கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுபான்மைப் பிரதிநிதித்துவ விகிதாசார உரிமை காத்த சுதந்திர இலங்கையின் 12வது பாராளுமன்றம்

Page 1
- | – |-
. . . . . . . . . . .
;『』T------ ( (, ) _) _...:|- |
sēļī£ © ®©Ã¡ÃoséIīŲ ĮĮĶīsisoqi
|
sae,
)
 

的低 剧 何圆
GTC
HH

Page 2

புன்னியாமீன் எழுதிய 6 வது EgreS .
சிறுபான்மைப் பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும்
12 வது பாராளுமன்றம்
இனப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்குமா? (2001 பாராளுமன்றப் பொதுத்தேர்தல் ஓர் ஆய்வு)
i.6wub. u(akafurriat
B.A. Cey) Dip in Journ (Ind) S.L.T.S
வெளியீடு - éFóB56SøT SAJŮlub
14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை. 20802
ரீலங்கா.
Tel: 08 - 497246 /08 - 493746 / 08 - 497892 / 078 - 680645
Fax: 0094 - 8 - 497246 E - mail: chinthanali - vatt (a) hotmail.com 9to 9com (a) sit net. lk
சிந்தனை வட்டத்தின் 129 வது வெளியீடு

Page 3
சிறுபான்மைப் பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும்
12 வது ப்ாராளுமன்றம் இனப்பிரச்சினைக்கு
முந்றுப் புள்ளி வைக்குமா?
(2001 பாராளுமன்றப் பொதுத்தேர்தல் ஓர் ஆய்வு)
நுாலாசிரியர்
முதலாம்பதிப்பு
பதிப்புரிமை
கணனிப் பதிவு :
அச்சுப் பதிப்பு
புத்தக அமைப்பு:
P.M. Puniyameen B.A. (Cey) Dip in Journ (Ind) S.L.T.S
2002 - 01 - 01
Mrs. Mazeeda Puniyameen.
14, Udatalawinna Madige ,
Udatalawinna 20802
Tel: 08/ 497892 / 08 - 497246 078 - 680645 / 08 - 493746
Fax: 0094 - 8 - 497246
E - mail: 9to 9com @ slt net. lk
Miss. Z. Munawwara Udatalawinna Commiunication
J.J. Printers
122 Kurunegala Road, Katugastota Tel O094 - 8- 499.336
: N.L.S. Salahudeen : Miss J. Jazeema
Udatalawinna Commiunication.
இலங்கையில் விலை 120/=

3
೧theb:
இந்தியா
பிரான்ஸ்
வெளிநாடுகளில் வாழும்
இலங்கையருக்கான
: இந்தியன் ரூபா 80
பிரான்க் 30
ஐக்கிய இராச்சியம் : ஸ்ரேலிங் பவுண் 02 ஐக்கிய அமெரிக்கா : 03 டொலர்
குவைட்
சவூதி அரேபியா
கட்டார்
01 தினார் : 12 சவூதி ரியால்.
10 கட்டார் ரியால்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : திர்ஹம் 10
ஒமான் பஹற்ரேன் ஜெர்மன் ஜப்பான்
: ஒமான் ரியால் 01 : பஹற்ரேன் தினார் 01 : 120 LDTfreb
350 யென்

Page 4
இப்புத்தகம்
இலங்கையின் அரசியலைத் தெரிந்து கொள்ள ஆாவமுளளவாகளுககும
B.A G.A.O. G.C.E. (A/L)
அரசறிவியல் மாணவர்களுக்கும் ஏற்புடையது;
சர்வதேச விநியோகஸ்தர்கள்
Poobalasingham Book Depot 340, Sea Street,
Colombo - 11
Sri Lanka.
Tel: 0094 - 1 - 422231
Fax: 0094 - 1 - 33733

இந்நூால்.
2001 - 12 - 05
12வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தினத்தன்று; கண்டி தேர்தல் மாவட்டத்தில் பாத்ததும்பறை தொகுதியில்;
மடவளை பஸார்’ எனும் முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த பத்து முஸ்லிம் இளைஞர்கள் -
பல்லேத்தலவின்னை எனுமிடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். இலங்கைத் தேர்தல் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயம்.
தம் உயிர் நீத்து - ஜனநாயக உரிமை காத்த அத்தியாகிகள்.
6usu v eA23udů வயது 26. க.பொ.த. (உத) வரை கல்விகற்றவர். 7 அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்தின் மூத்த புதல்வராவார் 104, பள்ளி வீதி, மடவளை பஸாரில் வசித்த இவர் கொழும்பில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
பி.லீம் நிஸ்வான். 26 வயதையுடைய இவர் திருமணமாகி ஐந்து மாதங்களே வாழ்ந்தார். கட்டார் நாட்டில் பணி புரிந்து விட்டு, தாயகத்தில் முச்சக்கரவண்டி சாரதியாக தொழில் புரிந்த றிஸ்வான்; குடும்பத்தில் ஐந்தாவது புதல்வனாவார்.

Page 5
எம் ஐ. எம். அஸ்வர். பூரீலங்கா எக்ஸ்போ ஏற்றுமதிக் கூட்டுத்தாபனத்தில் தொழில் புரிந்த 26 வயதையுடைய, திருமணமாகாத இளைஞர். நால்வர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது ஆண் மகனான இவருக்கு இரண்டு சகோதரிகள் உளர்.
6vub. 6vanú. b6ustí. வயது 19 பங்களாகெதர, மடவளை பஸாரைச் சேர்ந்த இவர் முச்சக்கரவண்டிச் சாரதியாவார். 7 அங்கத்தவர்கள் கொண்ட (3 ஆண்கள் 4 பெண்கள்) குடும்பத்தின் கடைசிப் புதல்வராவார்.
லீம், எச். லீழ் நிஸ்வான் மின்சாரக்கம்பி இணைப்புத் தொழில் புரிந்து வந்த இளைஞர் றிஸ்வானுக்கு வயது 21, 52/1 தல்கொட்டுவ மடவளை பஸாரைச் சேர்ந்த இவர் குடும்பத்தில் ஒரே ஆண்மகன்.
6ag. 6vůb. uávěás yá25 budů
மின்சாரக்கம்பி இணைப்புத் தொழில் புரிந்து வந்த இளைஞர்
பஸில் முஹம்மதுக்கு வயது 24. 52 டிக்கின்ன, மடவளை பஸாரைச் சேர்ந்த இவர் 8 பேர் கொண்ட குடும்பத்தின் ஆண் மகனாவார்.
évi. 25í évi. Itjáhústb 26 வயது நிரம்பிய இளைஞர் நஸ்மி தனது தந்தைக்கு உதவியாகத் தொழில் புரிந்து வந்தவர். 28 4/1 மடவளை பஸாரைச் சேர்ந்த இவர் குடும்பத்தில் ஒரே ஆண்மகன்.
-

e. 6vb. apu 6MUSA 6ús. வயது 26. வங்குவகடை 4 1/2 ஐச் சேர்ந்த இவர் கொழும்புத் துறைமுகத்தில் தொழில் புரிந்தவர். 4 பேர் கொண்ட குடும்பத்தின் ( 2ஆண், 2பெண்) மூத்த புதல்வராவார்.
pag13DD? Èsiamssai. 24 வயதையுடைய முஹம்மட் மிஹற்லார் முஹம்மட் மிர்ஸான் திருமணமானவர். 34 கொங்கஹமுத்தொட்டுவையைச் சேர்ந்த இவர் மீன் வியாபாரி.
iš 6tb, 6bpsraeoi
வயது 31. திருமணமானவர். வத்துகாம வீதி, மடவளை பஸாரைச் சேர்ந்த இவர் முச்சக்கரவண்டிச் சாரதியாவார். வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த இவர் சமீபத்திலேயே இலங்கை வந்தார்.
தேர்தல் முடிந்து விட்டது. ஆனால் . தேர்தல் பதித்த வடு காலமுள்ளவரை மாறாது. இத்தியாகிகளுக்கு
இந்நூால்
t συρίτύυαστώ.

