கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயல்

Page 1


Page 2
அகில இந்திய முஸ்லிம் லீக் தமிழ் நாட்டுக் கிளேயின் தலைவர் சிராஜால் மில்லத் அல்ஹாஜ் ஆ, கா. அ. அப்துஸ் ஸமத், M.A., M.P. அவர்களின் கருத்தில்
சா லி திறமை சா லி 'அன்னே பூமி முடிந் தி டென் அ டு த் த தொடர் கதையைப் பற்றிஅறிவிப்பு இல்லா தது வாசகர்களுக்குப் பல ஐயங்களே எழுப்பி இருத்தது என்பதை அலுவலகத்திற்கு வந்த கடிதங்கள் எடுத்துக் கூறுகின்றன.
சிறு கதைகளோ, நெடுங்க  ைதகளோ படைப்பதில் திறனt சா லி யெ ன ப் பேர் பெற்ற "ச T விஷ்' அவர்களிடம் இரண்டு நாட்களில் ፵ኗዜj தொ Lili
கதை வேண்டுமென்ருேம், சிறுகதை எழுதக் கூட பொதாத காலத்தில் தொடர்கதை வேண்டுமெனக் கேட்கும் தைரிடம் நமக்கு இருந்தது. அப்படியே தருவதற்குரிய ஆற்றல் அவருக்கு இருந்
து.
'அன்னே பூமி" இருந்த இடத்தில் 'சாலிஹ் அவர்கள் பருவக் கொடி கஃனத் தழைக்க விட்டிருக்கிருர் சுத விசிம: ப் பற்றிய முழு அறிமுகம் பிறிதொரு சந்தாட்டத்தில் வைத்துக் கொள்ள இருக்கிருேம். "பருவக்கொடிகளின்" ஒவ்வொரு ஆளி ரும் அவர் யார் என்று சொல் எளில் ஃபா ?
மணிவிளக்கு, ஏப்ரல் 1979.
The author whose modern writir g in a Tamil Weekly has become quite popular, has not SLICCumbed
to the 'formula" type of story-telling,
- The Hitclu, Tula dras.
 

A <ip; 148ቧ5 ... c. 19s'

Page 3

J. Tui )
ශිg. எம். சாலி, எம். ஏ.
தமிழ் மன்றம்
கல்ஹின்னை, கண்டி,

Page 4
CHA A Y AL (Short Stories)
by J. M. SAL, M. A.
(C) Copyright reserved
First published in May 1983
Thirteenth publication of:
THAMIL, MAMRAM Galhinna, Sri Lanka.
Printed at:
Developrint 69, Albion Road, Colombo-9.
Phone: 597856

சிறுகதைச் சிற்பி பாவலர் திலகம் எஸ். எம், ஜைனுதீன், B.Sc., B. Ed. (பட்டர்வொர்த், மலேசியா)
இஸ்லாமும் இன்பத் தமிழும் வளர்க்கும் இன்றைய எழுத் தாளர்களில் "சிறுகதைச் சிற்பி" என்னும் சிறப்பிற்குரியவர் ஜே. எம். சாலி எம். ஏ.
தமிழ் முஸ்லிம் கதாசிரியர்களில் இப்பொழுது பிரபல மாக இருப்பவர் யார்?
"அறமுரசு’-தமிழக இதழில் இடம் பெற்ற கேள்வி இது. 'ஜே. எம். சாலிதான். ஆனந்தவிகடன் வாசகர்களில் பலர் இவரை பிராமணர் என்று நினைத்துக் கொண்டு விடு கிருர்களாம். சாலி ஐந்து வேளையும் தவருமல் தொழுகிருர்,
இவ்வாறு பதிலளித்தார் 'அறமுரசு’ ஆசிரியர். "நண்பர் ஜே. எம். சாலி ஆனந்தவிகடன் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றுகிறர். சுவையான கதைகளை எழுதுகிருர்- முன் எப்போதும் ஒரு முஸ்லிம் எழுத்தாளர் தமிழ்நாட்டின் பிற சமுதாய மக்களிடையே பிரபலமடை யாத அளவுக்கு பிரபலமடைந்திருக்கிருர்,
ஜே. எம். சாலியின் "விலங்கு' - சிறுகதைத் தொகுப் பிற்கு எழுதிய மதிப்புரையில் 'அறமுரசு’ இவ்வாறு குறிப் பிட்டுள்ளது. சாலியின் எழுத்துலக வரலாற்றைப் படிப்போர் இப்பாராட்டிற்கு அவர் முற்றிலும் உரிமையானவர் என் பதை ஏற்றுக் கொள்வர். М
இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர் ஜே. எம். சாலி. மூத்த தமையனர் பெருங் கவிஞர். இபுனு ஜமாலுத்தீன்’- இப்புனைப் பெயரில் இன்றும் பக்திமணம் கமழும் இனிய கவிதைகளைப் படைப்பார். காலஞ் சென்ற "சிந்தனைச் சிற்பி"

Page 5
ஜே. எம். ஹ"சேன் பி. ஏ. (ஜேயெம்) சிறந்த கதாசிரியர், இவர்களின் தூண்டுதலின் பேரில் பத்திரிகை படிக்கும் பழக் கத்தை பயிரிட்டார் இளம் சாவி, 1955ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த காலம். "கண்ணன்' பத்தி பாலர் கவியரங்கம்" பகுதியை அறிமுகம் செய்திருந் தது. அதில் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த சாவி "தேர் தல்" என்ற சிறுகதையை அதே ஆண்டில் படைத்து கதாசி ரியராகப் பரிணமித்தார். கலேமகள் நிறுவனம் குழந்தை களுக்காக நடத்திய கண்ணன்" சாவியின் சிறு கதைகளுக்கும் தொடர் கதைகளுக்கும் சங்கப் பலகை போல இடமளித்துக் கொண்டிருந்தது. "கண்ணன்' நடத்திய நாவல் போட்டியில் இரு கண்கள்' பரிசு பெற்று சாலியை, ஆசிரியர் ஆர்வியின் அன்பிற்குரியவராக்கியது. 1958ல் ஆர்வி, கதாசிரியரை இவ் வாறு அறிமுகப்படுத்தி இருந்தார்.
"கிராமத்துச் சூழ்நிலையில் அழகான தமிழ் நடை கொண்டு எழுதப்பட்ட இவருடைய கதைகள் மாதுளம் முத்துக்கள் போன்றவை. அத்,ஜனக் கட்டுக் கோப்பாகவும் னிரசம் கொண்டதாகவும் இருக்கும். இவர் மேன்மேலும் தொடர்ந்து எழுதி இஸ்லாமிய சமூகத்தில் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும் என்பதே நம் ஆசை
ஆர்வியின் ஆசை வீண் போகவில்ஃ. 1958-ம் ஆண்டு ஆனந்த விகடனில் சாவியின் "நெருப்பு முதல் சிறுகதை பாக இடம் பெற்றது. அதே ஆண்டு "முஸ்லிம் முரசு" நடத்திய சிறு கதைப்போட்டியில் பற்றுக்கோடு முதல்டரி சைப் பெற்றது.
கும்பகோணம் அரசினர் கல்லூரியில் 1960-ல் பி. ஏ. முதல் வகுப்பில் தேறி சென்ஃன மாநிலக் கல்லூரியில் எம். ஏ. தமிழ்ப் பிரிவில் சேர்ந்தார் சாலி. நான் புதுக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. தமிழ் முரசில் உமறுப் புலவர் பரம்பரை தொடரில் சாவியின் தமையனூர் ஜே. எம். அபூபக்கர் (இபுனு ஜமாலுத்தீன்) அவர்களைப்பற்றி திற ஞய்வு செய்து கொண்டிருந்தேன். ஜே. எம். ஹாசைன் எனக் குப் பெருந்துணையாய் இருந்தவர். இவர்கள் மூலம் ஜே. எம்.

சாவிஹ எனக்கு அறிமுகம். 'பிறை" "மனி விளக்கு" போன்ற இதழ்களில் இவ்ருடைய சிறு கதைகள் வந்த வண்ணம் இருந் தன. ஒரே பல்சுலேக்கழகத்தில் படித்த நாங்கள் இலக்கிய நண்பர்களானுேம், 1962 ம் ஆண்டு எம். ஏ. முதல் வகுப்பில் தேறி மத்திய அரசின் கணக்காயர் பனிபஃனயில் சேர்ந்தார். இந்தச் சமயத்தில் தாலியின் முத்திரை கதைகள் ஆனந்த விகடனில் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. "பொன் விளக்கு சழந்தை நாவல், குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பரிசைப் பெற்றதும் இந்தக்காலக் கட்டத்தில்தான்.
1964-ம் ஆண்டு தமிழ் முரசு ஆசிரியர் குழுவில் பணி யாற்றிக் கொண்டிருந்தேன். சாலியும் தமிழ்முரசு பணி மண்க்கு வந்தார். முஸ்லிம் முரசு ஆசிரியர் ஹேே எஸ். அப்துல் ரஹ்மான் முயற்சியின் பேரில் தழிழ் முரசில் பணியாற்றும் சந்தர்ப்பத்தைப் பெற்ருர். தமிழ் வேளின் அரவண்ப்பில் பத்திரிகையாளராக உருவெடுத்த சாவி 1971ல் *ஆனந்தவிகடன்" துனே ஆசிரியராஞர். விகடன் ஆசிரியர் எஸ். எஸ். பாலன், "இதயம் பேசுகிறது" மணியன் இருவரின் அன்பும் நல்லெண்ணமும்தான் இதற்குக் காரணம் என்று நன்றியுணர்வோடு கூறுகிறர் நாவலாசிரியர், தமிழ்வேளின் துரண்டுதலின் பேரில் 'இஸ்லாமும் தமிழும்' ஆராய்ச்சித் தொட்ரை எழுதினூர். த்ற்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கி பங்கள் என்ற ஆராய்ச்சியை முன்பே முஸ்லிம் முரசில் செய் திருந்தார் சாவி. தமிழகத்தில் இருவரும் பயின்று கொன் டிருந்த போது இஸ்லாமியத் தமிழ்ச்சுடர் அறிஞர் ஆர். $. என். கனி "இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்' தயாரித்துக் கொண்டிருந்தார். இன்றைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியங் க3ள ஆயும் பணிக்குப் பொருத்தமானவர் சாவி என்ற முடி வுக்கு வந்தார். முதுட்ெரும் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் இருவரும் இலக்கியச் செய்திகளைத் திரட்டும் பணியில் இறங்கி குேம். அதன் பயன் சாலியின் அருமையான ஆராய்ச்சிப் படைப்பு. தமது இலக்கியக் கருவூலத்தில் இதுபற்றி சூன்றிப் பெருக்கோடு குறிப்பிட்டுள்ளார் ஆர். பி. எம். கனி. இஸ்லா மியத் தமிழ்ச் சிறுகதை பற்றிய ஆய்வு முஸ்லிம் முரத ஆண்டு பலtல் வந்தது. நாவல் இலக்கியம் பற்றியும் பல்வேறு சம பங்களில் கட்டுரைகள் படைத்துள்ளார் சாலி.
"இரு கண்கள்", "தங்கக் கிளிகள்' இரண்டும் சாலியின் குழந்தைகளுக்கான நாவல்கள், சிங்கப்பூர் பின்னணியில் பிறந்தது. "அலேகள் பேசுகின்றன" என்ற குறுநாவல் விகடனில் எழுதப்பட்டது. மூன்று பதிப்பும் விற்பனயாகி விட்ட விழுப்பத்திற்குரியது.

Page 6
"72 பக்கத்தில் ஒரு காவிய அந்தஸ்துக்கு கதையை உயர்த்தி இருக்கிருர் ஆசிரியர்' என்று மறைந்த எழுத்தாளர் ந. பிச்ச மூர்த்தி "தினமணி"யில் விமர்சித்திருந்தார்.
"கணுக்கண்டேன் தோழி விகடனில் தொடர் கதையாக வந்தது. பலரின் பாராட்டிற்குரிய நவீனம். இதில் கிராமியச் சூழலும், அதனுேடு ஒன்றிவிடுகின்ற மனித உள்ளங்களின் எழுச்சிகளும் ஏக்கங்களும் சிறப்பாகக் காட்டப்படுகின்றன. இப் புதினம் ஒரு புதுமையான முடிவைக் காணுகிறது.
"சொல்லித் தெரிவதில்லே' 'மலர் மஞ்சம்', "முள்ளும் மலரும் சாவியின் மற்ற நாவல்கள், "விலங்கு' சிறுகதைத் தொகுதி. கலேமகள், 'ஹிந்து" போன்ற இதழ்கள் இத்தொ குப்பிற்காக சாவியை பாராட்டியுள்ளன.
"உலக வீரர் அலி' 'வீரர் அலியின் வெற்றிக்கதை" "புரூஸ் லி பேரலாறு", "புரூஸ்வியின் தற்காப்புக் கஃல" "புரூஸ் வியின் புரட்சிப் படங்கள்', "புரூஸ்வியைக் கொன்றது யார்?" "இடி அமின்" -இவை ஜே. எம். சாலியின் வாழ்க்கை வர லாற்று நூல்கள். இவர்களைத் தமிழில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கே உரியது.
"குமுதம்'-கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வி:- "முகம்மது அலியும் இடி அமீனும் சந்தித்தால் என்ன பேசிக் கொள்வார்கள்?
ப; ஜே. எம். சாவியைப் பற்றி. இந்த அளவிற்கு சாவி பின் நூல்கள் பிரபலமாயின.
மாநபியின் இயற்கை மருத்துவம் இஸ்லாமியத் தமிழு லகிற்கு சாலி அளித்த அரும் விருந்து.
சிறுகதை, நாவல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சாலி. ஆரம்ப காலத்தில் கவிதை வெறிபிடித்த வராக இருந்தார். தமிழக வானுெலிக் கவியரங்குகளில் இரு வரும் பங்கேற்ற நினேவு இன்னமும் பசுமையாக இருக்கி றது. சிலப்பதிகார வரிப்பாடல்கள் குறவஞ்சி, பள்ளு, கலம் பகங்களின் சந்தப் பாடல்கள் ஆகியவை இவருடைய கவிதை வேகத்திற்கு அடிப்படையாக அமைந்தன. தேவைக்காகப் பாவைப் பயன்படுத்துவதென்று வரையறுத்துக் கொண்ட சாலி இந்தத் துறையில் தீவிரமாய் ஈடுபடவில்லே.
சிறுகதை, நாவல் இவை சாவியின் இருகண்கள். தரமான இலக்கியம் படைக்க வேண்டும் என்ற தாகம் இவருக்குண்டு. தமது படைப்பாற்றல் பற்றி சாவி இவ்வாறு கூறுகிருர்,

"பெரும் எண்ணிக்கையில் எழுதிக்குவிக்க வேண்டும் என்ற ஆரை எனக்கு இல்ஃ. ஒரு கட்டம் வரையில் அத்தகைய ஆசை இருப்பது இயற்கை. ஆணுல் வாசகர்கள் எழுத்தாள &னப் புரிந்து கொண்டு இவனிடம் நல்ல படைப்புகளே எதிர் பார்க்கலாம் என்ற நம்பிக்கை வைக்கத் தொடங்கிய பிறகு எண்ணிக்கையை விட தரத்தில் கவனம் செலுத்த வேண்டியது படைப்பாளியின் சுடமையாகி விடுகிறது. அப்பொழுது ஒரு டயமும் வந்துவிடுகிறது."
இப்பொழுதெல்லாம் சாவி கற்பஃனக் கதைகள் எழுது வதைக் குறைத்துக் கொண்டிருக்கிருர், பாதிக்கு மேற்பட் கதைகளில் உண்மைச் சம்பவங்கள் தேவையான சிறுசிறு மா றங்களுடன் எழுதப்படுகின்றன. "இருப்பதை இனிய வடிவத் தில் சொல்வது தானே இலக்கியம்" இது சாவியின் கேள்வி
இவருடைய முஸ்லிம் சிறுகதைகளில் இன்றைய சமு தாயத்தின் குறைபாடுகளேயும் தேவையில்லா பழக்க வழக் சுங்களேயும் எடுத்துக் காட்டுகிறர் கதாசிரியர். ஒளிவு மறைவு இல்லாமல் தம் இன மக்களின் கோபாதாபங்களேயும் ஏமாற்றுக்கஃனயும் சித்தரிக்கிருர் சிறுகதைச் சிற்பி.
முஸ்லிம் குடும்பக் கதையோடு நின்றுவிடாமல் பல பின்னணிகனில், பல சூழ்நிஃகளில் எழுதி வருகிருர் சாவி, இலங்கை, சிங்கை, மஃநாடு, அந்தமான் போன்ற இடங் கனிலும் இவருடைய சிறுகதைகள் உருவாகின்றன. "அனுலா வின் படகு" இலங்கைச் சூழலில் எழுந்த விகடன் முத்தி ரைக் கதை “வேவி" சிங்கப்பூர் பின்னணியில் பிறந்தது. * மின்னல் ஆந்தமான் தீவில் பளிச்சிடுகிறது.
அகிலனின் "கதைக்கண்' இலக்கியத்திற்கு அருமையான சான்று சாலியின் கதைகள். "சிங்கை,மலேசியாவில் சிறுகதை வளர்ச்சி ஆய்வு செய்யும் பேராசிரியர் அமீர் அவி, சாலியின் படைப்பிலக்கியத் திறனேப் பாராட்டுகிறார். சிந்தனைத் தெளிவு, சீர்திருத்தப் போக்கு, நீரோடை போன்ற நடை உள்ளதை உரைப்பதில் ஓர் உன்னதமான போக்கு, கற்பனே வளம், கருத்துக் குவியல் அனேத்தும் நிறைந்த அமர இலக் கியங்களேப் படைக்கும் சாவி, தற்காலத் தமிழ் இலக்கியத் தில் தகுந்த இடத்தைப் பெறவேண்டும்.
இவருடைய திறமைக்கு குமுதத்தின் மற்றுெரு கேள்வி பதிலே போதுமானது.
கே. ஜே. எம். சாவியைப் பற்றி சில வரிகள் ? ப: "புத்திசாலி".
(சிங்கப்பூர் 'தமிழ் நேசன்", ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 1980ல் பிரசுரித்த கட்டுரை)

Page 7
பதிப்புரை
சிறுகதை இயல் பெருமைப்படக்கூடிய விதத்தில் அழகிழ காக சிறுகதைகளே அமைத்து தமிழகத்தில் வெளிவருகின்ற பிரபல சஞ்சிகைகள் அனேத்தையும் தனது படைப்புக்கள் அலங்கரிக்கச் செய்தவரான கிறுகதை மாமன்னர் ஜே. எம். சாலி எம். ஏ. அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுதியொன் றை, முதன் முதலில் இலங்கையில் வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிருேம்.
"கனுக் கண்டேன் தோழி’ எனும் நாவல் எழுதி தமிழ் நாடு அரசாங்கத்தின் பரிசு பெற்றுள்ள பிரபல எழுத்தாள ரான ஜனுப் சாவி பல துறைகளிலும் தன் கைவரிசையைக் காட்டிள்ளார். இஸ்லாமிய இலக்கியம், தமிழக தர்காக் கள் ப்ற்றியெல்லாம் நூல்கள் எழுதியுள்ள அவர், துத்துச் சண்Tைவீரர் முஹம்மது அலி, கால் பந்துக்காரர் பெலே, புரூஸ் வீ போன்ருேர் பற்றியும் எழுதியிருக்கிருர்,
சாலியின் முழுக்கைவண்ணம் காணப்படுபவைகளாக தேர்ந் தெடுக்கப்பட்ட் கதைகளின் தொகுப்புத்தான் "சாயல்' பெரு மானுர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அழுத மொழிகளே அடிப்படையாக வைத்து இக்கதைகள் புனேயப்பட்டுள்ள தணுல், அவை மேலும் சிறப்புப் பெறுகின்றன. கதைகளில் வரும் கருத்துக்கள் மனதில் ஆழப் பதியக்கூடிய ஆ ற்ருெழுக் கான நடையில் ஒவ்வொரு கதையும் எழுதப்பட்டிருப்பதனுல்
மீண்டும் ஒருமுறை படித்தாலென்ன எனும் எண்ணத்தை மனதில் எழுப்பி, பல முறைகள் திருப்பித் திருப்பிப் படிக்கும் படிதூண்டுகின்றன. சாயல்' நல்ல வரவேற்பைப் பெறும் என்ப்தில் எமக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது.
"சிறுகதைச் சிற்பி" என்றும் அழைக்கப்படுகின்ற န္တိ၊
இந்த நூலில் பிரசுரமாகியுள்ள கதைகளே முன்னர் မှူး?| யிட்" சஞ்சிகைகள் மறுபிரசுரம் செய்வதற்கு அனுமதித்த மைக்கு எமது நன்றி. இலங்கையில் தனது சிறுகதைத் தொகு தியை வெளியிட எமக்கு வாய்ப்புத்தந்த ஜனுப்_சாலி அவர் களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறுேம்,
27/1. Beach Road,
Mount Lawinia. ബഴ്ച് 25. O4. 1983. -ޤިންح /با ഗ

