்பன்.
9ШLJ நான் அப்படியில்லை. நல்லா விரதமிருக்க பழகி விட்டன்
என்று விட்டுச் சிரித்தான்.
இதற்கு மேலும் இங்கு
தாமதிப்பது நல்லதல்ல என்பதை
தாயகம்
புரிந்து
கொண்ட தேவன் "அம்மா போட்டு வாறன்! இனியும் சந்தர்ப்பம் கிடைத் தால் வாறன்!” என்றவன் தொடர்ந்தும்"அதுசரி தங்கச்சி அமரா எங்கையம்மா, இன்னும் வரேல்ல" உருக்கத்தோடு கேட்டான்.
“யாரோ சிநேகிதியின்ரை பிறந்த ” தினமென்று போன 6)6T LIT, நாளைக்குத்தான் வருவாள். இண்டைக் கெண்டு பார்த்து." மேலும் தாய்
கூறப்போவதை புரிந்து கொண்
டவனாய் "பரவாயில்லையம்மா
அமராவைக் 85T600TTLD6) போறது எனக்கும் வருத்த மாத்தான் கிடக்குது. இனி மேலும் சந்தர்ப்பம் கிடைக் கேக்கை பார்ப்பம். நான் வந்து போனதாய் சொல்லுங்கோ அவ ளுக்கு" கூறும் போது அவனது குரல் ஏனோ சிக்கிக் கொண்டது. தொடர்ந்தவணி,
"அம்மா சிலதுகளுக்காக, - 别 55 கொள்ள வேண்டியிருக்கும்” என்ற வாறு உள்ளே சென்று தந் தையின் கரத்தை அழுத் தமாய்
பற்றி அவரிடம் விடைபெற முனைகிறான்
3S நவம்பர் 2001

Page 20
ജ്രഖ് சிரமப்பட்டு, சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து "தம்பி எனக்குக் கொள்ளிவைக்க வருவியே?" என்று கண்ணிர் விட்டு அழுதார்.
"அப்பா இனி நான்
இஞ்சை தான் இருப்பன்: அடிக்கடிவருவன்! என்று சமாளித்துக் கொண்டு.” நீங்கள் b6b6OT சாப்பிட்டு உடம்பை கவனித்துக் கொள்ளுங்கோ! நான் போட்டு
வாறனப்பா!!” என்றவாறு தன் கரத்தை விடுவித்துக் கொண்டு வாசலுக்கு வந்தான் தேவன்.
தந்தையைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அவனுக்கு அப்போது மனோதைரியம் வர வில்லை.
அவன் ஆட்பட்டிருக்கும் மனச்சஞ் சலங்கள் எதையும் வெளிக்காட்டி விடக் கூடாதே என்பதில் அவன் குறியாக இருந்தான்.
அவன் 6TBF606) தாண்டி வீதிக்கு வந்தபோது வீதியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏதாவது
--- பார்த்தவாறு தாய் நின்றிருந்தாள்.
வீதி அடங்கியிருந்தது. ஆனால் அவர்களது இதயங் களில் ஆயிரம் ஆயிரமாய் எண்ணங்களின் பயணிப்புகள்.
தாயகம் 56
இப்போது,அந்தி தன் முகத்தை முற்றாக இழந்திருந்தது.
"அம்மா, வாறன்!”
என்று கூறி வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.
அவனது உருவம் கண்ணிலிருந்து மறையும் வரை சிலையாய் நின்றிருந்த அவளின்
கண்களில் நீர் திரையிட்டது. இருந்தாலும் நெஞ்சின் ஓர் மூலையில் ஏதோ ஒரு நம்பிக்கை கிற்று. கணவனின் இருமல் ஒலி 85L6) D6DU நினைவுறுத்த வீட்டினுள்ளே நுழைகின்றாள்.
-- யாவும் கற்பனை -
நவம்பர் 2OO)
 

LITaw6 i 67абЛni(Falun Gong) இதுவும் ஒரு அமெரிக்க மதஆயுதம்
பாலுன் கொங்சீனாவிலுள்ள அதிதீவிர மதப்பிரிவு களில் ஒன்று மேற்குலக செய்தி ஊடகங்களு க்கு ஊடாக நன்கு பிரபல்யப்படுத் தப்பட்ட இம்மதப் பிரிவு சீனா வுக்கு எதிரான அமெரிக்க பிரச் சாரத்துக்கு ஒரு ஆயுதமாக நன்கு பயன்படுத் தப்படுகிறது.
தனிமனித உடல் உள நல மேம்பாட்டுக்கான பயிற்சியாக எம்மிடையே யோகாசனப் பயிற்சி முறை நீண்டகாலமாக இருந்து வருவது போல (iெgong) என் பதும் மத வழிபாடுகளுடன் தொடர்பற்ற ஒரு மென்மையான பயிற்சி முறையாக சீனாவில் பாரம்பரியமாக இருந்து வருகிறது. இப்பயிற்சி முறையுடன் சீனாவில் பண்டுதொட்டு இருந்து வரும் பழைய ஐதீகங்களையும், நம்பிக்கைகளையும் அடிப்படை s வைத்து உருவாக்கப் பட்டதுதான் பாலுன்கொங்.
இன்று உலகெங்கும் சிறு சிறு குழுக்களாக உருவாகிவரும் புதிய புதிய மதப் பிரிவுகளில் ஒன்றான இதன் பிரத மகுரு (ப் Hongzhi) இப்பொழுது அமெரிக்காவில்,இருந்து வருகிறார். உலகம் மிக விரைவில் எரிந்து அழிந்துவிடும், எனவும் தம்மைப்
தாயகம்
SpL- .
- புவியன்
மட்டுமே அப்பேரழிவில் இருந்து பாதுகாக்கப்படுவர் என்றும் அவர் கூறிவருகிறார். அமெரிக்கா தனது ஆதிக்க நோக்கங்களுக்கு அடி பணிய மறுக்கும் நாடுகளை பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி பணியவைப் பதற்காக அவ்வத் தேசங்களின் இனமத அரசியற் பிரச்சனை களுக்குள் தலையை நுளைப்பதும் இனமத சுதந்திரங் களின் காவல னாக தன்னைப்
பித்திக் கொள்வதும் அதன் அரசி
யற் தந்திரங்கள் என்பது இன்று உலகறிந்த விடயம். இந்த வகை
அலட்டிக் கொள்ளது. உடமை வர்க்கங்களின் உணர்வுகளையும்
இலகுவாகப் பற்றிக்கொள்ளும் இன, மத, கலாச்சாரப் பிரச் களை மட்டும் தமது தேவைக்கு அளவாக துண்டி வளர்ப்பது மிகச்சுலபமானது என்பது LD' 06 மல்ல,
37 நவம்பர் 2oo

Page 21
உலகரீதியாக அமெரிக்கா கட்டிக்காக்க என்னும் சுரண்டல் அமைப்புக்கு எதிராக எதிரான மக்களின் விழிப்புணர்வை மழுங் கடித்து திசைமாற்றும் மாபெரும் சூட்சிமமும் இதற்குள் அடங்கி யுள்ளது. இத்தகைய நடவடிக் கைகள் சீனாவுக்கு எதிரானவை மட்டுமன்றி உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் எதிரான ஒரு செயல்முறையாக தொடர்ந் தும் இடம்பெறுகிறது.
சீனா தனது இறுக்க மான சோஷலிச பொருளாதாரக் கொள்கை நிலைப்பாடுகளில் இருந்து தன்னைத் தளர்த்திக் கொண்டபோதும் உலகநலன்களுக்கு ஒரு தடையா 856)d, அதன் ஏகாதிபத்திய பொருளாதார அரசியல் கருத்துக் களுக்கு எதிரிடையாகவும் உள்ள
ஒரு பலமான நாடாக இருந்து வருகிறது.
சோவியத்யூனியன் வீழ்ச் சிக்குப் பின்னரும் அமெரிக் காவின மிரட்டல்களுக்கு அடி பணியாது. அதன் ஊடரவல் நாசவேலைகளை முறியடித்து அதற்குச் சவாலாக இன்றுவரை
நின்று பிடித்து வருகிறது.
இதனை முறியடிப்பதற்கு எடுக்கப்படும் பல்வேறு நாடவடிக் கைகளுள் ஒன்றாகவே "பாலுன் கொங்" மதப்பிரிவினரை ിങ്ങ് வுக்கு எதிராக தூண்டி வளர்த்து வருகிறது.
தாயகம்
அமெரிக்காவின்
1990இன் நடுப்பகுதியில் லிகொங்ஜி அமெரிக்கவுக்கு விஜயம் செய்ததன் பின்னர் தான் பாலுன்கொங் மதப் பிரிவினரின் நடவடிக்கைகளில் பெருமாற்றம் ஏற்பட்டது. வேறு எந்த மத நிறுவ னமும் பெற் றிராத பெருந்தொகைப் பணத்தை அமெரிக்கா அரசிடம் இருந்து பெற்றதுடன் மிகச்சிறு தொகையினராக இருந்த இவர்கள் குறுகிய காலத்தில் பெரும் ஆர்ப் பாட்டங்களை நடத்தும் அளவுக்கு தம்மை வளர்த்துக் கொண்டனர்.
வெளிநாடுகள் பலவற் றில் தமது கிளைகளை நிறுவி தமது ஸ்தாபன பலத்தையும் பலப் படுத்திக் கொண்டனர்.
வாழ்க்கையின் தேவை களுக்கும் எதிர்நோக்கும் பிரச் சனைகளுக்கும் தீர்வுகாணமுடி யாமல் திணறும் தனிமனிதர் களை ஆண்ட்ாண்டு காலமாக மதங்கள் தம்பால் ஈர்த்து வந்த 6)lp60LD U6 சூழலையும் வழிமுறை களையுமே "பாலுன் கொங்" மதப் பிரிவினர் மிகத் தீவினமாகப் பயன் படுத்திக் கொள்கின்றனர்.
தனி மனிதர்களின் இயலாமையை வலி யுறுத் துவது அவர்களிடம் இயல் பாகவே உள்ள எதிர்வினைத் தன்மையை முறியடிப்பது சமு கத் திலிருந்து அந்நியப்படுத்தி
அவர்களை தனிமைப் படுத் துவது, அவர் களது பகுத் தறிவை மழுங்கடித்து அவர் களைகட்டுப்படுத்துவது இவற்றின்
நவம்பர் 2OOl

