கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கைலாச புராணம்

Page 1


Page 2

്.
சிவமயம். பதினெண்புர ணங்களுளொன்றுகிய காக்கத்திலுள்ள
o baldi ir 32. -2Fగా جمجمعمم
இஆ)
யாழ்ப்பாணத்து வதிசி
வித்துவான்
சி. „ʼb"T*569rfii 35 l9,5 6Q/0»tur5,
on Otta ழியிலிருந்து மொழிபெயர்த்துக் கத்திய
(Uபடமாக இயற்றி,
് * # : ; է பிரம பூரீ
நா. குமாரசுவாமிக்குருக்கள் அவர்கள்
விருப்பத் சின்படி விநாயக சுந்தரவிலாச யக்கிரசா?லயில்
அச்சிடப்பட்டது.
வகிரி, யா ழ்ப்பா 297,
*lates
விபவ இதில் வைகாசிமா

Page 3

2.
3.
4.
6.
7.
18. 9.
20.
2.
22.
இ .ெ : ” حیہ . ” ○
2தல அடங்கய் !படல.அ.டவன.
முகவுரை.
சிறப்புப்பாயிசம். புராண வரலாற்றுப்படலம், கிரித்திரய மகிமை யுரைத்த படலம். தட்சிண கைலாச மகிமை فة. له يسا لا تقوم 7 رهة له * $l', ନିର୍ୟ கைலா சச் சிறப்புரைத்த படலம், சன்னியா கங்கை மகிமை )نشأ له سالس ترنر لا تهت با கங்கே? நிபவ் மு ைசத்த படலம், א .ن. ناق - بالا برابر o la07 (چه قا لاله) نا رزنت) ,(.6ه கங்கா ஸ்கான தானப்படலம். கதிர்காம மகிமை 600 بلاff فلم ۔۔۔الا ہو تو , கதிர்காம கிரி மகிமை புசைத்த படலம், கதிர்காம தல விசேடப்படலம். சப்பிரகாம மகிமையுாைத்த படலம், gygi TT FL-1 a மகிமை யுசைத்த படலம், வாரிவன லிங்க மகிமை யுரைத்த படலம். யமுனை மகிமை யுாைத்த படலம். முனீசுவர மகிமை யுாைத்த lit-6V6. இராமன் பிரமகத்தி நீங்கிய படலம். சுயம்புகா தப் படலம், கவசைலப் புடலம், அசுவகிரிப்புடலம் , வல்லிபுர வைபவ முாைத்த ܕܩܳ له ساسا
பொன்னுலயும் பெருமை யுசைத்த படலம்,
bir *
8
A as
()
0.
Ol
112
23
127 3.) 13
133
189

Page 4

às g வமயம்
மூ கி வு  ை
உலகின்கண் புகழ் பெற்று விள்ங்காநின்ற இவ்விலங்கையின் * மைகளை |Giඹத்தி விரித்துக் .ே2 விதி வடமொழிக் காந்தபுராணத்திலுள்ளி தக்ஷிண கைலாச மான்மியம் என்னும் இந்நூலேயாகும். வடமொழியா வது தமிழாவது இதுவரையில் அச்சிட்டு வெளிப்படுத்தப்படாமலே இரு த்துவிட்டபடியால் அநேகருக்கு இலங்கையின் பெருமை நன்ரு ய் விளங் காது, ஆஞல், மிகச் சில பகுதி இடையிடையே சிலரால் அச்சிட்டு வெளிப்படுத்தப் பட்டும் இருப்பதால், கொஞ்சல் கொஞ்சம் விளங்காமல் இருக்கவில்லை.
இறைவனுல் அருளிச்செய்யப்பட்ட வேதாகம புராண இதிகாசங் களில் இக்காளில் அசேகருக்கு கம்பிக்கை எள்ள்ளவு 4వశీణ); கெதர துகெதி நியாயத்திஞலே அவர் வழிச் செல்வாரும் பலருளர். சுத்தாத்துவித சித்தா ந்த சைவ நெறியே உண்மை நெறியெனவும், வேத சிவாசம புராண இதி கசமுதலியன வெல்லாம் இறைவன் வாக்கெனவும் கடைப்பிடித்தொழு கும் பெரியோர் அவர் புரை மொழிகட்குச் செவி கெசடாரெனினும், மயங்கும் ஏனையோர் உண்மை தெரிந்து நல்வழிப்படும் பொருட்டு இறை வன் திருவாக்காகிய பதிஞன்கு வித்தைகளுள் ஒன்முகிங் புராணங்களின் பெருமையுள் ஒரு சிலவற்றை எதித்துக் காட்டுவேன்.
பாம கருளுமூர்த்தியாகிய பரமேசுவான் மாயா மயமாகிய இப்பிாப ஞ்சத்தகப்பட்டுழலும் ஆன்ம கோடிகளே ஆனந்த பரிதர்களாகச் செய்யத் நிருவுளங்கொண்டு பதினுன்கு வித்தைகளே வெளியிட்டனர். பதினுன்கு வித்தைகள்ாவன இருக்கு யசுர் சிரமம் அதர்வணம் என்னும் வேதங்கள் கான்கும், வேதாங்கங்கள் ஆறும் ஆகிய பத்தும், மீமாஞ்சை மீதி புராணம் தரும சாஸ்திசம் என்னும் கான்கும் ஆகிய பதினன்குமாகும். இப்படியே வாக்ஞவல்கிய முனிவர் கோமானும் புராணம் நீதி மீமாஞ்சை தருமசாஸ் திரம் அங்கங்களோடு கூடிய வேதங்கள் என்பன திருமத்துக்கும் விக்கை
கும் தானங்கள் என்ருர்,

Page 5
2 முகவுரை.
அவ்வித்தைகள் வேதத்தை முதன்மையாகப் பெற்றன; வேதமே சகல அனர்த்தங்களையும் ஒழித்து நற்பயன் கைகூடச்செய்யும் சிந்தாமணி பென்பது வைதிகரும் சைவருமாகிய இருபகுதியாருக்கும் ஒப்ப முடிந்த சித்தாந்தமாகும், சமய வரம்பு கடந்து வாயில் வந்தன கூறிப் புறந்து ற் தும் சையறியா மாந்தரைப் பெரியோர் கன்குமதியாரென வுணர்க; மெ வேதவாக்கியங்களாற் கேட்கற்பாலன்; அல்லிவன்ற்ன்னே வேத" و فانو வசனங்களால் அந்தணர் அறிய விரும்புவார்’ என்பன முதலிய வேதவச னங்களினுலே பாம வஸ்து லிசாாம் வேதத்தைக் கொண்டே செய்ப்வே ண்டும் என்பதும், அவ்வேதமே பரமாத்வைதானந்தம் விரும்பும் முத்தி காமனுக்கு மாயாமய பிசபஞ்ச வாதனையையும் ஆணவாதிகளையும் ஒழித் அ ஆன்மலாபத்தில் பரமோபகராகம் என்பதும் பசுமாத்தா ணியேயாகும். பரமேசுவானது ھوناتھ மய நில்விய சரீரமாகிய அவ்வேதங்கள் அநேக சாகைகளாய் விரிந்து, ஆதி சூட்சும கம்பீராேேகார்த்தங்களுடன் கூடியி குத்தலால், அகில வேதங்களையுங் கற்றுணர்ந்த ஆசிரியர் இன்றி அவை களைக் கற்றுணர்வதி மிகவுல் கடினம். ஆதலால், பரம ஆசிரியராகிய பா மேசுவரன் சர்வ சிாவணுதிகாரம் பெற்றதாம், அகில வேதாந்த ரகசியம் நிறைந்ததும், சொல்வன்மையென்பது சிறிதுமற்றதும், சேட்போர் மன த்துக்கு ஆனந்த விருத்தி செய்வதும, இனிய புண்ணிய சரித்திசங்கள் ைேறந்ததும், உபபிருங்கணம் என மங்கலப் பட்டம் பெற்றதும், gg#fلق கோடி கிரந்த -ଞ ଶରୀ ଦଗ୍ଧ கொண்டதும் ஆகிய புராண சங்கிதைகயை முதலில் வெளியிட்டார். அதனேயே கிருதயுகச்தொடிக்கத்தில் பிாழுதேவன் முத பதினெண் மகரிஷிகள் கோடி நிகமாய்ச் சுருக்கிப் பதினெட்டாக به كه வே பிரித்து வெளியிட்டனர். பிறகு கலி வருமுன் அவாபா யுகத்தில் அக்கால மாந்தரின் ஆயுட்குறைவை யுத்தேசிக்கி அலுர்கலறிந்திய்யுமாறு ፵፬.6X} லட்சங் கிரந்தமாய்ச்சுருக்கிப் பதினெட்டிரகவே பிரித்தவர்.சித்திய வதி புத்திரரும் கிருஷ்ணத்துவைபாயனரும் ஆகிய வேதவியாச முனிவு சேயாம். இதுவே புராணங்களின் வரலாற்றுமுறைழை யென்று பெரி யோர் சொல்வர். இக்காளிலே பலர் இவ்வுண்மைகளை அறியாமல் இரு ச்கிமூர்கள் வேதவியாச பகவானுல் ஈருக்கப்பட்ட அப்பதினெண் புராண ங்களே இக்கலிகாலத்தில் தோன்றிய கம்டினேர்க்கு வேதாந்தவுண்மை விளக்கி மேட்சமளிக்குல் சற்புசலுல்லிழாய் நிலவுகின்றன,

Gpfalsif. 3
இனி, தட்சிணகைலாச புராணம் என்னும் இவ்வுருற்ைாகிய நூல் அப்பதினெண்புராணங்களுள் ஒன்முய் மகாதேவன்,பெருமீையை விரிப் பாய் வின்ங்குங் காத்த மகா புராணத்தில் உள்ள தட்சிணகைலாசமான் மியத்தின் மொழிபெயர்ப்பாகும். தட்சிணகைலாசம் என்றது.திருக்சோ ணமலேயை, இருக்கோணமலையை யுள்ளிட்டு இலங்கையிலுள்ள எல்லாத் தலங்களையும், புண்ணியகதிகளையும் நதங்களையும் பரிசுத்தக்ானகிரிகூட மலே சிவனுெளிபாத மலே கதிர்காம சைல முதலியவைகளீையும் பூசித்துப் பேறு பெற்ற முனிவர் அரசர் தொண்டர் முதலாயினேர் சரித்திசங்களை யும் இந்நூல் ஈன்முய் விளங்க எத்ேதுக் கூறும், வடமொழியாவது அத ன் மொழிபெயர்ப்பாவது. இதுவசையில் அச்சிட்டு வெளிப்படுத்தப்படா மையினுலே இவ்விலங்கையின் பெருமை அநேகருக்குத் தெரியாது; ஆயி: ஜம இதன் சில பகுதி அச்சிடிப்பட்டும் இருக்கின்றன.
இது இருபத்தேழு அத்தியாயங்களும் சுமார் 2500, கிரந்தங்களுமுள் ளது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தச்சிட்டு வெளியிடும்படி கொழு, ம்பில் இருபத்திாண்டு வருடங்கிளுக்கு முன்னர் பிசமயூரீ நா. குமாரசுவா, மிக் குருக்கள் அவர்கள் கையெழுத்துப் பிரதியும். நன்கொடையாக ஒரு தொகைப்பொருளும் அளித்தனர். இவர் தந்த பிரதியோடு வேறு பிரதிக 2ளயும் வைத்து ஒப்பிட்டுத் திருத்தி அச்சிடுவதே சிறப்பாதலால், வேறு பிரதிகளையும் தேட முயன்றேன். முயன்று வருகையில், கீரிம?ல பூரீமத் கா. சபாபதிக்குருக்கள் அவர்களும் ஒரு எட்டுப்பிரதி தந்தனர். இது பதி னோத்தியாயங்கொண்டது. வேறு பிரதிகளும் அகப்படுமென்றெண்ணி இன்று வரையில் விசாரித்தும் அகப்படவில்லை,
இதளே யான் தமிழில்டிொழிபெயர்த்து இருபது ஆண்டுகள் சென் றன, வடமொழிப்புராணம் 138 ம் பக்கத்தில் உள்ள 27 ம் சுலோக வட்மொழி இராமாயண சம்புவிலிருக்கின்றது. ைெடி புராணம் 84ம் பக்கம் 8 ம் அத்தியாயம் 39 ம் சுலோகமுதல் ஸ்நான விதி கூறும் பகுதிச் சுலோ
சங்களுட் சில வைத்தியநாத தீட்சிதீயத்தில் ஆன்கிககாண்டத்திலே ஸ்நான விதி யுாைக்குமிடத்திலுள்ள சுலோகங்களாயும் இருந்தன; இவுைகளைப் பார்த்தவுடன் எனக்கு மனக்குழப்பம் அதிகமாய்விட்டது. காலஞ்சென்ற கொழும்புக் குழாசுவாமிக்குருக்கள் தக்த பிாதியில் பதினைந்தாம் அத்தியr யத்தின் முடிவில் பத்துச் சலோகங்களை எழுதி இவ்வூாடி உமாசங்கிதைழி

Page 6
4. w GA4tayed,
ல்ே காணப்பன்ேறன என்றும், அதன்மேல் இருபத்து மூன்ற சுலோ அங்களை எழுதி இவ்வாறு இராமேசுவா தலமான்மியத்திற் காணப்படுகின் றன என்றும், அசன்மேலும் வேறு 8ந்து சுலோகங்களை வரைந்து இவை μψιό உமாசங்கிதையிற் காணப்படுகின்றன என்றும் ஆ. முப்பத்தெட்டுச் சுலோகங்கள் எழுதப்பட்டிருதேன. இவைகளையும் இவை போன்ற வேறு சில்வற்றையும் நீக்கிவிட்டேன்,
வேறு பிரதிகளின்றி அச்சிட மனம் வாாமலிருந்தது. இதுவே இக் அனலை வெளியிடாமைக்குக் காரணமென அறிச; யாரிடமாவதி பிரதிகள் இருப்பின், அவைகளை எனக்கு அனுப்பி வைத்தால் இரண்டாம் பதிப்பு அச்சிட உபகாரமாயிருக்கும்.
இத்தமிழ்ப் புராணத்திற் காணப்படும் பிழைகளைப் பொறுத்துக்கோ ள்ளும்படி கற்றறிந்த பெரியோர்களைக்கேட்டுக்கொள்கின்றேன். பிரம பூரீ கர, குமாரசுவாமிக்குருக்கள் அவர்களும் இங்குள்ள அன்பர் பலரும் மன முவந்தளித்த பொருள்கொண்டு இப்புராணமும் வடமொழிப் புராணமும் அச்சிடப்பட்டன. ஒன்றுக்கும் பற்முத சிறியேன் இவ்வரிய முயற்சியின் தலையிட்டமை இக்நூல் வெளிவர எண்ணிய அவரவே யன்றி வேறன்று; தோன்ருத்துணையாய் நின்று ஏழையேனை இம்முயற்சியிற் புகுத்திய எம் இறைவன் திருவருளைச் சிந்தித்து வத்திக்கின்றேன்.
திருச்சிற்றம்பலம்,
விபவ இதில் வைகாசிச இப்படி க்கு
வதிரி, G. As கலிங்கபிள்னை,

aசிவமயம். சிறப்புப்பாயிரம்,
யாழ்ப்பாணத்து கவிண்டில் ரீமத் சு. கனகசபாபதிக்குருக்கள் அர்ைகள்
இயற்றியவை. அறுசீர்க்கழிநெடிலடிவாசிரியவிருத்தம்.
மற்ைதெசி வியாத னென்னு மாமுனி வடமொழிக்க ண்றை தரு மரிய நூலா வறிஞர்களேத்தநின்ற விறைகொடென் கயிலைக் கேய்ந்த வின்புறு மான்மியத்தை முறைபெறத் திராவிடத்தின் முன்னுகத்தியம தரக்கி.
உலகின் ரெளிதா வோா அன்னியே யூக்கி யச்சி னிலகுறப் பதித்தே யீந்தா னிங்கிவ ஷேரவ னென்னிற் பலர்புகழ் குணக்குன்றன்னுேன் பரவுறு மாரி யத்தி ன்லமுறு தென்மொ ழிக்க ணண்ணுபன் ஜ்ால்க டம்மை.
8யமுன்னேத மின்றி யடைவுடஞய்ந்த தீான் பையா வணிந்த தேவைப் பற்றுறப் பயனர் பூசை செய்யுறு நியமன் சைவச் சீர்மத மாண்பை யென்றும் வையமே னிறுவ வாற்றும் வன்ாபிா சாாணத்தோன்.
காற்பொருட் பயத்த வசன கலத்தகு பலுவ நம்மைப் பாற்படு மாணவர்க்குப் பதிவறப் பயிற்று மோசன் ஏற்புறு ர்ேத்தி தன்னை யெங்கணு மேற்று சோன் மேற்படு மொழுக்கா னென் ஆமதினி விழையுமேந்தல்
மணருறு குவளைத் தாச்கொண் மரகுல விளக்க பரிஞேன் மலமுறு சுமையார் சின்னத் தம்பிமுற் றவத்து வந்தோன் பலமுறு காசு லிங்க பண்டிதன் பக்ா வொண்ணு கலமுறு வசரி யென்னு கிேசீர் கசரிஞனே.
(5)
(ܚE)
(6)

Page 7
O
15.
20
25
சிறப்புப்பாயிரம்.
'அல்வாய்ச் சைவப்பிரகாச வித்தியாசா?ல.
பூரீமச்.
) க. சின்னத்தம்பி யுபாத்தியாயரவர்கள்
இயற்றியது.
சேரிசையாசிரியப்பா, மதியணி யீசன் மன்னுயி ரெல்லாங் கதிபெற் றுய்வான் கருத்திடை யுன்னி கண்ணரு மறையீ னவிலுறும் தன்மையாய் எண்ணு பன்னன் கெனும்விச் தைகளை யருளின னம்மறை யானது திவ்விய வுருவமாய் விரிந்துபி னுேங்குறு மநேக சாசைக 6ளமைந்த தன்மைய வாயின வோகைகொள் குருமு னுணர்ந்தாலன் நி யுண்மைப் பொருளை யுணருதல் கூடா தொண்ணுமல் வேதத் துயர்வுறு சாரமாய் உபவிருங் கணமென வோங்கு மங்கலக் தபுதலி லாத சதகோடி யாகுக் கிரந்தமாயுள்ள கெழுமிய புராண வாந்தரு சங்கிதை வகுத்துமு னமைத்தனன் கிளத்திய வதனைக் கிருத யுகத்தில் வளப்படப் பிாமர மகரிஷி முதலாப் பன்னும் பதினெண் பாற்படு மிருடிகள் சன்னயம்பெற கவின்றிடு கோடி கிரந்தமாய்ச் சுருக்கிக் கிளரும் பதினெண் புராண டிாகப் பொலிவுற வகுத்தினர் பின்னர்க் சலியுகம் பெயாமு னுய்க்சே யுன்னுக் அவசபா யுகத்தினி னலு லட்சங் கிரந்த மாகச் சுருக்கி பெலப்படப் பதினெட் டாகப் பிரித்து வியாச முனிவாசல் வெளியிடப் பட்ட
தயாவுறு முண்மைச் சரிதை யான
தினெட் டாசப் புகர்புரா னங்களு

30.
40
45
50
30
சிறப்புப்பாயிரம்,
ளதிசமாம் பதின்மூன் முவதாய் நின்ற காந்த மெனப்பெயர் கவினுறு புராண மாந்திருக் கதையென வழங்கு மற்றதன் சார மாகித் தகுசிங் களமெனும் போகல் விளங்கும் பெரியவித் தேசத் தியல்வுறு மகிமைக ளெதிக்கி விளக்குக் நயமுறு தெட்சிண நற்கயி லாச புசாண மாமிது புகல்வட மொழியொடு திராவிட முணர்ந்த தெள்ளியோ னகிச் சிதம்பா தலஞ்சேர் செய்யகொற் றங்குடி சதம்பெறு முமாபதி சிவாசா ரியரின் சீடரி லொருவர் பாடிய பெருமை தேடிய காசைப் புராண மதற்கு மூலமாய் விளங்கி முதன்மை பெற்றது சாலுமத் தெட்சிண தகுயுசா னத்தைப் பலவளங் குலவி யிலகிய கொழும்புக் குமாரசுவாமிக் குருக்கள் சொற்படி யுமாபதி திருவரு ஞள்ளத் திருத்தி அமிழ்தினு மினிய தமிழ்வள மொழியின் மக்க ளுணர்ந்திடக் கத்திய ரூபமாய் விக்கின மின்றி விளங்கிட வச்சினிற் பதித்தன னல்லோர் பயில்யாழ்ப் பாண நிதிப்புர மதற்கு நேர்வட பாலினி லோங்குமா வதரி யொண்பதி வாசன் தேங்கு கங்கா குலோத்தம சிரேட்டன் எண்டிசை தனிலு மிசையினை கட்ட பண்டுறு முயர்குல பராம் பரியன்
மையுறு கண்டன் மலரடிக் கர்ச்சனை
செய்யுறு நியமச் சைவ சிகாமணி
வடமொழி தென்மொழி வளம்படக் கற்முேன் அடக்கம் பொறைதயை யன்பு முடையன் சின்னத் தம்பியாஞ் செல்வ னின்றெடுத்த
பொன்னங் குன்றன புயாசல முடையன்
ஆண்டகை யரக வமருங்
தாண்டிகு நாக லிங்க த?லஞனே,

Page 8
ஃ. சிவமயம்.
கடவுள் வணக்கம்
விநாயக ர்.
ஓங்கு தாாகத் தோருரு வாகிய
தாங்கு மைக்காச் தந்தி முகத்தனை
யீங்கு போற்றுத மிம்ப ருணர்ந்திட
தேங்கு தென்கயி லேத்திறஞ் செப்பவே,
g வபெருமான்.
உலகெலா மாகிநின்ற வுயர்பரம் பொருளை யம்மை நிலவுறு பாகத் தானை நிமலனை மதிதோய் சென்னி குலவிய சடையான் றன்?னக் கோலமா றேடிக் காணு திலகுமுண்டகத்தா ளு ற்ற விறைவனை யேத்தில் செய்வாம்,
உமாதேவியார்.
பூரண ஞானப் பாலைப் புனிதவேட் கருத்துங் தெய்வ வாாணங் குயிர்க ளின்ற வன்னை மா தருமச் செல்வி யாாண நூபு சங்க ளசற்று மாமலர்த்தா டம்மைப் போணங் குறுத்தும் பாசப் பிணிவிடப் போற்று வாமே,
விநாயகர். அங்குசப் படைகொளு மானை மாமுகத் அங்கவைங்காமுறு சோதி யாயொளி தங்குமோர் மருப்புடைத் தலைவன் முண்மலர் பொங்குபேரன்பினும் போற்றி செய்குவாம்,
சுப் பிர ம னியர்.
தேறுமெய் யடியவர் சிங்தை தன்னிண்ட வேPற நின்முெளி விளக்கு மூர்த்தியாய் மாறிலா திருத்திடும் லுடிகொள் வேலுடை ஆறுமா முகனடி யன்பிற் போற்றுவாம்,
திருச்சிற்றம்பலம்,

6. சிவமயம்.
தசஷிணகைலாச புராணம்.
முதற்காண்டம்.
----~-KSMES >----
மு த லா வது புராண வரலாற்றுப்படலம்.
நைமிசாரண்ணிய வாசிகளாகிய செளனகர்முதலான முனி வர்கள் கோமதியாக்றங்கரையில் தீர்க்கசத்திரமென்னும் பெயருடைய யாகமொன்றைச் செய்யத்தொடங்கினர்கள். அச்சமீபத்தில் சூதபெள ாாணிகர் அந்த யாகத்தைக்காணும் விருப்பத்தினல் அவ்விடத்தையடைச் தனர். அவர்வருகையைக் கண்டவுடன் முனிவர்யாவரும் சங்தோஷ மடைந்தவர்களாகி அவரை ஆசனத்தில் வீற்றிருக்கச்செய்து அருக்கிய பாத்தியகளினலே பூசித்துவணங்கி யாகமுடிவில், சுபகதைகளைக் கேட்கும்விருப்பத்தோடு உலகநன்மையின் பொருட்டுச் சூதமுனிவாைப் பார்த்துப் பின்வருமாறு வினவுவாராயினர்.
சூதமுனிவரே! மகானுபாவரே! சகல தருமங்க%ளயுமுணர்ந்த வரே! நாங்கள் தேவரீரிடத்திலிருந்து யாவற்றையும் கேட்டிருக்கிருேம். இனிக்கேட்கவேண்டியவை இல்லை. தக்ஷிண கைலாசம் உத்தாகைலா சம் என்னும் இரண்டும் எல்லா மோகதங்களையும் அளிக்கும் என்று முன்னே உம்மால் எங்களுக்குச் சொல்லப்பட்டது. அவ்விாண்டின் தோற்றத்தையும் வைபவத்தையும் இப்போது கேட்கும் விருப்பமுடை யோம், அவைகளைக்கிருபையுடன் எங்களுக்கு அருளிச்செய்தல்வேண் ம்ெ என்று கேட்டார்கள். கேட்டவுடன் சூதபெளாாணிகர் பின்வரு மாறு சொல்லத்தொடங்கினர்.
ہ۔ ، و آروہوم بیبیہ یوء ا....وہ سنسر جی ! بییہر ہی نہ t W & g ! பேரறிவுடையவர்களே! நன்று! நன்று புத்திமான் ளுமழகான களுமாகிய உங்களால் சகலலோகங்களுக்கும் நன்மையுண்டாகும்பொ ருட்டு நல்லவிஷயம் கேட்கப்பட்டது. இரகசியமாகிய இதனை உங்க ளுக்குச்சொல்லுகின்றேன். அன்புடன் கேளுங்கள். இருகைலாசங்க

Page 9
2 தகூகிணகைலாச புராணம்,
ளின் வரலாற்ம் மகிமையும் முக்காலத்தில் பக்திமான்களுள் த?லவ1ா கிய திருருந்திதேவருக்குச் சிவபெருமான் அருளிச்செய்தனர். அத்திரு ஈந்திதேவர் சனற்குமாாமுனிவருக்கு உபதேசஞ்சய்தார். அவர் முனி கணங்களுள் வியாசமுனிவருக்குக் கூறினர். அவ்வியாசமுனிவர் அன்பு டன் எனக்குக்கூறினர். நான் அவையாவற்றையும் இப்போது உங்க ளுக்குக்சொல்லுகின்ன்ே. அன்புடன்,கேளுங்கள். புராணங்கள் பதி ன்ெண்வகைப்படும். அவை பிரபம் பதுமம் ഞഖഞ്ഞവ சைவம் பாகவ தம் பவிஷியம் ரதீயம் மார்க்கண்டேயம் ஆக்கினேயம் பிரமகைவர்த் தகம் லிங்கம் வாாகம் காந்தம் வாமனம் கூர்மம் மற்சம் காருடம் பிா மாண்டம் என்பவையாம். அவற்றுள், பிரமமும் பதுமமும் ஆகிய இரண்டும் 'பிாமபுராணமாகும். ஆக்கினேயம் அக்கின்ரிபுராணமாகும். பிரமகைவர்த்தகம் சூரியபுராணழாகும். நாரதீயம் பாகவதம் காருடம் வைணவம் என்னும் நான்கும் விஷ்ணுபுராணங்களாகும். சைவம் பவி ஷியம் மற்சம் லிங்கம் கூர்மம் வாமனம் மார்க்கண்டேயம் பிாமாண்டம்
காந்தம் வாாகம் என்னும் பத்தும் சைவபுராணங்களாம்.
வாமனம் சனத்குமாரம் தெளர்வாசம் நாசசிங்கம் சிவதருமம் பவிஷியம் நாரதீயம் காபிலம் காந்தம் பிரமாண்டம் காளீகம் மாகேசம் செள மியம் பார்க்கவம் செளாம் பாராசாம் மாரீசம் வாருணம் என்னும் உபபுராணங்களும் பதினெண்வகைப்படும். இவைகள் முனிவர்களால் உலகநன்மைக்காக அருளிச்செய்யப்பட்டன. புராணங்கள் பலவாயிருத் தலின், அவைகளில் சாரமுண்டயதை எடுத்துத்தகதிணகைலாசமாகாத் மியம் என்று என்னுல் சொல்லப்படுகிறது. முனிவர்களே! ஆதரவோடு கேளுங்கள் என்று முதலில் முனிவர்களுக்கு வணக்கத்தால் விளங்குப வாாய்க்கூறி, அஞ்சலியஸ்தராய்த்தேவர்களை நமஸ்காாஞ்செய்து L- IT FT ணஞ்சொல்லத்தொடங்கினர்.
அங்கம் வங்கம் கலிங்கம் காம்போசமுதலான ஐம்பத்தாறு தேசங்களுள் சிங்கள தேசம் மேலானது. எந்தத்தேசத்தில கல்வி அபி விருத்தியில்லையோ? எந்தத்தேசத்தில் பொருள்வரவு இல்லையோ ' எங் தத்தேசத்தில் ஆன்மசுகம் இல்லையோ? அப்படிப்பட்டதேசத்தில் ஒரு சாளேனும் வாசஞ்செய்வது கூடாது. கருணயற்ற தேசத்தை சீக்கு தல்வேண்டும். இடையூறு செய்யும் பந்துக்களையும், கொாேமானமுகத் தையுடைய மனையாளையும், ஞானமில்லாத குருவையும் சீக்குதல் வேண் கிம். தேசாந்தாம் செல்வோரும் தீவார்தாஞ்செல்வோரும் சீர்த்தயாத் திசை செய்வோரும் புண்ணியசாலிகளாவார்.

புராணவரலாற்றுப் படலம், 3
தவமும் மரணமும் வாசமும் புண்ணியதே ஈத்தில் விசேஷ ம் டையும். கித்தியவாசஞசெய்தலும் மரித்தலும் கோளதேசத்திலும் கொங்கணதேசத்திலும் ஆகா. மேரும?லயானது பூமிக்குரவிெல் இருக் கின்றது. நாற்றிசைகளிலும் இருக்கின்றசனங்களுக்கும் உத்திரத்திக்கி லுள்ளதாய் இருப்பது அம்மகாமேருவென அறிந்துகொள்க. சேது முதல் கைலாசம்வசைக்கும் உள்ள இடம் கர்மபூமியென்று சொல்லப்ப டும். அதன் அகலம் ஒன்பதினுயிசம் யோசனையாகும். அதன் ரீசீம நூருயிரம் யோசனை வித்தீரணங்கொண்டது. சேது முதல் ᏯᎼ) 5ᏍᎩ ᎢᏯ p வரைக்கும் உள்ள இந்தத்தேசமே? நன்மைவாய்ந்த தேசமாயும் புண்ணி யத்துக்குக்காரணமாயும் உள்ளது. மேருவுக்குத்தென்பாகத்தில் சேதி வுக்கும் இமயத்துக்கும் நடுவில் காமாசலம்வரைக்கும் உள்ள இடம் பாரததேசமெனப்பெயர்பெறும். பாரததேசம் முற்காலத்தில் ஒன்பது சண்டங்களாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது. அவ்வொன்பது கண்டங்களுள் குமரிகண்டம் உத்தமமானது. பலகாலம்செய்து அடையும் புண்ணியப் பயன் இதில் அம்பகாலம்செய்யும் புண்ணியத்தால் கிடைக்கும். இக் குமரிகண்டததில் பிறகண்டங்களில் பலதிவங்களைச்செய்து அவற்றினுல அடையத்தக்கமேலான பலன் அற்பதிவத்தினுல் உண்டாகும். அக்கா சண்த்தாலன்ருே உலகத்தில் குமரிகண்டம் புகழ்ப்டைத்துளது. அந்த ணர்களே சர்வாபீஷ்டங்களையும் அளிக்கும் குமரிகண்டத்தில் இரு சமுத்திரங்களுக்கு ஈடுவில் இருப்பது சிங்களதேசம். இச்சிங்களதேசத் துக்குச்சமமாகியதேசம் இதற்குமுன் இருந்ததுமில்லை. இனி உண்டா *ப்போவதுமில்லை.
அாசன் உலகபரிபாலனத்துக்காக ஆறிலொருபாகம் கிறை லாங்குவானேயானல் அவன் திர்ப்புத்தியுடையோன் ஆவான். அவ்வ ாசன் புத்திபன்முதலியோருடன் பிரம்கற்பம் வரையில் நரகத்தையனு பவிப்பான். அந்தச்சிங்களதேசத்திலோ அரசர்கள் பிரசைகளுக்குசன் மைசெய்யும் நோக்கமாய்ப் பத்தில் ஒருபாகம் இறைப்பணம்பெற்று, தருமத்தோடுபரிபாலனஞ்செய்கின்றனர். கன்னிகையைவிற்கும் மூர்க் கர்கள் மகாபாதகம் செய்தோராவார். அவர்கள் உலகமுள்ள்வாையி ஆம் கோரமான நரகத்தில மூழ்குவார்க்ள்.
கடனுலும் பூமியை அபகரித்துக்கொள்வதாலும் புத்திரி பசு இவர்களைவிற்பதாலும் வீண் வைாத்தாலும் வாக்குத்தோஷத்தினுலும் உண்டாகும் ஐந்துவகையான பாவங்களிஞலும் குலம் நாசமெய்தும். அந்தச்சிங்களதேசத்தில் உள்ள ஜனங்கள் யாவரும் கன்னிகையைவிற்

Page 10
4. தகதிணகைலாச புராணம்.
க.ாட்டார்கள், சர்வ ஆபரணங்களோடும் எருது பசு வீடு தோட்டம் வீட்டுச் சாபான் வேலைக்காரன் வேலைக்காரிகளோடும் சர்வாங்கசுங்த்ரி யாயே கன்னிகையை குணசாலியான வானுக்கு மனப்பிரியத்துடன் ணஞ்செய்து கொடுக்கின்றனர். சர்வசாத்திரங்களையும விசாரித்து ாைர்ர்தவர்களே! சிங்கள மென்னும் மேலான தேசமோ நானுவகையான க்ஷேத்திரங்களால் பிரகாசிப்பது. நானுவகைத் தீர்த்தங்களால் விளங்கு வது. நானவித பட்சிகளும் விலங்குகளும் நிறைய்ப்பெற்றது ..gg)85 کچھ மரங்களையும் வலிகளையும் சுடபங்களையும் த.ாகங்களையும் உடையது. கந்தமூலபலம் புல் காட்டம் என்னும் இவைகளால் மேலாய் விளங்கு து. தானியங்களும் அடகுகளும் நிறையப்பெற்றது. எப்போதும் மலர்கள் மலர்கின்றன; பழங்கள் பழுக்கின்றன. அத்தேசவாசிகள் எல் லாரும் சகசிவனதற்பார்கள்.
அயோத்தி மதுரை அவந்தி மாயை காஞ்சி காசி துவாாகை தகதிணகைலாசம் என்னும் இவ்வெட்டுத்தலங்களும் இவஷலகத்திலே சனங்களுக்கு மோக்ஷமளிக்குந்தலங்களன்றே! குமரியென்னும் பெயரிய மகாகண்டமானது கர்மபூமியென்று சொல்லப்படும். குமரிகண்டத்தில் ஆயிரத்தெட்டுச் சிவதலங்களும் நூற்றெட்டு விஷ்ணுதலங்களும் இருக் கின்றன. இவைகளுள் பதினெட்டுச்சிவக்ஷேத்திரன்கள் இவவுலகத்தில் மிகவும் முக்கியமானவை. மறையவர்களே! சிங்களதேசத்தில் சிவ க்ஷேத்திசங்கள் இரண்டும் விஷ்ணு க்ஷேத்திரங்கள் இரண்டும் சுப்பிரம னிய க்ஷேத்திரங்கள் மூன்றும் அற்புதமுள்ளனவாய் விளங்குகின்றன. திரிகோணமலை திருக்கேதீச்சரம் என்னும் இரண்டும் சிவக்ஷேத்திாங்க ளாம. இவை ஜனங்கள் விரும்பியவைகளை அளிக்கும் என அறிக. சவர்ணுலயம் வல்லிபுரம் என்னும் இசண்டும் விஷ்ணுதலங்களாகும். கண்டகிவடகார்தாரம் கந்தாத்திரி காமபர்வதம் ஆகிய இம்மூன்றும் சப்பிரமணியதலங்களெனப்படும். இவை மூன்றும் புண்ணியதலமென வும் உத்தமதலமெனவும் அறிந்துகொள்க. விநாயகர்முதலான தேவர் சளுக்கு அநேக ஆலயங்கள் உள்ளன. இந்த சிங்களதேசமானது சுவர்க்கலோகத்தைப்பார்க்கினும் பெருமையுடையது. அந்தணேத்தமர் களே! தேசங்களுக்குள் எல்லாம் உத்தமதேசம் சிங்களதேசம் எனவு ணர் க. மகிமைவாய்ச்த தவிணகைலாசமானது சிவனது சாங்கித்தியத் துக்குக் காரணமாகும். அதன் பெருமையைக்கூறுவதற்கு வல்லவர் பாமசிவனேயாகும. ஆதலினல், நான் உங்களுக்குத் தக்ஷணகைலாச மகிமையைச் சங்கிாகமாய்க் கூறுகின்றேன். இந்தப்படலத்தைப் படிப்

கிரித்திரய மகிமை யுரைத்தபடலம் 5
போருக்குச் சௌபாக்கியமும் ஆயுள்விருத்தியும் சுகவிருத்தியும் சம்பத் து விருத்தியும் சகல இஷ்டசித்திகளும் உண்டாகும். இதனைக்கே.
போர் ஆனந்தமடைவ்ர்.
முக லாவது புராணவரலாற்றுப்படலம்
முற்றிற்று.
இரண்டாவது கிரித்திரய மகிமையுரைத்த படலம்.
குதமுனிவர் சொல்லுகிருரர்.
நைமிசாரண்ணியமுனிவர்களே! சிங்களதேசமான்மியமும் தல தீர்த்தவிசேடங்களும், தகதிணகைலாச மகிமையும் அற்புதமானவை. இதற்குமுன் என்னுல் ஒருவருக்கும் சொல்லப்படவில்லை" உத்தாகை லாசம் எப்படிமிக அற்புதமுடையதோ அப்படியே தக்ஷிணகைலாசமும் மேலான 'அர்புதமும் பொருந்தியது. அந்தணர்களே! மன்த்தை ஒரு கி?லப்படுத்திப் பத்திபூர்வபாய்க்கேளுங்கள். பிண்டாண்டம் பகிாண்டம் பிரமாண்டம் என்னும் இவைகளை அசையாமல் நிலைநிறுத்தும் பொருட் டுச் சதாசிவன் ஈசன் விசுவரூபி மகேசுவான் என்னுந் திருநாமங்களை யுடைய சிவபெரு:ானனவர் சிங்களதேசத்திலிருக்கிற திரிகூடமலையில் இடைநாடியையும், இம்மலையில் பிங்க?ல6ாடியையும், தில்லைவனத்தில் சுழுமுனைம்ாடியையும் வைத்தனர். விப்பிரர்களே இம்மூன்று தலங்க ளும் சர்வலோகங்களினும் உத்தமோத்தம தலங்களாம். இவைகளை மகேசுவரன் எல்லாவுலகங்களுடைய நன்மையின்பொருட்டு அல்லவோ முற்காலத்தில் படைத்தனர். பூவுலகத்தில் மோக்ஷத்துக்கு அங்குச மான தானங்கள் மூன்று இருக்கின்றன. அவை துவாரகையும் தகதி ணகைலாசமும் பிரயாகையும் என்றுசொல்லப்படும். துவாாகை சமுத் திாமத்தியிலுள்ளது. தகதிணகைலாசமும் அவ்விதமாகவே கடல் நடு வில் உள்ளது. பிரயாகையோ கதிமத்தியிலுள்ளது. பிரயாகை பிாடி க்ஷேத்திாம். துவாரகை விஷ்ணுதலம். தகூ$ணகைலாசம் சிவதலம்

Page 11
தகதிணகைலாச புராண்ம்.
இம்மூன்று ாலங்களும் வேதங்களினுல் முழங்கப்படுவன. சிங்களமென் இனும் பெயருடைய தேசமானது சர்வதேசங்களிலும் மேலானது. அதில் பல தலங்களும் பலதீர்த்தங்களும் இருக்கின்றன. இதற்கு உவ ைb மூவுலகத்தும் அறியப்படவில்லை.
திரிகூடபருவதத்தின் உற்பத்தியையும், அதன் மகிமையையும் திருக்கேதீசுவர பருவதத்தின் தோற்றத்தையும், தலதீர்த்த மகிமையை யு,ே உத்தாகைலாசத்தின் உற்பத்தியையும், அதன் சரித்திரத்தையும், தகதிணகைலாசத்தின் தோற்றத்தையும், அதன் மான்மியத்தையும, திருக்காளத்தி திருச்சிராப்பள்ளி என்பவற்றின் வரலாறுகளையும், பெரு மைகளையும், பாபநாச தீர்த்தமகிமையையும், விஷ்ணுவின் வழிபாட்டை யும், கன்னியாகங்கையின் வரலாற்றையும், வைபவத்தையும், மற்சியேர் திாபருவதம் கந்தகிரி இவற்றின் மகிமையையும், மாணிக்ககங்கைகாவேரி மாவலிகங்கை சிவனுெளிபாதமலை சமணசலம் என்பவைகளின் மகிமை களையும், காசைமான்மியத்தையும் கங்காஸ்நான வைபவத்தையும், அமு தகளி உகந்தைமலை அம்சுகாமம் நவகங்கை கதிரைமலை விநாயகர்மலே என்பவைகளின் மகிமைகளையும், சபரையென்னும் பெயர்வாய்ந்த சவே லாத்திரி திரிகூடம் அநுராசபுரம் கண்டகி வடகாந்தாாம் குதிாைம?ல முனிசசாம் சுயம்புநாதம் மாயவனுறு சல்லாறு சுடுாோறு கோடிதீர்த் தம் கடதீர்த்தம் கங்காவர்த்தபுரம் பொன்னுலையம் சீரிமலை மாவிட்ட புரம் நவகிரி வல்லிபுரம் வாரியப்பர்கோயில் பளை வைரவ க்ஷேத்திரம் யமுனுதிர்த்தம் கிருச்சிாவிரதம் என்பவைகளின் பெருமைகளையும் எடுத் அமொழிதற்கு ஆயிரம் முகம்படைத்த ஆதிசேடனே வல்லமையுடை
யவன். -
விநாயகர் கந்தர் ஐயனர் இசாமர் அனுமான் காளி சுசாரி துர்க்கை சிவன் உமை விஷ்னு இலக்குமி பிரமன் சரசுவதி வைரவர் வீரபத்திரர் என்னும் சகல தேவர்களும் மகிழ்வோடு சிங்களதேசத்தில் இருக்கிருர்கள். இந்தத் தேசத்துக்கிணையான தேசம் இல்லே. இல்லை. -- முனிவர்கள்வினவுதல்:- சூதமுனிவரே! இத்தேசத்தின்கண் இருக்கும் தீர்த்தங்களின் பெருமையையும், க்ஷேத்திரங்களினது பெரு மையையும் வேறுவேறு விரிவாய் உம்மிடம் கேட்கும் விருப்பமுடை யோம. எங்களுக்கு அவைகளை அருளிச்செய்தல்வேண்டும்'
குதமுனிவர் விடை:- இவ்விதம் நைமிசாரண்ணியவாசிக ள்ான முனிவர்கள் யாவரும் சூதபெள ராணிகாை வினவுதலும் அதற்க வர்

கிரித்திரய மகிமை யுர்ைத்தபடலம் 7
மறுமொழி கூறுவாபாயினர். அந்தணர்கான் கீங்கள் இந்தப்பழமை யான இதிகாசத்த்ைக் கேட்பீர்களாக;-
முன்ஞெருகாலத்தில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் உண்டாகிய விவாதத்தினலே உசோசமுண்டானல் மயினலே இருவருக் கும் பகைவிளைந்தது. ஆதிசேஷன் தனது ஆயிரம் படங்களினுலும் மகள்மேருகிரியை விரைவில் ம:ைத்தனன். அப்பொழுதுவாயுபகவாஜே தனது பலத்தினலே தாக்கி வீசியடித்துப்பின், மகாடிேருசிகாங்கள் பல வற்றுள் மூன்று சிகரங்களைத் தூக்கிக்கொண்டு சென்று, அம்மூன்றனுள் ஒன்ருகிய திரிகூடசிகரத்திைச் சமுத்திசமத்தியிலிருக்கும் சிங்களிதேசத் தில்தாபித்தனன். அச்செயல் உலகங்களைக்காக்கும் பொருட்டேயாம். இதனை நினைப்பவன் நினைத்தமாத்திாத்தால் பாவங்களினுல் விடப்படு ఉu F", "
அந்தணர்காள்! பின்னர், அவ்வாயுதேவன் இரண்டாவது சிக சத்தைத் திருக்கேதீசுவரத்தில் வைத்தனன், திருக்கேதீசுவரத்தில் சிவன் மகாதேவசாயும் சுயம்புவாயும் நித்தியசாயும் பங்களகசராயும் பிச சன்ன சாயும் இருக்கின்றர். பாலாவிக்கரையில் அந்தப்பகவான் கேதீசு வாமகாலிங்கத்தில் எல்லாவுலகங்களுக்கும் நன்மைசெய்யும் பொருட்சி அடியார்விரும்பியவைகளைக் கொடுப்பவராய் எழுந்தருளியிருக்கின்ருர், எவன் அக்த கூழிாமகாகுண்டத்தில் ஸ்நானஞ்செய்து பிதிார்களேத்திருப்தி செய்து தச தானங்கள்கொடுத்துக் கேதீசப்பிரானை வணங்குகின்முனே அவன் சாயுச்சியம் அடைவான். இது திண்ணம். எந்த மனிதன் தன் வாழ்ாாளுள் கேதீசுவாநாகனை நினைக்கிருனே அவன் பாவங்களால் விடப்பட்டுப் பரிசுத்தனுய்ச் சிவலோகத்தில் வசிப்பான். எவன் கூkச குண்டத்தில் முழுகிக் கேதீசுவச5ாதனைத் துதிக்கிறனே அவனுக்குப் போகமும் மோக்ஷமும் கையிலிருக்கின்றன, இவவிஷயத்தில் சக்தேக் Ldఉ25ు.
எக்தமனிதன் பாலாவியில்தோய்ந்து கேதிசனைத்துதிப்பானே அவன் பிாமக்கொலை முதலாகிய பாவங்களினின்றும் நீங்குவான். பா லாவிக்கரையில் பிண்டம்போட்டால், அம்மனிதோத்தமன் கயாசிசாத் தத்தினலுண்டாகிய புண்ணியத்தை அடைவான்* இதில் ஐயமில்லை. பிாமன் விஷ்ணு மகேசன் முதலியோரும், தேவர் கந்தருவர் இாேக்க தர் வித்தியாதரர் உாகர் சாத்தியர் கின்னார் கருடர் ஆதித்தியர் வசுக்கள் முனிவர் மெய்ஞ்ஞானிகள் முதலானவர்களும் சந்தோஷசித்த சாய் இந்த மகாக்ஷேத்திரத்தில் எப்போதும் வர்சஞ்செய்கிறர்க்ள். @ణ్

Page 12
8 தகதிணகைலாச புராணம்.
னுடைய பெருமையைச்சொல்ல நானும் வல்லனல்லன்; மற்றவரும் இல் லர் அல்ல.
தயோவான்களே! திருக்கேதீசுவசத்தில் சிஇஈலவத்தின் முன் பாகத்தில் சிாம்வைத்து மரணமடையும் பிசாணிகள் எவைகளேயாயி னும் அவர்றின் வலச்செவியில் தாயகமென்னும் மகாமந்திரத்தைச் சிஷன் உபதேசஞ்செய்கின்ருர். பச பட்சி மனிதன் விலங்கு முதலான எந்தப்பிராணிகளும் எவ்விதமாய் மரணமடையிலும், கேதிசாநாதன் மகிமையால் சிவாலயத்தின் பாகத்தில் சிசம்வைத்துச் சயனித்தனவக ளாய் ஆகிவிடும். அப்பிாரணிகளின் வலக்காதில் தருமசொரூபியாகிய சிவபிரான் மகாமந்திரமாகிய ஒங்காரத்தை உபதேசிக்கின்ருர். ஆதலி ஞல், எல்லாப்பிராணிகளும் சாயுச்சிய பதவியையடைகின்றன. இத்தி லத்திற்கிணையாகிய தலம் புண்ணியமுள்ளதாய் முன் இருந்ததில்லை. இனி உண்டாகப்போவது மில்லை. முனிவர்களே! மாதோட்டத்தில் பிற ப்பவன்யாவன் அவனுக்கு முத்தியானது கையிலுள்ளதேயாம். ஆதலி னல் இதைவிடவேறு பாக்கியம் என்ன இருக்கிறது. புண்ணியவானு: வது பாவியாவது இந்தத்தலத்தில் மசணமுடிவில் பாலாவியில் தோய் ந்து, கேதீசுவாப்பெருமானை வணங்கிப் பிச்சையெடுத்து உண்டு எந்த மனிதன் இருக்கிருனுே அவன் இச்திரியங்களை வென்றவனுகி கோடி குலத்தோடும் பிறப்பில்லாமல் சாயுச்சியமடைவான். இந்தத்தலத்தில் ஒரு மனிதன் பஞ்சாங் சமந்திரத்தைச் செபித்து ஆவிர்த்திசெய்தால் சித்தியெய்துவான். இதில் ஐயமில்லை.
முனிவர்கள் வினவுதல்:- சூதமுனிவரே கேதீசுவகம் என்று இத்தலம் உம்மாச்சொல்லப்பட்டது. இதற்கு மகாதுவட்டாபுரம் என் னும் பெயர் எதனுல் உண்டாயிற்று?
சூதர் கூறும் விடை:- முன்னுெருகாலத்தில் துவட்டா என் பவன் இவ்விடம்வந்து பாலாவியில் முழுகிக் கேதீசனை நன்கு பூசித்து மேலான தவத்தைப் புரிந்தனன். மகாதேவன் தவத்தினுல் மகிழ்ச்சி கொண்டு பார்வதிசமேத சாய் எழுச்தருளிவந்து காட்சிகொடுத்தனர்" உடனே அவரைக்கண்டு தரிசித்து பலவகையான தோத்திசங்களினலே துதித்துப் புத்திசபாக்கியம் தருக. கிருபைசெய்க. நல்ல பத்தியைத் திருக என்று வேண்டினன். அவர்மகிழ்ந்து 'எ துவட்டா கேன்சொல் லுவோம். இத்தலம் உத்தமதலங்க ளெல்லாவற்றைக்காட்டிலும் மிகவும் உத்தமமானது. ஆதலால் மீ இங்கேவாசஞ்செய். ஈம்மிடம் உனக்குப்

தகதிணகைலா சமகிமையுரைத்தபடலம். | $
பத்தியுண்டாகும். இந்தத்தலமும் இது முதலாக இவ்வ்லகத்தில் உன் பெயரால் மகா அவட்டாபுரம் என்று பெயர் பெறுக. சமது அநுக்கிா கத்தினுல் உனக்குவிசுவகர்மா என்று ஒருப்தல்வன் பிறப்பான்’ என்று வாங்கொடுத்துச் சிவபெருமான் மறைந்தருளினர். இத்தலத்துக்கிணை யாகிய தலம் எங்குமில்லை. இனி உண்டாவதுமில்லை.
இனி, மூன்முவது சிகாம் கந்தமாதனமலேயாகும். இதனை வாயுதேவன் சேதுமத்தியில் அடைவித்தான். அவ்விடத்தில் மகாபிரபு வும் மகாதேவரும் ஆகிய பாமாத்துமா எப்போதும் சாங்கித்தியாாய் வீற்றிருக்கிருர். அந்த மகாசேதுவில் ஸ்தானஞ்செய்து, பத்தியோடு கூடிய மனத்துடன் கந்தமாதனேசரையும், அகத்தீசரையும், மாருதீச ரையும், அமரேசரையும், உமாதேவியாரோடு தரிசித்தால் சர்வாபீஷ் டங்களையும் அடைவாய் இதில் சந்தேகமில்லை. மூன்று சிகாங்களையும் எப்போதும் நினைத்தால் மகாபாதகங்கள் நாசமடையும்.
இந்தப்படலத்தைப் படிக்கக் கேட்பவர்களுக்கு நினைத்தகாரி யம் சித்தியெய்தும். எல்லாநோய்களும் விலகும். சர்வதுன்பங்களும் நாசமாகும். மலடி மகப்பேறு அடைவாள். சர்வமங்களமும் உண்டா
கும.
கிரித்திரய மகிமையுரைத்த படலம். முற்றிற்று.
மூன் ருர வது தகூFணகைலாசமகிமையுரைத்த LIL-60L fò.
சூதமுனிவர் சொல்கின்றர். ஒ முனிவர்களே! இனி தகதிண் கைலாசத்தின் மகிமையைச் சொல்கிறேன். மீவிர் அவதானமுடை யவர்களாய்ல் பிரியத்தோடு கேளுங்கள். பத்தியோடு கேட்போரும், பத்தியோடு படிப்போரும் பிரமகத்தி முதலான மகாபாவங்கள் நீங்கப் பெறுவர். இது திண்ணம்.

Page 13
I0 தகூகிணகைலாச புராணம்,
உத்தரகைலைச் சிறப்பு.
முன்னெரு கற்பத்தில் இவ்வுலகமழியப் பிரயசமுத்திாம்பெரு கியது. அச்சமுத்திர மத்தியில் விந்துவடிவினளாகிய பாசத்தி ஒரு குமிழிவடிவாயினள். நாதசொரூபியாகிய மகேசுவான் அக்குமிழிமேல் தோன்றித் தமது நெற்றிக்கண்ணுற் பார்த்தனர். அவர் பார்த்துப் பார்த்து அக்குமிழியை உலாச்செய்ய, அக்குமிழி அவ்வடிவமான பர்வ தமீர்யிற்று. அப்பருவதமே கைலாசம் என்னும் பெயரால் எல்லாவுல கங்களிலும் புகழ்பெற்றது. அதன் மகிமைமுழுதும் சொல்வேன், நீங் கள் அன்புடன்கேளுங்கள். " . "
தென்னை மா பலா வாழை தேமா சண்பகம் சாதி புன்னகம் எலுமிச்சை ஈச்சு பீசபூசம் கமுகு புளிமந்தாாம் சந்தனம் நாவல் வில் வம் விளா அரசு ஆல் என்னும் மாங்களால் விளங்குவது, சிங்கம் யானை காட்டுப்பன்றி சாபம் புலி புருஷாமிருகம் மான் காடி கஸ்தூரிமான் காட்டெருமை முயல் கரும்பாம்பு பெரும்பாம்பு தவளை வெள்ளைத்தவளை அன்னம் சாாசம் போண்டம் மயில் கருடன் வெள்ளைப்புரு பெண்கிளி கிளி குயில் என்பவைகளால் எப்போதும் சேவிக்கப்படுவதும் ஆகிய அக் தமகா கைலாசபருவதத்தில் கங்கைமுதலாகிய நதிகளெல்லாம் எப்போ தும் இருக்கின்றன. சர்வதாதுப்பொருள்களும் நிறைந்தவைகளாய், பலவகை இரத்தின சோதியுடையவைகளாய், மிகுந்த சோதியுள்ளவை களாய், மேலோங்கியவைகளாய் விளங்கும் சிகரங்களால் எங்கும் குழப் பெற்றது அக்கயிலாயம். அதன் உச்சிசிகரம் எப்போதும் கோடிசந்திர காந்தியோடு கூடியது. விந்து சாத வடிவமானது. அது ஒளியுள்ளதும் நிலையுள்ளதும் மேலானபதமும் ஆகும். அவவிடத்தில் ஒரு மகாவிருக்ஷ மானது தேவர்களால் வழிபடத்தக்கதாயும் பெரிய பழங்களையுடையதா யும் கற்பகமென்னும் பெயருடையதாயும்விளங்கும். எப்போதும் நினைத் தவைகள் எல்லாவற்றையும் கொடுக்கும். சர்வமனேகரமானது. அங் தக்கற்பக விருக்ஷத்தின்மூலம் சோதிப்பிழம்பால் விளங்கும்.
வெள்ளி பொன் நீலம் படிகம் மாணிக்கம் சந்திரகாந்தம் சூரிய காந்தம் ஆகிய இவைகளால் செய்யப்பட்ட நான்குவாசல் உள்ள ஒன்பது பிராகாாங்கள் இருக்கின்றன.
முதலாவது பிராகாரம் வெள்ளியாற்செய்யப்பட்டது. நான்கு கோபுரங்களையுடையது. அதில் நூற்முெருகோடிகொடுமுடிகள் இருக் கின்றன. பல்வகைப்பூதங்களும் அளவிலடங்காத நதிகளும் இருக்கின்

தகழி ணகைலாசமகிமையுரைத்தபடலம். .
தன, காளிகளும் வைாவகணங்களும் ஐராவத முதலிய டிங்க்ளகசமான யானைகளும் வேதசொரூபமாகிய குதிரைகளும் அங்கேயிழக்கின்றன,
முனிவர்களே! இரண்டாவது பீாாகாாம் ஒழுகக்காய்ந்த பொன்னல் இயற்றப்பட்டது. அங்கே பதினெருலக்ஷம் கொமுேடிகள் விளங்காங்ற்கும். சரசுவதி பிரமா ஸ்மிகுதிகள் வேதங்கள் மந்திரசாஸ் திரங்கள் புராணங்கள் ஆகமங்கள் பூதசேனதிபதிகள் வசுக்கள் உருத்தி ரர்கள் தேனுக்கள் தேவர் கந்தருவர் கருடர் வித்தியாதரர் உசகர் அசு சர் ஐந்துமணிகள் நவநிதிகள் அசம்பை முதலாகிய தேவமாதர்கள் ஆகிய யாவரும் அவ்விடத்தில் எப்போதுமிருக்கின்றனர்.
அதற்கப்பால் மூன்ஞ7வது பிராகாசம் மீலாத்தினத்தினும் செய்யப்பட்டது. அவ்விடத்தில் வெள்ளிமயமான ஒரு லக்ஷம்கொடுமு டிகள் இருக்கின்றன. இலக்குமி நாராயணன் இந்திராணி இந்திரன் தேவரிஷிகள் பிாமரிஷிகள் ஆகிய இவர்கள் இரவும் பகலும் அவ்விடத் திலிருக்கின்றனர்.
அதற்கப்பால் நான்காவது பிராகாரம் படிகத்தினுற் செய்யப் பட்டது. அது பதினுயிசத்தொரு கொடுமுடிகளையுைேடயது. கணபதி கந்தர் ச்ேதி பிருங்கி மகாகாளர் என்னும் சிவகுமா#ர் இடபம் துர்க்கை உருத்திரசக்தி கணங்கள் பஞ்சபிரம மந்திாவடிவான தேவர்கள் உருத் திசாணிகளோடுகூடிய உருத்திரர்கள் என்னும் இவர்களெல்லாரும் எப் போதும் மனக்களிப்போடும் அவ்விடத்திலிருக்கிருரர்கள்.
அதற்கப்பால் ஐந்தாவது பிராகாசம் மாணிக்கப்பிராகாரம், அதில் ஆயிரத்தொரு சிகாங்கள் உள்ளன. எழுகோடி மகாமந்திாவடி வினராகிய நடராசர் சிவகாமசுந்தரிக்கு ஆனந்தம்விளையும் அநவரத ஆனக் தத்தாண்டவம் செய்வர்.
அதற்குமப்பfல் சந்திாகாந்தப்பிராகாரம் ஆகுவது. நூற் ருெருகொடுமுடிகள் ஒருகோடி சந்திரகாந்தியுள்ளன. ஐம்பத்தொரு அக்ஷாசத்திகளால் விளங்காதிந்கும்.
அதன் நடுவில் ஏழாவது பிராகாரம் குரியகாந்தத்தினும் செய்யப்ப்ட்டது. காங் தியோம்ெ அற்புதத்தோடும் கூடிய பதினெரு கொடுமுடிகள் அங்கேவிளங்குவன. அவ்விடத்தில் பதினுெருருத்திாச் கன் சுகத்தோடு இருக்கிருரர்கள். .