தீர்ப்பு 1.
ஆபத்துக்குப் பாவமில்லே! காரணம் சொல்லி ஷகீலாவை அழைக்கிருர்கள். காலேயில் இருந்து நாலேந்து பேர் வந்து விட்டார்கள். "அல்லா மேலே பாரத்தைப் போட்டுட்டு வாம்மா..!
கடைசியாக வந்து இப்பொழுது அழைப்பது ஹலீம் ஹாஜியாரின் மனேவி மீரா உம்மாள். மிகவும் வேண்டிய மTது.
"போகலாமா? போக முடியுமா?" "யோசஃன பண்றதுக்கு இப்ப நேரமில்லே ஷகீலா. எந்த நேரத்திலேயும் உன் வாப்பாவுக்கு எதுவும் ஆவலாம். கடைசியா ஒரு தரம் பார்த்துக்க வேணுமா? நாளேக்கி நீ அழுவப்புடாது, பாரு. ம்.பெறப்படும்மா!' "கடைசியாகவா? அப்படியென்றல்." 'சக்கராத்து ஹால்லே இருக்காங்க உன் வாப்பா. இந்த நிமிசமோ அடுத்த நிமிசமோன்னு இருக்கு"
மரணப் போராட்டத்தில் இருக்கும் தகப்பனுரைப் பார்க்க, யார் யாரோ வந்து ஷகீலாவை அழைக்கிருர்கள். சொந்த மகள் கல்லாக நிற்கிருள்.
'இல்லே.கல்லாக இருக்கவில்லை. உடைந்த தக்காளிப் பழமாகியிருக்கிறது உள்ளம். வெளிக்காட்டிக்கொள்ள முடி யாதபடி வேதனே பிழிந்து எடுக்கிறது.
தோளிலும், மடியிலும் போட்டு, செல்வச் செழிப்பில் சீராட்டிப் பாராட்டிய தந்தை முடிவை நோக்கிக் கொண் டிருக்கிருராம் .
ஷகீலாவின் சகோதரிகள், குழந்தைகள், மச்சான்மார் களும் ஒருவர் பாக்கியில்லாமல் வந்து விட்டார்கள். இவள்

Page 8
தான் பாக்கி என்று, மீராஉம்மாள் சொல்கிருள். "வீட்டுப் படியைத் தாண்டினுல் நீ வேறு, நான் வேறு!" என்று கட் டின புருஷன் சட்டம் போட்டிருக்கிருன், அதை மீறிச்செல்ல முடியுமா?
சிக்கந்தர் அந்த விஷயத்தில் நெருப்பாக இருக்கிருன் என்பது ஷகீலாவுக்குத் தெரியாதது அல்ல.
பத்துநாட்களுக்கு முன்னுல்- 'வாப்பா ரொம். முடி யாம கெடக்குருங்களாம்.'
ஷகீலா முணுமுணுத்தாள். "நீ அங்கே போகணும்கிறியா?" என்ருன் சிக்கந்தர். "ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பேசருங்க அதுக்கு எடங்குடுக்காமெ ஒரு தடவை மட்டும்.”
""முடியாது. முடியாது!" ஆவேசமான மறுப்பு. மனேவியின் மீது அன்பைப்பொழி கிறவன், மாமஞர் விஷயத்தில் மட்டும் அக்னிப் பிழம்பாகி விடுகிறன்.
"ஷகீலா..எனக்கு மானம் மரியாதை முக்கியம். அது மாதிரியே நீயும் எனக்கு முக்கியம். நான் உனக்கு முக்கி யம்னு நீ நெனச்சா, அங்கே போறதைப்பத்தி நெனக்கக் கூடாது. தகப்பனூர் தான் முக்கியம்னு நெனச்சா, நீ தார ளமா அங்கேயே போயிடலாம், நெரந்தரமா..!"
வேறென்ன சொல்ல வேண்டும்? இதற்கு மேலேயும் சொன்ஞன்.
தன் பேச்சை மீறி, தகப்பனூர், வீட்டுக்கு ஷகீலா போனுல், அந்த நிமிஷமே அவர்களிடையே 'தலாக்" ஏற் பட்டு விட்டதாக ஆகிவிடும் என்றுனே! ஆறு வருட மன வாழ்க்கை ரத்தாகி விடும் என்பது சாதாரண எச்சரிக்கையா? ஷகீலா பிறந்த வீட்டை மிதித்து, இரண்டு வருடம் ஆகப்போகிறது.
மாமனுரின் முகத்தில் விழிக்கப் போவதில்ஃல என்று பிர மாணம் எடுத்துக் கொண்டவன் போல், விலகி நிற்கிறன் சிக்கந்தர். ஷகீலா அவன் நிழலாகவே இருக்கிருள்,
O

"படிச்ச பையன்னு ஷகீலாவைக் கட்டிவச்சேன். பையன் தேறமாட்டான் போல இருக்கு, மத்த மருமகப்பிள்ளேங்க மாதிரி முன்னுக்கு வரமாட்டான் போல இருக்கு!"
சிக்கந்தர் காதில் விழுகிற மாதிரி, பலமுறை மாமனூர் பேசியிருக்கிருர்,
'மத்த பொண்ணுங்க கண்ணுக்கு அழகா சீர் சிறப்பா குடும்பம் நடத்திக் கிட்டிருக்காங்க. ஷகீலாவை இந்தப் பையனுக்குப்போய் கட்டி வச்சேனே..!" என்று அவர் முணு முணுக்கவில்லையா?
சிக்கந்தர் பட்டதாரி. சுமாரான வசதியுள்ள குடும்பம் தான். கொஞ்சம் நிலபுலன்கள் இருந்தன. பொருத்தமான வேஃலயை எதிர்பார்த்திருந்த போதுதான் ஷகீலாவை அவ ஒதுக்குக் கட்டி வைத்தார் காதிர் முகியிதீன். அவருடைய மற்ற மாப்பிள்ளைகளேப்போல் சிக்கந்தர் பகட்டாகவும் பசை பாகவும் இல்லே என்ற குறை அவருக்கு.
மாமனுரின் மனக்குறை பலமுண்களில் சிக்கந்தரை தாக் கிக் கொண்டிருந்தது. ஷகீலாவை ஒருநாள் நிமிர்ந்து பார்த்து விட்டு வியந்து நின்ருன் சிக்கந்தர். "என்ன ஷகீலா இது? நகை நட்டெல்லாம் என்ன ஆச்சு?"
பதில் சொல்லமுடியாமல் மிடறு விழுங்கினுள், 'ஓ! நான் நெனேக்கிற மாதிரிதான் நடந்திருக்கணும்!" "என்ன சொல்றீங்க?"-ஷகீலா தழுதழுத்தாள். "உன்னுேட நகைகளே ஒவ்வொண்ணு வித்து சாப்புட்டுடு வேன்னு நெனேச்சி பத்திரமா கழட்டி வச்சிக்கிட்டார் உன் வாப்பா இல்லயா?"
ஷகீலாவின் முகம் விழுந்து விட்டது. 'பொட்டில் அடித்த மாதிரி இத்தனே கச்சிதமாக நடந்ததை உடைத்துச் சொல்வி விட்டானே! எப்படி முடிந் தது இவனுல்?"
கண்ணே கசக்கிக் கொண்டாள். "பரவாயில்லே ஷகீலா இது நான் எதிர்பார்த்ததுதான். அதனுலேதான் சொல்ல முடிஞ்சது நடந்ததை. "

Page 9
ஷகீலா சங்கடப்பட்டாள். 'இவ்வளவு நடந்தப்புறம் மாமனுர், மருமகன்கிற பந்தத்துக்கு இடம் இல்லை. அதனுலே புருஷன, தகப்பணுங்கிறது இப்ப உனக்குப் பிரச்னை, எங்கே இருக்கிறது பாதுகாப்புன்னு நீ நெனைக்கறியோ, அங்கே நீ இருக்கலாம், ஷகீலா. நான் சுயநலக்காரன் இல்லே. ஆன சுயமரியாதை உள்ளவன். உன்னுடைய சுகத்தையும் திருப்தி யையும்தான் நான் பெரிசா நெனைக்கிறேன்!" விவாதங்க ளுக்கு அவன் இடம் வைக்கவில்லை.
அவள் தாண்ட முடியாதபடி ஒரு கோட்டைக் கிழித்து விட்டான்.
சிக்கந்தர் ஊரிலில்லாத நேரத்தில் சோதனை ஏற்பட் டிருக்கிறது. அவன் வெளியூருக்குப் புறப்பட்டுப் போய் நான்கு நாட்கள் ஆகிவிட்டன. வெளிநாட்டுக்குப் போக வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஷகீலா அதைவிரும்ப வில்லை.
'ஷகீலா! என் பேரிலே எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்வாப்பாகிட்டே நான் பணம் காசை எதிர்பார்க்கலே. உன் நகைகளை கழட்டி வாங்கிக்கிட்டாரே அவர், அதைவிட ஒரு பெரிய அவமதிப்பு எனக்கு இருக்க முடியாது. அந்த அளவுக்கு உனக்கு நகை பண்ணிப் போடற வரைக்கும் எனக்கு நிம்மதி கெடையாது." என்ருன்,
அழுதாள்.
ஆதரவோடு கண்ணீரை துடைத்துவிடப் போனன். கண்ணிரை இப்பொழுது கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரே யொரு முறை, கடைசியாக, தந்தையைப் பார்த்து விட்டு கண்ணிரைக் கொட்டிவிட்டு வரவேண்டும் என்று துடிக்கிருள்.
முடிகிற காரியமா?
"ஷகீலா 1 யோசனை பண்ணிக்கிட்டிருக்கப் புடாது. இந்நேரம் அங்கே உன் வாப்பாவுக்கு என்னஆச்சோ தெரி யலே, இப்ப சிக்கந்தர் வீட்லே இருந்தா, ஆபத்துக்குப் பாவம் இல்லேன்னு உன்னை அழைச்சிக்கிட்டுப் போயிருக்கும்.நீ கெளம்பும்மா."
12

மீரா அம்மாள் தூண்டுகிருள். தோளைப்பற்றி இழுக்கி ருள். எப்படியோ துணிவு வந்து விட்டது.
ஷகீலா கிளம்பிவிட்டாள். வீட்டில் மற்றவர்களுக்கு இழப்புதான், ஆமாம், காதிர் முகியிதின் போய் விட்டார் என்ற துயரம்.
ஷகீலாவுக்கு இரட்டை இழப்பு துயரத்திற்கு எல்லை இருக்கவில்லை.
தகப்பனரை அள்ளிக் கொடுத்தாகி விட்டது. கணவனின் ஆதரவும் அல்லவா போய்விட்டது! செய்தி ஊர் முழுவதும் பரவி விட்டது. சிக்கந்தரின் வார்த்தையை மீறி வாப்பாவைப் பார்க்க வந்ததால் அவனுடைய ‘தலாக்' எச்சரிக்கை ஷகீலா விஷ யத்தில் ஊர்ஜிதமாகி விட்டது என்று மூலைக்கு மூலை பேச்சு! வீடு விடியவில்லை. ஒரு துன்பம் போதாது என்று இன் னெரு துயரம், ஷகீலா கேள்விக் குறியாக இருந்தாள். அவள் நிலைமை என்ன? அனதையா? வாழா வெட்டியா?
கணவனிடம் திரும்பிச்செல்ல மார்க்கம் இல்லை என்கிருர் கள். ஏதோ ஒரு வேகத்தில் சிக்கந்தர் விவாகரத்து எச்ச ரிக்கை கொடுத்திருந்தாலும் அது செல்லுபடியாகும் என்று பெரியவர்கள் கூறுவதாகப் பேசிக் கொள்கிருர்கள். அத்தனை சுலபத்தில் அறுத்து எறியக்கூடிய உறவா அது? ஷகீலா துவண்டு விழுந்திருக்கிருள். சோறு தண்ணிர் கிடையாது. தூக்கம் இல்லை. ஓயாத கண்ணிர்.
என்ன நடந்திருக்கிறது. சிக்கந்தருக்கு கண்ணைக் கட்டி விட்ட மாதிரி இருந்தது.
ஷகீலா இல்லாத வீடு வீடாகத் தெரியவில்லை அவனுக்கு. வேலைகளை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பியவன் அப்படி ஒர் அதிர்ச்சியை எதிர்ப்பார்க்கவில்லை. மாமனர் மண்ணறைக்குப் போய்விட்டார் என்ற தகவல் பஸ்ஸை விட்டு இறங்கியதுமே அவனுக்கு எட்டி விட்டது.
ஷகீலா தாய் வீட்டுக்குப் போய் வாப்பாவின் கடைசி நேரத்தில், பக்கத்திலேயே இருந்தாள் என்பதும் செவியில் விழுந்தது.
13

Page 10
அவள் தந்தையை இழக்கப் போய், அவளைச் சிக்கந்தர் இழந்து விட்டான?
மனம் தறிகெட்டு அலைந்தது வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தான்.
அறை, கட்டில், பெட்டிகள், பீரோ, கொடியில் ஷகீலா வின் புடவைத் துணிமணிகள் எல்லாம் அப்படியப்படியே இருக்கின்றன.
இனி இவற்றின் கதி என்ன? திருப்பியனுப்பி விட வேண் டுமா? ஷகீலாவின் நிழல் கூட இனி இந்த வீட்டில் படமுடி யாதா?
ஆதரவாக யாராவது தன்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும் போல் தவிப்பு, அவ னுக்கு
ஷகீலாவே போய்விட்ட பிறகு யார் வரப்போகிருர்கள்? 'சிக்கந்தர்!" வாசலில் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.
ஹலீம் ஹாஜியார்! மீராஉம்மாளின் கணவர். அவனு டைய மாமனுரின் நண்பர். வந்தவரை உட்காரச் சொன்
'நீ வந்தது கேள்விப்பட்டதும் கெளம்பி வர்றேன் .' நிரம்பப் பேசுவார் போல் தெரிந்தது.
'அல்லா நாடினது நடக்கும் காதிர் முகியிதின் போய்ச் சேர்ந்திட்டார். கடைசி வரைக்கும் அவருக்கு ஒரே கவலைதான். !”
"என்ன பெரிய கவலை வேண்டியிருக்கிறது, அந்தக் கல் நெஞ்சக் காரருக்கு!' அவனுக்கு குமுறலாகவே இருந்தது. 'சிக்கந்தர்! காதிர் முகியிதின் உனக்கு மாமனுக இருக்க லாம். எனக்கு பால்யத்திலேருந்தே சிநேகிதர். என் யோசனை இல்லாமெ அவர் எதுவும் செய்ததில்லே!"
நிமிர்ந்து பார்த்தான். 'மாப்பிள்ளையை பார்க்கணும் அழைச்சிகிட்டு வாங்கன்னு புலம்பிக்கிட்டேயிருந்தார். வந்து பாத்தப்ப நீ ஊர்ல இல்
14

லேன்னு ஷகீலா சொல்லிச்சு. ஷகீலாவை அழைச்சிட்டுப் போக நெனச்சி கூப்புட்டேன். வரமாட்டேன்னு சொல்வி டது. அப்புறம் கடைசிநேரத்திலே என் வீட்டுக்காரங்க3 அனுப்பி அழைச்சிட்டு வரச் சொன்னேன். மீரா உம்மாதான் பொறுப்பா பேசி கூட்டியாந்தது. இப்பவும் அது பக்கத்திலே அவங்கதான் இருந்து கவனிச்சுக்கிருங்க!' சிக்கந்தர் மன முடைந்தான் தான்.
'எவ்வளவோ சொல்லனும் போல இருக்கு. ஆன எப் படிச் சொல்றதுன்னு எனக்கே சங்கடமா இருக்கு"
'சிக்கந்தர்! முதல்லே ஒரு உண்மையை நீ புரிஞ்சுக் கணும். நீ நெனைச்சிருக்கிற மாதிரி உன் மாமனர் திமிர் பிடிச்சவரோ, உன் மேலே பிரியம் இல்லாதவரோ இல்லே. மத்த மருமகப் பிள்ளைகளைப் பத்தி அவர் கவலைப்பட்டதே இல்லை. அவங்க உன்னை இளப்பமா பார்க்கிறதாலே, உன்ஆன அவங்க அளவுக்கு உயர்த்தி வைக்கணும்னு நெனச்சிதான் ஒரு உபாயத்தைச் செய்து பார்த்தார்."
சிக்கந்தர் நம்பத் தயாராக இல்லை. 'நான் இப்படி சொன்ன ஷகீலா கூட நம்பாது. ஆன நடப்பு அதுதான். அப்பப்ப உனக்கு ஆத்திரம் வர்றமாதிரி அவர் பேசினது, நடந்துக் கிட்டதெல்லாம், உனக்கு ஒரு வேகத்தை உண்டாக்கி விடுறதுக்காகத்தான்; அந்த வேகத் தில் மத்த மாப்பிள்ளைகளை விட நீ மேலே வருவேன்னு நம்பினுர்...!
"சே, இது உபாயமா? உத்தியா?’ எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.
'பத்து நாள் முன்னடி என்னைக் கூப்பிட்டனுப்பினர். உடல் நிலையைப் பாத்தா சீக்கிரமே 'மவ்த்து’ வந்திடும் போல இருக்குன்னு சொன்னர். நான் சமாதானம் சொன் னேன். "கண்ணை மூடுறதுக்கு முன்னலே, ஒரு ஏற்பாட்டைச் செய்துடனும்னு சொல்லி, அதன்படியே செய்து முடிச் சிட்டார். ஆமா அவருடைய வீடு, தோட்டம் நிலபுலன்லே பெரும் பகுதி எல்லாத்தையும், ஷகீலா பேர்ல எழுதி வச் சிட்டார், ரொம்ப ரகசியமா..."
15

Page 11
சிக்கந்தர் நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். 'அதிலேருந்து சதா, உன்னைப் பத்தி தான் பேசிக்கிட் டிருந்தார். மாப்பிள்ளை மனசைப் புண்படுத்தியிருக்கேன்னு பல முறை புலம்பினர். ஷகீலாவையும், உன்னையும் இங்கே ஒரு வேளை கை நனைக்கணும்னு நெனச்சிருந்தார். எல்லாம் தலை கீழாப் போச்சு, சிக்கந்தர்!”
ஹலீம் ஹாஜியார் கண்கலங்கிப் போனுர்,
'இப்ப ஊர்க்காரங்க உங்க விவகாரத்தைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருக்காங்க. 'தலாக் தலாக்'னு அவங்க பேசறது, என்னைச் சம்மட்டியாலே அடிக்கிற மாதிரி இருக்கு." என்ருர், அந்தஅடி, தன் மீது அல்லவா விழு கிறது என்று ஒலமிடுகிறது, சிக்கந்தரின் உள்ளம். 'உடைந்து வழிகிறது கண்ணிர். அநியாயமாக ஷகீலாவை இழந்து விட்டேனே!” என்று அடித்துக் கொள்கிறது மனம்.
"சிக்கந்தர், இப்ப நீ கண்ணீர் வடிக்கிற மாதிரிதான், நானும் மீரா உம்மாவும் அழுதோம். நீ விதிச்சிருந்த நிபந் தன, இவ்வளவு பெரிய சோதனையா முடியும்னு நாங்க எதிர்பாக்கலே, உள்ளூர் ஆலிம்கள் கிட்டே யோசனை கேட் டப்ப, இந்த தலாக் செல்லுபடியாகும்னு சொல்லிட்டாங்க. சேதி ஊர்பூரா பரவி விட்டது."
சிக்கந்தர் நிலை குலைந்திருந்தான். 'எனக்கும் மீரா உம்மாவுக்கும் நிம்மதி இல்லே.நித் திரை இல்லை. ஒரு விதத்திலே இந்த நெலைமை ஏற்படுற துக்கு நாங்கதான் காரணம் இல்லையா? மீரா உம்மா ஷகீலா வைக் கூட்டிட்டு வந்ததினுலேதான் இவ்வளவும்! ரெண்டு பேரும் யோசனை பண்ணினுேம். யார் கிட்டேயும் சொல் விக்காம வெளியூர் மதராசுவுக்குப் போய், சரியான தீர்ப்பு வாங்கிட்டு வரணும்னு முடிவு செஞ்சேன். போன இடத் திலே."
"ஏன் நிறுத்திட்டீங்க? சொல்லுங்க." 'இதோ இருக்கு அவங்க குடுத்த பத்வா! நீயே படிச் சிப்பார் அந்தத் தீர்ப்பை"
16

காகிதத்தை வாங்கிக் கொண்டான், நடுங்கும் கரத்தில் பிரித்தான், ஊர் ஜமாஅத்துக்கு எழுதப்பட்டிருந்த கடிதம்
அது.
"பிரஸ்தாப தலாக் விவகாரத்தைப் பரிசீலித்தோம். இந்தத் தலாக் - விவாகரத்து - செல்லுபடியாகும் என்று சிலர் சொன்னதாகத் தெரிய வந்தது. இது சிக்கலான விஷ யமாகப் பட்டாலும், தெளிவான ஒரு முடிவுக்கு வர இடம் இருக்கிறது. ஒரு பெண்ணின் தந்தை இறந்து விட்டபிறகு, அந்த வீடு அவருடைய வீடல்ல. அது மட்டுமல்ல, ஷகீலா வுக்கு, தான் இருந்த வீட்டையும் அவள் தகப்பணுர் எழுதி வைத்து இருக்கிருர், எனவே அந்த வீடு பெண்ணுக்குரிய வீடாகி விடுகிறது. ஆகவே, பிரஸ்தாப பெண் தன் வீட்டுக் குத்தான் சென்றிருக்கிருளே தவிர, தகப்பனரின் வீட்டுக்கு அல்ல. ஆகவே, இந்த தலாக் செல்லாது தலாக் நிகழ்ந்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் கண வன் மனைவியாக வாழலாம்!"
நெகிழ்ந்து போய் ஒரு குழந்தையைப்போல், தேம்பித் தேம்பி அழுதான். ஆதரவோடு அணைத்துக் கொண்ட ஹலீம் ஹாஜியாரைப் பின் தொடர்ந்து மனைவியை பார்க்கப் புறப் பட்டான் சிக்கந்தர்.
- தினமலர் : வாரமலர்
17

Page 12
ஒட்டு 2
விருந்தாளியாக வந்திருந்த புகாரி கண்கள் விரிய
விரிய அறையைப் பார்த்தான்.
அமீர்பாட்சா ஆயிரக்கணக்கில் அள்ளி இறைத்திருப் பான் போலிருக்கிறது. அவன் அறையில் அத்தனை அலங் காரம்.
'இதுதான் என்ஞேட அந்தப்புரம்! எப்படி இருக்கு?” 'ஒத்தை வாக்கியத்திலே நீயே சொல்லிட்டியே. நான் என்ன சொல்லப் போறேன், அமீர்?
'அந்தப்புரம் இருக்கு. ஆன மகாராணி இல்லே! அம்மா வீட்டுக்குப் போயிருக்கிருள் என் பெஞ்சாதி. அதனலே என்ன! உனக்கு விருந்து போட்டுத் திக்குமுக்காட வச்சித் தான் ஊருக்கு அனுப்பப் போறேன்!'
இரண்டு மாத விடுமுறையில் "நிக்காஹ்'செய்து கொண்டு திரும்புவதற்காகப் புகாரி ஊருக்கு வந்திருந்தான். வெளி நாட்டில் அமீரும் அவனும் ஒன்ருகப் பணி புரிந்தவர்கள். பக்கத்து ஊர்க்காரன் என்ருலும் அமீரின் வீட்டைத் தேடி இப்பொழுதுதான் புகாரி வந்திருக்கிருன்.
'அமீர், அந்த ஜன்னலைத் திறந்து வையேன்!’ 'புழுக்கமா இருக்கா? ஏண்டா ஏ.ஸி. பொருத்தலைன்னு கேக்கறியாக்கும்? சீக்கிரமே போட்டுட வேண்டியதுதான்!"
'இல்லே, அதுக்காக நான் சொல்லலே அமீர்!’ 'சரி, ஜன்னலைத் தெறந்து வக்கிறேன். தெறக்க வேண் டிய நேரந்தான்!” அமீர் ஜன்னல் கதவுகளைத் திறந்தபடி சொன்னுன். 'நல்ல காத்து வரும். காத்து மட்டுமில்லே, கண்ணுக்கு விருந்தும் கெடைக்கும்!"