மூலம் பழகிப்போன குருட்டுத் தனமான தீவிர பின்பற்றலுக்கு அவர்களை தயார்படுத்தி தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது. இதுவே இவர்களது வழி முறையாகும். இவர்களது இத்தகைய நடவடிக்கைகளுக்கு சீன அரசியல் பொருளாதார கலாச்சார விடயங்களில் ஏற் பட்ட தளர்வும் அதன் தாக்கங்
களும் துணையாக உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்
தன்னை நாடிவரும் மக்களிடம் தன்னை ஒரு கடவு
ளாகவே 66.06 செய்து கொள்ளும் லிகொங்ஜி தன்னை உணர்ந்து தன்மீது ԱՄ600l விசுவாசம் கொண்டு தனது
கட்டளைக்கு அடிபணிந்து தம மைத்தாமே அழித்துக் கொள் வதன் மூலம் ஒருவர் தன்னுடன் இணைந்து புதிய உலகுக்குக் குள் புகமுடியும் என நம்ப வைத்து வருகிறார். உடலின் மீதான தொடர்பை 93, உலகத்தின் மீதான பற்றைவிடு என்பது இவரது தெய்வீகக் கட்டளை யாகும் 1999ம் ஆண்டு யூலை மாதம் "பாலுங்கொங்" மதப்பிரிவு சீனாவில் 9560). செய்யப்படும் ഖങ്ങ] இவரது இக்கட்டளையை ஏற்று 1700 பக்தர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இத்தகைய சம்பவங்கள் மதநம்பிக்கையின் பெயரால் நீண்ட காலமாகவே நடைபெற்று வந்துள்ளன, கடந்த ઈી6o தசாப்தங்களுக்குள் ujÜLJT6öt நாட்டின்
abi Uabin
39
தென்னமெரிக்கா, அமெரிக்க நாடுகள் பலவற்றில் கிறித்தவ மதப் பிரிவினர் சிலர் பலநூற்றுக் கணக்கான மக்களை ஒன்றுகூட்டி சுவர்க்கத்துக்குச் செல்லும்
நம்பிக்கையை ஊட்டி தற்கொலை செய்ய வைத்துள்ளனர்.
இவை பல்வேறு மதப் பிரிவினராலும் மேற்கொள்ளப்படும் மக்கள்விரோத நடவடிக்கைகளின் தொடராகும்.
சீனாவில் பழையதும் புதியதுமான பல்வேறு மதப் பிரிவுகளும் உண்டு சீனமக்கள் @మ6வாருவருக்驚 - #
நலவாழவுககும Tg535il E85s
செய்யும் உரிமையும் உலகில் ஏனைய நாடுகளில் உள்ளது போலவே
அதன் மக்கள்விரோத நடவடிக்கை களுக்காக தடைசெய்யப்படும் வரை ... அந்த உரிமையை அநுபவித்து வந்தது.
இந்த வகையில் “பாலுன்கொங்" மதப்பிரிவினருக் கான மதவழிபாட்டு உரிமைமறுப்பு எனும் குற்றச்சாட்டை சீனாவில்
ഥബ് அதிகரிப்பதற்கான மறுப்பாகவே உலகம் புரிந்து கொள்கிறது.
நவம்பர் 2OO

Page 22
பாறாங்கற்களைக் கொண்ட மனது
-பளை கோகுலராகவன்
கனவு பிழிந்த வாழ்க்கை பாறாங்கற்களை சுமந்தப்டி நெழியும் ரொட்டிக்கு குழைத்த கோதுமை மாவைப் போல நெழியும் பாறாங்கல் சரிய நெழியும்.
நெழிச் சரியும்.
உருகி வழியும்,
தீப் பாறை.
ஆன்மாவின் அணுவில் சப்பழிஞ்ச பாறாங்கல் வெடித்துப் பிளக்கும் - பின் எக்கி எக்கி ஒன்றாகப் பிணையும் மலையுருக் கொண்டு பிசாசை உடுக்கடித்து விட்டு எங்கோ துவாரத்தால் நுழைய,
கனவுகள் கோரமாய் எழுகின்றது வெடித்துச் சிதறும் மண்டை பாறாங்கற்களை தேடித் தேடி மையத்தில் பாறைக் குழம்புகளில் கொதித்த மனதை திருடி
தீயில் வீசும்.
வரிசையாய் வருகின்றன
பாறாங்கற்கள். என்னுடையவையும் எனது மனிதர்களுடையவையும் எனது ஒருதலைக் காதலியினுடையவையும், நெஞ்சாங்கட்டை தறிக்கப்போன விறகுவெட்டி பாறாங்கற்களை ஏன் காணாது
விட்டான்.
உங்களிடம் எத்தனை பாறாங்கற்கள் இருக்கினறன.
தாயகம் 4O நவம்பர் 2OO

ಆಹ್ಲ
துரியோதனன் துச்சாதனன் உள்ளிட்ட கெளரவர் எல்லோரும் உருவத்தில் குணவியல்புகளில் வேறுபட்டிருந்ததாக தோன்றவில்லை எல்லோரும் ஒரேவிதமான ஆடைகளையே அணிந்திருந்தனர். கிரீடம், பாத னிகள் இவை கூட வித்தியாசப் படுத்த முடியாதவையாக இருந் தன. இவையெல்லாம் என் கண
எனக்குத்
நேரப் பார்வையில் பதிவாகிவிட்ட அம்சங்கள். L[j]]?ID Jọ 660}}]]|[D நான் சுதந்திரமாக அவதானிக்க
முடியாதவளாய் இருந்தேன்.
எனக்கு 93FGFD மிகுதியாக ஏற்பட்டது. அடி வயிற்றிலிருந்து பீதி ஒரு தீப் பந்தமாய் எழுந்து உடலெங் கும் ஒரு பகுதி மிச்ச மில்ல TLD6) LIU6)ibg. இப்போது அஞ் ஞாதவாசம் நடைபெற்றுக் கொண் டிருக்கிறது ՑlՖl முடிவதற்குள் அஞ்ஞாதவாசிகள் ஒவ்வொருவரும் தேடிக்கண்டு
தாயகம் 4.
பிடிக்கப்பட்டு அடியோடு அழிக் கப்பட்டு புதைக்கப்படல் வேண்டும். இவ்விதம் துரியோதனன் அடிக் கடி சொல்வதாக சேடி செம் பவளக் கன்னி நான் அந்த மகளிர் சத்திரத்திற்கு வந்து சேர்ந்த அன்றே கண்களில் பயம் கொண்டவளாகச் சொன்னாள்.
அவளுடன் என்னுடைய முதலாவது உரையாடல் இவ் விதமே ஆரம்பமாயிற்று உன்மை யிலேயே அவள்சொன்னது எனக்கு பயத்தை ஏற்படுத்தவே செய்தது.
இருந் தாலும் நான் சாதார 600 DS இருப்பது போலவே காட்டிக் கொண்டேன்டநான்
சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொண்டது அவளை வியப்பில் ஆழ்த்தி யிருக்க வேண்டும் "என்னடி, மேகலா நான் சொன்னது கேட்டு சிறிதும் பயமடையாதிருக்கின்றாய்? என்று கேட்டாள் அவளுடைய அந்தக் கேள்விசாதாரணமாக இருந்தலும்.
நவம்பர் 2OO

Page 23
என்ற எனது பாசாங்கு நிலை யின்உறுதிதன்மையை குலைத்து விடய் போதுமானதாக இருந்தது. நான் eഖങ്ങണ് கேட்டேன் “என்னடிபயம்? எதற்காகப்பயம்?" “政 அஞ்ஞாதவாசிகளின் தேசத்திலிருந்து வந்திருப்பதால் தானடி பயம்” செம்பவளக்கன்னி பயமடைந்த வளாகச் சொன்னாள். “அதற்காக நான் அஞ்ஞாத வாசியாகி விட முடியுமா?" இது
செம்பவள்க கன்னியிடம் நான்
கேட்ட நியா யமான கேள்வி "உன்னுடைய கேள்வி நியாயமானதடி (3D356T ஆனால் கெளரவர் ஆதிக்கத்திற் குட்பட்டிருக்கும் இந்த நிலத்தில் அஞ்ஞாத வாசிகளின் நிலத்திலிருந்து வந்து சேர்வோர் எவராயினும் அஞ்ஞாத கருதப்படுகின்றனர்.
இங்கு நியாயம் அநியாயம் 616003 பகுப்பாய்வுக்கே இட என் பதைப்புரிந்து கொள்” அவன் பதில் என்னை அச்சத்தின் வசப்படுத்தியது. "நான் இங்கே வந்திருப்பது அவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது” நான் துணிவை வரவழைத்துக்கொண்டு கேட்டேன்.
“கெளரவர்கள் எப்போதும் தங்
கொள்வதி குறியாய் இருப்பவர்கள். அதனால் இங்கு இடம்பெறும் ஒவ்வொரு நிகழ் வையும் உன்னிப்பாகக் கவனிப் பதற்கு சேவகர்கள் நியமிக்கப் பட்டிருக்கின்றார்கள். இதனால் நீ இங்கு வந்திருப்பதை கொள்வதில்
தாயகம்
வாசிகளாகவே
நிறுத்தியது.
42
அவர்களுக்கொரு சிரமமும் இல்லை நீவந்திருப்பதை அறிந்து கொண்டதும் இந்தச் சத்திரத்தை நோக்கி அவர்களின் மரகதத்தேர் விரைந்து வரும் உன்னை ஏற்றி செல்வதற்கு” ജൂഖണ് சொன் னதைக்கேட்டு நான் பதறிப்போய் விட்டேன்.
“என்னடி பயமுறுத்துகிறாய். இப்போது நான் என்னடி செய்வது எனக்கு இந்தச் சத்திரத்திலே உன்னைத்த விர u JT60D,JuJọ தெரியும் நான் ஒரு கதியற்றவள் போல் ஆகிவிட்டேனேயடி நான் தப்பித்துக் கொள்வதற்கு மார்க் கமே இல்லையா? நான் அழத்த யாராகி விட்டவளாகக் கேட்டேன்.
"உன்னைப்பார்க்க எனக்கு பரிதாபமாக இருக்கிறது. நீ தப்பிப் பதற்கு எந்த மார்க்கமும் இல்லையடி நான் உனக்காக ஒரு சொட்டுகண்ணிர் சிந்துவதைத்தவிர என்னால் எதுவும் செய்யமுடியாது நான் கதியற்ற வளாகவே இருக்கிறேன்”
செம்பவளக்கன்னி சொன்ன பதில் என்னைப் பாலைவனத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை எங்கும் திட்டுத் திட்டாகமணல் குவியல். என்னை எரித்து ஒரு பிடி சாம்பலாக்கி விடும் உத்தேசத்தில் சூரியன் தகித்துக் கொண்டிருந்தது நான்
நிழல்தேடி ஓடினேன். என்னால் பாதுகாத்துக் கொள்ள ஓடுகி றேன். முடியவில்லை, என்னால்
முடியவில்லை. மணலில் கால்கள்
புதைந்து குப்புறவிழுகிறேன்.
நவம்பர் 2OOl