Page 14
2 தகழிணகைலாச புராணம்.
அதன் நடுவில் மரகதப் பிராகாாம் எட்டாவது. அது பச்சை சிTமான ஐந்து கொடுமுடிகளோடு விளங்கும். மகேசுசன் புக்தி சக்தி சமேத்சாய் அங்கு எழுந்தருளியிருக்கின்ருர்,
அதன் நடுவில் ஒன்பதாவது பிசாகாசம் நவமணியாற்செய்யப் பட்டது. அவ்விடத்தில் சிந்தாமணிக்கிருகம் கோடி சூரியர்போன்று விளங்கும். அதன் கொடுமுடி சூடாமணியினுந் செய்யப்பட்டது. அந்தச்சிந்தாடினிக்கிருகத்தில் இபத்தின சிங்காதனத்தின் மேல் மனேன் மணிசக்தியோடு சதாசிவன் எழுந்தருளியிருப்பர். தடாமணியினுலா கிய ஒரு கொடுமுடியையுடைய ஆலயத்தின்கண்ணே மெய்ஞ்ஞானப் பிழம்பின் மத்தியில் அம்மகா சதாசிவன் ஞானவடிவினசாய் நிர்மலாாய் இருக்கின்றர். அவர் பசாம்பரதாரும், பாமானுவும், பராம்பாரும்
அக்கிரியின்கண்ணே மகாபத்மாசனமத்தியில் நல்ல மண்டபத் தில் இரத்தின பீடத்தின் கண்ணே சூகாசீனாாய் சங்கசர் லோகசங்கர சாய்வீற்றிருந்தனர். அப்போது ந்ேதியும் பிருங்கியும் பலவகைத்தோத் திாங்கள் சொல்லித்துதிக்கவும், அம்பு கலாவதியென்னும் வீணையையும் நாரதர் மகதியாழையும் தங்கள் தங்கள் கைமிசைத்தாங்கிப் பரமசிவ னுக்கு இருபக்கங்களிலும் நின்றுகொண்டு கானஞ்செய்யவும், சித்தர் சாரணர் கந்தருவர் எப்போதும் நல்ல சாகங்களையுடைய இசைப்பாக்க 2ளப்பாடவும், தேவமாதர்கள் நாட்டியமாடவும், பிாமா விஷ்ணு இக் திசன் முதலானதேவர்கள் தம்மைவணங்கவும், இந்தவிதமாய்ப் பாம சிவன் எழுந்தருளியிருந்தனர்.
தகதிணகைலாசோற்பவம்.
இவ்வாருக இருந்த சிவபெருமான் ஒரு திருவிளையாட்டினல் தேவர்களைப்பார்த்துப் புன்சிரிப்போடு பின்வரும்வாக்கியங்கள்ை அருளிச் செய்வாராயினர். ஒ தேவர்களே! நீங்கள் எல்லீரும்கேட்பீராக. யாவ ாையும் படைக்கும்பொருட்டுப் பிரமதேவசையும் காக்கும்பொருட்டு விஷ்ணுவையும் அழிக்கும்பொருட்டு உருத்திரனையும் லோகங்களைத் தாங்கும்பொருட்டு ஆதிசேஷனையும் நியமித்துவைத்தோம் என்று பரம இவன் அருளிச்செய்தார். இதனைக்கேட்டவாயுதேவன் பாமகோபங் கொண்டு இவ்வசதிசேடனுக்கு என்னைக்காட்டிலும் உலகத்தைத்தாங் குவதில் அதிகபலம் உளதோ? என்று சபைமத்தியில் கடுங்கோபவாக்கி யத்தைக் கூறினன்.

தகழிணகைலாசமகிமையுரைத்தபடலம். 13
அதனைக்கேட்ட ஆயிரம்பணு முடிகளையுடையூ ஆதிசேஷபக வான் மிகுந்தகோபமுடையவனுய் ஓ வாயுவே! நீ எனக்கு உணவாகின் 3 ல், உனக்கு என்ன வலியுளது நானே சர்வலிோகங்களுக்கும் கண்களாகிய சூரிய சந்திரர்களை உண்டும்விடுவேன். உமிழ்ந்தும்விடு வேன் என்று அவ்வாயுவுக்குவிடை கூறிஞன்.
அதுகேட்டு, வாயுதேவன் கோபங்கொண்டவனுய்ப் புன்சிரிப் புடன் ஆதிசேடனேப்பார்த்துச் சொல்லுகிருரன், ஒ ஆதிசேடனே நீ இவ்விதவார்த்தையை ஏன் கூறினை? உன்பிராண?ன" நான் அன்றே தரித்திருக்கிறவன்? கருடன் பார்த்தமாத்திரத்தினலே உனது கருவம் அழிந்துபோகின்றதே! என்ருன். இந்த விதமாய் தானே சமர்த்தன்; நானே பெரியவன்; நானேவலியவன் என்று அகம்பாவங்கொண்ட அவ்விருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. இப்படி வர்தம் செய்த னர் அவலிருவரும். பின், மகாதேவாது அனுக்கிரகத்தினல் கைலாச ம?லயின் கொடுமுடிகளெல்லாவற்றையும் சர்ப்பராசன் தன் படங்களி னல் மூடிக்கொண்டு தனது மிக மீண்டவாலினல் அக்கைலாசமலையின் அடியையும் சூழ்ந்து சுற்றியிறுக்கிக்கொண்டனன். இதனைக்கண்டுவாயு பகவான் கோபங்கொண்டு சிவந்தகண்களையுடையவனுய் விரைந்து பிர சண்டவேகங்கொண்டு அல்வாதிசேடனை அடித்தான். அந்தநேயத்தில் எல்லாவுலகங்களும் பயத்தினுலே கலக்கங்கொண்டன. தேவர்களும் முனிவர்களும் பயத்தினுல் ஈடுக்கங்கொண்ட்ார்கள். பின், அவர்கள் அக்கை?லயில் கைலாசநாதரைப்பார்த்து ஒ கைலாசபதியே சருவே சரே! பார்வதிப்பிராணநாயகரே! அடியேங்களைக்காத்தருளுக. கருணை யங்கடலே! எங்களுடைய அச்சத்தை அகற்றியருளுக. என்று பலவா முகத்தோத்திரஞ்செய்தனர். -
அப்படியான தோத்திசங்களினல் மகிழ்வடைந்த சிவபெரு மான் பிாமாவை நோக்கி, து பிசம்ாவே திரிகோணசிகரத்தில் எமக்கு ஒர் அற்புதமாகிய பீடத்தைச் செய்வாயாக எனக்கட்டளையிட்டனர். அதனைக்கேட்ட பிரமதேவரும் அவ்வாறேசெய்வேன் என்றுசொல்லிச் சென்று மகாதேவாது அணுக்கிாகத்தினுல் கைலாசம் என்னும் பெயரை யுடையதும், ஈவாத்தின மயமானதும், சுபகாமானதும், கோடிசூரியப் பிரகாசமுடையதும், கோடிசந்திரர்களது குளிர்ச்சியையுடையதும், உத்தமோத்தமான பீடங்களெல்லாவற்றினும் சிறந்ததும் ஆகிய அழகிய சிங்காதனத்தைத் திரிகூடசிகர்த்தின் மேலே விதிப்படி நிருமித்தனர். இவவாறு பிாமாவினல் நிருமாணஞ்செய்யப்பட்ட பீடத்தைக்கண்டு

Page 15
தகSணகைலாச புராணம்.
மனமகிழ்ச்சியுடையவராய் மகாதேவரானவர் உமாதேவியாரோடு சுவர் னலிங்கவடிவிEசாகி கோடி சூரியப்பிரகாசமுடைய சாய் பிரமா விஷ்ணு தேவேந்திரன், முதலானதேவர்கள் புடைசூழப்பெற்றவராய்ச் சென்று அப்பீடத்தின் மேலே எழுந்தருளியிருந்துகொண்டு ஆதிசேஷனைப்பார்க் துக் கூறுவாாாயினர். ஒ சேஷா! நான் சொல்கின்ற மிகவும அர்டத மும் இரகசியமும் ஆகியவாக்கியச்தைக்கேள்.
குமரிகண்டமானது மற்றைய கண்டங்களினும் மிகவும்மேலா னது. தக்கிண”தேசத்தவர்களின் இரட்சிப்பின்பொருட்டு ம்ேமனம் விரும்பியது. மீயும் வாயுதேவனும் சமபலமுடையவர்களே. ஆதலின் நும் இருவருக்கும் பகை இவ்வளவும் போதிம். மிகுந்த அறிவினையு டைய சர்ப்பாாசனே! லோகானுக்கிரகத்தின்பொருட்டு உன் படங்க ளுள் ஒன்றை உயர்த்துக என்றனர். அப்படியேசெய்வேன் என்று சேடனும் ஒரு படத்தை உயர்த்தினன். அச்சமயத்தில் பெரிய வாயு தேவன் சிவாலுக்கிசகத்தினலே பெரிய வலிமையும் பாாக்கிரமமுமுடை யவனுய் வேகத்தோடு கைலாசத்தின் தென்புறத்துள்ள மூன்று கொடு முடிகளைப் பிடிங்கியெடுத்திக்கொண்டு தென் திசைநோக்கி வந்தனன். அச்சமயத்திலே தேவர்களெல்லாரும் பூமழைபொழிந்தனர்.
அம்மூன்று கொடுமுடிகளுள் நடுக்கொடுமுடியானது சபமா னதும், முக்கோணவடிவானதும், அவவியக்தமானதும், சர்வபாவங்களை யும் போக்குவ்தும், சர்வதுக்கங்களையும் அழிப்பதும், பரிசுத்தமானதும், பரம அற்புதமானதும், ஆம். அக்கொடுமுடியை வாயுதேவனுனவன் சகலலோக நன்மையின்பொருட்டு வசந்த இரு துவும் சித்திாைமாதமும் பூருவபக்கமும் ஞாயிற்றுக்கிழமையும் அத்தி நட்சத்திரமும் விருத்தியோ கமும் தைதுலகாணமும் கூடிய பெளர்ணிமைத்திதியிலே குருவோரை யிலே சனிமகா ராசியிற்பிரவேசித்த காலமும் இடபலக்கினமுமாகிய சுபமுகூர்த்தத்திலே முன்சொல்லப்பட்ட திரிகூடத்துக்கு வடபாகத் தில் முப்பதுயோசனை தூரத்தில் சமுத்திாசீாத்தில் தாபித்தனன். அக் கொடுமுடியை அதிமுதல் இவ்வுலகத்தில் தகதிண கைலாசமெனக் கூறு * é sifóEST
மகேசுவானது மகிமையினல் இரசிதாத்திரியென்றும் நிரி கூடமென்றும் திரிகேrணுசலம் என்றும் அக்கொடுமுடி மூன்று பேர்க ளேப் பொருந்தும், மதுரைக்குக்கிழக்குப்பாகத்தில் உள்ளது.

தகதிணகைலாசமகிமையுரைத்தபடலம். 15
தகதிண்கைலாசமகிமை.
அநேக ஆச்சரியமயமான இக்கைலாசம் சகல சிக்கிகளுக்கும் இருப்பிடமானது. நினைத்த மாத்திரத்திஞல் சர்வப்பிராணிகளுக்கும் சர்வசித்திகளையுங்கொடுக்கும். இக்கயிலfயமலையின் உயரம் எவ்வளவி ரூக்கும்? இதன் விஸ்தாாம் எவ்வளவு? இதன்பெருமையாது? குதமுனி வசே! இவை எல்லாவச் ைறயும் நாங்கள் கேட்கும் விருப்பமுடையோம் ஆதலின் இவைகளைக்கிருபையுடன் சொல்லியருள்க என்ற்னர். ”
சூதமுனிவர் சொல்லுகின்ருரர்.
இருவுதிகளே! சீங்கள்யாவ்ரும் மன அவதானத்தோடு கேளுங் கள். கைலாசமலேயின் மூலம் ஒருயோச?னது சம். பூமிக்குமேல் ஆறு இண்டம உயசம். அநேக நிறங்களோடு விளங்காநிற்கும். அதனுடைய துணியின் விரிவு பதி?னர்து தண்டம் என்று சொல்லப்படும். அதன் ராற்புறமும் ஈன்னுன்கு யோசனை தூரம் விசாலம் மகாக்ஷேத்திாமும் மகாபுண்ணியத்தாணி மு.3ாய் உள்ளது தலங்கள் யாவற்றையும்விட உத்தி மமானதென வுண்ாத்தக்கது. இந்தக்கொடுமுடியின் மகாகாக்தி வெண் மையானது, மனுேகாமும் பொன் இரத்தினமயமும் நித்தியம் முக் கோணவடிவமும் பொருக்கியது. அழிவில்லாதது இன்னும், அப்பர் வதமானது தன்னைத்தரிசித்த மTத்திரத்தால் போசீமோக்ஷங்களையளிக் கும். நீர்க்குணமும் நிஷ்களமும் நித்தியமும் பாசத்திவடிவமுமாய் விளங்களகிற்கும். அதன்மத்தியில் பிலம் ஒன்று இருக்கிறது. அது இச கசியமானது. Lசமானக்தகோவில:னது கோடி சூரியப்பிரகாசமசய், சர்வமங்கள்ங்களோடு கூடியதாய் விளங்காகித்கும். ஆயிரம்பொற்கம் பங்களோடும் நூறு இரத்தினக்கம்பங்களோடும் ஆறு வாடிகைகளோடும் ஒன்பது பிரகாசங்களோடும் விசித்திரமான கோபுரங்களோடும் கொடு முடிகளோடும் கூடியது. மாணிக்கத்தோசனங்களோடு கூடியநான்கு கோபுரவாயில்களையுடையதும் கொடிகள் பலவிளங்கும் பலவகை இரத் தினமண்டபங்களையுடையதும் இசத்தின ச் சன்னல்களையுடையதும் மீப உத்தியான வனங்களையுடையதும் பொற்றுமசைத் தடாகங்களையுடைய தும் பொன்மயமான நெல்லுகளோடும் அன்னமும் சராசமும் சூழ்ந்த அன்ேக அதிசயங்களையுடைய சிங்கராவணங்களையுடையதுமாய் விளங்கா
கத்பகதருவின் மூலத்திலே சிந்தாமணிக்கோயிலினுள்ளே பஞ் *ப்பிரமவடிவமாய், திவ்வியமாய்விளங்கும் இரத்தின மஞ்சத்தின் மத்தி

Page 16
6 தகழிணகைலாச புராணம்.
பிலே அணைகள் சூழ்ந்த அன்னத்தாலத்தின் மேலே சந்திரசேகராானவர் ஒரு முகத்தி~7ரும் மூன்று கண்ணரும் புஷ்பபாணம் கரும்புவில் பாசம அங்குசம்" என்பவைகளைக்கையிற்கொண்ட சதுர்ப்பு:சங்களையுடையவரு மாய்ச் சகல ஆபரண அலங்காசமுடையாாய்க் கோடி குரியப்பிாகாச சாய்ப் புன்முறுவலின சாய் பதுமாசன த்திலெழுந்தருளியிருப்பர்.
அந்தச்சங்கரன் தன்மடியின்மீது உலகமாதாவாய்த் திவ்விய செளச்தரியமுடையவராய் இளஞ் சூரியமண்டலப்பிரகாசமுடையவராய் நான்கு புயம் மூன்றுகண்கள் உடையாாய் பாசம் அங்குசம் கருப்புவில் புட்பபாணம் இவைகளைத்தரித்தவ சாய் புன்முறுவலினராய் விளங்கும் மகாதேவியாரை வைத்துக்கொண்டு இருப்பர். வலப்பாகத்தில் வினுய கரும் இடப்பாகத்தில் சண்முகரும் வீற்றிருப்பர். சந்தி பிருங்கி மாகா ளர் வடுகர் முதலானேர் சூழ்ந்திருப்பர். நவாவாணங்களிலும் பரிவார தேவர் சூழ்ந்திருப்பர். அம்புரு5ாாதர் கீதம்பாடுவர். கந்தருவர் முத லியோர் நின்றுபாடுவர். ' தேவமாதர் Fடனஞ்செய்வர். நாட்டியங்களி ணு,லும், கீதங்களினலும், கூத்துக்களினலும், வேதமுழக்கங்களினலும் தேவதுர்ஆபி முழக்கங்களினுலும், தோத்தி சமந்திரங்களிஞலும் பொலி யப்பெற்றக் காமேசவாடிரானந்த சாய், வேண்டியபொருள்களை வேண்டி யாங்கு அளிப்பவஃசய், சுந்தாவடிவினராய், இலிங்கவடிவமுடையவராய், மகாசதாசிவராய், சாத்த சாய், சச்சிதானந்த வடிவினராய், சகள நிஷ்க ள ராய், சாமகானப்பிரியாாய், சிவனுய், விந்துநாதவடிவினராய், தேவ சாய், காரகபிரமமாய், நித்தியராய், கோணேசப்பெருமான் இவ்வாருரகத் தகதிணல்ைலாசகிரியில் அம்பிகையாரோடு எழுந்தருளியிருப்பர். வேதா விரிஞ்சி, பூசிருட்டா, பதிமபூதா, பிதாமகன், கமலவாசி, சுயம்புதான் முகன், விசுவசிருட்டா, என்னும் பிரமர்கள் ஒன்பதுபேரும், விஷ்ணு, தாமோதான், கிருஷ்ணன், வாசுதேவன், அச்சுதன், தாமரைக்கண் ணன், பத்மநாபன், கேசவன், நாராயணன், சக்கிரபாணி என்னும் விஷ் ணுக்கள். பதின்மரும், கிரீசன், சங்கரன், சம்பு, சோதிக்கண்ணன், கலா தான், விரூபாக்கன், பகவான், குலி, வாமேசன், மூர்த்திகங்கன் கங்கா தான் என்னும் உருத்திரர் பதினுெருவரும், கிரிகோணமென்னும் பெய ரையுடைய சிற்சபையிலே ஒவ்வொருகோணங்களிலும் இருப்பார்கள். இச்சபையின்மத்தியில் பரமான் மாவாகிய நடேசனானவர் எப்பொழுதும் ஆனந்த தாண்டவஞ்செய்து தமது அருட்சத்தியாகிய உமாதேவியை மகிழ்வித்துக்கொண்டிருப்பர். இந்த ஞானசபையைத் தரிசனஞ்செய்த மாத்திாத்தினலே மேற்செனனமுண்டாகாது.

தகதிணகைலாசச்சிறப்புரைத்தபடலம், 17
மறையவர்களே! இரண்டாவது சிகாம் திருக்களத்திம?லயா கும். இதனை நினைத்தமாத்திசத்திஞல் சகல பாவங்களும் நீங்கப்பெறு வார்ண்ள். மூன்றுவது சிகாம் திரிசிரா என்னும் பெயர் வாய்ந்த ம?ல யாகும். இதனை நினைப்பதாலும் துதிப்பதாலும் தரிசிப்பதாலும் போக மோஷங்கள் கிடைக்கும். s
தகSணெகைலாசமகிமையுரைத்தபடலம்
முற்றிற்று.
நான் காவது தகூFணகைலாசச்சிறப்புரைத்தபடலம்
இந்தத் தகதிணகைலாசத்திலே ஏழுகுகைகள் இருக்கின்றன. அவற்றுள் வடக்குக்குகையில் அகத்தியர் விாமதேவர் புலத்தியர் புலகா சிதர் உசத்தியர் சோமசர் வசிட்டர் முதலான பிரமஞானிகளாகிய இரு டியர் வசிக்கிருர்கள். தெற்குக்குகையில் இரத்தின தீர்த்தமிருக்கிறது. கிழக்குக்குகையில் முத்துத்தீர்த்த மிருக்கிறது. தென்மேர்குக்குகை பில் இரசித ஆலயமிருக்கிறது. அக்கோயிம் கதவுகளும் இரசிதமே. ஒருபூதம் வாயில் காவல்செய்து எப்போதுமிருக்கும். மேற்குக்குகை யிலே கங்கை எப்போதும் பெருகிக்கொண்டிருக்கும். வாயுதிக்கில் நாக லோகத்துக்கு மார்க்கம் இருக்கின்றது. ஈசானதிசையில் தவசித்தியும் மோகசித்தியும் இருக்கும். இந்திரன் அக்கினி யமன் கிருதி வருணன் வாயுகுபோன் ஈசானன்முதலிய திக்குப்பாலகரும், இந்தியாணி சுவாகை சாங்கரி தாமசி பாக்கலி சதாகதி சம்பத்கெதி உருத்திராணி முதலிய மனைவிமாரும் கங்கைமுதலிய நதிகளும் சப்த சமுத்திரங்களும் இமயம் முதலிய மலைகளும் மலைகாடுகளோடுசுடடிய பூமியும், தைத்தியர் தானவர் இயக்கர் பிசாசர் இராக்கதர் சப்தமாதர்களும் ஜயை விஜயை என்பவர் களும் ஹரீ பூரீமதி துஷ்டி சாந்தி, மேதை சரசுவதி காங்கி சிரத்தை தயை கீர்த்தி புஷ்டி முதலிய சத்திகளும் நான்கு வேதங்கள், சாத்தி சங்கள் தத்துவங்கள் அறுவத்தினன்கு கலைகள் சைவ வைணவ சத்தி கள் ஏழுகோடிமங்கிரங்கள் கிரகங்கள் நட்சத்திரங்கள் தாாகைகள் முத லான சோதிக்கூட்டங்களும் ஆகிய யாவரும் சந்தோஷசித்தர்களாய்

Page 17
18 தகதிணகைலாச புராணம். சகலலோக ஈயகராகிய சதாசிவனை அனுதினமும் வழிபடுகின்றனர். சிதம்பாத்திலேயுர்ள பொற் சபையும் மதுரையிலுள்ள வெள்ளிச்சபை யம் திருநெல்வேலியிலுள்ள தாமிச சபையும் தென்காசியிலுள்ள இரத் தினசபையும் இத்தக்ஷிண கைலாசத்திலுள்ள சூடாமணி சபையும் ஆகிய இவ்வைந்தையும் தனது சென்மமத்தியில் தரிசிக்கும் எவர்களும் சகல பாவங்களிலும் நின்றுநீங்கிச் சீவன் முத்த ராவர் இதில் சந்தேகமில்?ல். தி விளா அரசு வஞ்சி கல்லுளி அழிஞ்சில் அங்கோலம் புங்கு மகாவில்வம் வெள்ளைவில்வம் பச்சிலைமாம் இலவு புன்னை கருநொச்சி காவல் எலுமிச்சை பலா வாழை மா கமுகு செங்கு முதலிய பல விருட் சசாதிக்கூட்டங்களாலும், சிறுசண்பகம் முல்லை காட்டுமுல்லை சாதிசெங் கழுநீர் சீலோற்பலம் தாமரைமுதலிய மலர்வகைகளாலும் நிறையப்பெற் Pது, வெள்ளைமாடாப்புரு வெள்ளைமுயல் வெள்ளை இருத?லப்பாம்பு என்பவைகளும், சிங்கம் சாபம் புலி முயல் கவரிமான் யாளி காடி காட் டுப்பன்றி குரங்கு யானை என்பவைகளும் களிப்போடு வணங்கப்பெறு
இக்கயிலையின் நாற்புறத்தும் நான்குயோசனை தூாத்துக்குள் மாணிக்கும் மனிதன்முதல் Hʼig ஈரூகிய எந்தப்பிராணிகளும் மேன்மை யவாகி மகாயோகிகள் அடையும் மோட்சத்தை அடையும. இதில் ஐய மில்லை. மைநாகம் மந்தரம் மேருகைலாசம் கந்தமாதனம் இந்த ஐந்து மலைகளையும் கித்தியம் நினைப்பவனுக்கு மறுசன்மமில்ல. கோணேச சையும் அம்பிகையையும் விஷ்ணுவையும் கந்தசுவாமியையும் விநாயகரை யும் நித்தியமும் நினைப்பவன் சிவன்முத்தனுவான். இதில் ஐயமில்லை. மாவலிகங்கை காவேரிகங்கை மாணிக்ககங்கை சன்னியா கங்கை பாவநாச தீர்த்தம் எனும் சுபகாமாகிய ஐந்து தீர்த்தங்களையும் தினமும் நினைப்ப வன் தனது கோடிகுலங்களை மேம்படுத்துவான். தென்கயிலைக்கணித் தான மச்சியேந்திரமலை கந்திமலை சிவனெளிபாதம?ல சமனசலம் பிள் யார்மலை பசு மலை காமபர்வதம் சுவே?லம?ல திரிகூடம?ல வாசிமலை ககுலமலைமுதலான சகலம?லகளும் வெள்ளரசு சோதிவிருஷம் கண்டகி வடம் சாய்விருக்ஷம் சுவானதரு கருகெல்லிமாம் பஞ்சவன்னக்கிளி கபிலப்பசு என்னும்முக்கியமானகளெல்லாம் இருக்கின்றன. சிங்கள தேசச்துக்கு ஒப்பாகிய தேசம்வேறில்லை.
தெட்சிண கைலாசத்தில் பாபநாசதீர்த்தத்தில் முழுகி, செபஞ் செய்தி கனம் தான்னியம் பசுமுதலானவைகளைத் தானஞ்செய்து மகள் தேவனே வணங்கி, துதிப்பவர்கள் சாயுச்சியம்பெறுவார். ... " .

கன்னியாகங்கைமகிமையுரைத்தபடலம், 19
இந்தப்படலத்தைப்படிப்பதால் சகலபாவங்களும்விலகி இம்மை w xQ سبر வில் சகல போகங்களேயும் அனுபவித்து மறுமையில் கைவல்லிய முத்கி ளேயயும் அடைவார்கள்.
தசுழிணகைலாசச்சிறப்புரைத்தபடலம்.
3ேந் தாவ து கன்னியாகங்கைமகிமையுரைத்த
IL6), so
சூதமுனிவர் கூறுகின்ரு?ர்:- பிராமணர்களே கன்னியாகக் கைமகிமையைச் சொல்வதைக்கேட்பீராக. இதனைக்கேட்பவன் யர்வன் அவன் சகல பாவங்களிலுைம் கீக்கப்பெறுவான். இவ்விஷயத்தில் சர்
தேகம்வேண்டFம்.
பிராமணர்களே! நிரேயுகத்தில் ைேககசி என்பவள் அழகுவாய் ச்தவடிவமுடைவள்; விசிரவா என்பவனுடைய மனைவி; அவள் பதிவி! தாதருமமுடையவள் இவன் எப்போதும் அரிசிமாவினுல் சிவலிங்கம் :பாணித்துச் சிவபூசைசெய்து வருபவள். அச்செய?ல அசக்கர்தலைவன கிய இராவணன்கண்,ே தாய்மீது அன்புகொண்டு சிவலிங்கங்கொண்டு வரும்படி வடகயிலைக்கேகினன். இடைவழியில் சிவன் விருத்தவேதி யசாய்வந்து இராவணு எங்கேடோகிருய் என்ருர். அதற்கவன் தாயின் பொருட்டு இலிங்கங்கொணர்தற்கு நான் கைலாசஞ்செல்கி?" என் என் முன். அப்போது பகவான் பிரசன்னாாய் ஒரு இலிங்கத்தை அளித்து மறைந்தனர். பொன்னம்செய்த சிவலிங்கத்தைப்பெர்லு இராவணன் தன்நகசையடைவானுயினன். இதனிடையில் தேவர்கள் இதனையுணர் ந்து மிகவும் பயங்கொண்டு யாவரும் விஷ்ணுவையடைந்தார்கள், அடை ச்திபலவித தோத்திரங்களினல் துதித்து அவ்விருத்தாக்கத்தை விஷ் ஜவுக்குக்கறிஞர்கள். அதனைக்கேட்டு கரு”ணயங்கடலாகிய தேவே ஈன் இராவணனல் மகாலிங்கம் இலங்கையில் தாபிக்கப்படுமானல்,

Page 18
20 தகழிணகைலாச புராணம்.
தேவர் அசுரர் :னிதர் என்பவ ர்களாலும் அச்த இலங்கை வெல்லமுடி யா" என்று சர்வலோக தயாநிதியாகிய முற்றறிவுள்ள விஷ்ணுமூர்த்தி அறிந்துகொண்டு வருணனை நோக்கிப் பின்வருமாறு சொல்லுகிமுர். ஒ வருணனே! நீ இராவணன் சமீபத்தை விரைவில்சென்று, அவன் வயிற் நிலடைந்து சலமோசனஞ்செய்க என்று விஷ்ணுசொல்ல, அப்படியே வருணன் விஷ்ணுவாக்கியப்படி விரைந்துசென்று கெட்டவனகிய இரா னேனுக்கு மூத்திகோபாயைச்செய்தான். இராவணனும் மூத்திரோ பாதியினல் யாத்செய்வேன் என்றுவருத்தமடைந்தான். இதன் ஈடுவில் பிள்ளையார் விஷ்ணு'சொற்படி பிரமசரியவேடத்தோடு இராவணன் சமீ பஞ்சென்ருர். அந்தப்பிாமசFரியாகிய விநாயகசைப் பார்த்து இராவ னன் சொல்லுகிருன்--
ஒ பிராமணுேத்தமரே! உமக்குவணக்கம். சலமோசனத்தி ஒல் நான் வருக்துகிறேன். அந்தணருட்சிறர்தோய் சிறிதுநோம் நான் தரும் லிங்கத்தை வாங்கிவைத்துக்கொள்ளுக, என்றன். விநாயகர் நீ கட்டபடியே செய்கிரேன் என்று அக்க இலிங்கத்தை வாங்கிக்கொண் டார். இராவணன் விநாயகர்கையில் இலிங்கத்தைக் கொடுத்துவிட்டுச் சலமோசனத்துக்குச்சென்றன். அச்சமயம் கணேசர் இலிங்கத்தைக் கீழேவைத்துவிட்டார். வைக்கப்பட்ட அந்தக்ஷேத்திரம் மகாபுண்ணிய மும் தவசித்தியையளிப்பதும் மங்களகரமும் ஆகும். உலகம் வைத்திய Fாதக்ஷேத்திரம் என்று புகழ்ந்துசைக்கும். இாாவணனும் திரும்பிவந்து அந்த அந்தணரைக்காஞமல் அந்த இடத்தில்பெரிய கேஷத்திரம் இருக் கக்கண்,ே மிகவியப்படைந்து, கைலாசத்தைFோக்கித்திரு ம்பிப்பேர்னன். சென்று, முன்போலவே இலிங்கம்பெற்றுக்கொண்டு, மறுபடி திரும்பி வரும்போஅ), அவ்விசாவணன் முன்போல்சல உபாதியினல் அக்கம." டைந்து முன்சொன்ன தன்மைவாய்ந்த பிரமசாரியைக்கண்டு மிகுந்த மகிழ்ச்சியுடைபவஞய், அப்பிரம்சாரிகையில் கொடுத்துவிட்டுச் சலமோ னஞ்செய்யப்போஞன். இலிங்கம்பெற்ற பிரமசாரி இராவணு இரா வணு!! இபாவண! என்று மும்முறை பெருங்கூச்சலிட்டழைத்தார். அவ்விதம் அழைத்தும் இராவணன் அவவிடம்வங்கிலன். உடனே விநா யகர் இலிங்கத்தைக் கீழேவைத்துவிட்டார். பிரபாச தீரத்தின் கண்ணே இலிங்கத்தைவைத்துவிட்டுச் சந்தோஷ சித்தமுடையவராய் அச்சிவகு மாரர் மறைந்தருளினர்.
விச்சிாவாவின் புதல்வஞகிய இராவணன் அவ்விடம்போய் இலிங்கம் பிலத்திலிருக்கக்கண்டு கையினுல் பிடித்திழுத்தான். அப்

கன்னியாகங்கைமகிமையுரைத்தபடலம் 21
போது அவன் கையின்கண்ணே இலிங்கமானது கோகர்ண வடிவமாய் முடிந்தது, ஒ பிராமணர்களே! கையில் அகப்படவிஃல. பிரயாசை பயனில்லாமல்போயிற்று. அவ்வாக்கர் தலைவனகிய இராவணன் பிற கும் இலிங்கம்பெறும்பொருட்டுக் கயிலைக்கேகினன். அப்பொழுது அரியானவர் கிழப்பிராமணஞய் வந்தார். வந்து, அவர் இராவணனைப் பார்த்து ஒ! அாக்கர்பதியே மீ எங்குபோகின்ருய்? சொல் எனக்கேட்க அதற்கல்ன் கேளும்மரையவரே! போகுங்காரணம் சொல்கிறேன். ஆதா வது கயிலாசகிரியிலிருந்து ஒருலிங்கம் எடுத்துக்கொண்டு வரும்படியாய் கான்செல்கின்றேன். என்று இராவணன் செப்பினன்.
கிழமறையவர் சொல்லுவது:- இராவணு மூடாத்துமா! இலிங்கம் எடுப்பதில் ஒருபாயத்தைக்கேள்! இலங்கையின் வடபாகத்தில் மிகச்சிறந்த கடற்கரையில் மகிமைவாய்ந்த தென்கயிலையிருக்கின்றதே! மீ காணவில்லையோ? நீ அவ்விடம்போ. மகாலிங்கம் அங்குகிடைக்கும். ஐயமுருதே. என்று இவ்வாறு மறைமுதியவர்கூற, இராவணன் அவ் விடம்போய், சிவலிங்கம் தந்தருளுகவென்று சச்சிதானந்த சொரூபியா கிய ஈசனைப்பிரார்த்தித்தான். அப்போது அருளப்பெருமையால் இரா வணன் கோபங்கொண்டு வாளை எடுத்து அடிக்கடி அட்டகாசஞ்செய்து தென் கயிலையின் நிருதிதிக்கில் போய் அந்தப்பக்கத்தை வாளால்வெட் டிக்கையினல் அசைத்தான். மலையில் அசைவுண்டானதால் கணங்கள், எல்லாம் பயங்கொண்டன. உமாதேவியாரும் பயந்து மகேசனைக்கட் டித்தழுவிக்கொண்டார். அதனைத் தேவதேவராகிய சிவபிரான் விளை யாட்டாகப்பார்த்துக்கொண்டிரு ந்து மகிழ்வுடன் காற்பெருவிாலால் அம் மலையினை இருத்தினர். மலையினது கனத்தினல் இராவணன் சரீரமுழுதும் இரத்தக்தோய்ந்து துக்கத்தோடும் இரத்தம்பெருகியோட மலை யின் கீழ்விழுந்து இலவணசமுத்திரத்தில் முழுகிசசிவபத்தி யுடையவன கித்தனது சிாையென்னும் நரம்பு தந்திரியாகவும், த?ல பத்தாாகவும், கை கோலாகவுங்கொண்டு யாழாக்கிமெள்ள சாமவேதகானஞ்செய்ய ஆரம்பித்தான் அக்கானம் மனத்தை வசிகரிப்பதாயும் மங்களமாயும் அழகாயும் இருந்தது. அம்பிகை அச்சாமகானத்தினல் மகிழ்ந்து சங்கா ாைப்பார்த்து ஒ நாயகாே இலவணசமுத்திரத்தின் கீழே அமுதம்போன் றுகாதுக்கு இன்பமாகக்கேட்கப்படுகிறதே! இதுயாது? எனக்கு அருளிச் செய்யும் என்ருர், ஈசன்சொல்லுகிருர், ஒ தேவீ "சங்கரீ கேள்! சொல்கிறேன். எவன் கருவத்தினுல் பருவதம் அசைக்கப்பட்டதோ? அவனது சருவம் அடங்கும்படி பருவதத்தை எனது காற்பெருவிாலால்

Page 19
22 தகழிணகைலாச புராணம்.
சிறிது ஊன்றினேன். அவன் கடலில்விழுக்து எழுந்து என்?ன மகிழ் விக்கும்படி சாழகானம் செய்கிருன். என்று கூட, அம்பிகை சிவபெரு. மானது வாக்கியத்தைக்கேட்டு அன்பர்களை அனுக்கிாக ஞசெய்வதில் பிரி யமுள்ள ஈசுவரரைநோக்கிச் சொல்லுகிருரர்.
ஒ மகானே! கோணேசரே! அன்பர்நினைத்தவற்றை அளிப்ப வரே பாடுகிறபத்தனைக் கூப்பிட்டு அவன் எண்ணியதை அளித்தருளுக என்றார். இவ்வாறு அம்பிகை கூறியதைக்கேட்டு, சந்தோஷித்து நந்தி கேவலாக்கொண்டு அப்பக்தன்ை அழைப்பித்துச் சந்தோஷகாணத்தி ஞலே கோடீசாமென்னும் இலிங்கத்தை அவன் கையிற்கொடுத்தார். மலையை மேலெடுத்தசமயத்தில் பேரொலி உண்டானபடியால் உனக்கு இவ்வுலகில் இராவணன் என்றுபேர் உண்ட்ாகுக. என்றுசொல்லி அவ ன்ேப்ப்ோகும்படி விடையளித்தன்ர்.
இராவணன் சிவபெருமானிடம் இலிங்கம் பெற்றுக்கொண்டு கோணேசரையும் அம்பிகையையும் பத்தியோடு துதித்துவணங்கி கை?ல யினின்றும் புறப்பட்டுத்தன்னூருக்குப் போகும்போது விஷ்ணுவானவர் வழியில் பூக்குடலையைக் கையிலேத்திக்கொண்டு பிசாமணவேடம்பூண்டு இராவணன் முன்தோன்றினர். இராவணன் அவனிப்பார்த்துக்கேட் பது: பிராமணேத்தமசே எங்கிருந்துவருகிறீர்? எவ்விடம்போகிறீர்? என்ன, அவர் ‘நான் எங்குஞ்சஞ்சரிப்பவன்; புண்ணியதலங்களைத் தரி சிக்கும் விருப்பத்தினல் இலங்கையிலிருந்து கைலாசபதியைச்சேவிக்கும் பொருட்டு வருகிறேன் என்ருர், இராவணன் இலங்கைநகரத்தின் விருத்தார்தம் என்ன” என்று அவரைக்கேட்டான். அதற்கவர் கபட மாய்ச்சொல்வார். ஒ இராவணு ஒ மேதாவியே கேள் இலங்கையின் விருத்தாந்தம் என்னவெனில்:- இலங்காபதியாகிய அாக்கர்மேலோன் 0ாதாவிடத்து அன்புகாரணமாய்ச் சிவலிங்கம் பெறும்பொருட்டு உத்த பமான இந்தக்கயிலையை அடைந்து தெய்வகதியினல் கருவங்கொண்டு மலையைப்பிளந்து அதனல் உடல்காயமடைந்து மலேயின்ழ்ே இறக்திபோ ஞன் என்றுசொல்லக்கேட்டு அவன்தாய் புத்திரசோகத்தினல்வருக்திப் பிராணன் நீங்கிஞள். அாக்கசெல்லாம் அழுகிமுர்கள், என்ரர். அக்ற் வார்த்தையைக்கேட்டதும இராவணன் அதிகச்துக்கமடைந்து மூர்ச்சை கொண்டு கீழே விழுந்து அறிவிழந்து அழுது புலம்பினுன் அச்சமயம் அம்மறையவராய்வந்தபகவான் இராவணு கையில் சிவலிங்கத்தைவைத் துக்கொண்டு அழாதே என்றுசொல்லி அவனிடம் மகாலிங்கத்தைக்கிச சித்து தானே கயிலாயத்தின் நிருதிபாகத்தில் அந்த லிங்கத்தை வைத்து
عة

கன்னியாகங்கைமகிமையுரைத்தபடலம். 23
வீட்டனர். இராவணன் சோகமிலிர்த்திக்காக ஞானமாக்த்தைகேட் டான். இாாவன: கேள்சொல்வேன்; என்று பகவான்சொல்வது துக் மோகம் இவைகளினல் என்னபிரயோசனம் இருக்கின்றது. பிறக் هق தால் எல்லாப்பிராணிகளுக்கும் இறப்பது திண்ணம். உலர்ந்தபல இ%ல கள் வாயுவினுல் மேன்மைசிெய்யப்படினும், பின் வாயுவீசினுல் எல்லா இலைகளும் வேறுவேறு ஆகிச்சிதறிவிடுகின்றன. அதுபோலவே பந்து கூட்டமும் என்பது சாத்திாசம்மதம். பிறந்தவை இறத்தலும், இறக் தவை பிறத்தலும் எப்போதும் நிச்சயமாகும். அன்னை மாரும்பலருளர் என்பர். பிதாக்களும் பலருளர் என்பர். மனைவியர் மக்கள் வீடு மாகி முன்னைய வினைத்தொடர்பினுல் உண்டாவன. வினை நீங்கினல் யாவும் நீங்கிவிடுகின்றன. அவ்விஷயத்தில் என் கவலைப்படவேண்சிக்.
காணப்படும் இப்பொருள்கள் யாவும் நிர்மலமாகிய ஆகாயமும் மேகபடலமும்போல இருக்கும். யௌவனமும் செல்வமும் யாக்கையும் நிலையில்லாதன. பாம்பொருள் ஒன்றே நிலையுள்ளது. மற்றையவை யெல்லாம் அழிந்துபோவனவாகும். ஒரு மாத்தில் பறவைகளின் கூட் டம் எப்படியோ? அப்படியே புத்திார் சகோதரர் பந்துக்கள் என்னும் இவர்களின் கூட்டமுமென அறிதல் வேண்டும். உண்வும் துயிலும் பய மும் புணர்ச்சியும் மனிதர்க்கும் மிருகங்களுக்கும் சமமாம். அறிவே மனிதர்க்கு விசேடமானது. அறிவீனன் மிருகங்களுக்கொப்பாவன். சரீரம் அநீத்தியமானது. செல்வமோ நிலையம்,து. யானே எப்பொ ழுதும் சமீபத்திலிருக்கிமூன். ஆதலின், தருமமே தேடத்தக்கபொரு - * SᎢ fi Ꭶ5tᏝ. i
இக்கைலேயில் ாேர்நிசைகளிலும் Fான் குடோ சனை தூரம் மணி தர்முதலான சகல பிராணிகளும் வசிக்குமாயின், அவைகளெல்லாம் கோணேசர்மகிமையிஞல் தேவசரீரம் பெறுகின்றன. ஒருவன் மாவலி கங்கையில் தோய்ந்து நீர் அருந்தி அருச்ச?னசெய்யின், சிவசாரூப்பி யம் அடைவான். இதில் விசாா%ணவேண்டாம். கைலாசத்தில் சங்கரி யோடுகூடிய கோணேசரைப்பூசிப்பவனும், கோணேசருக்கு அபிஷே" கஞ்செய்யச் கங்கைசீர் கொடுப்பவனும் கோணேசசாயுச்சியம் அடை வார்கள். இதில் ஐயமுறிேல், இந்தத்தலத்தில் யாசித்தபொருளை மூன் லுபங்குசெய்து ஒருபங்கைக் கோணேசருக்குக் கொடுத்தல்வேண்டும். அவ்வாறுசெய்யும் அறிஞன். பத்தியுடையவனே பாம். ஆசையாலும் மோகத்தினுலும் அவ்விதம் கெடாதவனகிய மனிதன் முத்தியடை
வான்.

Page 20
24 தகழிணகைலாச புராணம்,
இத்தலத்தில் உண்டாகிய கந்தமூலபலங்களையும் தான்னியக் களையும் கீரைமுதலியவைகளையும் மற்றும் எல்லாவற்றையும் நாலிலொ ருபங்குசெய்து ஒருபங்கைக் கோணேசருக்குக் கொடுக்கவேண்டும். ஆசைமோகங்களோடு கொடுப்பானேல், அவன் கடலில் ஆமையாய்ப் பிறப்பான். உச்சிட்டம் அதாவது உண்கிமிஞ்சியது புசித்தல், புணர் ச்சி, கம்பளமுதலிய ஆசனமீது இருத்தல், கெட்ட எண்ணம் துராசா ாம், மலசலமோசனஞ்செய்தல், இவைகளைக் கைலாசகிரியில் செய்யும் மூடன் இரௌரவநாகமடைவான். அபிஷேகஞ்செய்யுங் காலத்திலும் நைவேத்தியஞ்செய்யுங்காலத்திலும் பிாத் கூதிணம்செய்வதும் சமஸ்காாஞ் செய்வதும் தரிசனஞ்செய்வதும் ஆகாவாம்.
கோபுரம் சிகாம் பிராகாரம் மண்டபம் கந்தனவனம் கோயில் ஆகிய இவைகளைச்செய்பவன் சிவலோகத்தையடைவான். மகுடம் அங் கதம் கேயூசம் குடைசாமசம் இவைகளைக்கொடுப்பவன் கோணேசசாரூ பம் அடைவான் தவம் செபம் தியானம் தானம் பூசை பிதிர்சிராத் தம் இவைகளை பிதிர்தினத்தில்செய்யின் அளவற்றபயன் பெறுவான். இந்த க்ஷேத்திரத்துக்கொப்பாகிய க்ஷேத்திரம் முன்னும் பின்னுமில்லை. ஆகையால், இராவண மீ உன் தாய்க்கு அபாக்கிரியையைச் செய்தற் பொருட்டு இங்கே ஒரு தீர்த்தம் உன்டாக்குவாயாக என்று விஷ்ணுபக வான் இராவணனுக்குக் கூறினர்.
கன்னியாகங்கை வரலாறு.
சூதர் கூறுகின் முர்- அர்தவிஷ்ணுபகவானுடைய வாக்கியங் க%ளக்கேட்டு இராவணன் பிரியமனத்தினனுகிக் கைலாசத்தின்மேற்குப் பாகத்தில் தண்டாயுதத்திஞல் அடித்தான். தண்டாயுதிநுனியினல் பூமியானது எழுபிரிவாய்ப் பிரிந்தது. அந்த ஏழு மகாகுண்டங்களில் வாசுதேவர் கட்டளையினல் சன்னியாகங்கை என்பவள் பாதாள மார்க்கத்தால் உர்பத்தியாயினுள். 1. பெருஞ்சூடு, 2. சுகசூடு, 3. மெதுவான சூடு, 4. குளிர்ச்சி, 5. சமசூடு, 6. சமகுளிர்ச்சி, 7. அதிக குளிர்ச்சியென்று எழுவ கையான குணத்தோடு கங்கைபிசவகித்தாள். மிகத்தெளிவாகவும் மனத்துக்கு இன்பமாகவும் இருந்தாள். இந்தி எழும் சிறிது தூரம் ஒன்றயோடிப் பின் குளிர்ச்சியும் குடுமாகிய இரு வகையாய் ஒடுவனவாயிருக்கும். அந்தணர்களே' கிரிலோகவாசிகளையும் பரிசுத்தம் செய்யும்பொருட்டே கன்னியாகங்கை உற்பவித்தான். தரி சனத்தாலும் தொடுதலாலும் முழுகுதலாலும் நினைத்தலாலும் உண்ணு

கன்னியாகங்கைமகிமையுரைத்தபடலம், 25 தலாலும் கேட்பதாலும் துதிப்பதாலும் போகமும் மேகமும் கொடுப் பாள். கன்னியாகங்கைக்குச் சமமாகிய தீர்த்தம் மூவுலகீத்திலுமில்லை.
விஷ்ணு சொல்லுகிறார்:- ஒ இராவணு சொல்லுகிாேன் கேள். உன்தாயின் தவப்பயனுல் இக்கயி?லயின் பாகத்தில் பாவங்களை அழிப்பவளாய், தீர்த்தங்களுக்கு மாதாவாய், சர்வலோகங்களுக்கும் அருள்புரிபவளாய் கன்னியாகங்கை விளங்குவாள். காசியிலே நாள்தவீரு? மல் ஆயிரம்வருடங்கள் செய்யும் கங்காஸ்நானபலனைக்" கன்னியாகங்கை யில் ஒரு கிழமை ஸ்நானஞ்செய்தால் அடையலாம்.
இந்த விதமாய்த் தீர்த்தமகிமையானது மகா விஷ்ணுமூர்த்தி பினல் கூறப்பட்டது. இராவணன் சொல்லுகிறன்:- ஒ பிராமணுேத் தமரே! என்னுடையமாதாவின் அபாக்கிரியையை இச்தத்தீர்த்தக்கரை யில் நீர் செய்யவேண்டியவிதிப்படி செய்து வைத்தல்வேண்டும் என்ருன்" பின் விஷ்ணு'வானவர் அப்படியேசெய்கிறேன் என்றுசொல்வி புரோகி தசாய் இருந்து அபாக்கிரியை செய்துவைக்க இராவணன் மாதாவின் அபசக்கிரியையைச் செய்துமுடித்து மகிழ்ச்சிகொண்டவஞய் தசதானங் களும் பூரிகளும்கொடுத்து நிறைந்தமனத்தோடு ஆசாரியதட்சிணையும் கொடுத்துப் பலமுறை வணங்கினன். பிராமண வேடதாரியாகிய விஷ் இணுவும் உடனே மறைந்தருளினர். திரிமூர்த்திகளும் அந்தக்கங்கைக்க ாையில் வெளிப்பட்டார்கள். பிரமதேவர் பூதேசம் என்னும் இலிங்கத் தையும் விஷ்ணு உருத்திரேசம் என்னும் இலிங்க்த்தையும் சிவன் பின கேசம் என்னும் இலிங்கத்தையும் இராவணன் கையிற்கொடுத்தனர். அவன் அம்மூன்றையும் வாங்கிக்கைலாசத்தின் பூர்வபாகத்தில் வடகிழக் கில் பூதேச லிங்கத்தையும் கிழக்கில் உருத்திரேச லிங்கத்தையும் தென் கிழக்கில் பினகேச லிங்கத்தையும் நல்ல இலக்கினத்தில் விதிப்படி மந்தி ாபூர்வமாய் பிரேமணவேடங்கொண்ட விஷ்ணுவானவர் ஆசாரியசாய் இருந்து கிரியைசெய்ய அந்த இராவணன் பிரதிட்டைசெய்தான்.
பின்பு விஷ்ணுவானவர் இராவணனைப்பெருமைவாய்ந்த கோ ணேசர் சந்நிதானத்தில் அழைத்துவந்து அம்பிகையையும் சங்கரனையும் ஈமஸ்காரஞ்செய்யும்படிசெய்து பின் விஷ்ணுவானவர் இராவணனைப் பார்த்து இலங்கேசுவரா! மீ அன்போடு சிவ?னத்தரிசித்து மனம் ஒரு வழிப்பட்டு உன் தாய்க்கு முத்தி தரும்படி கோணேசரைக்கேள் என்று சொல்ல, அதிர்கிசைந்து இராவணன் கோணேசரைப்பார்த்துக் கோ னேசா! கருணையங்கடலே! பத்தர்களுக்கு விரும்பியவைகளைக் கொடுப்

Page 21
26 தகதிணகைலாச புராணம்,
பவரே! என்ஜடைய மாதாவுக்கு முத்திதத்தருளவேண்ம்ே. என்னி டம் கிருபைசெய்தல்வேண்டும் என்றுபிரார்த்திக்க, பரமசிவன் புன்சிரிப் போடு 'அவன் கேட்டவாத்தைக் கொகித்தனர். இராவணன் அவ்வரம் பெற்று, விடையும் பெற்றுக்கொண்டு தன் Fகரைநோக்கிச் சென்றன்.
வெகுகாலம் அவன் தன் பந்து சனங்களோடும் இலங்கையை அரசாண்டு, சாமகானத்துக்குச்செய்த வீணையையும் எப்போதும் கையில் எந்தி, தகழிணகைலாசத்தில் அம்பிகையோடு கோ ணேசன ரீயும் தினக் தோறும் தரிசனஞ்செய்து சாமகானமும் செய்துவருவாஞயினன்,
இசாவணஞல் செய்யப்பட்டதாயும் அற்புதமுடையதாயும் உல கத்தைமயக்குவதாயும் உள்ள வீணையைச் 4சங்கீதன் என்னுங் கந்தரு வன்பார்த்து மனத்தில்பிசியங்கொண்டு, அதனை அபகரித்துக்கொள்ள் எண்ணங்கொண்டு காலம்பார்த்துக்கொண்டிருந்தான்.
இவ்விதமிருக்கையில் இராமபிரானுக்கும் இராவணனுக்கும் பெரும்போர் தொடங்கியது. அப்போரில் இராகவன் இராவணனது புவங்களைவெட்ட, வீ%ணகையினின் ஐக் கழுவவும் அதனைச் சுகங்தேன் எந்ேதுக்கொண்டான். பின், அவன் ஒர் விளையாட்டிஞல் மனிதவடி வோடு பூமியைசசுற்றிப் பார்க்கும்பொருட்டுப் புரிப்பட்டு மகிழ்வேர்டும் சாமகானஞ்செய்துகொண்டு எல்லாவிடங்களிலுஞ் சஞ்சரித்தான்.
அவன் ஒரு சமயம் சிங்களதேசத்தில் இருக்கும் ஈகுலாசலத் கில் அடைந்து அதன் மகிமையைநோக்கி வியப்படைந்தி, அங்குள்ள கங்காசாகாசங்கம தீர்த்தத்தில் முழுகிக் குகையிலிருக்கும் ரீநகுலேசம் பெருமான்ைச் சந்தனபுஷ்பங்கள்ால் பூசைசெய்து போன்புடையனகி அநேக தோத்திரங்களினுல் மகள் அறபு தகானஞ்செய்தி, மகிழ்விக்க, வீனகானத்தினலே நகுலேசப்பெருமான் மகிழ் தேவசாகி, காவடிவங் கொண்டிருக்கும் கந்தருவனைப்பார்த்து ‘சு சங்கீதா! உன்னுடைய கான த்தினல் மகிழ்வடைந்தோம் சீ உன் கையில் வீணைதாங்கி எப்போதும் கானஞ்செய்கின்ாய் அதனுல் இவவுலகத்தில் வீனகான் என்று பெயர் பெதுவாயாக. இந்த நகுலமலையின் பாகத்தில் அநேகம் தலங்கள் இருக் கின்றன. للت (9/60ی۔ இருளடைந்த காடுகளினல் மூடப்பட்டிருக்கின்றன. அவைகளை வெட்டியழித்தி ஈன்னுளில் நல்லிலக்கினத்தில் நமது ஆணை யினுல் உன்பெயரிஞல் வீனகாடுகாம் என்று ஒரு நகரம் உண்டாக்குக எனக்கட்டளையிட்டருளினூர், லீனகசகர்தருவனைப்பார்த்தி இவ்வாறு கட்டளை செய்து ஈகுலேசர் மறைந்தருளினர்.

கன்னியாகங்கைமகிமையுரைத்தபடலம் ?
ஈகுலேசப்பெருமானது கட்டளையைப்பெற்று வீணகசன் மன மகிழ்வுகொண்டு விரைவில் அவ்விடங்களை மரங்களை வெட்டித்திருத்தி காட்டை கோாக்கி வீனகாநகரம் என்று திவ்வியமாகிய பெயரை அதத் குச் குட்டினன். குட்டி, நானசாதிஜனங்களையும் அந்த சகாத்தில் குடி பிருத்தி, அங்குள்ள சிவாலயங்களையும் புதுக்கிக்கட்டினன். பின்பு, அவன் ஈகுலேசன்திருவருளினுல் தன் நகரையடைந்தான்.
கன்னியாகங்கையில் ஒரு மனிதன்தன் ஆபுள்ளில் முழுகுவா னேல், அவன் சகலபாவங்களிலிருந்து விலகிப்பரிசுத்தான்மாவாகிச் சிவ லோகத்தையடைவான். பொன் களவு செய்தவன் கட்குடியன் l59 arlo சத்திசெய்த்வன் குருதாாகமனஞ்செய்தவன் சமுசர்க்கபாவிகள் உபபா *கர்கள் என்னும் யாவரேயாயினும் இந்தத்தீர்த்தத்தில் ஒருமுறைமுழு கினேர் சர்வபாவங்களும்விலகிப் பரிசுத்தசாவதில் சந்தேகமில்லை. வரு ணங்களே விட்டவன் சண்டன் துராசாரமுடையோன் இவர்கள் இந்தத் தீர்த்தத்தில் ஒருமுறைமுழுகுவார்களேல் சர்வபாவங்களினின்றும் விடு பட்டவர்களாய் ஆவதில் சந்தேகம்வேண்டாம். இந்தத்திர்த்தத்தில் *ாக்தமனிதன் முழுகித்திலதிருப்பணஞ்செய்வானே அவனது பிதிருக்கள் கிருப்தியடையும். அவனும் சிவலோகத்தையடைவான். இத்தீர்த்தக் கசையில் பிராமண போசனம் செய்வித்துத் தீர்த்தபிண்டம்போடுகி நவன் சயாசிசாத்தபலனை அடைவான், கேதானம் செய்பவன் அக் கோவின்ாோமம் எவ்வளவோ அவ்வளவு கற்பகாலம் சுவர்க்கலோகம் அடைந்திருப்பான். பிாமயக்கியம் செய்யும் பிராமணன் பிரமலோக 6 அடைவான். விஷ்ணுபூசைசெய்பவன் வைகுண்டம் அடைவான். சிவ பூசைசெய்பவன் சிவலோகமடைவான். இந்தத் தீர்த்தத்தை கித்தியமும் கினைப்பவனுக்குப் போகமோகடிங்கள் கையிலிருக்கின்றன.
இந்தத்தீர்த்தம் பரிசுத்தமானது, பாவங்களைப்போக்குவது புண்ணியமும் தீர்க்காயுளும் அளிப்பது.
இந்தப்படலத்தைப் படிப்போரும் அன்புடன் நாடோறு, கேட்போரும் இவ்வுலகத்தில் நல்ல செல்வங்களை அனுபவித்து மறுகை பில் சிவசாயுச்சியம் அடைவார்கள். بی
கன்னியாகங்கைமகிமையுரைத்தபடலம்
முற்றிற் று

Page 22
28 தகதிணகைலாச புராணம்.
ஆரு வ அது
會 கங்கோற்பவமுரைத்தபடலம்.
சூதமுனிவர் சொல்லுகிரு ர்:- ஒ மறையவர்களே! கங்கை பின் உர்பவத்தைச்சொல்வேன் சிரத்தையோடு கேளுங்கள். கேட்ட ததல் பாவங்கள் அகலும், போகமும் மோகடிமும் கையிலிருக்கும்.
முன்னேருகாலத்தில். உத்தாகைலாசத்தில் சிங்காரவனத்தில் இரத்தினசிங்காதனத்தின்மேல் உமையோகிகூடச் சங்கரன் வீற்றிருந்த னர். அச்சமயம் ஒர் திருவிளையாட்டினல் தேவி சீக்கி சமாயெழுத்து புன்சிரிப்போடுசென்று பரமேசுவானது . பின்புரமாய்த்தன்கைகளினல் அவருடையகண்களைப் பொத்தினுள். அப்போது எங்கும் இருண்டது. மூவுலகங்களும் கலங்கின. பரமேசுவரன் காருண்ணியத்தினல் தமது நெற்றிக்கண்ணல் பார்த்து இருளை அகற்றி உத்தமமான சோதியைச் செய்தனர். அதி மகாதேவி சிறிது பயத்து சிவனது கண்ணிலிருந்து தன்கைகளை விரைவில் அகற்றினுள். அவவம்மையின் கைவிசல்களிலி ருக்து வேர்வைத்துளிகள் உண்டாயின. அவற்றிலிருச்து பத்துவகை பான கங்கைகள் உலகப்பரிசத்தம்செய்வதற்காக உண்டாயின.
அவை விரசை அமிர்ததோயை காநதி சிவகங்கை மாவலி கங்கை மானிக்ககங்கை காவேரிகங்கை நவகங்கை பாதாள கங்கை கன் னியாகங்கை என்னும் பத்துமாம். அவைகளே அம்பிகையில் கைவிால் களினின்றும் உண்டான பத்துக்கங்கைகளென்று கூறப்படும். இப்பத் துக்கங்கைகளும் ஒன்முய்ச்சோந்து சீக்கிசம் பிரளயசமுத்திமம்போல மிக்வும் பெருகின. பிரமன்முதலான தேவர்யாவரும் அதுகண்டஞ்சிக் கயி%லயையடைந்து சங்க சனைக்கண்டு தரிசித்துவணங்கிக் கைகுவித்து நின்று, “கருணுகிதியே கங்கைப்பெருக்கு உலகைவிழுங்கி விழுங்கிவிடும் போலிருக்கிறதே! எங்களைக்காத்தருளுக. பிரளயசமுத்திசம்போலப்பெ ருகிவரும் கங்கைப்பெருக்கினல் மிகவும் பயப்படுகிருேம். சுவாமி அடி யேங்களுடைய பயத்தை சீக்கியருளுக. முன்னே கடல்கடைந்தபோ துண்டாகிய விடததைத்தரித்ததுபோல சர்வலோகநன்மையின்பொரு ட்டு இக்கங்கையையும்தரிப்பீராக என்று தேவர்கள் வேண்டுதலும், அவர் களுடைய வார்த்தைகளைக்கேட்டுச் சர்வலோக தியாபானுகிய சங்கரன் அப்பிரிவாககாாணத்தையும் அவர்களுக்குக்கூறியருளி அம்மகாசங்கை யைத்தன.அ சடையில்தரித்தருளினர்.