இரண்டு நிமிஷம் அமீர் ஜன்னலருகிலேயே நின்ருன். எதையோ தேடும் ஆவல் கண்ணில் மிதந்தது. சில விஞடி களில் அவன் முகத்தில் செழிப்பான புன்னகை.
பிறகு நண்பனிடம் வந்தான். **வீவு கரைஞ்சிட்டேயிருக்கே. கலியாணம் எப்ப வச் சிருக்கே? பெண் பாத்தாச்சா? வரும்படி எவ்வளவு எதிர் பார்க்கிறே?"
புகாரி சன்னமாகச் சிரித்தான், 'உனக்குத் தெரியா மலா?' என்ருன்.
'யார் கண்டாங்க? யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நிக்காஹ் முடிச்சிட்டுச் சொல்லாம கொள்ளாமே பயணம் போனலும் போயிடுவே! சரி, இப்ப உனக்கு விருந்து தரப் போறேன். ஆரம்பிக்கலாமா?"
புகாரி கொஞ்சம் அதிர்ந்தான். மதுபானத்தைக் குறிப் பிடுகிருன் நண்பன்.
'அமீர், வீட்லேயும் கூட இந்தப் பழக்கமா?" 'இதுதான் பாதுகாப்பான இடம்!" 'இங்கே யாராச்சும் பாத்தாங்கன்ஞ.? 'அந்தப்புரமாச்சே. அத்து மீறி யாரும் வரமாட் டாங்க! அமீர் பெட்டியைத் திறந்தான். வெளிநாட்டு மது பானம்! பாட்டிலை உயர்த்திக் காட்டினன். பெருமிதத்தோடு,
*"சே, நீ சுத்த மோசம்' * "ஆமாமாம்! இங்கே வந்து எதைச் செய்யாமே இருக் கோம் - இதை மட்டும் ஒதுக்கி வக்கிறதுக்கு?’’
'இருக்கோம்னு சொல்லாதே! இருக்கேன்னு சொல்லு' *"உபதேசம் ஆரம்பிச்சிட்டியா? மதுபானம் குடிக்கிறது ஹராம், விலக்கப்பட்டது, பாவம் அப்படி இப்படின்னு அளப்பியே! நீ சரியான கோழை.”*
புகாரி புன்னகை செய்தான், அவன் சுபாவம் அப்படி. பாவ புண்ணியம் பார்க்கிறவன். வளர்ந்த சூழ்நிலை அந்த மாதிரி, அம்மா அவனை ஆளாக்கிவிட்ட விதம் அப்படி.
19

Page 13
அமீர் பானத்தை ருசித்தபடியே, "வெளிநாட்டிலிருந்து கொண்டார்ந்தது பூரா குளோஸ். இது முந்நூறு நானூறு குடுத்து இங்கே வாங்கினது,' என்ருன்,
குடித்தபடி ஜன்னல் பக்கம் போஞன். வெளியே பார்த் தான். முகத்தில் மகிழ்ச்சி மின்னல். "மறைஞ்சிருந்து பாக் கறதே ஒரு தனி சுகம்பா' என்முன், நண்பனே அருகில் வரும்படி சாடை காட்டிஞன்.
புகாரி திகைப்புடன் பார்த்தான். எதிரே தாழ்வான பழைய வீடு தெரிந்தது. முற்றத்தில் ஒரு பெண் வேலையாக இருத்தாள். அங்கே எது நடந்தாலும் இங்கிருந்தபடி பார்க் th allքTLD :
"பார்! அந்த ஒட்டு' "ஒட்டா? அப்படீன்னு?" 'பருவச் சிட்டுன்னு சொன்னுத்தான் உனக்குப் புரியும். நான் அவளுக்கு வச்சிருக்கிற பேர் ஒட்டு." புகாரிக்கு அருவருப்பாக இருந்தது. அடுத்த வீட்டுப் பெண்ணேத் திருட்டுத்தனமாகப் பார்ப் பதில் இத்தனே பெருமையா இவனுக்கு?
"ஒட்டுன்னு ஏன் பேர் வச்சேன் தெரியுமா? இப்பப்பார். அவள் சேலையிலே எத்தனே ஒட்டு ஜாக்கெட்லே கூட ஒட்டு. ' புகாரி முகத்தை திருப்பிக்கொண்டு நாற்காவிக்கு திரும்பினுன்
அமீரும் திரும்பி வந்தான். "அமீர், இந்தப் பெண் யார்?" "ஒரே ஒரு தடவை பாக்கறதுக்குள்ளேயே இவ்வளவு அக்கறையா? நீ பெரிய ஆளுப்பா'சிரித்தான் அவ்ன், 'அந் தப் பெண்ஃணப் பத்திக் கேட்டே இல்லே. இல்லாதது பணம் காசு. அவளிடம் பரிபூரணமா இருக்கிறது என்னுங் கிறதைத்தான் பாத்தியே! ஒட்டும் கிழிசலுமாய்க் கட்டிக் கிட்டாலும், உடம்பு எப்படி இருக்கு பாத்தியா? தினம் பத்துத் தடவையாச்சும் இப்படிப் பார்த்திட்டேயிருப்பேன். என்னத்ரில்? அடாடா!'
2O

புகாரி மெளனமாக இருந்தான். கடைக்கண்ணுல் நண்பனேக் கவனித்தான் அமீர், 'கடைத் தெரு டிக்கடையிலே அடுப்பு வேலே பாக்கற நயினு முகம் மதுவுடைய மகள் ரஜியா சுல்தானு. அழகிலே சுல்தானு தான் பக்கத்திலே உக்காந்து நாள் பூராபாத்துக்கிட்டிருக் கலாம் போன் அழகு!"
புகாரி பேசவில்லே. "நயினு முகம்மதுக்கு தினச் சம்பளம் நாலு ரூபா நண் டும் சிண்டுமா புள்ளேகுட்டிங்க அதிகம். மூத்தவளாச்சேரி அதனூலே ரஜியாதான் குடும்பத்தைக் கட்டியிழுத்துக் கிட் டிருக்கா. என் பணத்தைக் காட்டி இவளே சுலபமாய் வளச் நடுவேன். ஒட்டுதானே! அலட்சியமாய்ச் சிரித்தான் அமீர். "அமீர், இன்னுெரு ஒட்டுக் கதை உனக்குத் தெரியுமா?" "அது என்ன புதுக் கதை?" "இல்லே, பழசுதான். பாத்திமா நாயகியோட கதை எந்தப் பாத்திமான்னு கேட்டுடாதே. நான் சொல்றது நபி கள் நாயகத்தோட மகள் பாத்திமா நாயகியைப்பத்தி. ஒரு நாள் அவங்க பன்னிரண்டு ஒட்டுப் போட்ட துப்பட்டியைப் போர்த்துக்கிட்டு வெளியே போய்க்கிட்டிருந்தாங்க. அதைப் பாத்து அதிர்ச்சியடைஞ்சிட்டார் நாயகத்துடைய நண்பர் உமர், நபிகள் நாயகத்துக்கிட்டே போய், ஒரு நபியுடைய புதல்வி ஒட்டுப்போட்ட துப்பட்டியைப் போட்டுட்டுப் போக வாமான்னு கேட்டு அழஆரம்பிச் கட்டாங்க. நாயகம்.'
"ஏன் நிறுத்திட்டே சொல்லு புகாரி.' "நண்பர் கேட்ட கேள்விக்கு நாயகம், "என்னுடைய மகள் அப்படியே இருக்கட்டும். ஏன்னு சொர்க்கத்திலே முதலிடம் கெடைக்கிறது இது மாதிரி எளிமையா உள்ள
பங்களுக்குத்தான்"னு சொன்னுங்களாம்.'
அமீர் விழித்தான். "என்ன யோசிக்கிறே அமீர்? உன் கையிலே இருக்கிற புட்டி உன் இருதயத்தைப் பாருங்கல் ஆக்கியிருக்குது! இல்ஃலயா?"
"உனக்கு என்ன ஆச்சு?' என்று அமீர் கேட்டான்.
호 1

Page 14
"ஒண்ணும் ஆசுலே. உன் கண்ணே மறைச்ச ஜன்னல் என் மனசைத் திறந்திருக்கு அவ்வளவுதான், உடனடியா ஒரு பெண்ணே நான் காப்பாத்த வேண்டியிருக்கு."
'எந்தப் பெண்ணே? யாரிட மிருந்து காப்பாத்தப் போகிறே?"
'நாலு ரூபாய் வருமானத்திலே குடும்பத்தை நடத்தத் தெரிஞ்ச பெண்ணே ஒட்டுச் சேவேயைப் பட்டா தெனேச்சி பகட்டில்லாமே வாழத் தெரிஞ்ச பெண்ணே அவளே உன் கிட்டேயிருந்து-உன்ஃனப் போன்ற பிசாசுகளிடமிருந்து காப் பாற்றியாகணும்."
"புகாரி உனக்குப் பைத்தியமா என்ன?"
'இல்லே. ரொம்பத் தெளிஞ்ச மன்சோடுதான் பேச றேன், அமீர். நாளேக்கே என் அம்மாவை வரச் சொல்லி ரஜியாவைப் பெண் கேட்கச் சொல்லப் போறேன். அம்மா வுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஏன்னு இந்த ரஜியா மாதிரியே அவங்களும் வயித்தைக் கட்டி வாயைக் கட்டி மானத்தோடு வாழ்ந்து என்னே ஆளாக்கிவிட்டவங்க. '
அமீரின் கையிலிருந்த மதுப்புட்டி கீழே நழுவி விழுந்
தது. நண்பனேயே வெறித்துப் பார்த்தான்.
குமுதம் 1 1981

குர்பானி 3
சாரா மாவேத் தொழுகையை முடி த் து விட் டு
கையேந்தி "துவா" இறைஞ்சினுள்,
இப்படிக் கையேந்தும்போது இரும்பான இதயம்கூட பஞ்சுபோல் ஆகிவிடுகிறது. சாராவின் நெஞ்சம் என்றைக் குமே பஞ்சுதான்! இதை உணர்ந்துதான் அவளே மடக்கி விடுவது என்ற தீர்மானத்தோடு டோனவாரம் கதீஜா வந் தாளோ?
சாரா எதிர்பார்க்கவில்லே.
'சாராம்மா. மதம் புடிச்ச அந்தக் காட்டு பாஃனயோட அனிச்சாட்டியம் அளவுக்கு மீறிப் போயிடுச்சும்பா. ஊரே நடுங்கிக்சிட்டிருக்கு..!"
கதிஜா மாமி இப்படித்தான் ஆரம்பித்தாள்.
""முந்தாநாள் தர்காவுவே உக்காந்து இந்த யானேயும் சிநேகிதக்காரங்களும் சீட்டு வெஃாபாடிக்கிட்டிருந்தானுங்க எாம். மஃரிபு நேரம், பாத்தியா ஒதுறதுக்காக உதுமான் லெப்பை வெளக்கேத்தி ஊதுவத்தி கொளுத்தி வச்சிட்டு, எதம்பதமா இவன் கிட்டே சொல்விப் பாத்துருக்காரு. தர்க் காவை விட்டு போகச் சொல்றதுக்கு நீ யாரு'ன்னு வெறப்பு சரப்பா கேட்டுப்புட்டு கையை ஓங்கி அடிச்சுப்புட்டானும் பாவி, தர்காவுலே அடக்கமாகி இருக்கிற அவுவியாவினுலே வஃனக் கேக்க முடியுமா? இல்லே அந்த அல்லாவினுலே தான் கேக்க முடியுமா?"
முடியாதுதான்.
"நேத்து இருட்டுற நேரம், இலுப்பைத் தோப்பு படித் துறைக்கு தண்ணி எடுக்கப் போயிருக்கா வாடக்கார லத்தீபு மகள், கொடத்தை இடுப்புலே வச்சிக்கிட்டு குனிஞ்ச தல் நிமிராம போய்க்கிட்டிருந்த அந்தக் கணியாப் பொண்ணே படக்கியிருக்கான் இவன், கையைப் புடிச்சி இளுக்காத

Page 15
குறையாம்! அந்தப் பொண்ணு ஆட்டுக்கு வந்து தேம்பித் தேம்பி அளுதா. இப்புடியே போய்க்கிட்டிருந்தா இந்த ஊரு என்னு ஆவுறது? இவனே யாராச்சும் கண்டிக்க முடியுமா? இல்லே தண்டிக்க முடியுமா?"
இரண்டும் முடியவில்லே! "சாராம்மா, அந்த மதம் புடிச்ச யாக்ாயைப் பெத்த இந்த வயிறு பத்தி யெரியுதும்மா." என்று பதறிப் பரித வித்து, கண்ணிரைப் பிழிந்தாள் கதீஜா.
காதர்பாட்சாவின் கதை யாருக்குத் தெரியாது? "காட்டு பானை" என்று பெயர் சூட்டியிருக்கிருர்கள் ஊர்க்காரர்கள். கண்டிப்பு, கட்டுப்பாடு, கல்வியறிவு இல்லாமல் செல்லமாக வளர்க்கப்பட்டவன், முள்மரம் போல் நிற்கிருன். நல்லவர் யாரும் நெருங்க முடிவதில்ஃ. அவஃன குருவாக்கிக் கொண்டு எந்த நேரமும் சூழ்ந்து கொண்டிருக்க, ஒரு பட்டாளம் இருக்கிறது.
"யானே வருது டோய்.
என்றவாறு அவஃனப் பார்த்து ஒட்டம் எடுப்பவர்களும், "வஸ்தாது வர்ருரு' என்றவாறு ஒதுங்கிக் கொள்பவர்களும், இந்த நிமிஷம்வரை எல்லா தெருவிலும் இருக்கிருர்கள்.
எல்லாமே சாராவுக்குத் தெரியும், முறை மச்சான் அல் லவா? கதீஜா மாமி அவள் தந்தையுடன் பிறந்தவள். சொந்த மச்சானேப் பற்றி துயரம் முட்டமுட்ட கதீஜா வரு னிப்பது சாராவையும் வாட்டி வதைக்கத்தான் செய்கிறது. என்ருலும், அவள் செய்வதற்கு என்ன இருக்கிறது?
கதீஜா மாமியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. மகக்ளப்பற்றிய கவலேயில் உலர்ந்த திராட்சை போல் வாடி வதங்கியிருக்கிருள். அவளேத் தேற்ற வேண்டியது தன் கடமை என்பதை உணர்கிருள் சாரா. அந்த மனுேதத் துவம் அவளுக்குத் தெரியும். ஆசிரியை அல்லவா? அழகின் உருவம், அடக்கத்தின் வடிவம் என்று பெயரெடுத்திருக் கிருள் சாரா. பட்டதாரி ஆசிரியையான அவள் ஊருக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிருள். அந்தப் புகழையும் பெரு மையையும் நினைத்து சுநீஜா மாமி பூரித்துக் கொண்டிருப் பவள்தான்.
24

'சாராம்மா. ஒரு வாத்தியாரம்மாவா உன்னே தெனேச்சி நல்ல யோசஃன கேக்கத்தான் வந்திருக்கிறேன் இப்ப. வழி சொல்லுவியாம்மா?" - படபட்ப்புடன் கதீஜா
சேட்டாள்.
'என்ன வேணுமோ கேளுங்க மாமி. ஒங்களுக்கு இல் வாத உரிமையா?" என்றுள் சாரா.
"ஆமாம்மா. எனக்கு உரிமை இருக்கு. ஏன்னு கேப் பியா, கேக்க மாட்டே. என் அண்ணனுேட பொண் ணுைச்சே."
"கதீஜா என்ன கேட்க நிஃாக்கிருள்? சாராவினுல் மனக் கனக்குப் போட முடியவில்ஃ.
'சாராம்மா, கையை ஓங்காமெ, பெரம்பை எடுக்காமெ புள்ஃனங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கறே, இல்லியா?" என்றவாறு சாராவை ஏறிட்டுப் பார்த்தாள் கதீஜா,
'பாரி, நீங்க என்ன சொல்றிங்க?" 'புரியலே. மதம் புடிச்ச யாஃனயை அடக்கக்கூடிய Wங்குசம் உன் கையிலே இருக்கு சாரா."
சாரா திடுக்கிட்டாள். 'சூதாடி, குடிகாரன், வஸ்தாது, வம்பன், இபுனீசு. இப்படி நூறு பட்டம் வாங்கியிருக்கிற காதர்பாட்சாவை. உன்ஜேட மச்சானே சுட்டிக்கிட்டு அவனே நீதான் மனிச
ரக்கணும்!"
சாரா தலே சாய்ந்து போனுள். "இப்படி ஒரு கற்பனேயா? பேராசையா?" கதீஜா கஷ்டப்பட்டு சாராவை நிமிர்ந்து பார்த்தாள். சங்கடாக இருந்தாலும் சொல்ல வந்ததைச் சொல்லா
ல் இருக்க முடியவில்ஃல.
'சாராம்மா. இது என்னுேட வேண்டுதல் மாத்திரம் இல்லே. இப்ப உன்கிட்டே கெஞ்சிக் கேக்கறதுக்கு அவ
னுேட துண்டுதலும் காரணம்."
"தூண்டுதலா?"