என்னால் எழுந்திருக்க முடியவில்லை. மெல்ல மண லில் புதைந்து மறைந்து போகி றேன் நான் மறைந்து போன
இடத்தில் ஒரு மணற்றிட்டு உருவாகி விட்டது கடவுளே! எத்தனை மணற்றிட்டுகள்!
கடைசியில் செம்பவளக் கன்னி
"அடியே பேதைப்
பெண்ணே இங்கே பொய் as வழங்கப்படும தண் டனையைநீ அறிந்திருக்க நியாய மில்லை ஆதலால் சொல்கிறேன் கேட்டுக்கொள் பெண்ணாக இருப்பதால் முதலில் இரண்டொரு நாட்கள் நிர்வாணமாக எங்கள் அனைவருக்கும் பணி விடை
சொன்னது நடந்தேவிட்டது. "நீ
அஞ்ஞாத வாசிகளின் தேசத் திலிருந்து வந்தவள் தானே? “சீற்றத்துடன் என்ன்னப் பார்த் துக் கேட்டான் துரியோதனன் துச்சாதனன் முதலியோர் என் னையே விழுங்கிக் கொண்டிருந் தனர்.
"ஆம்" அடையாளமாக நான் தலை யசைத்தேன். "அடியே, நான் கேட்கும் வினாக்களுக்கு வாய் திறந்து பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் வைத்திரு” துரியோதனன் உறு மினான். நான் அவனை மெல்ல நிமிர்ந்து பார்த்து" "அப்படியே செய்கிறேன் மன்னவா” என் றேன். அதைப் பொருட்படுத் தவில்லை அவன் அகோரமாகக்
உன்னைகூரிய
செய்தாக வேண்டும் இதன்பின் நீ ஒருகம்பத்தில் கட்டி வைக்கப் படுவாய் எங்களது சேவகர்கள் ஆயுதங்களால்
வேண்டியளவு விட்டு
என்பதற்கு
காட்சியளித்தது அவன் அமர்ந்
திருந்த சிம்மாசனம் மேலும் பயமுறுத்திற்று. "நீ ஒரு அஞ்ஞாதவாசிதானே?” துச்சாதனன் ஆரம்பித்தான் அவன் குரல் இடி முழக்கத்தை யொத்ததாக இருந்தது நான் பயந்து நடுங்கியவளாகப் பதில் சொன் னேன்,"நிச்சயமாக நான் அஞ்ஞாத வாசியில்லை”
என்னை
தாயகம்
43
குற்றுயிரோடு அடக்கம் செய்து விடுவார்கள்” துச்சாதனன் சொன் னது கேட்டு என் உடல் விறைத் துப்போய் விட்டது. "ஐயா காந் தாரியின் புத்திரர்களே சத்திய மாகச் சொல்கிறேன் எனக்கும் அஞ்ஞாதவாசிகளுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை நான் சாதா ரண குடிமகள் என்னை நம் புங்கள்--- என்னை நம்புங்கள்” நான் அழுதுபுலம்பினேன்.
"எங்களைப் பொறுத்தவரை
படையைச் சேர்ந்தவள் எங்க
ாடு ಇಂಗ್ಪಟ್ಟ
சாதாரணக் குடிமகளாயின் இங்கு வந்திருக்க வேண்டிய காரணம்
நவம்பர் 2OO1

Page 24
என்ன? என்னடி எங்களை முட்டாள்கள் என்று நினைத்துப் பதில் சொல்கிறாயா?" சீறினான் துச்சாதனன் நான் நடுங்கியவளாக நாக்குளறினேன் "இளவரசே தவறாக நான் அஞ்ஞாதவாசிகளின்
நான் சாதாரண குடிமகள் இது என்தாய் நிலம் என்பதால் வந்தேன்.
என்னை நம்புங்கள்" 5. சொல்வது நகைப்புக் குரியது உண்மையில் நீ ஒற்றர் படையைச் சேர்ந்தவள் அல்ல எனில் எதற்காக இந்தக் காலத்தில் தாய் நிலத்தின் மீது தனிப்பற்று வந்தது எங்களை என்ன மூடக்கழுதைகள் என்றா எண்ணுகிறாய்?நாங்கள் ஊசியிம் காதுக்குள் குதிரைகள் நுழைக் கக்கூடிய மேதாவிகள்” என்று சத்தமிட்டுக் கூறிவிட்டு சிரித் தான் துச்சாதனன்.
எனக்கு இதயத்துடிப்பு மிக வேகப்பட்டது.
நான் கடைசியாக மன்றாடினேன் “காந்தாரியின் புதல்வர்களே! உங்களைக் கைகூப்பித்தொழுகின்றேன். சத்தியமாக நான் அஞ்ஞாத வாசியல்ல என்னை நம்புங்கள்" நான் சொன்னது கேட்டு துச் சாதனன் இடி இடியெனச் சிரித் தான் அவனுடன் துரியோதன னும் சேர்ந்து கொண்டு சிரித் தான். நான் காதைப் பொத்திக் கொண்டேன். “于喻 சொல்வதை நாங்கள்.
தாயகம்
எண்ண வேண்டாம்.
முடியும்?
பூரணமாக நம்ப வேண்டுமாயின் இதோ நாங்கள் தருகின்ற முடங்கலில் நீ கையொப்பமிட வேண்டும்" துரி Gi
ன்ே துரியே நிந்த மதியாக இருந்தது.
ஒரு கையொப்பம் என்னை விடுதலை செய்யு மாயின் கையொப்பமிட நான் ஏன் தயங்க வேண்டும்? எனவே அவர்கள் தரப்போகும் முடங் கலில் ஒப்பமிடச் சம்மதித்தேன்” நிச்ச யமாக நான் கையொப்பமிடுவேன் நான் தயக்க மின்றிக் கூறினேன்.
சேவகன் ஒருவன் ஒரு முடங்கலை ஏந்தி வந்து விரித்து
நான் கையொப்ப மிடவேண்டிய இடத்தைச் சுட்டிக்காட்டினான். நான் முடங்கலை வாசிக்க
எனக்கு சில நிமிடங்கள் எதையும் சிந்திக்க முடியவில்லை வாசிக் காமல் எவ்விதம் ஒப்பமிட அந்தமுடங்கலில் என்னென்ன எழுதப்பட்டுள்ளதோ? என் மனத்தில் எழுந்த எண்ணங்கள் எனக்கிருந்த சிறிதளவு நிம்மதியையும் குலைத்து விட்டன. "முடங்கலில் என்ன வேண்டுமாயினும் எழுதப்பட்டிருக் கட்டும் எனக்கு இப்போது விடுதலை வேண்டும் எனவே நான் கையொப்பமிடுவதே
எனத்தீர்மானித்தவளாய் அந்த முடங்கலில் சேவகன்
44 நவம்பர் 2OO

நீட்டிய எழுதுகோல் கொண்டு
கைவிரல்கள் நடுங்க ஒப்ப மிட்டேன். அந்தக் கணத்தில் இருந்து என் விடுதலை பற்றிய நம்பிக்கைகள் அதிகரித்தன.
"சேவகனே! இங்கிருப்பவர் அனைவருக்கும் கேட்கும் வண் ணம் இவள் கையொப்பமிட்ட முடங்கலை உரத் துவாசி" என்று கட்டளை யிட்டான் துரியோதனன், "அப் படியே ஆகட்டும் மன்னவா" என்று தலை தாழ்த்திவிட்டு முடங்கலைப் படிக்கத் தொடங்
கினான் சேவகன்.
நான் என்னைப்பற்றிச் சொல்வதெல்லாம் உண்மை இதில் எவ்வித பொய்யும் கிடை யாது நான் அஞ்ஞாத வாசி களின் ஒற்றர் படையில் முக் கிய பதவி வகிப்பவள் இப்
போது நான் இங்கு கெளரவர்
களின் நடவடிக்கைகளை உள வறிவதற்காகவே வந்துள்ளேன் இவ்விதம் உளவறிந்து சொல் வது தண்டனைக்குரிய குற்றம் என்பதை நான் அறிவேன் எனவே நான் செய்த குற்றத் திற்கு என்ன தண்டனையை எனக்களித்தாலும்ஏற்றுக் கொள் ளத்தாயராக இருக்கிறேன்.
இங்ாதுனம் தங்கள் உண்மையுள்ள
($шpaБ6от
தாயகம்
சேவகன் முடங்கலை வாசித்து முடித்தபோது எனக்கு இதயம் துடிப்பை நிறுத்திவிட்டது போன்ற தொரு உணர்வு ஏற்பட்டது என் வலு முழுவதையும் சேர்த்துக்கத் தினேன் “மன்னவா! இதென்ன அநியாயம் உங்களிடம் நியாயம் கிடைக்குமென்று நம்பியல்லவா ஒப்பமிட்டேன். ஒரு அய்பாவியை இவ்விதப் ġi நியாயமா? எனக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காக வி 6l60Ꭰ6Ꭰ கொடுத்து வாங்கி விட்டேனே. இப் போது என்ன செய்வேன். எனக்கு நீதிவழங்க உங்களைத் தவிர யாரிருக்கிறார்கள். உங்களை முழுமையாக நம்பிய எனக்கு இருதான் நீங்கள் அளிக்கும்
ufa5TUJ DIT?”
"ஏய் அதிகம் பேசாதே இப்போது நீகுற்றவாளி உனக்கு பேசும் உரிமை கிடையாது. உனக்கு தகுந்த தண்டனை வழங்குவதே நாங்கள் உனக் களிக்கும் விடுதலை யாகும்” துரியாதனன் சிம்மாசனத்திலி ருந்து ஆவேசத்துடன் எழுந்து
கத்தினான் அவனைத் தொடர்ந்து துச்சாதனன்என்னை படியே கர்ஜித்தான்
"அடியே எங்களிடமா நீதி நியாயம் பற்றிக் கேட்கிறாய்.
எங்கள் அகராதியில் அத்தகைய செற்கள் எல்லாம் எப்போதோ அகற்றப்பட்டு விட்டன. எங்களில் எவருக்கம் அந்தச் சொற்களுக்கு அர்த்தம் தெரியாது 9 Lig. யிருக்கும் போது நீ எவ்விதம்
45 நவம்பர் 2OO