கங்கோற்பவமுரைத்தபடலம், 29
அவ்வற்புதச்செய்கையைக்கண்டு அதிக ஆச்பரியங்கொண்ட அரிபிரமேந்திாாதிதேவர்கள் ஈசனைப்பார்த்துப் பின்வருமாறுகேட்பாாா யினர். ஒ சுவாமி சகலலோகநாயக அடியார்விரும்பியவற்றை அளிப் பவரே! தேவரீரால் மகாகங்கைமகிமை அருளிச்செய்யப்பட்டது. அது பெரும் அற்புதமானது. தேவரீருடைய சக்தியின் விரல்களினின்றும் உற்பத்தியாகிய காரணத்தாலும் தேவரீர் திருச்சடைமிசை தரித்தகாா ணத்தாலும் இக்கங்கை மகாமேன்மையும் சர்வலோகபரிசுத்தமுமாகும். இக்கங்காதீர்த்தம் கொஞ்சம் அடியேங்களுக்கு அளித்தல்வேண்டும். கருணையினல் எங்கள் உலகநன்மைக்காக கொஞ்சங்கொஞ்சம் தந்தரு ளல் வேண்ம்ெ, என்று இரந்துவேண்டினர்.
சூதர் சொல்வது:- அத்தேவர்களால் கேட்கப்பட்ட பகவான். பெருங்களிப்போடு விஷ்ணுவுக்கு விரசாகங்கையையும், பிாமனுக்கு அமிர்தகங்கையையும், இந்திரனுக்குச் சுரகங்கையையும் சிவபிரான் அளித்தனர். பின்பு, அவர்கள் சம்புவின் விடையைப்பெற்றுக்கொண்டு தத்தம் புரங்களையடைந்தனர். விாசாகங்கைவைகுண்டத்தை அடைக் தாள் சுவர்ாதி சதமகனுலகையடைந்தாள். அமுததோயை பிாமன் கமண்டலத்தையடைந்தாள். ლირ
இதன்பின், அந்தணர்களே! பகீர்தின் தவஞ்செய்தான். அவ னது தவத்தினுல் அந்தக்கங்கை அந்தணானுமதியோடுகூட ஈசனது சடைநடுவே பிரவாகத்தினுல் சென்று, பின் சிவனது உத்தாவினுல் பாதாளலோகத்தை அடைந்து பாதாளத்தில் சகாபுத்திரர் எல்லாரும் குற்றங்காரணமாகக் கபிலமுனிவர் இட்டசாபத்தால் அர்மாணமடைந்து மேற்கதியில்லாமல் பிரேதத்தன்மையடைந்திருந்தனர். அதிபரிசுத்தம் பொருந்திய கங்கையானவள் அந்தச்சகார் என்புகளைச்சுத்தஞ்செய்த ன ஸ். என்புகள் கங்கையில்நனைந்தமாத்திரத்தில் சகார்யாவரும் பாவம் நீங்கிப்பரிசுத்தராய் உடனே சவர்க்கஞ்சேர்ந்தார்கள். அந்தக்கங்கை அதிகபிாவாகத்தோடு பாதாளம்விட்டுப்புறப்பட்டு யாவரையும் பரிசுத் தஞ்செய்வ் தற்சாக இமயம?லயின் வழியாய்வந்து சமுத்திாஞ்சென்ருள். எந்த மனிதன் தன்வாழ்நாளில் மிகுந்தபாவங்களைச் செய்திருந்தாலும் ஒரு முறை பகீரதியில் முழுகுகின்றனே அவன் நிச்சயமாய் முத்திபெறு வான். அவ்வாறே விாசா6தியில் ஒரு முறை முழுகுவோனும், சுர6தி யில் ஒருகால்தோய்வோனும் முத்தியடைவாரென்பது உண்மையாகும்.

Page 23
30 தகதிணகைலாச புராணம்.
முனிவர்கள் வினவுதல்:- சூதமுனிவரே கேட்டமாத்திரம் பாவம்போக்கும் கங்கை மூன்றுமட்டும் தேவரீாால் சொல்லப்பட்டது. மற்றும் எழுகங்கைகளின் காரணங்களையும் நாங்கள் மறுபடியும் உம்மிட மிருந்து கேட்கும்விருப்பமுடையோம். எங்கட்கு அவைகளை கிருபை யோடு கூறுதல்வேண்டும்.
சூதர்விடைகூறுவது:- செல்வம்பொருந்திய தெட்சிணகை லாசத்தில் சிங்காமணிமண்டபத்தில் இரத்தின சிங்காதனத்தில் எழுச் தருளியிருக்கின்ற கோடிகுரியர்போல் விளங்கும் கோணேசரைநோக்கி, தேவியார் ஒர் திருவிளையாட்டினலே புன்சிரிப்போம்ெ தேவதேவ! உமது சிரமிசை என்ன சத்தம்? பெண்குரல்போல எனக்குக்கேட்கின் றதே! அதனை அருளிச்செய்க’ என்றுகேட்டலும், தேவியின் ஐயத்தை நீக்கவெண்ணி அன்போடுசங்கமன் பார்வதிய்ே! என்முடியில் பெண் இல்லை; அது ரீ' என்றர். ஈசனதுவாக்கியத்தைக்கேட்டு அம்பிகை விரைந்து விரல்களினல் அவருடைய சடைமுழுதும் பரிசோதித்துப் பார்த்தார். அச்சமயம் கங்கையும் அதிகம் பயங்கொண்டனள். அப் போது அக்கங்கையின் பயத்தையுணர்ந்து சிவன் நகர்களால் அக்கங் கையை எடுத்து இலங்கைக்குவடக்கில் லவணசமுத்திரத்தில் விட்டனர்.
பாதாள லோகவாசிகளாகிய அக்கங்கைக்ள் ஈச?ன அன்புடன் தோத்திாஞ்செய்யத் தொடங்கின. லோகநாயகரே! உமக்குவணக்கம். எங்களுடைய சீவகாாணரே! உமக்குவணக்கம். கருணயங்கடலே! எங் க%ளக்காத்தருளல்வேண்டும். ஒ பரமேசுவாரே! நாங்கள் உம்மைவிட்டு எங்கே செல்வோம், என்பதாய்க் கங்கைகள் செய்யும் தோத்திரங்களைக் கேட்டு ஆதரவோடு சங்கான் எமக்குப்பிரியமாகிய கங்கைகாள்! உங்க ளுக்கு நல்லஸ்தலம் சொல்கின்முேம். நமது சிவனெளிபாதமலை மேது வடிவமானது; நமக்குப்பிரியமானது. அந்த இடத்தில் நமது பாத5டு விலும் நவசைலத்திலும் சிதம்பரத்திலும் தென் சயி%லயின் பக்கத்தில் உள்ள கதிர்காமசைலத்திலும் எல்லாவுலகங்களின் நன்மைக்காகவும, Fமது சந்தோஷத்துக்காகவும், நீங்கள் அறம் பொருள் இன்பம் வீடு என் னும் நாற்பயனையும் கொடுக்கிறவைகளாய் மகிழ்வோடும் இருங்கள் என் மருளிச்செய்தார்.
குதர்சொல்வது:- சம்புவின் அனுக்கிரகத்தினல் அவை மகிழ் வோடுகூடினவைகளாய் மகாபலிகங்கை மாணிக்ககங்கை காவேரிகங்கை ஆகிய நதிகள் மூன்றும் சிவனுெளிபாதமலையில் சிவபாதமத்தியில் சுப

கங்கோற்பவமுரைத்தபடலம். 31
சாளில் சுபலக்கினத்தில் சதாகாலமும் பெருகிக்கொண்டிருக்கும். அம் மூன்று கங்கைகளுக்குள்ளும் ஈேெவ மாவலிகங்கை அதிவிரிவாகத்தோ ம்ெ பேரொலிமுழக்கத்தோடும் மகாமுதலாகிய நீர்வாழ்சந்துக்களோ திம் விசித்திரமான தாமாைமுதலியவற்ருேடும், அ?லசுழல் குமிழ்நூாை முதலிய்வற்றேடும், சக்கிாவாகமுதலிய பறவைகளோடும் இருகரைகளி லுமுள்ள பல விருக்ஷங்களோடும் இவ்விதமான பலவித வைபவங்களோ டும் பத்துத்திசைகளையும் விளக்கிக்கொண்டு வடக்குத்திசையை ாேக் கிச்சென்று தென்கயிலையையடைந்து அதனுடைய தென்புறத்துள்ள குகையில் இருந்தனன். அங்கு உலகங்களைக்காக்கும்படி கடலில் சங்க மமாயினள். சிவனுெளிபாதமலையின் நடுவில் சிவனுடைய பாதங்கள் இருக்கின்றன. அப்பாதங்களுக்குச் சாமாய் உத்தமமாய்விளங்குவது தென்கயிலையென அறிந்துகொள்க. இந்தம?லத்தானம் இரகசியமா னது. சிவனுெளிபாதமலைமுதல் தென் கயிலைவரைக்கும் சிவசத்திமய க்ஷேத்திசமாகும். எப்போழ்தும் சந்தோஷத்தை விளைப்பது. தலங்க ளுக்குள் எல்லாம் உத்தமதலம். தீர்த்தங்களுக்குள் எல்லாம் உத்தம சீர்த்தம்.
இனி, மாணிக்ககங்கை மிகவும் தெளிவாய்க் கிழக்குநோக்கிச் செல்லுவதாய்க் கதிர்காமமலேயையடைந்து கீழ்க்கடலில் சங்கமமாகும். காவேரியாகிய மகாகங்கை மேற்குநோக்கிச் செல்லுவதாய்க் கேதீச்சா மகாதலத்தை அடைந்து பிாத கதிணமாகப்போய் மகோததி சமுத்திாத் தில் கலக்கின்றது. இந்தக்கங்கை மூன்றிலிருந்து அநேக பிாவாகங்கள் உண்டாயின. புண்ணிய நதிகளும் புண்ணிய டூ தங்களும் பலவிருக்கின் றன. உபநதிகளும் அநேக கடலையடைகின்றன.
முனிவர்களே தென்கயிலையின் மேற்குப்பாகத்தில் இருக்கும் கன்னியாகங்கை உற்பத்தியாவும் முன்னர் என்னல் சொல்லப்பட்ட தன்முே? வேகங்கையின் விசேஷம் ஒன்பதாம் அத்தியாயத்தும், பாதா ள கங்கையின் விசேடம் பதினெட்டாம் அத்தியாயத்தும் பின்னர்விரி வாய் அறிந்தமட்டில் உங்களுக்குக்கூறுவேன். இப்பொழுதி பெரிய சிவகங்கையின் வரலாறறைக்கூறுகின்றேன், கேட்பீராக. சிதம்பாமெ ன்னும் மகாதலத்தில் சிற்சபையின் உத்தரபாகத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சந்நிதானத்தில் மிகுந்த குளிர்ச்சியுள்ள சிவகங்கையென்னும் மகாதீர்த்தம் சிவனது அநுமதியோடிருக்கிறது. அவ்விடத்திலேயே அதற்குற்பத்தியென அறிக. திவ்வியமாகிய அத்தீர்த்தம் லோகான்

Page 24
32 திசுகிணகைலாச புராணம்.
மையின்பொருட்டேயுண்டாயிற்று. பாவமிகுந்தமனிதர்கள் தம் ஆயுள் முடிவுக்குள் திருமுறை சிவகங்காதீர்த்தத்தில் முழுகிச் சிற்சபை தரிச னஞ்செய்து, பின் சிவகாமசுந்தரியம்பாள் தெரிசனமும் செய்வார்களே யாயின், அவர்கள் நிச்சயமாய்ப் பாமுத்தியையடைவார்கள்.
முனிவர்கள் வினவுதல்:- குதரே! மகாபாக்கியசாலியே எங்களுக்குத்தருமம் போதிப்பவரே! மகாபல் கங்கைப்பெருமையை எங் களுக்கு விரிவாய்ச்சொல்லுதல் வேண்டும் என்று முனிவர்கள் வினவுத லும், சூதர் சொல்லுகிருர் வாரீர் முனிவீர்காள்! உங்களால் வினவப் பட்ட வின உத்தமமானது. மாவலிகங்கைப்பெருமை சொல்வதற்கு வல்லவர் பரமசிவனேயாம். ஆதலான், எனது சிற்றறிவுக்கேற்றவாறு மான்சொல்கின்றேன் கேளுங்கள்.
பத்துக்கங்கைகள் முக்கியமானவை. அவைகளுள் ஆறுகங்கை கள் சிங்களதேசத்திலிருக்கின்றன. தேவலோகத்திலும் வைகுண்டத் திலும் காசியிலும் சிதம்பாத்திலும் ஒவ்வொருகங்கையே இருக்கின்றது. அக்காரணத்தால் சிங்களதேசம் உத்தமம். முக்கியமாகியகங்கைகள் ஆறு. அவ்வாறினுள்ளும் முக்கியம் மாவலிகங்கையாகும். சதாசிவனல் சயனிக்கப்படுவதால் சர்வவேதங்களிலும் சாஸ்திரங்களிலும் புராணங்க ளிலும் சர்வ தீர்த்தங்களிலும் முக்கியம் மாவலிகங்கை எனக்கூறப்பட ளெதி.
முற்காலத்தில் கிருதயுகத்தில் இருளை மீக்கும்பெரிய ஒளிவடி வுடைய பரமசிவன் ஒரு5ாள் விசுவகருமனை அழைத்தி அன்புடன் கூறு கின்ருர். ஒ விசுவகர்மாவே! இப்போது நீ உத்தமமாகிய திருப்டாம் கடலை அடைந்து அதன் நடுவே மகாவிஷ்ணு யோகநித்திசைசெய்கி முர். அவரது நாபிகமலத்திலுண்டான ஞானரூபதண்டின் மேல் இருக் கின்ற தாமரைமலரிடைச் சமாதியிலிருப்பவனும் பேரொளிவடிவுடைய பாலபிாமன் மகா யோகியாய் எப்போதும தியானிக்கிறவனுயும் இருக் ன்ெமூன். அத்தாமரையைப் பிடுங்கியெறிந்து அவனையெழுப்பித் தகதி ணகைலாசத்தில் கோணேசனைப் பூசிக்கும்பொருட்டு வாச்சொல்வாய் என்று சிவபெருமான் விசுவகர்மனுக்கு உத்தரவுசெய்து பின் ஆகாய மார்க்கமாய் மறைந்துபோயினர். ஈசுவரானுக்கிரகத்தினல் விசுவகர்மா விரைவாய்ச்சென்று திருப்பாற்கடல் நடுவில் நித்தியாாகிய واقع Taاک a و ஐ வைவணங்கி அவரிடம் அநுமதிபெற்றுப்பின் நாபிகமலத்தை அடை

கங்கோற்புவமுரைத்தபடலம். 38 த்தி காங்க்ளினல்பிடுங்கி அதிலிருக்கிறவனும் மகாத்து மாவும் சமாதிபர னுமாகிய பாலபிரமனை அன்போடு எழுப்பி ஈசனல்சொல்லப்பட்டவை goir அவனுக்குச்சொல்ல, அவனும் அச்சிவவசனத்தை கீகேட்டு அப்ப டியே செய்வேனென விசுவகர்மனுக்குஞ்சொல்லி, எழுந்து இறுகக்கட் டித்தழுவி விசுவகர்மனைப்பார்த்து பாஞ்சோதியும் விபுவுமாகிய ஈசன் சருணைபுரிந்து அடியே?ன நினைக்கின் முசோ என்று கூறி அவனேடும் உத்தமமான தென் கயிலையையடைந்தான்.
பாலப்பிரமன் தென்கயிலைக்குச் சென்று மாவலிகங்கையில் தோய்ச்து கோணேசராலயஞ்சென்று செபதபதியானங்களை முடித்துக் காரணுகமத்தின்படி பத்தியோடு திருநந்திதேவர் அநுமதிபெற்று முத லில் விசாயகரைப்பூசைசெய்து, பின் சூரியபூசையைச் செய்துகொண்டு, பின் துவாாபாலக்சைப் பூசைசெய்தான். பின்பு பத்தியுடன் கர்ப்பக்கி ாகஞ்சென்று, அம்பிகையுடன் கோணநாயகரையும் கணபதியையும் தரி சித் துவணங்கித் துதித்து ஆனந்தக்கண்ணிர்சொரிய நின்று, ஐவகைச் சுத்திசெய்து பீடபூசையும் முடித்துக்கைகூப்பிப் பத்தியோடும் தியா னித்து மகன்னியாசவிதானப்படி அபிடேகஞ்செய்யத்தொடங்கி சந்த னம் தைலம் முதலானவைகளாலும், கங்கையினுலும் திருமஞ்சனமா ட்டிப் பின், விதிப்படி மந்திப்பூர்வமாய்த் தான் பரிசுத்தனய் அம்பிகை க்கு அபிசேகஞ்செய்வதில் மிகுதியாய் அச்சங்கொண்டு பெண்வடிவமு டையவனகித் திருமஞ்சனஞ்செய்துமுடித்து ஆடைசாத்தி உபவீதாதி களையும் சந்தனம் அட்சதை குங்குமம் பூமாலைகளையும்குட்டி அலங்கரி த்து வில்வம் புஷ்பம் முதலானவைகளினல் அருச்சித்து ஆவாண பூசை செய்து தூபம் தீபம் நைவேத்தியம்செய்து பானீயம் பாத்தியம் அருக்கி யம் ஆசமனம் தாபதீபம் இவைகளையும் செய்துமுடித்து, அதன்மேல் நீாாஞ்சனம் முடித்து, அதன்மேல் மூலமந்திாத்தால் அஷ்டோத்தரசத அர்ச்சனைசெய்து அட்டபுஷ்பஞ்சாத்தி அம்பிகையையும் சங்கரனையும் தாம்பூலாதி உபசாரங்களினுலும் குடைசாமரம் முதலிய சருவ உபசா ாங்களிஞலும் பூசித்து ஒ:ஞ்செய்து பலவகைத் தோத்திரங்கள் செய்து சிவத்தியானஞ்செய்தான். w இவ்விதம் நடத்திய காலத்தில் கோணேசப் பெருமான் ஆகிய பிரபுவானவர் உமாசகாயாாய்ப் பேரொளியினாாய்ச் சுந்தாவடிவினாாய்க் காட்சிகொடுக்க, பரிதியாயிசம் உதித்தாற்போல் விளங்கும் தேவதேவேசாாகிய அவரைக்கண்டு, பாலபிாமன் எழுந்து சஷ்டாங்க நமஸ்காாஞ்செய்து கைகூப்பிகின்று ஆனந்தக்கண்ணிர்பெ ருக அளவர்ம தோத்திரங்கள் செய்தான். st . . . . . . .

Page 25
34 தகதிணகைலாச புராணம்.
பாலபிரமனுற் செய்யப்பட்ட தோத்திரங்களினலும் பூசை அர்ச்சனைகளாலும் க்ளிப்படைந்து பகவான் சிருட்டித்தொழி?ல அவ ஆணுக்கு அளித்தனர். அல்வாம்பெர்று கோணேசர் திருவருளினுல் சரு வலோகங்களையும் பிரமன்படைத்தான். அவன் எப்போதும் சந்தோஷ சித்தனய்ப் பத்தியோடும் கோண 5ாயகனாப் பூசித்து மிகுவலிை மயிஞல் விாாட்வடிவஞகிப்பின் விஷ்ணுவோடும் வைகுண்டலோகத்தில் வசித் துப்பின் விராட்வடிவங்கினன். இதனைவிஷ்ணு தென் கயி?லயைய டைந்து கோணாேயகசைப் பூசைசெய்து அவரது அனுக்கிாகசக்கியி ஞலே விாாட்ரூபனுய்ப் பிாமனேடு சமபாாக்கிரமசாலியாகிப் பிரமனே கூெட வசித்துப்பின்பு வேத்துவாரங்களையும் ஒதுக்கிக்கொண்டு திருப் பாற்கடல்மத்தியில் யோகநித்திரைபுரிந்தனர். அவ்விஷ்ணுவின் நாபிக மலத்திலுண்டான பிாமனுக்கும் விஷ்ணுவுக்கும் வாக்குவாதம் உண்டா யிற்று. நானேவல்லவன் என்?ன விடப் படைக்குங்தொழிலில் யாவர் உளர் சீன்று பிரமன்சொல்லி அகந்தைகொண்டான். விஷ்ணுவும் காப் பதில் தானே சமர்த்தன் என்னை விட வல்லவர்யாவர் என்முர். இவ்வி தம் வாதம்பேசி இருவருங் கோபங்கொண்டனர். அப்போது பிசம னது முகத்திலிருந்து மகிடா என் உண்டானுன். விஷ்ணுவினது முகத்திலிருந்து வியாக்கிரமுகாசுரன் உண்டாஞன். இருவருக்கும் பெரும்போர் விளைந்தது. போரைக்கண்ட மூவுல்கவாசிகளும் கலங்கி னர்கள். 'பிரமதேவனும் விஷ்ணுமூர்த்தியும் அப்போசைக்கண்டுபயந்து ஒடிச்சென்று விரைவாய்த் தென் சயி?லயையடைந்து கோணேசரைப் பூசித்து வணங்கித் துதித்து மகிடனுலும் வியாக்கி முகஞலும் சேர்ந்த இடையூறுகளை விண்ணப்பம்செய்தனர்.
அவ்விருவர் சொன்னவாசகத்தையும் கேட்டுக் கருணையங்கட லாகிய கோணநாயகர் துர்க்கையைப்பார்த்து, ஒ துர்க்கையே! மகிட னுக்கும் வியாக்கி சமுகனுக்கும் போர் விளைக் திருப்பதால் மூவுலகமும் கடுங்குகின்றது. ஆதலின் நீ அவ்விடம்போய் உலக நன்மைக்காக அவ் விருவசையும் விரைவில்கொன்று, பின் இவ்விடம் வருக’ என்று கட் டளேயிட்டார். -
துர்க்காதேவி அவ்வாறே செய்வேனென்றுசெல்லி, கோபத் கிஞம் சிவந்த கண்களையுடையவளாய்ச் சமீபத்திற்சென்று, வியாக்கிச முகனைச் சூலத்தினுற் குத்திக்கொன்றனள், பின் தேவிக்கும் மகிட ஒலுக்கும் பெரும்போர்வி%ாந்தது. இச்சமயத்தில் தேவியோ மிகவும் கொசேத்தோடுகூடமிகவும் பெரிய குலப்படையினுல் மகிடாசானைப்

கங்கைப்பெருமையுரைத்தபடலம் 35
பூமியில்தள்ளித்தமது திருவடிகளினல் த?லயில் மிதித்தலும், தேவியின் கருவடிகள் பட்டமையால் அவன் ஞானமுடையவஞய்த் ೯೫ ಹೆಕ முத் கிதரும்படி தோத்திசஞ்செய்துகிற்க, அவனது தோத்திசத்துக்கு இாங் கித் துர்க்காபரமேசுவரியானவள் அவனுக்கு மோட்சங்கொடுத்தி, பின் தேவர்களால் தோத்திசஞ் செய்யப்பட்டவளாய்த் தெட்சிண கைலாயல் கையடைந்து கோணேசாருகில் அமர்ந்தனள்.
கங்கோற்பவமுரைத்தபடலம்?
முற்றிற்று.
ஏழா வ அது கங்கைப்டெருமையுரைத்தபடலம்.
குதர் சொல்வது;- முன்னுெருகாலத்தில் தக்கன் சிவத்து வேஷத்தினலே சத்திாயாகஞ்செய்யத் தொடங்கிஞ்ன். அப்போதி பேசறிவினராகிய ஈாசதமுனிவர் ஒத்த கைலேக்கேகிச் சிவசந்நிதியை யடைந்து தக்கன.தவிருத்தாந்தத்தைப் பரமேசுவரனுக்குச் சொல்லவும் அதனைத்தேவிகேட்டுப் புன்சிரிப்புடன் கணவனை வணங்கிச் சத்தியா கந்தைக்க ஈனும்விருப்போடு “நாயகசே' எனது பிதாவினுல் செய்யப் படும் யாகத்தைக்காணுதற்கு எனக்கு ஆசையுண்டாகின்றது. பிரபுவே ஆதலினுல் தயவுசெய்து விடைதந்தருளல்வேண்டும் என்றனேன்.
சிவன் சொல்வது;- பிரியை! உன் பிதா சம் ைஅப்பலவிதமாய் சிச்தனை செய்தான். நம்மையும் அழைத்திலன். ஆகையால், யாகத்திக் குப்போகவேண்டியதில்ல என்று சொன்னதைக் கவனியாமல் தேவி யாகசாலேக்கேகினுள், சர்வலோகேசுவரியாகிய அவ்வம்மையைக் கண் இம் அவள் பிதாவாகிய தக்கன் உபசராஞ்செய்யாமல் பரமான்மாவாகிய சிவபிசானையும் பலவிதமாய்த் துஷித்தான். அதுகண்கி, தேவி கோப முடையவளாய்த்தன் சரீரத்தை சீக்கிவிட்டு, இbயL?ல யசசனுக்கு மகளாய்ப்பிறந்தனள். பிறந்ததுமுதலாகப் பரமசிவத்தை கோக்கித்த லஞ்செய்தனள். கோடையில் புஞ்சாக்கினி நடுவிலும், மாரியில்ரீரிலும் கின்று கடுந்தவுஞ்செய்தனள். இவ்விதம நிகழுங்காலையில் மகாதேவன்

Page 26
36 தகழிணகைலாச புராணம்.
கைலாசத்தில்வடவாலின்கீழ்ச் சனகர் சனர்குமா சர் சனத்தனர் சஞ ୫୩୪, if என் ஐம் நால்வருக்கும் அவர்களுடைய புண்ணிய மகிமையினு லும் லோகானுக்கிரகத்தினுலும் தெஈகிணமூர்த்தியாய் எழுந்தருளியி குந்து சரியை கிளியை யோகம் ஞானம் என்னும் சான்கை:ம் உபதே சித்துக்கொண்டு மெனணியாயிருந்தனர்.
Ꭷ அக்காலத்தில் சூசன்முதலான அசுரர்களால் எல்லாவுலகங்க் ளும் கஷ்டமடைந்தன. இதைக்கண்டு பொதுக்கமுடியாமல் தேவேச் திான் அம சருடன் சுவர்க்கத்தைவிட்டுச் சத்தியவுலக்க்போய்ப் பீசமதே வசைக்கண்டு அவசது பாதங்களில் தண்டம்போல்விழுந்து வணங்கிப்பத் தியோ டு துதிப்பானுயினன்.
தேவதேவேசசே! உமக்குவணக்கம்! பசமேட்டியான உமக்கு வணக்கம். சாதுக்களைக்காப்பாற்றும் தேவரீருக்கு வணக்கம். வாசே ருக்குவணக்கம். வணக்கம். படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்பவருக்கு வணக்கம். யோகஞ்செய்பவருக்கு
வணக்கம் வணக்கம். பன்முறையும் வணக்கம்.
இந்தவிதமாய்ப் பிரமதேவாைத் துதித்திப் பகவனன இக் திான் சொல்கின்முன்: ஒ பதமாசனரே! மகாத்துமாவே! எங்கள் அச்சம் அகற்றுபவரே! இப்பொழுது நாங்கள் குரன் முதலான அசுரர் களினல் துன்பமடைந்து மிகவும் பயங்கொண்டு உமது சமீபத்தைய டைந்தோம். ஒ தேவரே! எங்களுடைய இந்தப்பயத்தைத் தயவுசெய்து சீக்கியருளுக. என்று இப்படியாக இந்திரன் சொல்லக்கேட்டு, பிரமதே கூச்சொல்லுகிருர்,
இமயமலையின் கண் பார்வதிதேவியார் நாயக#ையடையும்விருப் பத்தோடு பயங்கிரமான தவத்தினைச்செய்கின்றனர். எப்போது மகேசு கூான் மகாதேவியை மணம்புரிவாரோ? அம்மகாதேவியிடம் சண்முகக் கடவுள் எப்போது பிறப்பாசோ அப்போத்தான் நீங்கள் குரன்முத லானவர்களுடைய பயத்தினின்றும் சீக்கப்படுவீர்கள், என்று பிரமதே வர் சொல்லக்கேட்டு இந்திான் மனச்சந்தோஷங்கொண்டு, பின் அதன் உபாயத்தையாலோசித்துப் பின் மன்மதனைப்பார்த்து ஒ மன்மதனே! இப்பொழுது மீ சிவபெருமானுடைய சமீபத்தை விரைவிச்சென்று பார் வதியை மணம்செய்யும்படி செய்தல்வேண்டும். அதற்காகிய முயற்சி யைச்செய்வாயாகவென்று சென்னன். மன்மதனும் அப்படியேசெய்

கங்கைப்பெருமையுரைத்தபடலம். 37
டிேன் என்று சொல்லி, இTதியுடன் உத்தாகைலாசத்தையடைந்து சேர்தருது வினல் செய்யப்பட்ட செல்வம்வாய்ந்த ஈசனது ாட்டி ல் அவ் வீசன்மேல் வில்?லவளைத்துப் புஷ்பபாணத்தை விடுத்தான். ஈசனும் சர் றிலும்பார்த்து மன்மதன் வில்வளைத்து பணப்பிரயோகம் செய்து நின்றமையையறிந்து அவனது சரீரத்தைத்தமது செற் றிக்கண்ணினுல் நீருக்கிவிட்டனர். உலகத்தில் மன்மதன் இல்லாமலே அநேக காலங் கழிந்தது. இங்ஙனம நிகழ்ச்தகாலத்தில் பிரமதேவர் முதலானதே வோத்தமர்கள் மகாதேவாைக் குறித்து இந்தவிதமாய்த் தோத்திரஞ் செய்வாசாயினர். −
சர்வலோகேசரே! உமக்கு வணக்கம், பகவானே! உமக்குவ: ண க்கம். சிவபெருமானே! உமக்குவணக்கம. பூதநாதராகிய உமக்கு வணக்கம். கருணையங்கடலே உமக்குவணக்கம். கங்காதர விருபாக்க! சிவ! எங்களைக்காத்தருளுக. சர்வலோகங்களுக்கும் புகலிடமாய், நாதப் பிரமவடிவினராய், சச்சிதானந்தளர்வ்ஞ்ஞத'ாக பிரமவடிவினராகிய தேவரீருக்குவணக்கம். தேவரீருக்குவணக்கம். தேவரீருக்குவணக்கம். வணக்கம். வணக்கம். பரமேசுவாரே எங்களால் செய்யப்பட்ட பல வகையான குற்றங்களையும் மன்னித்தல்வேண்டும். தேவ சூானுல் உண் டாகிய பயத்தை அகற்றுதல்வேண்டும். -
குதர் சொல்வது- அத்தேவர்களுடைய தோத்திரத்தினல்" சங்தோஷமடைந்த சம்புவானவர் தேவர்களைப்பார்த்துச் சொல்கின் முர். பிரமன் முதலிய தேவர்யாவரும் அவதானத்தோடு சேட்மீாாசு. உங்களுடையதுன்பம் சீங்குதா பொருட்டும், சர்வலோகநன்மையின்பொ ருட்டும் பார்வதியைமணம்புரிந்து அவளிடம் மேலான குமாானைப்பிமப் பிக்கப்போகிறேன். அவன் எப்படிப்பட்டவன் என்முல், பகைவரைக் கொல்வான்; சர்வலோகத்தாருக்கும் நன்மைபுரிவான். அந்தப்புத்திர ஞல் சூசனதியர்களாகிய கொடியோர்களைக் கொல்லுவிப்பேன். ஐய மில்?ல என்று ஈசன் அருளிச்செய்யக்கேட்ட தேவர்கள் தங்கள் இருப் பிடத்தைப் பயமின்றியடைந்தார்கள். இந்தக்காலத்தில் மன்மதனது மனைவியாகிய இாதிதேவி பெரியதுக்கத்துடனே தன்நாயகனை உயிர்ப் பிக்கும்படி மகாதேவாைப் பிரார்த்தித்து மாங்கல்லிய பிச்சைதரும்படி கேட்டனள்.
மகாதேவர் அருளிச்செய்வது- ஒ இாகியே! எந்தக்காலத் தில் நாம் இமவான் மகளாகிய பார்வதியைக் கல்லியாணம் செய்வேனே

Page 27
38 தகதிணகைலாச புராணம்.
அச்தக்காலத்தில் உனது கணவனைப் பிழைத்து எழுப்பச்செய்வோம். அப்போது சுபமங்கலியத்தன்மை உனக்கு எய்தும், என்று இவ்வாறு இாதிதேவிக்கு வாங்கொகித்து, தேவதே வே சணுகிய அான் உமாதேவி யின் மனத்தைச்சோதிக்கவெண்ணி விருத்தப் பிராமணவடிவங்கொண்டு விரைவாய் உமையை அணுகி ஈசி வானைக்குறித்துத் தூஷணசெய்தனர். இவ்விதவிளையாட்டினலே தேவியைப்பார்த்து அத்தேவியின் மனம் ஈசு வானிேடத்தில் திடமாயிருக்கிறதை அறிந்தி, அநேக வார்த்தைகளினுல் உமையின் மனங் கலங்கும்படி முயற்சித்தும் முடியாமல் ஏற இறங்கப் பார்த்தார். தேவி அவரது வார்த்தையைத்தடுத்து மறுமொழிசொன் ஞள். ஏ அந்தண துர்வாக்கியக்கூறவேண்டாம். வந்தவழியே சுகமா கப்போகலாம் என்று அம்பிகை விருத்தப்பிராமணரைப்பார்த்து விடை கூறிச்சிவனிடத்திலேயே கிலேயான பத்தியை வெளிப்படுத்தினுள். சி. பிரானும் சந்தோஷத்துடன் பார்வதியின் முன்னி?லயில் தனது நிஜ வடிவத்தோடு பிரசன்னாானுர். அவர் இட்பாரூடசாய், விளங்குகின்ற திருமுகப்பொலிவினாாய் தோன்றினர். அந்தப்பரமேசனைப் பார்த்து அகமகிழ்ந்து அ ஃபிகைசிரித்த முகத்துடன் வணங்கித்தனது அபீஷ்டத் தைக்கேட்டாள். பின், சிவபெரு என் அ ஃபிகைக்கு அபீஷ்டத்தைய விரித்து உத்தமமாகிய கைலையங்கிரியை அடைந்தார். அடைந்து, சப்த ரிஷிகளை அனுப்பி நிச்சயதாம்பூலம் செய்வித்தனர்.
பின்னர், பகவான் பிரியமுடையவராய்ப் பிராமுதலானதே வர்கள்ோடும், இயக்கர் காதருவர் சித்தர் வித்தியாதார் உாகர் கருடர் ஆதித்தியர் சாத்தியர் தத்துவமுணாச்த இருவகிதள் மருத்துவர் வசுக் கள் தைத்தியர் உருத்திசர் முதலான கண தேவதைகளோடும், சமுத்தி . ரங்களோடும், பர்வதங்களோடும், கிருனாகதத்திரங்கள் சப்தமாதர் பூதக் கூட்டங்களோடும், வாத்தியமுழக்கத்தோடும் இடபவாகனத்தின் மீது ஆரோகணித்தி, பிரசன் ன்மான முகத்துடன் விளங்கினவர்ாய் வெள்ளி டயங்கிரியைவிட்டு இமயகிரியையடைந்தருளினர்.
ஒ மறையவர்களே! இமயமானது அதிகபாாத்தினலே அசைக் த ஆ7. பூமியின் வடதிசை பாசத்தினுல் அப்படி ஆயிற்று. பூமியின்தென் திசை பசாமில்லா ைLயினு லே மேலேயுயர்ந்தது. இதனைக்கண்டவர் எல்லாரும் அப்போது நடுநடுங்கிஞர்கள். அப்பொழுது மகேசுவசன் எல்லாருக்கும் பயம் நீங்கும்பொருட்டு அதிசீக்கிபத்தில் திருசக்திதேவ ரைக்கொண்டு அகத்தியமுனிவரை அழைத்து இவ்வாறு அருளிச்செய் ல் 1ாயினர். ஒ விப்பிாசிாேட்ட! நீ இப்பொழுது மலகளுள் உத்தம்

கங்கைப்பெருமையுரைத்தபடலம் 39
Arாகிய மலயகிரியை அடைந்து அவ்விடத்திலிருப்பாாக, அப்படிச் செய்யின், பூமிசமமாயிரு + கும. என்று சிவபொருமானல் கட்டளையி டப்பட்டு அகத்தியமகாரிஷிபானவர் மகா தேவசைப்பணிக் து இவவிதவ சனத்தைச்சொன் ஞர்.
ஒ மகாதேவ் கருணேயங்கடலே கருணுகா! என்னைக்காத்தரு ளல் வேண்டும். தேவரீருடைய திருமணத்தைத் தரிசித்துக்கொ:ைகி
நான் செல்வேன், சங்கரர்! என்ருரர்.
சிவன் சொல்வது.--அகத்தியமுனிவனே! எல்லா முனிவருள் ரூம் அதிமுக்கிய முனிவராயிருத்த்லால் விப்பிா! நீயே செல்லத்தக்க வன். ஆதலின், நீயே பொதியம?லக்கு ஏகுவாயாக. திருமறைக்காடு என்னுந் திருப்பதியிலும் காசையென்னும் திருப்பதியிலும் பார்வதிசகி தமாய் சர்வதேவர்களோடும் குழத்திருக்கல்லியாண சுந்தாத்திருக்கோ லத்தை ஐயமில்லாமலே காண்பிப்போம். என்று இப்படிச்சங்கா சாலே சொல்லப்பட்ட அகத்தியமுனிவர் அப்படியேசெய்வேனென்று சொல்லி விடைபெற்றுக்கொண்டு இமய ம?லயை விட்டுப்புரிப்பட்டார். பின் அம் முனிவர் காசிமுதலான புண்ணியதலங்களை அடைந்து வழிபட்டுக்கொ ண்டு காடுகளால் விளங்கப்பெற்ற பொதியமலையை அடைந்தார். அப் பொழுது பூமியானது சமமாக விகுந்தது. இந்த அர்புதத்தைப்பார்த் திக் கயிலையிலுள்ள யாவரும் சந்தோஷ மடைஈதவர்களாய் அநேக வித் தோத்திரங்களினலே பக்தர்களை யலுக்கிரகிப்பவருக் தேவரு மாகிய சிவபெரு மா?னப்புகழ்ந்து சந்தோஷப்படுத்தி அவிடத்தில் திருக்கல் பாணத்தைத் தெரிசித்துக்கொண்டிருந்தனர். பிறகு பங்குனி மாதமும் பெளர்ணிமைத்திதியும் சுபமான உத்திரஈட்சத்திரமுங் கூடிய புண்ணிய தினத்தில் நல்லலக்கினத்தில் பரமேஸ்வான் பார்வதிதேவியாரைப்பா ணிக்கிரகணம் சாஸ்திரமுறைப்படி நிறைவேற்றிமுடித்து இசத்தினசிங் காசனத்தின் கண் உமாதேவியாரோடு வீற்றிருந்தருளினுர்.
அப்பொழுது அந்த நேரத்தில் சதி தேவியானவள் அவ்விடம் வந்து பார்வதி சமேதரான ஈஸ் யானைக் கைகூப்பி வணங்கிநின்று ஒ' ஒ: பரமேஸ்வரனே! எனக்கு மங்கல்லியதானமானது முன்பே தேவரீபாக் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால் சொல்லியசொற்படியதினை இப்பொழு துதந்தருளுக என்று அந்த ரதிதேவியானவள் பரமசிவனைப் பார்த்துக் கேட்டாள். அந்த வார்த்தையைத் தேவர்களுக்குத் த?லவராகிய சிவ பெருமான்கேட்டு மகிழ்ச்து தனது மனசினல் பன்மதனை நினைத்தனர். -

Page 28
40 தகழிணகைலாச புராணம்.
நினைத்த் அடன் ஆஅவ்விடத்தில் மன்மதனுங் தோன்றினன். சாணமடைச் தவர்களிடத்திர் பக்றுதலுள்ள பாம்சிவன் மன்மத%னப்பார்த்து சீ இக முதலுலகத்தின் கண் அசரீரியாகவிருப்பாய். ரதிதேவிக்குட்டுஞ் சரீச முடையவனக ஆவாய். உலகமுழுமையும் வெல்லுவாய், என்று இப்படி யாகக் கருணையங்கடலாகிய தேவேசன் வரமளித்து எல்லாவுலக ஈன் மையின் பொருட்டும் ரதிதேவியையும் மன்மதனேயும் போதும்படி விடை ஃெrடுத்தனுப்பினுர், பின்புமன்மதன் ரதிதேவியோடுகூடவு ைபொரு பாகரைப்பணிச்த் தனது சைனியங்களோடு குழப்பட்ட வஞய் விசை விரிநனது ஈகசையடைந்தான். ஈசனும் மகிழ்வோடு பிா.விந்திரன் தேவர்களிவர்களோடுங் கைலாசபுரியையடைந்து பார்வதிதேவியாரோகி திருவிளையாடல்செய்துகொண்டு ஏல்லோருக்குஞ் சுகத்தையுண்டாக்கிப் பலகாலம் வசித்தனர். இப்படி நடைபெறுக்காலத்திற் பிரமன்முதலா  ைதேர்கள் சிவபெருமானுடைய சமீபத்தில் விரைவிலக்கினி தேவனை யனுப்பிவைத்தனர். பக்தர்களைக் காப்பதிந் பிரியமுள்ள பரமசிவனு: மோர் திருவிளையாட்டினல் பார்த்து அந்த வீரியத்தை அப்பொழுது Si first ணயாமமுரையினல் விரைவாய் நெற்றித்திருக்கண்ணினுல் உலககன் மைக்காக வெளிப்படுத்தினர். தேவர்களுடைய வேண்டுகோளின்படி பூமிதேவியானவள் அக்கினிப்பொறிகளான வீரியத்தைத் தரித்தனள், அந்தணர்காள்! பூமிதேவியிடமிருச்து அவ்வக்கினிப்பொறிகளை அக்கினி தேவனும் வாயுவோடும் வெகு பிாயத்தினத்துடன் சுமந்து வேகமுடின் சென்று சங்கையில்விட்டனன். அப்பொறிகளைச் சுமக்கவார்ருமல் கங் கையும் சாவணத்தில் விட்டனள். அச்சாவணத்தில் சண்முகக் கடவுள் பிறந்தனர். ஒடவிட்ட டொன் போலவிளங்கும் சார்தலைவராகிய குமா ரக்கடவுளேக் கிருத்திகைமாதர் அறுவரும் தேவர்களின் வசனப்படி திரு முலைப்பாலூட்டி வளர்த்தனர்.
பின்னர், பார்வதிதேவியார் கு.ானைத்த மது இருகரங்களிஞ லும் வாரியெடுத்துக் களிப்புடன் திருமுலைப்பாலமுதூட்டிக் கிருபை யோடும் புன்முறுவலோடும் விளங்கினர். பின்பார்வதி பரமேசுவார்கள் குமாரனுேடுகடட விரைவில் கை?லயங்கிரியையடைந்தனர். பின் குமா ாக்கடவுள் வீரவாகுதேவர் முதலியவர்களோடும் கூடப்பலவிளையாடல் கள் புரிபவராய் வெள்ளியங்கிரியை அகன்று, பூவுலகின்கண் வந்தருளி னர். வந்து நானவிதங்களாயும் விசித்திரங்களாயும் பயங்கரமாயும் உள் ளசெயல்களை விளையாட்டாகச் சர்வலோகத்துக்கும் காண்பித்துக்கொ ண்டு மகாமேருகிரியை அடைந்தனர். அம்முருகக்கடவுள் மேருகிரியில்

கங்கைப்பெருமையுரைத்தபடலம் 41
ஒருதிருமுகமுடையவராய், பாலவடிவங்கொண்டவராய், வீரியமுடைய வாாய், மேருசிகாங்களே நநெடுங்கச்செய்து, பின்பு சிங்கநாதம்செய்தார். அதனைக்கண்டு, கேவர்களெல்லாரும் அச்சங்கொண்ட மனத்தினேம்ெ அஸ்திரங்களையும் சஸ்திரங்களையும் எடுத்துப்போர்புரியத்தொடங்கினர். வெகுபாாக்கி சமசாலியாகிய குமார்க்கடவுளும் எதிர்த்துப் போர்புரிந்து தேவர்யாவரையும் வென்று ஒர் திருவிளையாட்டினலே அத்தேவர்க ளுக்கு விசுவரூபங்காண்பித்துக் கைலாசத்தின் சமீபத்திலுள்ள உத்தமே மாகிய கந்த வெற்பையடைந்தார். அவ்விடத்தில் இந்திராதிதேவர்யா வரும் கர்தசுவாமியென்று அறிந்து பத்தியுடன் விதிப்படி சோடசோப சாரங்களோடும் பூசித்து அவ்ாை தேவசேனபதியாய்ச்செய்து தோத் திரங்களினலே அ5ேகவிதமாய்த்துதித்து அளவிலடங்காத சோதிமய மாய் விளங்கிய குமாக்கடவுளை யானைப்பிடர்மிசை யெழுந்தருளச்செ ய்து வாத்தியங்கள் முழங்க வீதிவலல் புரிவித்து மகிழ்வோடும் அச்சமில் லாதவர்களாயிருந்தார்கள். பின், குகப்பிரான் தேவசெல்லாருங் காண மறைந்தருளினர். மறைந்து கைலைமலையை அடைந்து தம் பந்துக்க ளோடும் சுகமாய்வசித்தனர். அக்குமான் நாசதர்செய்வேள்வியில் உண் டாகிய ஆட்டுக்கடாவுை, வாகனமாய்க் கொண்டனர். பிரமதேவனைப் பிரணவப்பொருள் வினவி அவர் பொருள்தெரியாம்ல் மயங்கக்கோபங் கொண்டு சிறைச்சா?லயில்வைத்துச் சண்முகக்கடவுள் கந்தகிரியைய டைந்து உலகங்களைத்தாமே படைத்தனர். அந்தணர்களே! இங்ஙனம சிருட்டித்தொழில் செய்துவரும் கருணநிதியாகிய முருகன் அந்தக்கா லத்தில் சிவனது கட்டளைப்படி பிரமனை விலங்கிநின்றும் விட்டுச் சிருட் டித்தொழிலையும் முன்போலவே அவனுக்களித்தனர். பின், 'பிரணவப் பொருளையும் சிவனுக்குபதேசித்தனர். அதன்பின் திருக்கைலாசத்தை யடைந்து அம்பிகையையும் பரமசிவனையும் வணக்கஞ்செய்து அவ்விரு கூர்மத்தியில் சிங்காதனத்தின்மீது வீற்றிருந்தருளினர்.
அக்காலத்தில் முனிவர்களுக்குள் முதன்மை வாய்ந்தவரும் ஈல்லறிவினருமாகிய கும்பமுனிவர் மலயகிரியையகன்று, தவம் சித்திய லடயுமபடி சந்தோஷத்தோடும் கோணேசரைத் தரிசிக்கும்பொருட்டுத் தென்கயிலையையடைந்தார். அங்கே மாபலிகங்கையில் விதிப்படிதோய் ந்து பத்தியுடன் கோணேசரைத் தரிசித்துப் பிரார்த்த%னசெய்துகொ ண்டு நின்றர். இவ்விதசமயத்தில் உலகங்களைக்காக்கும் பொருட்டுச் சம்புவானவர் வானில் அசரீரியினலே திவ்வியமாகிய திருவாக்கையரு ளிச்செய்தனர். அதாவது ஒ! ஒ! தபோதனனுகிய அகத்தியனே! நீ கங்கையினது மகிமையைக் கேட்பாயாக. முனிபுங்கவனே! இது இதன்

Page 29
42 தகதிணகைலாச புராணம்.
முன்னர் ஈம்மால் ஒருவருக்கும் கூறப்பட்டதன்று. மகாபலிகங்கையில் ஸ்நானம்பண்ணிப் பொற்பசி வைத்தானஞ் செய்து, பின்பு, கோணநாய கரை வணங்கித்துதிப்பானேல், அம்மனிதன் இந்த உலகத்தில் சகல போகங்களையும் அனுபவித்து முடிவில் சாயுச்சியமுத்தியை அடைவான். யாவன் ஒருவன் தன் சன்மமத்தியில் இருந்த மகாபலிகங்கையைத் தெரி சிக்கின்முனே அவன் தன் நூறுகோடிகுலத்துடன் நமது சாயுச்சியம
டைவான்.
எந்தமனிதன் தன் சன்ம மத்தியில் இந்தக்கங்கையைமனசினல் கினைக்கிருனுே அல்ன் நீச்சயமாய் எல்லாப்பாவங்கள்ாலும் விடப்பட்டுச் சீவன்முத்தியைப்பெறுவான்.
கங்கையென்று சொன்ன மாத்திரத்தில் நூறுயோசனைவழியை ஒரு மனிதன் ஒரு கணப்பொழுதிர்ருண்டுவான். ஆகையால் அக்கங் கைக்குச் சமமாகவேறுயாது ஒக்கும். இந்தக்கங்கையில் மூழ்காவிடின் உடனே ஈரகத்தையடைவான். கங்கை சீரிற் பிரயாசைப்பட்டாவது ான்கு ஸ்நானம்பண்ணுகிற மனிதன் ஒன்றில் கங்கையின் நடுவே குதித் தல் அல்லது அதன் சலத்தைப்பரிசித்தல் என்னுமிவ்விரண்டினுள் ஏதா வது ஒன்றைச்செய்யின் அவன் எல்லாப்பாவங்களினின்றும் விடப்பட்டு உத்தமபதவியை அடைவான். பின் திரும்பிப்பிறத்தலில்லாத சுவர்க்க லோகவாழ்வையுமடைவான். t -
ஒ முனிசிரேஷ்டர்களே! பசுவுக்கு எவ்வளவு உரோமங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு சுவர்க்கலோகவாசஞ் செய்வான். எவ்வ ளவுகாலம் ஒளிகள் இருக்கின்றனவோ அவ்வளவுகாலஞ் சகியாகவாள் வான். ஆகாயத்திலெவ்வளவு ஈட்சத்திரங்கள் எவவளவு சலத்துளிகள் எவ்வளவு பூமி என்று ஒருகால் எண்ணிக்கணக்கிட்டாலுமிடலாம். கங் காஸ்நான பலணுே எண்ணமுடியாது. புண்ணியகாலமான அர்த்தோ தயம் ஐந்து பருவங்கள், (அதாவது துவாதசி இரண்டு அமாவாசை பெளர்ணிமை இரண்டு மாசசங்கிரமம் ஆக ஐந்து) மகோதயமிக்த நாள் களில் மகாவலிகங்கையில் ஸ்நானம்பண்ணினம் கோடிகுலங் கரையேறு கின்றன. தைமாதப் பூசாாளிலெவன் மூழ்குகின்முனே அவன் அநேக வகையான பிசமகொலேயை உடனே தானே நாசம்பண்ணுகின்றன். இதில் ஆலோசனை வேண்டியதில்லை ஆடி அமாவாசைத் தினத்திலெவன் மூழ்குகின்முனே அவனது புசுக்கொலேகூட சீங்கிவிடுகின்றது. மாசி மகநாளில் மூழ்குகின்றவனுக்கு எல்லாப்பாலங்களும் கிவிர்த்தியாகின்

கங்கைப்பெருமையுரைத்தபடலம். 43
ქp60r. பூமியிலொருமனிதன் சந்திர சூரியகிரகணகாலிங்களில் இந்தக்கல் கையிற்றேய்ந்தானேயானல் நிச்சயமாக் அசுவமேதயாகத்தின் பலனை அடைகின்றன். விஷயசங்கிாாந்தி இவைகளிற் பக்தியுடன் மூழ்குகிற வன் அளவற்றபலனை அடைகின்முன். இதில் விசாரம்வேண்டியதில்?ல எல்லாமாசங்களிலும் வருகின்ற் அமாவாசையிலும் பெளர்ணிமையிலும் பக்தியுடன் மூழ்கினல் எல்லாப்பாவங்களினின்றும் நீங்கிவிடப்படுகின்
முன்.
இனி மாகமாசம் வைசாகமாதஞ் சித்திாைமாதஞ் சித்திரை நாள் இந்த நான்கிலுஞ் சித்திசைமாதம் எதசப்தமிநாளிலும் எந்த மனு ஷன் மகாவலிகங்கையில் மூழ்குவானே அவனது புண்ணியபலத்தைச் சொல்லுதற்கு எவனும் வல்ல்மை உள்ளவனல்ல.
ஓ! பிராமணர்கள்ே! எந்தமனிதன் புண்ணியகாலமல்லாத கா லத்தில் ஸ்நானம்பண்ணுகிருனே அந்தமனுஷன் முத்தியை அடைகின் (ா னென்ருல் புண்ணியகாலத்தில் மூழ்கினவனுடைய புண்ணியபலனைச் சொல்லவேண்டியதென்ன. ஆகையால் மகாவலிகங்கையின் மான்மியம் என்னலே வருணிக்கமுடியும்? இதைமனத்தில் நினைத்தல் தெரிசித்தல் இதன் குணத்தைக்கேட்டல் தொடுதல் அங்கனமே மூழ்குவில் பானம் பண்ணுதல் வருணித்தல் முதலியன செய்பவர்களுக்கும் விசேஷமான தெரிசனம் பானம் ஆலாபம் பூசித்தல் செய்பவர்களுக்கும் அவர்களது மேனியைப்பரிசித்து வாயு எவன்பேரில் தொட்டு அடிக்கின்ருனே அவ னுக்கும் பிரதத்திமுதலான பாவங்கள் நீங்கிவிடுகின்றன. மகாவலிகங் கையில் மூழ்குவோன் இந்த உலகத்திலும்வேறு உலகத்தினுர்துக்கத்தை அடையமாட்டான். இதிலுற்பவித்த லிங்கத்தைப் பூசித்த அந்தணன் எல்லா அபீஸ்டங்களையும் அடைகின்ருன். பின்பு நமது சாயுச்சியபதத் தையுமடைகிருரன். இதன் கண் உற்பவித்த லிங்கத்தைத் தெரிசனம் பண்ணுதல் வருணித்தல் இவைகளினல் எல்லாப்பாவங்களும் நீங்கிரமது உலகத்தில் வசித்தலும் நிச்சயம். ஏழு நதிகளிலும் ஸ்5ானம்பண்ணித் தெரிசித்தல் எந்தப்பலனுங்களுக்குக் கிடைக்கின்றதோ மகாவலிகங்கை யில் எந்த மனிதன் மூழ்கின்முனே அதனல் அவன் அந்தப்பவத்தை
அடைகின்றனென்று உண்மையாகலே சொல்லுகின்றேன்.
அகத்தியமுனிவரே! பிராமணன்மூழ்கினல் பிரம்மபதத்தை படைவான், அரசன்மூழ்கினற் சக்காவர்த்தியாவான், வைசியன்மூழ்கி ஒற் பெருஞ்செல்வனுவான், குத்திான்மூழ்கினல் எல்லோராலும் புகழக்

Page 30
44 தகூதிணகைலாச புராணம்.
கூடிய சுகத்ஆைப்பெறுவான், ஸ்திரீமூழ்கினல் புருஷத்தன்மையைப் பெறுவாள், சேன் மூழ்கினம் பரிசுத்தகுலத்தவஞவான். அலிமூழ்கி ஞல் புருவsனவான். தேவன்மூழ்கினல் நல்லபதவியைப் பெறுவான். முனிவன் மூழ்கினுல் நல்லதவச்சித்தியைப் ப்ெறுவான். அசுரர்மூழ்கி னற்றேவனவான். ஆகையால், பசுக்கள் பறவைகள் சகல மிருகங்கள் கங்காஸ் -ான மகிமையினலே தங்கள்பிறப்பை மீக்கிமனிதப்பிரிப்பை யஉைகின்றன.
கேதாரம் நைமிசாாண்ணியங் குருச்ஷேத்திரம் புஷ்கரம் அவி முக்தம் பிரயாகைகங்கை சமுத்திரசங்கமம் என்னுமிப்புண்ணிய கட்டத் தின் கண்ணுள்ள பலமும் மதுரைமுதலாகிய புண்ணியதலங்களில் நூறு வருஷத் தவஞ்செய்தாலென்னபலனே அந்தப்பலமும் இந்த மகாவலிகங் கையில் ஒருதடவை மூழ்கின தினலே உண்டாகும் நூறு பிரமக்கொலை ஆயிரமுறைகட்குடித்தல் பதினுயிரக்தடவை பொன்னைத்திருடுதல் இல ட்சம்முறை தனது குருமனைவியைக்கூடுதலிவை முதலானவையுங்கோடி சம்சர்க்கபாவங்களும் இந்த மகாவலிகங்கையின் கண் ஸ்நானம்பண்ணின தினலே காசமடைகின்றன. ஆயிசந்திலபாத்திரம் தானங்கொடுத்தல் பதிஞயிரம் காராம்பசுத்தானம் பணணுதல் இவைகளினுல் உண்டாகும் பலன்யாதோ அந்தப்பலனை இந்த மாவலிகங்கையில் ஒருதடவை முழுகி னதினுல் அடையலாம்.
ஒ பிராமண்ேத்தமர்களே! கவனமாய்க்கேளுங்கள். முக்கிய மாகிய துலாபாரமுதலானதானங்கள் அநேகவிதமாய்ச் செய்தால் என் ன.பலனே அந்தப்ப்லனை ஒருமுறை அந்தமாவலிகங்கையில் முழுகின மாத்திரத்தினலே அடையலாம். ஆயிரம் கன்னிகாதானம் ஆயிரம்கோ தானம் ஆயிரம் விரதங்கள் செய்தால் எந்தப்பலனே அந்தப்பலனை ஒரு முறை இந்த மாவலிகங்கையில் முழுகியதினுலடையலாம். எல்லாத்தே வர்களிலேயும் என்ன புண்ணியம் இருக்கினறதோ? எல்லாமந்திரங்களி லேயும் என்னபலன் உள்ளதோ? அவைகளையெல்லாம் ஒருமுறை இக் தக்கங்கையில் முழுகியதால் அடையலாம். நான்குவேதங்களையும் சாம அங்கமாக உபாங்கங்களோடு கூடப்பாாாயணஞ்செய்தால் என்ன பலனே அந்தப்பலனை இந்தக்கங்கையில் முழுகுவதினுல் அடையலாம்.
சிவஞெளிபாத்மலையின்கண்ணே நமது திருவடிகள் இரண்டும் எப்பொழுதும் இருக்கின்றன. இந்தக்கைலாசத்தின் கண்ணே கிரீடத தினலே விளங்காகின்ா, நமது சிசமும் இருக்கின்றது. நமது பாதத்தின் அடியினின்றும் உண்டானகங்கை மூன்று பிரிவுள்ளது. அவை மாவலி கங்கை மாணிக்ககங்கை காவேரிகங்கை என்பனவாம்.