Page 16
"ஆமாம்மா. "உன்னேயத் திருத்தறதுக்கு ஒரு நல்ல பொண்ணு பாத்து கல்யாணம் கட்டி வக்கிறேன்"னு காதர் பாட்சா கிட்டே சொன்னேன். அப்ப அவன் சொன்னுன் "சாராவை எனக்குக் கட்டி வைப்பியா . ஒன்னுலே முடி யுமா? முடியுமா, சொல்லு' அப்படின்ஞன் . அப்பத்தான் எனக்கு மனசிலே ஒண்ணு பட்டுச்சி. நீ அவனே ஏத்துக் கிட்டா அவ&னத் திருத்திட முடியும்!"
அதிர்ச்சியிலிருந்து மீளாமல் உட்கார்ந்திருத்தாள் சாரா.
'சாரா. இது ஒரு "குர்பானி'யாட்டம். நம்மசிட்டே இருக்குற எந்தப் பொருளேயும், அவசியமானு நம்ப&ளயே கூட அல்லாவுக்கு அர்ப்பணிக்கிறதுதானே குர்பானி' அல்லாவுடைய பாதையிலே, ஒரு கெட்டவஃனத் திருத்தி நல்லவனு மாத்தறதுக்காக தியாகம் செய்யிறது "குர்பானி' மாதிரிதான். '
- கதீஜா பேசிக் கொண்டிருந்தான். பேச முடியாமல் வாயடைத்துப் போய் விட்டாள் சாரா.
"சாரா, நல்லா யோசிச்சுப் பாரும்மா! உன்னுேட நெஃப்மை எனக்குத் தெரியும். நல்லவங்க, பெரியவங்க தியா கம் செய்யிறதில்லேயா, அதுமாதிரி நம்ம குடும்பத்தைக் காப்பாத்த நீ இப்படி ஒரு தியாகத்தை."
கதீஜா அழுது விட்டாள். வெகுநேரம் வசமிழந்து உட்கார்ந்திருந்தாள் சாரா, நஞ்சை அமுதாக்கும் சோதஃனயல்லவா? சாராவின் நெஞ்சம் அந்த நேரம் அழுதது. அதற்குக் காரணம் இருந்தது. இன்னுெருவனேக் கைப்பிடிக்க அவள் வகுத்திருந்த திட்டம்.?
பப்பாளிச் செடிபோல் ஒல்வியாகவும் உயரமாகவும் ஒருமுறைக்கு இரண்டு முறை பார்க்கவும், பேசவும் தூண்டும் அடக்கமான வசீகரிப்புடன், ஊரே மெச்சும்படி உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் வேலே பார்க்கிற சாரா, அதே தகுதிகளு டன் ஆண்கள் பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் சனீமை மணந்து
 

கொள்ளப் போகிருள் என்பது பலருக்கும் காட்டிய சங்கதி. அநேகமாக முடிவான விஷயம். ஒர் இழை பிசகாமல் சாரா |ம் சலீமும் கண்ணியமாக, கெளரவமாகப் பேசவும், பழகவும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. நட்பு முறை பில் ஏற்பட்ட சந்திப்புகள் திருமணம் நடைபெறும் அளவுக்கு அவர்களே அருகில் கொண்டு வந்து விட்டன.
இருவரும் மன நாளே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண் டி குப்பது கதீஜாவுக்குத் தெரியாததல்ல. அறிந்திருந்தும், அதைத் தகர்த்து, தரைமட்டமாக்கி விடும் எரிகுண்டை வீசி வீட்டுப் போயிருக்கிருள்.
ஒன்றின் முடிவு மற்ருென்றின் துவக்கமா? சாரா தொழுகைப் பாயில் அமர்ந்தபடி தஸ்பீஹ்-ஜப ணிையை உருட்டிக் கொண்டிருந்தாள்.
சில நாட்களாகத் தொழுகைக்குப் பிறகு நீண்ட நேரம் துவா" இறைஞ்சி விட்டு, மணியை உருட்டுவது பழக்கமாகி இருக்கிறது. விடுமுறை ஒரு காரணம். இதயத்தைப் பஞ்சாக்
’க் கொள்ளும் முயற்சி இன்னுெரு காரணம்.
பிரளய கதியில் இப்பொழுது ஊரைக் கலக்கிக் கொண் புருக்கும் செய்தி சாராவுக்கு நேரத்திற்கு நேரம் எட்டியபடி
இருக்கிறது.
"சாரா உச்சர் காட்டு யானேயைக் கட்டிக்க சம்மதிச் ". . . . . ."
'இது எட்டாவது அதிசயம்!" "குரங்கு கையிலே பூமாலேயை யாராச்சும் ஒப்படைப் பங்களா?"
"அல்லாவுக்கே இது அடுக்காது. படிச்ச பொண்ணு அந்தத் தற்குறிப் பயலேயா கட்டிக்கணும்?"
வெளியே பிரளயம் உள்ளே தஸ்பீஹ் மணியை உருட் புக் கொண்டிருக்கிருள்-சாரா சலனமில்லாமல். சஞ்சலப் படுவதற்கு என்ன இருக்கிறது? சளிமை அவள் இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்தபோது
卫了

Page 17
'அல்லாவுடைய நாட்டம் வேறு விதமா இருக்குங்க' என்று ஆரம்பித்தாள்.
'எந்த விஷயத்திலே.? என்ருன் அவன்.
நம்ம சொந்த விஷயம்"
சலீம் விளக்கம் கேட்டான். அவள் விவரித்துச் சொன் ஞள்.
'மாமி சொன்ன ஒரு சொல்லுதான், என்ன மந்திரக் கயிறு மாதிரி கட்டிப் போட்டுட்டதுங்க.." என்ருள் கலக்கத் துடன். அவனுக்கும் மெல்லிய கண்ணீர்ப்படலம்தான். பேச
"ஆமாங்க. இதை ஒரு "குர்பானியா நெண்ச்சி என்ன நானே தியாகம் பண்ண முடிவு பண்ணிட்டேன். இதுக்கு உங்க சம்மதம் முக்கியம். உங்க மனசு கஷ்டப்படுமேங்கிற கவலைதான் எனக்கு.: சாரா நெகிழ்ந்திருந்தாலும் நிதா னத்துட்ன்தான் சொன்னுள்:
சலீம் நிமிர்ந்தான். 'அந்த தியாகத்திலே எனக்கும் பங்கு இருக்கட்டும். உங்களைப் போலவே எனக்கும் மனப்பக்குவம் இருக்குங்க, சாரா. அல்லா போதுமானவன்' என்ருன் அவன்.
மறுநாளே விடுமுறை நாட்களேக் கழிக்க சலீம் சொந்த ஊருக்குப் புறப்பட்டுப் போஞன்.
சாரா ஓதி முடித்து தஸ்பீஹ் மணியை ஆணியில் மாட்ட எழுந்தபோது காலடியோசை கேட்டது. திரும்பினுள்,
காதர்பாட்சா கட்டம் போட்ட கைவியும், ஜிப்பாவும், மீசையும், அடர்ந்த தல்முடியுமாக.
அர்த்தம் காணமுடியாத சிரிப்புடன்.
எதிர்பாராத நிலையில் அவன் வந்துநின்றதால் ஏற் பட்ட நடுக்கம் அடங்க இரண்டு நிமிஷம் ஆயிற்று.
"வாங்க. மச்சான்" என்ருள் அடக்கமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ。 "வேற யாரும் இல்லே?" என்று வினவியபடி சாரா" வைக் கவனித்தான்.
"இல்லே. உக்காருங்க" 。 'சாரா, உன்னைய பாக்கணும் போல இருந்திச்சி. தி
அதனுலே.'அவன் இழுத்தான், இரண்டு எட்டில் உள்ளே வந்தவனே அமரச் சொன்னுள். அடுத்து என்ன பேசுவது, ந் என்ன செய்வது என்று புரியவில்லே. மனந்து கொள்ளப் போகிற மாப்பிள்ளே அல்லவா?
"சாரா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்' Tissit ருன் காதர்பாட்சா
‘'எதுக்காகவாம்.? 'என்னேக் கட்டிக்க நீ சம்மதிச்சதுஞலே. அந்த சந்தோ சத்தை என்னுேட கூட்டாளிங்க அத்தினி பேரும் கொண் டாடிஞணுவ தெரியுமில்லே!"
'அவன் சிரித்தான்." "மச்சான் இருங்க.டி கொண்டார்றேன்." -சாரா-நகர முயன்ருள். 'சாரா அதுக்கு முன்னுடி," "என்னவேணும்?" 'சாரா, மனசைத் திறந்து சொல்லு. என்னேயக் கட் டிக்க நெஜமாவே உனக்கு இஷ்டந்தானே?"
-இந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்&ல. "அல்லா நாடுறபடி எல்லாம் நடக்கும்.இப்ப எதுக்கு சந்தேகம்?"
'முதல்லே அம்மா சேதி சொன்னப்ப என்ஞலே நம்பு முடியலே. உன்னேய அடையணுங்கிற ஆசையும், அது முடி யாதுங்கிற வெறியும் இருந்திச்சு நீ என்னேயத்திரும்பியே பாக்க மாட்டேன்னு எப்பவோ தீர்மானிச்சிருந்தேன்."
"இப்ப எதுக்கு அதையெல்லாம் கிளர்நீங்க??என்ருள் AFTETT

Page 18
'சாரா, உன்னுேட சம்மதம் கெடைச்சதும் எனக்கு சந்தோசத்திலே தஃகால் புரியலே. அம்மாவைத் துருவித் துருவிக் கேட்டப்ப என்ன சொல்லிச்சு தெரியுமா? 'சாரா உன்னேக் கட்டிக்கச் சம்மதிச்சதுக்கு நான் போட்ட ஒரு கட்டு தாண்டா காரணம். அதாண்டா, "குர்பானியா நெனேச்சி இதுக்கு சம்மதிச்சிருக்குடா சாரா'ன்னு சொன்னுங்க."
- காதர்பாட்சா அவளேக் கவனிக்க, சாராவும் அலஃனப் பார்த்தாள்.
"சாரா, "குர்பானி'ன்னு அம்மா சொன்ன வார்த்தை என்னேக் குத்திட்டது. மதரஸாவுலே நான் ஒதிக்கிட்டிருந் தப்ப ஹஸ்ரத் "குர்பானி'யைப் பத்தி சொன்னதை மட்டும் நான் இன்னும் மறக்கலே, தம்மோட ஒரே மகன் இஸ்மா பிஃ" அல்லாவுக்காக "குர்டானி குடுக்க - பலியிட, இபுராகீம் நபி முன்வந்தாங்க இல்லியா..?"
"ம். சொல்லுங்க!" என்முள் சாரா. "சொல்ல முடியிலே சாரா. உன்ஃனய "குர்பானி குடுக்க நீ முடிவு செஞ்சது."- அவன் தழுதழுத்தான்.
"அது ஒண்ணும் தப்பு இல்ஃயே!" "எது சரி, எது தப்புங்கிறதை இவ்வளவு காலத்துக் குப் பெறகு உன் மூலமா அல்லா புரிய வச்சிட்டான், சாரா! இதுநாள் வரைக்கும் மதம் புடிச்ச யானையா திரிஞ்ச என்னே அங்குசம் எடுக்காம, ஆயுதம் இல்லாம, "குர்பானி'ங்கிற தத்துவத்தாலேயே அடக்கி ஒடுக்கிட்டே அதனுலே என் னுேட கெட்டதுகளே ஒட்டுமொத்தமா "குர்பானி' குடுத்துட் டேன் சாரா"
அவளால் நம்ப முடியவில்லே. "சாரா, எனக்காக அல்லாகிட்டே இன்னும் "துவா கேளு. இனிமே நான் ஒனக்கு மச்சான் இல்லே.அண்ணன்!" காதர்பாட்சா முடிக்குமுன் சாராவின் கரங்கள் உயர்த் தன. ஏந்திய கைகளே அல்லா வெறுமனே திருப்பியனுப் புவதில்லேயே!
- இதயம் பேசுகிறது : 198
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆயிஷா என்ன பண்ணியிருக்கா பாத்தியா?
அம்மா சினத்து வெடித்துக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு வெளியே எட்டிப் பார்த்தான் ரசாக்,
"என்ன பண்ணியிருக்கிருள்?" அவன் கேட்கவில்லை. அம்மாவின் முகம் சிவந்திருக்கிறது. அவமதிப்புக்கு ஆளான மாதிரி நினேக்கிறுள் என்பது புரிகிறது. 'நாம அனுப்பி வச்சதைத் திருப்பி அனுப்பியிருக்கா, பத்தியா?" எம்புட்டு ராங்கி யிருக்கும் இவளுக்கு?'- தாயின் ஆத்திரம் தணிந்தபாடில்ஃ.
ஆயிஷாவுக்கு அனுப்பப்பட்டிருந்த சாப்பாட்டை அவள் திருப்பியனுப்பியிருக்கிருள் அவ்வளவுதான்.
சாப்பாட்டு அடுக்கைப் பார்த்தபடி, "அந்தப் பொண்ணு எதுக்காகத் திருப்பி அனுப்பியிருக்கு?’ என்று முணுமுணுப்
'ாகக் கேட்டான்.
"சாக்குப்போக்குக்கு ஒண்ணும் குறைச்ச இல்லே. தோம்பு வச்சிருக்காளாம்!"
"நோன்பா? இப்ப எதுக்கு.?" "அவளேத்தான் கேக்கணும். அடக்க ஒடுக்கமானவளா பகுப்பான்னு நெனேச்சேன், அகங்காரம் பிடிச்சவ. பிரியத் தோட அனுப்பி வைச்ச சோத்தை முகத்திலே அடிக்கிற பாதிரி திருப்பிவுட்டுருக்கானே, ஒரு தராதரம் தெரிய வேணும்.
ஆத்திரம் தீராமல் அம்மா பேசிக் கொண்டேயிருக் முெள், ஆற்ருமையோடு அறைக்கு வந்தான் ரசாக்,

Page 19
இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க முருங்கைப் போத்து மாதிரி ஒல்லியான மாநிறமுள்ள ஆயிஷா என்ற பெண் தன் வீட்டுக்கு வரப் போக இருக்கிருள் என்பது போன வாரம்தான் ரசாக்குக்குத் தெரியும். பிற்பகல் நேரம் முகம் கழுவிக் கொள்வதற்காக வீட்டின் பின் கட்டுக்குச் சென்ற போது, கூடத்தில் சற்றே சரிந்த முக்காட்டுடன் ஒரு கோரைத்தடுக்கில் அந்தப் பெண் உட்கார்ந்திருக்க, எதிரில் அமர்ந்து அரபுப் பாடம் கேட்டுக் கொண்டிருந்தாள் ரசாக் கின் தங்கை மகள் ஜரீனு.
தன்னுடைய காலடியோசை கேட்டதும் அவள் நிமிர்ந் ததைக் கவனித்தான். இருவரின் பார்வையும் குத்திட்டு நிற்க, ஜரீனு ஒன்றும் புரியாமல் ஆயிஷாவை வெறித்துப் பார்க்க, ரசாக் வந்த வழியே திரும்பினுன், ரொம்பவும் சாந்தமான அவளுடைய பார்வை அவனேப் பின்தொடர்ந்தது.
அந்தப் பெண் யார்? நிச்சயம் உள்ளூர் பெண் அல்ல. அவனுக்குத் தெரிந்து அந்த வயதில் 'ஓதிக் கொடுக்கும் பெண் யாரும் ஊரில் இல்ஃ). தான் வெளிநாட்டிலிருந்த பல வருஷங்களில் ஆயிஷா இங்கே வந்திருக்க வேண்டும். வாழ்க் கைப்பட்டவ&ளப் போல் வாளிப்பாகத் தோன்றவில்லே. வயிற்றுப் பிழைப்புக்காக ஓதிக் கொடுத்துக் கொண்டிருக் கலாம்.
பேச்சுவாக்கில் கேட்பது போல் அம்மாவைக் கேட்டான்:
"நம்ம ஜரீனுவுக்கு ஒதிக் குடுக்க ஆள் அமர்த்தியிருக் கிறீங்களா அம்மா?"
"ஆமா ரசாக்கு.அந்தப் பொண் ணு ஆ யி ஷா இருக்கே.
"அசலுரர் பொண்ணு' என்றுன்,
"ஆமாம்" என்ற தலேயசைப்புடன் ஆரம்பித்துவிட்டாள் தாய், - "வந்து வருஷம் ஒண்ணுச்சு. பொண்ணுங்க மதரசா வுலே ஒதிக் குடுக்குது. அத்தோட ஒழிஞ்ச நேரத்துலே நம்பளே
3.
 

திரி யாராச்சும் ஒதிக் குடுக்கக் கூப்புட்டா ஆட்டுக்கு வத் துட்டுப் போவுது கொஞ்ச நாளா இங்கே வரப்போக இருக்கு, பயனப் பொண்ணுட்டம் ரொம்ப சாது. வார்த்தையை
rளிை எண்ணிப் பேசும்!"
சரியான படப்பிடிப்புதான் என்று தீர்மானித்துக் கொண்டவன் , மேலும் விவரம் கோரும் பாவனேயில் அம்மா
வப் பார்த்தான்.
"ஒரு நாள் துருவித்துருவிக் கேட்டதிலே அந்தப் பொண்னுேட கஷ்ட நஷ்டம் தெரிஞ்சுது. அஞ்சு வருஷத் துக்கு முன்னுடி ஆயிஷாவுக்குப் பரிசம் போட்டு கல்யாணம் நிச்சயம் செய்தாங்களாம், சொந்தத்திலேயே மாப்பிள்க்ள. Wனு. நிச்சயம் பண்ணின கல்யாணம் நடக்காம போச்சாம்."
அம்மா பேச்சை நிறுத்தியிருந்த ஒரு நிமிஷ நேரம் ராக்கின் மனம் என்ன பாடுபட்டுவிட்டது!
"ஏன்? என்ன ஆச்சாம்? அந்த மாப்பிள்ஃாக்கு ஏதாச்சும் பத்தா?" என்ருன் படபடப்புடன்,
"இல்லே. பெரும் பணத்தை கைக் கூவியா குடுத்து கை, நட்டு, சீதனம் ஏராளமா தர்றதா சொன்ன இடத் பூவே அந்தப் பையன் கல்யாணத்தை முடிச்சிட்டாணும். ஆயிஷாவும், அவளேப் பெத்தவங்களும் அவமானத்திலே நொறுங்கிப் போயிட்டாங்களாம். அன்னிவேருந்து இந்தப் பெண்ணுக்கு ஒண்ணும் நடக்கவே. பெத்தவங்கி போனதும்
திக் குடுத்து வயித்தைக் களுவிக்கிட்டிருக்கு."
ஆயிஷாவுக்காக ரசாக் இரங்கினுன் அம்மாவும் கூட அநுதாபத்துடன்தான் பேசினுள்.
அந்த அநுதாபமும் பரிவும் இன்றைக்குப் போன இடம் தெரியவில்லே. ஆயிஷாவின் மீது இத்தனே சீற்றமா? நிக்லமை வயப் பார்த்தால் "இனிமேல் ஆயிஷா இந்த வீட்டு வாசல் மிதிக்கக் கூடாது' என்று அம்மா தடை உத்தரவு போட்டு விடுவாளோ! சும்மா இருந்த பள்ளி வாசல் நகராணவத் தட்டி ாரைக் சுட்டின மாதிரி ஒரு பிரச்னே உருவாகிவிட்டது.
3.