Page 25
நீதி uJub என்று கேள்வி எழுப்பினாய்? எங்களை எதிர்த்துப் பேசும் துணிவை உனக்கு யார் தந்தது என்பதை நாங்கள் அறி வோம். நீங்கள் எவரும் நாங்கள் எது செய் தாலும் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் எதிர்த்துப் பேசுவதோ நீதி நியாயம் கோரு வதோ எங் களால் 9560)L செய்யப் பட்டுள்ளது.
"துச்சாதனா இனியும் என்ன வேண்டியதைக் கவனிப்போம்" துரியோதனன் கருணையற் றவனானக் கத்தினான்.
KK i (8 | G. z
துச்சாதனன்
இவளுடன் பேச்சு ஆக
பணிவுடன் பதிலளித்துவிட்டுமெல்ல மெல்ல
விகாரமாகச் சிரித்தபடியே என்னை நெருங்கினான். நான் ஒட முயன்றேன் முடியவில்லை என் கைகள் ஒரு கம்பத்தில் பிணைக்கப் பட்டிருந்தன அவை எப்போது கட்டப்பட்டன என்பது எனக்குத் தெரியாது தலையைக் கொஞ்சம் திருப்பினேன் நான் தலை திருப்பிய திசையில் தோழி செம்பவளக்கன்னி கைகள் பிணைக்கப்பட்டு கம்பத்தில் கட்டப்பட்டிருந்தாள் அவள் உடம் 6) எந்தவிதசைவுமில்லை அரை நிர்வாணமாக இருந்த அவளின் தோற்றம் என்னை மரணத்தை நோக்கி பயணிக் கவைத்தது துச்சாதனனின் உஷணமான மூச்சு என் முகத்தில் படர்ந்தது.
登 -
谤 豫
தாயகம்
"மேகலா உமக்கு அறிவிருக்கே? இஞ்ச வந்து பரும் ତୀର୍ଘ୍ୟରେ) I
8FLUTLL6op யில் இருந்து கத்தினார் கணவர்" என்னப்பா என்ன நடந்தது?" என்றபடி விரைந்தேன் அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் பலாச்
சுளைகள் நிறைந்த பாத்திரம் திறந்து கிடந்தது அதற்குள் ளிருந்து. இரண்டு மூன்று கரப் பான் பூச்சிகள் வெளியேறி
ஓடின. “உமக்கு வடிவா முடி வைக்கத் தெரியாதா?" கோப மாகக் கேட்டார் அவர் "வடிவா
îI 6ii I Io(3 ந்திட்டுதுகள்” நான் மெல்லமாக பதிலளித்தேன் அவர் எதுவும் சொல்லாமல் பலாச் சுளைகளை பாத்திரத்துடன் துக்கி வெளியில் ஏறிந்தார் நான் எதுவும் செய்ய (LDIọu JILD6ù 9p
ஆரம்பித்தேன். 9
உலகக காதல
அனைத்து மக்களின் இத யங்களும் திறந்த வெள்ளை இதயங்களாக இருக்கும். அந்த இதயங்களில் பொறாமை இருக்காது. U61160)up பற்றிய அறிவுகூட இருக்காது. வாழ்க்கை என்பது மனித குலத்துக்கான மகத்தான சேவையாக மாறிவிடும்
உலகத்தை தங்களது இதயத்தால் அதிகப்படியாகத் தழுவி- J600ELOTE அதனை முழமனதோடு காதலிப்பவர் களே மகோன்னத் புருஷர்க 6T35 விளங்குவார்கள் அந்தப் பெருவாழ்க்கைக்காக எதையும் செய்யத் தயாராவார்கள்
நவ்ம்பர் 2OC

பாவலன் ப7 சத்தியசீலன் என்ற கவிஞனை நினைவுகூறுதல்,
கல்வயல் வே.குமாரசாமி
இளம் எழுத்தாளர் சங்க
ஆண்டுவிழாவின் கவியரங் கத்திலே கலந்துகொண்ட சத்திய சீலனின் கவிதையைக் கேட்ட
பல அன்பர்கள் ஆச்சரியப்பட்டே விட்டார்கள் பல பத்திரிகைகள்
அவரது கவிதையைப் புகழ்ந்து எழுதின. அல்லைப்பிட்டியைச் சொந்த ஊராகவுடைய சத்திய
சீலன் பயிற்றப் பட்ட ஆசிரியர் பால பண்டிதப் பட்டதாரி, இளம் எழுத்தாளர் சங்கம் நடாத்திய கவிதைப் போட் டியில் ‘தணியாத ஆவல்” என்ற கவிதை மூலம் முதலாம் பரிசைப் பெற்றவர்.
சோமசுந்தரப்புலவர் நினைவுப் போட்டியில் மூன்றாம் பரிசுக் குத்தகுதியானவர் எனத் தேர்ந் தெடுக்கப்பட்டவர்” என்று 1962 இல் இரசிதமணிகனக் செந்தி நாதன் தான் தொகுத்து வெளி யிட்ட "ஈழத்துக் கவிமலர்கள்” என்ற நூலில் சத்தியசீலனை அறி முகஞ்செய்துள்ளார் அந்த அளவி ற்கு அக்காலத்திலேயே
கவிஞர் பிரபல்யம் பெற்று விளங்கினார் ஆனால் இன்று எல்லோராலும் மறக்கப்பட்டும்.
மறைக்கப்பட்டும் மறைந்து போய் விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகின்றது ஒரு நாழிதழ் மட்டும் "குழந்தைக் கவிஞர்"
够
585LO
என்று ஒரு மூலையில் ஒரு சிறு செய்தி வெளியிட்டிருந் ததாக ஞாபகம்.
அன்றைய விழாக்களிலே கவிஞர் சத்தியசீலனின் கவிதை யைக் கேட்க வென்றே ஒரு கூட்டம் காத்திருக்கும். அவர் கவிதையை விநியோகம் செய்யும் முறையே ஒரு தனி அலாதி தானும் சுவைத்து அநுபவித்து அவைக்கு அவற்றை அவர் கைய ளிக்கும் போது சபைபடும்பாடு அவர்கவிதை மொழியும் திறன் அவருக்கே உரியஒன்று. எமது மரபிலக்கணங்களுடன் மொழி யைக் குழைத்து அதிலிருந்து 6(BULTLD6) மரபைப்பிளந்து கடைந்தெடுத்துப் புதுப்பிறப் பைக் 85 T (BD திறமை கைவரப்பெற்றவர்களுள் சத்திய சீலன் முன்வரிசையில் இருத் தப்படவேண்டியவர். ஏன் தமிழ்க் கவிதையின் பூர்வோத்திரத்தை நன்றாக உணர்ந்து கொண்ட நல்லாற்றல் மிக்க கவிஞன் என்று கூறினால் கூட மிகையாகாது.
நான் கம்மா
புளுகித்தள்ளுகின்றேனோ என்று கூட நீங்கள் நினைத்தாலும்
47 够 缘
56n2OO

Page 26
தவறில்லை. அந்த அளவிற்கு இன்றைய எமது ஆய்விய லறிஞர்களும் விமர்சகர்களும் D6O(ES தட்டிப் போய்விட்டார்கள் ஏனெனில் அவர்கள் அநுபவங்களைப் பெற்றுத் தருகின்ற நுண்மாண் நுழைபுலம் மிக்க விமர்சகர்களோ ஆய்வியறிஞர்களோ இல்லாத வறுமையினால் இன்றைய இளைய தலைமுறையினர் உண்மைகளை இனங்காணமுடியாமற் போய்விடு கின்றனர்.
கவிஞரின் “பா” கவிதை நூல் வெளியீட்டு விழா நிறைவுற்ற வேளையில் பேராசிரியர் அ.வி. மயில்வாகனம் அவர்கள் கவிஞ
ரின் மாணவர்களைப் பாராட்டு வதனுடாகச் சத்தியசீலனைப் பாராட்டியவிதம் இன்றும் செவி
களில்ரீங்கார மிடுகிறது.
சிவநேசன் கவிஞரின் "வாணி வரத்தை” பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அரங்கேற் றினார் அதைப்பார்த்த முருகையன்
G& TGigoi Ti "Interpretation of Poetrydinto action" as6b660s பாளரும் நாடகநடிகரும், கவிஞ
ருமான மறைந்த இ.சிவானந்தன் "மாணவர்களது இயக்கம் நன்றாக
இருந்தது" என்று பாராட்டினார் வெளியில் வந்த நாடக நெறியாளர், தயாரிப்பாளர் "இனி மேல் இப்படித் தான் நாம் சில வற்றைச் செய்து பார்க்க வேண்டும்” என்றார். உண்மையும்
இதுதான் சத்தியசீலனிடம் காணப் பட்ட ஆற்றலை அவரவர் அவ்வப் போது எடுத்துச் சொன்ன தோடு சரி.
தாயகம் 48
நாம் வாழும் காலத்தில் நம்மவர்களுக்கு குறிப் T5 ஆய்வறிஞர்(?)களுக்குச் சொல்லிக் 85/FL வேண்டிய பொறுப்பை இந்த வேளையில் மிகுந்த சலிப்புடன் உணர்கிறேன் இன்றும் கூட தமிழ்க் கவிதைகள் ஏமாற்றுக்கும்பல்களை விட்டு வெளிவந்ததாகத் தெரியவில்லை.
கவிதையளோடு சம்பந்த மில்லாதவன் எல்லாம் கவிதை பற்றி வாந்தி எடுக்கிறான் மொழிச் செழுமையற்ற வெறும் புளிச்சல் வாந்திகளையும் இளிச்ச வாயர் சிலர் கவிதையென்று கொண் டாடிக் குதுகலிக்கின்றனர்.
மறுபுறத்தே னோடு கொஞ்சமும் சம்பந்தப் ULT95 குறளிகள் ଥfମିର) இதேவேளை கவிதையில் வந்த வார்த்தைகளுக்கு அகராதியில் அர்த்தம்தேடி அலையும் வரலாற்று ஆய்வாளர்களால் எப்படி நல்ல கவிதையையும் கவி ஞனையும் இனங்கான முடியும் காட்டமுடியும்? சுயதேட்டமில் லாத வழிமொழிதல் விவகாரத்தை ஆய்வு என்று கூற முடியுமா என்ற வினா இங்கே முன்னெழுகின்றமை தவிர்க்க முடியாததே.
அத
சத்தியசீலனின் பாக்கள். சுற்றிலும் big நிகழ்வன வாழ்வில் அவற்றினைச் சுவைத் திடும் ஒருவன் கற்பனை
கொண்டு கடையவும் பிறக்கும்
நவம்பர் 2OO