Page 6
அனைவரையும் அணைத்துச் செல்லும் ஆக்க இதழ்
තවමනි NAWAWAN
Haw
AKENENG Voice of FreeLANKA
யின் அனுசரணையுடன்
நாளைய சந்ததியின் இண்றைய சக்தி
dobg56)avojůlůD
இலங்கை முஸ்லிம் எழுத்தாள்கள், கலைஞர்கள் ஊடகவியலாளர்களின்
விபரங்களைத் தொகுத்து நூலுருப்படுத்தவும் இணையத் தளத்தில் (Internet) பதித்து ஆவணப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கும் விண்ணப்பப் படிவங்களைப் பெறவதற்கும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
The Director Chinthanai Vattam 14, Udatalawinna. Madige Udatalawinna Srilanka.
Tel : 08 - 493746 / 08 - 493892 /078 - 680645
Fax: 0094 - 8 - 497246
 

சிறுபாண்மைப் பிரதிநிதித்துவ விகிதாசார உரிமை காத்த சுதந்திர இலங்கையின்
12வது பாராளுமன்றம்.
12த பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டது. 1977ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு 17 வரை ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சியின் ‘பாலனயுகம் முடிந்து விட்ட பிற்பாடு, 1994ம் ஆண்டு முதல் பொதுசன ஐக்கிய முன்னணியின் ‘பாலனயுகம்’ ஒன்று ஆரம்பமாகி விட்டதை உறுதிப்படுத்துவதைப் போல, 2000 அக்டோபர் 10ம் திகதி நடைபெற்ற 11வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டாலும் கூட, அந்த எதிர்பார்ப்பு ஒரு வருடகாலத்துக்கு மேல் நீடிக்கவில்லை. மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாகக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய பாலனயுகமொன்று ஆரம்பிப்பதற்கான பச்சை சிக்னலை 2001, 12. 05ம் திகதி நடைபெற்ற சுதந்திர இலங்கையின் 12வது பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் காட்டி நின்றதும், பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் 07 ஆண்டுப் பாலனயுகம் முற்றுப்பெற்றுவிட்டது.
விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நடைபெற்று முடிந்த நான்காவது
பாராளுமன்றப் பொதுத்தேர்தலின் போது மக்கள் அலை, ஐக்கிய தேசிய முன்னணியைச் சூழ இருந்தாலும் அதன் தோழமைக் கட்சியான பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ"டன் இணைந்தே ஐக்கிய தேசிய முன்னணியால் அரசாங்கமமைக்க முடிந்தது.
இத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி, பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணியில் இருந்து விலகிய அணியினரைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு மாவட்டரீதியாக 96 உறுப்பினர்களையும், தேசிய பட்டியல் மூலம் 13 உறுப்பினர்களையும் சேர்த்து 109 உறுப்பினர்களை வென்றெடுத்தது. ஆனால் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டிய பலமான 113 பிரதிநிதிகளை ஐக்கிய தேசிய முன்னணியால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மரச்சின்னத்தின் கீழ் போட்டியிட்ட தனது தோழமைக்கட்சியான ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 05 பிரதிநிதிகளையும் (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட

Page 7
10
பிரதிநிதிகள் 04, தேசியபட்டியல் பிரதிநிதி-01) இணைத்தே 114 ஆசன பலத்தைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமமைத்தது. எனவே இலங்கை அரசியல் வரலாற்றில் மூன்றாவது தடவையாகவும் அரசாங்கம் அமைப்பதில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேரடிப் பங்குதாரராகியது.
விகிதாசார முறையின் கீழ் முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 1989ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 125 ஆசனங்களை வென்றெடுத்தமையால் அரசாங்க பலத்தை நேரடியாகவே பெற்றுக் கொண்டது.
1994-ம் ஆண்டில் நடைபெற்ற விகிதாசாரமுறையின் கீழ் அமைந்த இரண்டாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பிரதான கட்சிகளான பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணிக்கோ அன்றேல் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அரசாங்கமமைக்கும் தனிப்பலம் கிடைக்கவில்லை. 1994-ம் அண்டில் 105 ஆசனங்களை வென்றெடுத்த பொதுசன ஐக்கிய முன்னணி; பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏழுஉறுப்பினர்களையும்,மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றியீட்டிய சந்திரசேகரன் அவர்களையும் இணைத்தே அரசாங்கமமைத்தது. இந்தப் பாராளுமன்றம் ஆறு ஆண்டுகளுக்குத் தாக்குப் பிடித்தது.
2000 அக்டோபர் 10ம் திகதி நடைபெற்ற விகிதாசார முறையிலான மூன்றாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 107 ஆசனங்களை வென்றெடுத்த பொதுசன ஐக்கிய முன்னணி தனது அரசாங்கப் பலமான 113 ஆசனங்களைப் பெற்றுக்கொள் வதற்காக வேண்டி தேசிய ஐக்கிய முன்னணி NUA (Uலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), ஈழமக்கள் ஜனநாயக முன்னணி (EPDP) ஆகிய சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவினைப் பெற்று அரசாங்கமமைத்தது. இருப்பினும் 11வது பாராளுமன்றம் அமைக்கப்பட்டு சில மாதங்களுக்குள் பல்வேறுபட்ட அரசியல் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியதாயிற்று. இறுதியில் 2001, 10 10ம் திகதி 11வது பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
விகிதாசாரத்துக்கமைய சிறுபாண்மைப் பிரதிநிதித்துவம்.
12வது பாராளுமன்றத்தில் மொத்தம் 58 சிறுபான்மையினப் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுள் 56 பிரதிநிதிகள் தமிழ், முஸ்லிம் இனப் பிரதிநிதிகளாவர். இலங்கையில் மொத்த சனத்தொகையில் 24 % தமிழ், முஸ்லிம் இனமக்கள் உள்ளனர். இம்முறை பாராளுமன்றத்தில் 24.88% தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பது முக்கியத்துவமிக்க ஒரு விடயமாகும். கே. என். சொக்ஸி (ஐ.தே.க), ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே (பொ.ஐ.மு) ஆகியோர் தமிழ், முஸ்லிம் இனம் சாராத சிறுபான்மை இனத்தவர்களாவர். இதுவரை இலங்கையில் அமையப்பெற்ற பாராளுமன்றங்களில் அதிகமான சிறுபான்மை இனப்பிரதிநிதிகளைக் கொண்டிருப்பது 12வது பாராளுமன்றத்திலேயாகும்.
ஆளும் கட்சியில் சிறுபாண்மைப் பிரதிநிதித்துவம்,
ஆளும்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி வென்றெடுத்த 109