Page 20
ஆயிஷா ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்? விதி கப்பட்ட ஒரு மாத காலம் நோன்பிருப்பது நியதி. அல்லாத சமயத்திலும் அவள்நோன்பிருக்கிருள் என்ருல் ..?
குழம்பிக் கொண்டிருந்தான். அது தேவையற்ற குழப்ப மென்று புறக்கணித்துவிடவும் முடியவில்லே.
சொல்லி வைத்த மாதிரி இரண்டு மூன்று நாட்களாக ஆயிஷா வீட்டுக்கு வரவேயில்ஃவ.
அம்மா நடவடிக்கை எடுத்திருக்கிருள் போவிருக்கிறது என்று ரசாக் நினேத்தான். தங்கை மகள் ஜரீனுவை அழைத்து விசாரித்தான். சொல்லத் தெரியவில்ஃ), சொல்லியனுப்பு கிற சமயத்தில் வந்தால் போதும் என்று ஆயிஷாவுக்குத் தகவல் போயிருப்பது தெரிய வந்தது. ஆக, அவள் என்றைக்கு வருவாளோ தெரியாது.
ஆயிஷாவை நினேத்தபடி இருக்கிறது மனம் ஏன்? அவள் மீது ஆசையா, காதலா? இல்லே, அப்படி நினைக்க முடிய வில்லை. அடிக்கடி அவள் நோன்பிருக்கிருளாமே, ஏன்? அதை நோன்பு என்று சொல்வதா, இல்லே "பட்டினி" என்பதா? (: ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். தெரிந்துகொண்டு விட்டால் தெளிவும் நிம்மதியும் ஏற்படும் போல் இருந்தது. அது முடிகிற காரியமா?
வீடு வெறிச்சென்றிருக்கிறது. அநேகமாக இப்படிப் ப நேரங்கள் அம்மாவும் தங்கையும் அடிக்கடி வெளியே கிளம் பிப் போய் விடுகிருர்கள். பெண் பார்க்கும் படலம், பக்கத் ஒனர்களில் வலே போட்டுப் பார்க்கிருர்கள். இதுவரை பல பெண்களேப் பார்த்தாயிற்று. வலிய வருகிற இடங்கள் ஏரா ளம். ரசாக் பயணத்திலிருந்து வந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. வந்த மறுநாளேகூட கல்யாணத்தை முடித் திருக்க முடியும். இல்ஃ. பெரிய பேரம் சம்பந்தப்பட்டிருக் றதே! பாஸ் போர்ட் வைத்திருக்கும் மாப்பிள்ளை அவன். பெரிய விலே உண்டு. அதற்காகத்தான் இத்தனே நாளாய் வல், நேற்றுவரை முடிவாகவில்லே. இன்றைக்கு ஒரு நீர்ம னத்துக்கு வந்து விடலாம் என்று தாயும் தங்கையும் பேசி
3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டிருந்தார்கள். அதற்காகவே கார் அமர்த்திக் கொண் பெண் பார்க்கப் போயிருக்கிருர்கள், அவனே மட்டும் வீட்டில் உட்கார வைத்துவிட்டு!
நெற்றிப் பொட்டை அழுத்தியபடி ரசாக் சிந்தனே'வசப் பட்டிருந்தபோது வாசலில் நடமாட்ட அரவம் கேட்டது. தொடர்ந்து, "ஜரீனு!" என்ற மெல்லிய அழைப்புக் குரல். í Irf r *
ரசாக் அறையிவிருந்து வ்ெளியே வத்தான். சுவாதீனமாக உள்ளே வந்துவிட்டுப் பதில் சொல்ெப யாரும் இல்லே என்று உறுதிப்படுத்திக் கொண்டவள் போல் அந்தப் பெண் திரும்பிச் செல்ல எத்தனித்தாள். ஆயிஷாவே தான்!
ஒரு சித்திரத்தின் மொத்த உருவையும் பார்ப்பது போல், ராக் ஆயிஷாவைப் பார்த்தான்.
நொடியில் அவள் திரும்பிப் போய் விடுவாளோ என்ற துடிப்பு. எப்படி நிறுத்தி வைப்பது எனும் பரபரப்பு.
"கொஞ்சம் இருங்க. '-எப்படியோ சிவார்த்தை வந்து விட்டது.
ஆயிஷா திடுக்கிட்டு நின்ருள். 'ஐரீனு. உள்ளே. யாராச்சும்.' - ஆயிஷாவின் குரல் இடறியது. "இல்லே, யாரும் இல்லே."
" "அப்ப நான் வர்றேன். நான் நெதுட்டுப் போனதாக .' அவள் பார்வை தரையில்தான் இருந்தது. "உங்ககிட்டே ஒனணு கேக்கணும்." என்ருன். விவரம் கேட்கும் விதத்தில் ஆயிஷா சற்றே நிமிர்ந்து பார்த்தாள். நேருக்கு நேர் பார்வை ஒரு நிமிஷம் கலந்தது.
"அம்மாவுக்கு உங்க மேலே கோபம். " என்றன்.
"இருக்கும்!' "அன்னிக்கு சாப்பாட்டைத் திருப்பி அனுப்பினது.
35

Page 21
'காரணம் சொல்லியனுப்பினேன்"
"பொருத்தமா இல்லையே!" "நோன்பு வச்சவங்க விருந்துச் சோறு சாப்பிடவா முடியும்?"
"காலம் இல்லாத காலத்திலே தோன்பு வைக்கிறதுக்குக் காரணம்?"
"அது எனக்குப் பழக்கம்." 3'எதுக்காக?"
"உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம்" "இல்ஃல, தெரியாது" "ஒழுக்கமுள்ள ஒரு பெண்ணுக நான் இருக்கனும் கிறத்துக்காக."
ஒன்றும் புரியாமல் நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். 'அதுக்கும். இதுக்கும் என்ன சம்பந்தம்?' என்றுன் ,
ஆயிஷா நிமிர்ந்தாள். "வழியில்லாதவங்களுக்கு இது ஒரு வழி. ஆமாம். கல்யாணம் பண்ணிக்க வசதி இல்லாத வறியவங்க இச்சை யைக் கட்டுப்படுத்திக்கிட்டு ஒழுக்கமா வாழறத்துக்கு, கற் பைக் காப்பாத்திக்கிறத்துக்கு நோன்பு வைக்கிறதுதான் வழின்னு குர்ஆன்லே ஆண்டவன் சொல்லியிருக்கான்
அவள் தணிவாகத்தான் சொன்னுள். தனலேத் தன்மேல் வாரிக் கொட்டியது போல் இருந்தது அவனுக்கு.
பேச நா எழவில்லை. மெல்ல தஃலயெடுத்துப் பார்த்தான். இருபத்தைந்து வயதில் இஃனத்துக் கஃளத்துப் பற்றுக் கோடில்லாத தனிக் கொடியாக நின்று கொண்டிருக்கிருள் ஆயிஷா, நோன்புதான் இவளுக்குக் காவலாம், கற்புக்குக் கவசமாம். கன்னி சுழியாமல் தன்னை வதைத்துக் கொண்டு நோன்பிருக்கும் இவளேப் போல் எத்தனே ஆயிஷாக்கள்.! அவள் நோன்பிருப்பது சுற்பைக் காப்பாற்றிக் கொள்வ தற்காக மட்டுமல்ல, கல் நெஞ்சம் படைத்தவர்களின் கண் களேத் திறக்கவும்தான்.
36
 

ரசாக்கின் கண்கள் இப்பொழுது நுங்காக உடைந்து கந்தன.
உள்ளுக்குள் ஓர் ஒத்திகை நடந்தது.
ஒரு நீர்மானத்திற்கு வந்தவனுக. "ஆயிஷா. முனகலுடன், ஆவலோடு எதிரே பார்த்தான்.
என்ற
அவள் அங்கு இல்ஃ. ஆணுலும் என்ன?
- ஆனந்த விகடன், 1980,

Page 22
பொழுது நல்லபடியாகத்தான் விடிந்தது. சந்தடி சலசலப்பு இல்லாமல் எட்டு மணி விரைக்கும் டுப்படியில் ஆப்பம் சுட்டுக் கொண்டிருந்தாள் ஹபீபா",
அடுத்த ஐந்து நிமிடத்தில் அவனே அலேக்கழிக்கும் புயல் நெருங்கி வந்தது, கேணிக்கரை வீட்டு சைத்துரன்பீலியின் உருவத்தில்.
வாடிக்கை ஆப்பம் வாங்க வந்தவள், "யக்கா பாத்தி முத்து, வெசயம் தெரியுமில்லே.?' என்று ஆரம்பித்தபோது ஹபீபா செவியைத் தீட்டிக் கொண்டாள். இவள் கட்டு வைக்கும் ஆப்பத்தைக் கூடத்தில் உட்கார்ந்தபடி வாடிக்கை யாளர்களுக்கு வினியோகிப்பாள் தாய்க்காரி - பாத்திமுத்து.
'காலங் காத்தாலே என்னு வெசபம் சொல்லப் போறே?" என்ருள் பாத்திமுத்து. -
"பெரிய வவுத்தெரிச்சலாச்சுதே. அப்துல்கரீமோட நசீபு இப்படியா ஆவணும்? அந்தப் புள்ஃளக்கு இப்படி ஆயிருக்கப்புடாது. நாம கவலேப்படுறதாலே போனது திரும்பி வந்துடப் போவுதாங்காட்டியும்.சரி, பத்து ஆப்பம் எண்ணி வச்சிட்டியாக்கா?"
ஹபீபாவுக்குப் பொறுக்கவில்லே. கரீமுக்கு ஏதோ ஆகி யிருக்கிறது என்று சைத்தூன் பீவி சொல்கிருளே, என்ன நடந்திருக்கும்? ஆப்பச் சட்டிக்குள் கையை விட்ட மாதிரி மனம் உதறிக் கொள்கிறது. எழுந்து போய் என்ன நடந்தது என்று சைத்துரன்பீவியை இடைமறித்துக் கேட்க வேண்டும் போல் ஹபீபாவுக்குத் துடிப்பு.
"சுரீமுக்கு என்ன ஆச்சுண்டு சொல்லேன் சைத்துரன்' அம்மாவே கேட்டு விட்டாள்.
 
 

தோப்புத் தெருவே தூள் பறக்கு தாங்காட்டியும்.' ாங் நு திகில் மூட்டிவிட்டு நடந்ததைச் சொல்லிவிட்டுப் முென் சைத்துரன் அவ்வளவுதான் நிலைகுலைந்து போனுள் III, I "LIFT.
இந்த முஹர்ரம் பிறந்தால் சரியாக ஆறு வருஷம் முடிந்து விடுகிறது. கரீம் கைவிடப்பட்டதும், ஹபீபாவுக்குக் கல்யா
ார் நடந்ததும் ஆறு வருஷக் கனவு. அக்னிக் கனவு.
இவளுக்கு அவன்தான் மாப்பிள்ளே என்பது ஊரே ாரித்துவிட்ட சங்கதி, அவனுக்கு ஏனுே சம்சயம்
'ஹபீபா, என் மனசிலே ஒரு அச்சம் இருத்துக் கிட் டேயிருக்கு" -ஒரு நாள் அவன் அதை வெளியிட்டான்.
"ஓங்களுக்கு எதுக்காக பயமாம்? ஆம்பளேயாச்சே!' 'இன்னுெரு ஆம்பளை ஒன்னே தட்டிக்கிட்டுப் போயிடு ானுேண்டுதான் பயந்துக்கிட்டிருக்கேன்"
'பொம்பஃளயாட்டம் பேசப்புடாது. எதுக்காக இப்படி ாங்குறிங்க?"
"என்னுேட நேரம் காலம் சரியில்லாத மாதிரி இருக்கு. ல்ல வேல்வெட்டி இல்லே. காதிலே வுளுவுற சேதிங்களேச்
L-r..."
'சொன்னுத்தானே விளங்கும்!" "ஆார்லேயே நீதான் ரொம்ப அழகியாம். சுல்தாணு பாட்டம் இருக்கியாம். பாராச்சும் பணக்காரப் புள்ளேங்க ாத்துட்டா கொத்திக்கிட்டுப்போயிடுவாங்களாம்!"
"என்னேப் பாருங்கண்டு நான் எதிராப்போலே போயி நிற்பேணுக்கும்.ஒங்க புத்தி ஏன் இந்தப்படிக்குப் போவுது?" "எங்கே நீ எனக்கு இல்லாம போயிடுவியோண்டுதான்' "என்னிக்கிருந்தாலும் இந்த ஹபீபா உங்களோட ஒடமைதான்.'"
அவளுடைய உறுதி கரிமை நிமிர்த்தியது. ஹபீபா அவனுக்கு உடமையாகக் காத்திருந்தாள்.
39

Page 23
விஷப் புகை தூவி, அந்த உறவை வேரனுப்பதற்கென்ரே மைதீன் வந்தான். யாரும் எதிர்பார்த்திராத பிரவேசம். 'ேபக்கத்து ஊர்லே ரொம்ப வசதியான எடம், கப்பல் காடிக்குப் போற மாப்பிளே. ஹபீபாவை முடிக்கணுமிண்டு ஒத்தைக் கால்லே நிக்கிருர், பத்து நாள்லே "நிக்கா" பண்ணி டலாமிண்டு சொல்ருங்க நானும் சம்மதம் குடுத்துட்டேன். '
- தகப்டனுர் சொன்னுர், ஹபீபா துவண்டு விழுந்து விட்டாள்.
"அது எப்படிங்க முடியும்? இந்தப் பொண்ணு கரிமை நெஃனச்சுக்கிட்டு வருஷம் வருஷமா காத்துக்கிட்டிருக்கே' என்றுள் அம்மா,
'உள்ளதுதான். ஆணுக்கா ஒத்துவரக் கூடியதில்ஃயே. வேல் வெட்டி தேடுறேண்டு பம்பாய்க்குப் போனவன் போன துதான். அவன் காசு பணத்தோட திரும்புறது எப்போ, ஹபீபாவைக் கல்யாணம் முடிக்கிறது எப்போ..? அவன் வருவானுே இல்லியோ, யார் கண்டாங்க சொத்து சொகத் தோட மாப்பஃன கெனடக்கிறப்போ எதுக்காக ஒதறி புெடனும்?"
எந்த எதிர்ப்பும் பலனளிக்கவில்லே. திடீரென்று எதிர்ப்பட்டுத் தன்னே மீட்க வரமாட்டாணு என்று ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்துத் துடித்துக் கொண்டிருந்தாள். கரிம் வரவில்ஃ1.
தாமதிக்காமல் மகளே மணவறைக்கு அனுப்பி விட்டார் தந்தை,
மாப்பிள்ளே மைதீன் சொன்னுன் "ஒன்னே அடைஞ்சே தீருவேன் அப்புடீண்டு பந்தயம் போட்டேன்.அடைஞ்சாச்சு. நெனேச்சதை முடிக்கிறவன் இந்த மைதீன் அப்பாங்கிறது இந்தப் பயலுவளுக்கு இப்பத்தான் புரிஞ்சிருக்கு. நீயும் புரிஞ்சுக்கணும்.'
அவனேப் புரிந்து கொள்ள ஹபீபாவுக்கு நாளாகவில்ஃப். 'ஒனக்கு நான் எப்புடிக் குறிவச்சேன் தெரியுமில்லே? ஒங்க ஊர் கந்தூரிக்கு வாலிபப் பயலுவளோட வந்தப்பத்
 
 
 
 

தான் பாத்தேன். விசாரிச்சேன். நீ கெடைக்க மாட்டேண்டு சொன்னுணுவ, சவாலா எடுத்துக்கிட்டேன். காசை விசி எறிஞ்சா நூறு ஹபீபா" வருவாளுங்கண்டேன். '
அவனுடைய பிரதாடங்கள் ஹபீபாவுக்குப் பயங்கரமாக இருந்தன, "லா ட்டரி மைதீன்" என்று நாலு பேர் பேசுகிற அளவுக்கு அவனுக்கு மலேசியா லாட்டரியில் சில முறை பரிசு கிடைத்திருக்கிறது என்பது உண்மைதான். அந்தப் பணத் தோடு கூடவே வேண்டாத அத்தனையும் சேர்ந்து கொண் டிருக்கிறதே.ஏற்கெனவே இரண்டு கல்யாணம் ஆகி அந்தப் பெண்களேத் தீர்த்து விட்டிருக்கிறன் என்பதும் ஹபீபாவுக் குத் தெரிய வந்தது.
ஹபீபாவின் அழகும் கவர்ச்சியும் மைதீனுக்குத் தேவைப் பட்டது. அந்த இச்சையும் வெறியும் இரண்டே மாதம்தான். கசக்கி முகர்ந்து விட்டுக் கப்பல் ஏறி வருஷம் ஆறு ஆகிறது. ஒரு வரி கடிதம் இல்லே ஒரு ரூபாய் காசு வந்ததில்லே. அன் றைக்குத் தாய் வீட்டுக்கு வந்தவளுக்கு இப்பொழுது ஊரில் பெயர், ஆப்டக்கார ஹபீபா"
இந்த வேதனே தாளாமல் ஹபீபாவின் தகப்டனுர் காலமாகி மூன்று வருஷம் ஆகிறது.
ககரியின் நினேவு மோதி முழங்குகிறது.
அப்பொழுது ஒரு நாள் மாவரைத்துக் கொண்டிருந்து சமயம் அவன் வந்து எதிரே உட்கார்ந்து ஆட்டுக்கல் குழவி யைப் பிடித்தான். கை, அவள் கை மேல் பதிந்திருந்தது.
"எடுங்க கையை..!" "நெஜமாத்தான் சொல்றியா, ஹபீபா?" "பின்னே? அப்பப்ப வந்துட்டுப் போக பெத்தவங்க அனுமதிச்சா அத்து மீற ஆரம்பிச்சுட்டீங்களே. கன்னிப் பொண்ணுேடே கையை, மெய்யைத் தீண்டுறது பாவம், தெரியுமில்லே?"
"நான் கைபிடிக்கப் போற பொண்ணு இல்லேயா? சரி. இப்ப நீ ஒக்கார வேணும். எந்திரிச்சி அப்பாலே போ. நானே மாவரைச்சிக் குடுத்துட்டுப் போறேன்."
4.

Page 24
'ரொம்பத் தெரிஞ்ச மாதிரிதான்" - ஹபீபா சிரித்தாள்,
"தெரிஞ்சு வெச்சுக்கவேண்டா நாஃாக்கு எனக்குத்தான் ஆபத்து."
கரீம் மாவரைத்த வேகத்தைப் பார்த்து ஹபிபா நெற் றியைச் சுருக்கினுள்.
"இம்புட்டு வேகம் ஆகாது' என்ருள். "ஒன்னுேட கடைக்கண் பார்வைக்கு அம்புட்டு சக்தி இருக்கு ஹபீபா. மலேயே கடுகாத் தெரியும்."
" "சரி மாவரைச்சது போதும். யாராச்சும் பாக்சுறதுக்கு முன்னுடி நடையைக் கட்டுங்க!"
"எம்புட்டு நாளேக்கு என்னே வெரட்டுவே இப்புடி பம்பாய் போறேன். திரும்பி வந்து பேசிக்கிறேன்" என்ற வாறு அவன் எழுந்து போனுன் ஹபீபாவுக்கு மனமில்ஃப் அவனே அருகில் அமர்த்தி வைத்துப் பேசிக் கொண்ே இருக்கலாம் போல் ஆவல். அதற்கு வேண் வர வேண்டுமே!
காத்திருந்தாள். இலவு காத்த கிளியாக நேரிடும் என் நிஃனத்திருக்கவில்ஃல. அவள் கழுத்தில் தாவி ஏறிய சில மாத களுக்குப் பிறகு நனர் திரும்பிய கரீம் செய்தியைக் கேட்ட தான் தாமதம், வந்த வேகத்தில் திரும்பிவிட்டான். அவன் எங்கே போஞன் என்பது ஹபீபாவுக்குத் தெரியாது. துபாய் குப் போய்க் கட்டட நிர்மான வேலேயில் எடுபிடியாக சேர்ந்திருக்கிருன் என்ற தகவல் கிடைத்தது.
நிர்ப்பந்தமாகத் திரும்பியிருக்கிருன், இப்பொழுது இந்தச் சோதனை கரீமுக்கு நேர்த்திருக்கக் கூடாது என்று நெஞ்சம் உருகிக் கொண்டிருக்கிருள் ஹபீபா.
கூண்டுக்கிளி ஹபீபாவின் நிலே அப்படித்தான் இ கிறது. ஆறு வருஷமாக அதே நிலை.
ஹபீபாவுக்கு எப்படியோ துணிவு வந்திருக்கிறது. சிற விரித்துப் பறக்க வேண்டும் போல் மனத்தில் எழுச்சி.
唱宽
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"அம்மா. தோப்புத் தெரு வரைக்கும் போயிட்டு வரேன். "-தாயிடம் சொன்ன போது ஹபீபாவுக்கு நடுக் கமோ, இறுக்கமோ இல்ஃ. புரிந்து கொண்டு விட்டாள் அம்மா.
"ஒன்னுேட பிரியம். ' அதற்கு மேல் வார்த்தை இல்லே. இந்தத் துணிச்சல் எப்படி வந்தது என்பதில் திறபீபா" அக்கே வியப்பு.
சைத்துரன் பீவி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை வீட்டில் நுழைந்த மாத்திரத்தில் ஹபீபா உணர்ந்து கொண்டு விட்டான்.
அவள் சொன்ன நிலையில்தான் கரிம் இருக்கிருன், கட் டிவில் முடங்கியிருப்பவஃனக் காணப் பொறுக்கவில்லே ஹபீபாவுக்கு.
காலடியோசை கேட்டதும் "யார்?" என்ற குரல். ஆறு வருஷத்திற்குப் பிறகு அவள் கேட்கும் குரல்.
"நான்தான்.ஹபீபா" "ஹபீபாவா!' - அவனுக்கு நம்ப முடியாத வியப்பு. "ஆமாம், வந்திருக்கேன்."
மெளனம். ܢ"
"ஒரு சேதியும் தெரியாது. அதனூலே நீ வந்திருக்கி |றதா சொன்னதும் நம்பமுடியலே, ஹபீபா."
"என்னுலேயும் நம்பத்தான் முடியலே. இப்புடி ஆகு கிண்டு நெஃனச்சிக் கூட பா க் க லே யே, " - ஹபீபா" நெகிழ்ந்து போகிருள்.
"நடக்குறதுதான் நடக்கும் ஹபீபா" "இன்னும் என்ன நடக்கணும்? இந்தக் கோலத்திலே ஓங்களே நான் பாக்குறப்போ."
"ஹபீபா எனக்கு எது ஆணுக்கா என்னு? ஒன்னுேட சந்தோஷந்தான் எனக்கு முக்கியம்."
生蚤