அமுதினைக் கவிதை என்று அறிவோம். சொற்களைப் புதுக்கி, மிடுக்கொடு நடத்தித்,
துணிவொடு துணிந்தவை சாற்றி அற்புதமாக அது சில ஆக்கும் ஆற்றலன் சத்தியசீலன். கைத் திறன் கொண்டு கருத்துடன் புனைந்தும், கவிதைகள் உதிப்பது கடினம்! செத்தவை போன்ற பல பல பல சமையும் செய்தியே மிகுவன" உயிரின் முத்திரையான மூச்சு. டையனவாய் உணர்வின் மென் மொழியிலே பேசும் தத்துவமாக அமைவனசில நம் சத்தியசீலனின் தமிழாம்" பல வகைகளிலும் ஒரு முன் னோடியான மஹாகவி அன்று கண்டு கொண்டு பாராட்டிய கவி ஞன் எப்படி இன்றைய தலை முறைக்குத் தெரியாமற்போக முடியும்?
"சின்னப்பெண் உன்னால் எதிர்க்க முடியாது என்னாலும் இன்னும் சிரிக்க முடியாது" - என்று பெண்ணிலை கண்டு கலங்கிய சத்தியசீலன் அற்புத நயமான கற்பனைத்திறன் படை த்த கலைஞர் தயாரிப்பாளர் நாடகஆசிரியர் எல்லாவற்றுக்கும் மேலாக மஹாகவி, முருகையன்,
நாவற்குழியூர் நடராசன் போன்ற வர்களின் பாராட்டுதல் பெற்ற சிறந்த கவிஞன்.
"புதியதோர் பிறவி. மதங்களின் அலுவல்!
தாயகம் 49
பூதலத் துறவுகள் முறிவில் புதியதோர். பிறவி.
பலமுறைப் பிறப்புப் "புலவனின் கலைமனத் தலுவல்." என்று கூறிப் பாரதி வழிவந்த பாவலவன் முரண்படு மெய்ம்மை நிறையப் பெற்ற மனித மனப்போக்குகளைக் கூறி வந்த அதேவேளை இயற்கையோடே மக்கள் வாழ்க் கையையும் இணைத்துச் சித் திரித்துக் காட்டுகின்ற சங்ககால இலக்கியப் பண்பையும் சத்திய சீலனின் பாடல்களிலே காணலாம்" "பொழுது எழுந்து ஒளிப்
irra area . பொங்கல்" என்ற பாடலில்
“கீழை வானிற் பொழுதின் எழுச்சியாற்
கெட்டொழிந்த திருட்குலம் ஆனதால்
வயலிலே கதிர் சாய்ந்து கிடந்ததும்
பாளை நன்கு பதிந்து கிடந்திடப்
நவம்பர் 2OO

Page 27
பனைகள் எங்கும் குலைத்துக் கிடந்ததும் ஏழை இல்லம் எனும் ஒன்று இருப்பதும் எல்லவர்க்கும் தெரிய முடிந்தது என ஏழைகள் வாழ்வையும் எடுத்துக்காட்டி யதோடு மட்டுமன்றி அலையின் மீதொரு தோணி செலுத்திய ஆழியாளர் குலத்துடனே பனைத் தலையின் மீதொரு பாளையிற் பாகமாய்த் தமிழெடுக்கும் தொழிலவர் மட்டுமோ கலையின் மீதொரு காதலினால் பல காவியம் கலை தீட்டும் கலைஞரும் விலையிலாத உழவர் கொடுக்கும் அவ் விருந்தருந்த விரைதல் தெரிந்தது -காட்டுவதோடு வாழ்வு போன்றொரு வாழ்வு நடத்திடும் வறுமையளரும் வேர்வை சொரிகிற
தோள்களாலே குறையை மறைக்கலாம் தொழில்களாலே உலகினை ஆளலாம் தாழ்வெனும் பெரும் பள்ளம் நிறைக்கலாம் தமிழ்கள் செய்பவர் வாழ்த்தும் பறிக்கலாம் கேளும் என்று எடுத்து மொழிந்தவையைக்
கேட்டோ அறிந்தோ கொண்டவர் எத்தனைபேர் அவை போகட்டும் ஆய்வாளர் விமரிசகர் எனத் தமக்குத் தாமே முத்திரை குத்திக் கொண்டு பொழு தெலாம் புலம்பி எழுதுபவர் கண்களி லிருந்து இந்தக் கவிஞன் எப்படித் தொலைந்து போனான்.
தாயகம்
கடைசியில் இன்று குழந்தைக் கவிஞானக மட்டுமாவது தெரிகின்றதே அந்த அளவிலே ஒரு ஆறுதல்.
சுவைகளை எடுத்துசுருட்டி வைத்து விடும் கலையைக் கவிதைக்குள் காண்கின்ற ஆற் றல் கவனம் எம்மவரிடம் ஏன்
beth: soo

செத்துப் (3UTuj விட்டதென்று அங்கலாய்க்க வேண்டியிருக்கிறது. மரபும் முரணும் இணக்கமுற்ற போது பிறந்த புதமையை வெற் 360)u இனங்காணத் தவறும் விமர்சகர்களைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய தேவையைத் தூக்கி 6ffol'LT6) 6T6)6OTD சரியாகி 6(6b. UTഖണ്ഡങ്ങ சத்தியசீலனைப் பற்றிய ஒரு நினைவு கூரலே இது, இக்க விஞனைப்பற்றி
எழுதுவதாயின் நிறையவே
எழுதலாம் தமிழ்க் கவிதை கவிதையின் பூர்வோத்திரத்தை நன்கு உணர்ந்து கொண்ட கவிஞர்களுள் சத்தியசீலனும் ஒருவர் என்பதை யாராலும் விலக்கிக் கூறமுடியாது.
ஈழத்துக் கவிதை
உலகில் மன்னனாய் நடைபோட்ட
சரியான
சத்தியசீலனின் பணியைச் முறையில் மதிப்பிட வேண்டிய இந்த நேரத்தையாவது
கவனத்தில் இலக்கிய உலகம் விடக்
ஆதங்கம்.
இன்றைய தவறவிட்டு கூடாதென்பதே எனது
வெறும் புகழுக் காகவும், பதவிக்காகவும், பணத்துக்காகவும் ട്ര கலாய்த்துத்திரியும் போலி மூதறி ஞர்களிலும், பேர்ஆசான் களாலும் பிசங்கிப்போய் இருக் கும் S. 606T60) D856i நிச்சயம் 36061Tu தலைமுறைகளால் கழுவி முன் காட்சிக்குக் கொண்டு வரப்பட வேண்டும். சுருங்கச் சொன்னால் விமர்சனத் தடை களால் முன் மறித்துத் திருப்பி அனுப்பப்பட்ட ஒருவராகச் சத்திய சீலனையும் இனங்காண முடிகிறது.
A pe
*ஜயண்மீர் ஈங்கே தேடி அலைகிநீர்
சிபாய்களின் பின்புறத்துள்ளதேசத்தியம்”
و%9 • அறிவே பலம்”
“றுரீராம்”
KM.
{
{
உங்கள் பாடசாலைப் பிள்ளைகளின் சகல தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பூர்த்திசெய்ய நாடுங்கள்
“gfyrö”
ஆஸ்பத்திரி வீதி
மந்திகை
S S S SL L L L L q SA S S A q
LqSqqqqqS SqS qSSSS SSS SS SS SS SSLS SSSSL ت ٹ ث 8 نئ نئ نئ نئ نئ نئ نئ ش ت
S1 நவம்பர் 2OOl

Page 28
வால்
சிகதிர்காமநாதன்
*வணக்கம் சேர்”
“வணக்கம் பிள்ளைகளே ”
"ல்ெலோரும் இருக்கையில் அமருங்கள் நாங்கள் இண் டைக்கு புதுப் பாடமொன்று படிப்பம். சரி பிள்ளையளே. மான், புலி, கரடி, சிங்கம் இவையெல்லாவற்றையும் என் னண்டு பெயர் சொல்லி அழைக்கிறவை"
நான் கேள்வியை கேட்டபடி அவர்களை நோக்கினேன். கண்கள் பிரகாசிக்க முகத்தில் ஆர்வமுடன் அவர்கள் சொன் னார்கள்.
"விலங்குகள் 676igid அழைக் கிறவை சார்”
“ஓம் சரியாச் சொன்னி եւ 16f: இவைகளை விலங்குகள் அல்லது மிருகங்கள் என்று சொல்லுவினம்.
இவையளுக்கு எத்தனை அறிவெண்டு சொல் லுங்கோ UTJulio?
தாயகம் S2
முகத்திலும்
ஒவ்வொரு ஒவ்வொரு விதமான சந்தே கங்கள் நிழலாடின.
* எட்டறிவு சேர் ” * நாலறிவு சேர் "
மாணவர்கள் பதில் வேறு பட்டது. "கொஞ்சம் பொறுங்கோ 6606 Ruisit விடைய்ை பிழையா சொல்லுறியள். இங்க கவனி யுங்கோ. இப்பநான் சொல் லுறதை
b66 ful கொள்ளுங்கோ. விலங்குகள் ണ്ട് லாத்துக்கும் ஐந்தறிவு மனி
தர்களுக்குத்தான் ஆறறிவு சரியே. இனி பிள்ளையன் இந்த விலங் குகள்
எல்லாத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. என்னண்டு யோசித்துச் சொல்லுங்கோ பாப்பம்.
ഥങ്ങഖ5ണ് தாமதியாது மூளைக்கு வேலை கொடுத்து
விடையைகண்டு பிடித்தார்கள்
நவம்பர் 2OOl
 