11.
பிரதிநிதிகளையும், பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வென்றெடுத்த 05 பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் மொத்தம் 30 சிறுபான்மை இனப்பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுள் முஸ்லிம் இனப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 21 ஆகும். இலங்கையில் இதுகாலவரைசெயற்பட்ட அரசாங்கங்களில் அதிகளவு முஸ்லிம் இனப்பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பதும் இந்த அரசாங்கத்திலாகும்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நேரடி அபேட்சகர்கள் என்ற ரீதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் பிரதிநிதிகள் வருமாறு; மொஹம்மட் மஹற்ரூப் (கொழும்பு மாவட்டம்), எம். எச். மொஹம்மட் (கொழும்பு மாவட்டம்), இம்டியாஸ் பாக்கீர் மாக்கார் (களுத்துறை மாவட்டம்), ஏ. எச். எம். ஹலீம் (கண்டிமாவட்டம்), கபிர்ஹாஸிம் (கேகாலை மாவட்டம்), மஹற்ரூப் மொஹம்மட் (திருகோணமலை மாவட்டம் ). இதே நேரத்தில் ஐக் கிய தேசிய முன்னணி தேசிய பட்டியலில் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த ஏ. ஆர். எம். ஏ காதர், ஏ. எச். எம். அஸ்வர், மயோன்முஸ்தபா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். எனவே ஐக்கிய தேசியக்கட்சியின் நேரடி உறுப்பினர்களாக 09 முஸ்லிம்கள் அரசாங்கத்தில் உள்ளனர்.
மீதமான 12 உறுப்பினர்களும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுள் ஐக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ரவூப் ஹக்கீம் (கண்டி மாவட்டம்), கே. எம். தவ்பிக், (திருகோணமலை மாவட்டம்) நார்தீன் மன்சூர் (வன்னி மா6 (ட்டம்) ஏ. ஆர். பதியுதீன் (வன்னி மாவட்டம்) ஆகிய நால்வரும் வெற்றியீட்டினர், ஐக்கியதேசிய முன்னணியின் தேசிய பட்டியல் மூலமாக எம். எஸ். எம். சல்மான், டாக்டர் ஏ.எல்.எம். ஹப்ரத், எம். எஸ். தெளபீக் ஆகிய பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தின் கீழ் போட்டியிட்டு முஹிதீன் அப்துல் காதர் (மட்டக்களப்பு மாவட்டம்) எம். எச். எம். அதவுள்ளாஹற் (திகாமடுலை மாவட்டம்),ஹபீப் மொஹம்மட் (திகாமடுலை மாவட்டம்) ஏ.ஐ. மொஹம்மட் இஸ்மாயில் (திகாமடுலை மாவட்டம்) வெற்றியீட்டியதுடன் பொத்துவிலைச் சேர்ந்த எம். பீ. ஏ. அஸிஸ் தேசிய பட்டியல் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். ஆக முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த 12 முஸ்லிம் பிரதிநிதிகளுள் ஐக்கிய தேசிய முன்னணியில் 07 பிரதிநிதிகளும், முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தின் கீழ் 05 பிரதிநிதிகளும் இடம்பெற்றிருப்பது அவதா னிக்கத்தக்கதாகும்.
இம்முறை பாராளுமன்றத்துக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஏ. எச். எம். அஸ்வர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தொடர்ச்சியாக நான்கு தடவைகள் தேசியப்பட்டியல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 1989, 1994, 2000, 2001 ஆகிய பொதுத் தேர்தல்களின் போது நான்கு தடவையும் தேசியப்பட்டியல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்மாத்திரமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள 30 சிறுபான்மைப் பிரதிநிதிகளுள் மீதமான 9 பிரதிநிதிகளில் 8 பிரதிநிதிகள் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். (ஒன்பதாமவர் கே. என். சொக்ஸி அவர்களாவார்)

Page 8
12
இம்முறை பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு நேரடியான ஆதரவினைத் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ”ம், மலையக மக்கள் முன்னணியும் ஐக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டே வெற்றிபெற்றன. இத்தேர்தலில் வெற்றியீட்டிய ஆறு தமிழ் சிறுபான்மைப் பிரதிநிதிகளும் வருமாறு:
மனோ கணேஷன் (ஐ. தே. க - கொழும்பு மாவட்டம்), ஆறுமுகம் தொண்டமான் (இ. தொ. கா. நுவரெலியா மாவட்டம்), பீ. சந்திரசேகரன் (ம.ம.மு - நுவரெலியா மாவட்டம்), முத்து சிவலிங்கம் (இ.தொ.கா-நுவரெலியா மாவட்டம்) கே.வேலாயுதன் (இ.தொ.கா பதுளை மாவட்டம்) டீ. மகேந்திரன் (ஐ.தே.க- யாழ் மாவட்டம்). அடுத்த இரண்டு தமிழ் இனப் பிரதிநிதிகளான இரா. யோகராஜன், இராதா கிருஷ்ணன் ஆகியோர் தேசியப்பட்டியல் மூலமாக நியமிக்கப்பட்டனர்.
கே. என். சொக்ஸியும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் மூலமாகவே நியமிக்கப்பட்டார்.
அமைச்சரவையில் சிறுபாண்மையினத்தவர்கள்.
ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுள் சிறுபான்மையின அமைச்சர்கள் ஐவர் இடம்பெற்றிருப்பது அவதானிக்கத்தக்கது. இந்த ஐவருள் மூவர் முஸ்லிம இனத்தவர்களாவர்.
ரவூப் ஹக்கீம் - துறைமுக அபிவிருத்தி, கப்பல்துறை மற்றும்
கிழக்கின் அபிவிருத்தி, முஸ்லிம் சமய அலுவல்கள்.
எம். எச். மொஹம்மட் - மேற்குப்பிராந்திய அபிவிருத்தி ஏ. ஆர். எம் ஏ. காதர் - கூட்டுறவுத்துறை.
மீதமான இருவருள் ஒருவர் மலையகத் தமிழ் இனத்தவரான ஆறுமுகம் தொண்டமான் அவர்கள், வீடமைப்பு, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு. அமைச்சராகவும், ஏனைய சிறுபான்மைப்பிரதிநிதியான கே. என். சொக்ஸி நிதி அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்கள் 28 பேர் நியமிக்கப்பட்ட னர். இவர்களுள் 08 அமைச்சர்கள சிறுபான்மையினத்தவர்களாவர்.
முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த 06 அந்தஸ்தில்லாத அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் வருமாறு;
கபீர் ஹாசீம் - மூன்றாம் நிலைக்கல்வி, மற்றும் பயிற்சி. இம்டியாஸ் பாக்கீர் மாக்கார் - தொடர்பாடல்
ஏ.எச்.எம். அஸ்வர் - பராளுமன்ற அலுவல்கள்.
எம். மஹரூப் - நகரபொதுவசதிகள். ஏ. எல். எம் அதாவுல்லாஹற் - நெடுஞ்சாலைகள்
நுார்தீன் மசூர் - வன்னி புனர்வாழ்வளிப்புக்குத் துணை
தமிழ் இனத்தைச் சேர்ந்த இருவர் அந்தஸ்தில்லாத அமைச்சர்களாவர். இவர்கள்

13
பி. சந்திரசேகரன் - தோட்ட உட்கட்டமைப்பு ரி. மகேஸ்வரன் - இந்து கலாசாரம்
மேலும் 09 பிரதிநிதிகள் பிரதி அமைச்சர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுள் 03 பிரதி அமைச்சர்கள் சிறுபான்மையினத்தவர்களாவர். இதில் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இருவர் இடம் பெற்றுள்ளனர். பஷீர் சேகுதாவூத் - வீடமைப்பு மொஹிதீன் அப்துல் காதர் - கடற்றொழில்
தமிழ் இனத்தவரான முத்து சிவலிங்கம் - கமத்தொழில், கால்நடை வளர்ப்பு. பிரதி அமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
ஆக, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாகவும்,இராஜாங்க அமைச்சர்களாகவும் 16 சிறுபான்மைப் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுள் 15 பிரதிநிதிகள் முஸ்லிம், தமிழ் இனத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளின் சிறுபாண்மைப் பிரதிநிதித்துவம்,
12வது பாராளுமன்றத்தில் 77 பிரதிநிதிகளைப் பெற்றுக்கொண்ட பொதுசன
ஐக்கிய முன்னணி, 16 பிரதிநிதிகளைப் பெற்றுக்கொண்ட மக்கள் விடுதலை முன்னணி (JVP), 15 பிரதிநிதிகளைப் பெற்றுக்கொண்ட தமிழ்க்கட்சிகளின் கூட் மைப்பு, 02 பிரதிநிதிகளைப் பெற்றுக்கொண், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) மற்றும் 01 பிரதிநிதியைப் பெற்றுக்கொண்ட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) என்பன எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளன. அனைத்து எதிர்க்கட்சிகளிலும் 28 சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் இடம்பெற்றுள்ளது.
பொதுசன ஐக்கிய முன்னணியின் சிறுபாண்மைப் பிரதிநிதித்துவம், பிரதான எதிர்க்கட்சியான பொதுசன ஐக்கிய முன்னணி 77 பிரதிநிதிகளைக் கொண்டிருந்த போதிலும் கூட இதில் மொத்தம் 08 சிறுபான்மைப்பிரதிநிதிகளே இடம்பெற்றுள்ளனர். இவர்களுள் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த நால்வரும் தமிழ் இனத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குவர். (ஏனைய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே ஆவார்) பொதுசன ஐக்கிய முன்னணியில் இடம்பெற்றுள்ள 04 முஸ்லிம் பிரதிநிதிகளுள் மூவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஏ.எச்.எம். பெளஸி (கொழும்பு மாவட்டம்), 'பேரியல் அஷ்ரப் (திகாமடுலை மாவட்டம்), எம். எஸ் எம். ஹிஸ்புல்லாஹ (மட்டக்களப்பு மாவட்டம்) ஆகியோரே அம்மூவருமாவர். நான்காவது பிரதிநிதியான சேகு இஸ்ஸதீன் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டவர். இங்கு முஸ்லிம் பிரதிநிதித் துவத்தை அவதானிக்கும் போது பொதுசன ஐக்கிய முன்னணியின் பிரதானகட்சியான ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மாத்திரமே (ஏ. எச். எம் பெளஸி) இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மீதமான மூவரும் பொதுசன ஐக்கிய முன்னணி சார்பான தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) பிரதிநிதிகளாவர். இதேபோல
பொதுசன ஐக்கிய முன்னணியில் இடம்பெற்றுள்ள மூன்று தமிழ் இனப் பிரதிநிதிகளும் தேசியபட்டியல் மூலம் நியமிக்கப்பட்டவர்களாவர். லக்ஷ்மன்