Page 25
"நான் அப்புடி இருக்கிறதா நீங்க நெனேச்சிருந்தீங் ETT ITF""
* ' 33si&n: «Lurr?" "இங்கே ஒடியாந்திருக்கேனே, எதுக்குண்டு தெரி நில்லே?"
கரீம் விவரம் கோரவில்ஃ.
'ஒங்களுக்கு இன்னுெருத்தர் ஒத்தாசை இனிமேே தேவையில்லேயா?"
"அதுக்காக?"
"சுட்டிஃயே உலகமாக்கிக்கிட்டு நடமாட முடியாம் அடங்கிப் போன ஒருத்தருக்கு சேவை செய்யலாமிண் முடிவு செஞ்சிட்டேன்."
"அது என்னுேட நசீபு. விதி. ஒனக்கு இப்ப என்ன ஆச்சுங்கிறே?"
"எல்லாமே ஆயிப் போச்சு!" ஹபீபா மெளனமாக நிற்கிருள்.
"ஹபீபா, பொஃாக்கப் போன எடத்திலே ரெண்டு காலேயும் எளந்துப்புட்டு எதுக்கும் ஒதவாத பிண்டமா இங்கே வந்து ஒடுங்கிக் கெடக்கிறேன். எம் மேலே ஈவு, இரக்கம், பிரியம் இருக்குதுண்டா அதுக்காக ஒன்னுேட வாழ்க்கையை அழிச்சிக்கணுமா? என்னுலே என்ன சொகம் கிடைக்கு மிண்டு நெனேக்கிறே?"
"சொகத்தைப் பத்தி கனவு கண்டவ இல்லே, இந்த ஹபீபா"
"அது ஒனக்குக் கெடைக்கும். கட்டின புருஷன் ஒரு நாள் திரும்பி வர்றப்போ."
"அந்த பந்தத்தை ஒதறிப்புட்டேன், மனசாலே, பெனி டாட்டியை நாலு மாசம் புருஷன் பராமரிக்கத் தவறிட்ட கல்யாணபந்தத்துக்கே அர்த்தமில்லேண்டு சொல் ருங்க வருஷம் ஆறு ஆச்சு, ஒரு கடுதாசி இல்லே. ஒரு பிச்சை
44
 

காசு இல்லே, ஆப்பக்காரி அப்புதங்கிற பேரோட இத்தினி வருஷமா வயித்தைக் களுவியாச்சு. இதுக்கு மேலே என்ன ஆவணும்? கூண்டுக்கினியா இருந்தேன். அது போதும், குஞ்சுக்கு இரை ஊட்டுற கிளி மாதிரி இருக்கப் போறேன். |ஒங்களுக்குக் காலா இருக்கப் போறேன்."
'ஹபீபா, இது வெஷப் பரீட்சை'
-கரீம் குமைந்தான்.
'இல்லே, விடுதலே. எனக்கு நானே தேடிக்கிற விடுதலே, மொறைப்படிக்கு என்ன செய்யனுமோ அதைச் செய்யப் போறேன்; செய்யப் போருேம்’ என்றுள் ஹபீபா,
- ஆனந்த விகடன், 1979.
45

Page 26
மு ள
இது ஒரு தனி உலகம்!
ஆரவாரம் இல்ஃ. சந்தடி சலசலப்பு இல்லே. பிரச்சினை கள் புக முடியாத இடம். ஏனென்ருல் இங்கே இருப்பவர் கள் அரும்பும், பூவும் பிஞ்சுமாக ஒரு நூறு குழந்தைகள்
அவர்களேப் பராமரித்துப் பாடம் சொல்லித்தர சபிய உட்பட சில ஆசிரியைகள். தலேமைப் பொறுப்பில் அறுபை நெருங்கப் போகும் ஆயிஷா அம்மாள் இருந்தாலும், அத்த பாரத்தையும் சுமந்து கொண்டிருப்பவள் சபியாதான்!
சுமையாக எதையும் கருதவில்லேயா? எந்த நேரமும் இதழ் விரித்த ரோஜாவாகத்தான் இருக்கிறது சபியாவின் முகம். தாயைச் சுற்றும் சேய்களாக இந்த இல்லத்துச் குழந்தைகள் இவளேத்தான் வட்டமிட்டுக் கொண்டிரு கின்றன.
இப்பொழுது விஃளயாட்டு நேரம், தொஃலவில் மகிழ மரத்தடியில் குழந்தைகள் ஒடியாடிக் கொண்டிருக்கிருர்கள். சபியாவின் பார்வை அந்த மரத்தடியில் மையம் கொண் டிருக்கிறது. "தனக்கும் ஒரு குழந்தை இருந்திருந்தால்.? இருந்திருக்கலாம். இருந்திருக்க வேண்டும். பாவம் பாலம் தகர்க்கப்பட்டு விட்டது!
எவ்வித பாதிப்பையும் சபியா காட்டிக் கொண்டதில்லை. ஆணுல் இப்பொழுது ஒரு பாதிப்பு! அமைதியான இந்தத் தனி உலகத்தில் இன்றைக்கு சபியாவுக்கு மட்டும் ஒரு சலசலப்பு.
காலேயில் அவள் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. ஆயி அம்மாள்தான் மெளனமாக அவளிடம் கடிதத்தை நீட்டி
 
 

அநேகமாக சபியாவுக்குக் கடிதங்களே வருவதில்லே. ஆணுல் மூன்று வருஷங்களுக்கு முன்னுல் நிலேமை வேறு.
பிரித்துப் பார் என்ருே, படித்துச் சொல் என்றே வாய் திறக்கவில்ஃப் ஆயிஷா அம்மாள். ஆளுல் அந்தத் தண்வியின் பார்வை மட்டும், "அப்புறமாக விவரம் சொல்கிருயா?" என்று வினவும் பாவனேயில் இருந்தது.
எதிர்பாராத கடிதம். வெகுநேரம் உட்கார்ந்து விட்டாள் சபியா. குழந்தை களின் விஃளயாட்டில் அவள் பார்வையிருக்கிறது. சன்னமாக உதிர்ந்து இறங்கும் மகிழம்பூக்களில் பார்வையிருக்கிறது. ஆணுல் மனம்.
இருபத்து மூன்று வயதுவரை சபியாவும் இந்தக் குழந் தைகளில் ஒன்றைப் போலத்தான் இருந்தாள். ஆணுல் பருவம் மட்டும் குமரி முத்திரை குத்திவிட்டிருந்தது.
"சபியாப் பொண்ணு இருக்க வேண்டிய எடம் இது இல்லே. ரோஜாப்பூவாட்டம் அழகு. யாருக்குக் கெனடக் கப் போகுதோ இந்த ரோஜாப்பூ!
-மற்றவர்கள் அவளே வருணித்தார்கள். நூற்றுக்கு நூறு உண்மை!
"அணுதைக் குழந்தைகள் இல்லத்தில் இப்படி ஒரு பெண்ணு? இடம் மாறிப் புஷ்பித்திருக்கும் மலரா?" வியப் போடு கேள்விக்குறியையும் தேக்கியபடி சபியாவின் எதிரில்மூன்று வருஷ்ங்களுக்கு முன்னுல் - ஒரு நாள் நின்றிருந்தான் பவர்.
அவன் நகர்ந்த பிறகு ஆயிஷா அம்மாள் சபியாவின் காதைக் கடிக் காள்
西 1ಿ "இந்த பவுநீர் பெரிய இடத்துப்பிள்ளே, நம்ம இடத் தைப் பத்தி கேள்விப் பட்டு வண்டியை எடுத்துட்டு வந்து பெரியதொகை குடுத்துட்டுப் போயிருக்கு. இந்த மாதிரி நாலு பெருந்தனக்காரங்க தாராளமா கைநீட்டினு கவலே யில்லாம விடுதியை நடத்தலாம்."
47

Page 27
-சரியாகத்தான் சொல்கிமுள் என்று அந்த நேரம் சபியா தஃலயாட்டினுலும், மனம் என்னவோ அதற்கு இசை வாக ஆட மறுத்தது. அவனுடைய பார்வைதான் கார ாைமோ?
இரண்டு நாட்களுக்குப் பிறகு பவுர் மீண்டும் கா எடுத்துக் கொண்டு வந்தான். அது இயல்பான வருை என்று சபியாவின் மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது.
மூன்ருவது முறையாக அவன் வந்த போது கருமேகத் திட்டுகளாகப் பெரிய மூட்டம். சபியாவுக்கு மட்டுமல்ல, மொத்த விடுதிக்குமே!
"சபியா, நீ அதிர் ஷ் டக் கார ப் பொண்ணு.இல் வேண்டா இந்த பலர் உன்னேய நிக்கா பண்ணிக்கத் துடிக் குமா? நானும் நல்லா யோசிச்சுப் பாத்தாச்சு. நீ என்ன சொல்றே?"
-ஆயிஷா கேட்டாள். மூன்று முறை பrர் விடுதியைத் தேடி வந்தது தனக்காகத்தான் என்பதை உணர்ந்திருத்தும் கூட, 'கல்யாணமா? எனக்கா ?" என்று துடிப்போ கேட்டாள்.
"ஆமா, சபியா! உன்ஃனய வெளியே அனுப்புறதுக்கு மனசு இல்லே. ஆணு வவிய வர்ற அதிர்ஷ்டத்துக்கு நாங்க தடையா இருக்கப்புடாது. பாரு நாள் குறிக்கிறதுதான் 山r盛蛤,*”
"இல்லே. அவர்கிட்டே நான் பேச வேண்டிய பாக்கி யும் இருக்கு!" என்ருள் சபியா,
அதற்கும் ஏற்பாடாயிற்று. அணுதைக் குழந்தைகளின் விடுதியில் அவர்களோடு ஒருத்தியாக இருக்கும் தன்னே அவன் விரும்புவது சரியல்ல என்று எடுத்துச் சொன்னுள். தன்னே ஏற்றுக் கொள்ளும் மனுேபாவம் அவன் வீட்டாருக்கு இல் லாமல் போகலாம் என்ருள்.
பrர் எதற்கும் பிடி கொடுக்கவில்லே. வெளிநாட்டில் தொழில் புரிகிறவன் என்பதால் அவளேயும் அழைத்துப்போய் விடுவதாகச் சொன்னபோது சபியா மெளனமானுள்,
哇8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மணமாகி மலரும் மஞ்சமுமாக ஓர் அந்தரங்கமும் ஆவ லும் ததும்பிக் கொண்டிருந்தபோது, கூடவே ஓர் அந்நிய மும் குமிழியிடத் தொடங்கியதை சபியா உணர்ந்தாள். பrரைத் தவிர முகம் கொடுத்துப் பேசுகிறவர்கள் இல்லா மல் போனபோது, கத்தி முனேயில் நடப்பது போல் நலிந்தாள். "ஊர் பேர் தெரியாத ஒரு எத்தீமை - அணுதையைக் --சுட்டியாத்துருக்கானே." --மகனின் செயலே நிந்தித்தாள் சபியாவின் மாமியார், மற்றவர்களின் பிலாக்கணமும் அதற் குக் குறைந்ததாக இல்லே.
தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்ஃவ என்பதைப் புரிந்து கொள்ள அதிக நான் பிடிக்கவில்லே. முறையிட முடியுமா கணவனிடம்? இல்லே, வாய்நிறக்கவில்லே சபியா. ஆணுல் பiரின் தாகமும் மோகமும், வேகமும், ரசனேயும் குறைந்த தாக இல்லை. தன்னை அவன் விரும்பிய காரணம் கண்கூடா கப் புரிந்தது அவளுக்கு.
பயணம் புறப்படும் நாள்வரை பவரின் பிடி நழுவவில்லே. விக்கிரமே திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டு அவன் புறப்பட்ட பிறகு, தன்னுடைய தனிஅறை எத்தனே பெரிய சிறை என்பதை உணர ஆரம்பித்தாள் சபியா, மாமியாரும் மற்றவர்களும் தொடுத்த கண்ணகள் அவள் நெஞ்சைத் துளேத் துக் குருதி கொட்ட வைத்தன. ஊமைக் காயங்கள் உள்ளுக் குள் ரனங்கள்.
நான்கு மாதம் நரகத்தில் இடர்ப்பட்ட மாதிரி இருந்தது. பrசிடமிருந்து ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கடிதங்கள். அப் புறம் சரளமும் சவுஜன்யமும் அற்றுப்போயின.
இறுகிப்போன முகத்துடன் அவன் திரும்பி வந்தான். "சபியா, நீ இப்படில்லாம் நடந்துக்குவேன்னு நான் எதிர்பார்க்கவே!"
"எப்படில்லாம்?" 'உன்கிட்டே ஒப்பிக்கணுமா? அம்மாவும் தங்கச்சிங் களும் லெட்டர்லே எல்லாத்தையும்."
4)

Page 28
"எனக்கு ஒண்ணுமே தெரியாது."
'எனக்குத் தெரிஞ்சாச்சு. அது போதும்!"
ஒரு வாரத்தில் நெருக்கடி முற்றியது.
"சபியா, நடந்தவரைக்கும் சரி. நான் முடிவுக்கு வந் தாச்சு."
'எதுக்கு?"
"நாம வாழ்ந்தது போதும்!"
சபியா மருண்டு போனுள். "வேறவழியில்லே. நாம பிரிஞ்சிட வேண்டியதுதான். சட்டப்படி 'தலாக்" கொடுத்திடறேன்."
நடுங்கி நின்ருள். "அப்படிச் சொல்லாதீங்க." "அதைத் தவிர மார்க்கம் இல்லே." Y "நான் விலகிப் போயிடறேன். கண் காணுத எடத்துக் குத் தள்ளிப் போயிடறேன். ஆணு 'தலாக்' சொல்விடாதீங்க. உங்க பாதையிலே குறுக்கிடாமெ, சொந்த பந்தம் கொண்டா டாமெ, தொலே தூரத்துக்குப் போயிடறேன்.'
பவுர் அவளுக்காக இரங்கவில்லே. இறங்கி வரவில்லே. அபஃலயாக வெளியேறினுளே, எத்தனை பெரிய கொடுமை! சபியாவின் தனியுலகம் இப்பொழுது சலனப்பட்டிருக் கிறது.
எதிர்பாராத அந்தக் கடிதத்தைத் தொடர்ந்து எந்த நிமிஷமும் அவன் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. சபியா வைச் சந்தித்துப் பேசவேண்டுமாம்.
ஆயிஷா அம்மாளுக்கு நிலவரம் தெரிந்து விட்டது. "வந்தால் சந்திப்பாயா, பேசுவாயா?"-பார்வையாலே கேட்டு விட்டு, சபியாவின் மெளனத்தையே சம்மதமாகக் கருதிய வளாக நகர்ந்து போனுள் அந்த அம்மாள்.
பrர் வந்தாயிற்று!
50
 
 
 
 
 

தனி அறையில் பலநாள், பல இரவுகள் உறவு கொண் டாடி - உணர்ச்சிகளைப் பின்னத்துத் தனித்துக் கொண்டிருந் தும்கூட, மூன்று வருஷத்துக்குப் பிறகு இப்பொழுது அவ *னச் சந்திக்கும் போது சபியாவின் கண்ணும், மனமும் மெய்யும் கூசுகின்றன.
"சபியா என்பேர்லே வெறுப்பும் விசனமும் இருக்கும். நியாயம். ஆணு, இந்த மூணு வருஷத்திலே நான் முழுசா மாறிட்டேன். எவ்வளவோ நடந்து போயிட்டது."
- அவன் பேச்சைக் கேட்டபடி நிலத்தையே வெறித்துப் பார்க்கிருள் சபியா.
எடுப்பார் கைப்பிள்ஃளயா இருந்திட்டேன்! அம்மாவும் மத்தவங்களும் ஆட்டி வச்சிட்டாங்க. அதனுலே அதியாயமா உன்ஃனய இழத்துட்டேன். இப்ப நானும் ஓர் அனுதையா ஆனமாதிரி."
- அவன் பேசிக் கொண்டிருந்தான். அவள் விவரம் கோரவில்ஃ.
சபியா, நான் சொல்றதெல்லாம்." நிமிர்ந்தாள். "நான் ஒண்ணு கேக்கலாமா?" த&லயாட்டினுள். "தப்பு நடந்து போச்சு. தண்டனேயை அனுபவிச்சுக்கிட் டிருக்கேன் சபியா. பிழை பொறுத்துக்குவியா, சபியா? இப்ப ஒரு முடிவோடதான் வந்திருக்கேன்." பாவனையிஞலேயே சொல்லச் சொன்னுள். "மறுபடியும் உன்னேய நான் அடையணும், சபியா புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கணும், சபியா."
நேருக்குநேர் பார்த்தாள். "அது அவ்வளவு சுலபமா?" 'நீ மனசு வச்சா." "யார் மனசு வச்சாலும் எதுவும்.'
"உன்னேய வதைச்சுடாதே, சபியா."
5.

Page 29
'இல்லே. நீங்கதான் வதைக்கிறீங்க. இன்னுெரு பாத கத்துக்கு எண்ணெய் வார்த்துத் தூண்டி விடுநீங்க."
"அப்படில்லாம் சொல்லாதே சபியா! பாதகத்துக்குப் பரிகாரம் தேடத்தான் வந்திருக்கேன்."
* எது பரிகாரம். ? உங்களுக்கு நான் மறுபடியும் வாழ்க் கைப்படனும்னு இடையிலே இன்னுெருத்தணுக்குப் பெண் டாட்டியா கணும். அவனுேட மஞ்சத்தைப் பகிர்ந்துகிட்டு தாம்பத்தியம் பூர்த்தியானதும், அவனுவே 'தலாக்' சொல் லப்படனும். இது சட்டம். ஆமா, உங்களே நான் அடைய றதுக்காக ரெண்டாவது முறையா வேறுெருத்தனுக்கு நான் தாரம் ஆகணும், அவன் கிட்டேருந்து 'தலாக்' வாங்கணும். இதைச் செய்யச் சொல்றீங்களா. இல்லே சட்டத்தை மீறச் சொல்றீங்களா?"
-சபியாவின் குரலில் பிசிறு இல்லை.
"சபியா, நான்.நான்."-அவனுல் பேச முடியவில்லே.
"அந்த சட்டம் சரியான சட்டம்தான்! விவாகரத்துங் கிறதை விளையாட்டா நெனேச்சி, சட்டையை மாத்திக்கிற மாதிரி கட்டின மனேவியை மாத்திக்கிறவங்க இருக்கறப்ப அந்த சட்டம் அவசியத்தான். இப்ப, சொல்லுங்க. உங்களே மறுபடியும் அடையறதுக்கு முன்னுடி இன்னுெருத்தணுக்கு நான் தற்காலிகமா சுகம் கொடுத்துட்டு விடுதலே வாங்கிட்டு வரணும்னு எதிர்பாாக்கிறீங்களா? சொல்லுங்க..இப்ப நீங்க ஒரு தரகரா வந்து நிக்கிறீங்களா.இல்லே.?"
- சபியா முடிக்கவில்ஃப், பவுர் விக்கித்து நின்றன்.
"போயிட்டு வாங்க. பிரச்சிஃன இல்லாத இந்த இடத் திலே பிரச்சினையைப் புகுத்த வேணும்! என்னே மாதிரி பெண் களைச் சலனப்படுத்தாதீங்க. சஞ்சலப் படுத் தா தீங்க. போயிட்டு வாங்க!"
-சபியா புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு திரும்பினுள்.
- இதயம் பேசுகிறது, 1980
5.
 