"சார் எல்லாத்துக்கும் வால் இருக்கு" w
களுக்கும் வால் இருக்குது.
நீங்கள் கரடி புலி மான்
குரங்கு எல்லாவற்றையும் நேரில பார்த்து இருக்கிறி
Lu(86T?”
பின் பதில் சொன்னார்கள்
"சேர் நான் படத்தில புலி சிங்கம் பார்த்தனான்"
"நான் வன்னியில இருக்
கேக்க கனக்க குரங்கு பாத்தனான்"
"நான் ரி.வியில எல்லாத்
d UTë ன்”
"நீங்கள் பார்த்த விலங்கு களுக்கு வால் எப்படி இருந் ததெண்டு. சொல்லுங்கோ பாப்பம்?
"மானுக்கு ஆட்டுக்கு
இருக்கிறமாதிரி கட்டை வால் 8FTs”
"சார்நான் சொல்லுறதைக்s
கேளுங்கோ சிங்கம் புலிக்கும்
ல் பெரிதில்ல'
"குரங்குக்குத் தான்
பெரிய்ய வால் அது மரத்துக்கு தாவி பாயேக்க நல்ல வடிவாய் இருக்கும் "
காயகம்
“எப்படி சார் அந்த பெரிய
6T606) வைச்சுக் கொண்டு குரங்கு களில்ர மில்லாமல் பாயுது?”
அவன் ஆர்வமாக
கேட்டான்.
"குரங்கு பாயுறதுக்கு அந்த
வால் உந்து சக்தியை கொடுத்து சமநிலையைப் பேணுது நீங்கள் மீன் நீந்
தேக்க பாத்து இருப்பியள்.”
"பாத்து இருக்கிறம் சார் எங்கட பெரியம்மா வீட்டில தொட்டியில கலர் மீனெல் லாம் வளக்கினம். மீன் நீந் தேக்க வாலையும் செட்டை களையும் அசைத்துக் கொண்டு இருக்கும்”
*gाां மீன் நீந்தாம நிக்கேக்கையும் வாலை அடிச்சுக் கொண்டு தான் நிக்கும் 6T LI19. .........."
அவன் ஆச்சரியத்துடன் விடையை என்னிடம் எதிர் பார்த்தான்.
"விலங்குகளுக்கும்
பறவைகளுக்கும் வால் முக்
கியமானது அவையள் வாழ்க் கையில் புவியீர்ப்பு விசையை சமப்படுத்தி இயங் குவதற்கு வால் முக்கியமானது கடவுளின்ர படைப்பில வால் அவையஞக்கு
மிக முக்கிய மானது என்ன விளங்கிச்சோ? シ 、マ நான் ஆர்வமாக அவர்களைப் பாத்துக் கேட்டேன்
S3 - நவம்பர் 2OO

Page 29
A. 颁 36 gF[Tirff”
சுர் எனக்கொரு சந்தேகம்?"
கேட்டவன் பிரதீபன் வகுப்பில் அதிகம் கேள்வி கேட்காதவன்.
"என்ன சந்தேகம் பிரதீபன்?
"விலங்குகள் பறவைகள் எல்லாத்துக்கும் வால் முக்கி யமான தெண்டு சொன்னிங்கள்
அது நல்லா விளங்கினது ஆனால் மனுசரை LITsig5g) இவர் அவற்ற "வால்” எண்டு
சொல்லுவினம் ஏன்சார்"
பிரதீபன் ஆவலாக என்"
பதிலை எதிர்பார்த்து நின்றான். ஏன் மற்றவர்களும் இந்த புதுக் கேள்விக்கு பதிலை எதிர் பார்த்து நின்றார்கள்.
இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? மனிதனுக்கு வாலா இவர் அவற்ற வால் நான் யோசித்தேன்.
"சேர் நானும் உவர் அவற்றை வால் எண்டு சொல்லுறதை கேட்டு இருக்கிறன்.
நெடுக ஒருத்தர் மற்ற ஆளு க்கு பின்னால திரிஞ்சால் "நல்லாத்தான் வால் பிடிக்கிறார் எண்டு சொல்லுவினம் எப்படி
Fi”
தாயகம்
54
வால் இல்லாமல் எப்படி வால் பிடிக்கிறது? D6ff6i பிறக்கேக்க வாலோட பிறந்து இப்ப அது மறைஞ்சு போச்சோ?
எல்லோரும் பெரிதாக சிரித் தார்கள் ஒரு கேள்வியால் எத் தனை சந்தேகங்கள் முளைத்து விட்டன.
"பிள்ளையஸ் சத்தம் போட்டு சிரிக்காதையுங்கோ எங்க ளுக்கு ஏதேனும் அலுவல் காரியம் R க்கு ஒருத்தரை பிடிச்சால் நடக்கு மெண்டு தெரிஞ்சால் அவ ருக்கு பின்னல ஆட்கள் திரிவினம் 96.1655 குததான F6F966 வால்எண்டுபேர் வச்சிருக்கினம்.”
மணி அடித்தது நான் கிளம்ப தயாரானேன் வகுப்பில் கடைசி வாங்கில் இருக்கும் சுதன் என் னிடம் சொன்னான்.
"சார் ஒரு உண்மை தெரியுது ”
என்ன தெரியுது பூமியில் வால் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர்
வாழ முடியாது."
՞8լ Ան G3 un Lrrr”
சுதன் வாத்தியார்
"உவர் பிரின்சிப்பலின்ர வால்
என்று மற்ற வாத்திமார் கதைக் கிறவை யெல்லே?"
( யாவும் சிந்தனை )
நவம்பர் 2OO

தேசிய கலை இலக்கி பேரவை
அறுபதுகளில் எழுபதுகளில் பேசப்பட்ட அளவுக்கு சோச லிசக் பாக்சியத்தைப் பற்றியும் பின் னர் பேசப்படவில்லை எனலாம். அப் போது சற்று கல்வி கற்றோர் மத்தியில் மாக்சிய சோச லிசக் கொள்கை மிகப் பாதிப்பை ஆனால் மரக்சியத்தைப் பற்றி நன்கு அறிந்தோர் பேசினர்.
அதனை LDCs(3D
இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை இந்த மாற்றத் துக்கு பெரும் காரணியாக இருந்தது. உண்மையில் மாக் சிய வாதிகளுக்கு வைக்கப் பட்ட அமிலப் பரீட்சையாகவும் இது அமைந்தது. தேசிய இனப்
பிரச்சனை, சுயநிர்ணய உரி மைப் பிரச்சனை முதலான
தாயகம்
கொள்கைகளையும்
ஏற்படுத்தியிருந்தது 1980களின் பின்னர்
55
கேள்விகள் எந்தப் பக்கம் திண்டாட்டமும்
எழுந்த போது சார்வது என்று
இவர்களுக்கு
ஏற்பட்டது.
கலைஞர்கள், எழுத்தாளர், கவிஞர்கள் ஆகியோரும் கூட குழம்பிப்போயினர்.
பலர் இனப்பிரச்சனை என்ற வேள்வித்தியில் வேக்காட்டில் வெந்து சாம்பலாயினர்.
கவிஞர், கலைஞர், எழுத் தாளரான நண்பர் சோ.தேவராஜா போன்றவர்கள் இத்தகைய வேள் வித்தியில் வெந்து போகாமல் எஞ்சியிருப்போர் என்று கூறலாம். இவர் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள "ஆச்சி” என்ற கவிதை நூல் மேற்சொன்ன கருத் தையே என்னுள் ಖ್ವ.: இதனை வலியுறுத்துவது போ
மேற்படி கவிதை நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள சி.சிவ சேகரம் அண்மையில் மாக்சியங் களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் 6) பொய்கள் பரப்பப்பட்டு மறுக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 2OO

Page 30
ர்க்சியர்கள் மரபின் நிரிகள். அவர்கள் மத உரிமைகளை மறுப்
தனமாக பிரசாரம் செய்யப்பட்டது. கவிஞர் தேவ ராஜாவின் கவிதைகளி மேற் குறிப் பிட்டவாறான விசமத் தனங் 5606 மறுக்கும் வலிய வாதங்களக அமைகின்றன.என்று குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் "ஆச்சி” என்ற தொகுப்பு "ஆச்சி" உன்னதமான மானிட உறவுக்கு மேலும் மதிப்பளிக்கிறது. தாய், தந்தை, மகன், மகள் உறவுகள் என்பன மக்கள் பராயம் அடை யும் வரை மிகப் பலமானதாகவும் மக்கள் பெரியவர்களானதும் பல வீனத்தையும் அடைந்து விடு கின்றன.
தேவராஜாவின் இக்கவிதை
இன்றைய நிகழ் காலத்தில் ஆச்சி பேரன் பேத்தி உறவுகளே இடைவெளிகளைத் தகர்க்கும் தொங்கு பாலமாக அமைகின்றன என்பதனை யாரும் மறுக்க முடியாது. ஆச்சியை 9) 60ö60) D வாழ்க்கையில் தரிசித்தவர்கள் மனித உறவுகளின் பரிமாணத்தை உணர்ந்திருப்பார்கள்.
திரு. தேவராஜா கவிஞர் என்பதற்கு மேலதிகமாக தான் ஒரு மானிடவாதி என்பதனையும் தான் சார்ந்திருக்கும் மக்கள்,
தாயகம்
என்ற
மற்றொரு
56
பூமி, கலை, கலாச்சாரம், மொழி
என்பவற்றின் மீதும் பற்றும் LUFTF(yptid கொண்டவர். என்ப தனையும் தன் கவிதை வாயி லாக வெளிப்படுத்து கின்றார்.
இவர் பாடியிருக் கும் அநேகமான கவிதைகள் நிகழ் காலத்துடன் நெருங்கிய முக்கிய நிகழ்வுகளையும், உரிமைப் பிரச் சனையையும் மையமாகக் கொண் டுள்ள இவரது கவிதைகள் இக்காலத்தின் பதிவேடாகவும் ஆவணமாகவும் உள்ளது. என்பதுடன் “எங்கே நாம் தோற்றுப் போனோம்" என்பதையும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.
தனது ஆச்சிக்கு அஞ்சலி செலுத்தி எழுதிய கவிதையில் அவரது ஆதங்கம் பின்வரு மாறு வெளிப்படுகின்றது.
"உன்ரை 6fuj60616s, உன்ரை பனைவெளி அந் நியாள் ஒருத்தி ஆளுவது கண்டு மூளும்
உன் கோபம், உன் விழியை Glplọu 1895[[?” பருமரங்கள் என்ற கவிதையில்
இவர் காணும் நிதரிசனம்.
"வைரவியின் இரத்தத்தில்,
அரிசிகள் சிதறும் கர்ப்பிணியின் உடலில் குண்டுகள் பாயும் கறி ഖbpങ്ങല്ക്ക് சோரும் கைக் குழந்தை நிலத்தில் வீழ்ந்து சாயும் f6oo Ln கும் முதலே "
நவம்பர் 2OO