Page 9
4.
கதிர்காமர், எஸ் சதாசிவம், வி. புத்திரசிகாமணி ஆகியோரே அம்மூவருமாவா.
மக்கள் விருதலை முண்ணணியில் சிறுபாண்மைப் பிரதிநிதித்துவம்,
புதிய பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) யைச் சேர்ந்த 16 பிரதிநிதிகளுள் இருவர் சிறுபான்மை இனத்தவர்கள். ஒருவர் கம்பஹா தேர்தல் மாவட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் பெண் பிரதிநிதியான அம்ஜான் உம்மா. அடுத்தவர் தேசிய பட்டியல் மூலமாக நியமிக்கப்பட்ட தமிழ் இனப் பிரதிநிதியான இராமலிங்கம் சந்திரசேகரன் ஆவார்.
தமிழ்க் கட்சிகளின் கூட்டணிப் பிரதிநிதித்துவம்,
12வது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் நான்கு தமிழ்க் கட்சிகளின்கூட்டிணைப் பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 15 பிரதிநிதிகளை வென்றெடுத்துள்ளது.தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) யை பிரதானமாகக் கொண்டு ‘ஆரியன் சின்னத்தில் போட்டியிட்ட இக்கூட்டணியில் டெலோ அமைப்பு, அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஸ் பிரேமசந்திரன் அணி) என்பன இணைந்திருந்தன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பிரதிநிதிகளும் வருமாறு; ஆர். சம்பந்தன் (திருகோணம ை மாவட்டம்), தம்பிராஜா தங்கவடிவேல் (மட்டக்களப்பு மாவட்டம்), ஜீ கிருஷ்ணபிள்ளை(மட்டக்களப்பு மாவட்டம்), ஜோசப் பரராஜசிங்கம் (மட்டக்களப்பு மாவட்டம்), சந்திரநேசன் அரியநாயகி (திகாமடுல்லை மாவட்டம்) வீ. ஆனந்தசங்கரி (யாழ். மாவட்டம்) கஜேந்திர குமார் பொன்னம்பலம் (யாழ். மாவட்டம்), ஏ. விநாயகமூர்த்தி (யாழ். மாவட்டம்) நடராஜா ரவிராஜ் (யாழ். மாவட்டம்) எம். கே. சிவாஜிலிங்கம் (யாழ். மாவட்டம்) செல்வன் அடைக்கல நாதன் (வன்னி மாவட்டம்) ராஜா குகனேஸ்வரன் (வன்னி மாவட்டம்), சிவசக்தி ஆனந்தன் (வன்னி மாவட்டம்), எஸ். எம். சேனாதிராஜா (யாழ். மாவட்டம்)
மு. சிவ சிதம்பரம் தேசியப்பட்டியல் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
ஈழமக்கள் ஜனநாயக முன்னணி (EPDP)
கடந்த பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பங்குதாரக் கட்சிகளுள் ஒன்றாக செயற்பட்ட ஈழமக்கள் ஜனநாயக முன்னணியால் இரண்டு பிரதிநிதிகளை மாத்திரமே
இத்தேர்தலில் வெற்றிகொள்ள முடிந்தது. அந்த இரண்டு பிரதிநிதிகளும் வருமாறு: டக்ளஸ் தேவநாயகம் (யாழ் மாவட்டம்), என். மதனராஜா (யாழ். மாவட்டம்)
CS R ஜனநாயக மககள வருதலை ypøørøðri (όάιτ (το
12வது பாராளுமன்றத் தேர்தலில் இக்கட்சி ஒரு பிரதிநிதியை வென்றெடுத்தது.
வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தர்மலிங்கம் சித்தார்த்தனே அவர்.