 
 

கிணறு 7
m
ஒரு கிசுகிசுப்பு.
"கரைச்ச சந்தன நிறத்திலே கண்ணுக்குப் பாந்தமா சிஃபாட்டம் உலாவிக்கிட்டிருக்கிருளே ஆயிஷாக்குட்டி, அவ ளுக்காகத்தான் இதெல்லாம்."
ஜிலுஜிலுவென்று பல மாதிரி வருணிப்பு ஆணுள், எதி ரொவி பலமாக இருந்தது. மும்தாஜுக்குப் புகைச்சல், "முந்திரிமேட்டிலே கிணறு வெட்டுறீங்களே, இதுக்குத் தானு?"-மும்தாஜ் கணவனேக் கேட்டாள்.
மூசா பதில் சொல்லவில்லை. "வாயை மூடிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? ஒண்ணுக் கும் உதவாத மேட்டுக் கரம்பையிலே கிணறு வெட்டுறதா சொல்விக்கிட்டு அங்கேயே பொழுதுக்கும் உக்காந்திருக்கிறீங் களே, எதுக்காக? எல்லாம் இப்ப புரிஞ்சுபோச்சு."
--மும்தாஜ், கணவனின் பதிலுக்குக் காத்திருக்கவில்லே. அன்று மத்தியானம் வரை வீட்டு வேலேகளேக் கவனித்துக் கொண்டிருந்த ஆயிஷாவை அழைத்தாள்.
"நீ வேற இடம் பார்த்துக்கலாம். இப்பவே இங் கேருந்து நீ போகலாம். '-ஆயிஷாவிடம், மும்தாஜ் பாய்ந் தது செவியில் மோதியது. மும்தாஜின் தீர்ப்புக்கு அப்பில் கிடையாது.
தண்ணிர்க் குடத்துடன் குனிந்த தஃல நிமிராமல் இவர் களின் வீட்டுக்கும் முந்திரிமேட்டுக்குமிடையே நடந்து போகும் ஆயிஷாவை அதற்குப் பிறகு பார்க்க முடியவில்லே.
நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தது. நம்பாமலும் இருக்க முடியவில்லே. முந்திரிமேட்டு விஷயத்தில் ஆரம்பத்திலேயே

Page 30
முட்டுக்கட்டை போட்டவள் அவள். நூற்றுக்கு நூறு மும் தாஜின் பேச்சைத் தட்டாதவன் கிணறு வெட்டுவதில் மட்டும் விட்டுக் கொடுக்கவில்லே.
மேட்டுப்பாங்கான அந்த இடத்தில் விளைச்சல் கிடையாது. தண்ணிர் வசதி இல்லே. இவர்களின் வீட்டிவிருந்து அரை மைல் தூரம் இருக்கும். முந்திரிமேடு என்று யாரோ வைத்த பெயர் நிலேத்து விட்டது. பெயருக்கு ஒன்றிரண்டு முந்திரி மரங்கள் மட்டும் அங்கே உண்டு. மூசாவின் புஞ்சையை அடுத்த புறம்போக்கு நிலத்தில் ஒரு குடிசைக் காலனி உருவா கிப் பல வருஷம் ஆகிவிட்டது. நாற்பது குடும்பங்கள் இருக் கும். எல்லோருமே தொழிலாளிகள். தொழில்-குடைரிப்பேர், லாடம் கட்டுவது, ஈயம் பூசுவது, முடி எடுப்பது, கொடிக் கால் வேலே பார்ப்பது இத்யாதி. முந்திரிமேட்டுப் பெண் களுக்கு கிராமத்தில் வீட்டு வேலேகள், வேலே முடிந்து திரும் பும் போது தலேயிலோ இடுப்பிலோ தண்ணிர்க் குடம் இருக் கும். அங்கிருந்துதான் இங்கே குடிதண்ணிர் வரவேண்டும். சின்னப் பெண்ணுக இருந்தபோது மும்தாஜிடம் வேலைக் குச் சேர்ந்தவள் ஆயிஷா. அவளுடைய வளர்ச்சியை இருவருமே பார்த்து வந்திருக்கிருர்கள்.
"ஆயிஷா இங்கே வந்து சேர்ந் ஈப்போ என் இடுப்பு உயரத்துக்குக்கூட இல்லே. சமைஞ்ச பிறகு எப்படி மாறிட்டா பார்த்தீங்களா? என் உயரத்துக்கு வந்திருக்கா.சீக்கிரமே கவியாணம் பண்ணி வைக்கச் சொல்லுவாபோல இருக்கு." -மூசாவிடம் விவரித்து, பல முறை மூக்கின் மேல் விரலே வைத்திருக்கிருள் மும்தாஜ். ஆயிஷாவின் வளர்ச்சி அப்படித்தான் இருந்தது.
"ஆயிஷாவைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?" - இடையிடையே மும்தாஜ் கேட்பாள்.
'நீ என்ன நிளேக்கிறியோ அதுதான் என்னுேட கருத்து. எனக்குன்னு ஒரு தனி நினேப்பு ஏது முமு?"
""வயசுக்கு வந்த பொண்ணு தினமும் தண்ணிக் குடத்தை எடுத்துக்கிட்டு போறது என்னமோ போல இருக்கு. நல்லவங்க
5.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கெட்டவங்க அத்தினி பேர் கண்ணும் அவமேலேதான் படி யுது. நினேச்சா எனக்கே கூச்சமா இருக்கு ,' "
"என்ன செய்யச் சொல்றே விட்டோட வச்சுக்கப் போறியா?"
"ஆயிஷா மாதிரி இன்னுெருத்தி கிடைக்கிறது அபூர்வம். அதான் யோசிக்கிறேன்."
"யோசிக்கிறத்துக்கு என்ன இருக்கு? அது அது நேரம் வர்றப்ப நடக்கும்" என்ருன் மூசா.
இப்பொழுது நேரம் வத்துவிட்டதா என்ன? அதுவும் அவள் நெஞ்சிலேயே நெருப்பை மூட்டுகிற மாதிரி.
மும்தாஜின் எண்ண ஓட்டம் இப்படி இருந்தது.
எதிர்பார்த்ததற்கு மேலாகவே செலவாகிக் கொண் டிருந்தது. முந்திரிமேடு மாதிரி ஒரு புஞ்சைக் கரட்டில் கிணறு தோண்டுவதற்கு இதற்கு மேலும் ஆகலாம். செலவைப் பற்றி மூசா கவலேப்படவில்ஃ. பலன் கிடைக்க வேண்டும்.
அடி நீரோட்டமாக மனசில் ஒர் அச்சம் மட்டும் இருக் கிறது. மனேவியைப் பற்றிய பீதி அது.
எந்தத் துணிச்சல்லே ஆயிரம் ஆயிரமா கொண்டுகிட்டுப் போய்க் கிணத்திலே கொட்டுறீங்க? - அவள் எப்பொழுதோ கேட்டிருப்பாள். கேட்கக் கூடியவள். இன்னும் கேட்கவில்ஃவ. கேட்காமல், விடமாட்டாள். கேட்க முடியாதபடி ஒர் அடைப்பு தடை, அதை விலக்கிவிட்டு விசாரனே நடத் தவே தன்ஃன ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிருள் போவி இருக்கிறது. ஆமாம், அப்படி நடக்கலாம்.
அந்த சமயத்தில் மும்தாஜ் எப்படி வெடித்துக் குமுறு வாள் என்பதை அவளுல் கற்பஃன செய்து பார்க்க முடிகிறது, எப்பொழுதுமே அவள் குரலும், கரமும் வீட்டில் ஓங்கியிருக் கும். மூசாவுக்குப் பதினேந்து வருஷ அனுபவம்.
""மும்தாஜ் ரொம்ப அழகான பெண். ரோஜாப்பூ மாதிரி. அவளேக் கட்டிக்க எத்தனேயோ பேர் போட்டி

Page 31
போடருங்க, ஆணு, உனக்கு மும்தானஐக் கொடுக்க விரும் புருங்க. நீ படிச்ச பின்ளேங்கிறதுதான் காரணமாம்."
- அம்மா ஒரு நாள் சொன்னுள்.
மூசாவுக்கு அது தெரியும், மும்தாஜையும் தெரியும். உள் ளூரில் கல்யாணம் பண்ணிக் கொள்வதானுல் அவள் ஒருத்தி தான் தனக்குப் பொருத்தமானவள் என்பது மூசாவின் கணிப்பு. இவன் பட்டதாரி. அவள் பண வசதியுள்ள அழகி. பொருத்தமான ஜோடி என்று பார்க்கிறவர்கள் பூரிக்கிற மாதிரிதான் அவனும் அவளும்.
மும்தாஜ் ஒரு ரோஜாப்பூ என்று அம்மா சொன்னது எத்தனே பொருத்தம்! ஆரம்பத்திலேயே அனுபவித்து உணர்ந்தான் மூசா, முகமும் இதழும், மேனியும் ரோஜா தான், கண்களில் அதீதமான ஒரு கவர்ச்சி கிடைக்க முடி யாத செல்வ சுகம் மும்தாஜின் உருவில் தனக்குக் கிடைத் திருப்பதாக அவன் பூரித்துப் போஞன். "மூசாவின் இரண் டெழுத்துப் படிப்புக்கு எவ்வளவு பெரிய லாட்டரி அடிச் சிருக்கு' என்று சிலர் வாயைப் பிளந்தார்கள்.
மும்தாஜை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்க்கக் கொஞ்ச காலம்வரை மூசா சுசிஞன், கவர்ச்சியும் மிடுக்கும் அப்படி. "கூச்சம் தெளியனுமின்னு நாம நாலு இடங்களுக்குப் பயணம் போயிட்டு வரணும். என்ன சொல்றிங்க?"
"உன் இஷ்டம், முமு!" "அப்ப ரெண்டு பேருமா எங்கேயாச்சும் போயிட்டு வருவோமா?"
'அம்மாகிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு."-அவன் இழுத்தான்.
இளம் மனேவி சிரித்தாள். மருமகள் விருப்பத்துக்கு அங்கீகாரம் அளித்து மகனே நிமிர்த்திவிட்டாள் தாய்.
"அம்மா மேலே ரொம்ப பக்தி இல்லேயா, உங்களுக்கு அடக்கமின்னு இப்புடி ஒரு அடக்கமா அம்மா கிட்டே'
56

என்று மும்தாஜ் சிரித்தாளே, அது அவன் மனசில் பசுமை யாக இருக்கிறது. "நீங்கள் எனக்குத்தான் அடக்கம்" என்று சொல்கிற மாதிரி அல்லவா சிரித்தாள்!
வருடத்திற்கு இரண்டு முறை சுகவாசப் பயணம் போக வேண்டும். அது மும்தாஜின் நிரந்தர ஆஃன. செலவுக்கு ஆயிரமும் இரண்டாயிரமுமாக எடுத்துக் கொடுப்பாள். தட்ட முடியாது. மகன் தவித்த சமயங்களில், "முழு ஒரு ரோஜாப்பூஅது வாடக் கூடாது மகனே" என்று தட்டிக் கொடுப்பாள் அம்பr,
"ரோஜாப்பூ என்று நீ அன்றைக்கே சொன்னது எத்தனே பெரிய உண்மை! இந்தப் பூவைச் சுற்றி முள்ளும் இருக் கிறது. அது தைக்கிறதே, என்ன செய்யட்டும் அம்மா?- இப்படி எதுவும் கேட்க முடியாதபடி மூசா வாயடைத்துப் போயிருக்கிருன்,
வயது முதிர்ச்சியினுல் மூசாவின் அம்மா அடிக்கடி பாயில் விழுந்து கொண்டிருந்தாள்.
"இந்தவிசை நாம் கொஞ்சம் தொலே தூரமான இடத் துக்குப் பிரயாணம் செய்திட்டு வரணும்." -பயணத்திட் டத்தை மனேவி விவரித்தபோது
"இப்ப நாம் கிளம்பிப் போறது நல்லதில்லே முமு. அம்மா படுத்த படுக்கையா இருக்கிருங்களே?"
"சொல்லுவீங்களே. . நான் ஆசைப்பட்டுடக் கூடாது! தான் அங்கே இங்கே போகணுமின்னு உங்க தாய்ப் பாரம் குறுக்கே வந்திடுது, இல்லேயா?"
"இது மாதிரி நேரத்திலே தாயின் பக்கத்திலே பிள்ளே இல்லேன்னு."
--கணவனின் பேச்சு அவ&ளச் சமாதனப் படுத்தவில்லே.
"மூசா, அது சின்னஞ்சிறுக எனக் கென்னப்பா, நான் பழுத்த இஃல. காம்பு இத்து ஒரு நாள் விளுத்திட வேண்டி யவ, இல்ஃவயா? மும்தானஜ. அது ஆசைப்படுற இடத்துக் கூட்டிக்கிட்டுப்போ." அவர்களின் உல்லாசப் பயனத்
5

Page 32
திற்குக் கொடி காட்டினுள் உயிருக்குப் போராடிக் கொண் டிருந்த தாய்.
"உங்க அம்மாவை ஒண்ணும் தனியா விட்டுட்டுப் போக வேணும். ஆயிஷா குட்டியைப் பக்கத்திலே வச்சிட்டுத் தான் போருேம். அந்தக் குட்டி இவங்களேக் கவனிச்சிக்கும்." ஆமாம். முந்திரிமேட்டு ஆயிஷாதான் அந்தத் தாயின் பக்கத்தில் இருந்தாள், உயிர் பிரியும் நேரத்தில்கூட.
கிணறு வெட்டியாகி விட்டது.
சிலர் சிரித்தார்கள், ஒன்றுக்கும் உதவாத கரட்டில் கிணறு வெட்டுகிருனே என்று.
மும்தாஜ"ம் முதலில் கிரித்தாள்: ""முந்திரிமேட்டில் கிணறு தோண்டி ரோஜாத் தோட்டம் போடப் போறிங்களாக்கும்!"
"ரோஜா அங்கேயும் பூக்கலாம் முமு!" 'பூக்கும். பூக்கும்' என்று இளப்பமாக, ஏளனமாகத் தஃயாட்டினுள்.
இப்பொழுது அவள் முகம் கொடுத்துப் பேசுவது குறைந்து போயிருக்கிறது. தன் விருப்பத்திற்குப் புறம்பாக வேண்டாத இடத்தில் கிணறு வெட்டியிருக்கிருன் என்பது மட்டும் காரணமல்ல. ஆயிஷா என்ற வேலேக்காரப் பெண் ணுக்காக ஆசையோடு அத்தக் கிணறு தோண்டப்பட்டிருக் கிறது என்பதுதான் அடித்தளமோ?
"நியா?" என்று நிமிர்ந்த மும்தாஜ், நிமிஷத்தில் சப் பாத்திப் பழமாகச் சிவந்தாள். எதிரே ஆயிஷா நின்றிருந் தாள்.
"உங்களைப் பார்க்காமெ இருக்க முடியவே!"-ஆயிஷா நெகிழ்ந்தாள்.
"என்ஃனப் பார்க்க வரலேடி நீ . அவரைப் பார்க்கா துக்கும் வீடு தேடி வர வேண்டியதில்ஃவயே முந்திரிமேட்டி லேயே முடக்கிப் போட்டுக்க வேண்டியதுதானே! அதுக்கு
58

அனுமதி கேட்க வந்திருக்கிறீயோ? போ. முந்திரிமேடே கதின்னு கிடக்கிறவர் கிட்டேயே போ. -மும்தாஜ் சொல் லவில்லே. சொல்ல வேண்டும் போல் உள்ளுக்குள் புழுக்கம்.
"இத்தினி வருஷமா இந்த வீட்டையே சுத்திச் சுத்தி வந்தேன். இப்ப கையும் காலும் ஒடிஞ்சாப் போல இருக்கு. இந்த வாசவே நான் மிதிக்கக் கூடாதுண்டு சொல்றபடிக்கு நான் என்ன குத்தம் செஞ்சிட்டேன். சொல்லுங்க. சொல் லுங்க ?"
-ஆயிஷா கண்ணிரைப் பிழிந்தாள். பார்ப்பதற்குக் கஷ்டமாக இருந்தது. வீட்டிலிருந்து வெளியேற்றிய இந்தச் சில வாரங்களில் அவள் உருமாறிப் போயிருக்கிருள். கவலே அவளே உருக்கியிருக்கிறதோ?
"நம்பமாட்டேன். இது நிஜக் கண்ணீர் அல்ல. நீலிக் கண்ணீர் போவிக் கண்fைil"
"முத்திரிமேட்டிலே அவங்க வேகிற வெய்யில்லே நாள் பூரா உட்கார்ந்திருக்கிறதைப் பார்க்க மனசு கேக்கலே!"
'கஷ்டமா இருந்தா உன் குச்சு வீட்டுக்குக் கூட்டிக் கிட்டுப் போறதுதானே."
-அவளேக் கொத்திப் பிடுங்குகிற மாதிரி இப்படி ஒரு வார்த்தை கேட்டுவிட வேண்டும் என்ற துடிப்பு. சிரமப் பட்டு அடக்கிக் கொண்டாள் மும்தாஜ்.
'இவ்வளவு கஷ்டப்பட்டு அண்ணன் கிணறு வெட்டு
. - முங்களே எதுக்குன்னு தெரியாமெ இருந்தது. இன்னிக்குத் தான் புரிஞ்சது. அதை அவங்களே கிணத்தடியிலே செதுக்கி வச்சிருக்காங்க!'
- ஆயிஷா சொன்னதுதான் தாமதம். மும்தாஜ் துள்ளி நிமிர்த்தாள். "அண்ணன் என்று முறை கொண்டாடுகிருளே! ஏதோ காரணம் என்கிருளே’
"சொல்லு ஆயிஷா சொல்லு, " என்றவாறு அணுகி வந்தாள் மும்தாஜ். -
59

Page 33
வீட்டுக்குத் திரும்பிய கணவனின் எதிரே நின்ருன் மும்
தாஜ். அவள் விசாரணை நடத்தப் போகிருள் என்பது மூசா வுக்குப் புரிந்துவிட்டது.
'கிணறு வேலே முடிஞ்சிட்டது இல்ஃவயா?"
"ஆமாம். மும்தாஜ். ஊத்துக் கண் திறந்து தண்ணி நல்லா வருது, சுத்துச் சுவரெல்லாம் கட்டிமாச்சு!"
"காரணத்தை இதுவ்ரைக்கும் என்கிட்டே சொல்லஃல. அதை மூடி மறைச்சி."
"முமு, நீ என்ன நிஃனப்பியோ.என் மனசை அறுத்துக் கிட்டிருந்த குறையை இப்ப சொல்றேன். உன்னே அடை யறதுக்கு முன்னுடிவரைக்கும் அம்மாதான் என் உலகம். நம்ம கல்யாணத்துக்குப் பிறகு நான் அம்மாவை சரியா கவனிக்கலேங்கிற குறை சதா என்ஃனக் குத்திக் கிட்டே இருந்தது. ஆணு, உன் பேச்சைத் தட்ட முடியாமெ நீ இழுத்த இழுப்புக் கெல்லாம் வந்தேன். அதனுலே அம்மா ஒரு அணுதைமாதிரி மரிச்சுப்போனுங்க!"
மும்தாஜ் வாய் திறக்கவில்லை.
"அந்திம\காலத்திலே ஒரு தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையை நான் செய்யத் தவறிட்டேன். அவங்களுக்காக நான் எவ்வளவோ தான தர்மம் செய்யக் கடமைப்பட்டவன், ஒருத்தர் இறந்த பிறகும் அவங்க பேர்லே தான தர்மம் செய்யலாம், இல்லயா?"
மும்தாஜ் கண் கொட்டவில்லை.
"இறந்து போன தாயாருக்குச் செய்யக்கூடிய மேலான தர்மம் எது'ன்னு நபிகள் நாயகத்தை ஸஃது என்பவர் கேட்டார். "தண்ணிர்" என்று நாயகம் சொன்னுங்களாம், அவர் ஒரு கிணறு தோண்டி இது தன் அன்னேயுடையது என்று எழுதி வைத்தாராம் பாசக் கிணறன என் அம்மா வுக்காகத்தான், தண்ணீர் வசதியில்லாத அந்த இடத்திலே நான் கிணறு வெட்டியிருக்றேன், முமு!" என்றுன் அவன்.
மும்தாஜின் கண்கள் முதல் முறையாக இப்பொழுது கலங்கின.
- ஆனந்த விகடன் 1978
 

JFTu si) 3
"செவப்ப இருக்கிற புருஷன்-பெண்டாட்டிக்குக் கறுப் புப் புள்ஃள பொறக்குமாங்காட்டியும்?' - கி ரா மத்து ப் பெண்டு பிள்ஃாகளின் சம்சயம் இது.
சபியா பொண்ணு, உரிச்ச கோழி நெறத்திலே இருக்கு. நம்ம ஷரீபு தம்பியோட நெறம் உளுவை மீனுட்டம். இவு களுக்குப் போயி வருல் குட்டி மாதிரி பொறந்திருக்கே- ஒரு புள்ளே. அல்லாவோட "குதரத்தா இல்லே இருக்கு"
- மீன்கார காதர்பாட்சாவின் மண்வி கதீசா, தனக்குப் பட்டதைச் சொல்லி விட்டுப் போகிருள். தினமும் நாலு பேராவது குழந்தையைப் பார்க்க வருகிருர்கள். வியப்பில் இரண்டு வார்த்தை சொல்லிவிட்டுப் போகிறர்கள்.
சபியா மெளனம் சாதிக்கிருள். அவளுக்கு அது தஃவச் சன். தாய் வீட்டிலிருந்து குழந்தையோடு வந்திருப்பவன் மாமியார் எப்படிக் கவனிக்க வேண்டுமோ அப்படி கவ விக்கவில்லே. குழந்தையை முதல் முறையாகப் பார்த்து விட்டு முகத்தை எட்டு கோணலாக்கிக் கொண்டவள் இன் னும் நிமிர்த்தவில்லை. மருமகள் காதில் படுகிற மாதிரி சதா முணுமுணுத்துக் கொண்டிருக்கிருள்:
"அல்லாவே, அவரைக்கொடியிலே துவரை காய்ச்ச மாதிரில்ல இருக்கு. வம்ச வம்சமா இல்லாதபடிக்கு இப்புடி ஒரு கரிக்கட்டையை புள்ளேண்டு குடுத்திருக்கிறியே. இந்த ஆட்டு வாரிசிண்டு எப்புடி நம்புவேன். ரகுமானே!"
மாமியாரின் ஆற்ருமை சபியாவுக்கு உறைக்கிறது. வாய் திறக்க வேண்டுமே இல்லே.
குழந்தையின் நிறம் கறுப்பு. சாயல், சம்பந்தமில்லாமல் இருக்கிறது. தாயைப் போலவும் இல்லை; தகப்பஃனப் போல