கங்கைப்பெருமையுரைத்தபடலம் 45
அறம் பொருள் இன்பம் 'வீடு என்னும் நான் ஒகயும் கொடுக் கின்ற மாவலிகங்கையில் ஸ்நானம்செய்தால் இம்மையில் சகலபோகங் களையும் அனுபவித்து மறுமையில் ஈமது சாயுச்சியத்தைப்பெறுவான். ஒ பிராமணர்களே! மாணிக்ககங்கையில் மனிதர்கள் ஸ்நானஞ்செய்தமாத் திரத்தினலே எல்லாப்பாவங்களும் நீங்கிப் பாகதியை அடைவார்கள். எப்பிராமணன் காவேரிகங்கையில் முழுகுகிருனே அவன் விரும்பியவை * ஃலாவற்றையும் அனுபவித்து மறுமையில் முத்திபெறுவான்.
அகத்திய மாவலியென்னும் கங்கையின் மகிமையைக்கேள், அது வடபுறமாய் ஒடித்தென்கயி?லயிலிருக்கிற குகைவழியாய்ச் சமுத் திரசங்கமஞ்செய்து குகையின் உள்ளே எப்போதும் வசிக்கின்றது. அதன்பாதம் எமது பாதத்தினிடமே. அதன்தலை எமதி தலையின்பர் கமே. அம்மாவலிகங்கை இந்த விதமாய் எப்பொழுதும் நம்முடனே சிய னஞ்செய்கின்றது. எவ்வாறு பகீரதி என்றகங்கை விஷ்ணுவின் பாதத் நினின்றும் உற்பத்தியுடையதோ அவ்வாறே நமது பாதத்தினின்று இந்தக்கங்கை பூமியின் கண்தோற்றினள்.
பருவ்தங்களுள் கைலாசமும், சுடர்களுள் சூரியனும், மந்திசங் களுள் காயத்திரியும், விரதங்களுள் ஏகாத சிவிரதமும், வேதங்களுள் 11:மவேதமும், வருணங்களுன் அந்தணவருணமும், பசுக்களுள் கபிலைப் டசவும், சீவர்களுள் அறிவுடையலனும் எவ்வாறுமேன்மையாய்க் கூறப் படுகின்றனவோ அல்வாறே நதிகளுள் மாவலிகங்கை மேன்மையாய்ச் சொல்லப்படுகின்றது.
ஓ! அந்தணசிரேஷ்டனுகிய அகத்தியனே! நமது பிரியத்துக் காக நமது உத்தரவின்படி உன்னுல் லிங்கப்பிரதிஷ்டை செய்யக்கடவது. இந்தவிதமாக, ஈசுவானுலே எவப்பட்ட அகத்தியமுனிவர் சந்தோஷங் காரணமாய் ஆனந்தபாஷ்பம் நிறைந்த கண்களோடு கூடியவாாய்ப் பின் வருமாறு தோத்திரஞ்செய்யத் தொடங்கினர்.
அகத்தியர் துதிசெய்தல்:-
வேதாந்த வித்தையில் தனித்து வீற்றிருப்பவரே! கண்ணன் முதலான தேவர்களாலும் அறியப்படாத சிரேஷ்டமான பொருளே! திரிகோணகயிலாசம?லவாசரே! தேவரே! கோணேசரே! அடியேனை எப்பொழுதும் காத்தருளல்வேண்டும். அரவணியுந் திருக்காத்தினரே! மன்மதனது சரீரத்தை எரித்தவரே! சந்திர குடாே திரிகூடகைலாச

Page 31
46 ൈ 10:17,
β. - O «ο αερουβα αίτιος A Gఎమా? சைப் பை வென்ாகு அமரு மச்ை இவை பணி «οριακκα, νοεί οι εσπεύουσα. Εδες. Ο Ε.Ε. η :ை エ!。・・。ー 。。。。 οι οι κάθε இருபட்டில்ால் எப்பொசம் இருப்ப0 5.6.2 க.திண் ைப்ெபடி0:0:வ: அன் ாப்ப அடி0:குல் எாரும்வெண்டும் rika ** شهرنشینی --C.CLEP Sistessos ஆகைன்ெனும் காட்டமிலத்தினர் ----S 1:چینی:بمبيي AA AA J LC AA Yrr YT டிஎல்ாருத்தருளக்கேண்டும். as 。2*** ம: விால்குகுெ இத்தின்புட்பவரே நிமிட்ன்ெனுல் வைத்தில் திருப்ப aos 22 ********* ぶ。ー***
குசல்வேண்டும். அத்தியாகஞ்செய் له اهمية مع المنهج مرنة مهم
எனது ஆன்ம் அறியே வேல்ைாழும் புஷ்பமே திட்டமென்ம்ை al-releasia (84) عبر02,'y:%22'rن%مبر: 5888:بربر ہو سمعہ பேெைன்கும் கருண்ேடும். இனன்ெனும் ஒலிக் குமுறையே :ேத்தி பாடல்களின் பொருட்டு அம் :டெல்களிப்பட விடில்ெல்ை 22న 0 குப்பவதே :படிவ எர்ாளும் ாத்ருக்கேண்டு. :ன் ஒருமு: என கணிக் |sპლაგბეთ-6*** 6:28: விடப்பட்: திரி , - ... έ, που α και ο σ' αξο, ο τεσσελ. 2 τ. ειρα υδατα -A. 28: விக்கும் புருெக்கு اور رویہرتبہ
3 மு: க்குவ மூலம் முடிவில்: தி AAAS SSS SS C SJ rr T S JS SS S A S SS 4:ں شہی%,r:بھی اور زمرہ:نیمم : எல்டென்.ெ ாேனே. இனபடிகள் இரண்டைம் வகுைகின்ன்ே. και ο δεν το - αεροπο
*、* ?。ー*** エ o ag gaas sa P sa: YANG موته .
e- * மு:முனிவர் சொல்:-
S t T TT AA AAAA A JJ 0 0 EEE 0YCS
 
 
 

கங்கைப்பெருமையுரைத்தபடலம் 47
மூவோல் :ெ. * @ぶ*ー。 | ειες, εξ αι. *aფ2eა კი და კვაა. ξε ο ε 2 --νες, ο εκε. *。 als A.Leszcz பார்க்கப்பின்வரும் செல் - விடரை :) *ー***ー。 96: என்பன ரு ரிச்செய்தல்டெண்டும் என்சைட் என் குவிச்செல்கின்னர்
* 。 டெருெவி.*3 -ー。 வாக்குக் குெ 3 இ அமுயெல் விெல்: அக்கு ம. 3 σε όλοακό να என்றும் பெயர்ப் ஆகும் என்ற குடிாய்மலர்கு: வா:ெ ;ری செல்கியர்கள்: |ါ~.၈...............zirား........................ مميزة களுல் சொல்லப்பட்ட6 به معنی است. وی کرمانشان-بهمن مة لانه
அட்ை ைலம் சட்லிெத்தனர். பல எனில்exclixagas . دری. بمعہ عامہ ہو۔=)Aرہ:م **.........መ. ar, ாeவிசித்தில்ாடு விால்குவா, சான்கு.. பொருந்யா, εά ο εν τεσσαείο -ας 2 vissa, .تيكن منهم * 。 முனியான εδας αξε το 2...α., ο زمرہ:ممبہم?گست
இபத்தை அமைத்தன:
υπως εθελα ειράς ο : கர்கும் வ்ெனா இய: ? ':'ൂ', இருடிான் இச்சேை 3 Συ es = gef.js.g.: Agassa, as gasvresم) نيمايي ****هم ார்கள் : விருத்ரஞ்ப்ெபடி, برنام:g:2%یر=F
பதினெட்ைடை o ബ8: *கத்தில் அத்தியமு: oം ബ *。 அப்பி விை ر 88دونهi29:ج: د مرمريږي = areasis க்கியுடன் டவும் இடம் பல 。 **2ー2。 முதலியவற்றையும் மரு.
பிரதிட்டைசெய்த பகுதி. ελέσα, ο θα , லில் சைடுெ , ८z,=e9,7 **ジ。 یہ بیرونی ہم پہلا نشاہو(; பநிலையைான .: %ی 。~*3* ترتيجوسلامهرين مستعر
fasi. ஒட்டுவடிைப்புக்களும் ്.8:ബ tags ories. 33. -----As. *ぶ。 பின்வரும்: 3×ოჯაგმენტებთან 43.,

Page 32
48 தகழிணகைலாச புராணம்.
அகத்தியமுனிவர் தோத்திரஞ்செய்வது:-
வரீதரே! இடபாரூடசே! அறிவுக்குப்பித சன்று பிரசித்தமா னவரே! ஒங்காாமாகிய வேதத்தின்பொருளே! நித்கியசோதியே! ஈசா ஈர்குணக்கடலே அடியார் அசமலர்மிசை வீற்றிருப்பவரே! கரசை ரகா வாசசே தேவரீருடைய உபயதிருவடிகளையும் வணங்குகின்றேன். மச கீகாத்தினத்தினுல் விளங்குகின்ற வாயிரம் கோமே மா?லகளையுடைய வரே! பிரசித்திபெத்ற பலவகை நிரங்களையுடைய துலமானவிஞ்ஞான தீபமே! அமுதக்கடைந்த காலத்தில் எழுந்த நஞ்சையணிந்த மிடற்ற்ை யுடைபவரே! பிராணிகளுக்குச் சீவனுயுள்ளவரே கரசைநகரவாசாே தேவரீருடைய உபயதிருவடிகளேயும் வணங்குகின்றேன். நிலம் சீர் நெருப்பு வளி வான் சந்திரன் சூரியன் ஆன்மா என்னும் எண், கைவ டிவங்களையுடையவரே! நீலகண்டசே! மங்கள சாகாமே! வேண்டுவார் வேண்டி யாங்கு ஈவோங் காசைநகரவாசாே! தேவரீருடைய உபயதிரு வடிகளையும் வணங்குகின்றேன். மன்மத?ன்வென்றேய் சுசேச! பிரமப் பொருளே! ஏகரே! இரண்டறகின்ருேய் மூவகையான குணப்பிரிவினல் பஞ்சமூர்த்தி வடிவமுடையோய் பலவிதமூர்த்த பேதமானவரே செர் றியிலுள்ள அக்கினிக்கண்ணினல் விளங்குபவரே! காசை நகரவாசரே! தேவரீருடைய உபயதிருவடிகளையும வணங்குகின்ாேன். என்று இன் ஜம் பலவfமுக அகத்தியமுனிவர் தோத்திரஞ்செய்து நின்றனர்.
சூதமுனிவர் சொல்வது;-
இந்த விதமாய் அகத்தியமுனிவரானவர் துதிசெய்து சிவத்தி யானத்திலிருந்தனர். இச்சமயத்தில் அவ்வகத்தியமுனிவர் பிரீதியாகிய மனத்தையுடையாாயிருக்தனர். பின் மூர்த்திமானுகிய பரமேசவான் அம்பிகையோடும் கல்லியாணவடிவின சாய் இலிங்கத்தினின்றும் வெளிப் பட்டு அவ்வகத்தியமுனிவருக்குத் தரிசனங்கொடுத்தருளினர். அச்சக் தரமாகிய திருவருவக்கோலத்தைத் தரிசன்ஞ்செய்து, எல்லாவுலகங்க ளையும் மோகிக்கச்செய்வதாய், பார்வதியாாோடும் கூடியதாய், சோதி யாய் பிரபுவாய்விளங்கும் சர்வதீர்த்தேசுவாசைப் பூமியில்தண்டம்போல விழுந்து கும்பிட்டு ஆனந்தக்கண்ணீர்சொரிந்து க்ைகளைக்குவித்து அஞ் சலிசெயது நின்றனர். அவ் அகத்தியரைப்பார்த்து அந்தணனே! உன் மனதில் உள்ள காரியம் என்ன என்று வேவேசன் சர்தோஷமாகிய வாக்கியத்தைக் கேட்டருளினர்.
அகத்தியமுனிவர் சொல்வது:- சுவாமி தேவரீருடைய பாதாம்புயத்தினைத்தரும் பத்தியைத் தவிரவேறு மேலான பொருள்யாது

கங்கைப் பெருமை யுரைத்த படலம், 49
இருக்கிறது? ஆதலினுல், தேவரீருடைய திருவடிகளில் எப்பொழுதும் மறவாத பத்தியை அடியேனுக்குத் தந்தருளுக. மகாதேவரே! இன்னும் தவச்சித்தியையும் அடியேனுக்குத் தந்தருளுக என்று இவ்விதமாய் அகத் சிய முனிவர் வாங்கேட்டலும், 5ம்மிடத்தில் என்றும் மறவாத பத்தி புனக்குண்டாகும். இதில் யேமில்லை. அந்தத்தலத்தில் சிலகாலம் தவஞ் செய்தால், அத்தலத்தின் மகிமையால் தவம் சித்தி யெய்தும் என்று சிவ ன் அருளிச்செய்து, பின் மறைந்தருளினர்.
கும்பமுனிவர் சில காலம் பத்தியோடும் தவஞ் செய்துகொண்டி ருந்து, அத்தலமகிமையினலும், அத்தீர்த்தமகிமையினலும் தவம் சித்தி யெய்தப்பெற்று, அங்கு நின்றும் புறப்பட்டுத் திருக்கேதீச்சாத்துக்குப் போய்ப் பாலாவிதீர்த்தத்தில் விதிப்படி முழுகிக் கேதீசுவாப்பெருமா?னப் பூசித்து வணங்கித் துதிப்பாாாயினர்.
அகத்தியமுனிவர் தோத்திரஞ் செய்வதி: கைலாசவாசரே! கெளரீசாே! சரணடைந்தவரிடம் பிரியமுள்ள வரிே மகிமை பொருந்திய மாதோட்டாகரத்தலேவ:ேஈசுவாப் பிரபுவே! அடியேனைக் காத்தருளுக.
கணபதிக்கும் கந்தசுவாமிக்கும் பிதாவே! இடபவாகன சங்காா! மகிமை பொருந்திய மாதோட்ட நகரத்தலைவரே! ஈசுவரப்பிரபுவே! அடி யே?னக் காத்தருளுக
சாமகானப்பிரியரே! ஆனந்தரே! சந்திர குரிய அக்கினிக் கண்ணரே! மகிமை பொருந்திய மாதோட்ட கோத்தலைவரே! ஈசுவரப்பிரபுவே அடி யேனைக்காத்தருளுக.
சர்வலோகானந்தரூப காலகாலவிகாச மகிமை பொருந்திய மாதோ ட்ட சகாத்தலைவரே ஈசுவாப்பிரபுவே! அடியேனைக் காத்தருளுக.
பிசம விஷ்ணு ருத்திர வடிவமானவரே விந்து நாதமயப் பிரபுவே! மகிமை பொருந்திய மாதோட்ட சுகாத்தலைவரே ஈசவாப்பிரபுவே! அடி யே?னக் காத்தருளுக.
சச்சிதானந்தரூபேசா! சாட்குண்ணிய பரமேசுவர்! மகிமை பொரு ந்திய மாதோட்ட நகரத்தலைவரே! ஈசுவரப்பிரபுவே! அடியேனைக் காச் தருளுக
mwa

Page 33
50, தகழிண கைலாச புராணம்.
gif பாஃகளுக்கு வேருனவரே! பசுக்களுக்கு காயகப்பிரபுவே! மகி மைபொருங்ய மாதோட்ட நகரத்தலைவரே! கவரப்பிரபுவே! அடியேனே
க்நாத்தருளுக.
காமேசா! கருணைக்கடலே! விரும்பிய பொருளின் பயனைச் ಕಲ್ಯ ஒவாய்! மகிமை பொருந்திய மாதோட்ட- நகரத்தலேவரே! ஈசுவரப்பிரபுவே துடியே?னக்காத்தருளுக.
விச்சுவரூப்ாகிய உமக்கு வணக்கம். விச்சுவநாயகரே! உமக்கு ལོ་ ༡༩༧༩ கம், வாசுதேவராகிய உமக்கு வணக்கம். இசதி சுந்த சி! உமக்கு வணக
& t.0 .
என்னுல் ஆயிசம் ஆயிரம் குற்றங்கள் செய்யப்படுகின்றன, உமாம கேசரே! இவன் அடியான் என்று என்?ன எண்ணி இவைகளைப் பொறு த்தருளல் வேண்டும். 教
சூதமுனிவர் சொல்வது:-
கும்பத்திற் பிறந்த மகாமுனிவராகிய அகத்தியச் இவவிதமாய் மகா தேவரைத்துதித்து ഖങ്ങ#ി அத்திருக்கேதீச்சாத்தில் பூழி கண்டம் என்னும் லிங்கத்தையும் தாபித்து வேதாகம விதிப்படி அருச்சனை செய்து செபம் முடித்து வலம் வந்து விழுந்து கஸ்கரித்துத் தோத்செஞ் செய்யத்தொங்கினர். - * அகத்தியர் தோத்திசஞ் செய்தல்.
ந்ேதெழுத்து வடிவாய் அம்பாளோடு கூடியவராய்ச் சகுணமாய் நந்தி தேவரையுடையவராய் விநாயகருக்கும் சுப்பிரமணியருக்கும் தந்தையாய் விளங்கும் இக்ண்டேசராகிய உமிக்கு சமஸ்காரம்,
ஆதிநாதராய்ச் சாந்தராய் நாதாந்த நிலயராய்க் கங்கரதாாாய்ச் சுத்த ராய் உள்ள சீகண்டேசாாகிய உமக்கு நமஸ்காரம்.
அச்சிதானந்த வடிவினராய்ச் சாட்குண்ணிய பரிபூரணராய்ச் சோம சூரியாக்கினி நேத்திாராய் உள்ள சீகண்டேசராகிய உமக்கு நமஸ்காரம்
8 iት ܘ ܀ *
பஞ்சகிருத்தியஞ் செய்யும் புரம் பொருளாய்ப் பரமான5த மளிப்பவராய்ட்: பராசக்தி நேசாாய் விளங்கும் சீகண்டேசராகிய உமக்கு கமஸ்காரம்,
விருஷாங்க! விருஷபாரூட நீறணிந்த திருமேனியா! நமஸ்காசம், சந்திர சூட்ரும் நித்தியரும் சிக்ண்டேசருட்சிய உமக்கே ste is fits,
 

கங்கைப் பெருமை யுரைத்த படலம், 51
திரிபுரங்களை அழித்தவரும் உருத்தினரும் முக்கண்ணரும் திரிகுலப்ப டையினரும் மூவுலகங்களையும் காப்பவரும் சீகண்டேசருமாகிய உமக்கு நமஸ்கார்ம்.
முதலும் நடுவும் இறுதியு மில்லாதவரும் ஆதார நிலயரும் ஆகி வியா
தி விமுக்தரும் சீகண்டேசருமாகிய உமக்கு நமஸ்கராம்.
ஆகிதேவா! மகாதேவா! எங்கள் குலதீபமே ! உ. கடாக்ஷத்திகு நாக்கள் பேறுடையோம். சீகண்டேசாாகிய தேவரீருக்கு நமஷ் காரம்.
லிசுவநாதராகிய தேவரீருக்கு நமஸ்காரம். உலகமாதாவாகிய தேவர் ருக்கு நமஸ்காரம். சகதீசா! என் குற்றங்களெல்லாவற்றையும் பொறுத் தருாேல்வேண்டும்.
குதர் சொல்வது-அகத்தியமுனிவர் செய்த இத்தோத்திாங்களின லே மகிழ்ச்சியடைந்த கருணையங்கடலாகிய மகாதேவர் வெளிப்பட்டு அக த்தியரைப் பார்த்து 'ஒ அகத்தியனே! நீ நினைத்த வாத்தைத் தந்தோம்’ என்று அருளிச் செய்து மறைந்தார். உலகம் யாஒற்றுக்கும் தன்மையளி க்கின்ற கடவுள் மறைந்தவுடன் அகத்திய மகா யோகியும் மலயகிரியைய டைகே#ஈ,
அந்தணர் மணிகளே! இன்னும், பழமையாகிய இதிகாசத்தைக் கேட்பீராக. இதனை யாவன் கேட்கின் முனே அவன் ஏழையாயினும் பொருளை அடைவான். இதில் சந்தேகமில்லே. முற்காலத்தில் மகாவி வானர் மீனுகி உவர்க்கடலில் வசித்தமையை இலக்குமிதேவி அறி தன் பதியை அடையும் நோக்கமாய்க் கரசை என்னுக் கிருப்பதியை யடைந்து அதன் வைபவத்ைதக்கண்டு மாவலிகங்கையில் பத்தியோடு னஞ்செய்து பிரபுவா யெ சர்வதீர்த்தேசுவாாை வணக்கித் துதித்துச் சோட் சோபசாரங்களோடு பூசித்து ஆயிரத்தெட்டு வில்வஞ் சாத்திச் சிவனத7
திருவருள் பெற்று மகாவிஷ்ணுவின் மார்பத்திலிருப்புவளாயினுள் என்று சூதமுனிவர் நைமிசாசனிய வாசிகளுக்குக் கூறினர்.
கங்கைப் பெருமை யுாைத்த படலம் மு ற் றி ற் று.
awan-srw" signons»

Page 34
தக்ஷண க்ைலாச புராணம்
எட்டாவது
கங்கா ஸ்நான தானப் படலம்
இருடிகள் விருவுதல் குடிகள் விகுவல் கு:ைகு:ே மகாபாக்யெசாலியே சரின் மாளுக்சே!
eபதிைேடயவரே!ாராயணபகவான் என் gzaga, goiti
இந்த விஷயத்தை முழுவதும் எங்குக்கு விரிவாகக்கூறுதல் வேண்டும்.
குரர் விடை கூறல்,
முனிவர்களே! நீங்கள் அவதானமாய்க்கேளுங்கள் இரணியன் என் :படைத்து இறுமாத்தி செட்- acas Ostasis tr. கெடவுள் என்று இந்திரன்முதலான e:யெல்லாம் அன்பப்ப9 வென்தான். அவளுல் அன்பஞ் செய்யப்பட்ட asfagará orgó தேக்களைப்படித்துப்பொரில் ந்ெதிதத்தக்க மந்திரம் இருப்பதை ερό துண்ழ்ை: கொண்டு அந்த 。。。 * விaப்படி பூசித்தத் தமதுரையில் சகா பல தரித்துக் கொண்டார் கன். இவ்விதம் எல்லாதேவர்களும் :பக்தனம்தரித்துக்கொண்டு அச் இல் தேலோகத்தில் இருந்தார்கள். இச்செயல் அதார் கண்டு பேக்கொண்டு தேவர்களுடைய சத்தில் தரிக்கப்பட்டதாயும் Galériau பாயும் உள்ளயர்திரகங்கனல்களே யெல்லம் கரொசாரியரைக்ெ ண்டு மற்றுக்ரிெயை செய்தி அழித்துவிட்டார்கள். தேவர்களே அடை * இரணியன் சொற்படி யந்திரல்கள் முழுதையும் அறுச்அச் .ᎴᏭᏍ
எதிர்து விட்டுப் பின் சந்தோஷமும் பலமுமுடையவராய்ச்சம2 azzá
தை அடைத்தி இரனியலுக்கு அறிவித்தார்கள்.
:பத்தில் எல்லாதேவர்களும் தக்கங்கொண்டு இது லாசத்தை அடைந்து நிகோணாயாரைப் பார்த்துச் ாேதிசஞ் செய் Αιτίας.
தேவான் தோத்ரேஞ் செய்வதிexato GaGereia! Ouro. உலாக்களுக்குசன்மை :ெப0:ம்பிபிைன்பினர்::ெ ஆதியும் அந்தமும் Sigeri,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சங்கர ஸ்கனதானப்பலம் 58
க விருபக்:ேபேங் δε θανά புகுத் 。ce!?。 κεί, όσο குரு சமன்ாம் விஷ்ணுக்களுக்கு மேல்ாம் குெரு குத்தின்
குரும்பம், பன்முறை மன்ாம்.
.پریوزيeتنه:پينږيرييږي.ليچ , ,
ܐ ܢ ܝ
இலிமா, இந்தின் தேவர்களோடு அப்பிடத்தை படைத்தல், இ. இல் முதல் இமயம் வேடு பதி வேர்:வளுடைய மன்பத்திற்கு .. அளேன் AAS S S S S S MST SGSS SLSL
டி. இதித்யம் எல்லான்கு. . 1 1 ""
தேவர்கள் 9. செல்வது:-
:ே சேன் எல்ான் என்பன்ெ சனம் இன்னரென்ச் உதவின்ம்ை சங்கள்சையில் கட்டியிருந்த ο όό தம் οξέα αυ இயகுல் ரப்பட்ட அவர்கள் தன் பத்ைெல்பக :ன் பெய்ம்ே கேேம் திம், கிேன் க்கும் க்கும் இவ்விட
த்தில் இருக்கள் என்று ேேகுக்கு சொல்லிவிட்டு விவாய்ப்பம்
வகிக்சென்று தேவர்கள் ್ನ இந்: குெல்லெட்:
விெரு முன் *。 இம்ரியல் என்ம்ைெ கும் கிெ அன் ஒருவன் நம்ம வழிபட்டும் பெற்று, ம்ே மிதும் ثيساليبويهييج الكريم ஆகும்: ஆகும், 3&sz=23&maxares) திெரும் அதன்பின் டின்இல் அவன் செல்லப்பல்
குகன்மை செய்யும் என்னரோடு இப்பொழுதுமர் டில் οι τα ο ΡΑΣοσια பல்விேசென் செயின் மத்தி சட்ட்ை இதையிென்டரும்படி கடல்கேடு சத்குரு ஸ்தான்குச்செல்பரெட்டு, அப்படியே ேென் a.
@းဇုမ်းမီး சேயின் மச்சவடிக்கொண்டு கடல்திற்குத்து : கல்ேகற்றையும் எடுத்த தர்டன்ேெதன்.04வர்கள் G

Page 35
54 தக்ஷிண கைலாச புராணம்.
i. p சவனற் கொடிக்கப்பட்ட கங்கணங்களைப்பெற்றுக்கொண்டு, சந்தோஷசித் தர்களாய்ச் சாஷ்டாங்க நமஸ்காாஞ்செய்து விட்டுணு மூர்த்தியைத்தோ நீதிசஞ்செய்யத்தொடங்கினர்கள்.
கமலே நாயகாே! தேவரீருக்கு நமஸ்காாம்; அன்பர்களிடம் 10%னவரே தேவரீருக்கு நமஸ்காரம், பகவானே ! விஷ்ணுவே அடி யேன்களைக் காப்பிாற்றுதல் வேண்டும்; கருடக்கொடியோய் ! தேவரீரு க்கு வணக்கம்; அசா சங்காாரே! தேவரீருக்கு வணக்கம்; தேவரைக் காப்போய் தேவரீருக்கு வணக்கம்; உலகத்திற்குத் த?லவரே தேவரி ருக்கு வணக்கம்; அவனி நாயகாே! தேவரீருக்கு வணக்கம்; சங்கரனது சித்தியானது கான்காவதாய் அபின்ன வடிவமாயிருக்கும். அந்தச் சத்திக இருக்குள் மீயும் ஒரு சத்தியன்ருே? புருடோத்தமனே! பின்னரும், ர் அச்சங்கா நாராயணனயும் அன்ருே இருக்கின்முய்? என்று இவ்விதமா புத் துதிக்கின்ற தேவர்களோடும் விஷ்ணுவானவர் சிற்சபையை அடைக் தனர். பின், அந்தணர்களே! இந்திரன் முதலான இமயவர் யாவரும் சுவர்க்க லோகஞ் சென்ருர்கள்,
மற்ச வடிவமாகிய பெரிய சரீரமானது கேசவனல் விடப்பட்டு மலைவ டிவாய் எல்லாராலும் காணப்படுவதாய்ப் பெரிய அற்புதமாய் விளங்கிற்று. அதுமுதல் அம்மலே மற்சேந்திரகிரி என்று விளங்குவதாயிற்று. அம்மற் சேந்திரகிரி என்னும் பெயர் பாவங்களைப் போக்குவதாய் விளங்காநிற்கும்.
அவ்விடத்தில் அம் மகாகிரி மற்சேந்திரகிரி என்னும் பெயர் பொரு ந்தியதாய் அம்மற்சவடிவோடு தென்கயிலைக்கு கிருதிதிக்கில் சர்வலோக ங்களுக்கும் உபகாரமுள்ளதாய் இருந்தது. அம்மலையைக் கண்டமாக்கிா தினுல் மகாபாதகங்கள் 5ாசமடையும். அவ்விடத்தில் செபம் செய்வத லும் தானங் கொடுத்தலாலும் விஷ்ணு சாயுச்சியம் கிடைக்கும். இந்த விதமாங் மற்சவ்தாசமானது கேசன்னல் முற்காலத்தில் செய்யப்பட்டது.
இந்தக் கைலாசத்தின் பக்கத்திலிருக்கும் கந்தம?லயை ஒருவனடை, ந்து கந்தப்பெருமான் பாதங்களை , வணக்கினல் கந்த லோகத்தை یسا 60 بالایی வான். இன்னும் கேளுங்கள்! கங்கையின் ஸ்கானப் பெருமையையும்
தானப் பெருமையையும் க்லுகின்முேம், விடியல் வைகறையில் கித்திரை

கங்கா விஸ்தான தானப்படலம் 55
விட்டெழுந்து கால் கழுவிக்கொண்டு ஆசமனஞ்செய்து காலேத்தோத்திர ஞ்செய்தல்வேண்டும். பிரமன் விஷ்ணு ருத்திரன் சூரியன் சந்திான் செவ் வாய் புதன் வியாழன் வெள்ளி சூரியபுத்திரன் ஆகிய இவர்கள் நமக்கு நற் பொழுதைத் தால் வேண்டும். பிருகு வசிட்டர் கபிலர் ஆங்கிரசர் மனு புலத்தியர் புலகர் கோபதர் இரைப்பியர் மரீசி சியவனர் தக்தர் முதலான யாவரும் நமக்கு நற்பொழுதைத் தால் வேண்டும். சனற்குமாரர் சனக் தனர் சநாதனர் இாசாதல முதலிய எழு என்று சொல்லப்பட்ட இவர்கள் எல்லாரும் தமக்கு நற்பொழுதைத் தால்வேண்டும். எழுகடல்கள் எழுகுல பருவதங்கள் இருடியர் எழுவர் எழுதீவுகள் எழுவனங்கள் ஏழுலோகங்கள் ஆகிய இவையெல்லாம் நமக்கு நற்பொழுதைச் செய்தல் வேண்டும். கம் குணமுள்ள பிருதிவியும் இசதகுணமுள்ள அப்புவும் உருவகுண முள்ள தேயுவும் பரிச குணமுள்ள வாயுவும் சத்த குணமுள்ள ஆகாயமும் மகான் என்னும் தத்துவமும் ஆகிய இவைகளும் நமக்கு நற்பொழுதைத் தாக்க டியதாய்ச்செய்தல் வேண்டும். விஷ்ணுவுக்கு மனைவியாகிய பூமிதே வியே! எனது கால்கள் தீண்டுதலைப் பொறுத்தருளுக. உனக்கு நமஸ்கா ாம் என்று பூமிதேவியைப் பிரார்த்தித்து, மெள்ள வெளியே சென்று, ஆறு துரோண துராம் நிருதி திக்கை அடைந்து, வஸ்திரத்தினல் Æ?ev யைச் சுற்றி வலக்காதில் பூனூல் தரித்துக் கொண்டு மல் சலங்கழித்தல் வேண்டும்
வழியிலும் பாலை நிலத்திலும் நதியிலும் தேத்திலும் தேவசந்நிதி யிலும் அந்தணர்சந்நிதியிலும் கேதாரத்திலும் சேதுவிலும் சுத்த மான விடத்திலும் மாத்தடியிலும் மரநிழலிலும் மலையின்மேலும் நதிக்கரையி லும் தேவாலயசமீபத்திலும் மல சலங்கழித்தல் கூடாது. பகலில் வடக்கு முகமாகவும் இசவில் தெற்கு முகமாகவும் இருந்து, பூமியைப் புல்லினல் பறைத்து மல மூத்திசங்களைக் கழிக்கச் கடவன். தேவர் அந்தருவர் இ பக் கர் இராக்கதர் . இவர்கள் சற்றிலும் சீக்கச் செய்து அந்தப்பூமியில் மல மூத்திரங் கழித்தல் வேண்டும்,
மெளனியாய் இருந்து, முயற்சியினுல் பெருமூச்சு விட்டவணுய் மல மூத்திரங்களே விடல் வேண்டும். ஆண்குறியைக் கையிஞல் மேலே ஆர்க் நிக் கொண்டு செலூசஞ் செய்தல் வேண்டும். சுத்த மாகிய மண்ணையெடுத்

Page 36
=್ನು *、 dira: கத்திலும் மண்எடுத்தல் கட்டாது. ܠܐܒ݂ܩܵܐ=Fܕܐܬܐ
山鳶 விக்கப்பட்ட தன்னீரினுல் சோசஞ்செய்தல்
| orಳ್ತನ್ತಿ। scs, அப்பாயிருந்து வக்ரந்தால் ரேயெடுத்தி இடத்ாத்தால் )برای ایالات 'ஆண்டும் பின் அத்தவத்தை சீரிளுல் சோதிக்க வேண்டும் சோதி
யாவிடில் அந்நஆனாள்.
குறியில்துகுமுதம் குதத்தில் இந்த முறையும் இடக்கத்தில்
قاليمنيين في இதுங்களில் ஏழு முற்ைம் இகுவாகவில் 'ನ್ತಿ।
"குன்றம் மண்ணிஞங் இத்திசெய்தல் (EEFF
குறியில் ஒஇந்ாமும் சூன்று சமும் மூத்தி சென்சும்
Сілтілші, - ஆதியிலும் 颚 قريبية من التي يتم قتلويثيرينسيق بين الجينات) ம்ே சோதித்தல் வேண்டும் இந்தச் சோசம் இவ்வந்தாருக்கு:
|
'டாகும் ட்ரைக்கும் சொசம் செய்தல் பேண்டும்
,
Karrija, இரவில் கூறப்படுகின்ந்து
வியாகியார்க்கும் சக்தியத்தவர்க்கும் பசதியாசர் அனுசரித்தல்கத்தி ൂ, ■ மோன்கு செந்த
பின் ஆதாமும் வாய் கொப்பளித்தல் வேண்டும். மேலும் ஆதி ஜம்ஸ்திரத்தைச் சுற்றிக்கொண்டு ஆசமனஞ் செய்தல்ட்டாது ப்ே
| படிச்செய்தானேல், அம்முடாந்தும ஸ்ர்ந்தால் சந்தி துெ:
அறியாமையிருல் பூமிக்கு எதிர் முகமாய்பூசமன்ஞ் செய்தால் மதுபடி பும் ஆசிமஞ் செய்யச் சத்தமடைவான். தெற்கு முகமாயும் மேற்கு முகபாபும் ,
iர்ாத்தால் எந்தி இல்லே, அறியாமல் செய்தால் சீர்த்தியுண்டு gp:
செய்தல் வேண்டும் மன் எல்லா செதுக்கும் திே:
பிரிக்கு இருமடங்கும் வான்ப்பிரஸ்திருக்கு மும்மடங்கும் சக்கிபதி リリ○リ. リ。 டியே இதிலும் செர்சம் செய்திக் ஆேக்டும் பெண்களும் Fr.
 
 
 

கங்காவிந்ான தானப்பட்லம் 5?
இல் அளவினதாகிய தலதில் நின்று இடக்கையினுல் சந்தைத் தொட் இக்கொண்டு வலக்கையிஞல் வடக்கு முகமாகவாவது இழந்து KEABLEMI FAAT வர இருமுறை ஆசிமன்ஞ் செய்தல் வேண்டும்.
இனி, தந்த இத்தி செய்யும் விதி சடதப்படும். பட்ட மரம் : விக்கோல் கைவில் செங்கல் களி சாம்பல் மனவ் என்றும் இசைளி ஒல் பல்லின்க்குதல் கூடாது கின்க்கோரம் அதிாேலேயில் எழுந்தி
கண்காந் நடத்துக்கொண்டு விதிப்படி மவு சல விசர்ச்சனஞ் செய்து
தி 凸 35 =
சென்சம் ஆசமன்ம் இவைகளே முடித்திக்கொண்டு மிகவும் பரிசக்தனுப் காஷ்ம் எடுத்துப்பல் திலக்குதல்வேண்டும் கொச்சி மார்பில்வம் இச் சி அல்லது கல்லால் எலுமிச்சை கதம்பம் கருங்காவி நாயுருவி பாலுள்ள்
மாம் முன்மரம் இவை தங்காஷ்டத்திக்கு விசேடமான்வைகள்ாம்.
ஒ விருஈராஜனே! ஆயுள் பலம் புகழ் ஒளி சந்தி பகத்ாம் பிரம் தேச அறிவு மறதியில்ல்ாம்ை இனங்களே எனக்கு எக்காலமுள்கொடுத் தல்வேண்டும் என்னும் பொருளேயுடைய மந்திரஞ் சொல்லி மாத்திலிரு காஷ்டங் சிெத்தல்வேண்டும். சிறுவிற்பருமலுள்ளதாய் அந்தண்ர் க்குப் பன்னிரண்டங்குலக்ள்மும், அரசர்களுக்கு ஒன்பது அங்குல நீள மும், சீனமும், வேர்ார்க்கு காலங்குல நீளமும் உள்ளதாய் இருத்தல் வேண்டும் தக்கத்தி மெதுவாய்ச்செய்தல் வேண் இம்; விரைவாகச்செய்வது கட்டாகி வாயில் உள்ள் இாந்தம் விலகும் படிபல் நல்குதல் வேண்டும் பிரதமை பெளர்ணின்ம சட்டி சதுர்த்தசி துட்டாமி சக்மென்ம் சொத்த தினம் இவைகளிலே காஷ்டத்தினு
)ே பல் துவக்குதல் கூடாது. கிருணத்தையும் இலேயையும் அமாவாசை
இவ்விரண்டுத்தவிர எந்த நாளிலும் உபயோகப்படுத்தலாம், கவி
|த்தினுல் பன்னிரண்டு நாம் வாய் கொப்பளிப்பது ஞாயிற்றுக்கிழமையில்
விவர்ப்பட்டுளது. இரண்டு காங்களினுலும் சலந்தை எடுக்தி முகங்கழு
அநல்ாட்டாது. கழுவுவனேல், அம்மூடன் இரெனா ரருடைாள் கீரில் கையே மணிக்கட்டுவரையில் அமிழ்த்திப் பின் கையினுல் கீசை எடு
தக் கிழக்கு முகமாயிருந்து ஆசமன்ஞ் செய்தல் வேண்டும். பின்பு விசி 'ப்படி ஆசமன்ஞ்செய்து விடியற்காலத்தில் ஸ்ானஞ் செய்தல் வேண்டும்
வருடம் மரசம் கட்சத்திரம் கிழமை முதலானவைகளே கின்ேத்து பின் 8. .1 ܬܐ

Page 37
58 தகதிண கைலாச புராணம்.
விஷ்ணுவைச் சிந்தித்து வணங்கி நதிக்குமுன் தேவப் பிராமணர்களேக் கொண்டு சங்கீற்பம் செய்வித்தல் வேண்டும். முதலில் வைரவக்கடவுளை ப் பிரார்த்தித்தல் வேண்டும். கணேசரையும் சண்முகக் கடவுளேயும் இலக் குமிநாராயணரையும் அம்பிகையோடு கூடக் கோணேசரையும் வணங்கித் துதித்துக் குங்குமம் வள்திரம் எலுமிச்சம்பழம் பழவகைகள் தாம்பூலம் கங் தம் புட்பம் அக்ஷதை முதலியவைகளினல் கங்கையைச்செவ்வையாய்ட்பூசி த்து விதிப்படி அருக்கியங்கொடுத்துப் பத்தியுடையவஞய், "மகாவலி கங் காய் உனக்கு வணக்கம். மூவுலகங்களையும் பரிசுத்தஞ்செய்வோய் உண் க்கு வணக்கம், தேவீ சீ அரூக்கியத்தை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் , சொல்லப்பட்ட பலனையுந் தந்தருளவேண்டும். மாணிக்க கங்காய்! காவே f! பரமானந்த வடிவுடையோய்! என்னுற் செய்யப்பட்ட வழிபாட்டை. ஏற்றுக்கொள்ளவேண்டும். எல்லாச்செல்வங்களையும் எனக்குத் தந்தருளல் வேண்டும். காவேரி கங்காய் கல்லியாணி! விரும்பிய பொருளைத் தரு வோய் ! இந்த அருக்கியத்தை ஏற்றுக்கொண்டு நான் விரும்பிய வரந்தருக என்று நீரினல் அருக்கியங்கொடுத்து, பூமியில் தண்டம்போல் விழுந்து கும்பிட்டுப் பின்பு கொப்பூழளவு தண்ணீரில் இறங்கி நின்று, எழுமுறை யேனும் பன்னிரண்டு முறையேனும் 8ந்து முறையேலும் மூன்றுமுறை யேனும் ஸ்நானஞ்செய்து பின் ஒரு ஸ்கானஞ்செய்தல் வேண்டும். கிேச த்தை ஆமலகத்தினுலும் உடம்பை மண்ணினுலும் பரிசுத்தம் செய்த்ல்வே ண்டும்; மஞ்சட்பொடியினுலே சுத்திஞ்செய்தல் ஆகாது.
சருவ அங்கங்களையும் கோமயத்தினலே பரிசுத்தஞ்செய்யலாம். ள் ஈr னமானது சங்கற்பம் குக்தபடனம் மார்ச்சனம் அகமருடணம் தருப்பண மென்று 8ந்து அங்கங்களையுடையது. வாருண மக்திாஞ்செசித்து, அத ன்பின் குக்தஞ் செபித்து ஸ்நானஞ் செய்து சிவச்தைச் சிந்தித்தல்வேவுண் திம். பின், விஷ்ணு காயத்திரியையும் சிவகாயத்திரியையும் செபஞ்செய் து, அதன் பின் மகாமந்திரமாகிய பஞ்சாக்கரத்தையும் அட்டாக்காத்தை யும் செபம் செய்து எனக்கு ஸ்கானம் இடையூறின்றி முடிந்ததன்பொரு பட்டு விக்கின விநாயகனை வணங்குதல் வேண்டும். பிாணவம் வியாகிருதி சேர்ந்த காயத்திரி சிரசோடு கூட சலத்தை எடுத்துச் செயித்து ஒருமு7ை மேலே விடுதல்வேண்டும். இப்படிச்செய்யின், பத்துச்சென்மத்திலே சிெ ஆச பாவங்களெள்லாம் கணப்பொழுதில் அழிந்துவிடும்.

கங்கா ஸ்நான தானப்படலம் 59
கங்கையில் ஒரு முறை ஸ்நானஞ் செய்தால் பிரமகத்தி நீங்கும். ஸ்நா னஞ் செய்து உலர்ந்த வஸ்திரத்தினலே உடம்பிலுள்ள ஈரத்ைேத மாற்றி விபூதி தரித்துப் பிராணயாமம் சக்தியாவந்தனஞ் செய், முடித்தல்வேண் டும். பின் பஞ்சாக்கா செபமும், காயத்திரிசெபமும் செய்தல்வேண்டும் மாவலி கங்கா ஸ்நானம் போகத்தையும் மோட்சத்தையுங் கொடுக்கும்.
இனி, தானப் பெருமையையுங் கூறுகின்முேம் கைக்கு அன் தானங்கொடுப்பது; காதுக்கு அணி வேதங்கேட்பது; முகத்துக்கணிகல் வி. சித்தத்துக்கு அழகு ஞானம்; அபாத்திர தானத்தினலே தரித்திரம் உண்டாகும்; தரித்திரத்தினலே பாவம் சம்பவிக்கும்; பாவத்தினலே கா கங்கிடைக்கும்; நாகத்தை யுடைந்து அனுபவித்துப் பின் தரித்திரனய்ப் பூமியில் வந்து பிறந்து பெரும் பாவியாவான்.
சற்பாத்திர தானத்தினலே செல்வம் உண்டாகும்; செல்வத்தினுல் புண்ணியம் சம்பவிக்கும் புண்ணியத்திஞலே சுவர்க்கங்கிடைக்கும்; சுவ ர்க்கத்திற் சென்று இன்பத்தை அனுபவித்துப் பின் பூமியில் வந்த செ ல்வனுய்ப் பிறந்து போகங்களை அனுபவிப்பதோடு, பெரும் புண்ணியங்க 2ளயும் ஈட்வொன்.
ஒருவுன் சற்பாத்திரனுகிய வறியவனுக்குத் தானஞ்செய்தாலும், குன் னியமான சிவலிங்கத்தைப் பூசித்தாலும், அகாதப் பிரேத சம்ஸ்காரஞ் செய்தாலும் அசுவமேத யாக பலனை அடைவான்; ஆதலினலே, முழு முயற்சியோடு * சற்பாத்திரத்திலே தானஞ் செய்தல் வேண்டும்.
வேதம் அறிந்த பிராமணனுக்கும் வறுமையுள்ள இல்லறத்தானுக்கும் பொருள் சொகிப்பின் அளவற்ற புலன் கிடைக்கும், கங்கையின் கரையி லே, பொற்கொம்பினதாய் வெள்ளிக்குளம்பினதாய் வாலுள்ளதாய்ச் சி: ந்த பிருஷ்டமுள்ளதாய்க் கன்றுள்ளதாய் வஸ்திசாலங்காாம் உள்ளதாய் இருக்கப்பட்ட பசுவைத் தட்சிணையோடு தானங் கொடுத்தல் வேண்டும்
பசுவின் உரோமம் எவ்வளவோ, அவ்வளவு வருட காலம் சுவரிக்கத்திற்
- ــــــ
* இவ்விதமான பெருமையை யுடையது தானம் என்பதை யுண ராமல் அநேகர் செல்வமிருக்சம் உலோபீகளாய் மறுமைப்பயன இழந்து விடுதல் விசனிக்கத்தக்கதேயாம்.

Page 38
60 தக்ஷிண கைலாச புராணம்
பெருமை பெறுவான். அவனுடைய பிதிரர்கள் சிவலோகத்தில் மகிழ்ங் திருப்பார்கள். அந்தணர்களே! பசு பூமி எள் பொன் நெய் வஸ்திரம் தானியம் சர்க்கரை வெள்ளி இலவணம் என்னும் பொருள்களைத் தானங் கொடுத்து, இயன்றமட்டும் பூரி தண்டுலம் பொன் பயறு உளுந்து நீரை சுந்த மூல பலம் வாழைப்பழம் மாம்பழம் பலாப்பழம் காவற்பழம் எலுமி ச்சம் பழம் இலிங்தைப்பழம் தேங்காய் தாம்பூலம் வெள்ளைச் சர்க்கரை சச் தனம் பால் மோர் தயிர் புஷ்பம் பழம் தேன் இவைகளை மறையவரு குத் தானங்கொடுப்பின் குறைவற்ற பயனை அடைவான். க்ஷேத்திாோப வாசம் தீர்த்த சிராத்தம் செய்து பிண்டம் போட்டுத் திலோ தக தருப்ப ணம் செய்தால், மூக்கடன்களையும் நீக்கி ஆயுளைப் பெறுவான். L_sa)&5# T வகைகளோடும் பாயசத்தினேடும் பிராமணர்களைப் போசனஞ்செய்வித்து அம்பிகையோடுகூட கோணேசரை வணங்குவோனுக்குப்போகமும் மோட் சமுங் கையிலிருக்கின்றன. இவ்விஷயத்தில் விசாரணை வேண்டியதில்ஆல. ஒரு மனிதன் தன் சன்மமத்தியில் எவ்வெவ்விடங்களில் வசித்தானேனும் ஓங்களதேசத்தில் சென்று மாவலி கங்கையில் முழுகிக் கோணேசரையும் அன்போடு தரிசிப்பின், தன் கோடி குலத்தினரை மேன்மைபெறச்செய் வான். ஒரு மனிதன அன்புடன் அமுதகளி என்னும் நீர்த்தத் முழு கிகுல் அமிருதத்தன்மை (மாணமில்லாமை) அடைவான். இதில் சந்தே கமெய்தவேண்டிய காரணம் இல்லை.
யாவன் சமனை மலையை யடைந்து, முருகக்கடவுளின் பரதங்களைத் ரிசிக்கின்முனே அவன் எல்லாப்பாவங்களையும் மீக்கிக் கந்தலோகம்பெறு வான். ஒருவன் சிவஒெளிபாத மலையில் உற்பத்தியாகி வருகின்ற கங்கை யை அடைந்து அதில் தோய்ந்து சிவனது பாதங்களைத் தரிசித்தால், சிவ பதமடைவான். பாவங்களைப் போக்குகிற இச்சரித்திரத்தைப் படிப்பதின லும் கேட்பதினுலும் எல்லாப் பாவங்களும் நீங்கப்பெற்றுக் கங்காஸ்கான பயனைப் பெறுவான்.
கங்கா விநான தானப்படலம் முற் றிற் று.
بسسهٔ هخست
کھیتی۔

ஒன்பதாவது கதிர்காம மகிமை உாைத்த படலம்.
குதமுனிவர் சொல்வது:- நைமிசாரண்ணியவாசிகளே! கேளுங்கள். இனி, கதிர்காமமகிமை யைக் கூறுகின்ருேம்:-இதனைக் கேட்பவன் யாவனே அவன் எல்லாப்
பாவங்களாலும் விடப்படுவான். இவ்விஷயத்தில் சந்தேகம் வேண்டாம். தாரக சங்கரம்.
முன்னுெரு காலத்தில் சிவபெருமானிடத்தில் தோன்றியவராகிய சுப் பிரமணியப் பெருமான் தேவகாரியார்த்த சித்தியின் பொருட்டுச் சிவனு டைய உத்திாவைப் பெற்று, தேவசேனதிபதியாகி மனேவேக மென்லுங் தேரிலேறி வாயுதேவன் சாரதியாகித் தேசைச் செலுத்தப் பிரம விஷ்ணு இந்திரன் முதலிய தேவர்களேரிடும், தேவ இருடிகளோடும் வீாவாகு முத லான வீரர் இலக்கத்தொன்பது பேர்களோகிம் பூதசேனதிபதிகள் நூற் நெண்பதின்மர்களோடும் இரண்டாயிரம் வெள்ளம் பூதசைன்னியங்களோ டும் கூடினவாாகி, வெள்ளியங்கிரியை விட்டு நீங்கி மாயாபுரியை அ-ை ந்தார். இந்தச் சங்கதியைக் கேட்டவுடனே தாாகன் என்னும் பெயரை цзэ-ш அசான் பெருங்கோபங்கொண்டு சேனைகளோடும், கிரௌஞ்சாசுர னேடும், சண்முகக்கடவுளுக்கு எதிரில் சென்று, அக்கடவுளோடு போர் புரிந்தான். பின், சண்முகப்பெருமானும் கோபங்கொண்டு எதிர்த்துப் போர் புரிந்தார். ஒருவரை யொருவர் வெல்லும் விருப்பமுடையவர்களா கிய இருவருக்கும் பெரும்போர் விளைந்தது. இப்பெரிய போரிஞலே இரு வரும் பெருங் கோபமுடையவர்களாய்ப் பகிாண்டத்தை யடைந்து, அங்கே
பெரும்போர் விளைத்தார்கள்.
அப்பொழுது இந்திரன் முதலான இமயவர் யாவருங் கந்தக்கடவுளி €ಸ್ಟ# பிரியமாகிய காாணத்தினலே, கார்த்திகை விரதம் போன்றதும் மிக்க பல?ன அளிக்கத்தக்கதும், மேலானதும் ஆகிய சட்டி சேதத்தைத்

Page 39
62 தக்ஷிண கைலாச புராணம்.
தொடங்கி, மண்டலம் கும்பம் விம்பம் என்னும் மூன்றிடத்திலும், சட்டி வரையில் கற்பவிதிப்படி மந்திசத்தோடு அறுமுகக்கடவுளைப் பூசை செய்து வழிபட்டுவந்தார்கள். அக்கடவுள் அங்கு பிரசன்னமாகி, உங்கள் விரதத் தையும் பூசையையும் ஏற்று மகிழ்ந்தோம். உங்களுக்கு வேண்டிய வாத் தைக் கேளுங்கள் என்ன, சுங்ாமீ! கொடியோனகிய இத்தாாகனைக்கொ ன்று எங்களைக் காத்தருளவேண்டும்.” என்று வேண்டிஞர்கள். முருகக் கடவுள் அத்தேவர்கள்மீது திருவருள் சுரந்து, 'அஞ்சா தீர்கள்! நாம் அவ் வாறே செய்வோம்” என்று திருவாய்மலர்ந்தருளிப் பின்பு, அத்தாசகனை எதிர்த்துச் சமர் செய்தார். தாரகனும் நான்முகன் படை 5ாாணன் படை முதலியவைகளை எவ, அவை முருகக்கடவுளின் பக்கத்தில் வந்து நின்று விட்டன. பின் தாரகன் சிவப்படையை எவினன். அதனை முருகக்கட வுள் செங்கையாற் பற்றினர். தாரகன் இனி மாயையினுலே வெல்லுதல் வேண்டும் என்றெண்ணிக் கிரவுஞ்சாசுரனைத் துணையாகக் கொண்டு பல மாயைகளைச் செய்தான், சிவகுமாரர் தாாகனைபும் கிரவுஞ்சத்தையும் வே லாயுதத்தினுலே விரைவில் விளையாட்டாகவே சங்காரம் செய்தருளினர். கைமிசாrண்ணியமுனிவர்களே! இவ்விதம் சங்காாஞ்செய்தவுடன் தேவ ர்கள் பூமாரி பொழிந்து ஆரவாரித்துக் கச்சுப்பெருமானை நோக்கி, சப்பி ரமணியனே! என்று பெருங் கடக்குரல் செய்து தோத்திாஞ் செய்தனர். கந்தப்பெருமான் கதிர்காமம் சென்றமை. பின்பு, சுப்பிரமணியக் கடவுள் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் தேவகிரியை அடைந்தார். அக்தணர்களே! அந்தத் தேவகிரியில் தேவர் களாலே பூசிக்கப்பட்டு அத்தினத்தில் அங்கே எழுந்தருளியிருந்தார். மறு நாள் சூரியோதயுசமயத்தில் சுப்பிரமணியப்பெருமான் அங்கிருந்து புறப் பட்டுக் தேவர்களோடு திருச்சேய்ஞலூசை யடைந்து சிவனைப் பூசித்து வழிபட்டுப் பாசபதப்படையைப் பெற்றனர். பின், அக்கருணநிதியாகிய பகவான் தேரிலேறிப் புண்ணிய தலங்களெல்லாவற்றையுந் தரிசனஞ்செ ய்துகொண்டு திருச்செந்தூரை அடைந்தார்.
V வேற்படைக்காத்தினராயும் என்றும் அழியாதவராயும் விளங்கும் சண்முகக்கடவுள் அசுரர் பிறப்பையும் அவர்கள் தவஞ்செய்து எல்லாராலு ம் வெல்லுதற்க்ரிய பெருவசம் பெற்று, தேவு ைஉருத்தப்படுத்தி 4

கதிர்காம மகிமை யுரைத்த படலம். 63
விருத்தாந்தங்களை எல்லாம் வியாழ பகவானுலே விரிவாய்அறிந்துகொண் டு, இந்திரனுக்கு அபயங்கொடுத்து, வீரவாகுவை அசுரர் தல்வனுகிய சூர பண்மனிடம் தூதனுப்பி அவனுடைய மனக்கருத்தைத் தெளிந்துகொண் தி மகேந்திர நகருக்கு எழுந்தருளத் திருவுளங்கொண்டார். திருவுளங்கொ ண்டு, திருச்செந்தூரை விட்டுப் புறப்பட்டு ஆகாய வழியாய்ச் சென்று சைனிய வெள்ளத்தினுேடு கதிர்காம த்தை அடைந்து vಳ್ಳಾಗಿಹ ಹ கங்காதிே தீாத்திலே எமகூடம் என்னும் ஆலயத்தை விசுவகன் மீனைக்கொண்டு இய
நிறுவித்து அவ்வாலயத்திலே எழுந்தருளியிருந்தனர்.
சூர சங்காரம்.
சுப்பிரமணியக்கடவுள் ஏமகூடத்தில் வந்து தங்கியிருத்தலைச் சூான் கேள்விப்பட்டு மிகவுங்கோபங்கொண்டு பானுகோபன் முதலான புத்திரர் களேயும், தருமகோபன் முதலான பந்திரிமார்களையும், சேனதிபதிக?ள யும், சிங்கமுகாசான் முதலிய சகோதரர்களையும் கால்வகைச் சே?னகளோ டும் சென்று முருகக்கடவுளுடன் போர் செய்யும்படி எவுதலும், அவர் கள் எல்லாரும் போர் செய்யும் விருப்பமுடையவர்களாய்ப் போர்க்களத் தை அடைந்தார்கள். வீரவாகுதேவர் முதலானவர்களும் கோபமுடைய வர்களாய் அவவ4ார்களோடு யுத்தஞ்செய்தார்கள். அப்பெரிய போரின. லே மூன்று லோகவாசிகளும் கலக்கமடைந்தனர். அப்பொழுது வீரவா (罗 தேவரானவர் மற்றைய தம்முடைய வீரர்களோடுகூடப் பராக்கிரமத்தி ஞலே அசுர சேனையை அஸ்திரங்களினலும் சஸ்திரங்களினலும் நாசப்ப டுத்தினர். அது கண்டு, சிங்கமுகாசுரன் வீரவாகுதேவரோடு போர்செ ய்தான். செய்து, வீசவாகு தேவர் முதலானவர்களே மாயா பாசத்தினற் கட்டி உதயகிரியின் சிகரத்தில் உள்ள ஒரு குகையிற் கொண்டுபோய் வை த்துவிட்டான். s
பின்பு, சுப்பிரமணியக்கடவுளோடு எதிர்த்துச் சமர் செய்து மாயா ரூபங் கொண்டு சேனைகளை அள்ளி விழுங்கினன். அக்கடவுள் கோபங் கொண்டு வில் வளைத்து நாணேற்றி இந்து பாணங்களைத் தொடுத்து மார் ஒன்றும் நெற்றியில் நான்குமாகத் தைக்கும்படி செலுத்தினர். அப் نه يې பாணங்கள் சென்று அவ்வாறு தைத்தலும், அவன் மூர்ச்சை யடைந்து
:ழே விழுச்தன், விழும் அலுமி, சப்பிரமணியப்பெருமான் அகோயிரம்

Page 40
64 தகதிண் கைலர்ச புராணம்,
J)
பாணங்களை எவி அவனுடைய சேனைகளைச் சங்காாஞ்செய்தார். வீசவா கு தேவர் முதலான வீரர்களையும் மாயா பாசத்தினின்றும் விடுவித்தார். பின் சிங்கமுகாசான் மூர்ச்சை தெளிந்து எழுந்து பெருங்கோபத்தோடு எதிர்த்துப் போர் செய்தான். அறுமுகக்கடவுள் அளவில்லாத பாணங்க పింగాణావో, அவனுடைய தலைகளையும் கைகளையும் ஆயிரத்தெட்டு முறை சிறுத்தறுத்து விழுத்தினர். ஒரு முகமும் இரு காங்களும் ஒழிய மற்றை \யவைகளே யெல்லம் வெட்டி வெட்டி வீழ்த்த வீழ்த், மீண்டும் மீண்டும் அவைகள் முன் போலவே முளைத்து முளைத்து வந்தன. அது கண்டு சண்முகப்பெருமான் கோபங்கொண்டு உங்காாஞ்செய்து உபீப்பினர். உாப் புதலும் அவை பின் உண்டாகாமல் உள்ளே அடங்கின. அதனல் அவன் கோபமும் மானமுங் கொண்டு சிங்கநாதஞ் செய்து தண்டு ஒன்றை ஏந்தி எதிர் செல்லுதலும் முருகக்கடவுள் குலிசப்படையை ஏவி அவனச் சங்க ரித்தருளினர். அது கண்டு தேவர்கள் ஆனந்தங்கொண்டு பூமாரி பொழி க்தி துதித்தார்கள்.
தன் தம்பியாகிய சிங்கமுகாசரன் போர்க்களத்திலே இறந்து விழுக் தான் என்பதைச் சூாபன்மன் அறிந்து கவலைக்கடலுள் மூழ்கி அடியற்ற் :0ாம் போல நிலத்திலே விழுந்து புரண்டு புலன் கலங்கிப் பலவாறு புலம் பிப் பின்பு தெளிந்து, சினங்கொண்டு பலவிடங்களிலும் பரந்து கிடக்கும் தனது பெருவலியுடைய சேனைகளைச் சதுரங்கபலத்திஞே ேவரும்படி செ ய்து முருகக்கடவுளோடு சமர் புரியும்படி புறப்பட்டான்.
குர்பன்மனனவன் அழகிய ஒர் இரதத்திலேறிப் பலவகை வாத்திய ங்கள் முழங்கவும், அசுர சைனியங்கள் தன் பக்கத்தில் சூழ்ந்து வாவும், அறுமுகக்கடவுள் இருக்குமிடத்தை அடைந்து, தன்து படைகளைத் துர ண்டிப் பூத சேனைகளோடும் வீரர்களோடும் போர் புரியும்படி ஏவினன். அசுரசைனியங்கள் வேல் வாள் தண்டு கதை முதலிய ஆயுதங்களினலே முருகக்கடவுளுடைய சேனைகளைத் தாக்குதலும், அவர்களும் இவர்களு டன் எதிர்த்து யுத்தஞ்செய்தனர். இாண்டு பக்கத்திலும் பெரும் போரு ண்டாயிற்று. பூதசேனைகளும் வீரர்களும் அவுணாோடு சமர் ச்ெய்ய ஆற் முமல் ஒடினாகள். அதுகண்டு வீரமொய்ம்பன் வில்லையேந்தி வளைத்து காணேற்றி எதிர்த்துச் சாமாரி பொழிந்து அவுணர்களின் தலே புயம் மா ft- கை கால் முதலானவைகளை அறுத்து மலைபோலக் குவித்து ஆரவாரம்

கதிர்காம மகிமை யுரைத்த படலம். 65
.
செய்தான்.\ அவனை அவுணசேனைகள் வந்து வளைத்துப் பலவகை ஆயுத ங்களையும் பொழிந்து எதிர்த்துப் போர் புரிந்தார்கள். அவன் நெடுநேரம் போர் புரிந்து அச்சேனசமுத்திரத்தைக் குறைக்கவியலாமையீனல் கந்தக் கடவுள் பக்கத்தில் வந்து நின் முன், பூதப்படை வீழ்ந்ததும், வீரமொய்ம் பனும் தம்பிமாரும் வருந்தி மீண்டதும், அவுணப்படை செய்யுஞ் செய லுங்கண்டு, கந்தசுவாமியானவர் புன்முறுவல் செய்து, மீண்ட ஒரு வில் ?லக் கையில் ஏந்தி வளைத்து காணுெலி செய்து அளவில்லாத அம்புகளைப் அவுணப்படைமேற் செலுத்தினர். அவை சென்று கொடிகளையுங் نباتاتلج குடைகளையும் படைகளையும் யானைகளையுக் தேர்களையும் அவுணர் முடிக ளேயும் விழும்படி அட்டன.
எம்பிரான் விட்ட சாமாரியால் அவுணப்படைகள் மாம்போற் சாய்க் தன. குதிரைக்கூட்டங்கள் கடலிலுள்ள திரைகள் போல எழுந்து விழுங் தன. இரதங்கள் மலைபோற்சாய்ந்தன. யானைகள் கருமுகிற்கூட்டங்கள் போல் விழுந்தன. கவிகைகள் சந்திர சூரியர் சாய்ந்து விழுந்தாற்போல விழுந்தன. பிாமன் மால் இந்திரன் ஆகிய தேவர்கள் அதனைக்கண்டு ஆன ந்தங்கொண்டனர். அச்சமயத்தில் முருகக்கடவுள் வாயுவாகிய சாரதியை நோக்கி அவுணப்படை இருக்கும் இடமெல்லாம் இரதத்தை விடுக்குதி என்ருர். அவ்வாறே சாாதியும் அவுணப்படை இருக்கும் இடமெல்லாம் இாதத்தைச் செலுத்தினன். முருகக்கடவுள் அவுணப் படை மாயும்படி வில்லிலிருந்து ஆயிரம் ஆயிரமான கணைகளைத் தூண்டி அவுணர்களுடைய கைகளையும் மார்பையுங் தலைகளையும் அறுத்துப்பிணமலையாய்க்குவியும்படி செய்தார். இரத்த வெள்ளம் கடல்போலப் பெருகியது. அப்பிண மலை களை நாய்கள் கடித்துண்டன. தரிகள் பிடுங்கித் தின்றன. கூளிகள் தின் து கூத்தாடின, யானைகள் காலொரு புறமும் கை யொரு புறமும் கழு த்தொரு புறமும் தலை யொரு புறமும் வாலொரு புறமும் கொம்பொரு புறமும் முதுகொரு புறமுமாகத் துணிபட்டு விழுந்தன. குதிரைகள் தலை யுங் காலும் வாலும் பல்லும் உடலும் வெவ்வேறு துண்டங்களாக்கப்பட்டுப் பல பக்கங்களிலுஞ் சிதறி விழுந்தன. அங்குள்ள சேனைகளெல்லாம் இவ் விதமாக அழிதலும், மற்றைய அண்டங்களிலுள்ள அவுணப்படைகளெ ல்லாம் வந்து மொய்த்தன; அவை யாவற்றையும் முருகக்கடவுள் கண்ட அண்டமாக்கினர். பின்பு, மற்றைய அண்டங்களிலுள்ள அவுணப்படை