15
எனவே ஒரே பார்வையில் 12வது பாராளுமன்றத்தின் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தினை பின்வருமாறு நோக்கலாம்.
கட்சியின் பெயர் முஸ்லிம் தமிழ் * மொத்தம்
66
ஐக்கிய தேசிய முன்னணி 16 G8 O1 25 ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 05 − 05
பொதுசனஐக்கிய முன்னணி 04 O3 O O8 தமிழ்த்தேசிய கூட்டணி 15 15 மக்கள் விடுதலை முன்னணி(JVP) O1 O1 O2 ஈழமக்கள் ஜனநாயக முன்னணி(EPDP) O2 O2 ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி O O1
(புளொட்) மொத்தம் 26 30 O2 58
பெளத்த இனவாதிகளை நிராகரித்த பௌத்த மக்கள்
கடந்த ஒரு தசாப்தமாக இலங்கையில் நடைபெற்ற தேர்தல்களை அவதானிக்கும் போது நேரடியாக சிறுபான்மை இனத்தவர்களை வந்தேறு குடிகளாக இனங்காட்டி பெளத்தமக்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்காக இன வாதத்தைத்துாண்டக் கூடிய பிரசாரங்களை மேற்கொள்வதையும், அதனையே தனது கொள்கையாகக் கொண்டதுமான சிங்களே பூமிப்புத்திர கட்சி, சிஹல உருமய கட்சி ஆகியவற்றை இம்முறையும் மக்கள் நிராகரித்துவிட்டனர்.
இனவாதத்தைக் கக்கிய பெளத்த புத்திஜீவிகளைக் கொண்ட சிஹல 9 (bLDU கட்சிக்கு இப்பொதுத்தேர்தலில் பெளத்த மக்கள் நல்லபாடம் புகட்டியுள்ளார்கள். 2000ம் ஆண்டுப் பெதுத்தேர்தலில் சிஹல உருமய 127,863 வாக்குகளைப் பெற்று ஒரு தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டது. ஆனால் இத்தேர்தலில் அகில இலங்கை ரீதியில் இக்கட்சி 50,665 வாக்குகளை மாத்திரமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. சிஹல உருமயவின் தோல்விபற்றி கருத்துத் தெரிவித்த அதன் தலைவர் திலக் கருணாரத்ன பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். ‘சிங்கள இனம் பூமியிலிருந்து முற்றாக அழிந்து விடுமென்று சிலர் பேசிவருகின்றனர். ஆயினும் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது அது ஏற்கனவே அழிந்துவிட்டதையே காட்டுகின்றன. தமிழர் தாயகத்துக்காக குரல் கொடுக்கும் புதிய இடதுசாரி முன்னணி கூட எம்மை விடக் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளது.”
ஹரிச்சந்திர துணுவில தலைமையிலான சிங்கஹளே பூமிபுத்திரகட்சி தேர்தல் காலங்களில் தீவிர இனவாதக் கருத்துக்களை முன்வைப்பதில் முதன்மைக் கட்சியாகத் திகழ்ந்து. இக்கட்சியினையும் பெளத்த மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளார்கள். 1994 தேர்தலில் அகில இலங்கைரீதியில் இக்கட்சி 267 வாக்குகளையும், 2000 தேர்தலில் 7,293 வாக்குகளையும் பெற்றது. இத் தேர்தலில் இக்கட்சியால் 1,630 வாக்குகளை மாத்திரமே பெறமுடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Page 10
16
ஆக - 2001 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வழமைபோலவே இனத்துவேஷ பிரசாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வந்த போதிலும் கூட, தேர்தல் முடிவுகள் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்துக்குப் பாதகமாக அமையவில்லை என்ற அடிப்படையில் இப்பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஆராயப்படல் வேண்டும்.
11வது பாராளுமன்நம் கலைக்கப்படல்.
2000 அக்டோபர் 10 -ம் திகதி நடைபெற்ற 11வது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் அமைக்கப்பட்ட சுதந்திர இலங்கையின் 11வது பாராளுமன்றம் சரியாக ஒரு வருடத்தில் (அதாவது 2001 அக்டோபர் 10 -ம் திகதி) கலைக்கப்பட் டது. இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனது அறுதிப் பெரும்பான்மையை இழந்து விட்டமை சடுதியான காரணமாக அமைந்து விட்ட போதிலும் கூட, இதன் பின்னணி சுமார் ஆறுமாத காலத்துக்குள் பின்னிப் பிணைவதை அவதானிக்கலாம். மாவனெல்லை இனக்கலவரமும், மஹிமால 2ேருரத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும்.
2000ம் ஆண்டு 11வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் இலங்கைவாழ் முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்தனர். காரணம் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அரசோச்சவைக்கும் அதிகாரத்தை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுவிட்டதை அறிந்து நம்பிக்கை கொண்டனர். அது மட்டுமல்ல அத்தேர்தலில் அகில இலங்கை ரீதியாக 23 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவானதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தனர். இப்பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் களைந்து உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கங்கணம் கட்டினர்.
ஆனால் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டு சில மாதங்களுக்குள்ளாக முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயத்தைத் தோற்றுவிக்கும் வகையில், மாவனெல்லையில் பேரினவாதத்தினால் திட்டமிடப்பட்ட ஒரு கலவரம் ஏற்படுமென யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அகிம்சையையும், சமாதானத்தை யும், உலகிற்கு போதித்த புத்தபெருமான் அவதரித்த புனிதமாதத்தில் (மேமாதம்) மாவனெல்லையில் கட்டவிழ்த்து விடப்பட்ட மற்றுமொரு பேரினவாதத்தின் வெளிப்பாடு, இலங்கை வாழ் சிறுபான்மை சமூகத்தினருக்கு இனியும் இலங்கையில் தலைநிமிர்ந்து வாழமுடியுமா? என்ற ஐயப்பாட்டினை ஊடுருவச் செய்தது. இதன் பின்னணியில் பொதுசன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த அமைச்சரொருவர் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.பொதுசன ஐக்கிய முன்னணி மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் மத்தியில் பொதுசன ஐக்கிய முன்னணியின்பால் வெறுப்பு ணர்வுகள் ஊடுருவ ஆரம்பித்தன.
சுமார் 300 மில்லியன் ரூபாய்களைத் தாண்டியதாக இழப்புகள் இருக்கும் எனக் கணிப்பீடு செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் மாவனெல்லையில் கடைகள் 114, வீடுகள் 5, மோட்டார்சைக்கிள் 4, கார்கள் 2, வேன்கள் 3, பஸ் 1, ஆடைத்தொழிற்சாலை1, பெற்றோல் நிரப்பு

நிலையம் 1 இறப்பர் தொழிற்சாலை 1. கனேதென்னையில் கடைகள்8, வீடுகள் 1, பள்ளிவாயில்கள் 02, வாகனங்கள்03, ஹிங்குலயில் கடைகள் 06. வாகனங்கள்02,கப்பகொடையில்லொறி 1, என்பன முற்றாக தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டன. அதேநேரம் மாவனெல்லையில் கடைகள் 11, வீடுகள் 13, மோட்டார் சைக்கிள் 1, கார்கள் 3, வேன்கள்03, ஆடைத்தொழிற்சாலை 1, கனேதென்னையில் கடைகள் 4, வீடுகள் 35, ஹிங்குலவில் கடைகள் 2. வீடுகள் 15. பள்ளிவாயில்கள் 1. உயன்வத்தையில் வீடுகள் 8, கப்பகொடையில் வீடு 1, திப்பிட்டியவில் கடைகள் 2, என்பன சேதமாக்கப்பட்டன. அத்துடன் பொலிஸாரின் துப்பாக்கிச் ஆட்டினால் ஒருவர் கொல்லப்பட்டதோடு, 14 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து மாவனெல்லையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்ட கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிராமியக் கைத்தொழில், அபிவிருத்தி அமைச்சருமான மஹிபால ஹேரத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றினைக் கொண்டுவருவதற்கான பிரேரனையொன்று. 2001 - 05 - 22ம் திகதி பாராளு மன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. மொத்தமாக 26 பாராளு மன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருந்த மேற்படி அமைச்சருக்கெதிரான நம்பி க்கையில்லாப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தாவது, “நீண்டகாலமாக சிங்கள முஸ்லிம் மக்களிடையே நிலவிவரும் ஒற்றுமை, புரிந்துணர்வு, சகோதரத்துவ சகவாழ்வு முறையைச் சீர்குலைக்கும் வகையில் 2001 - ஏப்ரல் மாதம் 30 ஆந் திகதிக்கும், மே மாதம் 02ந் திகதிக்குமிடைப்பட்ட காலத்தில் மாவனெல்லைப் பகுதியில் இடம்பெற்ற துரதிர்ஷ்டமான சம்பவங்கள் தொடர்பாக உங்கள் கவன த்துக்குக் கொண்டு வரப்படுவதாவது: இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடர் வதற்கு இடமளிக்கப்பட்டால் அதன் பிரதிபலன்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவும் அபாயம் ஏற்படலாம். அமைச்சர் மஹிபால ஹேரத், அந்தப் பிரதேசத்தின் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் பெற்றுக் கொடுக்கும் ஆதரவும், ஒத்து ழைப்பும் காரணமாக இப்பகுதியில் வாழும் சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையே கசப்புணர்வுகள் ஏற்பட்டுள்ளதோடு அனர்த்தங்களும் நிகழ்ந்துள்ளன. ஒருவர் பலியானதுடன் பெருமளவினர் காயங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். சொத் துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் பள்ளிவாசல்கள் இரண்டு தி வைக்கப் பட்டுள்ளன. புத்தர் சிலையொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. பெருந்தொகையான புனித குர்ஆன் பிரதிகள் தீயிடப்பட்டுக் கொளுத்தப்பட்டன. இந்த அமைச்சரின் அரசியல் தலையீடு காரணமாக ஏற்பட்டுள்ள முறைகேடான நடவடிக்கைகளுக்கு நாம் பலத்த ஆட்சேபனையைத் தெரிவிக்கின்றோம். அத்துடன் பொலிஸார் கூட இவ்விடயத்தில் நீதியாகச் செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இச் சம்பவங்கள் தொடர்பில் கடுமையானதும், நிரந்தரமானதுமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதனைச் செய்யத் தவறினால் அவர்களின் செயற்பாடுகள் மேலும் தொடர்வதுடன், இனங்களுக்கிடையேயான மோதல்கள் நாடு முழுவதும் பரவும் அபாயம் ஏற்படலாம். இந்தப் பாராளுமன்றத்தில் கிராமிய கைத்தொழில் அமைச்சர் மஹிபால ஹேரத் அமைச்சராகவும், உறுப்பினராகவும் தொடர்ந்தும்