“GBUuqub என்ற கவிதையில் கேள்வி எழுப்புகிறார்.
மீது
மேகம் பேயாகி கட்டுக் கடங்காமல் நீண்ட பெரு மரத்தை ஆனமட்டும் அசைத்து
அது முடியாது போக பூவையும்
பிஞ்சையும் at 6 ԱվԼՌո&5 பெருமரத்தில் இருந்து பெயர்த்து வீழ்த்தி.
.சிற் சில முயற்சிகள் பழுக்கலாம் வெம்பி "பிணங் களின் மறுபெயர்" என்ற கவிதையில் எவ்விதம் எதிர்ப்பட்ட அப்பாவிகளையெல்லாம் சுட்டு வீழ்த்தி அவர்களுக்கு பயங்கர வாதிகள் என்ற நாமமிட்டனர் என்றும் இது வர்க்கப்போராக வேண்டியதன் அவசியத்தையும் கூறுகின்றார்.
“எழுக யாழ்ப்பாணமே” என்ற கவிதையில் முந்தைய யாழ்ப் பானைத்தின் அழகையும் அமை தியையும் கூறி இன்றைய அழிவை எண்ணி அங்கலாய்ப்
பெருமரமும்
"பக்தர்களும் எதிரிகளும்" என்ற கவிதை - 1984 டிசம்பர் வலி மேற்கில் அரசு பிறப்பித்த 62 மணிநேர ஊரடங்கின் போது நிகழ்ந்த பயங்கர வாதங்களை கூறுகின்றது.
கட்டாயம் உள்ளடக்கியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலும் எழுதப் பட்டுள்ளதனை சொல்லத்
தான் வேண்டும். கவிதை சொல்லும் UITGO, தொனி, தேர்ந்தெடுத்துள்ள சொற்கள் என்பன மக்களை மிக
நெருக்கமாகத் தொட்டுத் தடவிச் செல்கின்றன. சில கருத்துக்ளை வெளிப்படை யாகச் சொல்லாமல்
சொல்லி யிருந்தாலும் புரிந்து கொள்ள முடிகின்றது.
தேசிய 856)6) இலக்கியப் பேரவையின் வெளியீடான இந்நூலின் விலை eo 100\-
முகவரி
சவுத் ஏசியன் புக்ஸ், மீண்டும் தி 44, 3 Lb LDTILQ, கொழும்பு பதுடன மணடும அமைதி மத்தியசந்ை தொகுதி, வராதா? என்றும் ஏங்குகிறார் ಙ್ ರಾಜ್ಯ தாகுதி "சுடுகாடும் நெருப் பும் வெள்ளமும் புயலும் 63(b. போதும் மக்களை தடுத்திட மாட்டா” என்று eഖf கூவுகின்றார்.
தாயகம்
நவம்பர் 2OO

Page 31
/ான்னால் நம்பமாட்டியள் ஒரு கான படம் பார்த்தன். உடம் லலாம் மயிர்கூச்செறியத் தொடங் ofயிடுத்து. பயத்தில இல்லை வெக் கத்தில, எனக்கு சரியான வெக்க
மாப் போச்சு சும்மா சொல்லக்கூடா கமலகாசண்ணை '
நல்லாத்தான் படுத்தியிருக் நடையென்ன?--
எங்களை கெளரவப் கிறார்.அவரின்ரை கதையென்ன?
இந்தப் படத்தைப் பாத்தாப் போலதான் எனக்கொரு யோசனை வந்தது சொல்ல வெக்கமாக் கிடக்கு." எண்டாலும் சொல் லுறன் கேளுங்கோ.
நானும் ஒரு பேய்க் குஞ்சு சரியான பயந்தவன். எல்லாம் சிவமயம் எண்டு சொல்லுவினம் எனக்கு எல்லாம் பயமயம் தான். நானும் இந்தியா போப்போறன். அங்கபோய் ஒரு டாக்குத்தரிட்ட என்ரவருத்தத்தைச் சொல்லப்போறன். அந்த டாக்குத்தர் என்னை இன் னொரு டாக்குத்தரிட்ட அனுப்புவர்.
தாயகம்
58
நான் LITsigg5 LILLö தெனா
பார்த்தவர்- பேய்க்குஞ்சு
டாக்குத்தருக்கு
அந்த ஒரு தங்கச்சி அதோட அவருக்கு பெஞ்சாதி பிள்ளையஸ் எல்லாம்
இருக்கும்.
அந்தடொக்டரின்ரை சிஸ்ரர் என்ர பேய்க்குஞ்சுத் தனத்தை பாத்திட்டு விரும்பத் தொடங்கி யிடுவ. அந்தக் குடும்பம் ஒண்டாயிருக்கேக்க அந்த டொக்ரர் "ஆச்சும்” எண்டும் gllip(p6)lf. உடனே குடும்பத்தில உள்ளவை 616)6)TD U(TG66Tib. நானும்
இடையில பாடுவன்
*சமரசம் செய்ய பேய்க்குஞ்சு வந்தானே. புட்டுக்குழலுக்கு தேங்காய்ப்பூவைப் போல ஒண்டு கலந்திட நெஞ்சு துடிக்குது-- கவிதைபோல் உள்ள குடும்பத்தில் நானும் ஒரு வார்த்தை யாகலாமோ?.?.”
நவம்பர் 2OO
 
 
 
 
 
 

என்ன சிரிக்கிறியளோ? அதுதான் முதலே எனக்கு வெக்கமா இருக்கெண்டு சொன்ன னான். இன்னும் கொஞ்சமிருக்கு கேட்டுப்போட்டுச் சிரிக்கிற தெண்டால் சிரியுங்கோ. ம்.
பிறகு அந்த டொக்ர ரின்ரை சிஸ்ரரும் நானும் தனிய ஒரு மலைக்கு மேல இருப்பம். அது கேக்கும் "உங்க ஊரில
பொஞ்சாதி L(bഖഴ്സിങ്ങ് எப்பிடிக் கூப்பிடுவாங்க?" எனக்கு ஒரே வெக்கமாப்போம். எண்டாலும்
என்ன செய்யிறது என்ர கிளிக் குஞ்சு கேக்கேக்க நான் வெக்கப் பட்டுக்கொண்டிருக்கேலுமே. நான் சிரிச்சுப்போட்டுச் சொல்லுவன்.
"ஹி. ஹி. இஞ்சேருங்கோ. ஹி. ஹி. இஞ். சருங்.கோ." எண்டுதான் கூப்பிடுவினம். உடன அது என்னைப் பாத்துக் கூப்பிடும் "ஹி. ஹி. இஞ். சருங். கோ. ஹி. இஞ்ச. ருங். கோ" அதில ஒரு பாட்டு வரும் ஒச்சாரே-அச்சாரே- இச்சாரே-” இதுக்கு ഥബ எனக்கு சொல்லேலாது, சரியான வெக்க மாக்கிடக்கு.
இன்னுமொரு விசயம் கமலகாசன்னை கையெடுத்து “செல்வச்சந்நிதியானே" எண்டு கும்பிடேக்குள்ள நானும் மெய் மறந்து ரீவிப்பெட்டியை 605 கூப்பிக் கும்பிட்டுப் போட்டன்.
தாயகம்
அப்துல்ஹமீட் அண்ணையைத் தான் உண்மையாப் பூப்போட்டுக் கும்பிடவேணும். எங்கட துன்ப கரமான வாழ்க்கையை நகைச் 9ങ്ങഖ8 சித்திரமாக்க நல்ல சேவை தான் செய்திருக்கிறார் போங்கோ. எங்களுக்கு இடுக்கண் வருங்கால் நகுக” எண்டு நினைச் சிட்டார், கடை சியா கமலகா சண்ணைக்கு சிரம் தாழ்த்தி கரம்கூப்பி நன்றி தெரிவிக்காமல் போக மனம்வரேல்ல, அண்ணை கமலகாசண்ணை எங்கடை யாழ்ப் பாணத்தமிழுக்கு உங்களால எவ் வளது புகழ்வந்து சேந்திருக்கு தெரியுமே, எனக்கு மேலெல்லாம் புல்லரிக்குது, ஏதேனும் செய்ய வேணும் போலகிடக்கு.
"ஆ-யாழ்ப்பாணத் தமிழைப்பேசி நடித்த மறத்தமிழன் 5D6) காசண்ணை வாழ்க. ஒச்சாரே. ஒச்சாரே."
மனித வாழ்வின் வெறுமதி இதுவரை படுத்தி வந்த அனைத்து தத்து வங்களை மதங்கள் அறஒழுக்கக் கோட் பாடுகள் அனைத்தையும்
மனிதனை வழிப்
விட uDråbefterlib விஞ்ஞானத் தையும் up6OěFFM&f6ODu Juquib இணைப்பதிலும் அறிவியலையும், ஆன்மபலத்தையும் இணைப் பதிலும் வெற்றி கண்டுள்ளது மனிதவாழ்வின் பெறுமதியை பொருளாதாரப் போட்டிச் சந்தை யில் வைத்து எடைபோட (plguT5
- - ஹேகோஷ்
59 நவம்பர் 200

Page 32
ஆறுதல்கள்
த.ஜெயசீலன்
துங்கிக் கிடந்த அடிமைத்தனம் தகர்த்து ஓங்கிக் குரல் கொடுத்த உலக.முதல் முதுகெலும்பே. ஜூலியர் சீசர், உன் முகத்தை நான் காணவில்லை அடிமைப் படுத்துவொரின் ஆணிவேரும் அன்றுதொட்டு - நடுங்கத் தொடங்கியதாம் புதுவீர நாற்றுநட்ட உன்“முஷ்டி” தொட்டு முத்தம் இடக் கொடுத்து வைக்கவில்லை
l நாகரீகம்என்றதெல்லாம்நாய்ச்செயலிலுங்கீழய்பேய்ரேமின்” பேரரசர் பேயாட்டம் போட்டநாளில், அடிமைகளை மோதவிட்டு, விலங்குகளைச் சீறவிட்டு, மரணத்தின் ரத்தத்தை மனம்ரசித்து, பொழுதுபோக்கும் 'கொலோசிய” அரங்குகளில்,
கொண்டுவந்த அடிமையான. “கிளாடியேற்றர்-ஸ்பாட்டக்கஸ்”. நீநிமிர்ந்தாய் உல குறைய உனையும் தரிசிக்க, என்னால் முடியவில்லை, எனினும் அடிமைகளின் எழுச்சியினைத் துண்டியநின் வரலாற்றைக் கேட்டபின்னென் மனம் குனிந்து சோரவில்லை!
ஜிலியர் சீசர்
என் அன்பான ஸ்பாட்டக்கஸ் கொலோசியத்தை”ப் போற்தானே எந்தன் குடிநிலமும் அவலக் குரலெழுப்பி, ரத்தக் குளமாக, பலர்பார்த்து இரசிக்கப் பலியாகி, வரலாறு. பெரிதாக மாறாமற் பிரள்வதனைச் சொல்லுது உம் இவரது நினைவுகOள் தான் “இதுள்” இருக்கும் எந்தனுக்கு ஆறுதலைத் தருகிறது!
அகத்தில் ஒளி ஏற்றுகுது
தாயகம் 6O நவம்பர் 2001