Page 41
65. 。 t Forffs
கும் ارتش این پیشینه என்றேன் மன்- கோயின் குெல்கர்
:- முழும்ை : *_。 திருச்ச்ங்கு செரும்படி செய்க் —————————- குரவன்மம் உண்ர்க் Q。○。?* ー : அப்பொழுதும்ே 佐、 முருடம் ബ് த்ெ -மு. * டெ ஆம்மன் முசர்டாம் リー
கெவின் விளக்க ஆகும் விரும்பியசேனர் சொத்துப் კაკაოა ჯეკი - リ リー 37ले கலந்து னே குளுன் அல்ை பூனேயில் 厥、 . م6,یټېږيisFi; ته له விெழுந்தனர்;பல 。 |- ,r: #070; Estes .84 1 ܐܢܬ டிப்புகள் தம், இக்கெட் ge : ா பெய் வி 。リーご** ー リ。 தடிேப்கைார் எண் SANÈ ான் 。 அவர்கள் ஒ:பும்: : அன்பின் அக்னே :ேசித்திலும் sic в зонь завет и திெ இத் வெள்ளம் பெரும் . E 0:شاہرہ قومی குதி இல் ஆகும் இரும்பி
st- அப்ப்ெழ் ாரு தேர்சனம் :ெ ப்ெ
தெர்மேப்பாய் அன்வில் குல் மற். ஆ சூபன்கள் பேரென் :குரிேன் ஒயின்ே
リー リー diaze. னே செய்தல் ன்ெ 。 リ。 ஆேன் ெ L M M MMT ATA AAA A A AA AA T TTTJ S SBukTTTSYSLSS Cტულ, Gusta முருக்கும் : வி திரு. குய்ன்மன் இருநிலம் பதிைல் விள்ை ৫৩%। to a சந்கை
 
 
 
 
 
 
 
 
 

கதிர்கரமகிமையுரைத்த படலம்
:a:%22%20%; ease 3 ്ടുی 3ینی :یہ &S リー * یہ تیمیہ // 2 جنوبی اتنی بین الامات ബi விரு ' : ബ க் இன் பிம்ப் தான்கு ー* @。 அதை அவை °。
டாம் ண் அல்ல. 。 。
: : :്. *。 இங்ே ஆகும் அதன் க்ரேன் இந்த
பின்பு அதன் மூருடன் リーの。 ぶ。 விரும்: 2 ی وزیر به بیر。 ーリー 。 அக்னேச்சிகத் oo :) Չերա ரிென்றேன்-ைெ. விரி கு அப்பெழு பாம்பல் ஆயிரம் பிம்பிம்ெ
ணு இன் கண்டு யனாகவமுக்குடி ー 。ー。 sasa வேன்ே மூஒர்ட் 9
டிெய இடி , அேேமல்:ே :ெ ' வெடிபட ஆதான்.
Ciri- அதே sஅத்லேத்ெ g。 அவிசென்றாகு, குன்ை リー 。
esse 3 estas al : *** ெ இதன் முதலே ருஞ்சென் பு: சூன் .
。முடிவின் ー یقی جمہ:چین *
பின்பு, மேருவில குத்துெம் அண்ட்கோ பின் ே
விெ குடம் 。 ன்ெ ா "میم காபன்மன் லிபதே அப்பிடுரைத் அந்த டல் リー விஞன் உன்னலம், அவர் erns
○。。 பின்புக் குளு
* Gers அன்புக்களின்பில் -2

Page 42
68 திகதிண கைலர்ச புராணம்.
ள்ள சேனைகளைக் கூவியழைத்து அவை சுற்றி வர, வந்து எதிர்த்தான் முருகக்கடவுள் அவற்றை நோக்கி அழல் எழ விழித்தலும், அவை யெல் லாம் வெந்து முேயின. அண்டத்தின் அப்பாலுள்ள் சேனைகள் வந்து சூழ் ந்து கந்த மூர்த்தியை எதிர்க்க, அவற்றை நோக்கி உங்காாஞ்செய்து உாப் பிஞர்; அதனல் அவை யாவும் அழிந்து அகன்ாயின். பின்னும், அதன் மேலுள்ள அண்டத்திலிருந்து அவுண சேனைகள் வந்து குழ்ந்து எதிர்த்த ன, காங்களிலுள்ள கணிச்சி குலம் சக்காம் தண்டு எழு என்னும் ஐந்து படைகளையும் முருகவேள் நோக்கி 'ம்ேமைச் குழ்ந்து நிற்கும் இவ்வவுன சேனைகளையும் அப்பாலண்டங்களிலுள்ள அவுணசேனைகளையும் அழித்து
இங்கே வாருங்கள்’ என்ருர்,
அவ்வாறே அப்படைகள் பல பல வடிவங்கொண்டு அங்கே சூழ்ந்து நின்ற சேனையையும், மற்றைய ஆயிரத்தேழு அண்டங்களில் நிறைந்திரு க்கும் அவுணசேனையையும் அழித்து மீண்டன. குரபன்மன் சிக்காப்படை ஒன்றை விட்டான், அதனைக் கடவுள் செங்கையினலே பற்றினர்; மாயா வித்தையினலே பல பல வடிவங்கள் கொண்டான்; சேதனப் பகழி பூட் டிக் கடவுன் அம்மாயா வடிவங்கள் எல்லாவற்றையும் அழித்தார், அஷ்ண ன் மேலுள்ள ஒவ்வோாண்டங்களினுஞ் சென்முன்; கடவுள் அவ்வண்ட ங்கள் தோறும் அவனைத் தொடர்ந்து சென்று, சமர் இழைத்தார். பின் இவ்வண்டத்திலுள்ள மகேந்திரம் வந்து சேர்ந்தான்; ஆறுமுகக்கடவுள் அவனை விடாது வந்து சேர்ந்தனர். அப்பொழுது இங்கிருந்த அவுணசே னே சூாபன்மனைச் சூழ்ந்து ஆரவாாஞ்செய்தன.
அது கண்டு, முருகப்பெருமான் இவர்கள் முயற்சி நன்று! என்று! என்று நோக்கிப் புன்முறுவல் செய்ய, முன்னுளிலே திரிபுரங்கள் வெங் து நீருயினுற்போல அவ்வவுணப்படை வெந்து சீருயின. அது கண்டு, சூரபன்மன் கவலை கொண்டு 'தம்பிமார் மைந்தர் அமைச்சர் மற்றுள்ள சேனைகள் யாவரும் முடிந்தனர்; மிகுந்திருந்த சேனைகள் யாவும் இப்பெ ழுது முடிந்தன; யானே தனியனயினேன்! இனி யாது செய்வேன்? என்று பெருமூச்சு விட்டு, மாயையின் சூழ்ச்சியினல் இந்திாஞாலத்தேரை விடுத்து மந்தாகிரியைக் கொண்டுவரும்படி செய்ய, அதஞல் அம்மலையில் உள்ள அமுதத்தின் காற்று வீச, யுத்தகளத்தில் அதுவரையில் இறந்திருந்த

கதிர்காம மகிமை யுரைத்த படலம். 69
அவுணப்படை எல்லாம் உயிர் பெற்றெழுந்தன. அது கண்டு முருகக் கட வள் "சங்கார காலத்திலே யுயிர்த்தொகை யனைத்தையும் முடிவு செய்கின் ற சிவப்படையை எடுத்து இவ்வவுண சேனை முழுவதையும் அழித்துவாக் கடவாய்’ என்று கட்டளை செய்து அனுப்பினர். அப்படை யெழுந்து போய் அவுணசேனையை ஒருங்கே யழித்து இந்திாஞாலத் தேர்மேலிருந்? மந்தாகிரியையுந் துகளாக்கி முருகவேள் பாங்களில் வந்திருந்தது. சூாபன் மன் சினங்கொண்டு இந்திாஞாலத்தேரை ஏவிப் பூதரையும் வீரரையும் கவ ர்ந்து கொண்டுபோய் அண்டகோளகை யுச்சியில் வைத்திருக்கும்படி செய் தான். சப்பிரமணியக்கடவுள் ஒரு அம்பை ஏவி அத்தோைப் பற்றி வரு ம்படி செய்து இலக்கத்தொன்பது வீாாையும் பூதசேனைகளையும் விடுவித் து, அவ்விந்திரஞாலத்தேரையுங் அவுணன்பால் மீண்டு போகாமல் தம்மரு குநிற்கும்படி செய்தார். பின்னும், அசான் பலவாறு யுத்தஞ்செய்தான். கந்தமூர்த்தி இரண்டாயிரம் சாங்களால் அவன் ஏறிய சிங்கத்தை யடித்த7 வீழ்த்திஞர். அசுரன் ஈக்காவாகப்புள்ளாக வங்கு எதிர்த்தான். முருகப் பெருமானது கையிலிருந்த வில்லே அழித்துவிடும் எண்ணங்கொண்டு வந்த சக்காவாகப்புள்ளை வாளினுல் முருகக்கடவுளானவர் வெட்டினர். சூான் புள் வடிவத்தை விட்டு, நிலம் சீர் நெருப்பு வளி யென்னும் நான்கு பூத வடிவங் கொண்டான். பெருமான் அவ்வடிவங்களையெல்லாம் அழித்தார். பதினெண் கணங்கள் ஆயினன்; அவ்வடிவங்களையும் அழித்தார். பிருதி வி முதலஃசு நாற்பெரும் பூதங்கள் பதினெண் கணங்கள் என்னும் இந்த வடிவங்களை மாயையினலே தரித்துக் கந்தக்கடவுளின் முன்பு இருந்த குர பன்மனை அந்த ஆறுமுகப்பெருமான் புன்சிரிப்புடன் பார்த்து, அதேசம் பாணங்களினுல் அவ்வடிவங்களை அழித்து, அற்புதமாகிய தனது பெரிய விசுவரூபத்தைச் சூாபன்மனுக்குப் பணடைய புண்ணியப்பெருமையினல் காட்டியருளினர்.
சுப்பிரமணியப்பெருமான் சமனை யென்னும் பருவதத்தில் வலப்பாத ஆதையும் அக்ஷ்பருவதத்தில் இடப்பாதத்தையும் வைத்தவாாயும், எண்ணி ல்லாத முகங்களும், எண்ணில்லாத விழிகளும், எண்ணில்லாத காங்களும், எண்ணில்லாத செவிகளும், எண்ணில்லாத நாசிகளும் உள்ளவராயும், அடு க்தகோடி சூரியப்பிரகாச முள்ளவராயும், அருந்தவிதமான ஆடைகளும் ஆபாணங்களும் மாலைகளும் சுகந்தங்களும் அணிந்தவராயும், சருவாண்ட

Page 43
இன்டன் முருக்க அண்டு அருள் செய்தார். குரபன்மன் அவ்விருபத்ைリー
பகுப் Gries :ெசெயை இல் வன நின்று. *५9;ser,62.6=r.→ ® εξουσε εκδο σε οξει
' திகதிண கைலாச புராணம்
ܵ டில்களில் 。 வத்தாக்சேன்
ம்ேசம் ஆக்னேயும் /* மல் இருசென் என்னும் மும்
தின்பும், :மு:பும், சலானே ー。 டிவில் சூரியையும் ைேஆம் அந்ததும் க்ன்ே முன் ப்ெ
இன முடியாத எதி முன்னர் க்ரேன் இவரை விருப்பும் டுெப்பும் இன்றின்ேற பாப் முதல் ー。 ன் பக்கத்தை 6:6ல் சன் வின்ே; ტატრასივია, ான்இ リ。 : : : த்ெ リー* @ー* மேத்தில் டபிள்தன. a.
முஆவிய எனது நம்பியும் இனியலும் அரிபிம்பினும் அடி
பதிப்படாத பரமன் இவபோம் நம் இன்றேன் இது அடேன். இருடைய 。リーリ முெ:கோபமுற்றும் தனித்தன. புத்தல் ப்ெ -نیویدی toانرژیریت ع கு: தி: மயிர்க்கல்தோரம் பயிற்றண் மில் இனத்தவருவி பொழிவின் இடைய8 ကြီး..............................ိုဝ့်၊............:*。 வல்:தருகுன்ெத எண்பெல்சம் ஆடிப்பட்ட மெழு :சைவொழ்க்கி; குன்ம் இந்த யான் செய்
பகுலன்குே இவ்டிரெய்ச்ைெக என்னுடைய பரல்கள் இேைம் ருல் வேண்டும் கைத் தொழுல் வேண்டு ை :வணங்குதல் G。 。 வேண்டும் இன் გალით:წიწდგoz- ெேஇவருக்கு அடிமைப்பட்டு எழுதவேண்டும் ஆப் இம்மம்ே ஒன்றே யன்சே s 。 。 9: நின்ஞன். ஒருமுத்தி விவகுபை αρο και Α -- வின்யிதுர்த்த பழைய டிவபெண்டருளி ஆகும் அளித் தி பழையனர்கள் அடில் பெறும் ெ یہ بھی a ہی پتوزیع : பொழுதி ரூபன்மன் புல் οατυαρά பாபுன்ெ 。 কািলগঞ্জ? :es: சிங்குெ இன்ன் 'ர'
இப்பகுல் எனக்கு 総。 * விக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதிர்காம் மகிமை ாரைத்த படலம், 芷
டியைல் என்ல்ை ம்ொன் இனப்பெர்ெ G. 2+z^2-3/4 598.43 பேரை முட்டிய வன. SGreg பிே குடிப்பேன்' என் மயைச்செயலகு இப்பிலும் : േട് (i வில் பலரும்ப கேளுள் ஒரு முடையவரும் ே
வான்றும்படி மேலே ஃப்ரிட்ச்சென்றின் Garis புனர் குறி முரும்படச் சாலை பலவ0 இடும் எம்பெருமனே எண் எர்ருந்வேண்டும் பன் சிங்கர்சன்
செர்ண்ண்ேடும் அல்செடியொன வன்வடி முப்பெரும்: திருக்கம் ஒன்றிலிருக்கு அடி ബ விசையில் இன் பலப்பிக்: ーリー -リー?。 Q。 விட்ட |- a-ს, მათგან მათ | @რინთიმ ადგი’’, ამ ბიძის, குப்பிரத்தி კოლეგმვა- செல்ல, : கண்ட பேரும் டிம் முழுதும் அது பேபித்து.
ந்ேபடம் სადუჯoviციით 30 ოჯoarვრივ იკით,
** கு, கத் |- კავკა, το 92ο 3ο αιών பாகவும் இடியும் ஆய்வுக்க்ட முடியும் டி முழுவதும் நிறை) ாேகும் ea. raz குெம் அஞ்சத்த்தை 。 ی:%Aوی 総。 பருநததை .ே As மு- სსრკ-ის გამა ჩეს ბი. გუნე, : ബ பெல்ட குன்னது მითითების ყაფის ძე — ვებ- ாண்டிய 2:ܛܪܝܼܬ݂ܵܟ݂ கண்டு ー2ー。 ன்ெ ېairs(or a=a. gais, s ;%......چې. ډيلي(ميتوب.23:2 * چي ير غوايي: .sig :رويجيريمي يجa |
る。 ம்ெ: ESt. டிேயம் SLS TTTTT T 0rAAA AA AA G A AA A LS0 。。。。。 αγαρο. புரிதம் மீண்டு பாருளுதியா ില്ല அமுர்ட் திருதல்ெர்ருர், இருவருகிய s
பன்மறை உடற்கு இரகம் வேங்க னேரென்டு முருக்கடவுெேப்போ புரியும்படி வருத அடன்கு குசேத்ெ மையன்மல்லப்போத்திழுப்

Page 44
72 தக்ஷிண கைலாச புராணம்.
கொண்டு, Gమబత கொடிய கித் தேர்மேல் இருக்கும்படி விடுத்து, மயி லே ஊர்தியாக்க்கொண்டு நடாத்தினர். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சேவலும் மயிலுமாய் நின்ம தேவர் பழைய வடிவைத்தாங்கினர். பிாமன் மால் இந்திரன் ஆகிய தேவர்களும், இலக்கத்தொன்பது வீரரும், !تھے تیکھ ل னையும் குகப்பெருமானை வந்து சூழ்ந்து வணங்கித் துதித்து ஆரவாரித்த னிர். குகப்பெருமான் தேவாாதியேன்ருக்கு வேண்டிய வரங்களைக் கொடு த்தச் சயந்தனுதி தேவரைச் சிறையினின்றும் விடுவித்து, மகேந்திர புரி யை வருணனுக்கு விருந்து செய்து, தேவரும் வீரரும் பூதரும் புடைசூழ் ந்து வாக் கதிர்காமகிரியை அடைந்தருளிஞர். ܖ
கதிர்காம கிரியில் தேவர்கள் கதிர்காமதா கரை
வழிபாடு செய்வது. -
கதிர்காமகிரியில் கந்தவேள் சென்று, "இங்கே நாம் வசித்தற்பொரு ட்டுச் சிற்ந்த சகரத்தையும், அழகிய கோயிலையும் விாைவில் நிருமிப்பா யாக’ என்று விசுவகன் மனுக்குக் கட்டளை யிட்டார். தேவத்தச்சஞகிய விசுவகன்மன் அவ்வாணையைச் சிரமேற்கொண்டு, அதிவிசித்திரசலங்கா ாம் பொருந்திய தாடமாளிகைகள் கூடகோபுரங்கள் மண்டபங்கள் வாய்ந் ததும், மாடமாளிகைதோறும் அழகிய கொடிகள் அசைந்தாடவும் இர த்தின தோரணங்கள் தொங்கவும் நவரத்தினங்களிழைத்த படிகள் இல ங்கவும் பல சாளரங்கள் நிலவவும் பெற்றுச் சிறப்புறுவதும் ஆகிய பல வீதிகள் உள்ளதும் குளிர்ந்த சோலைகளும் தடாகங்களும் அமையப் பெற் நதிமாகிய ஒரு நகரத்தைச் சிற்பநூல் விதிப்படி இயற்றி அங்கேரத்தின் நடுவில் சகல சித்தியையும் அருள வல்லதும் கோடி சூரியப்பிரகாசம் உள் ளதும் நவாக்கினங்களாலே குயிற்றப்பட்டதும் மங்களம் வாய்ந்த பாகிய சிந்தாமணி என்னும் ஆலயத்தை யமைத்தி இந்திரலேத்தினுல் ஒரு சிங்கர தனமும் ஆக்கினன்.
கந்தவேள் இாதத்தினின்றும் இறங்கி மால் அயன் இந்திரன் சயந்த ணுதிய தேவர்களோடும் வீரவாகு முதலிய வீரர்களோடும் பூத வீரரோடும் கதிர்காம கிரியின்மேல் உள்ள அக்கோத்தினுள்ளே புகுந்து வீதிகடோறும் உலாப்போந்து அவ்வீதிகளினழகைக்கண்டு மகிழ்ந்து சிந்தாமணி ஆலயத் தினது கோபுரவாசலைக் கடந்து உள்ள சென்று மண்டபங்களையும் வீதி

கதிர்காம மகிமை யுரைதத படலம். 73
களேயுங் கண்ணுற்று, அக்கோயிலின் நடுவில் அமைந்துள்ள இந்திரலேசிங் காசனத்தின்மேல் ஏறி வீற்றிருந்து, ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருவிழிகளும் பன்னிரண்டு திருக்காங்களும் இரண்டு திருவடிகளும் இல் க்கம் புன்னகை புரிந்து பெருங்கருணையோடு ஆனந்தமான திருக்கோலங் காட்டித் தேவர்க்கும் முனிவர்க்கும் பூதர்க்கும் அற்புத தரிசனங்கொடுத்த் ருளினர். யாவரும் அப்பெருமானுடைய அருமைத் திருக்கோலத்தைக் கண்களினலே கண்டு வணங்கி, ஆனந்தமும் அதிசயமும்'அடைந்து துதி செய்தார்கள்,
அப்பொழுது இந்திரன் முதலான தேவரும் முனிவரும் பெருமானே *வணக்கி, ‘எம்பெருமானே! மகா மகிமை பெற்ற அண்ணலே உமைக்கு மைந்தரே! தேவரீரை இங்கே பூசித்தி வழிபடல் வேண்டும் என்னுங் கர்த லைக் கொண்டோம்; அதன்பொருட்டு இக்கதிர்காம மலேயின் மேலே ஒரு சிறந்த தீர்த்தம் உண்டாக்கித்தால்வேண்டும்.’’ என்று வ்ேண்டிக்கொன் டார்கள், பரம கருணநிதியும் கங்கை மைக் தருமாகிய அக்கதிர்காமநாதர் வீரவாகுவை யழைத்து எல்லாவுலகங்களும் உய்யும்பொருட்டு இம்மலையின் மேலே புனிதமாகிய தீர்த்தமொன்றை உண்டாக்குவாய் என்று கருணையு டன் ஆஞ்ஞாபித்தார். வீரவாகு அவ்வாணையைச் சிரமேற்கொண்டு ம?ல பின்கண் தன் காத்திலிருந்த கதையினல் மோதினர். அவ்வாறு மோதிய விடத்து ஒன்பது குண்டுகள் உண்டாயின. முன்னே சிவபெருமான் தன க்கு அருள் புரிந்த ஆஞ்ஞையை நினைத்து கங்கையானவள் அவ்வொன்பது குண்டுகளினின்றும்புறப்பட்டு எழுத்து புனிதம்பொருந்திய புண்ணியதீர்ச் சமாயினுள். இக்கிசன் முதலிய தேவரும் முனிவரும் அதைக்கண்டு ஆன தேமும் அதிசயமுங்கொண்டு, அத்தீர்த்தத்தைக் காங்களினலே தொட்டுச் சிாசிலே தெளித்துப் புனிதமுற்றனர். பின்பு, கதிர்காமகிரீசரை அக்கங் கா தீர்த்தத்தினுலும் பஞ்சகெளவியத்தினுலும் பழவகைகளினுலும் சுகந்த திசவியங்களிஞலும் மஞ்சனம் ஆட்டிப் பொன்னுடை புனைக்து வேமணிப் பூண் சாத்தி மா?லகளனிக்கு அலங்களித்து, நைவேதனம் தூபம் தீப முத லிய பலவகை உபசாரங்களாலும் ஆராதனை செய்து வழிபட்டனர். பின், கிலத்தில் விழுக்கு வணங்கி எழுந்து நின்று சிரசின்மேலே அஞ்சலி செய் தி ஆனந்தவருவி பொழிந்து மெய்யன்போடு "தேவாதிதேவரே ! சகல லோக் நாயகாே! தேவர் யாவாலுக் தொழப்பட்டவரே! சகல மந்திரங்க 3ளயும் வடிவமர்கக் கொண்டவரே சாந்தரே! உமக்கு கமஸ்காாம்.
10

Page 45
74 தவீஷிண கைலாச புராணம்.
U}}
செக்தாமரை மலர் போன்ற திருமுகங்களாலும் சிவந்த திருமேனியும் கவாத்தின கிரீடமும் உள்ளவரே! அபயம் வான் வேல் அம்பு என்பவை: ளை இடத்திருக்காத்திலும் வாதம் குலிசம் வில் சேடகம் என்பவைகளை வலத்திருக்காத்திலும் தரித்தவரே! கிருமல சொரூபரே! கிரவுஞ்சி கிரியைப் பிளந்தவரே! தேவரீசைச் சரணடைக்தோம்,
வாதம் அங்குசம் கொடி கட்கம் வில் அபயம் ஞானம் பாசம் சக்கரம் வேல் வாள் அம்பு தோமாம் என்பவைகளைத் தரித்திருப்பவரும், கோடி சூரியப்பிரகாசரும், பன்னிருகாத்தரும், தாாகனை யழித்தவரும், சிவகுமா ாருமாகிய தேவரீசைச் சரணடைந்தோம்.
ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருகோங்களும் உள்ளவரும், வ தம் அபயம் வச்சிாம் வேல் வில் பாசம் அம்பு சூலம் வாள் சதை என்பவை களைத் தரித்தவரும், சிங்கமுகாசுரனைச் சங்கரித்தவரும், ஈசருமாகிய தேவ ரீரைச் சரணடைந்தோம். -
-sa திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கசங்களும் உள்ளவரும், சி. க்ச நிறத்தினரும், கிரீடம் புனைந்தவரும், அபயம் வாதம் கேடகம் வச்சிர சூலம் தாமரை சக்கரம் அம்பு வில் வாள் வேல் மணி யேன்னும் இவ. றைக் காங்களிலே தரித்தவரும், தேவசேனதிபதியும், மயில் வாகனரும் சூாபன்மனைச் சங்கரித்தவரும் ஆகிய தேவரீசைத் துதிக்கின்முேம்,
பலவகை ரூபமுடையவரும் பலவகை ஆயுதங்களைத் தரித்தவரும் ப&. வகை ஆபரணங்கள் அணிந்தவரும் பலவகை நிறமுடையவரும் ஆகிய தே வரீருக்கு மேஸ்காரம்
என்று பலவாறு கதிர்காமகிரீசரைத் தோத்திாஞ்செய்தனர். அவர்கள் செ ய்த பூசையையும் தோத்திரங்களையும் அக்கடவுள் ஏற்று மகிழ்ந்து 'சீங்கள் விரும்பிய வாத்தைத் தருவோம் கேளுங்கன்” என்றனர். தேவர்கள் வண ங்கி நின்று ‘எம்பெருமானே! வரவருந்தரிசித்து வணங்குயாறு இந்த ம?ல யின்மேல் தேவரீர் எப்பொழுதும் எழுந்தருளியிருந்து எல்லாவுயிர்கட்குஞ் சருவசம்பத்துக்களையும் ஈத்தருளல்வேண்டும்’ என்று வேண்டிஞர்கள்.
விதிரை காயகர் மகிழ்ச்சியடைந்து “நீங்கள் விரும்பிய வண்ணமே வா மளித்தோம். இந்த மலையிலே விட்டு சீங்காது என்றும் ஆனந்தமாய் எழு ந்தருளியிருப்போம்; எவர் இந்த கவுதல்சா தீர்த்தத்தில் ஸ்ரனஞ் செய்து

கதிர்காம மகிமை யுரைத்த படலம். 75
ம்ேமைப் பூசித்து வணங்குவாரோ அவருக்கு இம்மையில் வேண்டிய போ கங்களெல்லாவற்றையும் அளிதது, மறுமையிலே கித்தியானந்த வாழ்வாகிய முத்கியையும் அருளுவோம்’ என்று திருவாய்மலர்ந்தருளிஞர், பின்பு, அகிலலோக தயாநிதியும் சிவகுமாாரும் சருவைசுவரிய சம்பன்னருமாகிய கதிரகாமநாதர் தேவர்கள் எப்பொழுதும் பூசிக்க அங்கே சில காலம எழுக் தருளியிருந்தார். அசுரரை நிக்கிாகஞ் செய்து தேவருக்தப் பூசனலுக்கி கஞ்செய்தமையால், அக்கதிர்காம கிரீசருடைய பெருங்கருணைத்திறம் எம் மால் விளம்பற்பாலதன்று. சுப்பிரமணியப் பெருமான் எழுந்தருளியிருக் குக் தலங்கனினும் கொண்டருளிய மூர்த்தங்களினும் இதுபோல்வதொன் அ உலகத்தில் இல்லை. விரும்பிய விரும்பிய பேறுகளெல்லாம் இங்கே எய் தலாம், இது சத்தியம்! சக்தியம்! முக்காலுஞ் சத்தியம் ! என்பதாய் நைமிசாரண்ணியவாசிகளுக்குச் சூதமுனிவர் அருளிச்செய்தார்.
கெய்வயானையம்மை திருமணம்.
பின்பு, குதமுனிவர் கைமிசாாண்ணிய வாசிகளை நோக்கிச் சொல்லு கின்ருர்-பெருந்தவமுடையீர்! கிருபாசமுத்திரமாகில் அச்சங்கரகுமார் கதிர்காமசைலத்தில் என்றும் விட்டு நீங்காது ஆனந்தமாய் எழுந்தருளியிரு ப்போம். எவர் இந்த வேகங்கா தீர்த்தத்தில் ஆடிப் பாடி தம்மைப் பூசித்து வணங்குவாரோ? அவருக்கு 6ாம் போகமோஷ்ம் இாண்டும் அளிப்போம் என்று அருளிச் செய்து, கதிர்காம சைலத்தின்கண் சில காலக் தங்கியிரு ந்து, பின்னர் சேனைகள் தம்மைப் புடை குழ்ந்து சேவிக்க, அவ்விடம் விட்டுத் திருச்செந்தூரை யடைந்து, அங்குள்ள ஆலயத்தில் இரத்தினசிங் காசனத்தின்மிசை எழுந்தருளியிருந்தனர். ஆசனத்தின்மிசை வீற்றிருக் கும் அக்குமாப்பெருமானை இந்திாாதி தேவர்கள் யாவரும் மெய்யன்போடு புதினறுவித உபசாாங்களுஞ் செய்து பூசித்தார்கள். கடவுள் அப்பூசையை ஏற்று மகிழ்ந்து, பின் யாவரும் புடை குழ அவ்விடத்தினின்றும் எழுந்த ருளித் திருப்பாங்குன்றை யடைந்து அங்கே மிக்க மகிழ்ச்சியோடு வீற்றி ருந்தருளினர்.
தேவர்களுக்கு அரசஞகிய இந்திரன் தன்னை கெடுங்காலம் வருத்தியு பகைவராகிய சூாபன்மன் முதலிய தானவர் குழுவைச் சங்கரித்துத் தன் னே வாழ்வித்த அக்கடவுளுடைய கருணத்திறத்தை கினைத்தி அதற்குச்

Page 46
76 தகதிண கைலாச புராணம்.
கைம்மாரு கத் "தன் மகளாகிய தெய்வயானை யம்மையாரைத் திருமணஞ் செய்து கொடுக்க வேண்டுமென்று கருதி, அவர் திருமுன் சென்று வண ங்கி 'எம்பெருமானே! தேவரீர் விருப்பு வெறுப்பற்ற ஞ்ான சொரூபி யாயினும் உயிர்த்தொகை யுய்யுமாறு அடியேன் பெற்ற புதல்வியாகிய தெய்வயானை யம்மையைத் திருமணஞ் செய்தருளல் வேண்டும் இஃதி அடியேனுடையவிண்ணப்பம்" என்று பிரார்த்தித்தான். எல்லாப் பொரு ‘ள்களையுக் தமது உடைமையாகக்கொண்ட அப்பரம்பொருள் பெருங்கரு ண்ையுடையவராய்ப் புன்னகை செய்து அவ்வாறே ஆகுக வெனத் திருவாய் மலர்ந்தருளினர். . இந்திரன் மகிழ்ச்சியடைந்து தன் மகளை அங்கே அழை த்து வரும்படி செய்து எங்கும மணவோலை அனுப்பி மால் அயன் முத லிய தேவரும் தேவ மாதரும் முனிவரும் முசுகுக்தன் முதலிய அரசரும் வந்து திருமணச்சா?லயில் சூழ்ந்திருக்க, தான் பெற்ற மகளாகிய தெய்வ யானை யம்மையாரைச் சிவகுமாாருக்குத் தாரை சீர் வார்த்துத் தத்தம் செ ய்தான். சுப்பிரமணியப்பெருமான் சருவான்மாக்களும் உய்யும்படி அவ வம்மையாரை ஏற்று மங்கலாாண் பூட்டி வேதவிதிப்படி அங்கிவினை முடி த்து அம்மி மிதித்து அருந்ததி காட்டி இவ்வாறு மணச் சடங்சை முடிச் துத் திருமணஞ்செய்தருளினர். பின்பு தெய்வயானையம்மையாசோடு வீற் திருக்கி தேவர் முனிவர் முதலிய யாவருக்குக் திருவருள் புரிந்து இந்திர் ன் முதலிய தேவரை விண்ணுலகிற் குடியேற்றி அங்கிருத்து புறப்பட்டுச் திருக்கை?ல மலையை அடைந்து பார்வதிபரமேசுவரர்களை வணக்கி விடை பெற்றுக் கந்தவெற்படைந்து அங்கே தெய்வயானை அம்மையாாேடு வீற் றிருக்தருளினர்.
வள்ளி நாயகி திருமணம்,
பின்பு தமக்கு மிகவும் பிரியமாகிய திருத்தணிமலையை அடைந்து அங்கே சில பகல தங்கினர். அப்பொழுது நாரதமுனிவர் கந்தசுவாமி திரு' முன்னர் வந்து 'எந்தாய் வள்ளிமலையின் ஒரு பக்கத்திலே மான் லயிற் றிற்பிறக்து வேடர் மகளாய்த் நின்ைப்புனங் காத்து ஒரு கன்னியிருக்கின்ற னர். அக்கன்னிகையின் சிறப்பை யான் சொல்ல வல்லவன் அல்லன். தேவரீருக்கே அக்கன்னிகை உரிமையுடையவராவர். தேவரீர் அக்கன்னி கையைத் திருமணஞ் செய்தருளல் வேண்டும்” என்று விண்ணப்பஞ் செய் rá.

கதிர்காம மகிமை யுரைத்த படலம். 77
சண்முகக்கடவுள் அங்காரதர் சொன்னதையும் வள்ளிாேயகி தம்மை கோக்கித் தவஞ்செய்தலையும் உணர்ந்து, வள்ளிமலையை யடைந்து அங்கே சில திருவிளை3ாடல் செய்து வள்ளிகாயகியை மகிழ்வித்து, பின்பு வேடர் கள் தொழ வள்ளிநாயகியைத் திருமணஞ்செய்து திருத்தணிகை மலேயை படைந்து, சில நாள் வைகி, கந்தவெற்பிற் சென்று இச்சாசத்தியுங் கிரியா சத்தியுமாகிய வள்ளிதெய்வானை யம்மையாாோடு எழுந்தநளியிருந்து ஞர் ன சத்தியாகிய வேற்படையையும் உடையவராய் எல்லாவுயிர்கட்கும் போக
மோட்சங்களே யளித்துக் கருணைபுரிந்தனர்.
சண்முகப்பிரான் மீண்டு கதிர்காமகிரி அடைதல்.
* கந்த மலயில் எழுந்தருளியிருந்த சண்முகக்கடவுள் தெய்வயானை யம்மையார் வள்ளிகாயகியார் என்னுந் தேவியர் இருவருக்குங் கதிர்காமத் தின் பெருமையை எடுத்தோதி, அத்தலம் தமக்கு மிகவும் உவக்ததாதலையு விளம்பினுர், அம்மையார் இருவரும் "சுவாமி யாங்களும் அத்தலத் லதக்கண்டு அங்கு வசிக்க விரும்புகிருேம்; ஆதலால், தேவரீர் எங்களோ டு அங்கே எழுந்தருள இசைதல் வேண்டும்” என்றன்ர். சுப்பிரமணிக்கட வுள் அதுவே எமக்கும் விருப்பமாகும் என்று மகிழ்ந்து அத்தேவிமார் இரு வரோடும் தேவர் வீரர் பூதர் முனிவர் முதலானவ. ளோடும் புறப்பட்டு வழிக்கொண்டு தேவகிரியை அடைந்து, பின் பல தலங்களையுங் கடந்து சமுத்திர தீரத்தை யடைந்து, மாக்கலத்தில் பிரயாணத் செய்தலில் விரு ப்பமுடையவராய் ஒரு திருவிளையாட்டாக விசுவகன்மனை கோக்கி, 5ாம் அனைவரும் எறி இக்கடலைக்கடந்து செல்வதற்கு எற்ற ஒரு மாக்கலத்தை இயற்றக்கடவாய் என்றனர், விசவகன்மனும் அக்கணமே மனத்தாற்சங் கற்பித்து மிகப்பெரியதும் அழகுடையதுமாகிய மாக்கலமொன்றை இய ற்றினன். சுப்பிரமணியக்கடவுள் விளங்குகின்ற திருமுகமுடையவராய் மகிழ்வுற்று, யாவரோடும் அம்மாக்கலத்திலேறிச் சமுத்திரத்தைக் கடந்து சிங்களதேசத்தை அடையவராய் அச்சிங்களதேசமாகிய இலங்கையின் வட பாகித்திலிருக்குங் கடற்கரையை யடைந்து அதிலிறங்கினர். காங்கேயன் இறங்கிய காரணத்தினல் அத்திறை எல்லாவுலகங்களிலும் இப்பொழுதும் காங்கேயன் துறை என்று சொல்லப்பட்டுவருகிறது.
* இங்கே கூறப்படுஞ் சரித்திரம் கந்தபுராணத்தில் இல்லை. இதில் விசேடமாய்க் கூறப்படுகிறது.

Page 47
g தகதிண கைலாச புராணம்.
காங்கேயப்பெருமான் விசுவகன் ம?ன நோக்கி 'இங்கே நாம் அங்குவ தற்கு இயைந்த ஒர் ஆலயத்தை இயற்றுக’ என்று கூறுதலும், விசுவகன் மனும் அப்படியே ஒர் ஆலயத்தை இயற்றினன். சப்பிரமணியக் கடவுள் அவ்வாலயத்தில் எழுந்தருளுதலும் தேவர்கள் அக்கடவுளை அங்கே பூசை செய்து வழிபட்டனர்,
பின்பு கந்தக்கடவுள் அங்கிருந்து மரசீகலமேறிக் கந்தவனத்தையடை 7 அங்கே விசுவகன்மாவினல் ஆக்கப்பட்ட அழகிய கோவிலில் எழுந்த ருளியிருந்து தேவர்கள் பூசிக்க ஏற்று அருள் புரிந்து, ஞான சத்தியாகிய வேப்படை தரித்தவரும் அநகருமாகிய பெருமான் அவ்விடச்சை விட்டு மா க்கலமேறிச்சென்று மகிமை வாய்ந்த தட்சிண கைலாச்த்திலுள்ள கந்தமலே சமனுசலம் கண்டவேடகாத்தாரம் சம்மோதகிரி (உகந்த மலை) இவை முத ஸ்ான பருவத க்ஷேத்திரங்களை அடைந்து அவைகளில் இறங்கியிருந்து அங் 45 உலகமுய்யும்படி சில சில காலம் வைகித் தேவர்களால் வழிபடப் பெற்று, பரிவாரங்களுடன் கூடினவாாய்க் கதிர்காமகிரியையடைந்து உல கமுய்யும்படி அங்குள்ள சிந்தாமணி ஆலயத்தில் வள்ளி தெய்வயா?ன என் றும் இருவரோடும் தேவர் முனிவர் வீரர் முதலிய எல்லாரும் போற்றிசை ட்ப எந்த நாளும் எழுந்தருளியிருக்கின்றனர்.
கந்தப்பெருமான் எறிச் சென்ற மாக்கலம் உகச்த மலைக்கணித்தாகிய ஒரிடத்தில் நிறுத்தப்பட்டு இப்பொழுதும் சிலை வடிவமாய்க் காணப்படுகி ன்றது. இப்படலத்தைப் படிப்பவருக்கு மகாபாதகங்கள் நாசமடையும் எல்லா இட்டசித்திகளும் கைகூடும்; இதனைக் கேட்போர்க்கு நினைந்தவுை எல்லாங் கிடைக்கும் என்று குதபெளராணிகர் கூறினர்.
கதிர்காம மகிமை யுரைத்த படலம்
மு ற் றி ற் று
asramaanpa priimmer . பத் தா வ அது o கிரி மகி о
கதிர்காம கிரி மகிமை உாைத்த படலம்,
அப்பொழுது நைமிசாரண்ணிய வாசிகளாகிய முனிவர்கள் சூதரைப்
பார்த்து, 'தவமுதல்வரே! கதிர்காம கிரியின் மகிமை விசித்திரமும் அற்பு திமும் உள்ளது. எங்களுக்கு இன்னும் திருக்கி யுண்டாகவில்லே, மிகவும்

கதிர்காம் கிரி மகிமை யுரைத்த படலம், 79,
விரிவாய்க் கேட்குங்காதலுடையோம்; அவ்வாமே தேவரீர் ஃரித்துக்கூறி யருளல்வேண்டும்’ என்று வேண்டினர்கள்.
குதபசாணிகர் இருகாங்களையுஞ்சிசமேற்கூப்பி அஞ்சலி செய்து மெ ய்யன்போடு அம்முனிவர்களை நோக்கிக் கூறுகின்றர்-முனிவர்கரே ! நீங்கள் எல்லீரும் கதிர்காம சைலத்தின் மகிமையைக் கேட்பீராக. யாவன கதிர்காம கிரி மகிமையைக் கேட்கின்முஞே? அவன் எல்லாப்பாவங்களி
னின்றும் நீங்கட்பெறுவான். இதில் சந்தேகமே இல்லை.
கதிர்காம கிரி மான்மியங் கேட்டோர்
6A To) III.
ஆதியிலே கதிர்காம மலையின் மகிமையைத் திருக்கைலாசத்தின்கண் பரமசிவன் பார்வதி தேவியாருக்கு அருளிச்செய்தார். பின்பு விட்டுணு மூர்த்தி ஆகிசேடனுக்கும் கரு-னுக்கும் உரைத் தார். பிரமதேவர் இந்தி னுக்குக் கூறினர். விகாயகர் தமது பத்தர்களாகிய கணங்களுக்கு அரு ளிச்செய்தார். சுப்பிரமணியர் அகத்தியருக்குபதேசித்தார். பிருங்கி காசத ருக்குக் கூறினர். மகாகாளர் பிருகுவுக்குக் கூறினர். காசிபர் கெளசிகரு க்குக் கூறினர். கதீசி கண்ணுவருக்கும் புலகருக்குங் கூறினர். சைமினி குருக்ஷேத்திாவாசிகளுக்குச்சுடறினர். மார்க்கண்டேயர் மற்றுமுள்ள முனி வர்களுக்குபதேசித்தார். பராசசர் வேதவியாசருக்குக் கூறினர். நந்திதே வர் சனகாதியர்க்குபதேசித்தார். வேதவியாசர் சுகருக்கும் துர்வாசருக்கு: கூறினர். இவ்வாறு பரமசிவனலும் தேவர்களாலும் “முனிவர்களாலும் உரைக்கப்பட்டுப் பாம்பரியமாய் మిశీలిత இக்கதிர்காம மர்ன்மியம். గా
இதனை உங்களுக்குக் கலேமகள் கடஈட்சத்தினலே கூறுகின்றேன்.
கைலாசம் மந்தாம் மேரு குலகிரி கந்தமாதனம் நிடதம் சந்நிரகிரி சிருங்கிம?ல இமயம் கதிர்காம கிரி என்னும் இவைகளெல்லாம் மகிமை யினுலே தம்முள் சமமாகிய உத்தம புண்ணிய மலைகளாம். அம்மலேசளு ள்ளே கதிர்காம ம?ல மகா உத்தமமானது. இம்மையிலே விரும்பிய போ கங்களையும் மறுமையிலே வீடு பேற்றையும் அளிக்கும். ஆகையால் இக் தகுதி பொருந்திய க்திர்காம கிரிமகிமையைக் கவனமாய்க்கேளுங்கள் என
:5ாய் முனிவர்களைப்பார்த்திச் சூதர் சொல்லத்தொடங்கிஒச்

Page 48
30 தக்ஷிண கைலாச புராணம்,
பிள்ளையர் ம?ல வீரவாகும?ல் தெய்வயானை யம்மை மலை வ5:யம் மை மலை ஆகிய இவைகளும் பிற மலைகளுமாகிய இவற்றின் நடுவிலே சோமன் சூரியன் அக்கினி என்னும் முச்சுடர்களின் சோதிபெற்று உல குக்கெல்லாம் பேரொளியாய் விளங்குவது கதிர்காம மலேயென அறிக. சமுத்திாங்களும் மலைகளும் நதிகளும் ாதங்களும் தலங்களும் மகாப்பிர *யகாலத்திலே இலயமடைந்து போகின்றன. மகாசங்காாக்கடவுளாகிய சிவபெருமான் ஒருவர் மாத்திரம் எப்படி இலயமடைவதில்ல்ையோ அப்ப டியே கதிர்காமதவமும் இலயமடைவதில்லே. அம்மலைச்சிகரத்திலே மத ங்கொண்ட யானைகள் பல சஞ்சரிக்கும்; பச்சை மயில்கள் பல தோகை விரித்தாடும்; நாணற்புல் வனமாய் அடர்ந்திருக்கும்; இரத்தினமயமாகிய கமலங்கள் மலர்ந்து அழகு செய்யும், இப்படிப் பலவகைச் சிற்ப்புடைய அ அம்மலையின் சிகாம், பாதலமுதல் ஆகாசமளவும் மீண்டு அழிவின்றிச் சராசாமனைத்தும் குழப்பெற்று மருங்கில் உள்ள அரிபிாம்ாதி தேவர்களா ఉఎ பூசித்து வணங்கப்படுக் தன்மை யுடையதாய் விளங்கலால், அம்மலே நீலகண்டராகிய பரமசிவனைப்போலிருக்கும்; உயரத்தினலும் பருமையி ஞலும் எல்லா மலைகளையும் விட மேன்மை பெற்றது; பலவகை இரத் தினங்களும் விளைகின்ற அம்மலை மின்னல் பொருந்திய பல கரிய மேகங் ச3ளினலே மறைக்கப்பட்டிருத்தலால், இலக்குமிநாதஞகிய விஷ்ணுவை யும் போலும் திசைகளாகிய ாேன்கு முகங்களும் வேதவொலியும் தரவு முதலிய சிருட்டிப்பொருள்களும் பல தீர்த்தங்களும் சகல மந்திாங்களு ம் மின்னல் வாய்ந்த மேகங்களாகிய உபவீதமும் மான்தோலும் தன்னக த்தே விளங்கப்பெறுதலால், வேதாவாகிய நான்முகனைப்போல விளங்கா நிற்கும். அடி முடி காணுது அரியும் அயனுக் தேடும்போது சகல லோக ங்களையுங் கடந்து அப்பாற்சென்று சோதிவடிவாய்ப் பிரகாசித்த சிவனே போல இவ்வுலகிற் பெருஞ்சோதி வடிவாய் விளங்குவது அச்சோதிஷ்கா ம சைலம் எனவுணர்க. சிகாத்திலே சந்திரனையுடைமையால் உமாதேவி போல விளங்கும். உமாதேவியும் இலக்குமியும் சரசுவதியும் வசிக்சப்0ெ றுதலால், அவர்கள் வாழுங் கயிலை வைகுந்தம் சத்தியலோகம் என்னும் உலகங்கள் போல்வது. சித்தர்கள் வாழப்பெற்று ஒள ஷதங்கள் பொருக் தப்பெறுதலினலே, தென்றிசையில் அகத்தின் வாழும் பொதியமலைபேச ல அக்கினி திக்கில் சோதிஷ்காம கிரி பிரகாசிக்கும்; சமுத்திர நடுவில் இருந்து விண்ணவர் துன்பத்தை யொழித்தமையாலும், அவருக்கு மிகப்

கதிர்காம கிரி மகிமை யுரைத்த படலம் 81
பயன் அளித்தமையினுலும் அது மக்தாமலையை நிகர்க்கும்; அசுரர் நுழை வதற்க்ரியதாயும் தேவர் வாழ்திற்குரியதாயும் பொன்போன்றிலங்குவதாயு மிருத்தலால் மேருவை நிகர்க்கும்.
அம்ம?லச் சிகா ஸ்டுவில், அநேக கோடி குரியப்பிரகாசம் டிொருந்தி விளங்குஞ் சிந்தாமணி ஆலயத்தில் சீவாத்தின மயமான சிங்காதனத்தில் வள்ளிநாயகி தெய்வயானை யம்மை சமேதராய் அநேக கோடி சூரியப்பின காசத்தோடு கதிர்காம கிரீசர் எழுந்தருளியிருக்கின் முர்." அம்மலையிலே பிள்ளையாரும் அவர் கணங்களும், 8யனரும் அவர் கணங்கலும், வீரபத் திரரும் அவர் கணங்களும், வைரவக்கடவுளும் அவர்களும், சாலாக்கினி ருத்திாரும் அவர் கணங்களும், வீாவாகு தேவரும் அவர் கணங்களும், அயு ன் அசி அசன் சரசுவதி இலக்குமி உமை இ.சென் இந்திராணி முப்பத்து முக்கோடி தேவர்.அட்டவசுக்கள் மருத்துவர் இருவர் நட்சத்திரங்கள் கிச கங்கள் கந்தருவர் அரம்பையர் சித்தர் சராணர் கின்னார் அசுரர் இயக்கர் பைசாசர் இராக்கதர் சத்த கன்னியர் சயை விசயை வசிட்டர் முற்கலர் அகத்தியர் மார்க்கண்டேயர் பாாசரர் வியாசர் சமந்து பிருங்கி மரீசி கெள தமர் தநீசி சைமினி கர்க்கர் காாதர் காசிபர் பிருகு சுகர் கபிலர் ஆரிதர் புலகர் கெளசிகர் சனகர் முதலான யோகியர்கள் வேசித்தர்கள் ஆகிய யா வரும் எப்பொழுதும் சிப்பிரமணியப்பெருமான் ஆடுகின்ற ஆனந்த தாண் t-al தரிசனஞ்செய்து ஆனந்தக்கடலிலாழ்ந்து கசிந்துருகும் உள்ளத்தவராய் மெய்யன்போடு வசிக்கின்ருர்கள். அம்ம?லபோல மேன்மையுள்ள மலை யொன்து உலகத்தில் డిమg எங்கும் gā26, அதன் மகிமையை எடுத்துச் சொல்ல ஆதிசேடஞலும் பிரம தேவனலும் முடியாதென்முல், மனிதரு ள்ளே எவர் சொல்ல வல்லவர்? அம்மலே சுப்பி/மணியக் கடவுள் வடிவ மாய் மங்கலமாய் விளங்காநிற்கும். தவத்தினுல் இணையின்றி அது, விள ங்கும், முனிவர்களே! இதுவரையிலும் கதிர்காம கிரி மகிமையை எடுத் துக் கூறினுேம். இனி, உலகமெங்கும் பெரும் புகழ் பெற்ற கதிர்காம ககர வைபவத்தைக் கூறுவேரம். நீங்கள் பத்தியோடு கேளுங்கள் என்று
குதமுனிவர் சொல்லத்தொடங்கினர்.
கதிர்காம நகரச்சிறப்பு.
கதிர்காம நகரம் முக்கோண வடிவமான வீதியையுடையது. அங்கோ த்தின் திேவிலே பவளத்தூண்கள் நிறுத்திப் பொனனல் இயற்றி இரத்தி

Page 49
82 தசஷிண கைலாச புராணம்.
னங்கள் இழ்ைத்த திவ்வியமாகிய சோதி மண்டபம் ஒன்றிருக்கின்றது. அம்மண்டபத்தின் நடுவில் இந்திரநீலமணியினற்செய்து பிரகாசமும் பேர ழகும் பொருந்திய சிங்காசனத்தின் மேலே தெய்வயானையம்மையார் வள் ளியம்மையார் என்னும் இரு சத்திமாரோடு ஞானசத்திவடிவமாகிய வேற் படையைத் தாங்கிக் கிருபாசமுத்திசமாகிய கதிர்காமகாதர் விளங்குகிமுர். ச்ேசோதி மண்டபத்தின் எதிரிலே எல்லா இலக்கணமும் வாய்ந்த வள்ளி யம்மை மண்டம் இருக்கின்றது. அதன் அருகிலே மேன்மை பொருந்திய சமாதியோக மண்டபம் ஒன்றிருக்கின்றது. விநாயகருக்கும் பரமசிவனு க்கும் உரிய வேறு மண்டபங்களும் அங்குள்ளன. வீரவாகு முதலான லீ சருக்குரிய மண்டபங்களும் இருக்கின்றன. கந்தர் ஆலயத்துக்குத் தென் றிசையிலே அந்தணர்களுக்குரிய இருக்கைகள் உள்ளன. மேற்குத்திசை யிலே சைவர்களுக்குரிய சித்திர மண்டபங்கள் இருக்கின்றன. வட திசை யிலே திருக்கலியான மண்டபம் ஒன்றுளது. கோவிற்பணி செய்யும் அக் தணர்களுக்கும் உருத்திர கணிகையருக்கும் ஏனைய வருணத்தாருக்கு முரி ய இருக்கைகளும் இருக்கின்றன. அடியார்களால் வீதிகடோறும் அமை க்கப்பட்ட பல மண்டபங்களும் உள்ளன.
மாணிக்க கங்கை.
கதிர்காம நகரத்திலே புண்ணிய நதியாகிய மாணிக்க கங்கை பாய்ச்சி கொண்டிருக்கும். அந்நதி கிழக்குக் கடலை நோக்கிச் செல்லா நிற்கும்; சக் தனம் அகில் யானைக்கொம்பு முதலியவைகளையும் அ?லக்காங்களால் அள் ளிக்கொண்டு செல்லும், இரத்தின நிறமுள்ள பலவகை மீன்கள் அக்கதி யில் வசிக்கும். தெளிந்த நீருள்ளதாய் மனமகிழ்ச்சி யளிப்பதாய் இருக் கும். அங்கதியானது சங்கு சக்கரம் கதை பதுமம் வாள் என்பவைகளைச் தரித்தலாலும் எல்லாவுயிர்களையுங்காக்கும் இயல்பிஞலும் வைணவியாகிய கங்கைபோல விளங்கும். பகையின்றி வாழும் யானை முதலிய மிருகங்க ளையும் இனிய குரலுள்ள குயில் முதலிய பறவைகளையும் மேலான மரச் சோலைகளையும் தன்னகத்துட்கொண்ட இருகனைகளையுடையது. மிகவே கமின்றி மெல்லெனச்செல்லும் இயல்பினது. அயன் மால் அரன் என் லும் மும்மூர்த்திகளும் அவரவர் தேவிமாருடனும் பதினெண்கணங்களு -னும் அக்கதி தீரத்தில் வாசஞ் செய்கின்றனர். பாண்டிரேடு சோகாடு சோழநாடு கொங்கணதேசம் மாளவதேசம் குடகு பப்பாம் தெலுங்கு ஓன்

கதிர்காம கிரி மகிமை யுரைத்த படலம், 83
கங் கலிங்கம் என்னும் தேசங்களிலும் வேறு தேசங்களிலும்இருந்து நான் மறை வேதியர் முதலானுேர் தங்கள் தங்:ள் மனைவிமாரோடு வந்து கதிர் காம தலத்தில் வசித்து இப்புண்ணிய நதியில் நியமமாய் முழுகி நித்திய கன்ம முடித்து காமேசன் என்னும் பெயருள்ள அந்தப் பெருமானை வண ங்கித் துதித்துப் பல விரதங்களை அனுட்டித்துக்கொண்டு இட்டசித்திகளை இப்பொழுதும் பெற்றுவருகின்றனர். சண்முகக்கடவுளின் மகிமையிலு லே இந்த மாணிக்க கங்கையிலே மூழ்கித் தலவாசமும் மூர்த்தி தரிசனமு ஞ் செய்தவர் விரும்பிய பேறுகளெல்லாம் பெற்று ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருப்பர். ஆதலால் இத்தலத்துக்கு நிகரான தலம் உலகத்தில் வே றில்லை யென்று சூதமுனிவர் கூறினர்.
அப்பொழுது நைமிசாரண்ணிய முனிவர்கள் சூதரை நோக்கி இத் தலத்தில் வந்து அவ்விதம் மூர்த்தி தல தீர்த்த விசேடத்தால் திருவருள் பெற்றுய்ந்த தொண்டர்கள் சரிக்கிரத்தையும் அறிய விரும்புகின்ருேம். அதனைச் சொல்லியருளவேண்டும் என்ற கேட்டார்கள். சூதர் மகிழ்ச் சியடைந்து, முனிவர்காள்! இத்தலமகிமையை விளக்கும் புராண சரிதை யை உங்களுக்குச் சொல்வுேன். அதனைக் கேட்பதில் எல்லாத் தீவினை களும் ஒழிந்து பெரும் புண்ணியமுண்டாகும் என்று சொல்லலுற்றனர்.
அபகீர்த்தி முத்தி பெற்றவை.
சோழமண்டலத்திலே திருவாஞ்சியம் என்னும் நகரத்திலே அந்த ணர் குலத்திலே பிறந்த அபகீர்த்தி என்பவன் ஒருவன் உளன். அவன் தன் குலத்திற்குரிய ஒழுக்கக் தவறித் தீயொழுக்கமுடையவஞகிப் பிறர் மனைவியரை நயத்தல் பிறர் பொருளைக்கவர்தல் பெரியோரை நிந்தித்தல் பொய் சொல்லல் கொலை செய்தல் கட்குடித்தல் என்பவைகளைச் செய்ப வணுகி அகங்காாங்கொண்டு திரிந்து சோமகாராசனுடைய நட்பைப் பெற் று அக்காட்டுக் குடிகளைத் துன்பப்படுத்தி வந்தான். அன்றி, அரசனுக் குக் குருவாயும் மந்திரியாயுமிருக்கும் பேற்றையும் பெற்றுக்கொண்டான். அவன் குடிகளுக்குச் செய்த பெருங்கெடுமைகள் எவராலும் பொறுத்து ற்கரியனவாய் இருந்தன. அதனல் ஆக்குடிகள் யாவரும் துன்பப்பட்டு அசசனுடைய அரமனைவாசலை 4டைந்து தம் வாவைத் தெரிவித்து ஆஞ் ஞை பெற்று அாச சபையை யடைந்து அசசனை வணங்கி, *ஏந்தலே அஜழுச்சனுய் வந்த தீயோஒகிய அபகீர், செய்கிற கொடுஞ்செயல்களி

Page 50
84, தகதிண் கைலாச புராணம்.
ஞலே நாங்க.."எல்லாம் இந்நாடு கோங்களை விட்டு அயல் நாட்டுக்குப்போ கும் எண்ணங்கொண்டோம்; அவன் செய்யுங் கொடுமைகளைப் பொறு க்கமுடியாதவர்களாய் இருக்கின்ருேம்” என்று ஒலமிட்டார்கள்.
அது கேட்டு அரசன் கோபத்திஞற் கண் சிவந்து தூதாைப்பார்த்துக் கொடும் பரவியாகிய அபகீர்த்தி என்பவனை இப்பொழுதே ம்ே நாடு நகரங் களில் இருக்கலூெட்டாமல் வெளியே துரத்திவிடுங்கள் என்று கட்டளை பிட்டான். தூதர்கள் விரைந்து சென்று அவனைப் பிடித்துக் கொண்டு போய் அக்காட்டின் எல்லேக்கப்பால் திாத்திவிட்டனர், அவ்வாறு ஆரத் தப்பட்ட அபகீர்த்தி சோகாடு கடந்து மாக்கலமேறிக் கடல் கடந்து சேது மத்தியிலிருக்கும் மாதோட்ட நகரை அடைந்தான். அவன் பின் அங்கு உள்ள திருக்கேதீச்சாத்தில் வாசஞ் செய்துகொண்டு மறையவர் வேடத்தி 2ன மாற்றி வணிகர் வேடங்கொண்டு அரிசி பஞ்சு எள் எண்ணெய் முத லிய பண்டங்களை விற்று வியாபாரஞ்செய்துவந்தான். அதனல் அவனுக் குப் பொருள் வந்து சோவும், அம்மூடன் மதுபானஞ் செய்து வெறி கொண்டு பெருந்திரவியங்களேயும் ஆடை ஆபரணங்களையும் பரத்தையர்க ளுக்குக்கொடுத்து மையல் வலையில் அகப்பட்டுச் திரிந்தான். பின் கைப் பொருள் குறைந்து வறுமை தலைப்படுதலும், விலை மாதர் அவனை வெறு த்துக் கைவிட்டார்கள். அபகீர்த்தி அவ்விலைமாதர் ஆடைகளையும் ஆபர் ணங்களையும் திரவியங்களையும் களவுசெய்தும், பிரமகத்தி முதலிய பாவ ங்களைச் செய்தும் அலைந்து திரிச்தான். பின் அந்தத் திருக்கேதீசசாத்தி னின்றும் அகன்று astTL'60)l- யடைந்து பசியினலுக் தாகத்தினலும் வரு ந்தி மலைந்து முடிவில் வேதாகமங்களினலும் புரானேதிகாசங்களினலும் போற்றித் துதிக்கப்படுக் தெட்சிணகைலாசமாகிய திருக்கோணமலையை அடைந்தான். யாவரேயாயினும் மனத்தில் எண்ணினலும் கண்டாலும் வ சித்தாலும் இறந்தாலும் அவர்கள் செய்த பாவங்களையெல்லாம் ரீக்கிவிடும் மகிமை பெற்றது அத்தலம் என்றறிக.
அங்கே முன் செய்த கல்வினையினலே ஆலயத்தை யடைந்து அபுத் தியூருவமாகக் கோணேச தரிசனங் கிடைக்கப்பெற்று அக்கோவிலின் பக். கத்திலுள்ள ஓர் இடத்திலிருந்துகொண்டு பிச்சை யெடுத்து உண்டு வயிறு வளர்த்துவந்தான். அக்கொடிய பாதகன் ஒரு நாள் அருகிலுள்ள புலைச் சேரியிற் சென்று, பிச்சை யெடுத்துண்டு, மது மாமிசர்களையும் உண்