Page 11
18
இருப்பதற்கு நம்பிக்கையற்றவர் எனக் கருதி இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படுகின்றது” இலங்கையில் எத்தனையோ இனக்கலவரங்கள் நடைபெற்ற போதிலும் கூட இனக்கலவரத்தை மையமாகக் கொண்டு பாராளுமன்றத்தில் ஒரு நம்பிக்கை யில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட முதல் சந்தப்ப்பம் இதுவாகும். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதில் ஐக்கிய தேசியக் கட்சியி னர் பிரதான பங்களிப்பை வழங்கினர். அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாவிடினும் கூட முஸ்லிம்களின் சார்பு நிலை ஐக்கிய தேசியக் கட்சியை நோக்கி அதிகரிக்கலாயிறறு.
இதே காலகட்டத்தில் பிரதம நீதியரசர் சரத்சில்வாவுக்கு எதிராக குற்றப்பிரேரணையொன்றும்(ஜூன் 6ம் திகதி) , அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றும் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டன. 2001 மே, ஜூன் மாதங்களில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகள் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தைப் பாரிய நெருக்கடிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வைத்த அதே நேரத்தில் சனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக வாணிபத்துறை, முஸ்லிம் கலாசார அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களைப்(ஜூன் 19ம் திகதி) பதவி நிக்கம் செய்தமை பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடியின்
உச்சநிலையைத் தோற்றுவிக்கக் காரணமாயிற்று.
ரவூப்ஹக்கிம் அமைச்சுப் பொறுப்பிலிருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து அவருடன் சேர்ந்து மொத்தம் ஏழு முஸ்லிம் காங்கிர எல் பிரதிநிதிகள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்தமை பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ஆளும் கட்சிப் பலத்தை இழக்கச் செய்தது. ரவூப் ஹக்கிம் அணியினர் எதிர்க்கட்சிப் பலத்தை 115 ஆக அதிகரிக்கச் செய்ததையடுத்து அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசாங் கத்துக்குப் புதிய சவாலாகியது.
பாராளுமனறம ஒத்திவைக்கப்படலும் மக்கள் தீர்ப்பு தேர்தலுக்கான பிரகடனமும்,
பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கப்பலத்தை விட எதிர்க்கட்சியினரின் பலம் கூடுதலாக இருப்பதானது நிச்சயமாக அரசாங்கத்தை வீழ்ச்சியுறச் செய்யும். எனவே இத்தகைய நிலையைச் சமாளிப்பதற்கு வேறுவழி யில்லாத சனாதிபதி ஜூலை மாதம் 10ம் திகதி 1192 16ம் இலக்க விசேட வர்த்தமாணிப் பத்திரிகை மூலம் இலங்கைப் பாராளுமன்றக் கூட்டத் தொடரை 2001 செப்டம்பர் 6ம் திகதி வரை ஒத்திவைத்தார். அத்துடன் தற்போது உள்ள அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டுமா? வேண்டமா? என்பது தொடர்பாக மக்கள் கருத்தைக் கண்டறிவதற்கான மக்கள் திர்ப்பு வாக்கெடுப்புக்கான அறிவித்தலையும் விடுத்தார். ஆகஸ்ட் 21-ம் திகதி நடத்தப்படுமென அறிவிக்கப்பட்ட மக்கள் தீர்ப்பு தேர்தல் 1196 /18 ம் இலக்க விசேட வர்த்தமாணி அறிவித்தல் மூலம் 2001 - அக்டோபர் 18ம் திகதி நடத்துவதற்கென ஒத்திப் போடப்பட்டது.

9.
சனாதிபதியவர்கள் பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்தி வைத்த பிரகடனமும், மக்கள் தீர்ப்புக்காக அறிவித்தல் விடுத்த பிரகடனமும் நாட்டினுள் - குறிப்பாக எதிர்க்கட்சியினர் மத்தியில் பலமாக எதிர்ப்புக்குப் பாத்திரமாகியது. மக்கள் விடுதலை முன்னணியினர், இதற்கெதிராகப் பல பிரசாரக் கூட்டங்களை நடத்தினர். ஐக்கிய தேசியக் கட்சியினர் பாரியளவில் எதிர்ப்பு நடவடிக்கைகளை விஸ்கரித்தனர். அரசாங்கம் அடக்குமுறையால் இந்த எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்தமுற்பட்டாலும் தோல்வியைத் தழுவியது.
இவ்வாறாக பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதும், மக்கள் தீர்ப்புக்கான அறிவித்தல் பிரகடனப்படுத்தப்பட்டதும் ஆளும்கட்சியினு ள்ளும் சில பூசல்களை ஏற்படுத்தின. குறிப்பாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான எஸ். பீ திஸாநாயக்க போன்றோர் ஆரம்பத்தில் மறைமுகமா கவும், பின்பு வெளிப்படையாவும் இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தேசிய அரசாங்கத்துக்கான பேச்சுவார்த்தை,
அரசாங்கத்தின் நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துவர, பொது சன ஐக்கிய முன்னணியினர் ஐக்கிய தேசியக் கட்சியினருடன் தேசிய அரசாங்க மொன்றினை அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். 2-ம் குடியரசு அரசியலமைப்பில் இல்லாத உதவி ஜனாதிபதிப்பதவி பிரதமர் ரத்னசிரி விக்கிரம நாயக்காவுக்கு வழங்கப்பட வேண்டும் என பொது சன ஐக்கிய முன்னணி துாதுக்குழு முன்வைத்த வேண்டுகோளையடுத்து அப்பேச்சுவார்த்தை யும் முறிந்தது.
மக்கள் விருதலை முன்னணியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஐக்கிய தேசியக்கட்சியுடன் மேற்கொள்ளப்பட்ட தேசிய அரசாங்கத் துக்கான பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இறுதிக்கட்ட நடவடிக்கையாக மக்கள் விடுதலை முன்னணியுடன் (JVP) அரசாங்கம் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்தது. இப்பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்ததையடுத்து ‘புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க ஒப்புக்கொண்டதையடுத்து அரசாங்க பலம் 119 ஆக அதிகரித்தது. (பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றி கொண்ட பிரதிநிதிகள் 107; இதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த 07 பிரதிநிதிகள் எதிர்க்கட்சியில் அமர்ந்து விட்டனர். எனவே பொதுசன ஐக்கிய முன்னணியின் 100 பிரதிநிதிகள் +NUA வின் 4 பிரதிநிதிகள் +JVP யின் 10 பிரதிநிதிகள்’ +EPDP யின் 4 பிரதிநிதிகள் + திகாமடுலை சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி ஆக மொத்தம் 119 பிரதிநிதிகள்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் அரசாங்கத்தைத் தொடர்ச்சியாகத் தக்க வைத்துக் கொள்ளமுடியவில்லை. இருப்பினும் சில ஜனநாயக ரீதியான வெற்றிகளை பெற்றுக்கொள்ள ஊறுதுணையாக அமைந்தது என்பதை யாராலும் மறுப்பதற்கு