பயங்கரவாதத்தின் அடித்தளம்
உலகை ஒருமுறை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்கா மீதான தீவிரவாதிகளின் தாக்குதலும் அதற்குப்பதிலடியாக உலகம் எதிர்பார்த்த ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பும் தொடர்ந்து நடைபெறுகிறது.
அமெரிக்கா தான் நீதியின் பக்கம் நின்று உலகப் பயங்கரவாதத்தின் பிதாமகன் எனத் தான் கருதும் உசாமா பின்லேடனுக்காக ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறுகிறது. அமெரிக்காவின் இத்தாக்கு தலால் கொன்று குவிக்கப்படும் ஆப்கான் மக்கள் அதனைக் கொடூரமான பயங்கர வாத நடவடிக்கை என்று கூறுகின்றனர். இதில் எது உண்மையான அடிப் படையானபயங்கரவாதம் என்பதை (உலகப்) பொறுப்புணர்வுடன் அடையாளம் காணவேண்டிய தேவை மக்கள் முன் மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளது.
ஏது மறியாத பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை தாக்குதல் இலக்குக்குள் உட்படுத்தி பெரும் மனித அழிவை ஏற்படுத்திய நடவடிக் கையை அவர்களது எதிர்ப்புணர்வில் நியாயம் இருந்தாலும், நாம் சரியென ஏற்று மகிழ்வடைய முடியாது. அது தவறானது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான துயரும் தீரமும், தியாகமும் மிக்க பலஸ்தீன மக்களின் போராட் டத்தின் பக்கம் நின்று பார்த்தாலும் கூட நல்ல விளைவுகளை இது தருமா என்பது கேள்விக்குறியாகும்.
இத்தகைய விமர்சனம் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்களின் சார்பாக
எழவேண்டுமேயன்றி உலகை தனது காலடியில் போட்டு மிதிக்க எண்ணும்
அமெரிக்க ஆளும்கும்பலின் இரத்தக்கறை படிந்த அரசுயந்திரத்துக்குச் சார்பாக இம்மியளவும் அமைய முடியாது.
அமெரிக்க ஆளும் வர்க்கமும் அதன் உலகக் கூட்டாளிகளும் தமது நலன்களைக் காப்பதற்காக உலகின் பல நாடுகளின் மக்கள் மீது, பலதசாப்தங்களாக தொடர்ந்து வரும் அரச பயங்கரவாத நடவடிக்கை களினால் பல இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் பல கோடிக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருவதும் உலகறிந்த உண்மை. புள்ளி விவரங்களுடன் கூட இவை நிரூபிக்கப்படலாம்.
பயங்கரவாதம் மட்டுமல்ல, அதன் விளைநிலமான ஆக்கிரமிப்பும், சுரண்டலும் ஒடுக்குமுறையும் நிறைந்த நீதியும் சமத்துவமும் அற்ற உலகப்
தாயகம் 6 நவம்பர் 2OO!

Page 33
பொருளாதார சமூக அமைப்பும் மிகக் கொடியது. இதனால் ஏற்படும் யுத்தங்களும் அழிவுகளும் நாகரிகமடைந்த LD60fgb சமூகங்களால் வெறுத்தொதுக்கப்பட வேண்டியவை. ஆனால் இத்தகைய ஒரு உலக அமைப்பைக் கட்டிக்காக்கவே அமெரிக்கா தனது பொருளாதார இராணுவ கருத்தியல் பலத்தை உலகெங்கும் கட்டி எழுப்பி வருகிறது.
பணவலுமூலம் தனிமனித, சுயநல மேம்பாட்டுக்கே சேவை செய்யப் பணிக்கப்பட்டிருக்கும் அறிவியலும் விஞ்ஞானமும், யுத்தமில்லாத உலகை உருவாக்க முனையவில்லை. நாடுகளுக்குள்ளும் மக்களுக்கிடையேயும் வேறுபாடுகளை வளர்க்கவும் போட்டிகளை உருவாக்கவும். அவர்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்ள அதி நவீன அணுவாயுதங்களையும், உயிரியல் இரசாயண அழிவுக் கருவிகளையும் உருவாக்கவுமே பணிக்கப்பட்டிருக்கிறது.
பயங்கரவாதம் தனியே ஆயுதங்களுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அரசியல் பொருளாதார நடவடிக்கைகளுக் கூடாகவும் அது செயற்படுத்தப் படுகிறது எமது கல்விமான்கள் சிலர் வியந்து கூறும் அமெரிக்க பொருளாதா ரக் கொள்கையினாலும் உலக வங்கியின் எதேச்சதிகார நடவடிக்கை களாலும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினி, வறுமை நோய், பிணிகளுக்கு உள்ளாக்கப்பட்டு சாகடிக்கப்படுகின்றனர். சட்டம், நீதிக்கு உட்பட்ட புதிய உலக ஒழுங்காக - வசதிபடைத்த சமூகத்தின் அமைப் புரீதியான அங்கீகாரத்துடன் இது செயற்படுத்தப்படுகிறது.
இத்தகைய கொடிய சமூக உலக அமைப்புக்கெதிரான அறிவியல் பூர்வமான விமர்சனங்களை மழுங்கடிப்பதற்கே மதஅடிப்படைவாதத்தை அமெரிக்கா தூண்டி வளர்த்தது. எண்பதுகளுக்குப் பின்னர் பொதுவுடமை நாடுகளுக் கெதிராக ஆப்கானிஸ்தான், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இது நடைபெற்றது. உசாமா பின்லேடனையும் தலிபான் தீவிரவாதிகளையும் உருவாக்கியவர்கள் இவர்களே. முன்பு பொதுவுடமை நாடுகளை எதிப்பதாகக் கூறி தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திய அமெரிக்கா இன்று “உலக பயங்கரவாத" எதிர்ப்பு என்ற போர்வையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்த முனைகிறது.
உலகமக்கள் இன்று விழிப்படைந்து வருகின்றனர். உலக அரசியலில் சில தசாப்தங்களாக கட்டியெழுப்பப்பட் அமெரிக்கா பற்றிய மாயை மீண்டும் தகர்ந்து வருகிறது. அதன் அதிகாரவெறி பிடித்த நடவடிக்கை களுக்கும், யுத்தத்துக்கும், பயங்கரவாதத்துக்கும், தோற்றுவாயாக உள்ள அதன் பொருளாதார, கலாச்சார, நடவடிக்கைகளுக்கு எதிரான பரந்துபட்ட உலக மக்களின் விழிப்புணர்வும், எதிர்ப்பலைகளுமே அதன் அடித்தளத்தை
உறுதியாக அழிக்கவல்லது.
LILO60)
தாயகம் 69 நவம்பர் 2OO

r One
šin, 6ртipmrčБ
மாபிள் பொருட்கள்
விட்பனையில் வட
பகுதியில் முன்னணி ஸ்தாபனம்
தலைமைக் காரியாலயம்:
நியூவிமாகி,
51, டாம் வீதி, நியூ விமாகி, கொழும்பு-11.
27/8, மின்சார நிலைய வீதி, T.P. No. 423O3O யாப்பாணம். Fax. No. O74-72O567
உங்கள் மிழலைச் செலவங்களின் உயிரோவியமான a V புகைப்படங்களை கலரில் எடுதிதுமகிழ
இன்றே விஜயம் செய்யுங்கள்
BABY PHOTO G|Júf GLIrLELIr
பலாலி வீதி, யாழ்ப்பாணம்.
- சுவைப் பிரியர்களின் நண்பன்
. கண்ணன் லொட்ஜ் சுவையான காலை, மதிய, மாலை உணவுகளுக்குத் தவறாது நாடவேண்டிய உணவகம்
கண்ணன் லொட்ஜ் வளாகச் சந்தி திருநெல்வேலி.

Page 34

செய்திப் பத்திரிகையாகப் பதிவு செய்யப்பட்டது. Registered as a News Pepar in Sri Lanka.
尋\路
Dealers - (S
TV, Rodio, VCR, Toperecorders, Fancu Iterns, Stationerg Items, Cassetes, Video Cossetes.
விற்பனையாளர்கள்.
TV, டெக், றேடியோ, கசட்றெக்கோடர், பன்சிப்பொருட்கள், ஸ்டேசனரி பொருட்கள், வீடியோ, ஒடியோ கசட்வகைகள்.
9Main Street, பிரதான வீதி, 9\elliyady, "Karaveddy. நெல்லியடி, கரவெட்டி
இச்சஞ்சிகை தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக யாழ்ப்பாணம் 4O5, ஸ்ரான்லி வீதி, வசந்தத்திலுள்ள க. தணிகாசலம் அவர்களல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 35
செய்திப் பத்திரிகையாகப் பதிவு செL 3 ester | 1 - ; fe'W 5 PE: }; } r in :
క్రై
SSPE
『ー
Deer S -
TV, Rodio, WOR, Tape S tot Iorner It entins, C
விற்பனையாளர்கள்
TV, டெக், றேடியே பன்சிப்பொருட்கள், ຂຶນm @ ຮົມຕ
tfair Street, 'Nelliyady, Aara vetaty.
இச்சஞ்சிகை தேசிய கலை இலக் 405, ஸ்ரான்லி வீதி, வசந்தத்திலு அச்சிட்டு வெளியிடப்பட்டது.
 

JLJJULL.g. 11,
CO
*్క
కెs
-recorders, Forcy Items, assetes, Wideo Cosscles.
ா, கசட்றெக்கோடர்,
ஸ்டேசனரி பொருட்கள்,
.
பிரதான வீதி, நெல்லியடி, கரவெட்டி
الف
க்கியப் பேரவைக்காக யாழ்ப்பாணம்
ள்ள க. தணிகாசலம் அவர்களல்