கதிர்காம கிரி மகிமை யுரைத்த படலம், 85
இளமைப் பருவம் உள்ள ஒரு மங்கையைக் கண்டு காமுற்றுத்தன்?ன upმზმს" ஞ்செய்துகொள்ளும்படி கேட்டான். அவள் உடன்படாமல் மறுத்துவிட் -ாள். அவன் பின்னும் பலமுறை வேண்டினன்; அவள் சிறிதும் உடன் படவில்லை; பல தந்திரோபாயங்கள் செய்தான். அதன்பின் அவள் இா ங்ெ அபகீர்த்தியைப்பார்த்து *வணிகனே! நான் புலையர் குலத்திற் பிற துே வளர்ந்து மணஞ் செய்து வாழ்ந்து பின் என் காதல் நாயகனே யிழில் து கவலேயுடன் பிறரை விரும்பாமல் இருக்கின்றேன். ேேயா அடாதது செய்யத் துணிந்தன; ஆயினும் ஒன்று கேள்: உயிர் நீங்குமளவும் நேச மாய் விட்டுப் பிரியேன் என்று கோணேசர் சந்நிதியிலே சத்தியஞ்செய்து நால்வேண்டும்; அப்படிச் செய்வாயாகில், உன் விருப்பப்படி இணங்கு வேன்? என்ருள். அபகீர்த்தி அவளைப்பார்த்தி, "பெண்ணே உன் தங் தை காயர் யாவர்? அவர் எங்குளர்? என்று விஞவிஞன். அதற்கு அவள்: "வேங்கடகிரிக்கு அயலிலுள்ள ஒருளில் இயங்கன் என்னும் புலே பன் ஒருவன் இருந்தான்; அவனே என் தந்தை; என் தாய் சிங்கார கீர்த் தி யென்பவள்; அவள் தன் கணவனிடத்து மிக்க அன்புள்ளவள்; அவ ரூடைய வயிற்றில் நான் பிறந்தேன், என் பெயர் விேடகுமாரி? யென் ரீள். அவன் அவைகளைக்கேட்டுக் களிகூர்ந்து கோணேசர் சங்நிதியில் அவளோடு போய் அவளுடைய கையைத் தொட்டு பெண்ணே! நான் உயிர்போமளவும் உன்னை விட்டகலேன் உன்மேலாணை. இது சத்தியம் என் சொல்லை உறுதி என நம்பு’ என்று ஆணையிட்டாள்.
பின், இருவரும் மனமகிழ்ந்து பு?லச்சேரியிலுள்ள தம் மனையை யடைந்து கூடிக்களித்து இணைபிரியாமல் சுகமாய் வாழ்ந்தார்கள். சில காலஞ் சென்றபின், அவர்களுக்கு ஒருபுதல்வலும் இருபுத்திரிகளும் பிற ந்தார்கள். அவர்கள் இளமைப்பருவம் அடைந்தபின் புலையர்மாபில் அவ ர்களுக்கு மணஞ் செய்வித்தான். பின், அக்கொடியோனகிய அபகீர்த் தி மனேவியைக் கொன்று, தன் புதல்வியர்களையும் மருமகளையும் பெண் டாளத்தொடங்க, அதைக் கண்டு அவன் மகன் தன் தகப்பனகிய அபகீர் த்தியை அடித்" வீட்டை விட்டுத் துரத்தினன். அவ்வபர்ேத்தி அங்கிரு ந்து புறப்பட்டுப் பல திசைகளிலுஞ் சுற்றித் திரியும்போது கதிர்காமத்து க்குப் போகும் பிராமணர் முதலானவரோடு கூடி அவர்களுக்குச் சுமை தூக்கிக்கொண்டு முன் செய்த நல்ல தவப்பயனல் மகா தலமாகிய கதிர்

Page 51
86 தக்ஷஷிண கைலாச புராணம்,
காமத்தை யடைந்தான். அங்கே சிறிது நல்லுணர்ச்சி தோன்றி அத்தல் த்தின் மேன்மையை யுணர்ந்து மகிழ்ச்சி கொண்டு புண்ணியவடிவமாகிய மாணிக்க கங்கையிலே தீர்த்தமாடிக் கதிர்காமகாசருடைய திருக்கோயிலை அடைந்து சுவாமி தரிசனஞ்செய்து துதித்துக்கொண்டு அத்தலத்தினது தென் திசையிலே படுத்துக்கொண்டான். அங்கே அவனுக்குச் சுரநோய் உண்டாயிற்று. ஏழு நாள் சுரநோயினலே பீடிக்கப்பட்டான். பின், அவு
ன் எட்டாகாள் மாணம் அடைந்தான்.
பின்பு, யமதூதர் பாசம் வாள் முதலிய படைகளைக் கையில் ஏந்தி னவர்களாய்ப் பற்களை நெறுநெறெனக் கடித்துக்கொண்டு கோபத்தோடு எதிரில் வந்து அவனைப் பிடித்துப் பாசங்களிஞலே இறுக்கிக் கட்டினச் கள். அப்பொழுது வீாவாகுதேவரால் அனுப்பப்பட்ட, குகதூதர்கள் பல படைக்கலங்களை ஏந்தி விரைவாக வந்து யம தூதரை உலுக்கி, அவர்கள் கட்டிய பாசத்தை அறுத்து, இத்தல மகிமையினலே இவன் செய்த பாவ ங்கள் ஒழிந்தன; இவனைக் கந்தலோகத்துக்குக் கொண்டு செல்லுவோம் என்றுரைத்து அழகிய ஒரு விமானத்தில் ஏற்றிக்கொண்டு சென்ருரர்கள் யம தூதர் குகதூதரோடு எதிர்த்து அவரைத் தடுத்து 'பிறந்தநாள் முத லாக அளவில்லாத மகாபாதகங்களைச் செய்தவனம் தீய செயலுடையவ னும் நாகத்தை யடையவேண்டியவனுமாகிய இவனை எங்கள் பாசத்தினி ன்று விடுவித்து நீங்கள் கொண்டுபோவது என்ன காரணம்? இவனை விட் விெட வேண்டும்; கொண்டு செல்லவிடேம்; உங்களுக்கு நாம் அஞ்சேம் எங்கள் செயலிலே குற்றம் வாமாட்டாது” என்ருரர்கள். அவர் உரை த்த மொழிகளைக் கேட்டுக் குகதூதர் தம்மிற்முழ்ந்தவருக்கும் அறிவினரு க்கும் தருமத்தைப் போதிப்பவன் எவனே அவன் பாம்புக்குப் பால் வார் த்தவன் அடையுங் கதியை யடைவான்; ஆதலினுல் உங்களுக்கு நியாயஞ் சொல்வது நீதியன்று என்று சொல்லிச் சினங்கொண்டு கண்கள் சிவந்து தங்களில் ஒரு தூதனை அனுப்பிச் சித்திாகுப்தரை அழைத்துவரும்படி செய்து அவரை நோக்கி அபகீர்த்தி என்னும் இவ்வேதியன் செய்த புண் ணிய பாவங்களை எங்கள் முன்னே விரிவாய் எடுத்துக் கூறும் என்ருரர் கள். சித்திரகுப்தர் குகதூதரைப்பார்த்து இவன் பிறந்தநாள் முதல் எண் :ளில்லாத கொடும் பாவங்களேயே செய்திருக்கின்முன், இவன் செய்த புண்ணியப்பகுதியில் ஒன்றேனும் எங்கள் கணக்கில் எழுதப்படிவில்லே ான்ஈர், குசுதாகர் அஜி கேட்டு ஈகைத்து நீங்கள் இவன் செய்த புண்

கதிர்காம கிரி மகிமை யுரைத்த படலம், 87
ணிையத்தை எழுதாமல் பாவத்தை மட்டும் எழுதிக்கொண்டிர்கள்; மிகவும் *ன்று நும் செயல் மிக வியக்கத்தக்கதேயாம்! மார்க்கண்டேயர் சுவேத கேதி" சிலாதனர் முதலானவர்களுடைய நிகழ்ச்சியைத் துர்ப்புத்தியுடைய நீங்கள் அறிந்திலீர் போலும் அக்காலத்து யமனுக்கு நேர்ந்த துன்பத் தையும் மறக்திரோ? அறிவில்லாதவர்களே! இவ்வந்தணனுடைய புண்ணி யத்தைப் புகலுகிமுேம் கேளுங்கள்: சப்பிரமணிய மூர்த்திக்கு எப்பொழு தும் உவந்த வாசஸ்தானமாயும் பிரளயகாலத்தும் அழியாததாயும் உள்ள கதிர்காமதலத்தின் எல்லையில் வாசஞ் செய்த புண்ணியவசத்தினுலும், மா ணிக்க கங்கா தீர்த்தத்தில் முழுகிய மகிமையினலும், கதிர்காம நாதரைத் தரிசித்து வணங்கித் திதித்தமையினலும், இக்கதிர்காமதலத்தில் இறந்த மையிலுைம் இவ்வபர்ேக்கி யென்னும் வேதியன் தன் பாவங்கள் நீங்கி விஞ்ஞானமுடையவஞகிக் கந்தலோகத்தை யடையும் பேற்றையுமுடைய னயினன். புண்ணியமுடையவனேயாயினும் பாவியேயாயினும் இத்தல த்தில் உயிர் நீங்கப்பெற்ருல் அவன் கந்தலோகத்தையடைவான். இதில் சிறிதும் 8யமில்லை என்னும் மறை மொழியை மீவிர் அறிந்திலீர் போ லும் இவன் செய்த பாவங்களெல்லாம் பெரு நெருப்பிலகப்பட்ட பஞ் சுப்பொதிபோல இவன் செய்த இப்புண்ணியங்களால் அழிக்கி போயின என்றனர். அவ்வுரை கேட்ட, யமதூதர் அவனைப் பற்றுங்கருத்தைவிட்டு மீண்டு இருப்பிடஞ் சென்றனர். குகதாதர் அம்மறையவனை விமானத் துடன் கொண்டு சென்று கந்தலோகத்திற் சேர்ந்தார்கள். அவன் கதி" Asaruo s6V மகிமையால் அக்கொடும்பாவங்களினின்று நீங்கிச் சுத்தணுகி அக் கந்தலோகத்திலுள்ள கணங்களில் ஒருவனுய் நெடுங்காலங் கந்தமூர்த்தியின் சாமீப பதவியைப்பெற்று வாழ்ந்து முடிவில் கந்தசுவாமியின் கருணையி ஞலே நித்தியானந்தவாழ்வாகிய பாமுத்கியையும் அடைந்தான் என்பதா μό. குதமுனிவர் நைமிசாரண்ணியவாசிகளுக்குக் கூறினர்.
கதிர்காம கிரி மகிமை யுரைத்த படலம் முற் றிற் று.
9月 జా-అ==

Page 52
88 தகதிண கைலாச புராணம்.
f பதினொாவது கதிர்காம தல விசேடப் படலம்;
வேட்டுவக் கள்வர் முத்தி பெற்றமை.
நைமிசாரண்ணிய முனிவர்கள் சூதரை வணங்கி, கற்கதாமிருதத்தை உண்ணும் எங்களுக்கு இன்னும் ஆசை அதிகமாகின்றது; திருப்தி யுண் டாகவில்லை; ஆதலால் ஒ சுவாமீ" இன்னமும் சோதிஷ்காம மகிமையை அடியேங்களுக்கு அருளிச்செய்தல்வேண்டும் என்று கேட்டனர். உடனே சூதமுனிவர் மனமகிழ்ந்து சொல்கின் முர்:.
முன்னுெரு துவாபரயுகத்திலே சிங்களதேசத்திலே சூரிய் வமிசத்தி லே சிங்கபூபாலன் என்னும் அரசன் அத்தேசத்தைப் பரிபாலன்ஞ்செய்து கொண்டிருந்தான், அலன் புத்திமாஞன்படியால் தன் தேசத்தில் வழு ங்குடிகள் யாவரையும் அன்போடு அரசாண்டு தன் புதல்வரைப்போல வை த்துப் பாதுகாத்துவந்தான். அக்காலத்திலே வேடர் குலத்திற் பிற்ந்த? ரும் எவர்க்குக் துன்பஞ்செய்பவருமான கள்வர் பலர் ஷ்மர்கடோறும் லவ் வொரு நாளும் போய்த் திரவியங்களேயும் தானியங்களேயும் ஆடை ஆபா ணங்களையும் கொள்ளையடித்தும் வழிச்செல்லும் அந்தணர் முதலானவர் ளே ஆயுதங்களினலே வெட்டிக் கொள்ளை யடித்துத் துன்பப்படுத்தியும் மகா கொடியவர்களாய்த் கிரிந்தனர்.
மநு நெறி தவமுது அரசாளும் சிங்கபூபாலன் பெரல்லாக்கள்வர் செய் யுந் தீமையைக் கேள்விப்பட்டு அடங்காச் சீற்றங்கொண்கி அவர்களைத் துே டிப்பிடித்து வரும்படி உத்திரவு செய்தான். அக்கள்வர் அதனை யறிந்து பயந்து ஒடி இருளடர்ந்த ගේ பெருங்காட்டில் நுழைந்தி ம?லக்குகையில் ஒளித்திருந்தனர். அப்படி யிருந்துகொண்டு காலி நகரத்திற் போய்ப் பல திரவியங்களையுங் கொள்ளையிட்டார்கள்; பின் கதிர்காமதலத்துக்குச் செல் லும்படி யாத்திசையாய் அவ்வழி வந்த பெண்கள் பலரைக்கண்டு ம்ோகங்
கொண்டு அவர்களைப் பிடிக்கும்படி பின் தொடர்ந்தனர்.
மாதர்கள் கள்வர் செயலைக்கண்டு நடுங்கி மனந்தடுமாறி அச்சத்தோ டு மலைப்பக்கமாய் ஓடி யொளித்தனர். கள்வர் அம்மாதரைத் துரத்திச்

கதிர்காம தல விசேடப்படலம் 89
கொண்டு பின்னே சென்றனர். மாதர் விாைக்தோடிக் கதிர்காம தலத் தை யடைந்தனர். அடைந்து கந்த மூர்க் ଲି: ) ); க'ந்ெது இக்கள்வர் கை யில் அகப்படாமல் எங்களக் காத்தருளல் வேண்டுமன்று ஒ கிட்டனர். கதிர்காமாேதர் அப்பெண்கள்மேல் இங்கித் தமதருளால் அக்கர்வர் கையி லகப்படாமலிருக்கும்படி காத்தருளினர். கதிர்காமதலத்தின் மகிமையால் கள்வர் அத்தலத்தினுள்ளே செல்ல முடியாமல் அதன் எல்லேப்புறத்திற் சமீபத்திலுள்ள வேறெரு மலையில் வசித்கிருந்தனர், சில காலஞ் சென்ற பின் அக்க்ள்வர் மரணமடைந்தனர், அப்பொழுது யதுதூதர் விகாாவடி வத்தோடு அக்கள்வருயிரைக் கவர்ந்து போகும்படி வந்தனர்.
கதிர்காமநாதர் கருணை மேற்கொண்டு வீாவாகுவை நோக்கி, நமது கதிர்காமத்தின் அயலிலுள்ள மலையிலே மரிக் ம் பேறுபெற்ற அக்கள்வர் உயிரை யமதூதர் கொண்டு செல்லாவண்ணந்தடுத்து, நமது கந்தலோகத் தையடைவிக்கும்படி நமது தூதரை விடுப்பாயாகவென்று கட்டளையிட்ட னர். அக்கட்டளைப்படி வீரவாகு குகதூதரிற் சிலாை யனுப்ப, அவர்கள் அவ்விடம் வங் 7 பமதT தசை ப்ெகிர்த்து முசலம் வாள் கதை குலமுதலிய படைகளிஞலே தாக்கிப் பின்னிட்டோடும்படி செய்து அவ்வேட்டுவக்கள் வருயிரைச் சூரியன்ேப்போலப் பிரகாசிக்கும் அழகிய விமானங்களில் ஏற் றி யழைத்துக்கொண்டு கந்தலோசஞ் சென்றனர். பின் அக்குக தூதரா ல் அடித்துத் துரத்தப்பட்டி யமதூதர் உடம்பெல்லாம் புண்ணுய் இரத்த வெள்ளம் ஆமுய்ப் பெருக வருந்தி யமதருமனிடம் போய் "அண்ணலே எங்கள் தொழிற்பெருமை மிக நன்முயிருக்கின்றது! குக தூதர் எங்களை மிகத் துன்பப்படுத்தி அடித்துத் துரத்திவிட்டனர்” என்று தங்கள் துன் பத்தைக் கூறி முறையிட்டனர். அதைக் கேட்ட சூரியகுமாானன யம தருமன் நகைத்து அவரை கன்ருய்ப் பார்க் ஆலோசனை செய்து விசை ந்து கந்தமூர்த்தியிடஞ் சென்று மகிமை பெற்ற அக்கடவுளை வணங்கி, *மேன்மை பொருந்தியவரும் வேதங்களால் அறியக்கூடாதவரும் சாந்த ரும் சோதிசொரூபரும் ஆதிதேவரும் சருவலோக நாயகரும் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்பவரும் ஆகிய உம க்கு நமஸ்காரம்; சந்தரப்பெருமானே ! என்னேக் காத்தருளல் வேண்டும் கருணை செய்து எனது விஞ்ஞாபனத்தைக் கேட்டருளவேண்டும்:
வேட்டுவராகிய கொடியோர் சிலர் பிறந்த ாேள் முதல் மாணமடையு மளவும் களவு செய்தும் கொள்ளை யிட்டும் பிரமகத்திசெய்தும் வேறு 6
2

Page 53
90 தக்ஷிண் கைலாச புர்ாண்ம். 教
பாவங்கள் புரிம்ே திரிந்தன; அவர்களிடத்த்ே புண்ணியம் எள்ளளவு மில்லை; அப்பெரும் பாதக்ர் மரித்தபொழுது எனது தூதர் அங்கேபோய் யாவரையும் பாசத்தாற் கட்டி, இழுத்துக் கொண்டு வருங்கால், குகதூதர் வந்து என் தூதரை யடித்துப் பாசக்கட்டை யறுத்து விடுவித்து அவரை இங்கே கொண்டுவந்தனர்; இது முறையாமோ?? என்று ஒலமிட்டனன். முருகக்கடவுள் புன்முறுவ்ல் செய்து ' தருமசாசனே! நீ புகன்றவையெல் லாம் வாய்மையே; ஆயினும் ஒன்று கூறுதும்; அதைக் கேள்: உலகத்தி லே செல்வமிகுதியிஞலே சிலர் அசர்தை கொண்டு அறிவில்லாதங்ாவர்; மீயும் அவ்வாறே மதங்கொண்டு இவ்வாறு கறினை முன்னே மார்க்கண் டேயர் முதலிய சிவனடியாரை அவர் செய்த புண்ணியத்தை யறியாமல் வருத்திப் பின் தண்டனை யடைந்தாய் அறிவில்லாதவனே! இப்பொழுது ம் அவ்வாறே செய்ய முயன்முய் ஆயினும் மிக இாங்கி உன் பிழையைப் ப்ொழ்த்தனம்” என்ருர்,
தருமர்சன்"கந்தமூர்த்தியை வண்ங்கி * எம்பெருமானே! பாவிக்ளி ஞல்ே அதிர்காம் தலம் எப்படித் தரிசிக்கப்படும்? அப்பாவிகள் எவ்வாறு முத்தியட்ைவர்? அத்னை யருள்ச்செய்ய வேண்டும் என்றன்ன். சுவாமி அவன்ை ேேர்க்கி "த்ருமார்சனே! கேள்: அக்கள்வர் மாதர் மோகத்திற் சிக்குண்டு கதிர்காம் தலம் வந்து அங்கே மரித்தமையால் அவர்களுடைய மூவகைப்பாவங்களும் ஒழிந்துபோயின; எனதருளுக்கும் அவர் இடமிாயி னர்; அதஞ்ல் முத்தியும் பெற்றன்ர். அறிவிலாய் ! இது முதல் சேம் சொல்லுமாறு டேக்குதி; யாவ்சாயிலும் தம் வீழ்காளினிடைய்ே கதிர் காமத்துக்கு எப்பொழுதாயினும் வரினும், எம்மைத் தரிசிக்கினும், எம்ஸ்ம நினைக்கினும், சீனவிலேனும் எம்மைக்காணினும், "கதிர்கர்மதலத்தில் மரி க்கினும், அவன்க் கிட்டியும் பாராது ஒழிகுதி. அத்தன்ம்ையேர் பெரும் புண்ணியம்பெறுதலால், எனது கந்தலோகத்தில் வாழ்தற்கேயுரியவா ಬ್ಲೂ. ஆதலால், விரைவாக உனது ատկոմ, போகுதி”என்று ஆஞ்ஞாபி த்தார். அப்பொழுது யமதருமன் கோபத்தோடு அப்படியே செய்கின்றே னென்று சொல்லி வணங்கிக் கொண்டு புறப்படுதலும், விநாயகர் தந்தி தேவர் வீரவாகு மாசாத்தன் வீரபத்திார் மகாகாளன் முதலாயிஞேர் யம தருமன் கந்தசுவர்மிக்குமுன்'ட்ாைத்த கோபமொழிக்ளேக்கேட்டுச் சீற்றங் செர்ண்டு, இவீனப் பிடி அடிகட்டு வெட்டு குத்து என்று சிெல்லிச்சூழ்

கதிர்கர்ம தல் விசேடப்படலம், 9. பாசத்தாற் கட்டி முசல முதலிய படைகளால் நன்முக அடித்தித்தின் பஞ்செய்தனர். யமதருமன் ஒவ்வோர்டிக்கும் வருந்திச் 'சுவாமீ" என் பிழையைப் பொறுத்தருளுக; கிருபாசமுத்திரமே! அறிவில்லாது தேவரீ ருடைய சந்நிதியில் இவ்வாறுாைத்தேன், என்பால் கிருபை செய்தருளல் வேண்டும்” என்று பிரார்த்தித்தான். அக்கடவுள் இாங்கி அவனே விட்டு விடும்படி கூற, அவர்களும் அவ்வாறே விட்டுத்துரத்தினர். பின் எவருட் காணுமல் ஒளித்தோடினன். ஒடும்பொழுது வழியிலே தன் தூதரைக் கண்டு "நாம் முருகக்கடவுளுடைய மகிமையைச் சிந்தியாமல் இன்று சுெ ய்த செயலால் பெரும் பழி பாவங்களை யடைந்தோம்; இனி அத்தலத்தி ல் எவர் வசித்தனரோ, எவ்ர் மரித்தனரோ, அவருக்கு அருகிலும் நாம் alணுகலாகாது; இவ்வாணை கடந்து செல்லின், கமது அரசும் இழந்து உயிர் நீங்கவும் வரும்” என்று சொல்லிக்கொண்டு அத்துத்ரோடு தனது
யமபுரத்தை யடைந்தான்.
அந்த நாள் முதல் அத்தலத்தில் வசித்த'புண்ணிய மாந்தாருகே யம தூதர் செல்வதே யில்லே. இஃது உண்மையாம் என்று சூதமுனிவர் உரைத்தனர். நைமிசாாண்ணியமுனிவர் ஆனந்தமுற்று இத்தலமகிமை கேட்கக்கேட்க அமையாமல் இன்னுங் கேட்கும் அவா மிகுதலால் மற்று ள்ளவைகளை யுஞ் சொல்லியருளவேண்டும் என்றனர். குதமுனிவமும் மகி ழ்ந்து சொல்லுகின் மூர்.
பாவதீபன் அருள் பெற்றமை.
சிங்கள தேசத்திலே குளக்கோட்டு மகாராசன் ரீதிரவருமல் அாகா ன்ெகி வரும் நாளில் அவனுக்குப் பாவதீபன் என்ருெரு மைந்தன் பிறந்தா ன். அவவிாாசகுமாரன் இளமைப்பருவமடிைந்தபின் கோபதீபன் என் இனும் மந்திரி குடிாானேடு கடடித் தூர்த்தனய்த்திரிந்தான். அவன் தன் குலப்ப்ெருமையை எண்ஞன்; "நீதி முறையோரான் அரசுரிமை நாடா ன்; தருமம் இதுவென்று உன்ஞன், அடாத செயலே செய்து திரிந்தா ன். அவன் கற்புண்பு மகளினாக்கிட்டி அவர் கற்பை யழிக்க முயன்முன், அக்குல் அங்கோவ்ாசிகள் துன்பமடைந்து"ரீதிதவமுமல்-அர்சாண்டுவருங் குளக்கோட்டு மன்னனது ஆளுகையில் இவ்வகை அரீதியும் வர சேர்ந்த ச்ே யென்று சேவலை கொண்டு, அரசன்பூசம் சென்று யாவற்றையுங் கூp

Page 54
92 தகதிண கைலாச புராணம்.
முறையிட்டன அரசன் புத்திசவாஞ்சையால் ஒன்றையும் யோசியர் மல்
கிே தவறிச் சினங்கொண்டு யாவரையும் பிடித்துச் சிறைப்படுத்தினன்.
அப்பொழுது அவன் அருகிலிருந்த மந்திரி அரசனே வணங்கி "அண் ண்லே! நீ குடிகளைக் காக்குங் கடமையுடையவன் அன்ருே? இப்பொழு து முறை தவறி இவ்வாறு செய்தல் ரீதியாகுபோ? ஆலோசன யின்றி எஃனயுஞ் செய்யலாகாசே! மன்னன் ஒருபாற் கோடின் உலகம் எவ்வா று நடைபெறும்? நீயே இவ்வாறு செய்தால் இக்குடிகள் இனி யாரிடஞ் சென்று முறையிடுவர்? இதனை நன்முக ஆலோசனை செய்யக்கடவாய்" என்றனன். அம்மந்திரியின் வார்த்தையைக்கேட்ட அரசன் ஒ மந்திரி எனக்கு அருமையாக ஒரே மைந்தனுளன்; அவன்மேல் இவர் யாவரும் பெருங்குற்றத்தைக் கற்பித்தனர். இவர் கற்பித்த குற்றத்துக்கு ஏற்ற தண் டனையை நான் இவர்க்குச்செய்தேன் என்ருன், மந்திரி பின்னும் அரச னுக்குப் பலவிதமான மற்புத்திகளையும் நீதியையும் எடுத்தோதி இனியவா ர்த்தை சொல்லி இரங்து கேட்டு அவர்களைச் சிறைச்சா?லயினின்று விடு வித்தான். பின் அவர்கள் நாம் இனி (ரிங்கே வாழுதல் தகுதி யன்றென வெண்ணி அங்கேரை விட்டுப் புறப்பட்டுக் கதிர்காம நகரத்தையடைந்தனர்.
அப்பொழுது மூர்க்சுனன அப்பாவதீபன் நடந்த வரலாறுக? யெல லாம் கேள்வியுற்றுத் தன் சேனைகளோடு மந்திரி குமாரனேயும் அழைத் துக்கொண்டு அம்மகளிரை நச்சிக் கதிர்காம நகரஞ் செல்ல வெண்ணிப் புறப்பட்டான். புறப்பட்டுப்போகும்பொழுது இடைவழியிலே புற்றடச் ந்த ஒரு பெருங்காட்டில் அவனுடைய சேனைகளிற் சிலரை அரவங் தீண்ட அதனையும் பாராமல் எஞ்சிய சேனைகளோடு சென்று கதிர்காம நகரத்தை யடைந்தான். அக்கொடியோன் வாவைக்கண்ட் உத்தம மகளிர் நடுக்கி
ஆலயத்தினுள்ளே புகுந்து அக்கடவுளைச் சரணடைந்தனர்.
பாவதீபன் கதிர்காமதலத்தில் மித்தவுடனே தன் பொல்லாக்குண ங்களெல்லாம் நீங்கப்பெற்று நல்ல சித்தமுள்ளவனுய்க் கதிர்காமநாதரைத் தரிசிக்கவேண்டு மென்னுங் காசல் கொண்டு மந்திரி குமாரனேடு திருக் கோவிலை யடைந்து கந்தமூர்த்தியைக் கண்களாற்கண்டான். கண்டவுட னே நெஞ்சங்கசிந்துருக உரோமஞ் சிலிர்ப்ப ஆனந்தவருவி பொழிய மெய் 1ன்போடு வழிபட்டுத் தோத்திரங்கள் பாடி அத்தலமகிமையைப்புகழ்ந்து

கதிர்காம தல விசேடப்படலம். 93
மீன் சேனைகளோடு மீண்டு தன் கோத்தை யடைந்தான். அங்கே நற் குண நல்லொழுக்கங்களோடு சில காலம் வாழ்ந்து பின் முடிவு காலம் வா உயிர் துறந்தான். அவனுயிரைக் கவர்ந்து செல்லும்படி கமன் தூதர்கள் வருதலும், குகதூதர் வந்து அவர்களைத்திசத்தி அவனைத் தம் விமான த்தின்மேல் ஏற்றி யழைத்துக்கொண்டு போய்க் கந்தலோகத்திற் சேர்த்த னர். பொல்லாக் குணங்கிள் பல படைத்தவராயினும் இத்தலத்தை யடை ந்தால் அக்குணங்களெல்லாம் நீங்கப்பெற்று நல்லவாாய்க் சக்தமூர்த்திக்கு ஆளாகி, எங்கே சென்று வாழினும், எங்கே சென்று மரிக்கினும், கந்த லோகத்தை யடைவார் என்பதை இதனுல் அறியக்கடவீர். முனிவர்களே!
இக்கதிர்காம மகிமையை எடுத்துச் சொல்ல வல்லவர் யாவர் என்று குத முனிவர் கூறிஞர்.
தேவர் கலி வலி வென்றமை,
பெருந்தவமுடையீர்! செவிகளுக்கு அமிருதம் பொழிவதை யொத்தி இனிய கதை யொன்றைச் சொல்லுகிறேன். முன்னெரு காலத்தில் பிர லன் முதலான தேவர் யாவரும் கைலேமலையை யடைந்து சிவபெருமானே வணங்கி ஒரு விண்ணப்பஞ்செய்வாாாயினர்.
தேவாதிதேவரே! லோகாயகரே! படைத்தல் முதலிய முத்தொழில் களையும் புரியும் பதிப்பொருளே கிருதயுகம் திரேதாயுகம் தவாபாயுகம் என்னும் மூன்று யுகங்களிலும் மூவுலகங்களிலும் வாசஞ் செய்திருக்கின் ருேம். இப்பொழுது முன்னே மனேவியும் பின்னே சுமை சுமந்துகொ ண்டு பெற்ற தாயும் வா இவ்வுலகத்திலே கலிசாசன் வந்துவிட்டான்; பிரு திவி வீரியமற்று ஒஷதி பலமில்லாததா யிருக்கின்றது. ரீசர் பெருமை பெற்று விளங்குகின்றனர். அரசர் குடிகளது பொருளைப் பறி த்தலிலே யே எப்பெழுதுங் கருத்தாயிருக்கின்றனர். பிராமணர் தமக்குரிய கரு மத்தை யிழந்து விபரீத கருமங்களைச் செய்பவராயிருக்கிருர்கள்; ம்னையாள் தன் கணவன்மேல் மிக வைாங்கொண்ட சித்தமுள்ளவளாய் இருக்கிருள்; மைந்தர் பிதாவை நிந்திப்பவராயினர். இப்படிப் பலவிதமான மாறுபாடு கொண்டு விளங்கும் இக்கலியுகத்திலே தருமம் காடுபோய் ஒளித்துவிட்ட அ. ஆதலால், இனி காங்கள் எங்கே செல்லக் கடவோம்; இக்கலியிலே நாங்கள் கலி வலியிலகப்படாது தப்பி வாழத்தக்க நல்ல ஒரு புண்ணியதில த்தை வகுத்தருளல் வேண்டும் என்று இந்து கேட்டனர்.

Page 55
9驻 தன்ஷின் கைலாச புராணம்.
அவrவேண்டுகோளைக் கேட்ட சிவபெருமான் தேவர்களே! ம்ே பிரிய குமாாஞ்கிய சுப்பிரமணிய மூர்த்திக்கு உரிய தலங்கள் பலவிருக்கி ன்றன. அவ்ற்றுள் மிக உத்தமம்ாண்தும், அவன் எப்பொழுதும் விட்டு சீங்காமல் வ்சிக்கப்பெற்றதும், அவனுக்கு மிக உவப்புடையதுமான கதி காமம் என்னும் மலே யொன்று இருக்கின்றது. அம்மலேயின் பக்கத்தி ல்ே மிக்க இன்புத்தை விளைவிப்பதும், கதிர்காமம் என யாவராலும் من تهب ப்படுவதும், எமக்கும் மிகப்பிரியமானதுமான சலம் ஒன்றிருக்கின்றது; கலி மன்னலும் நோய்களும் யமனும் அ த்தலத்தைய்ண்டவதில்லை; அங்கு வசிப்போசைப் பாவங்கள் சென்றடையா; வசிக்கப் பெறுவோர் பெரும் 4ண்ணியமுடைய்ோர். ஆதலால், நீங்கள் யாவ்ரும் அங்கே சென்று முனி வர்களோடு சுகமாய் வாசஞ்செய்யக்கடவீர் என்று அருண்ரிச்செய்தார்.
பிரமன் முதலான தேவர் சிவபெருமானுடைய திருவாக்கைக்கேட்டு, மகிழ்ந்து கதிர்காமத்தை யடைந்து அங்கே சுகமாய் வசித்துக் கொண்டு கலி வலியிலகப்ப்டாதிருக்கின்ற்னர்.
வணிகர் த்னம் பெற்றமை.
மதுராபுரியிலே வணிகர் குலகிலசன் ஒருவன் மனைவி மைந்தச் சுட் பினர் என்ப்வ்ரோடு க்ட்டிச் சிறப்புற்று வாழ்ந்து அளவில்லாத த்னம் தச
னியமுதலிய செல்வ்ங்களையும் உடையவனுயிருந்தான். அவன் வாணிகச்
தினலே பெரும்பொருள் சட்டிப் பல்வகை இாத்தினங்களையுக்தேடி நெடுங் காலம் சுகமாக வாழ்ந்து, முதுமைப் பருவம் வந்தகாலத்துச் சிவபத்தி விசேடத்தினல் சிவலோகமடைந்தான்.
அவ்வணிகனுக்கு இாண்டு புத்திரரும் மூன்று புத்திரிகளும் இருந்த
னர்; அவருள் ஒருவன் பெயர் அளகேசன்) மற்ருெருவன் பெயர் சக்தி மான், புதல்வியர் மூவரும் முறையே நாகவல்லி எமவல்லி இரத்தினவுல்
es யென்னும் பெயருடையோர். தந்தையை யிழந்து வாழும் அவர்களு
டைய செல்வத்சைக்கண்ட கள்வர் சிலர் ஒரு நாள் இரவிலே மனையுட்புகு ன்து எல்லாப்பொருள்களையுங் கொள்ளையிட்டுச்சென்றனர். மறுநாள் உத
யத்தில் அப்புதல்வரிருவரும் அரசன்பா ற்சென்று தம் பொருள் கொள்?ள போன செயல்களைப் பெருங்கவ?லயோடு சொல்லி முறையிட்டனர். அச சன் அக்கள்லரைத்தேடியும் புயுன்பு:தொழிந்தது, அதனுல் அவ்விருவு

கதிர்காம தல விசேடப்படலம். 95
டூம்பெருங்கவலையோடு அங்கயற்கண்ணி பங்சார்கிய சேர்மீசந்தர்க் கடஷ் ளுடைய சந்நிதியையடைந்து தம் மனத்துன்பத்து யோதி மூறையிட்ட ன்ர். கிருபைக்கடலும் உலகம் உய்தற்பொருட்டுப் பல திருவிளிையாடல்க் ளைச் செய்தவருமான சோமசுந்தாக்கடவுள் அவர்மேல் இரங்கிப் புன்முறு வல் செய்து, அவருக்குக் காட்சி கொடுத்து, வ்ண்ணிக புத்திரரே ! சிங்களம் என்னும் புண்ணியதேசத்திலே கதிர்காமம் என்ருெரு தலம் இருக்கின் றது. உலகத்திலுள்ள தலங்களெல்லர்வற்றினும் அஃது உத்தமமானது. சகல வேதங்களாலும் துதிசெய்யப்பெற்றது. அங்கே எமது குமாாணுகிய சுப்பிரமணியன் மிகுந்த களிப்போடு எப்பொழுதும் விட்டு நீங்காமல் வாச ஞ்செய்துகொண்டிருக்கிமுன், சீங்கள் அங்கே சென்று அவனைத் தரிசித் து உங்கள் குறைகளை முறையிடுவீராகில், அக்கணமே அவன் உமது விரு ப்பப்படி அருள்புரிவான் என்று அருளிச்செய்தார்.
வணிக மைர்தர் அப்பெருமானுடைய திருவாக்கைக் கேட்டு மனத்து யா நீங்கி மதுரையை விட்டுப் புறப்பட்டுப் பெருமகிழ்ச்சியோடு மாக்கலம் எறிக் கட?லக்கடந்து சிங்களதேசத்தையடைந்து கதிர்காமதலத்திற்போக் ஆடிமாச ம்கோற்சவகாலத்தில் இாதாரூடிாாய்க் கதிர்காமநாதர் வீதியில் எழுந்தருள் வரக் கண்டு நிலமுற விழுந்து வண்ங்கித் தோத்திரஞ் செய்து பிறவித்துன்பத்திக்கு மூலமான சகல பாவங்களையும் விட்டு நீங்கி அக்கடி வுளது அநுக்கிரகத்திஞலே சக்ல் 8சவரியங்களையும் பலவகை இரத்தின் ங்களையும் பெற்றுக்கொண்டதுமன்றி மெய்ஞ்ஞானத்தையும் பெற்றனர். அல்வாறு இருமைச்செல்வமும் பெற்ற அவர் அங்குகின்றும் புறப் பட்டுக் கடல் கடந்து மதுராபுரியை யடைந்து தம்மைச் சார்ந்தவரோடும் சுகமாய் வாழ்க்திருந்தனர். சதிர்கா மகா சாது திருவருளால் இம்மைக்கு வேண்டின் செல்வமும், மறுமைக்கு வேண்டிய ஞானமும் அவர்களுக்கு ஒருங்கே கிடைத்தன என்று பின்னும் சூதமுனிவர் சொல்கிருரர்.
மாதர் அஞன் பெற்றமை, யூகபுரத்திலே உள்ள பெண் ஒருத்தி வியூபிசா4 முதலிய சீயொழுக் கமுடையவள்ாய் எங்குந்திரிந்து முன்செய்த புண்ணியவசத்தினலே கதிர் காம தலத்தை யடைந்தாள். அங்கே ’மாணிக்ககங்கையிலே ஆடிக் சதிர்கள் மராசர் சந்நிதியையடைந்து சுவாமி தரிசனஞ்செய்து தான் அதுவரையி

Page 56
96 தகதிண கைலர்ச புராணம்.
லே செய்த பரிவங்களை நினைந்து கவலே கொண்டு பலவாறு தோத்திாஞ், செய்து, எம்பெருமானே! தேவரீரை வணங்கப்பெற்ற புண்ணியத்திஞல் அடியேன் அறியாமையிஞலே செய்த சகல பாவங்களும் சீங்கும்படி திரு வருள் பாலிக்கவேண்டும். தேவரீருக்கு அடைக்கலம்! அடைக்கலம்! என் து கண்ணீர் வார்ந்து தேம்பித் தேம்பி யழுது வேண்டினள். கதிர்காம. சீர்தர் அவள்மேல் இரங்கிச் சகல பாவங்களையுங் நீர்த்து ஞானத்தையு மரு ளினர். அவள் அந்த ஞானம் பெற்று நிட்டை கூடி முத்தியடைந்தாள்.
இன்னும், புத்தளத்திலுள்ள ஒரு கன்னியும், நிகும்பலாபுரத்திலுள்ளி சில மாதரும் கதிர்காமத்தை யடைந்து காமேசாை வழிபட்டு அவசருளா ல் ஞானம் பெற்று முத்தியடைந்தனர்.
பாவம் புரிந்தோராயினும் புண்ணியஞ்செய்தோராயினும் கதிர்காம தலத்துக்கு வந்தால், "அப்பொழுதே போகமோட்சங்களைப் பெறுகின்றி னர். எவர் கதிர்காமத்தை நினைந்து புறப்பட்டுக் கதிாைநாயசரை மறவர் மல் விநாயகமலையை யடைந்து நியமத்தோடு கணேச தீர்த்தத்தில் ஆடி நித்திய கரும முடித்துக்கொண்டு விநாயகக்கடவுளைப் பதினறுவித உபசா ாத்தோடு பூசித்து விடைபெற்று அன்போடு கதிர்காம நாதரைச் சிந்திச் துக்கொண்டு கதிர்காம மலையையடைந்து வேகங்காதீர்த்தத்தில் முழுகிச் சுவாமி அந்நிதியை யடைந்து அம்மலையின்மேலுள்ள சிந்தாமணி யாலயத் தில் வீற்றிருக்கும் அக்கடவுளை வழிபட்டுத் துதிக்கின்றனரோ அவர் இவ் வுலகில் நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து முடிவில் நித்தியானந்த முத்தியை யும் அடைவர். எவர் வேகங்காதீர்த்தத்திலே ஆடிக் கதிர்காமகிரீசரை வண் ங்கி இயன்ற பொருளை அக்தணருக்குத் தானஞ்செய்வாரோ, அவர் எல் லாப்போகங்களையும் நுகர்ந்து பின் கந்தலோகத்தையும் அடைவார். எவர் மாணிக்கசங்கையில் மூழ்கிக் கதிர்காமதலத்தில் எம்பெருமானத் தரிசித்து வழிபடுவரோ, அவர் போகமோட்சங்களைத் தப்பாது பெறுவர். எவர் இப் புராண கதையை எப்பொழுதும் அன்போடு ஒதுவாரோ, அல்லது கேட் பாசோ, அவர் விரும்பிய பேறெல்லாம் பெற்றுச் சீவன்முத்தாாவர் என் றிவ்வாறு சூதமுனிவர் அருளிச்செய்தனர்.
கதிர்காம தல விசேடப்படலம்
முற் றி ற் று. முதற்காண்ட முற்றிற்று.
asring)-qimma
t نمسيسبي

θω ιο αν ιό. தட்சிண கைலாச புராணம்
இரண்டாங் காண்டம்.
assimae divisio
பன்னிரண்டாவது சப்பிரகாம மகிமை உரைத்த படலம்,
முனிவர் வினவுதல்.
கைமிசாரண்ணிய வாசிகளாகிய முனிவர்கள் சூதபுராணிகாைப்பார்த் துப் பெரிய முனிவரே எந்தக் கதையைக் கேட்பதால் ஞானம் உண்டா குமோ? பாவங்கள் ஒழியுமோ? அப்படியான மகிமை பொருந்திய சப்பிா காமத்தின் மான்மியத்தை எங்களுக்குக் கடறியருளல் வேண்டும் என்பதா ய்க் கேட்டார்கள். · குதமுனிவர் சொல்வது;-
குதர் ஆனந்த பாவச்சாய் உாேமங்கள் புளகங்கொள்ளவும் கண்ணீர் சொரியவும் காவினின்றும் குழறுபடையாய் வருகின்ற சொற்களினலே அக்கதையைக் கூறத்தொடங்கினர். முனிவர்களே மங்களமாகிய நல்ல சரித்திரங்களைக் கேட்பதில் விருப்பமுள்ள உங்களால் நல்ல கதை கன்கு கேட்கப்பட்டது; இப்பொழுது சப்பிசகாம புராணத்தைக் கூறுகி முேம் கேளுங்கள், . . . . .
முற்காலத்திலே தசாத குமாானகிய இராமபிரான் போர்க்களத்தில் அரக்கர்களுக்காசஞகிய இராவணனைச் சங்காஞ் செய்துவிட்டு, இலக்கும ணனேடும் சீதாதேவியாரோடும் ஆஞ்சநேயரோடும் வானா சேனை குழப் பெற்றவாாய் மனக்களிப்புடன் வேடர் வசிக்குங் காட்டின்கண் வந்துசேர்க் தனர். அக்காட்டின்கண்ணே வேடர்கள் இாாம பிாா?னக் கண்டு Gurë
13 W

Page 57
98 தகதிண கைலாச புராணம்.
செய்ததனலுண்டாகிய களைப்பு நீங்கும்படி கந்தமூலபலங்களைக் கொடுத்து அவரை யுபசரித்தார்கள். அப்பொழுது இராமபிரானும் வேடர்களை நோ க்கி, ஒவேடர்களே! நீங்கள் சமக்கு மிகவும் உபசாாஞ்செய்தீர்! நாம் உங் களுக்கு யாது செய்தல் வேண்டும்?” என்று கேட்டார். இவ்விதமாய் இராமன் கேட்டபோது வூேடர்கள் சொல்கின்முர்:-தேவுேசா! கருணை யீங்கடலே இரகு குலத்திற் பிறந்தோய் தேவரீர் அடியேங்களைப் பாது காத்துக்கொண்ே இவ்விடத்திலேயே வாசஞ்செய்தல் வேண்டும்; அதுவே எங்களுக்குச் செய்யவேண்டிய கைம்மாருகும் என்று வேடர்கள் பிரார்த் தித்தார்கள். இவ்விதம் வேடர்கள் வேண்டலும், இராமபிரான் மனச்சக் தோஷத்துடன் வேடர்களுக்குத் தம்முடையபாணம் ஒன்றைக் கொடுத் துச் சொல்கின்முர்: ஈம்மாற் கொடுக்கப்பட்ட இப்பாணமானது மேது வடிவமானது; நமக்கு மிகவும் பிரியமானது, அன்பு பொருந்திய மனத்தி ஞலே உங்களால் இப்பாணமானது தாபித்துப் பூசை செய்து வழிபாடு செய்யத்தக்கது, அரசர் கள்வர் காட்டழல் இவைகளால் எக்காலமும் e tij முண்டாகாது என்று சொல்லி இாகு குலத்திற் பிறந்த இராமன் வேடர் களிடங் கொடுத்துவிட்டு, அந்தக் காட்டில் இருக்கும் பாமசிவனேக் குக னேடு வணங்கித் துதித்துப் பின்பு சுவேலமலேயை அடைந்தார். அங்கே கணப்பொழுது தங்கி யிருந்து, அ தன்பின் சமனைமலையை யடைந்தனர். அங்கே பாதாங்கிதம் வணங்கித் திரிகோணமலைக்குச் சென்முர்.
சப்பிரகாமத்தில் இராமபிரான் தன் பெயரால் இராமலிங்கம் என்று 9g5 சிவலிங்கம் தாபித்து வணங்கினர் சப்பிரகாமதலம் மனிதர்க்கு எல். ல்ாப் பாவங்களையும் அழிக்கும்; நினைத்தவைகளை யெல்லாங் கொடுக்கும்; ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெருக்கும்; அச்சப்பிரகாமதலத்தையடை ந்து இராமலக்குமனர்களை அன்போடு வணங்கிப் பூசிப்பவன் இம்மையில் விரும்பிய பொருள்களையெல்லாம் அனுபவித்து மறுமையில் வைகுண்டத் தையும் அடைவான்.
ಖಳಿಲ್ಲ புத்திசஞகிய அனுமா?ன வணக்கஞ்செய்தி 66- நிவேதனஞ் செய்பவன் எல்லாப் பீடைகளும் நீங்கினவஞகி, விரும்பிய புொருள்களை யெல்லாம் அடைவான் என்று சூதர் கறிஞர்.
சப்பிரகாம மகிமை யுாைத்த படலம்
முற்றிற் று,

பதின்மூன்றுவது அநுராசபுர மகிமை உாைத்த படலம்
சூதமுனிவர் தடலுகின் முர்:-
முனிவர்களே! இப்பொழுது உங்களுக்கு அநுராசபுர மகி மையைச் சொல்லுகின்முேம் கேளுங்கள். முன் ஒரு காலத்தில்ே வங்கி தேசத்திலே சிங்கவாகு என்னும் பெயர் கொண்ட அரசன் ஒருவன் இரு ந்தான். அவ்வரசனுக்கு மூன்று குமாார் பிறந்தனர். விசயன் சரிந்தன ன் பந்துவாசன் என்று அம்மூவருக்கும் பெயர் வழங்கும். அம்மூவரும் பிசதாபமும் பெலமுமுடையவர்கள். அம்மூவருள் விசயன் என்பவன் துட்டர்களோடு சேர்ந்து, எப்போதும் நல்லோருக்குத் துன்பஞ் செய்சி அதிக மூடனுயிருந்தான். இச்செயலை வங்கதேச ராசன் கேள்விப்படடுப் பரிவாாங்களோடு கப்புலில் ஏற்றி விசயனைத் துரத்திவிட்டான். Tiكو03شريرة சத்துக்கேயாயினும் நமது தேசத்தினின்றும் ஒடிப்போலூய் என்று பி* வினல்'துரத்தப்பட்ட விசயகுமாரன் மனக்கல?லயும் ஆலோசனையுமு-ை யவனுய் இலங்காபுரியில் சேது மத்தியிலிருக்கும் புத்தளம் என்னும் பெய ருள்ள சமுத்திரக்கரையை அடைந்தி அதில் இறங்கியிருக்தி அக்தவி-த்தி ல் தம்பன் என்னும் பட்டணத்தை யுண்டாக்கி அதில் ஒரு கோட்டையை பும் கட்டுவித்தான்.
பின்பு, விசயராசன் குவேணி என்னும் செல்வக் குமாரத்தியை விவாகஞ்செய்து அவளிடம் இரண்டு புந்'ர் பிறக்க மனமகிழ்ந்து அப் புத்திரர் இருவரும் அரசர்க்குரிய இலக்கணமில்லாமலிருத்தலே யுணர்ந்து மனவருத்தங்கொண்டு பாண்டியனது குழாாத்தியை விவாகஞ்செய்துகொ ண்டான். அவளிடம் புத்திரப்பேறில்லாமலிருந்தது; அரசன் அவள் மல டியாயிருத்தலை யுனர்ந்து கவலைப்பட்டு நான் மரணமடைந்தால் இராச்சி guió அாசனில்லாததாய் இருக்குமேயென எண்ணித் தன் தம்பியை வரும் படியாகத் தன் வங்கதேசக்திக்கு ஒலை யனுப்பினன். - - ,
இப்படி யிருந்தகாலத்தில் வங்கதேசத்தில் இவன் பிதாவாகிய சிங்க இாகு இறந்துபோஒன். உடனே இவனுக்குச் சம்பியாகிய சழித்தனன்

Page 58
00 தக்ஷிண கைலாச புராணம்.
விாைவாய் அரசனுகி இராச்சியபாாம் வகித்து அரசாண்டுவந்தான். விசய ன் அனுப்பிய ஓலையைச் சமிந்தனன் படித்துப்பார்த்து மனக்களிப்படை ந்து தன் தம்பி பந்திவாசனை அனுப்பிவைத்தான். இதன் மத்தியில் வியா திவசப்பட்டு விசயன் மரணமடைந்தர்ன். அரசன் மாணமடையவும் g.u. தீசன் என்னும் மந்திரி இராச்சிய பாரம் வகித்து அரசபரிபாலனஞ் செய் அதுவந்தர்ன். மந்திரியினலே பரிபாலிக்கப்பட்டுவருகின்ற அரசைத் தான் கைப்பற்றிக்கொண்டு பந்துவாசன் சனங்களுக்கு மகிழ்ச்சி செய்து பரிபா லித்துவந்தான். அவன் தான் விவாகஞ்செய்வதற்காகப் பாண்டியாாசனு க்குத் திருமுகம் அனுப்பி விவாகம் பேசி முடிவு செய்து விரைவில் பாண் டிய ராசன் கன்னிகையை மனைவியாய்க்கொண்டு அவ்விடத்தில் அவளு டன் வாழ்ந்திருந்தான். அவனைக் காணும்படி சியாலனும் தம்பன் நகாஞ் சென்று ஒருவர்க்கொருவர் சுகம் வினவிப் பின் சியாலனேகி சில காலம் வசித்துக்கொண்டிருந்தான்.
அவ்விடத்தில் ஒரு சோத்தை யுண்டாக்க விரும்பி இங்கும் அங்கும் தேடிப் பார்த்து கோம் அமைத்தற்கு நல்ல இடம் காணப்படாமையினலே இராச குமாரன் பெருங் துக்கமடைந்து அடிக்கடி சிவாலயங்கள் எங்கும், போய்ச் சிவனை வணங்கித் துதித்து வழிபட்டு அதிக பத்தியுடையவனுய் இடைவிடாது சிவத்தியானஞ்செய்து சிவாலயத்திலேயே நித்திரை செய்ப வஞயினன். முனிவர்களே! இப்படி யிருக்குநாளில் ஒருரேன் நித்திரையி லிருச்கும் அரசனிடத்தில் முனிவர் வேடங்கொண்டு சென்று கருணையங் கடலாகிய சிவபெருமான் சொல்கின்றர்;-ஒ அரசனே! நீ இடங் காா, ணமாகத் அக்கமடையாதே; அபயம் என்னும் பெயருள்ள பெரிய தீர்த்த மும் வெள்ளாசமாமும் எந்த இடத்தில் இருக்கின்றனவோ? அந்த இட த்தில் சுயம்புவாகிய சிவலிங்கம் இருக்கின்றது. அரசனே! அந்தவிடத்தி ல் மீ எப்பொழுதும் வாசஞ்செய்; அவ்விடம் வெற்றி மிகுதற்குக்காான மாகும் என்று கருணையங்கடலாகிய பகவான் அருளிச் செய்து மறைந்த னர் அரசன் விாைவாய் நித்திாைவிட்டெழுந்து சொப்பன்த்தில் கண்ட வற்றை நினைந்த சிவனைப் பலவாறு துதித்து வணங்கி விரைந்து அவ்வி டத்திற் சென்று ஒரு நகரத்தை இலக்கணம் பொருந்தியதாய்ச் சிற்ப சாச் திர விதிப்படி கட்டி முடித்து நல்ல தினத்தில் நல்ல இலக்கினத்தில் சாங் தி சம்புரோஷ்ணன்முதலானவைகள் வேதங்களைக் காை கண்ட பிராமணர்
களைக்கொண்டு செய்து முடித்தான்.அதற்கு அநுராதபுரம் என்று பெர்

வாரிவன லிங்க மகிமை யுரைத்த படலம். 101
ரும் இட்டான். அது முதல் அந்த ககரம் உலகத்தில் அனுர்தபுரம் என் று பெயர் வழங்குவதாயிற்று. அந்தச் சிவாலயமானது விதிப்படி கட்டப்பு ட்ட பிராகாரத்தோடு கூடியது; உயரமாகிய கோபுர முதலானவைகளோ டும், நன்மை வாய்ந்த மண்டபங்களோடும், பரிவாாதேவர்களோடும் அமை க்கப்பட்டது. அரசன் சுவாமிக்கு அநுராசபுாேசர் என்றும், அம்பிகைக் கு விஜயாம்பிகை என்றும் சாமஞ் சூட்டிஞன்.
இன்னும், அவ்வரசன் சுவாமிக்கு நித்திய பூசைக்கும் நைமித்திக பூசைக்கும் கிராமங்களும் விளைநிலங்களும் திரவியமும் எற்படுத்தி வைத் அப் பிராமணர்களால் நித்திய நைமித்திக பூசைகளே விதிப்படி நடத்தி வக் தான். சிவபூசை மகிமையிஞல் அவ்வாசன் அதிக தருமசிந்தனை யுள்ளவ ணுய், தானே பட்டாபிஷேகஞ் செய்து அந்த ககரத்தை அரசாட்சி புரிங் து வந்தான்.
ஒரு மனிதன் தன் வாழ் நாளில் மனத்தை யடக்கிப் பரிசுத்தனகி
g அபயமென்னும் பெயருடைய மகா தீர்த்தத்தில் விதி தவமுமல் ஸ்நானஞ செய்வானேல், அவனும், சோமவார அமாவாசிையில் வெள்ளாசப்பிாத ட்சிணமும் பிரதோஷ சிவராத்திரியில் உபவாசமிருந்து புலன் அடக்கி நிய மத்தோடு சிவதரிசனமுஞ்செய்பவனும் உடனே சுகமுடையவராய் மனை வி மக்கள் தனம் என்னும் இவைகளை யுடையவர்களாய் இம்மையில் சுகத் துடன் வாழ்ந்து, முடிவில் சுவர்க்கத்தை யடைந்து இந்திர செல்வத்தில் முழுகிப் பின் பாமுத்தியையும் பெறுவர் என்று நைமிசாாண்ணியவாசிக ளுக்குச் சூதமுனிவர் சொல்லியருளினர்.
அநுராச புர மகிமை யுரைத்த் படலம் முற் றிற் று.
sasama)adia , பதினன்காவது e 0. eo. வாரீவனலிங்க மகிமை உரைத்த படலம் சூத முனிவர் சொல்வது:- இனி வாரிவனேச லிங்கப் பெருமையை
விளம்புகின்முேம்; ஆதாவுடன் கேட்பீராக. முற்காலத்தில் சோழ வள நாட்டிலே மிகவும் புகழ்படைத்த திருவாஞ்சியப்பதியிலே வைசிய குலத்தி

Page 59
102 தக்ஷிண கைலாச புராணம்.
deు விருபாக்கின் என்பவன் ஒருவ்ன் இருந்தான். அவன் சிவபக்திமான யும், சிவபூசாதுரந்தசனயும், அந்தணர்களுக்கும் முனிவர்களுக்கும் சந்நியா சிகளுக்கும் எப்பொழுதும் பிரியஞ்செய்பவனயும் இருந்தான். அவன் ம்ே நிசொன்ன அந்தணர் முதலியோர்களுக்குத் தனம் தானியம் இரத்தினம் வ்ஸ்திாம் ஆபரணம் என்பவைகளை நாடோம் தானங் கொடுத்து வருவான். சிவபெருமான் ஒரு நாள் அவனது பத்தியைச் சோதிக்கும்படி மறையவர் வேடக் தரித்து அவ்விருபாக்கன் சமீபத்தை யடைந்தார்,
அவ்விருபாக்கன் அந்தணரை எதிர்கொண்டழைத்து நல்வாவு கூறி, ஆசனத்தில் இருத்தி அரூக்கிய பாத்தியங்களினலே விதிப்படி பூசித்துப் பல முறை சமஸ்காாஞ்செய்து கை கிட்டி வாய் புதைத்து அவர் முன்பு நின்முன். அந்தணர்: வணிகர்களுட் சிறந்தோய் மகா பாக்கியசாலியே! அடியார்க்கு நன்மை செய்யும் விருப்பமுடையோய்! உன் புகழை அநேக மாய்க் கேள்விப்பட்டுத்தரித்திரனுகிய யான் இங்கே வந்தேன்; எனக்கோ 'வீடு இல்லை; பொருள் இல்லை; வஸ்திரம் இல்லை; வேறு யாதொன்றுமே இல்லை, என் மனைவி மக்கள் முதலானவரோ மூன்று நாளாய்ப் பட்டினி கிடக்கிறர்கள். ஆகையிஞலே வீடு முதலானவைகளை எல்லாம் எனக்குத் தால் வேண்டும். தருவாயேல், சுகமுண்டாம்; தாாயேல், மாண முண்டா கும். இது திண்ணம் என்றிவ்வாறு பிராமணேத்தமர் சொன்னுர், மறையவர் சொன்ன இச்சொல்லேச் செல்வையாய் அதிபத்திமான ”علم யெ விருபாக்கன் கேட்டு, வீட்டையும் விளைநிலத்தையும் பொருளையும் சர் னியத்தையும் மறையவருக்கு மிகவும் பிரியத்தோடு தத்தஞ்செய்து கொடு த்தான். அந்தணர் களிப்புடன் யாவற்றையும் தானம் வாங்கிக் கொண்டு மறைந்துவிட்டனர். பின் விருபாக்கன் அந்தணரைக்கண்டிலன்; மறை யவர் வேடங்கொண்டு சம்புவே இங்கு வந்தவர் என்று நினைத்துச் சந்தோ ஷமான சித்தமுடையவனுய் விருபாக்கன் பலவாறு கடவுளைத் தோத்திா ஞ்செய்து, தேவதன்னியன் யான் என்று சிந்தித்து, பின் அவ்வணிகோ த்தமன் தன் மனேவி விசாலாட்சியைக் கூடிப்பிட்டு, வீடு முதலிய எல்லாப் பொருள்களும் என்னல் உத்தமனுகிய வேதியனுக்குத் தானங்கொடுக்கப்பு ட்டுவிட்டன. ஆதலினல் மீயும் இவைகளையெல்லாம் மீக்கிவிடுக; அவ்வா அறு செய்யாவிட்டால் மாவஞ் சம்பவிக்கும் என்று சொல்லவும், அம்மாது சிரோடிணியும் சாங்கன் சொன்னவற்றைக் கேட்டு லீடு முதலானவைகளே