Page 12
2O
முடியாது. எனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான முக்கியதரவுகள் கீழே சேர்க்கப்பட்டுள்ளன.
பொதுசன ஐக்கிய முன்னணியின் சார்பில அதன் செயலாளர் தி.மு. ஜயரத்ன அவர்களை ஒரு தரப்பினராகவும், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா அவர்களை மற்றைய தரப்பினராகவும் கொண்டு 2001 - செப்டம்பர் - 05ம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கடுங்கோடையில் பெய்த சிறு துாற்றலைப்போல பொதுசன ஐக்கிய முன்னணிக்கு தற்காலிக இதத்தை வழங்கியது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து அரசியல் நெருக்கடிகள் தீர்ந்து விட்டதாக அரசாங்கத்தரப்பினர் கூறினாலும் நெருக்கடிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன என்பதே உண்மை.
29 உறுப்புரைகளைக் கொண்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட ப்பட முன்பே - ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்த 3ம்,4ம் உறுப்புரைகளை ஜனா திபதி நிறைவேற்றி வைத்தார்.
புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு ஏதுவாக 2ம் குடியரசு அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக மக்கள் கருத்தைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்புக் கான பிரகடனத்தை 2001 ஜூலை மாதம் 10ம் திகதி பிரகடனப்படுத்தியிருந்தார். 1192/16ம் இலக்க விசேட வர்த்தமாணிப் பத்திரிகையின் படி 2001 ஆம் அண்டு ஆகஸ்ட் 21ம் திக தீர்மானிக்கப்பட்டு பின்பு 1196/18ம் இலக்க விசேட வர்த்தமாணி மூலமாக 2001 ஒக்டோபர் 18ம் திகதி நடத்துவதற்கென ஒத்தி வைக்கப்பட்ட மக்கள் தீர்ப்புத் தேர்தலை 1199/ 30ம் இலக்க வர்த்தமாணி அறிவித்தல்படி ஜனாதிபதி இரத்துச் செய்தார். (இவ்வாறு மக்கள் தீர்ப்பு தேர்தல் இரத்துச் செய்யப்பட வேண்டும் என புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 3ம் உறுப்புரையில்கூறப்பட்டி ருந்தது.)
அதேபோல, ஏலவே 1192 /16 ம் இலக்க வர்த்தமாணிப் பத்திரிகை மூலம் சனாதிபதியின் ஆணையினால் ஒத்திவைக்கப்பட்ட இலங்கைச் சனநாயக சோசலி சக் குடியரசின் பாராளுமன்றமானது 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம்திகதி அல்லது அதற்கு முன்பு பொதுசன ஐக்கிய முன்னணியால் கூட்டப்படல் வேண்டும் என புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 4ம் உறுப்புரையில் கூறப்பட்டிருந்தது. 2001செப்டம்பர் 7ம் திகதியன்று காலை 10.00 மணிக்கு கூடவிருந்த பாராளுமன்ற அமர்வு இரத்துச்செய்யப்பட்டதுடன், அதற்குப் பதிலாக பாராளுமன்றம் 6-ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூடும் என்றும் 1199 30ம் இலக்க வர்த்தமாணி அறிவித்தல் குறிப்பிட்டதுடன், பாராளுமன்றம் 2001 - 09 - 06ம் திகதி கூட்டப்பட்டது. ஜனநாயகத்துக்குச் சவாலாக சனாதிபதியின் இரண்டு பிரகடனங்களும் வாபஸ் பெறப்பட்டமை மக்கள் விடுதலை முன்னணிக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். மக்கள் விடுதலை முன்னணிக்குக் கிடைத்த அடுத்த வெற்றியாக அமைச்சரவையின் எண்ணிக்கை 20 ஆகக் குறைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 15ம் உறுப்புரைப்படி ஒப்பந்தம் செயல் வலுவில் உள்ள ஓராண்டு காலப் பிரிவினுள் அமைச்சரவையை 20 பேருக்கு வரையறுப்பதற்கும்.அதற்குச் சமனானவாறு பிரதி அமைச்சர்களை நியமிப்பதற்கும், அந்த அமைச்சர் பதவிகள், மற்றும் பிரதி

2
அமைச்சர் பதவிகள் அல்லாத கருத்திட்ட அல்லது வேறு விதத்தில் அழைக்கப்படும் அமைச்ர் பதவிகளை உருவாக்காதிருப்பதற்கும், அமைச்சர் பதவிகளிலும், பிரதி அமைச்சர் பதவிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மேற்குறிப்பிடப்பட்ட மாற்றங்களை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட ஒரு வார காலத்துக்குள் பொது சன ஐக்கிய முன்னணி அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தவில் பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றியீட்டிய போது அமைச்சரவை எண்ணிக்கை 44 ஆகஅதிகரிக்கப்பட்டது (பின்பு:47ஆக உயர்ந்தது) இது அரசியல் விமர்சகர்களிடையே பலத்த விமர்சனத்துக்கு உட்பட்டது. ஏனெனில் சுமார் 1000 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் அமைச்சர்களின் எண்ணிக்கை 26 ஆகவும், 274.6 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவில் அமைச்சர்களின் எண்ணிக்கை 14 ஆகவும், 120 மில்லியன் சனத்தொகையினைக் கொண்ட ஜப்பானில் அமைச்சர்களின் எண்ணிக்கை 19 ஆகவும் இருக்கும் போது, 18 மில்லியன்சனத்தொகையினைக் கொண்ட இலங்கையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்திருந்ததே மேற்படி விமர்சனத்துக்கு மூலகாரணமாயிற்று.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து, அமைச்சரவையின் எண்ணிக்கையை மீளவும் 20 ஆகக் குறைக்க சனாதிபதி இணக்கப்பாட்டிற்கு வந்தார். இதன் படி அமைச்சரவை எண்ணிக்கை 20 ஆக குறைக்கப்பட்டதும் சிலசிரேஷ்ட அமைச்சர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் மீது உள்ளுர எதிர்ப்புகள் வளர இதுவும் ஒரு காரணமாயிற்று. தேசியரீதியில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பல அம்சங்கள் இணைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் தேசிய பிரச்சினையில் முக்கிய வடிவமாக உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந் திருக்கவில்லை.
இலங்கையில் தேசிய பிரச்சினை என்று எதனை எடுத்துக் கொண்டாலும் சரியே, அதன் பின்னணியில் இனப்பிரச்சினையின் சாயல் இருந்துகொண்டே இருக்கின்றது. இனப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு 1986ம் ஆண்டில் வடமராட்சித் தாக்குதலுடன் ஆரம்பித்த வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இடம் பெற்று வரும் சிவில்யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் வரை, தேசிய பிரச்சினையில் இதன் தாக்கத்தைத் தவிர்த்து விடமுடியாது.
உதாரணமாக இன்று இலங்கையின் பொருளாதாரம் பெருமளவிற்குப் பின்ன டைவடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித் துக் கொண்டே செல்கின்றது. இத்தகைய நிலைக்கு நடைமுறையிலிருந்து வரும் அரசாங்கங்களின் பொருளாதாரத்திட்டங்களை மாத்திரம் குறைகளாகக் காண்பித்துவிடமுடியாது. அபிவிருத்திக்காக செலவிட வேண்டிய எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய்களை, வடக்கில் இடம்பெறும் யுத்தத்துக்காக அரசாங் கம் செலவிடுகின்றது. அதேநேரம் இடைக்கிடையே தீவிரவாதிகளால் மேற் கொள்ளப்படும் தாக்குதல்களால் பல கோடிக் கணக்கான ரூபாய்களை இழக்க வேண்டியும் வருகின்றது. எனவே இலங்கையின் பொருளாதாரத்தை