Page 34
வும் இல்லே. பார்க்கிறவர்கள் ஒருமித்த குரவில் விமரிசித்து விட்டுப் போகிருர்கள்.
பின்ளேயைப் பார்க்க வேண்டிய தகப்பன் இன்னும் வர வில்லே. இன்றே நாளேயோ ஷரீப் வரப் போகிருன், பெரிய பிரசங்கி, வாரக்கணக்கில், மாதக் கணக்கில் வெளியூர்களில் பிரசங்கம் கெய்வதே வேலேயாகப் போய்விட்டது அவனுக்கு. இந்த முறை ஷரீப் வீட்டை விட்டுக் கிளம்பி இரண்டு மாதம் ஆகிறது. மகன் பிறந்த செய்திக்கு ஒரு கடிதம் போட்டார்கள். மகிழ்ச்சி தெரிவித்துப் பதில் எழுதியிருந் தான். "முக்கியமான தொடர் பிரசங்கம் என்பதால் உடனே புறப்பட்டு வரமுடியவில்லே' என்று சபியாவுக்குத் தனிப்பட தெரிவித்திருந்தான். தான் வந்ததும் மகனுக்குப் பெயர் சூட்டு விழா நடத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தான்.
அவன் வரப் போகிருன், மகனேப் பார்த்ததும் என்ன சொல்வான்?
"என்னேப் போலவும் இல்லே. உன்னப் போலவும் இல் லேயே சபியா? இது என்ன நிறத்தில் சேர்த்தி?" என்று மற்றவர்களைப் போல சந்தேகக் கஃன தொடுப்பாஞே!
மற்றவர்களுக்குப் பதில் சொல்லாமல் இருக்கலாம். கண வன் கேட்டால்..? ஷரீப் நூறு கேள்வி கேட்கலாம். அவன் சுபாவமும் தோரஃணயும் சபியாவுக்குத் தெரியும். எதையும் விளக்கமாகப் பேகவான்; கேட்பான்.
அவள் சில முறை குறும்பாகக் கேட்டிருக்கிருள்"பெண்டாட்டிகிட்டே பேகறப்பகூட நீங்க பிரசங்கியா மாறிடுறிகளே!"
"நான் ஒன்ஃன சந்திச்சதே பிரசங்கியாத்தானே, சபியா பெண்டுக கூட்டத்திலே முன்வரிசையிலே உக்காந்து தெறந்த வாயை மூடாமெ நீ என்னுேட பேச்சைக் கேக்கலேயா? அத் தனே பெண்டுக மத்தியிலே ஒன்னே மட்டும் நான் புடிச்சேனே அதுதான் ஆச்சரியம்" என்பான் ஷரீப்.
அவர்கள் சந்திக்க நேர்ந்தது அப்படித்தான். சபியாவின் கிராமத்தில் அவன் ஒரு மாதம் புராணப் பிரசங்கம் செய்த
62

போது ஏற்பட்ட சந்திப்பு. ஒரு நாள் சபியா வீட்டிற்குச் சாப்பிடப் போனுன் பார்வைகள் சங்கமிக்க, வாழ்க்கையி லும் ஒன்று கலந்துவிட்டார்கள். அதெல்லாம் இரண்டு வருஷத்துக்கு முந்திய நடப்பு.
தஃலச்சன் குழந்தை பிறந்திருக்கிறது. சுறுப்புக் குழந்தை. வித்தியாசமான சாயல்.
சந்தேகம், மாமியாரைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. சபியா புரிந்து கொண்டு விட்டாள். கணவனுக்கு அந்தச் சந்தேகம் ஏற்படாமல் போகும் என்பது என்ன நிச்சயம்?
சபியா மருண்டு போயிருக்கிறுள், குழந்தையை வெறித் துப் பார்த்தபடி வெகு நேரம் தன்னே மறந்து உட்கார்ந்து விடுகிருள்.
ஷரீப் வந்துவிட்டான்.
ஆவலோடு தொட்டுத் தூக்கி, அள்ளி அனேத்து, சீராட் டிப் பாராட்ட வேண்டும் என்று மனம் கொள்ளாத சுற்பஃன களுடன் குழந்தையைப் பார்க்க வந்தவன் மறு நாளே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.
சபியா பயந்த மாதிரியே எல்லாம் நடக்கிறது. ஷரீப் அவளே அடுக்கடுக்காகக் கேள்வி கேட்கவில்லே. துருவித் துருவி விசாரிக்கவில்லை. அவனுடைய மெளனமான பார்வையே அவளேத் துரப்பனமிட்டது.
"நீ ஊர் ஊரா சுத்தப் போயிடுறே. அதுக்குக் கை மேலே பலன் கிடைச்சிருக்கு" என்று சூசகமாக மகனிடம் சொல்விக் காட்டுகிருள், சபியாவின் மாமியார்.
இதற்கு என்ன அர்த்தம்? வந்தவன் நிம்மதியாக இருக்க முடியவில்ஃ). சபியாவின் நிலேமையும் அதுதான். குழந்தை யைப் பார்த்தவர்கள் என்னென்ன சொல்லிவிட்டுப் போயிருக் கிறர்கள் என்பது அவன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட் டிருக்கிறது. அம்மாவின் அங்கலாய்ப்பு, ஆற்ருமையில் பாதி இப்பொழுது ஷரீபுக்கு வந்து விட்டது.

Page 35
"நீ ஊர் சுத்தப் போயிடுறே. அப்பல்லாம் உன் பெண் டாட்டி தாய் ஆடுண்டு போயிடுரு. ஒரு விசையா, ரெண்டு விசையா. எதுக்காக நீ போறேண்டு நான் கேக்க முடியு மாப்பா? சமயா சமயத்திலே அவ சொந்தக்காரங் கண்டு யாராச்சும் வர்ருங்க.சொந்த பந்தமிண்டு விடஃ விடலேயா தலைக்கொசந்தவனுங்க உள்ள குடும்பமாம். எந்தப் புத்திலே எந்தப் பாம்பு இருக்குமிண்டு யார் கண்டதுங்கிறேன்.?"
- அம்மா அவனேக் கொத்திக் கொண்டிருக்கிருள். சபியா துவண்டு விட்டாள்.
"இதற்கெல்லாம் உன் பதில் என்ன?" என்று அவளே ஷரீப் கேட்கலாம். கேட்கவில்லே. சந்தேகக் குருவளி சுழன்று கொண்டிருக்கிறதோ?
நெஞ்சு கொள்ளாத குறுகுறுப்பில் நிவேகுலேந்திருக்கிருள் சபியா. அவனுக்கு அவள் என்ன பதில் சொல்ல முடியும்?
"அல்லாவே, நீதான் கிருபை செய்யனும், அறிஞ்சோ அறியாமியோ நான் செஞ்ச குத்தம் குறைகளேயெல்லாம் நீதான் பொறுத்துக்கணும். எங்களுக்கு நல்ல வழி காட்டு அல்லாவே' - சபியாவின் கண்ணும் மனமும் கசிகின்றன.
சதா முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு உட்கார்ந்திருக் கிருன் ஷரீப்.
சந்தேகச் சாயல் அழுத்தமாகத் தடம் பதித்துக் கொண் டிருக்கிறது. ஆற்றெழுக்காகப் பிரசங்கம் செய்கிறவனின் வாய் அடைபட்டுப் போயிருக்கிறது.
凸T虹ü凸一
குழந்தையின் நிறம். சாயல்?
சபியாவின் மெளனம்?
தாய் போடுகிற தூபம்?
"தூபம் என்று எப்படிச் சொல்ல முடியும்? தீர்க்கமான உண்மையாக அது இருக்கக்கூடாதா? அம்மா சொல்கி மாதிரி சபியா அடிக்கடி தாய் வீட்டுக்குப் போகிறவள்தான் அவள் குடும்பத்தில் விடலேகளான முறைப் பையன்கள் இரு
临4

சுத்தான் இருக்கிருர்கள். எதுவும் நடந்திருக்கலாம்.-மனக்
குரல் ஒவ்வொருசமயம் எதிரொலிக்கிறது: ,
சபியா அவனுக்கு உரிமையான அந்தப் புதிய நாட்களில்
ஷரீப் கேட்டிருக்கிறன் it
- 'செர்ந்தத்தில்ேயே உனக்கு மாப்பிள்ஃளப் பையன்கள் இருக்கிறப்ப என்னேக் கட்டிக்க எதுக்கு சம்மதிச்சே, சபியா?" arF நனர்ா பயணம் ப்ோற நீங்க வேறு யாரையும்قت، ;""*** ஏத்துக்காம என்னியே முடிச்சிருக்கீங்களே, எதுக்காக?"
'ஓ! நீ இப்படித் திருப்புறிய்ா?' ' - "அது அது அல்லாவுடைய நாட்டப்படிக்கு நடக்குது. இல்லேண்டா நாம ஒண்ணு சேர்ந்திருப்பமா?
" "அப்ப, உன் மச்சான்மார்கள்லே யாரையும் புருஷ்ணு அடையலேங்கிற மனக்குறை உனக்கு இல்லேயா, சபியா?"
'நீங்க என்ன பேச்சுப் பேசுறிங்க? இப்புடியெல்லாம் நிங்க பேசிணு எனக்கு கெட்ட கோவம் வரும். எனக்கும் குறை இல்லே. அவங்கள்லே யாருக்கும் குன்ற இல்லே.என் பேர்லே எல்லாருக்குமே பிரியம். சின்ன வயசிலேருந்து மச் சான்மார்களோட ஒண்ணு விளையாடி, விகல்பமில்லாமெ வளகி வந்திருக்கோம்.'
"ஆணுக்கா அவங்கள்லே யாரும் என்னே மாதிரி செவப்பா இல்லே. சுறுப்பு மச்சான்களா இருக்காங்கண்டு வெறுப்பு உண்டா இல்லேயா?"
'நீ செவப்பா இருந்தப்டியினுலேதான் பெண்டுங்க கூட்டத்திலே பளிச்சிண்டு பார்வையிலே தெரிஞ்சே!"
'யார் கண்டாங்க? போற ஊர்லேயெல்லாம் பெண்டுக கூட்டத்தை அலசிப்பாப்பீங்க போல.அப்புடிப் பார்த்தீங்
1 ܨ:
கண்டா ஆபத்தாபோயிடும்!" என்ருள் குறும்பாக,
யாருக்கு? ஒனக்கா, எனக்கா? 'ரெண்டு பேருக்குந்தான்!"

Page 36
இப்பொழுது ஏற்பட்டிருப்பது ஆபத்துதான். ஆளுல் இதன் சாயல் வேறு விதமானது. நிறம் இத்தனே பூதாகா ரமான பிரச்னையைக் கொண்டு வருமா, என்ன?
கொண்டு வந்துவிட்டது.
இது என் குழந்தை என்று சத்தியம் செய்தால்கூட யாரும் நம்ப மாட்டார்கள். எத்தனே வித்தியாசம் எத்தனே பேதம்' என்று அலேயாய், பொங்கி துறைக்கிறது ஷரீபின் நெஞ்சம்.
அவ்வப்போது கேட்கும் குழந்தையின் அழுகுரல் மட்டுமே அந்த வீட்டில் ஒரு கறுப்பு குழந்தை-ஷரீபின் மகன்-இருப் பதை நினேவுறுத்திக் கொண்டிருக்கிறது.
"தெனேக்கும் இப்புடியே உட்காந்திருந்தா என்ன ஆவப் போவுது? மனசிலே என்னத்தை வச்சிருக்கே மவனே?" என்று உசுப்பி விடுகிறள் தாய்.
"நான் பிரயாணம் கிளம்பப் போகிறேன். லெட்டர் மேலே லெட்டர் வந்துகிட்டே யிருக்கு நாலு ஊருக்குப் போனு மனசு கொஞ்சம்."
- ஷரீப் தழுதழுக்கிருன். "புள்ளேக்கி எப்ப பேர் வைக்கப் போlங்கண்டு ஊர்க் காரங்க கேக்குருங்களே, என்னத்தை செய்றதா நெஃனப்பு?"
அம்மாவின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லே. 'நிபாட்டுக்கு நாடோடியாட்டம் கிளம்பிப் போயிட்டா நடக்கிறதை யாரு கவனிப்பாங்க? செய்யுறதை ஒளுங்கா, மொறையா செய்து போட்டுப் போ."
தாய்க்காரி என்ன சொல்கிருள், எதைக் கருதுகிருள் என்று அவனுல் முடிவுகட்ட முடியவில்லே.
சபியாவும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிருள். அவ இருக்கு உறைக்கிறது. உடலெல்லாம் எரிகிறது.
"அல்லாவே, அறிஞ்சோ அறியாமியோ செய்த குத்தங் குறைகளே நீதான் பொறுத்துக்கணும். எங்களுக்கு நல்ல வழி காட்டு அல்லாவே!"
 

குழநீதையைப் பார்க்கிற பொழுதெல்லாம் அழுகை நெஞ்சை அடைக்கிறது, கண்ணிர் முட்டிக் கொண்டு வருகிறது.
வfப் பயனத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிருன். இந்தச் சில தினங்களுக்குள் வெவ்வேறு ஊர்களிலிருந்து அழைப்புக் கடிதங்கள் வந்திருப்பது சபியாவுக்குத் தெரியும். அவன் போவதில் அவளுக்கு வருத்தம் இல்லே. ஆணுல் வழக்கம் போல் அவனிடம் மனம் விட்டுச் சிரித்துப் பேச மாட்டானு? பிள்ஃாக்குப் பெயர் வைக்கப் போவதாக வரிந்து வரிந்து எழுதியவன் ஒப்புக்காகவாவது அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசக்கூடாதா?
"இந்த முறை இன்ன ஊரில் இன்னின்ன பேசுவேன்" என்று சபியாவிடம் அவன் உற்சாகமாகச் சொல்வது வழக் கம். அவளிடமும் சில கருத்துகஃளக் கேட்டான், பெண்களுக் குப் பிடிக்கிற மாதிரி பேசுவதற்கு அவளுடைய யோசனைகள் உதவியாக இருக்கும்.
இப்பொழுது தஃலகீழ் நிலேமை, சபியாவிடம் முகம் கொடுக்கவில்லே. குற்ற உணர்ச்சியின் பாதிப்புக்கு இலக்கா னவள் போல் அவளும் தலை நிமிரவில்ஃல.
அந்த மெளனத்தை அழித்தே தீர்வது என்று உறுதி யெடுத்துக் கொண்ட மாதிரி சபியா, கணவனிடம் வந்தாள். "பயனம் புறப்படுறியளாக்கும்?" - சபியா சன்னக் குரலில் பேச்சுக் கொடுக்கிருள்.
"ஆமாம்" என்று ஷரீப் தஃவயை ஆட்டிகுலும் கவனம் அவள்மீது இல்லே.
"நீங்க ஒண்ணும் கேக்கலேயே" "என்னத்தைக் கேக்கப் போறேன்?" 'எதனுச்சும் சொல்லச் சொல்லுவிகளே, ஒவ்வொரு விசையும்."
"சொல்லணுமிண்டா சொல்லேன்." "ரசூலுல்லா நபிகளோட ஒரு ஹதீஸ் படிச்சேன். போற எடத்துலே ஒங்க பிரசங்கத்துக்கு ஒதவுமாங்காட்டி யுமிண்டு.

Page 37
.ஆரிப் மெல்ல நிமிர்ந்து பார்த்தான். அவள் சொல்வதும்
அவன் கேட்பதும் வழக்கம்தான்.)
'பூர் ஆ. リー」。"リリ சபியா சொல்லத் தொடங்கினுள்
SSS STS SS S S HH Y S S S O OO SSS SSYS T S KK S S S S S S پہنچایا۔ اhi',T' + 'நபிநாயகத்தைப் பாக்க வந்த ஒருத் :oಷ್ಟ್ರೇ? புக் குழந்தை பொறந்திருக்கிறது க స్ట్రీ புப் பையன் தனக்கு பொறந்திருக்க முடியாதுண்டுவரீதர் டிஞர்." i 1 டிரிப் சிெவிகளேத்தீேட்டிக்கொண்டான். ப பூ 'நாயகம் அவர் சொன்னனித் நம்பல்'உம்மகிட்டிே ஒட்டகம் இருக்காண்டு கேட்டாங்க. "ஆமா க்கு" ஆம் புடீண்டார் வந்தவர். அந்த ஒட்டகத்தோடநெறம் என்ன துண்டு நாயகம் கேட்டப்போ, சிவப்புண்டு சொன்னூர்"- அவள் நிறுத்திவிட்டுக் கணவனே நோட்டமிட்டாள்: 'ஷரீபின் விழிகளில் கூர்மையேறியது. ' . அந்த செவப்பு நெற ஒட்டகத்திலே எங்கேயாச்சும் வெள்ளே நெறம் கலந்திருக்கர்ண்டு நாயகம் கேட்டாங்க ருக்கிறதா சொன்ஞர். சரி. அப்ப செவ்ப்பு:ஒட்ட்கத்தில்ே வள்ளேய்நிெறம் எப்புடி வந்திச்சுண்டு நபி விணுவினுங்க. வந்தவர் யோசிக்கார்." リ、○
- அவள் நிறுத்தினுள்.அவன் யோசித்தான். 'ேஏதாச்சும் நரம்பு வித்தியாசத்தினுலே செவப்பு ஒட்ட கத்துக்கு வெள்ளே நெறமும், ஏற்படும். வேற நெறமும் உண்டாகலாமிண்டு நாயகத்துக்கிட்டே அவர் சொன்ஞர். அது மாதிரிதான் ஒங்க விசயத்திலேயும் நடந்திருக்கும். ஒரு வேண் உங்கமகனுக்கு ஒரு நரம்புதான் அந்த வெதமா செய்திருக்கும். அப்பு:ண்டு,நாயகம் வெவரிச்சதும் வந்தவர் திருப்திே ாஷ்திரும்பிப் போயிட்டார்.'
சபிபா அப்புறம் பேசவில்லை; யோசிக்கவும் இல்லை, ஷரீபுக்கு மின்சாரம் தாக்கிய மாதிரி இருத்தது. சபியாமீது சந்தேகமா? உள்ளுக்குள் களங்கம் இருந்தால் இப்படிப் பேச முடியுமா ஒரு பெண்ணுல்?'
இழந்தையைத் தொட்டுத் தாக்க ஷரீபின் கரங்கள் துறுதுறுத்தன. *、“ וייריית "פיץ
'சபியா, நம்ம குழந்தையைத் தூக்கிட்டு வா" என்ருன் Agusit, i .
- ஆனந்த விகடன், 1978
בין יוח
III,
ÉS
 
 
 
 

இருபது
ஆண்டுகளுக்கு
முன். ■ ■ ■
' , 'ஆர். சிறந்த : 'த் : எரும், : * 5''' . Tarı şu ayr iyi 7
=
, , : இஸ்
ཟླ་ ༢ it is, . . - sut'; 1 ° F 33, 7 , 1 i * ?") 21,1,=1 411 :! sium II. _့; Tံး”့့််’ ஈ.ரிய, வது ச மீ FT a a {{''ಶ್ರೀ } FTTL
-"= ܕ܌ܨ
| . || II i I ril]] * / , I էլ. , ". : : 'r ;" | ''; : }} , இ! - :ர், ந3 டபு tr * ஃாடா சிக் கொண்டு இது ' ' ' ' ' ', oil . . . . . . . . i.
-_- 亨、
" F -- JJ -- F f . , FL) : , , ಸ್ಕಿ!
- - , 4.1 J** 1ჯkii-1 : 1 #; : ஆ11
. . , J፡ !!! † ள் : . 玮晶一 f
=
, , , i. II ,
' ' ' ' ' ' ) ? : " "; " | " ) ;
. 置 ፶፫'ዞ i.
S r C LL yyyS A L SuH C TtSK0e ST TM SS LLL SS த்திரிகையில்
雯 - : - 1 |'','Ffu yr 1. Ji i. if ... i. ‰፡üሰ II. a
. ..... كة " س - عه = . . . . . . .-- " و " اي في يعني ". " وية . و ي . . ,' ,':اؤ پید !.....i'uji i].l.id;" | " ti ან 1; % , i. في إن اقة : :iք է նք
༢, ཟླ - கிபி சட்டின் பிற : , பர்களிடையே பிரபலமடை
గ్నా - K CqS AAA S S SS S S S S S S S S SS
;' .. ' ' .. :

Page 38
ஜே. எம். சாலியின் இஸ்லாமிய நூல்கள்
அல்வாதரவின் திருதாமங்கள் அருமருந்து மTநபியின் இயற்கை
மீருத்துங்க் தீமிழகத்து தர்காக்கள் இஸ்லாமிய தமிழ்க்
காவியங்கள் அண்ணல் நபி பற்றி
அறிஞர் அண்ணு தமிழக முஸ்லிம் |
சிறுகதைகள்
ஏனய நூல்கள்
கீனுக் கண்டேன் தோழி. தமிழ்நாடு அரசாங்கப்பரிசு பெற்ற நீTவில்) விலங்கு (சிறுகதைகள்)
வரலாறுகள் :
புருஸ் வீ
உங்க வீரர் ஆளி
வீரர் அலியின்
வெற்றிக் கதை
அதிபர் இடி அமீன்
கால்பந்து மன்னன்
பிலே
டான்ர்ே அரஃபா த்
இன்னும் பல,
இன்னும் பல !
Davoloprint, 63, Albien r.

குழந்தை எழுத்தாள ராக அறிமுகமான ஜே.எம். சாலி 1955ம் ஆண் டி லி ரு ந் து, எழுதி வருகி ரு ர். தஞ்சை மாவட்டத்தில், இ ர வாஞ்சேரி பை ச் சேர்ந்த இவர், எம்.ஏ. பட்டம் பெற்ற பின், ஏழாண்டு காலம் சிங் கப்பூர் தமிழ் முரசு" பத்திரிகையில் பணி யாற்றினுர். பி ன் பு பத்தாண்டுகள் ஆன ந்த விகடன் உதவி ஆசிரியர் பதவியில் இருந்த அவரை மீண் டும், 1983ம் ஆண்டு ஜனவரியில் தமிழ் முரசு' தன்பால் ஈர்த் துக் கொண்டது.
".
வி'
இந்தியாவி
jäid, CČIČ Tibur. Si -