வாரி வன லிங்க மகிமை யுரைத்த படலம். 103
நீக்கிவிட்டு வெறுமையாய் நின் முள். அந்த மனைவி விசாலாட்சியோடும் விருபாக்கன் கடற்கரையை அடைந்து வேதாரண்ணியேசுவானே வணங் கிக்கொண்டு கப்பலில் ஏறிக் கடல் கடந்து காங்கேயன் திறையை யடை ந்து யாழ்ப்பாணத்தில் வந்து சேர்ந்து வாசஞ் செய்துகொண்டிருந்தான். அங்கு சில காலம் லூசித்துப் பின் அதனருகில் இருக்கும் கொடிகாமத்துக் குப்போய் அவ்விடத்தில் நிலையாய்க் குடியிருந்தான்.
விருபாக்கன் சீவனஞ்செய்து உயிர் ஹாழ்தற்குத் தன் சாதித் தருமமா கிய வியாபராத் தொழிலைச் செய்ய முயற்சி கொண்டு எந்த வகையான வியாபாரத்தொழிலைச் செய்யலாமென்று ஆலோசனை செய்தான். கொடி க்ாமத்தில் பசுவின்பால் அதிகம் விருத்தியாகி யிருத்தலையும், பசுக்கள் ஏார ளமாய் இருத்தலையும் உணர்ந்து ாேன் பால் வியாபாாஞ்செய்து சீவித்தலே தக்கது; அதுவும் இவ்விடத்திற் செய்வதே மிகப்பொருத்தமானது aradrill தாய் மனத்தில் கிட்டஞ்செய்துகொண்டு அதனுல் மனத் திருத்தியையும் அடைந்து அவ்விருபாக்கன் ஒருநாள் பால் வாங்கி ஒரு குடத்தில் நிறைத் து அப்பாற்குடத்தைத் தன் தலைமேல் வைத்துச் சுமந்துகொண்டு கடை வீதியை நோக்கிச் சென் றுகொண்டிருக்கும்பொழுது இடைவழியில் பாற் குடந் தவறி விழுந்து உடைந்துவிட்டது. அவன் திரும்பிவந்து மறுபடியு ம் பால் வாங்கிக் குடத்தில் நிறைத்துச் சுமந்தி சென்முன். இரண்டாவது முறையும் அக்குடம் முன்போல் உடைந்தபோய்விட்டது. அது கண்டு, அவன் மனக்கவலே கொண்டு ஆ! ஆ! இஃது என்ன ஆச்சரியம்! என்று
அந்த இடத்தைக்கவனித்தான்.
விருபாக்கனுக்குச் சிவலிங்கந் தரிசனமாதல்.
விருபாக்கவணிகன் பாற்குடிங்கள் விழுந்து ாட்டப்பட்ட அந்த இடி த்தில் நாற்புறங்களையும் கவனமாய்ப்பார்த்த சமயத்தி ல் மகானுபாவனுய்ப் பகவானுய்ப் பிரபுவாய் விளங்கும் பரம்பொருள் சகளம் நிஷ்களம் சகளநி ஷ்களம் என்னும் மூவகை வடிவங்களுள் ஒன்முய் உள்ள சகள கிஷ்களவடி வமாகிய சிவலிங்கத்திருமேனியாய்ச் சிவஞானச்செல்வம் பொருந்திய பக் குவியாகிய அவுவணிகனுக்குக் கொடிகளின் மத்தியில் விளங்கித்தோன்றி னர். பேரறிவுடைய அவ்விருபாக்கன் சிவலிங்க வடிவச் தரிசனமானவு டின் தன்னறிவு மயங்கி மூர்ச்சையாகிப் பின்: பாம்பொருளின் திருவரு

Page 60
104. தகதிண கைலாச புராணம்.
ளினல் சிறிது நல்லறிவு விளக்கித்தோன்றவும், எழுந்து நின்று கண்களி னின்றும் ஆனந்த வெள்ளம் பெருக மேலாகிய தோத்திரங்களினலே ஈச னைத் துதிப்பானுயினன்.
8க்தெழுத்தாயினுர்க்கு வணக்கம், அம்பிகை பாகர்க்கு வணக்கம், அடியார் நினைந்தவையளிப்பவர்க்கு வணக்கம், ஆதி நடு வந்தமிலா வருவ ருக்கு வணக்கம், அருஞ் சிவலிங்க வடிவாயிஞர்க்கு வணக்கம்.
குணமாயினர்க்கு வணக்கம், குணியாயினர்க்கு வணக்கம், வானவடி, வர்க்கு வணக்கம், அாவப்பூனூலணிந்தவர்க்கு வணக்கம், அருஞ்சிவலிங்க வடிவாயிஞர்க்கு வணக்கம்.
கபாலக் தரித்த வருக்கு வணக்கம், கட்வாங்க அபய காத்தினர்க்கு வணக்கம், சுைவல்லியக் தருவார்க்கு வணக்கம், தேவலிங்க வடிவாயினுக் கு வணக்கம் என்று சொல்லித் தோத்திாஞ்செய்து சாஷ்டாங்க நமஸ்காாஞ்செய்தான். அவன் அந்த நாள் தொடக்சம் பரமசிவனுக்குப் பாலபிடேகஞ் செய்து வருவானுயினன்.
வாரிவன லிங்கம் மழை வெள்ளத்தில் மறைந்தமை.
விருபாக்கன் இவ்விதம் நாடோறும் நியமமாய் அன்போடு பால் அபி டேகஞ் செய்துவருங்காலத்தில் ஒரு நாள் பாமசிவன் விருபாக்கனுடைய பத்தியைச் சோதித்து உலகத்தாருக்கு அறிவிக்க வெண்ணிக் கற்பமுடிவு காலத்தில் உண்டாகும் பிரளயம் போல மழை அதிகம் பெய்யும்படி செய் தார். இருண்டெழுந்து மின்னி முழங்கி மழை அதிகம் பெய்தமையின லே வெள்ளம் பெருகி 8ந்து குாோசம் வரையில் மூடியிருந்தது. இப்ப டியிருத்தலை விருபாக்கனுணர்ந்து மிகவுக் துக்கமடைந்து மனத்தில் அவ ன் எண்ணியது என்னவெனில்,--கான் வழக்கமாய்ச் செய்து வரும் பால பிடேக சிவபூசை கடைபெரு விட்டால் இறந்து விடுதல் வேண்டும் என்ப தேயாகும். அவன் இவ்விதமாய் எண்ணிக்கொண்டு பத்துத் திக்கையுஞ் சுற்றிப் பார்த்தான்.
வைரவ சூலம் வெள்ளம் வற்றச் செய்தமை. அச்சமயத்தில் கருணையங்கடலாயும் பக்தர்களுக்கு அனுக்கிாகஞ்செ ய்வதில் விருப்பமுள்ளவராயும் இருக்கின்ற மகாதேவர் மகிழ்வோடு வைா

வாரிவன லிங்க மகிமை யுசைத்த படலம். 98
வரைப்பார்த்துச் சொல்கின்ருர்-ஒ வைாவா! கேள். நமது க்ஷேத்திரம் வெள்ளத்தினல் மூடப்பட்டுளது, நமது அன்பணுே மிகவுந்துக்கமடைக் திருக்கிமு ன்; நமது பூசை செய்யப்படாவிட்டால் அவ்வுன்டன் உடனே தன்னுயிரை விட்டுவிடுவான்; ஆதலினுல் நீ விரைந்து சென்று தண்ணீர் வற்றுதற்குச் குலப்படையை ஏவி சீரை வற்றச் செய்வாயாக என்றனர். பாமசிவன் அருளிச்செய்த இந்த வாக்கியத்தைக் கேட்டு வைரவக்கடவுள் பிரளயகாலத்திலுண்டாகும் அக்கினிக்குச் சமமாகிய சூலப்படையை அவ வெள்ளப்பெருக்கில் எறிந்தார். அச்சூலமானது கடல் வுெள்ளத்தை எவ் விதம் இராமபாணம் வற்றச்செய்ததோ அவ்விதமாய்க் கணப்பொழுதில் வெள்ள முழுவதையும் உண்டு வற்றச்செய்தது. வெள்ளம் வடித்தவுடனே அவ்விடம் முன்போல் ஆயிற்று.
விருபாக்கன் வாரிவனலிங்கத்துக்குப் பாலபிடேகஞ் செய்து பூசித்தமை.
விருபாக்க வணிகன் வைரவ சூலத்தினுல் வ்ெஸ்ளஞ் சுவறிப்போய் வாரிவனேசலிங்கம் வெளிப்பட்டுத் தோன்றுதலேக் கண்டு அதிகம் மன மகிழ்ச்சி கொண்டு வாரியப்பரை அணுகிப் பாற்கும்பங்களை எடுத்தி விதி ப்படி அபிடிேசஞ்செய்து அருச்சனையும் புரிந்து ஒாரிவன. நாதரைப் பல வாறு புகழ்ந்து தோத்திாஞ் செய்வான்:
தேவாே! தேவேசரே! தேவரீருக்கு வணக்கம், லோகசங்காரே! தே வரீருக்கு வணக்கம், பார்வதி காதரே! தேவரீருக்கு வணக்கம், லோக சாட்சியே தேவரீருக்கு வணக்கம்.
உவகங்களைப் படைத்தவரே! தேவரீருக் வணக்கம், உலகங்களைக் காப்பவரே தேவரீருக்கு வணக்கம், உலகங்களை யழிப்பவரே! தேவரீரு க்கு வணக்கம், பிரகாசாாகிய தேவரீருக்கு வணக்கம்,
ஓ பார்வதிசரே! கருணுகரரே ஏழைகளுக்கு உறவாயிருப்பவரே! நீ கண்டரே! நெற்றியங்கண்ணாே! கைகளில் குமுதமும் அபயமும் மழுவும் தரித்தவரே! அன்பர்களின் துன்பங்களை யழிப்பவரே! முனிவர் யாவரா லும் தோத்திகஞ் செய்யப்படுபவரே! வாரிவனேசரே! எப்பொழுதும் உம்
மையே சாணண்டங்ஆளேன்.
14

Page 61
06 திகதிண கைலாச புராணம்.
நைமிசரிரண்ணியமுனிவர்களே! இவ்விதமாய் விருபாக்கன் மகாதே இசைத் தோத்திரஞ்செய்து அதுமுதல் நாடோறும் எவ்வித இடையூறுக ளுமின்றி வாசிவனேசருக்குப் பாலபிடேகஞ் செய்து வழிபட்டு வந்த சன்.
தனக்குத் துணைசெய்து பளையில் எழுந்தருளியிருக்கும் வைரவக்கடவு ரிடத்துப்போன்புடையவனுய் வடை நைவேதனஞசெய்து பூ சித்து வரை ங்கித் துதிக்கத்தொடங்கினன்.
விருபாக்கனுக்கு வைரவர் வசங் கொடுத்தல்.
பூதத்தலைவராகிய தேவரீருக்கு வணக்கம், பீமரூபாாகிய தேவரீருக்கு வணக்கம், சிவபுத்திரராகிய தேவரீருக்கு வணக்கம், காலாக்கினி ருத்திா ரூபாாகிய தேவரீருக்கு வணக்கம், விரும்பிய பொருள்களை யெல்லார்தரு பவருக்கு வணக்கம், புசக்தாருக்கு வணக்கம், கலியாணருக்கு வணக்கம், புருடர்க்கு வணக்கம், வணக்கம் y
பிரசித்தருக்கு வணக்கம், பரிசுத்தருக்கு வணக்கம், புரப்பிரம வடிவி னர்க்கு வணக்கம், படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளளென் னும் 8க்தொழிற்கும் சாட்சியாயிருப்பவருக்கு வணக்கம்,
என்று இந்தவிதமான பல தோத்திரங்கள் சொல்லித் துதித்து வணங்குத லும், வைரவக்கடவுள் அவனுக்கு வெளிப்பட்டுக் காட்சிசிெ ஈடுத்தருளினர். அவன் பேரன்புடையஞகிப் பகவானே தேவரீர் அடியார்களாகிய எவ் களுக்கு நாங்கள் நினைத்த வாங்களை யளித்துக்கொண்டு இவ்விடத்திலே யே எழுந்தருளியிருத்தல் வேண்டும்” என்று தாழ்மையுடன் வேண்டினு ன்; அவன் வேண்டுதலுக்கிாங்கி வைரவுக்கடவுள் 'மீ விரும்பியவாறே செய்கின்முேம்’ என்று அவனுக்கு வாங்கொடுத்து மறைந்தருளினர்.
விருபாக்கன் முத்தி பெற்றமை விருபாக்கன் தனக்கு வைாவக்கடவுள் வாங்கொடுத்து மறைந்தபின்பு சிலகாலம் அவ்விடத்திலேயே இருந்து தவம் புரிந்து இவ்வுலக வாழ்வைச் துறந்து இந்திாபதத்தில் இன்புமனுபவித்துப் பின் சாலோகம் சாமீபம் சாரூப முத்திகளையும் பெற்று முடிவில் என்றும் அழிவில்லாசாகிய சிவுசாயுச்சியத்தையும் பெற்முன்,

யமுனை மகிமை யுரைத்த படலம், 107
பய ன்.
இச்சரித்திாம் பரிசுத்தமானது, பாவங்களை யெல்லாம் அழிப்பது; இதனைக் கேட்போருக்கு இம்மைப்பய6ா பிய போசத்தையும் மறுமைப்பய னகிய மோட்சத்தையும் அளிப்பது; யாகூன் ஒ'வன் தன் வாழ்நாளின் நடுவில் மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் புறவிக்கிரியம் 8ந்தை யும், மனம் புத்தி சித்தம் அகங்காாம் என்னும் அகவிந்திரியங்கள் கான்ன்க யும் அடக்கிப் பரிசுத் கிை, பிரதோஷம் சிவசாத்திரி சோமவாாம் என் னும் விசேடகாலங்களில் அன்புடன் வாரிவனேசலிங்கப்பெருமானை அரு ச்சித்து வணங்கி உபவாசம் இருப்பானே அவன் பாவங்களெல்லாம் அக்கி னியிலே பஞ்சுப்பொதியழிதல்போல வெந்தழிய இம்மையில் இன்பமஜ பவித்து வாழ்ந்து மறுமையில் பாமுத்தியையும் அடைவான் என்று நைமி சாரண்ணிய முனிவர்களுக்குச் சூத புராணிகர் திருவாய்மலர்ந்தருளினர்.
வாரிவன லிங்க மகிமை யுரைத்த படலம் மு ற் றி ற் று.
பதினைந்தாவது யமுவண மகிமை உரைத்த படலம்
இருடி சள் வினவுல்.
சூதரே! சூதரே! பெரும் பாக்கியசாலியே! வியாசரின் மாணுக்கசே! பெரும் புத்திசா வியே யமுனை என்னும் பிாசித்தமான புண்ணியநதியின் மகிமையை உங்களுக்குச் சொல்வேன் என்று முன் நீர் எங்களுக்குச் சொ ன்னீரன்ருே? பெரிய முனிவரே! பாவத்தையழிக்கும் பெருமை வாய்க் த யமுனே திே இலங்கைக்குச் சென்றது ஏன்? அந்த நதி அங்கே போய் இருந்த விடம் யாது? அவைகளை விரிவாய் எங்களுக்குச் சொல்லுதல் வேண்டும் என்று இருடிகள் சூதரைக் கேட்டார்கள். .
சங்கீதன் நல்லூரில் அரசாண்டமை.
சூதமுனிவர் விடை கூறல்-முனிவர்களே! இனி யமுனை நதியின் ழகிமையைக் கூறுகின்முேம்; கவனத்துடன் சேஞங்கள்! சேதுவிலிருந்து புன்னிரண்டு யோசன தூரத்துக்கு அப்புல் ஈசானதிக்கில் முற்காலத்தி

Page 62
08 தக்ஷண கைலாச புராணம்.
லே சுசங்கீதன் என்னுங் கந்தருவன் ஒரு நகாத்தை உண்டாக்கி அதற்கு வீணுகாபுரம் என்று பெயரிட்டு சோழதேசத்திலிருந்து அந்தணர் முதலிய வர்களை அழைத்து வந்து குடியிருத்தி இராச்சிய பரிபாலனஞ் செய்தி கொண்டிருந்து முப்பது வருடஞ்சென்றபின் கந்தருவ நகாஞ்சென்முன். அவ்வரசனுக்குப் புத்திரன் இல்லாமையால் அங்ககரம் அாசனை இழந்தி விட்டதே யென்று மந்திரி கவ?ல கொண்டு பாண்டிய தேசம்போய்ப் பF ண்டியாாசனேக்"கண்டு தன் விருத்தாந்தத்தைத் தெரிவித்துக்கொண்டா ன். அதாவது யாழ்ப்பாண நகரத்தைச் சசங்கீதராசன் அசீசு செய்ததும் இப்போது அவன் இறந்துபோனதும் அவனுக்குப் புத்திரன் இல்லாமை யால் அரசு செய்வதற்கு அாசன் இல்லாமலிருப்பதும் ஆகிய ഉജ്ഞഖ് &r யெல்லாம் எடுத்துச்சொன்னுன்; பாண்டிய பூபதியே! நீ கிருபை செய் து உன் புத்திாருள் ஒருவன் என் இராச்சியத்தை ஆளுதற்குத் தால்வேண் டும் ள்ன்றும் பாண்டியாாசனைக் கேட்டுக்கொண்டான்.
க்டண்ணியாரியன் வட்டத்துக்கு வந்தது.
பாண்டியாாசன் மந்திரியை நோங்கி 'மந்திரீ டூம் புத்திார் யாவரும் பாடசா?லயிற் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர்; நீ பாடசா?லக்குப் போய் ம்ே புத்திாருள் மிகவும் புத்திசாலியாகிய ஒருவனை ஏற்றுக்கொள் வாய்” என்முன். இவ்விதம் பாண்டியன் கூற்க்கேட்டு, மந்திரி பாட சா?லயிற் சென்று அரசிளங்குமாரைக் கண்டு பிதா சொன்னதை அவர்க ளுக்குக் கூறிப் புத்திசாலியாகிய ඉග அரசகுமாானிைத் தான் அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வந்துசேர்ந்தான். கொண்டுவந்த அாசகுமாரன் பேர் சிங்காரியன் என்பது, மந்திரி யாழ்ப்பாணத்திலே நல்லூரிலே அசமனை ஒன்று அமைத்து நல்ல நாளில் நல்ல லக்கினத்தில் பட்டாபிஷேகஞ்செய்து கூண்ணியாரிய சக்கரவர்த்தி ன்ேறு அவனுக்கு நாமஞ் சூட்டினன். கண்ணியாரிய சக்கரவர்த்தி இராச்சியத்தை வகித் துக் கொடையினலும் தண்ணளியினலும், செங்கோன்மையினுலும் சிறச் து விளங்கினன், மறையவர்களிடத்திலும் வேதங்களை யுணர்ந்த சுரோத் திரியர்களிடத்திலும் போன்பு பாராட்டினன்; தன்னுயிர்போல மன்னு யிரையுங் காப்பாற்றினன். 翻
இப்படி யிருக்குங்காலத்தில், முன் செய்த ஊழ்வினை வசத்தினலே அரசன் பிணிகளுக்காசெனும் பெருநோயாகிய கய நோகத்தின் வாய்ப்ப

யமுனை மகிமை யுரைத்த பட்லம். 109
ட்டு மிகவும் வருத்தமடைந்து சிவனை வழிபட்டுத் திருவருள்பெற்று இக் கோயை மாற்றுவதன்றி வேறு செய்வது யாதொன்றுமிலலே என்று சிக் தித்துத் தன் அாமனேயை யகன்று, சட்டகாதர் கோவிலை வந்தடைந்து சட்டகாசக்கடவுளை அல்லும் பகலும் இடையருது நியானித்து வழிபட் டு வருவானுயினன். இப்படி வழிபாடு செய்துவருங் காலத்தில் ஒரு நாள் அரசன் நித்திரையிலிருக்கும்போது சட்டகாதக்கடவுள் அர்தணர் வேடங்" கொண்டு சொப்பனத்தில் தோன்றி, 'அரசனே! உனது" நோய் நீங்கும் வழியை நாம் சொல்லுகின்முேம் கேள்; காம் சொல்லுபவை யாவும் உன் னல் கன்கு கவனிக்கப்படவேண்டும்.
வேதாந்தங்களைக் கற்றுணர்ச்த பெரியோர் தருமம் மூன்று வகைப் படும் என்று கூறுவர். அவை மனத்தாற் செய்யப்படுவதும் வாக்காற்செ ய்யப்படுவதும் காயத்தாம் செய்யப்படுவதுமாகும். சத்தியம் பொறுமை சிவஞானம் இந்திரிய நிக்கிரகம் எல்லாப்பிராணிகளிடத்தும் இாக்கமுடை மை ஆர்ச்சவம் தருமசிந்தனை இராகத்துவேஷமில்லாமல் மணஞ் சுத்தமர் யிருத்தல் என்னும் இவை யாவும் மானச தருமங்களாம். திருவைந்தெழு த்தை மானதமாய் எண்ணுதல் மானத தருமங்களுள் மிக மேலாகிய தரும மாகும்; அது மனம் பரிசுத்த மெய்திதற்குரிய காரணமெனவுணர்க. பல பிரிவுகளையுடைய செபஞ் செய்தல் முதலான தருமங்கள் வாசிச தருமங்க ளாம். சிவலிங்க பூசை பிரதட்சிணம் நமஸ்காாம் பூக்கொய்தல் அபிடேகத் திருமஞ்சனங் கொணர்தல் திகுவலகிசெல் திருமெழுக்கிடுதல் திருநந்தன வனம் வைத்தல் தலயாத்திசை செய்தல் முதலான தருமங்கள் காயிகங்க ளாம். இவ்வாறு மூவகைத் தருமங்களும் இவையென வுணர்ந்து கொள்க. இம்மூன்றும் விாைவிற் பயன்தரும்,
இவைகளுள் தீர்த்த யாத்திசை செய்வதி மிகவும் மேலானது; மகா 8சுவரியக் தருவது; ஆதலினலே பெரும் 8சுவரியத்தை உடனே விரும்பு வோன் முயற்சி யெடுத்தேனும் தீர்த்த யாத்திரை செய்தல் வேண்டும்; தீர்ந்த யாத்திசையானது போகத்தையும் மோட்சத்தையும் இட்டசித்தி பையும் தவருமற் கொடுக்கும்.
கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் சிவவடிவமெனவுண ர்ந்துகொள்க. உலகலின்பங்க்ளை மயங்கி அனுபவிக்கின்ற சாதாரண மனி தர்கள் யாவரும் புண்ணிய தீர்த்த ஸ்கானத்திஞலேயே அனுக்கிரகிக்கப்ப

Page 63
10 தக்ஷிண கைலாச புராண்ம்.
ஒகின்ருரர்கள். ஃகை முதலான புண்ணிய தீர்த்தங்களில் ஆடுசற்கு எவ ணும் உரியவனுவான். எல்லாத் தீர்த்தங்களிலும் ஆடுதலினுலுண்டாகும் Lഖ് யமுனேயில் ஆடுதலினலே கிடைக்கும். எல்லாப் புண்ணிய ĝřřáŝas ங்களை வும்விட யமுனையே மேலானது; அதில் ஆடின சனங்களுக்குப் புண்ணியம் மிகவுங் கிடைக்கும். ஆதலினலே யமுனையில் ஆடி எல்லாத் தீர்த்த பலனையும் அடைந்து மேன்மை பெறலாம். இதில் சங்தேகம் வே ண்ட்ாம்.
ஆதலினல், இப்பொழுது நாம் இதன் அக்கினி திக்கில் இருக்குல் கூடத்தில் யமுனு நதியை வரவழைப்போம்; அரசனே! நீ அந்த யமுஞ நதியில் விதிப்ப்டி ஸ்கானஞ்செய்யக்சடவாய், அந்த ஸ்நானப்பெருமையினு லே உனக்குள்ள கயசோகம் நீங்கிவிடும்; இது நிச்சயம்" என்று சொல்லி மறைந்தருளினர். அரசன் சொப்பனம் நீங்கிச் சீக்கிரம் எழுந்தான். ஆ ! ஆ இஃதென்?னயோ அதிசயம்! மறையவரைக் கண்டிலேன், சொப்ப னத்தில் சாணப்பட்ட மறையவர் சிவபெருமானுரே. - இதில் 8யமில்லை என்று இவ்விதம் மனத்தில் எண்ணி மகிழ்ந்த ஈசனே துதிப்பான்:
நீலகண்டசாகிய உமக்கு வணக்கம், கருணு5ாரே! உமக்கு வணக்கம், லோககாதாகிய உமக்கு வணக்கம், சட்ட நாதாாகிய உமக்கு வணக்கம். பார்வதி மணவாளரே! உமக்கு வணக்கம், அன்பரிடம் பிரியமுள்ள வரே! உமக்கு வணக்கம், பூதகாத சாகிய உமக்கு வணக்கம், சட்டநாதராகி ய உமக்கு வணக்கம். - .
விடையேறுபவரே! உமக்கு வணக்கம், உலகத்துக்குச் சசஞ்செய்ப வரே! வணக்கம், வேதியர் வேடங் கொண்டு தோன்றிய சட்டகாசருக்கு வணக்கம்.
கருணையங்கடலே! வணக்கம், சந்திரசேகரர் ! வணக்கம், காலகால ருக்கு வணக்கம், சட்டாேதருக்கு வணக்கம், சுகுணம்பிகையே தேவரீ சை விணங்குகின்றிேன். கல்லூர் வாசருக்கு வணக்கம், தேவருக்கு வணக் கம் வணக்கம்
என்று இந்த விதமாய் அரசன் தோத்திசஞ்செய்து வணங்கிச் சிவத் தியானத்திலிருந்தான்.
அந்தணர்களே சட்டநாதப்பெருமான் அவ்வரசனைப் பிரியஞ்செய் பூழ்புடி சரஸிந்தி நதியூைமனத்தினுல் நிஜத்தனர். அப்போது காஷித்தி.

யமுனை மகிமை யுரைத்த படலம். II.
கதி உலகத்தைப்பரிசுத்தஞ் செய்பவளாய்ச் சுழல்களோடும் 4 ವಾ೦ಹಣೆ மற் சங்கள்,குமுத மலர்கள் பாசிக்கொத்துக்கள் முதலானவைகளேர்ம்ே திசை கடோறு முழங்கிக்கொண்டு கடவுள1ணையைச் சிரமேற்ருங்கி முக்கோண வடிவமாகிய கூபத்தில் வந்து தோன்றினுள். இந்த அதிசயத்தை நல்லூ ரிலிருக்கும் சனங்களெல்லாரும் கண்டு மிகவும் ஆனந்தமடைந்தார்கள். அக்கூடமானது அது முதல் இவ்வுலகத்தில் யமுனை என்று அழைக்கப்ப ட்டுவருகிறது. முனிவர்களே! இது சத்தியம் என்று நான் உங்களுக்குச்
சொல்கின்றேன்.
பின், சட்டாேதப்பெருமான் கிருபையினலே அரசன் அந்த யமு னையில் விதிப்படி சங்கற்பம் பண்ணிள் நானஞ்செய்து கோதானம் பூதா னம் இாணிய தான முதலான பல தானங்களை அந்தணர்களுக்குக் கொ த்ெது மகிழ்ந்து சட்டநாதக்கடவுளுக்கும் விசேடமான பூசைஇளுக் கடத் திவந்தான். அவனுக்கிருந்த கயபோகமும் உடனே அவனை விட்டு வில கியது. அரசன் பல காலம் சுகமாய் இராச்சியத்தை ஆண்டுவந்து சட்ட
நாதக் கடவுளின் திருவடி நிழலை யடைந்தான்.
யாவன் ஒருவன் யமுனை என்று ஒரு முறை தன் வாயினுற் சொல் லித் தன் ஆயுள் மத்தியில் பத்தியோடு விதிப்படி ஸ்நானஞ் செய்வானே? அவன் அடையும் புண்ணியப் பயனை எடுத்துச் சொல்ல ஆகிசேட்னலும் முடியாது; அவன் இம்மையில் எல்லாப் பேறுகளையும் பெற்று. மறுமையி ல் மோட்சத்தையும் அடைவான், இது போன்ற தலம் முன்னு மில்லை. இனி உண்டாகப்போவதுமில்லை என்று குதமுனிவர் நைமிசாாண்ணிய
வாசிதளுக்குக் கூறினர்.
யமுனை மகிமை யுரைத்த படலம் முற் றி ற் று.
m42re)

Page 64
12 தகதிண கைலாச புராணம்,
பதினமுவது முனீசுவர வைபவ முாைத்த படலம்
நைமிசாரண்ணிய வாசிகள் சூதமுனிவரை வினவுதல்:- வேதவியாசரின் மாணுக்காே! மகா பாக்கியசாலியே! எல்லா சாஸ்தி சங்கீளையுங் கற்றுணர்ந்தவரே! முனிசுவா வைபவத்தைச் சொல்லுவதற்கு நீாே தகுந்தவர். எக்கதையைக் கேட்பதால் ஞானமும் ஈசுவா பத்தியும் உண்டாகுமோ? அப்படியான கதையைக் கேட்பதற்கு எங்களுக்கு ஆசை அதிகரிக்கின்றது.
சூதமுனிவர் விடை கூறல்.
முனிவர்காள்! முனிசுவா தலப்பெருமை முழுவதையும் இப்பொழு J உங்களுகுேச் சொல்கின்ருேம். உலகத்துக்கு நன்மை செய்யும் விருப்قی பத்தினல் முற்காலத்திலே பிாமதேவரால் முனீசுவா தலத்தில் சிவலிங்க க் தாபிக்கப்பட்டது. சுயம்புவாகிய பிாமன் தாபித்த காரணத்தினுல் அந்த லிங்கம் சுவாயம்புவம் என்று சொல்லப்படும் அது அடியார்களுக்கு வே ண்டியவைகளை யெல்லாம் அளிக்கத்தக்கது. அந்த முனிசுவா லிங்கத்தி ஜனத் தாரிசனஞ் செய்யினும் நினைப்பினும் பாவங்களெல்லாம் உடனே அழிந்துவிடும். −
இனி, அந்த முனீசுவா தலமகிமையானது ம்ேமால் சுருக்கமாய்க் கூறப்படும். புண்ணிய தலங்கள் எல்லாவற்றுள்ளும் சிவதலம் விசேடமா கும். சிங்களதேசத்திலே சேதுமத்தியிலே பல தலங்கள் உள்ளன. முனி வர்களே! அவைகளுள்ளும் மூன்று தலங்களே முக்கியமானவை. அம்மூ? ன்றின் பெயர்களை முறையாற் கூறுகின்முேம்,
பாமார்த்தமாகிய தெட்சிணகைலாசமானது அன்பர்களுக்குப் போக மோட்சம் இரண்டையுங் கொடுக்கும், அங்கேயுள்ள சிவலிங்கம் கோனே சுவா மகாலிங்கம் எனப்பெயர்பெறும், கேதீசுவாதலமானது கினைப்பதா லேயே விரும்பியவைகளை யெல்லாக் தரும்; அங்கே உள்ள சிவலிங்கம் கேதீசுவா மகாலிங்கம் எனப்பெயர்பெறும். இது முனிவர்களால் வழிப டப்படுவது, முனிசுவா தலமானது கேட்பதRலேயே சருவசித்திகளையும் கொடுக்கும், அங்குள்ள லிங்கம் சுயம்பு. அதன் பெயர் முன்னகாதலிக்க

முனீசுவர வைபவ மூரைத்த படலம், 113
மென்று சொல்லப்படும். மிகவும் மேன்மையானது; பிாடின் விட்ணுே மகேந்திரன் முதலியோர்களால் பூசிக்கப்பெற்றது; சீருவ சித்திகளையுச் தருவது. அதனல், முனிசவா தலமானது மேலான தலங்களெல்லாவ ற்றுள்ளும் மிக மேலான தலமென அறிந்துகொள்க. முன்ன காதேசுவ ாம் என்னும் பெயரோடு முனிசுவசம் என்று வேருெகு பெயரும் அதற் குண்டு; அம்முனிசுவச தலத்தில் சித்தாமிருதம் என்னும் மகா தீர்த்தம் ஒன்றிருக்கின்றது. அது பாவமாகிய விறகுக்கு அக்கினியாகும்; எல் லாத் தீர்த்தங்களிலும் அதிகமானது; மேலாண் அற்புதமுள்ளது; சுயம்பு லிங்கத்தின் விசேடத்தினுலும் அத்தலத்தின் மகிமையிஞலும், அத்தீர்த்தி மகிமையினுலும் சாம்பசிவன் அத்தலத்தில் எப்பொழுதும் சாக்கித்தியசா யிருக்கின்ஞர். ஆதலால், அத்தலம் மிகவும் மேலானது; அவ்வுத்தம தலி ம் கேட்டகாத்திாத்தில் விரும்பியவற்றை யெல்லாக் தரும்; கிசக்தா வாசி த்தினுல் மேலாகிய சிவசாயுச்சியத்தையுங் கொடுக்கும்.
கரசி முதலாகிய தேசங்களிலே சரீரமுடிவில் மூத்தி கிடைக்கும் என் பதாய்க் கூறப்படுகின்றது. இந்த முனிசுவா தலத்திலோ மனிதர்களுக் குச் சீவன் முத்தி கிடைக்கும்; ஆதலினல் மூவுலகங்களிலும் முனிசுவா தலத்துக்கொப்பாகிய தலம் வேருென்றுமில்லை. மகா பாதகங்களாகிய பஞ்சுப்பொதிகளுக்கு அக்கினி போன்றது. ஆதலினலன்குே உலகத்தி 'னர் யாவரும் எவ்வகைப் பாவங்களையும் சீக்கும்பொருட்டு அத்தலத்தினே யடைகின்ஞரர்கள், அறியாமையினுலேனும் மோகத்திஞலேனும் தற்செ வலிஞலேனும் அத்தலத்தை ஒருவன் அடைவானேல், உடனே அவன் ஒருவ பாவங்களினுலும் விடப்படுவரன்,
இராமன் பிரடிகத்தி நீங்கப் பெற்றமை,
முற்காலத்திலே இராதன் இராவணனைக் கொன்று தன் தேசத்தை கோக்கிச் செல்லும்போது வழியில் பிரமகத்தியும் அவனேப் பின்பற்றித் தொடர்ந்தது. அப்பிசம சாயை அச்சத்தைத் தருவதாய், கையில் இருப் புலக்கையை அடையதாய்ப் பின் தொடர்ந்து வந்து இராமன் முனீசுவரத் தைக் கண்டவுடன் அச்சாயை மறைக்துபோய்விட்டது. மேலும், எதுக் 4 முதல் வானே இறுதியாயுள்ள எல்லாச் சீவ செந்துக்களும் அவ்விடத்தி Gs) மூத்தியை அடைகின்றன,
V 15

Page 65
4. தன்ஷிண கைலாச புராணம்.
காசியிற் செய்த பாவம் இத்தலத்தில் நீங்கியது.
காசிப்பதியிற் செய்த பாவம் இந்த முனிசவா சிவதலத்தில் நீங்கியிரு க்கின்றது. அச்சாத்திசத்தை இப்போது உங்களுக்குச் சொல்கின்முேம் மூனிவர்களே! நன்முய்க் கேளுங்கள்.
சமித்துக்களும் பூக்களும் தருப்பைகளும் நிறைந்து தவஞ் செய்யத் தகுந்தவிடமாய் விளங்காநின்றதும், தருப்பையினுற் செய்து விடப்பட்ட நேமி சென்று தங்கிய காரணத்தினுல் ேைமிசம் என்று பெயர் பெற்றதும் ஆகிய சிறப்பு வாய்ந்த தவவனத்திலே பகவானுகிய சௌனக மகாமுனிவ ாரனவர் ඉෂ யாகஞ்செய்யத் தொடங்கினர். அந்த யாகசாலேயிலே மகா த்துமாக்களும் பாவம் நீங்கப்பெற்றவர்களும் ஆகிய முனிவர்கள் பலரும் வந்து ஒன்றுகூடினர்கள். விசுவாமித்திரன் வசிட்டன் சமதக்கினி காசி பன் அகத்தியன் aufrub)3 بھ6رھویر பாாத்துவாசன் பாரசான் என்பவர்களும், இவர் போலும் முனிவர் வேறு பலரும் சௌனகரின் சமீபத்தை படைக் தொருவருக்கொருவர் சுகம் வினவிக்கொண்டு சந்தோஷமாய்க் கூடியிரு தார்கள், சத்தியவதியின் குமராசாகிய வியாச யோகீசுவரர் அப்போழ்து அவ்விடத்தை யடைந்தார். அடைந்த வியாச முனிவரைக் கண்டு முனிவ ர்களெல்லாரும் காவினின்றும் வருகின்ற குழறுபடையாகிய வார்த்தைக ளினுலே சுவரகதங்கில என்று நல்வரவு வினவி ஆசனத்தில் வீற்றிருக்க ச் செய்து அருக்கியம் பாதிய முதலியவைகளினலே பூசை செய்து வன ங்கினர்கள். வியாசமுனிவர் கண்களினின்றும் ஆனந்த வருவி சொரிய ஆசனத்தின்மீது எழுந்தருளி யிருக்கவும் அவரை வணங்கித் தமக்குண்டா கிய சந்தேகத்தை அவரிடல் கேட்பாயினர்.
இருடிகள் வினவுதல். பகவானே! சருவ சாத்திரார்த்தங்களையும் உணர்ந்தவர்களுட் சிறங் தோய் உலகத்திற்குக் கருத்தா யாவர்? சிவன? அல்லது விட்டுணுவா? நீரே இவ்வினவுக்கு விடை சொல்லத் தகுந்தவர் என்று செளனகர் முத லாகிய இருடிகள் வினுவினர். இருடிகளின் வினுவைக் கேட்டு வேதவியா சமகாமுனிவர் இருடிகளே! கேளுங்கள்; எல்லாச் சாத்திசங்களின் கருச் திம் லிட்டுனுவே டிலக கருத்தா, பிறர் ஒரு காலத்தும் சருத்தர் அல்ல;

முனிசுவர வைபவ முரைத்த படலம். 115
என்பதே என்றர். இவ்விதம் வியாசர் கூற்க்சேட்டு, செளல்கர் முதலா கிய மகா இருடிகள் ஒ வியரசசே! நீர் இங்கே சொல்லிய இதனை நாங்கள் ஒருபோதும் கம்பமாட்டோம்; உமது வாக்கை நாங்கள் மெய்யென்று கம்ப வேண்டுமானல், முனிவரே! கீர் காசியிற்சென்று விசுவநாதர் சங் நிதியில் சத்தியம் பண்ணிச் சொன்னுல் மெய்யென்று அங்கீகரிப்போம் என்ருரர்கள். வியாசர் அப்படியே செய்வேன் என்று உடன்படுதலும், முனிவர்கள் எல்லாரும் காசியில் போய் கங்கையில் முழுகிச் சந்தியாவக் தனம் சிவபூசை முதலியவைகளை முடித்துக்கொண்டு விசுவேசர் சந்நிதி யை யடைந்து பிரார்ததனை செய்துகொண்டிருந்தனர்.
பின்னர் வியாசரும் கங்கையில் முழுகி விதிப்படி ஊர்த்துவபுண்ட ாங் தரித்துத் துளசிமாலேயும் பூண்டு விட்டுனுவின் திருகாமங்களைச்சொல் லிப் பஜனை செய்பவராகி, இப்படி வேடங்கொண்ட மாணுக்கர்களோடுங் கூடினவராகி, விசுவேசர் சர்கிதியை யடைந்து கைகளை மேலே தூக்கிக் கொண்டு கோஷ்டி மத்தியில் நின்று, வேத சாத்திரங்களினுல் உணர்த் தப்படும் பாம்பொருள் கேசவனேயாகும்; கேசவனைத் தவிர வேறு பர ம்பொருள் இல்லை.” என்று பெருங் குரலோடு சத்தியஞ்செய்தார்.
இதனைத் திருநந்திதேவர் கேட்டுப் பெருங்கோபங்கொண்டு சிவனது ஆணையினலே மேலே தூக்கிய கை கீழிறங்காமல் தம்பிக்கக்கடவது என் பதாய்ச் சாபமிட்டார். நந்திதேவர் இட்ட சாபத்திஞலே வியாசருடைய கை உடனே தம்பித்துவிட்டிது, விட்டுணு இதனைக் கேள்விப்பட்டு மறை வாய் விசுவேசர் சந்நிதியை யடைந்து வேதவியாசனைக் கண்டு பின் வரு மாறு கூறினர். அது வருமாறு:-வியாசனே! எனது வசனத்தை ஒரு வழிப்பட்ட மனத்தோடு கேள்: கானே உலக சுருக்கா; எனக்குக் ಆ೮# தா மகேசுவான் தேவாதிதேவாாகிய அவருக்குக் கருத்தா ஒருவனும் இல்லை. இதற்குச் சாட்சி பஞ்சர்க்கா மகா மந்திரம் இருக்கின்றது. அம் மகாமந்திரத்தை உனக்குச் சிவப்பிரீதியின் பொருட்டு மகிழ்வோடும் ou தேசிக்கின்றேன் என்று அவ்வியாசருக்குணர்த்தி, அங்கா ராயணன் அம் மகாமந்திரோபதேசத்தையும் செய்து மறைந்தார். இவை யாவற்றையும் கண்டு சௌனகர் முதலானவர்கள் சிவனை வணங்கிக் கொண்டு காசியினி ன்றும் அகன்று தங்கள் தங்கள்வனத்துக்கேகினர்கள். வியாசமுனிவரோ தூக்கிய காங்கள் இரண்டும் ÉGg தொங்கவிடமுடியாமல் தாக்கியூடியே

Page 66
16 தகதின் கைலர்ச புராண்ம்.
தம்பித்து நிற்கப்பெற்று, விக்வேசாை இருதயத்தில் செவ்வையாய்த்தியா னித்துப் பூசித்துப் பாவன பக்தி யோகத்தினலே தோத்திரஞ் செய்யத் தொடங்கினர்,
வியாசர் விசுவேசரைத் துதித்தல்.
கங்கர் கதியின் அலைகளில் அழகு செய்யப்படுகின்ற சடைத்தொகு தியையுடையவரும், கெளரியினுல் எப்போகிம் அணி செய்யப்படுகின்ற வாமவாகத்தை அடிையவரும், கார்ாயணனிடத்திப் பிரியமுடையவரும், மன்மதன் கொண்ட அகங்தையை யநற்றியவரும், காசி கேர்க்கிறைவரும் ஆகிய விசுவகாதரைத் துதிக்கின்றேன்.
விருப்பு வெதுப்பு முதலான குற்றங்களில்லாதவரும், சகுன அங் ாகமுள்ளவரும், வைசர்க்கியத்துக்கும் சாந்திக்கும் இருப்பிடமானவகும், பார்வதி சகாயரும், மாதுளியம் தைரியம் இவைகளுக்கு கிலைக்கள்மானவ ரும், கஞ்சனி கண்டரும் காசி ககர்க்கிறைவரும் ஆகிய விசுவநாதரைத்
துதிக்கின்றேன்.
ஒளி வடிவினரும் சகள் கிஷ்களிரும் இரண்டாவதற்றவரும் சச்சிதர் னந்தரும் அபராசிதரும் அப்பிசமேயரும் பலபல வுயிர்களாயினவரும் சகு ண கிர்க்குண்ரும் ஆதிதேவரும் காசிககர்க்கிறைவரும் ஆகிய விசுவநாத சைத் துதிக்கின்றேன்.
பூதங்களுக்கு அதிபரும் அசீவணியும் அங்கத்தினரும் புலித்தோலஜி ஐ. தரித்தவரும் சடிலரும் முக்கண்ணரும பாசம்அங்குசம் அபயம் வரி தம் குலம் எந்திய கையினரும் காசி சகர்க்கிறைவரும் ஆகிய விசுவநாத ாைத்துதிக்கின்றேன். * °
ஆசையை சீக்கிப் ப8 நிந்தையையும் தன் நிச்சையையும் அகற்றிப் rவத்தில் விருப்பத்தை மாற்றி மனத்தை யொடுக்கிச் சமாதியிலிருக்கும் இல்லோர் இருதயகமல ஈடுவில் எழுந்தருளுகின்நவரும் மேலானவரும் ஆாசி தகர்க்கிறைவரும் ஆகிய விசுவகாதரைத் துதிக்கின்றேன்.
சந்திா?ன யணிந்த முடியினுல் விளங்குபவரும் நெற்றியிலுள்ள அக்கி அணிக் கண்ணிஞல் மன்மதனை எரித்தவரும் செவிகளில் அரவக்குண்டல க்களை யணிந்து விளங்குபவரும் சாசிநகர்க்கிறைவரும் ஆகிய விசுவகாத ஸ்ாத்துதிக்கின்தேன்,

முனீசுவர வைபவ முரைத்த படலம், 117
w . نہ دیش வேகமாகிய மதயானைகளுக்குச் சிங்கமாய்த் தனுசயுங்கவ பன்ன்கங்க ஞக்கு சாகாந்தகமாய் மரண சோக பயமாகிய காட்டுக்குக் காட்டழில்ாய்க்
காசிப்பதிக்கிறைவாாய் விளங்கும் விசுவநாதாைத் துதிக் கண்றேன,
என்று இந்தவ்தமாய்த் துதித்து வணங்கிப் பத்தியோடு தலே வணங்கிப் பொறுத்தருள்க பொறுத்தருள் பொறுத்தருள்க என்று மூன்று முறை சொல்லி நின்ற வியாசரைப்பார்த்துக் கிருபாநிதியாகிய விசுவேசர் பிரசன் னராகி அஞ்சவேண்டாம் என்றருளிச்செய்தார். துன்பத்தை யகற்றுகி
ன்ற அவ்வசனத்தைக்கேட்டு விய சமகரிஷி மிகச் சந்தோஷமடைந்தார்"
ஆதர் சொல்வது:-காசி விசுவநாதப் பெருமான் கிருபையினலே வியாசமுனிவருடைய கைகள் முன்போலாயின. வியாசர் சர்வங்கங்களு ஃ பூரிக்கப்பெற்றுச் சிவபூசையை மேற்கொண்டார். வேதங்களைக் காை கண்ட பிாாமணாகளினலே விசுவேசரு 8ம். சுத்தி செய்து கங்க தீர்த்தங் கொண்டுவந்து திருமஞ்சனம் ஆட்டுவித்து ஆடை சாத்தி ஆபா ணங்கள் அணிந்தி மா?ல சூட்டித் துரப தீபங்காட்டித் திருவமுது கைவே தனஞ் செய்து தோத்திரஞ்சொல்லி வலம் வந்து வணங்கிப் பூமியில் அடி யற்ற மாம்போல விழுந்து நமஸ்கரி சஞ்செய்து வசம் பெற்று வெளியில் வந்து திருகந்திதேவரை வணங்கி நின்று, கந்தியக்தேவே! மகா பாக்கிய சாலியே! சருவ தருமங்களையும் விசாரித்தறிந்தவரே! சிவாபாாததோஷ த்தை மாற்றுதற்குரிய உபாயத்தை அடியேனுக்குக் கூறுவாய் என்பதாய் வேதவியாசர் கேட்டலும், ஈந்திதேவர் சொல்கின்ருர் வியாசரே! உமக் கேற்பட்ட பாவத்தை நீக்கும்பொருட்டுப் பிராயச்சித்தஞ் சொல்லுவோம். கவனமாய்க் கேட்பீராக. மகாபாதகங்களுக்குப் பிராயச்சித்தஞ் சிவார்ச்ச ஒன?. அது தவிர வேறு பிராயச்சித்தம் 2ாதுளது? ஆதலினலே நீர் சிவார்ச்சனையே செய்தல்வேண்டும். எவ்விடங்களிற் செய்தி பாவங்களும் புண்ணிய தீர்த்தத்தில் அகலும். புண்ணிய தீர்த்தத்திற் செய்த பாவம் வாராணசியில் ஈசிக்கும். வாராணசியில் புரிந்த் பாவம் அணு குல ன்றி நீங்காது. அனுபவித்தே தொ?லக்கவேண்ம்ே. பிராணிகளினலே செய்யப்பட்ட புண்ணியத்துக்கும் பாவத்துக்கும் அழில்?ல. முனிவரே! எம்மாந் சொல்லப்பட்டது? சத்தியமே. சிவாதுக்கிரகமுள்ளவர்களுக்கு பாதுதான் அசாத்தியம்? ஒன்ற்மில்லையன்முே! எல்லாம் செய்துமுடி க்கத்திக்கிதே

Page 67
118 திகதிண கைலாச புராணம்.
பழமையகிேய தானங்களில் எங்கும் நிறைந்திருக்கும பரமசிவன் யாவ ருக்கும் விரும்பியவைகளை யெல்லாங் கொடுக்கும்படி சாங்கித்திய8ாய் விளங்குகிறர். ஆகையினலே முற்காலத்திலே முனிசவாதலம் என்பது பிரமதேவாாற் பூசை செய்யப்பட்டது. கன்னியா குமரிக்குக் கிழக்கு, இராம சேதுவுக்குத் தெற்கு, காமாசலத்துக்கு வடமேற்கு, திரிகோண லேக்குத் சென்மேற்கு இந்த எல்லைக்குள் மூனிசுவா தலம் இருக்கின்ற ஆ. வியாசரே! அவ்விடத்தில் சிவா நுக்கிரகத்தினலே சித்திகள் யாவும் சித்தியடைகின்றன. வேறு தலங்களில் வெகு காலத்தினுல் சாதிக்கப்ப ட்டவை எவையோ? அவை தபோபலத்தினுல் உடனே சித்திக்கின்றன. விரும்பியவைகளை யெல்லாம் முனிசுவாத்தில் சிறிது தவத்தினுலடைதல் திண்ணம் அங்கே சென்று மாயாகத தீர்த்தத்தில் விதிப்படி சங்கற்பஞ் செய்து தோய்ந்து உபவாசமாய் இந்திரியங்களே அடக்கி வேதாகம விதிப் படி ஒரு சிவலிங்கங் தாபித்து அதற்கு வியாசேசுவரம் எனப் பெயர் புனை ந்து பதினறுவித உபசாசங்களுடன் பூசை செய்து வழிபடுக; செப தியா ஞகி கருமங்களையும் அன்போடு செய்க. இவ்விதஞ் செய்து சிவபிரா?ன மகிழ்விப்பாயாக, இந்தச் சிவபூசை மகிமையிஞலே அறியாமற்செய்த பாவ மானது அக்கினியினலே பஞ்சுப்பொதி அழிவதுபோல வெந்தழிக்திவிடு தல் சத்தியம் என்று திருகந்திதேவர்" கூறினர்.
வியாசர் திருக்ேதிதேவர் கூறிய சிவநிந்தையை நீக்கும் பிராயச்சித்த விதியைக் கேட்டுச் சம்மதம் உடையவராய் அப்படியே செய்வேன் என்று சொல்லிக் காசிப்பதியை விட்டுப் புறப்பட்டுச் சிவதலங்களெங்கும் போய் வணங்கித் துதித்துச் சம்பிசமத்தினலே முனீசுவர தலத்தை யடைந்து, பெரிய அற்புதமாகிய விமானத்தையுங் கோபுரத்தையுங் கண்டு வணங்கில் கொண்டு, ககாத்தினுள்னே போய் மகாலிங்கத்தைத் தரிசித்து, மாயா ஈத தீர்த்தத்தை அடைந்தனர்; அம்மாயா 3த தீர்த்தமோ முன்னுளில் பரம சிஷனது சிாசில் இருந்து, பின் சிவனது ஆணையினுல் இங்கே வந்து நதி
வடிவங்கொண்டு போகத்தையும் மோட்சத்தையும் அளிக்கும்,
வியாசர் அங்கே சித்த வேடங்கொண்டு சித்தமுனியாய் இருக்கின்ற
சிவனை வணங்கி அவர் அநூஞ்ஞை பெற்று வேதப்பிராமணர்களால் மத்தி
! விதிப்புடி ஸ்நானஞ் செய்து தேவர்களுக்கும் பிதிரர்களுக்கும் இருடிசு

முனிசுவர வைபவ முரைத்த படலம், 119
ளுக்கும் தருப்பணஞ்செய்து பின் கரையில் ஏறி ஆடை யுங்த்தி விபூதி உருத்திராக்க சாரணஞ்செய்து சித்த மடஞ் சார்ந்து விதிப்படி பிராமணர் களைப் பூசை செய்து தானங்கள் கொடுத்துப் பிராமண போசனமுஞ்செய் வித்துத் தேவதைகளுக்கு மிகவும் பிரியத்தை யுண்டாக்கினர்.
வியாசர் ஏழு தீர்த்தங்களையும் வழிபாடு செய்தல்,
இனி, வேதவியாச முனிவர் தேவாலயத்தை அடைந்து புண்ணிய தீர்த்தங்களைத் தரிசித்தனர். சிவ தீர்த்தம் சிவனுக்கு முன்னர் இருக்கும். 'அக்கினி திக்கில் விநாயக தீர்த்தம் இருக்கும். தெற்குத்திக்கில் துவட்டா தீர்த்த மிருக்கும். கிருதி திசையில் வைபவ தீர்த்தம் இருக்கும். மேற்குச் திசையில் கூசே குண்ட மிருக்கும். வாயு நிசையில் விஷ்ணு தீர்த்தமும், வடதிசையில் துர்க்கா தீர்ச்சமும் இருக்ஆம் ஆக இவை எழும் ஏழு g് த் தங்களெனவுணர்க. சிவ தீர்த்தம் கடவுளாலேயே உண்டாக்சப்பட்டது. கலியுகத்துக்கு முன் ஆதிகாலத்தர் கிழக்கு முதல் வடக்குவரையும் தத்சம் பெயர்களோ எழு திசைகளிலும் எழு தீர்த்தங்கள் உள்ளன, அவைகள் ஆன்மாக்களுக்குப் போகமும் மேசட்சமுங் கொடுக்கும். இத்தீர்த்தங்கள் ஏழையும் வேதவியாசர் பூசித்து வணங்கி நமஸ்காரஞ் செய்தார்.
வியாசமுனிவர் சித்தாமிருத தீர்த்தத்தில் ஆடித்
தேவியை வணங்குகல்.
இனி, சித்தாமிருத தீர்த்தத்தின் பெருமையைச் சொல்லுவோம்:- சித்தாமிருதம் அளவில்லாத பெருமையை யுடையது; சிவனுக்கு ஈசான பாகத்திலுள்ளது; அமிருதம் போல்வது; மனிதர்களுடைய நோயையும் வறுமையையும் மீக்கும்; விரும்பிய பேறுகளை யெல்லாம் உடனே தரும்; பிசமஞானத்துக்கு முக்கிய சாதனமாகும்; மக்களையும் மக்களுக்கு மக்க 2ளயுங் கொடுக்கும்; மனிதர்களுக்கு மனத்திலுள்ள துன்பங்களை நீக், ங் : ஒரு முறை தோய்ந்தால் மனிதர்க்கு அறம் பொருள் இன்பம் வீடுபேறெ அனுழ் நாற்பொருள்களையுக் தரும்; கணங்களினலே வேண்டப்பட்டு மகே சவானுலேயே மூலலிங்க அபிடேகத்துக்காகவே எற்பாடு செய்யப்பட் டது; குலபாணியினல் சித்தாமிருத தீர்த்தம் எனப்பெயரிடப்பட்ட". வியாச முனிவர் முனீசுவா ஆலயத்தின்கண் உள்ளே நுழைந்து, மே?

Page 68
129 தவீஷிண கைலாச புராணம்.
சொல்லப்பட்ட சித்தாமிருத தீர்த்தத்தில் சங்கற்பஞ் செய்து அகமருடன மந்திாம் செபித்து ஸ்மானஞ் செய்து முடித்துச் சரீரமுழுவஅம் திருவெ பண்ணிற்றை உத்தூளனமாகவுத் திரிபுண்டாமா கவுந் தரித்துத் தலை கழுத் துப் புயம் இவைகளில் உருத்திராக்க வடம் பூண்டு மினத்தவற்றையெல் லாங் தருகின்ற சித்தி விநாயகரை வணங்கி, வேற்படை யேந்திய ஆறுமு கப்பெருமானைக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி, சக்தரியாகிய மகாதேவியை க் தரிசித்தி வணங்கிப் பூசித்துப் பன்முறை விழுந்து கும்பிட்டுத் தோத் நிரஞ் செய்வாராயினர்.
மகிமை பொருந்திய முனீசுவா தலத்தில் இருப்போய் ! மிகவும் ஒளி செய்கின்ற இரத்தினபாணங்களால் அழகு வாய்ந்தோய்! முனிச வசனுமி ருத பானப் பிரியாய்! குமசனைப் பெற்ருேய்! அடியே?னச் சீக்கிரம்
&ாத்தருளுக.
பூரீ வித்தையே! எல்லாமறிந்தோய் பலவகை ஆசனங்களில் இரு ப்போய்! அடியார் விரும்பியவுாறளிக்கும் வல்லமையுடையோய்! பகைவர் செய்யுங் தீம்ைகளை நீக்குவோய்! இந்திரன் முதலிய இமையவர் வணங்குக் திருவடிக் கமலங்களை யுடையோய்! குமா?னப் பெற்ருேய்! அடியே?னச் சிக்கிாங் காத்தருளுக.
எல்லாவற்றுக்கும் முழுமுதல்வியே வித்தை வடிவுடையோய் வழி படுவோருக்கு அருள் புரிவோய் சுந்தரீ! துவஞகின்ற கற்பகப் பூங்கொடி ய்ே மேன்மை யுடையோய் குமானைப் பெற்முேய் ! அடியேனைச் சீக்கிாங் காத்தருளுக, -
சருவேசுவரனுக்குப் பிரியமானவனோ! சகலாகமங்களிலும் இருப் போய் சங்கீத சாஸ்திாங்களில் வல்லபமுடையோய்! தேவலோகத்தாரும் வணங்குங் தேவியே விளங்காகின்ற தனபாாங்களை யுடையோய் ! கும 2னப் பெற்முேய் சீக்கிாம் அடியேனைக் காத்தருளுக.
இவ்விதமான தோத்திரங்களினல் அன்போடு அதித்துக் கண்களில் ஆனந்த έή பெருக நின்றனர். அப்பொழுது வடிவழகி யம்மையார் அவ ருக்குப் பிரசன்னமாகித் தன் திருவடித்தாமரையில் இடையமுக பத்தியை யும் அணிமா முதலான எட்டுவகைச் சித்திகளையும் அளித்தார்,

முனீசுவர வைபவ முரைத்த படலம், 121
வேதவியாசர் அம்பிகையின் அநுக்கிரகம் பெற்றுப் பின் சிவசந்நிதி யை யடைந்து இடபத்தின்முன் சமஸ்கரித்துத் திவாரபாலகரையும் வண *கிக் கொண்டு நந்திதேவரையும் வணங்கி ஒர். பின்பு, மகிழ்ச்சியுடையவ சாகி, திவ்வியமாகிய விமானத்தின் கீழ் வீற்றிருக்கின்றதும், இலிங்கங்க ளுக்கெல்லாம் சமட்டியானதும், ஆதிலிங்கமும் முத்தி தரும் அற்புதவடி வமுள்ளதும் ஆகிய திருமூலட்டானமூர்த்தியைத் தரிசித்து வணங்கிப் نیل" தியிஞவே பாவசப்பட்டவராயிஞர்.
இனி, வியாச பகவான் மூலலிங்க மூர்த்தியை வணங்கித் துதித்து விதிப்படி சோடசோபசாசங்களோடும் பூசை செய்து பிாகாாங்களை வல 19ாக வர்து முதலில் வணங்கி, திருவுருத், மந்திரங்களினலே மகேசனை நன்கு கும்பிட்டுப் பலவித தோத்திரங்களினலே திதித்து லிங்கத்தை ஞா னவடிவமாகக் கியானித்துப் பூசையை நிறைவேற்றி மனமகிழ்வுடையவ சாகிப் பிரதட்சினஞ்செய்து சிவலிங்கத்தின் முன்னிருக்கும் இடபத்தை விழுந்து கும்பிட்டுத் திவ்விய தீர்த்தத்துக்கிருப்பிடமாகிய அண்டத்தைத் தொட்டு, நந்தியின் இருகொம்புசஞக்கிடையில் லிங்கத்தைத் தரிசனம் 1ண்ணிக்கொண்டு மக்திாங்களுக்கெல்லாம் ஆதியாய்ப் பாவங்களை யழிப்ப தாய் விளங்கும் 8க்தெழுத்தைச் சிவ சிவ அபுகா அமீகா அசகா என இா ண்டு மூன்று தாம் உரக்கச்சொல்லிக் கருஞ்றங்கியாகிய மகேசனத் தியா னித்துத் தோத்திசங்களினூலே எதிப்பாாாயினர்.
வியாசர் முனிசுவரரைத் துதித்தல்.
முனீசுவா தலத்திலிருப்பவரே! முன்னநாதன் என்னும் பெயருள் ள சங்கரா வேண்டியவைகளை யெல்லாங் கொடுப்பவரே! தேவரீரையே
எப்பொழுதுஞ் சாணமடைவேன்.
சருவலோக காயுகரே வடிவழகியம்மை சமேதராய் விளங்கும் பிரபு வே முன்னகாதரே! தேவரீசையே எப்பொழுதுங் கதியாய்ச் சரணம் அடைவேன்.
சீருவ சங்கடமாகிய சமுத்திரத்திறகு வடவாமுகாக்கினியாயிருப்பவ ாே! அடியார்களின் சந்தாபமாகிய பஞ்சுக்கு அக்கினியே முன்ன5ாகுரே தேவரீருக்கு நமஸ்காரம்
16

Page 69
22 தக்ஷிண கைலாச புராணம்,
முன்னநாதரே! சருவஞ்ஞசே! மகா இருடிகளால் சேவிக்கப்படுவோ ய் சம்புவே! உமது திருவடிகளையே எப்பொழுதும் சரணமடைவேன்.
எனக்குச் சுசுமுண்டாதல் வேண்டும்.
V முனிசுவா தலத்துக்கு நாயகளே! முன்னகாத os吓 பிரபுவே! பத்தர் ”களுக்கு மகிழ்ச்சி புரிவோய்! அடியேனைக் காத்தருளுக கருணநிதியே
முன்ன நாதருக்கு நமஸ்காாம், சுகந்தருபவருக்கு நமஸ்காரம், கால
காலருக்கு கமஸ்காரம், சருவரூபிக்கு நமஸ்காாம்.
இகத விதமாகவும் இன்னும் பலவிதமாகவும் முன்ன5ாசசைத்துதிதி து வணங்கி நின்ருர், இப்படிச் செய்த தோத்திரத்தினலே வடிவழகி யம்பாள் சமேதாாகிய முன்ன5ாதர் பிரசன்னமாயினர். கோடி.குரியர் உதித்தாற்போல விளங்குபவராய் சச்சிதானந்த வடிவினாாய் வாத فهلا إلى காங்களால் விளங்குபவராய் வடிவழகியம்ப8ள் சகிதாய் இடபவாசனத்தி ன்மேல் தரிசனமாகி, வியாச உனக்கு வேண்டிய வாத்தைக் கேள் தருகி ன்முேம் என்று முன்னசார் அருளிச்செய்யக்கேட்டு வியாச முனிவர் கண் களினின்று ஆனந்த வெள்ளம் பெருகத் துதி செய்வாராயினர்.
தேவதேவு மகாதேவ தேவேச கருணநிதி சிவாபசாத தோஷத் திக்கு நிவிர்த்தியாது? அருளிச்செய்க என்று கேட்டலும், சிவன் மகா பாதகங்களுக்குச் சிவலிங்கார்ச்சனை அன்றி வேறு பிராயச்சித்தம் யாதும் இல்லை, ஆகையால், நீ சிவலிங்கார்ச்சனை செய்யக்கடவாய், இந்த இடத்திலிருந்து அக்கினி திக்கில் இரண்டு குரோச தூரத்தில் மனத்திற்கிசை வாகிய தபோவனம் ஒன்றிருக்கின்றது. அவ்விடத்திற்சென்று கிவாலய மும், தவமடமும், தீர்த்தமும் உன் பெயரால் இயற்றுக, அஃது அறி யாமற் செய்த பாவங்களை சீக்கும்; பாவமாகிய விநகுக்கு அக்கினியாகு என்றிவ்வாறு சிவபெருமான் கூறி மறைந்தருளினர்.
வியாசமுனிவர் அவ்விடம் போய் வியாக மடம் என்று தன்பெயசா லொரு மடங்கட்டுவித்து வியாசேசம் என்று ஒரு சிவலிங்கமும் பிரதிட் டை செய்து வியாச தீர்த்தம் என ஒரு தீர்த்தமும் உண்டாக்கினர். வே சப் பிராமணருக்கும் வறியவருக்கும் சிவனடியாருக்கும் பத்தியோடு பசுக் களையும் பூமியையும் பெர்ன்னைக் தானங் கொடுத்துத் தவ முனிவரையும் யோகிகளையும் அந்தணர்களையும் அமுதுசெய்வித்தார். பின் வியாசமு னி

இராமன் பிரமகத்தி நீங்கிய படலம், 23
வர் ஸ்நானம் சந்தியாவந்தனம் செபம் ஒமம் சிவார்ச்சண் என்னும் இவுை களைச் செய்து முடித்துத் தியானயோக சமாதியிலிருந்து நாள் தோறும் பாவம் சீக்கப்பெற்றர். இப்படிச் சிலகாலம் வாசஞ்செய்து பின் காசிப் பதிக்குப் போய், அங்கே விசுவநாதரை வணங்கிங்கொண்டு தன் தவவனத் துக்குச் சென்றனர்.
குதமுனிவர் கூறுகின்ருர்:-
இத்தல மான்மியத்தையும் தீர்த்தமான்மியத்தையும் ஒருமுறை கேட் பின் மனிதர்க்குப் போகமும் மோட்சமும் கிடைக்கும்; இதனை அன்புட னே படிப்போர் இம்மையில் மனைவி மக்களோடு எல்லாப் பேறுகளையும் அடைந்து மறுமையில் மோட்சமும் பெறுவர்.
முனிசுவர வைபவ முரைத்த படலம் , முற் றி ற் று.
wam-e-engmap
பதினேழாவது இராமன் பிரமகத்தி நீங்கிய படலம்
முனிவர்கள் வினவுல்,
குசபுராணிகாே! நீர் அருளிச்செய்த கதையாகிய அமுத பாணத்தி ஞலே எங்களுக்குத் திருத்தி யுண்டாகவில்லை. ஆதலால், மகா பாக்கிய சாலியே! ஒ சுவாமீ! நீர் தசாதி குமாரஞகிய இராமன் முனீசுவா தல தரிசனத்தினலே பிரமகத்தி நீங்கப்பெற்றுத் தன் அயோத்தி மாநகரத்தை அடைந்தானென்று முன் எங்களுக்குச் சுருக்கமாய்ச் சொன்னீர். இப் பொழுது அக்கதை முழுவதையும் எங்களுக்கு விரிவாய்க் கூறுவீராக என் - .நைமிசாாண்ணிய முனிவர்கள் கேட்டனர் פ.
குதச் விடை சொல்வது: முனிவர்களே! கவனத்தோடு கேளுங்கள். முன் சுருக்கமாய்ச் சொ ல்லிய சரித்திரத்தை இப்பொழுது விரிவாய்க் கூறுகின்ருேம். இராமச் சந்திரன் அாக்காாசனகிய இராவணனைப் போர் செய்து கொன்று, அவு ன் தம்பியாகிய விபீஷணனுக்கு அரசுரிமையைக் கொடுத்துத் தான் விபி

Page 70
24 மத்தின் saira ειστεΣτώ.
:ஆங்இலகுல்ை தொபிட்டிமு:சேலம்: :ேனர்ேடும் புட்பவிமானத்தில் தி: , 3. சரைசோக்கிப்புறப்பட்டு வரும்: tўгівядёц2 ... is சுருகிறமுடையதாய்ச்சையில் கண்ட رہے. یہ میچ 6:...پی.یتیم ہے تو..i5ہرعیب 62 மேத்திக்கொண்டு வி: முகத்டைன் இராமபிரான பிட் பின்பற்றி குத்தியது, இராகன் முதலமையடைதலும் பிரமகதி வி α. ώ. 3), η ρακέτω βίαιεύσεις, β) ο αεδα θεωρεί τον α அதிசயங்கொண்டு அவ்விடத்தை கவனித்தபோது அட்கேசன்னை 8ளும் பூஞ்சோலேகளும் சிலமும் இருக்கர்ல்டு, பூமியில் முனிக ைடை:முன் 1ரைப் பூசித்து வணல்த்ெ த்ெததும், அப்பெருமன் வடிவழியெம் பாேடு இட்பவாகனத்தின்மேல் தென்பிச்சாட்சியெடுத் இராமன் முன்னநாதரைத் துதித்தல், மன்மழுவேதியலாய் மெட்வின்பர் தருபவராய் பருவப் artia PLANNA 1993 estaustria eta Giese assa "Asus ாய்வமையையும் ړیiaپېيږيږ :ெப்ேபவலத்தெழுத்தின் பெ குவ்விளக்கும் முன்னகருக்கு:
LGL JJAeA TLTTAS 0 G T T A AAA A AAA வெகு - க்கு மேலோய் : சர்வதேசவர் என்றிர் விமாய் இாமபிர
ன் 22ற்ற வணல்,ெ தேவவே மகாதே!பருக்கரும்வெல் யேனுடைய பாவும் கும்படிருெபை செய்த தவேெவ என்று
ண்டிகின்றனன்.
. ஈசுவரன் இராம்லுக்கு அருளிச்செய்வது T0 0E TT 0 T SLY0 000GGL00M LLLL0LTM L0L
கும்போ அவனுக்கும் பிென் அருளிச்செம்முெ-இச0க்குெ േg' : 'lij('.in truി விதியால் விெல்சும் பிரதிட்டை செய்வாய் சேமைதியிலிருக்குகு As E0J0Yc TTLC EE C TTL LGLLS AGA YT rrT G G LLL ம்ே விசேடம்ானவை, அவை: பரசல்வார்குவனவாம். அம்மூன் 2ம் எவையெனில்-முனிவர்னெடுங்கோணேசுவமெனவும் திெ
 
 
 
 
 
 
 
 
 

25
எனெமுனர் இம்முன் விம் முன்மவினைச்ெ ELS S SS S LM G0L ST C L GGGLLLLL ο νεο, ο και ο στο σταθερο με οτι ο νου - SJ S S AAAAA GGGS முற்றும் விடும்
R பிென் კულტურმა და თეიმ. თეკეტა ვაჟი, ა. டி ада өседі, ағалауына с9ласеду- مربی بیرون குளிர் செல்ல ஸ் |-ser@user. விரைவிள்ைானம் கம்பிைல் வி Το οι Ε., σε η Ερες και οι να θυμιάδων εύκα και μια நை 。 یوم 26 (بینہ ہی چشم تقمہوریہ محمد شعیبرین குவினர். பிென் அருளிரெகுெம் செட்லொன் * அர்ள்ெ குறிப்பிட்ட ."האסאגאמי படை ο τε. Ο Φ - ο πριν ουσαν ο βασι και ως , , , ια கன் Gazdanao. قومی یورپ e வெலிகள் Gril ாமும் யேட்டர் திருதியுைம் se த்மூட்டிய பதினங் பமுறல் படகுடன்
திட்ட Ο όρτε.
2 τα تقوم வில் ப்ெ ப்ெ புனர் Ένα ικα - s ம்ெ கொல்ப்பிென்னம் பின்
Grego er 3. ரட்டுெ *・・。-ー。。 ατ , o το ση στο να ο αδιά ேெப்
GellGaAs s 。 s 。の。 。ー பலம் அண்டிய குட்மன்னஞ் ச்ெஅப リ・?。Q。 y GE ைெவகையால்டுேம் e Gra இஷ்டாடிஃப் த ட்ெடி க்கேல்
இராமன் பிரமகத்தி நீங்கிய படலம்
le, as பாடல்.ெ திரிகேசன ைெ அடைக் το 2 με εσε ο όσο ο ΣΑ ε το ε2 2 = - செய்ய και σε 3. 2.342,2 AP έσα Φωτι η σε βοειδή δεν A

Page 71
6 தகூதிண கைலாச புராணம், !
தமியில் வெள்ளி விங்கம் பிரதிட்டை செய்தார். இந்த லிங்க மூன்றையும்
:*னப்பவன் யாவனே அவன் சிவசாயுச்சியமடைவான்.
சமுத்திசத்தின் வடகரையில் ஜ்யேஷ்ட சுக்கில தசமியும் அத்த சட் சத்திசமும் கூடிய செளமிய வார சுபதினத்தில் சுபமுகூர்த்தத்தில் દ-પ્રવઃ ன்மையின் பொருட்டும் மகாபாசக நீக்கத்தின் பொருட்டும் உத்தமமாகிய மணலாற்செய்யப்பட்ட லிங்கத்தைத் தாபித்அப் பூசித்து வணக்கிக்கொண் டு தன் பரிவாரங்களோடும் புறப்பட்டு இாாமபிரான் அயோத்திமாககாஞ் சேர்ந்தான் என்னு சூதமுனிவர் அருளிச்செய்தார்.
குதச் சொல்வது;-
முனிவர்களே! கேண்மின். எல்லாவுலகங்க்ளுக்கும் கன்மை செய் யும்பொருட்டுச் சுபமாகிய மாயாகதக் கரையில் இராமநாதன் என்னும்பெ யருடைய சிவலிங்கம் இப்பொழுதும் இருக்கின்றது. மாயாதே தீர்த்தத் நில் விதிப்படி ஆடிப் பிதிரர்களுக்குத் தருப்பணஞ்செய்து தசதால் ங்களு வழங்கி இராமலிங்கத்தை வணங்குபவன் சாயுச்சியப் பேறு அடைவான்
பண்பது சத்தியம்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளுள் இராமலிங்கத்தை நினைப்பானுயின், அவனுடைய பரவங்களெல்லாம் தொ?லயப்பெற்று, அவன் சிவலோகத் தில் மகிமை ப்ெறுவான். இப்படலம் பரிசுத்தமும் பாவங்களைப்போக்கு வதும் கலிதோஷங்களை சீக்குவதும் சுபந்தருவதுமாகும். இதனை ஒரு முறை கேட்பதால் இவ்வுலகத்தில் சர்வ சங்கடங்களும் நீங்கிச் சுகமாய் வர ழ்ந்து சரீர முடிவில் மோட்சமும் அடையலாம்.
மாயாதே தீர்த்தத்தில் முழுகி இராமபிரான் தாபித்த இராமலிங்கத் தை வணங்குவோன் மனத்தில் நினைத்த பேரகங்களை யெல்லாம் அனுபவி த்து முத்தியையும் அடைவான். * -
இராமன் பிரமகத்தி நீங்கிய படலம் மு ற் றிற் று.

பதினெட்டாவது சுயம்புநாதப் படலம்,
முனிவர்கள் வினவுல்.
வேசுவியாசருக்கு மாணக்க சாய் மகாபாக்கியசாலியாய்ச் சருவ சாஸ் திரங்களையுங் கற்றுணர்ந்தவராய் விளங்குஞ் சூதரே! பாயிரத்திலே சுயம்பு க்ஷேத்திசம் என்று உம்மாற் கூறப்பட்டதன்முே? அத்தல விசேடத்தை யும் கேட்க விரும்புகின்ருேம் என்று நைமிசவன வாசிகள் சூதரை வினவு
தலும், சூதர் சுயம்புகாத க்ஷேத்திர மகிமையைச்சொல்லத்தொடங்கினர்.
முனிவர்களே! உங்களால் இப்பொழு, க்கேள்வி நின்கு விணுவப் பட்டது. ஆகையால், கேட்டதால் பாவங்களெல்லாவற்றையும் அழிப்ப தாயும், தரிசிப்பதால் மோட்ச சாதனமாயும் விளங்குகிற சுயம்புநாத தல மசன்மியம் நம்மால் இங்கே உங்களுக்குச் சொல்லப்படும். நீங்கள் யாவ ரும் அன்புடன் கேளுங்கள்: உத்தமமாகிய சுயம்புாேத க்ஷேத்திரமானது தட்சிணகைலாசமாகிய திருக்கோணமலைக்கு வடக்கு இராமசேதுவுக்குச்
கிழக்கு ஆகிய இந்த எல்லைக்குள் இருக்கின்றது.
வைரவன் சுயம்பு லிங்கத்தைக் கண்டது.
முன்னெரு காலத்தில் வைரவன் என்னும் பெயருள்ள வேளாளன் ஒருவன் மிகவுந் தரித்திானுயும், வேளாண்மை செய்து சீவனஞ் செய்பவ ணுயும் இருந்தான். மக்களும் மனைவியும் தானும் தன் ஆடு மாடுகள் யாவ ற்றையும் தனக்குரிய வேளாண்டொழிலாற் பொருளீட்டிப் பாதுகாத்து வந்தான். ஒரு நாள் வைரவன் காட்டை வெட்டித் திருத்தித் தானியங்க ளை விதைக்க எண்ணி, அதற்குரிய கோடாலி கத்தி மண்வெட்டி முத லானவைகளைக் கொண்டு காட்டை யடைந்து மாங்களையுங் கொடி செடி. களையும் வெட்டி பழிச்இ செருப்பு மூட்டி அவைகளை யெரித்து அழித்த னன்; அப்படி அழித்தபோது ஒரிடத்தில் நடுவில் சிறிதிடம் எரியாமல் சுற்றி காற்புறமும் எரிந்திருந்தது. அது கண்டு வைரவன் மிகவும் அதிக தூங்கொண்டு சுற்றி எரிந்த நடுவே கொஞ்சம் இடிம் எரியாமல் இருப்பத

Page 72
28 தகதிண கைலாச புராணம்.
ற்குக் காரணம் யாது என்பதை அறியுங் கருத்துடையவனுய் அந்த இட த்திலே போய்ப் பார்த்திக் கைக்கோடாலியால் ஒரு முறை வெட்டினன் வெட்டியபோது அந்த இடத்திலிருந்து இர்த்தம் வெள்ளமாய்பெருகிற்று அவன் அங்கே கவனித்துப்பார்க்கவே அவ்விட த்தில் ஒரு சிவலிங்கமிருக்க வுக் தான் வெட்டிய வெட்டு அச்ச. லிங்கத்தின் சி சிற் பட்டமையினலே இரத்த வெள்ளம் பெருகிவருதலையுங் கண்டான்.
முனிவர்களே! கேட்பீராக. அவ்வேளாளன் உடனே அச்சங் கொ ண்டு இஃதி என்ன அதிசயம்! என்று சிந்தித்கிப் பின், இந்த விருத்தாங் தத்தைத் தன் சனங்களுக்குப் போய் அறிவித்தான். இவன் சொல்லக் கேட்ட சனங்களெல்லாரும் உடனே அவ்விடத்தை வந்தடைந்து சிவலி: கமிருக்கவும் இரத்தம் பெருகி லடியவுங் கண்டு, மிகவும் ஆச்சரியப்பட்ட னர்; எங்களை ஈடேற்றும்பொருட்டன் ருே தயாநிதியாகிய சிவனே இவ் விடத்தில் வெளிப்பட்டார் என்று மனத்தில் சந்தோஷப்பட்டு ஒருவரோ டொருவர் பேசிக்கொண்டார்கள். பின் அவர்கள் யாவரும் தங்கள் தங்: ள் ஆபரணங்களைக் கழற்றி இவை சிவனுக்குரியவை யென்று சிவார்ப்ப ഞ:അ செய்துவிட்டுச் தங்கள் அறிவுக்கேற்றவாறு பல:05யாகத் தோத் திாஞ்செய்து வலம் வந்து நமஸ்காாஞ் செய்து "ஓ! அன்பர்களு : க்கிாகஞ் செய்வதில் விருப்பமுள்ளவரே! அடியேம் அறியாமையினலே செய்த குற்றங்களை யெல்லாம் பொறுத்தருள்க என்று மும்முறை கூறிப் பணிந்து விடை பெற்றுக்கொண்டு தங்கள் இருப்பிடஞ் சென்றனர்.
அந்த காட்டை அரசு செலுத்தி வரும் வன்னிய ராசன் இவ்வதிசய சம்பவத்தைக் கேள்விப்பட்டு மந்திரிக்கு அநுமதி செய்ய மந்திரி போய் இவைகளை அறிந்து ஒரு சிவாலயங்கட்டுவிக்க எண்ணிச் சிற்பநூலில் வல் லவர்களாகிடி சிற்பிகளைத் தருவித்துச் சிவாகம விதிப்படி கருப்பக்கிாகம் அருத்த மண்டபம் மகாமண்டபம் முதலானவைகளையும் பிராகாரம் கோபு ாம் முதலானவைகளையும் பரிவாரதேவர் ஆலயங்களையும் அமைத்து ஆகி சைவப்பிராமணர்களைக் கொண்டு சித்திரை மாதத்தில் சித்திசா பெளர்ணி மையில் சோமவாா சபதினத்தில் சல்ல முகூர்த்தத்தில், பிரதிட்டை செய் து கும்பாபிடேகம் ஈடத்தி நித்திய பூசையும் ஈைமித்திய பூசையும் முறை ப்படி கடத்திவந்தான். எங்காளும் பூசை திருவிழா நடைபெறும்படி வுே எண்டிய விளைநிலங்களிேயுங் கிராமங்களையும் ஏற்படுத்தினன்.

சுயம்புநாதிப் படலம், 129 தானிே தோன்றிய காரணத்தினல் அந்த லிங்கம் தான்தோன்றிநாத் லிங்கமென்று பெயர் பெற்றதெனவுணர்க. வன்னிய பூபதி தான்முேன் றியப்பருக்கு இவ்விதம் ஆலயங்க்ட்டிக்கும்பாபிடேகஞ் ச்ெய்து ஆதிசை வப்பிராமணர்களைக் குடி யிருத்தி நித்திய ேைமித்திய காமிய பூசைகளை* சிவாகம விதிப்படி நடத்தி அப்பூசைகளுக்கு வேண்டிய திரவியமும் விளை நிலங்களும் கிராமங்களும் சர்வமானியமாய் விட்டு என்றும் அழியாதபடி செய்து, தாலும் புத்திர பெளத்திர சந்தானப் பெருக்கத்தோடு சுகமாய் வாழ்ந்தனன்.
முனிவர்களே! அவதானத்துடன் கேளுங்கள் மேற்கூறிய வைா வனுந் தான்ருேன்றிநாதர் மகிமையிஞல் அஷ்ட 8rவரியங்கள்ோடும் புத் தி: பெளத்திரர்களோடும் சுகமாய் வாழ்ந்து சிவலோகமெய்தினுன்
அகத்திய முனிவர் பூசித்தது.
முற்காலத்தில் அகத்தியமுனிவர் இமயமலையரசன் புத்திரியின் திரு க்கலியாண் சீகின்போது பாமசிவனது அநுமதிப்படி பொதிய மலைக்குப் போகும் பயனத்தில் திருக்கோணமலிையென்னுக் தெட்சிணகைலாசத்தை யடைந்து மாவலி கங்கையில் முழுகி விதிப்படி நித்திய ேைமித்திய கன் டீ ங்களை முடித்துக் கைலாச் பதியை வணங்கித் துதித்து விடை பெற்றுக் கொண்டு, அவ்விடமிருந்து புறப்பட்டு இந்தச் சுயம்புநாத க்ஷேத்திரத்தை யடைந்து சுயம்புலிங்கப்பெருமானைப் பூசித்து வணக்கிக்கொண்டு. பின்பு திருக்கேதீசுவர் தலத்தை யடைந்து அங்கே சுவாமி தரிசன்ஞ் செய்து, பின் பொதியிலே அடைந்தார். ஆதலால் இத்தலத்துக்கொப்பாகிய தலம் உலகத்தில் இல்லே.
இப்படலத்தைப் படிப்பதால் எல்லாப் பேறுகிளும் கிடைக்குமென்து ஆதர் அருள்ச்செய்தார்.
சுயம்புநாதப் படலம் (மு ற் நிற் று.
führeshemenyewe
1.

Page 73
180 தக்ஷண கைலாச புராணம்.
பத்தொன்பதாவது * ந வ  ைச ல ப்ப ட ல ம்.
குத முனிவர் சொல்வது:- நைமிசாரண்ணியவாசிகளே! இப்போது உங்களுக்கு வேசைலமான்மி த்தைச் சொல்லுகின்முேம்; நீங்கள் எல்லீருங் கவனமாய்க் கேட்பீராக. வேசைலமானது யாழ்ப்பாணத்திலே அழகு வாய்ந்த புத்துரரென்னும் பதி பூமிக்கு மேல் சிறிது உயரமாயும் 8ந்து குரோச விசாலமுள்ளதாயு பிருக்கின்றது. நவசைலத்தின்மேல் ஒரு குகையும் இருக்கின் உது. அது மங்களகரமானது. அதன் கந்தா மத்தியில் மீலாத்தினத்தினல் அலங்கரி க்கப்பட்டமையிஞல் அழகு வாய்க்து விளங்கும் சிங்காசனத்தின்மீது விக் அ மாத ரூபரும் தேவரும் தாாகப்பிாமமும் சாசுவதரும் உமாதேவியாரு டன் கூடி யிருந்து உலகத்திக்குச் சுசஞ்செய்பவரும் ஆகிய சங்கரர் இடப் 'பாகத்தில் விநாயகரும், வலப்பாகத்தில் சுப்பிரமணியரும், மற்றும் கந்தி பிருங்கி மகா காளர் 3யனர் முதலானவர்களுஞ் சூழ்ந்திருக்க மகாதேவு Ira uiu உலகங்களுக்கு அநுக்கிசகஞ் செய்யும் விருப்பத்துடன் எழுந்தருளி யிருந்தனர்.
இவ்வாறிருக்குக் தருணத்தில் பாதாளத்திலுள்ள கங்கா தேவி சிவன தனுமதிப்படி அதிக பிரவாகத்தோடும் இசைச்சலோடும் மீன்முதலிய சீர் வாழ்செந்துக்களோடும் தாமரைமுதலிய பலவகைப்புட்டங்களோடும் அலே சூழ்ந்த குமிழிகளோடும் மலையைப் பிளந்து அதிவேகமாய்த் தடாகத்தில் வந்து தோன்றி விளங்கினுள், கருணையுங்கடலாகிய டிகேசுவான் கங்கை யின் தோற்றத்தைக் கண்டு, தமது திருக்கரத்தினல் அக்கங்கையை எடுத் அ விந்து அளவு சடையில் தரித்துக்கொண்டு மிச்சத்தை மேலே விட்டு மங்களமுண்டாகுகவென ஆசீர்வதித்து அத்தேவதேவேசுவரன் கங்கா தரி சனத்தினுல் வசஞ்செய்யப்பட்ட புத்தியுடையவராயினர். அவ்வுமை மன. வாளர் இப்பொழுதும் அக்குகையிலிருக்கின்றனர். அந்த இவகிரிக்கொப்பு இதன் முன்னும் இல்லை; இனி உண்டாகப் போவது மில்லை. பரா சார் முதலான முனிவர்கள் பிரமகிஷ்டாபரர்களாய் அங்கே வசிக்கின்மூர்கள். முனிவர்களே! வேறிடத்தில் வெகு காலத்தினுல் சாதிக்கத்தக்கது அவ் விடத்தின் மகிமையினுல் உடனே சித்தியாகும். யாவன் ஒருவன் தனது
* இஃது உலகவழக்கில் வேக்கீரி என்று வழங்கப்பட்டு வருகிறது.

அசு வகிரிப் UL—6h)ub. 3.
வாழ்காளின் இடையில் இக்கங்கையைப் பார்க்கின்முனே அவன் தன்
நூறு கோடி குலத்துடன் சிவனேடு கூடி மகிழ்ச்சி யடைவான்.
அருத்தோதயம் பஞ்ச பருவம் மகோதயம் ஆவணி மாதம் தைப் பூச ம் மாசி மகம் சந்திர சூரிய கிரகண முதலான புண்ணியகாலங்களில் ஸ்கா ன தான முதலியன செய்பவன் புலனெடுங்கிப் பரிசுத்தனவான்; அவன் அடையும் புண்ணியப்பயன் இன்னதென்று சொல்லப் பிரமதேவனுலும் முடியாது. இச்சரித்திசம் பாவத்தைப் போக்கும்; புண்ணியத்தை நல்கும்; மீண்ட வாழ்நாளும் உண்டாகும். இதனைப் படிப்பவருங் கேட்பவருஞ் சிவ
:ச்சியம் பெறுவர்.
தவ+ைலப்படலம்
முற்றிற்று.
«lgilae
இருபதாவது அசுவகிரிப்படலம்
குதமுனிவர் சொல்வது:-
இனி, அசுவகிரியின் விசேடத்தைச் சொல்வோம்: முன் ஒருகால த்தில் கைலாசபதியானவர் விளங்கள் நின்ற திருமுகங்களை யுடையவராய் உலகத்தாருக்கு நன்மை செய்யும் விருப்பத்தினுல் வேகமாகிய குதிாை யைப் பார்த்துக் கூறுகின்றர்: வேத சொரூபமாகிய குதிரை யென்னும் பேரறிவுடையோய்! நீ உலகத்தாருக்கு இசஞ்செய்யும்படி நமது தெட்சி zera) savita கிரிக்கு மேற்குத் திக்கில் பத்து யோசனை தூரத்தில் வn Fஞ் செய்யக்கடவாய் என்று அம்பிகாபதியானவர் வேதக்கு திரைக்குக் கட்ட 'ளயிடவும், அக்குதி சையும் சிவனது ஆணையைச் சிரசின் மேல் தாக்க் குறிக்கப்பட்ட இடத்தை யடைந்து மலை வடிவமாய் அசஃகிரியென் லும்
பெயருடன் இருந்தது, அறிஞர்களே! அக்கிரி மான்மியத்தை எடுத்துக் கூறதற்கு நாம் வல்லமையுடைய்ோமல்லோம்; அப்படியிருந்தாலும் அறி ந்தவரையில் இப்போது உங்களுக்குச் சொல்லுகின்முேம்; சித்தர் முனி வர் சாத்தியர் விசுவதேவர் அச்சுவினிதேவர் வித்தியாதார்முதலானவர்கள்
அதில்எப்பொழுதும் வாசஞ்செய்கிருரர்கள். சஞ்சீவனியும், அசேகடிாய்ச்

Page 74
  

Page 75
34 தகதிண கைலாச ιππεδΝτιο.
லவல்லி என்னும் tdir.gsi விஷ்ணுவாகிய குழந்தை யைத் தொட்டிலில் நித்திரை செய்வித்தமை.
பின்னர் ஒரு நாள் அவ்விஷ்ணு மூர்த்தியானவர் ஒரு நிருவி3ாயரட் டினுல் வல்லிபுரதலத்துக்குச் சமீபமாய் வலைஞர்கள் மீன் பிடிக்கும்போது அவர்களுடைய வலைத்தொடரில் பிரவேசித்து மிக்க கோலா கலத் தொனி செய்தார். இதனைக் கண்டு வலைஞர்கள் அதிகக் கோபமடைந்து உலகங் களே இாட்சிக்கின்ற ஈசாாகிய அந்த மீனைப் பிடிக்கும்படி விருப்பது கொ ண்டார்கள். இந்த அதிசயமாகிய நிகழ்ச்சியை ஆனந்தத்தோடு பார்க்கும் படி சனங்களெல்லாரும் அங்கே வங்து கிறைந்தார்கள். முனிவர்களே அந்த மீன் குதித்துக் குதித்து உலாவி லவல்லி என்னும் பிரசித்தப் பெய ரையுடைய ஒரு கன்னிகையின் மடித்தலத்தில் மகிழ்வுடன், வந்து ఐt; } தது. பின்பு, அவ்வேளையில் பேரொளியையுடைய மீனுருவைத் தரித்த விஷ்ணு மூர்த்தியானவர் மனிதப்பிள்ளைபோலத் தோற்றினர். அக்த لجنة الثة ல்லி என்பவள் சந்தோஷத்தோடு கூடியவளாகிப், பிரியத்தோடு அப்பிள் ளேயை ஏந்திக்கொண்டு வெயிலிஞலே மிகவும் வாடினவளாதலால், 9725 மாத்தின் அடியிற் சென்று மகிழ்ச்சியோடு விரைவிலே தன் சே?லயினல் தொட்டிலைச் செய்தி. அத்தொட்டிலின்கண்ணே அக்குழந்தையைச் சய னிக்கச்செய்து தொட்டிலாட்டற்குரிய பாட்டுக்களைப்பாடி அப்பின்ளே ய்ை நித்திரை செய்வித்தாள். இந்நிகழ்ச்சியைக் காண வந்தவர்கள் எல்லாரும் நல்ல ஆச்சரியமடைந்தவர்களாகி அக்குழச்தையைத் தரிசித்தார்கள். அறு கம்புல்லின் முளை போலும் பச்சையாகிய நிறமுடையவரும், பீதாம்பாமு சித்தவரும், அளசி மாலையணிந்தவரும், பூவங்சமென்லும் திருமறுமே வும் மார்புடையவரும். கான்கு புயங்களோடு கூடியவரும், இடக் காத்திற் சக்கரத்தையும் வலக்சசத்திற சக்சையுந் தரித்து ஆகிசேடஞகிய கட்டிலிற் சயுனிப்பவரும், வாதத்தையும் அபயத்தையும் பொருந்திய கைகளையுடைய வரும், ஊர்த்துவ புண்டசத்தினலே அவங்காரமுடையவரும் என்று சொ ல்லப்படும் இவ்விதமாகிய இலக்குகி வரச தில்விய விஷ்ணுவின் சுவயருப த்தை அச்சன்னிகை தரிசித்து மோசமாகிய ஆகுலமுற்ருள். அறிவிஞற் சிறந்த முனிவர்கனே! இந்த அற்புத நிகழ்ச்சியை முறை முறையே ஒவ் வொருவர் வழியாகக் கேள்வியுற்று, உவப்போடு கூடி, அவ்வூரில் வாழ்கி ன்றவர்களெல்லாகும் அவ்விடத்திலே வந்து சேர்ந்தனர். அவர்களெல்லா

வல்லிபுர வைபவ முரைத்த படலம். 185
(5% மகிமை யுடைய தேவரும் வாசுதேவரும் உலக காயகரும் ஆகிய அக் கடவுளைத் தரிசித்தனர்; சக்தோஷ் சாகாத்தில் அழுந்தி ஒருவ்ாேர டொரு வர் தங்களுக்குள்ளே இவ்விதமாய்ப் பேசிக்கொள்வாராயினர்.
நாங்கள் தனவந்தார்யினுேம், காங்கள் தனவந்தாாயினுேம், எங்களுக்
கிரட்சிப்புண்டாகு பொருட்டாகவே சங்கு சக்கரங்களைத் திரித்த: ܩܰ: ܙܹܝܵܐ•
தேவரும், பகவானும், உயிர்களைக் காப்பவரும் ஆகிய مع روايتيمة لأه f لأن تكن "
சன்னமாயினர் என்று அன்புகூர்ந்து களிப்புடன் துதிக்கத்தொடங்கினர்.
மற்ச வடிவினருக்கு கமஸ்காரம், ஆமை வடிவினருக்கு நமஸ்காசம்,
א
பன்றி வடிவினருக்கு கaஸ்காரம்,
தேவாகளுக்குச் சகங்கொடுப்பவருக்கு கமன் கார்ம், பிர்மசாரியாகிய வாமன வடிவினர்க்கு சமஸ்காசம், சூரியவமிசத்தாசர்களையழித்த பாசுர்ாம
I Tuo 4 a 5 7 vuoi ato (?, ë (5, b i pohës i dub.
கலப்பைப் படை யேந்திய பலாாம ரூபருக்கு நமஸ்காாம், கிருஷ்ணு வசாரமானவருக்கு சமஸ்காாம். ந:சிங்கரூபருக்கு $மஸ்காரம், கற்கி ரூபரு க்கு நம்ஸ்காரம்,
இவ்விதம் பத்திப் பிறப்புடையவரும், வல்லிபுசத்தி லெழுந்தருளுகி ன்றவரும் ஆகிய தேவரீருக்கு நமஸ்க்ாரம் தேவரீருக்கு நமஸ்கர் 1ம் சேவ ரீருக்கு நமஸ்காாம்.
எக்கடவுள் எல்லாவுயிருள்ளும் குக்கும ரூபத்துடன் கலக்கிருக்கின்ரு ரோ அப்படிப்பட்ட தேவரீருக்கு நமஸ்க்ாரம். 2.
அன்பர்களைக் காப்பாற்றும் அருட்கடலாயுள்ளவரே! வணக்கம் வண க்கம்; தேவரீருக்கு வணக்கம் வணக்கம் வணக்கம்,
, R a و وه به حیث سه، شما - ه ، s ,' شہیر یہ سینیے ' τς - Α.Ο. தண்டத்தையும் சங்கையுந் தரித்தவரே! தேவரீருக்கு இணக்கம் வணக் கம்; எப்பொழுதும் விரும்பியவைகளைக் கொடுக்கின்றaசே! தேவரீருக்கு வணக்கம் வணக்கம்.
பெரிய சக்கரத்தைத் தரித்தவரே! தேவரீருக்கு வணக்கம் வணக்கம்; மகனே! எம்மாற் செய்யப்பட்ட எல்லாப்பிழைகளையும் பொறுத்தருளுக.
திருப்பாற்கடலில் துயிலுகின்றவரும், அகன்ற தாம்சைக் கண்ணே பெயர் மாத்திரம் புதிச்சம்ாயிருக்கும்படி மகாபலிச்சக்கரவர் مُتعلقJلا ساتمہ ہلز

Page 76
36 தகூகிண கைலாச புராணம்,
வியின் வைபவங்களை யடக்கினவரும் பற்பல சராசரங்களைப் படைக்கும் Lாமதேவருகித்த உந்திக்க மலத்தை யுடையவரும் பாம புருடரும் ஆகிய
rö P م... . ش. مسسه தேவரீருக்: (5மஸ்கா rம்.
முனிசிரேஷ்டர்களே! அச்சனங்கள் யால் ரும் மகான்ம வும் பகவா
ஓம் சனங்களால் இஷ்ட சித்திபெற வேண்டப்படுகின்றsரும் ஆகிய விஷ்
ழ்ச்சி கூரு முளளத்தவரா யிருந்தார்கள்.
பின்னர், இவ்வண்ணம் இருக்கும்போதே பகவானும் இலக்குமிக்கு நாயகரும் ஆகிய விஷ்ணுமூர்த்தியானவர் எல்லா வுலகத்தாருங்காண மறை ந்து முன்போல மச்சரூபமுடையவராகிக் கடலினுள் மூழ்கினர். அங்கு நின்ற அவர்களெல்லாரும் மயக்கமாகிய வியாகுலமடைந்தவர்களாகி அரு
மையான தவத்தைச் செய்தார்கள்.
வல்லிபுர கல சக்கரப் பிரதிஷ்டை .ושf,g}עמיT ! (6
இரத நிகழ்ச்சியை உத்தம தேவராகிய விஷ்னு முர்த்தி திருவுள்ளத் துட்கொண்டு, ஒரு பிராமணவடிவங்கொண்டு அங்கே எழுந்தருளி அத்தவ
த்தினரை நோக்கி இவ்வாக்கை அருளிச்செய்வாராயினர். தவச்செயலால்
ளு
மகிமை பெற்ற அன்பர்களே! நீங்கள் அஞ்சவேண்டாம் இஃது உங்க க்குக் கொடுக்கப்படுகின்றது; எல்லாப் படைக்கலங்களினுஞ் சிறந்தோங்கு ம் இச்சக்கராயுதத்தை மிக்க பிரீதியுடன் நல்ல சுபதினத்தில் சுபலக்கின த்தில் சுபமுகூர்த்தத்தில் விதிப்படி பிரதிட்டை செய்து நித்திய ேைமித்தி க காமிய பூசைகளை கடத்தி வழிபடக்கடவீர். முனிவர்களே! இச்சக்கா, யுகத்தைப் பூசித்தால் விரும்பிய எல்லாவற்றையும் நீங்கள் அடைவீர்கள் என்று கூறி அந்தப் பிராமணுேத்தமர் மறைந்தனர். அறிஞர்களே! அவ ர்கள் யாவரும் போாசை யுடையவர்களாய் அடிக்க்டி விஷ்ணுமூர்த்தியைத் துதித்துத் துதித்துச் சக்காாயுதத்தை வாங்கிக்கொண்டு விரைவிலே மகிழ் வோடு நகரை யடைந்து ஒர் ஆலயத்தை அமைத்து விதிப்படி சக்கராயுதத் தைப் பிரதிட்டை செய்தி முறை தவருதி பூசை நடத்திப் புத்திர களத்தி ாங்களோடும் திரவிய சம்பத்துக்களோடும் மிக்க பத்தியுடையவர்களாய் எல்லாரும் அங்கேரிலே வாழ்ந்திருந்தனர். -
 

வல்லிபுர வைபவ முரைத்த படலம். 137
வல்லிபுரத்தில் லவல்லி தாக சாபம் நீங்கிப் புத்திரப் பேறு பெற்றது.
முனிவர்கள் வினவுதல்,
சகல சாத்திரங்களின் பொருளுண்மை யுணர்ந்த சூதரே! விஷ்ணுபக வான் மச்சரூபமாகிக் கன்னிகையின் மடித்தலத்திற்சென்று யாது காரண த்தினலே தங்கினர்? அவளுடைய மடித்தலத்திலே திருமகள் நாயகசா கிய விஷ்ணு மூர்த்தி குழந்தை யுருவமாகியுங் தங்கினால்லவா? அக்காாண முழுவதையும் அவள் வைபவத்தையும் சாதிவே! முனிசிாேட்டாே! விரி வாக எங்களுக்குச் சொல்லியருளல்வேண்டும் என்றிவ்வாறு முனிவர்களா
லே கேட்கப்பட்ட குதர் அவர்களை நோக்கிச் சொல்வாாாயினர்:
முனிவர்களே ! முன் ஒருகாலத்தில் லவல்லி யென்னும் பெயாையு டைய சிறந்த ஒரு கன்னிகையானவள் வைசியகுலத்திற் பிறந்தவள்; போ ழகமைந்த யௌவனப்பருவத்தை யுடையவள்; நெடுங்காலமாகப் புத்திசப் பேறில்லாது மலடியாகி யிருத்தலால், மிகவும் மனக்கவலை யுடையவளாகி, அக்காரணத்தை யறியாதவளாகித் தபோநிதியாகிய பிருகுமுனிவசைச் செ ன்றடைந்தாள். அக்கன்னிகை முனிவரை நோக்கிப் பகவானே! அநேக சாத்திரங்களினுண்மை யுணர்ந்த அறிஞர்களுட் சிறந்தவரே! எக்காாணத் திஞல் நான் புத்திரப்பேறு அற்றேன்? என்ன பாவத்தைச் செய்தேன்? கற்புத்தியுடையவரே! எனக்கு மகிழ்ச்சியை வளர்க்குங் குருவே அக்காா ணங்கள் எல்லாவற்றையும் எனக்குச் செரல்லியருளுக என்று அக்கன்னி கையிஞற் பிரார்த்திக்கப்பட்டவராய், பிருகு முனிவர் அவளை நோக்கிப் பிரீதியுடன் விடை கூறுவாசாயினர்.
பிருகு முனிவர் அக்கன்னிகையை கோக்கி, அழகிய புருவத்தையு டையவளே! அக்காணச்தை யுணர்த்தும் என் வசனத்தைக்கேள்; மீ முந் பிறப்பிலே அறியாமையினலே ஒரு பாம்பைக் கொன்முய்; அந்தப் பாம் பின் சாபத்தினுல் உனக்கு இம்மையில் மலட்டுத்தன்மை வந்தது. மங்கள கீரமுள்ள பெண்ணே! அங்காக சாபத்தினுல் மீ எழு சென்மம் வரையில் இப்படி மலடியாகவே யிருப்பாய்; அக்காகசாப தோஷங் தீரும்பொருட்டுப் பரமசிவனைச் சிந்தித்துத் தவஞ்செய்யக்கடவாய், இக்குற்றத்தைத் தீர்க்க வல்லவர் பாமசிவனேயன்றி வேருெருவரும் இல்லை, மிக்க கரேமாகிய
17

Page 77
138 தக்ஷிண லைாச புராணம்.
தவச்செயலால் பரமசிவன் பிரசன்னாவார்; அவருடைய தரிசனங்கிடை
த்தபோதே உன்னை அச்சாபத்தினின்று மீக்கியருளுவர்; இது நிச்சயம்,
முனிசிரேட்டர்களே! பிருகுமுனிவர் இவ்வாறு உபதேசித்து மெள னியாயினர். கன்னி மிகவு மகிழ்வடைந்து நல்ல மங்களகரமாகிய தவச் ச?லயை மிக்க வேகத்தோடு சென்றடைந்து சிவபெருமானை கோக்கித் தவஞ்செய்தாள். அவளுடைய கடுந்தவத்தினுலேசிஷபிரான் இனிது பிர சன்னாடியினர். சிவபிரான் கன்னிகையை நோக்கிப் பெண்ணே உனக், கு விருப்பமான வரம்யாது? அதனை நீ சொல் அக, எம்மிடத்திலிருந்து, புெற்றுக்கொள்க என்றலும், இதனைக் கேட்டமாத்திரத்தே அச்சன்னி பிரீதியடைந்து, தோத்திரம் பிரதட்சிணம் சமஸ்காரம் என்னும் இவைக, 2ள அன்புடன் செய்து பாமசிவனே நோக்கி, பகவுனே! இறந்தகால எகி ர்காலங்களிலும் ஆளுந்தன்மை யுடையவரே! அன்பர்களைக் காத்தருளும் பற்றுடையவரே! விபுவே! கொடிதாகிய கசகசாபத்தினுல் கான் புத்திரப் பேறு அற்றவளாயினேன்; அச்சாபக் தீரும்பொருட்டுத் தேவரீசே அடி யேனுக்குப் புகலிடம் இதுவே எனக்கு விருப்பமான வாம்; ஆதலால்? எவ்வுயிர்க்குஞ்சுகத்தை யுதவும் பெருமானே! அவ்வாத்தை அடியேனுக் குத் தந்தருளுக என்றிவ்வாறு அக்கன்னிசை புத்திரசேகத்தால் சிவபிரா 2னப் பிரார்த்தித்தாள். முனிவர்களே! பகவானும் அன்புடையார்பாற் பட்சமுடையவரும் கருணசமுத்திரமும் ஆகிய சிவபிரான் அவன் வசனத் தைக்கேட்டு அக்கன்னிகையைப் பார்த்து.அருள் செய்தார்.
சிறுமியே! தனியே புத்திரப்பேறேதுவாக சீவருந்தவேண்டாம். வல் லிபுரம் என்னும் பெயருள்ள சலத்தில் லவல்லி என்னும் பிரசித்த காமமு ள்ளவளாய்ப் பிறந்திருக்கக்கடவாய், பெரும்பாக்கியவதியே! நீயும் உலகக் திலுள்ள அறிஞர் யாவாலும் மதிக்கப்படுவாய், அப்போது, க்கலாலும் வாசுதேவரும் ேதவ உத்தழரும் ஆகிய விஷ்ணுமூர்த்தியானவர் தேவகாரி முடிப்பது காரணமாக மச்ச வடிவந் சாங்குவர் அப்போது அவர் کړه اوس மச்ச வடிவத்தோடு வேகடிாய் உன்மடித்தலத்திற் பாய்ந்திருப்பர்; அவ்விட் னுெமூர்த்தி பின்னர் உன்மடித்தலத்தில் குழந்தைவுடிவமுடையவராவர். அவருடைய வடிவத்தைத் தீண்டியுபோதே நாசகாபந்திரும், பின் மீவே றிடத்தில் இம்மையிலேயே வெகு புத்திரர்கனேடிநிம் தனதானிய முதலிய சழ்த்துக்களோடும் வாழ்ந்திருப்பாய், இதிஷ் சந்தேகமேயில்லை என்று

பொன்னலயப் பெருமையுரைத்த படலம். 189
இவ்வாறு தேவதேவராகிய சிவபிசான் திருவாய்மலர்ந்து மறைந்தருளினர் சூதமுனிவர் பின்னும் அவர்களே கோக்கி முனிசிரேஷ்டர்கனே! அக்கார னத்தினவே விஷ்ணுமூர்த்தி மச்சவடிவுக் தாங்கினர்; அம்மச்சம்லவல்லி மடியிற் பாய்க்திருந்தது. பின் முனிவரச்களே! அவளும் புத்திர பெளத்தி ፱፱ ፪ பாக்கியங்களுடன் பொருந்தியவளாய் இவ்வுலகத்திலே இம்மைச்சக மனத்தையும் அனுபவித்தித் தேகமுடிவிலே முத்தியையும் அடைந்தாள் எந்த மனிதன் சென்மமத்தியில் வல்லிபுசமகாதலத்தைப் பார்க்கின் ருனே, அல்லது அதில் வசிக்கின்ருஞே, அல்லது அதன் பெருமை GP(? வதையும் வாயினும் சொல்லுகின்முனுே, பஞ்சபர்வங்களிலும் ஆரீஜயந்தி விசேடகாலங்களிலும் பத்தியோடு பரிசுத்த மன்முடைய فصقه فة الإهلاك வனுய்த் தரிசிக்கின்ருனே அவனுக்கு மரணபயம் இல்லை. அவனுக்குச் சரிாாரோக்யெம் உண்டாகும். இது மிச்சயம். அவன் இவ்வுலகத்திலே சுக மனுபவித்துத் தேசாத்தத்தில் விஷ்ணுபதம் அடைவான் என்று நைமிசா கிண்ணிய வாசிகளுக்குச் GASH fra Gresfasi திருவாய் மலர்ந்தருளினர்.
வல்லிபுர வைபவ முரைத்த படலம் திே ந் றி ற் று.
seasons
இருபத்திரண்டாவது பொன்னலயப் பெருமை. 26). Aத் 5.
IL-6)th.
இத முனிவர் சொல்வது. இனி, * பொன்னலயப்பெருமை ம்ேமாற் கூறப்படும். மேன் ை பேருந்திய மறையவர்களே! கேளுங்கள். ട്. ട്രൈ காலத்திலே மீன் பிடிக்குக் தொழிலையுடைய வலைஞன் ஒருவன் பொன்னூலயம் என்னும் ஊருக்கு மேற்கிலிருக்குஞ் சமு க்கிாத்தில் மீன் பிடிக்குக் தன் தொழிலை ச் செய்ய நிக்சயித்து ஒருமுறை வலையை வீசினுன் அப்பொழுது அவ ன் வலையிஞலே ஒரு ஆமையை அடையப்பெற்றவனுய்க் விசையைச் சேர்
ப்பித்து மிகவுங் ாஷ்டப்பட்டும் மேலே தூக்கிக்கொள்ள முடியசசவஞ
சென்ஒலயம் என்பம்ை புன்னலையென வழங்குவ

Page 78
140 தகதிண கைலாச புராணம்.
கிப் பேராச்சரியமடைந்து அவ்வூரிலுள்ள தன் சாதியினராகிய வ?லஞர்க ளைக் கண்டு அதனை அறிவிக்க நினைத்து அங்கே போய் நிகழ்ந்த விருத்தா ந்த முழுவதையும் அவர்களுக்கறிவித்தான். அவனுற் கூறப்பட்ட வாக்கி யத்தைக்கேட்டு அங்குள்ள சனங்கள் யாவரும் மகிழ்ச்சி கொண்டவர்களா ய்ச் சமுத்திர்க்கரையை யடைந்து அவ்வதிசயத்தைக் கண்டார்கள்.
அச்சமயத்தில் ஆகாய மார்க்கத்தில் பொன்னுெளி வீசம் விமானம் ஒன்றைக் கண்டு அதிசய நிறைந்தவர்களாய், பின் நிலையான மனத்தோடு ஆமையின் பக்கத்தை விரைவாய்ச் சென்றடைந்து பார்த்த்சமயத்தில் அவ் வாமை சல்லாயிருத்தலைக் கண்டு, அவர்கள் எல்லாரும் அடிக்கடி ஒருவ ரோடொருவர் பின் வருமாறு பேசிக்கொண்டார்கள். "இஃது என்ன அதிசயம்! இஃது, என்ன அதிசயம்! என்று மோகங்கொண்டு, பின் நிச் சயஞ் செய்து எல்லாரும் ஒன்முய்க் கூடிப் பேசி முடிவு செய்தனர். எப் படியெனில்:-இந்த மேலாகிய ஆமையோ இலக்குமி பதியே; காணப்ப விமானமும் அவருடையதேயாம். இதில் சிறிதும் ஐயமில்லை. 呜念 -انا லால் இனிச் செய்யவேண்டிய காரியம் அதன் பிரதிட்டைக்குரிய கேடித் திரம் இந்த இடத்திலேயே ஏற்படுத்தி நல்ல சாளில் நல்ல இலக்கினத்தில் நல்ல முகூர்த்தத்தில் உத்தம பிராமணர்களைக் கொண்டு வந்து வைகான தந்திர விதிப்படி பிரதிட்டை செய்யும் காரியத்தை இப்பொழுதே செய் வோம் என்பது.
சூதர் சொல்வது:-
பிராமண சிரேட்டர்களே! இக்திவிதமாய் அவர்கள் ஒருவருக்கொரு வர் சொல்லிக்கொண்டு, பின் தங்கள் தங்கள் இடத்தை யடைந்து சிற்ப நூலில் கைதேர்ந்த பேரறிஞர்களைக் கொணர்ந்து இடம் வகுத்து ஆலயங் கட்டி முடித்து விட்டுணு பிரதிட்டை செய்யும் ஆச்ாரியர்களான வைன வ ஆசாரியர்களைத் தருவித்து விதிப்படி பிரதிட்டை செய்து வாதாரசப் பெருமாள் என்று திருகாமகாணஞ் செய்தார்கள்.
முனியுங்கவர்களே! பொன்னலயேசன் கிருபையிஞலே அதிகம் சந்தோஷங்கொண்டவர்களாய் நித்திய பூசையையும் நைமித்திக பூசைகளை யும் ஏற்படுத்தி நடத்தி வந்தார்கள். பின்னர் அவ்வலைஞர்கள் எல்லாரும் பொருட்செல்வத்தினலும் விளைகிலச்செல்வத்தினுலும் நிறையப்பெற்று, அந்த ஊரில் சுகத்துடன் வாசஞ்செய்தார்கள். மேலும், அவர்கள் எண்

பொன்னலயப் பெருமை யுரைத்த படலம். 141
னியவைகளே யெல்லாம் அனுபவித்துப் புத்திரபெளத்திார்களோடுகூடச் சுகமாய் வாழ்ந்திருந்தனர். இங்கே சொல்லப்பட்ட இவைகளெல்லாம்
சத்தியம் சத்தியம்!
இவ்விதம் குதமுனிவர்ால் சொல்லப்பட்டபோது நைமிசா எண்ணிய வாசிகள் சந்தேகங்கொண்டு அச்சூதமுனிவரை வினவுகின்றனர்: ፍ§aJir¢። ருடைய மானுக்கரே பேரறிவுடையவரிே கல்ல சரித்திரம் உம்மால் சுட் தப்பட்டது. பிரபுவும் பகவானுமாகிய விட்டுனு என் சுடர்மnவதாரம் எகி த்தார்? தாசனுடைய வலையினல் கட்டப்பட்டாரே! அவ்விதம் கட்டின வன் யாவன்? சொல்லப்பட்ட விமானம் யாருடையது? இவைகளை யெல்லாம் விரிவாய் எங்களுக்கு அருளிச்செய்தல் வேண்டும்,
சூதமுனிவர் விடை கூறுவது;-
இவ்விதம் நைமிசாரண்ணிய வாசிகள் கேட்ட வினுக்களைத் தாம் கே ட்த்ெ தலையை யசைத்துக்கொண்டு அவர்களைப் பார்த்துக் களிப்புடனே விடை சொல்ல ஆரம்பித்தார்,
மறையவரகளே அவதானமாகிய மனத்தோடு சேஞங்கள். முன் ඉංග් காலத்திலே துருவாச முனிவன் இட்ட சாபத்தினுல் சீசத்தன்மை படைந்த இந்திான் சாபவிமோசனத்தின் பொருட்டு அப் முனிவன் திருவ டிகளை யடைந்து, ஒ பசவானே! அத்திரி முனிவன் குலத்திற் பிறந்சோ ய்! நான் செய்த பிழையைப் பொறுத்துக்கொள்க; என் சாபம் நீங்கும் பொருட்டு ஒருபாயங் கூறியருள்க. நல்ல விாமுடையோய்! என்றிவ் வாறு இந்திரனற் பிரார்த்திக்கப்பட்ட முனிவருள் மேலாகிய தருவாசர் தன்னைப் புகலடைந்த இந்திரனைப் பார்த்து மிகவுங் சளிப்புடையவனகி ஒ இந்திரனே! நீ உன் சாபவிமோசன காரியத்தில் தூக்கம் அடையவே ண்டாம் சேது மத்தியிலிருக்கும் சிங்களதேசத்திலே பொன்னலயமெ ன்னும் பட்டணத்திலே வலைஞர் குலத்திலே நீ பிறப்பாய், இஃதுண்மை, சர்தேகம் வேண்டாம், ஜஞர்த்தனாகிய வாசுதேவர் ஒரு காலத்திற் கூடர் மyவதாாஞ்செய்வரர்; உன்னல் வலையினலே அக்கூர்மம் கட்டப்படும; இது மெய்; அந்த ஆமையின் அங்கக் தீண்டப்பட்டவுடனே மீ சாபத்தி ஞல் நீங்கட்பெறுவாய் என்று கூறித் அருவாசமுனிவர் விரைவில் தன் இருப்பிடத்தை நோக்கிச்சென்முர்,

Page 79
42 தக்ஷிண கைலாச புராணம்.
பின், துருவாசர் இட்ட சாபத்தினலே இந்திரன் வலைஞனுய்ப்பிற ந்தான். மகா பாக்கியசாலிகளே! இந்தினுகிய வ?லஞனுலேயே கூர்ம வேடங்கொண்ட விட்டுணு வலையினுற் கட்டப்பட்டனர். அறிஞனகிய வலைஞனுடைய சாபமானது விரைவாய் விஷ்ணுவாகிய ஆமையின் அங் கக் தீண்டப்பட்ட மாத்திசத்தினலேயே சீங்கிவிட்டது. பின்பு, விஷ்ணு :းဆ# வடிவு நீங்கித் தன் வடிவங் கொண்டு விமானத்தை அடைந்தனர். காணப்பட்ட விமானம் இக்சிசனுடையது; அவ்வலைஞனும் இந்திானே. அந்தணர்களே! இவ்வேளையிலே சுடர்மாவதாசங்கொண்ட விஷ்ணுவான வர் அறிஞனுகிய வலைஞனுக்குத் தன் சொரூபத்தைக் காட்டிக் களிப்போ ம்ெ ஆசீர்வாதம் செய்து மறைந்தருளினர். அவ்விஷ்ணுவின் திருவடிச் சுவடு அவவிடத்திலேயே இருக்கின்றது; இது மிகவும் பரிசுத்தமானது. (இதற்குத் திருவடி நிலை என்று பெயர்.)
ஆகையிஞலே, உங்களுக்குண்டாகிய சந்தேகம் நீங்க கம்மால் நன்கு விளக்கிக் கூறப்பட்டது. அந்தணர்களே! இனி, நீங்கள் சந்தேக்த்தினி ன்றும் நீங்கிக் களிப்போடிருங்கள். •
இப்படலம் விரும்பிய பேறுகளை யெல்லாக் தரும். சிாாவணமாசம் கிருஷ்ண பட்சம் அட்டமியாகிய விசேட தினத்தில் பொன்னலயத்திலே வாசஞ் செய்பவரும் லோக ரட்சகரும் ஆகிய அச்சுதப் பெருமாளை யாவ ன் ஒருவன் அன்புடையவனுய்த் தன் சென்ம காலத்தினுள் தரிசனஞ் செய்வானேல், அவனுடைய பாவங்கள் அக்கினியினலே எப்படிப் பஞ்சப் பொதி அழியுமோ அப்படிப்போல அழிந்துவிடும். அவன் புத்திர பெள த்திரர்களோடு கூடின வஞய்த் தீர்க்காயுளையும் அடைந்து இம்மையிலே யே சகல போகங்களையும் அனுபவித்து வைகுண்டபதியின் கிருபா கோக் க்க்கினலே மறுமையில் வைகுண்ட லோகத்தை யடைந்து விட்டுணுவுட ன் களிப்புற்று வாழ்வான் என்று சூதமுனிவர் கோமதி நதி நீாத்திலே நைமிச வன வாசிகளுக்கு அருளிச்செய்தார்.
பொன்னலயப் பெருமையுரைத்த படலம் மு ற் றி ற் று.
தட்சிண கைலாச புராணத்தில் 22 அத்தியாயங்கள் முடித்தன.

புத்தக விளம்பரம்.
இப்புத்தகம் பெற விரும்புவோர் சங்கானையில் சச்சிதானந்த அச்சுக் கூடத்திலும், யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சிவன்கோவில் அருச்சகர் பூரீமத் ச. சபாபதிக்குருக்கள் அவர்களிடத்திலும், வண்ணுர்பண்ணைச் சிவன்கோவிலடியில் சண்முகநாதன் புத்தகக்கடையிலும், தேவகோட்டை யில் மெ. லெ, ராம. வீட்டிலும், அடியிற் கண்ட விலாசத்திற்கு எழுதி கம்மிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
இதன் விலை ரூபா 50 கிரந்தம் ைெடி 2 (O கதிர்காம புராணம் 0 75 சந்தியாவுந்தன சகசியம். O 25
இப்படிக்கு
வித்துவான் . சி. நாகலிங்கபிள்ளை,
வதிரி, கரவெட்டி போஸ்டு, யாழ்ப்பாணம்,

Page 80