Page 13
22
உண்மையான முறையில் அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் முதலில் மூலாதாரப் பிரச்சினையை இனங்கண்டு அதற்குரிய நிவாரணத்தைத் தேட விழைய வேண்டும்.
2001 - செப்டம்பர் 4ம் திகதி கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பத்திரிகையாளர் மாநாட்டில் கட்சியின் பிரசார செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து சிந்திக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ”தனி ஈழம் கோரி யுத்தம் செய்யும் விடுதலைப் புலிகள் அந்தக் கோரிக்கையைக் கைவிட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும். மாற்று வழிகளுடன் அரசுடன் பேச இணங்கினால் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை புலிகளுடன் பேசவைத்து யுத்தத் துக்கு முடிவுகட்ட முயற்சிப்போம்.”
விடுதலைப் புலிகள் தனி ஈழக்கோரிக்கையை சுயமாகக் கைவிடும் என்று மக்கள் விடுதலை முன்னணி கருதியது பகற்கனவுவிடுதலைப் புலிகள் அக்கோரிக்கையைக் கைவிடுவதற்கு அரசாங்கம் நிலையானதும், உறுதியுமான ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு செயற்திட்டத்தை முன்வைக்காத வரை இதனை எதிர்பார்க்க முடியாது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 21 -ம் உறுப்புரையில் பின்வருமாறு குறிப்பி டப்பட்டிருந்தது. ‘தேசிய பிரச்சினைக்கு நியாயமான திர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக, தேசத்தின் சகல பிரிவினரதும் பங்களிப்புடன் கூடிய பரந்த ளவிலான இணக்கப்பாடொன்றுக்கு வரும்வரை, இந்த ஒப்பந்தம், செயல்வுறும் இவ்வாண்டினுள் அதிகாரப் பரவலாக்கத்துக்கான பிரேரணைகள் அல்லது விவாதத்துக்கு உரித்தான வேறு பிரேரணைகளை பாராளுமன்றத்தின் முன் வைக்காதிருப்பதற்கு பொதுசன ஐக்கிய முன்னணி உடன்பட வேண்டும்.
இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என்பதையும், பெருமளவிற்கு அதிகாரப் பரவலாக்கத்தின் மூலமாகவே மேற்படி நிலையை அடைய முடியும் என்பதையும் சர்வதேச நாடுகள் கூட வலியுறுத்தி வரும் இந்த நிலையில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இனப்பிரச்சினையின் தீர்விற்கு இன்னும் காலத்தை நகர்த்திச் செல்லவே விழைந்தன.
இலங்கையில் காணப்படக்கூடிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதிலும் புரிந் துணர்வு ஒப்பந்தத்தை முன்வைத்த மக்கள் விடுதலை முன்னணியின் யதார்த்த பூர்வமான சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லாமை மாபெரும் தவறாகும். புரிந்துணர்வு ஒப்பந்தம் 178 அரசியலமைப்பு திருத்தச்சட்டமும்
இலங்கை அரசியல் வரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்கும் போது காலத்துக்குக் காலம் புதிய அரசியலமைப்புக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன. ஒரு காலத்துக்கு முக்கியதுத்வப்படுத்தப்படும் சட்டமுலங்கள் இன்னுமொரு காலத்துக்கு வலுவிழந்துவிடலாம்.காலத்தின் தேவைகளைக் கருத்திற்கொண்டு பார்க்குமிடத்து இத்தகையதிருத்தங்களும், மாற்றங்களும்

23
தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன.
தற்போது இலங்கையில் அமுலில் உள்ள எட்டாவது அரசியலமைப்பான:
2-ம் குடியரசு அரசியலமைப்பு 1978 பெப்ரவரி 04ம் திகதி அமுல்படுத்தப்பட்டதாகும். அதைத்தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்குள் 16 திருத்தங்கள் இந்த யாப்பில் மேற்கொள்ளப்பட்டன. 1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதியன்று அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 16வது திருத்தத்தின் மூலமாக இலங்கையில் தமிழ்மொழியும் அரசகரும மொழியாக்கப்பட்டது.
கடந்த 2001 - 09 - 24ம் திகதியன்று அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 17வது திருத்தம், இலங்கையில் வரலாற்று முக்கியத்துவமான ஒரு திருத்தமாக கருதப்படுகின்றது. 225 பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண்ட 11வது பாராளுமன்றத்தில் 208 வாக்குகளைப் பெற்று இத்திருத்தச்சட்ட மூலம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
178 அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தின் முக்கியத்துவம் எண்ன?
இலங்கையில் படிப்படியாக இறந்து கொண்டுவந்த ஜனநாயக விழுமியங் களை மீளவும் உயிர்ப்பிக்கும் நோக்கில் 17வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் நீதியான தேர்தல்கள், நேர்மையான பொதுத்துறை நிர்வாக சேவை, நீதியான பொலிஸ் சேவை, மற்றும் சுதந்திரமான நீதித்துறை நிர்வாகம் என்பன அமைவதற்கு வழிவகுக்கும் வகையில் இந்த சீர்திருத்தம் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.
1994ம் ஆண்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட பொது சன ஐக்கிய முன்னணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயாதீன ஆணைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருந் தது. பொதுசன ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்ததும் சுயாதீன ஆணைக்குழு க்கள் பற்றிய எண்ணக்கருக்களின் வலு படிப்படியாக மறக்கப்படலாயிற்று. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும் கூட அது பயனுறுதி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கவில்லை.
இந்நிலையில் 1999ம் ஆண்டு வடமேல் மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்ட போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களை அடுத்து சுயாதீன தேர்தல் ஆணைக்குழு முன்னிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் அவசியம் எதிர்க்கட்சிகளினால் வலியுறுத்தப்பட்டன. ஆனாலும் அரசியலமைப்பு திருத்தத் தினுாடாக அந்த ஆணைக்குழுக்களை அரசியலமைப்பு தத்துவத்துடன் நிறை வேற்றுவதில் அரசாங்கத்தால் கூடிய கரிசனை காட்டப்படவில்லை.
2000 ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி நடைபெற்ற இலங்கையின் 11வது பாராளுமன்றத் தேர்தல் முடிவுற்றதும் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கமமைக்க சிறுபான்மைக் கட்சிகளான பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸி னதும் , ஈழமக்கள் ஜனநாயக முனி னணியினதும் உதவியை நாடியது.அச்சமயத்தில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மூன்று ஆணைக்குழுக்கள் நிறுவுவது தொடர்பாக சனாதிபதியுடன் உடன்பாட்டிற்கு

Page 14
24
வந்தார். மூன்று சுயாதீன ஆணைக்குழுக்களும் 100 தினங்களுக்குள் நிறுவப்படல் வேண்டும் என்றும் காலக்கெடு விதித்தார். ஆனால் ரவூப்ஹக்கீமின் அபிலாஷை நிறைவேறவில்லை.
புரிந்துணர்வு ്ഗuppD, ஆணைககுழுதகளும.
பொதுசன ஐக்கிய முன்னணிக்கும, மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 5ம் உறுப்புரைப் பிரகாரம் இந்த ஒப்பந்தத்தின் இணைப்பில் குறிப்பிடப்படும் எதிர்க்கட்சியிலுள்ள சகல கட்சிகளினதும் பூரண உடன்பாட்டின் கீழ் வரையப்பட்டுள்ள உத்தேச 17வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில், 1) அரசியலமைப்புச் சபை 2) சுயாதீன அரசாங்க சேவை ஆ6ை00க்குழு 3) சுயாதீன நிதிச்சேவை ஆணைக்குழு 4) சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, மற்றும் 5) சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றை இருதரப்பினரும் உடன்படும் இன்றியமையாத திருத்தங்களுக்கு உட்பட்டு, அரசியலமைப்பில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள் மூலம் 2001 - 09 - 24 ம் திகதி அல்லது அதற்கு முன்னைய ஒரு தினத்தில் பாராளுமன் றத்தில் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகக் கொண்டுவர வேண்டும் என குறிப்பி டப்பட்டிருந்தது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சுயாதீன ஆணைக் குழுக்கள் தொடர்பான 17வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. engdusasapupius oopu (Constitutional Council)
17வது அரசியலமைப்புத் திருத்தத்தில் முக்கியத்துவம் பெறுவது "அரசிய லமைப்புச்சபை பற்றிய எண்ணக்கருவாகும். ஏனெனில் ஏனைய சுயாதின ஆணை க்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதிலும், அவற்றை நெறிப்படுத்துவதிலும் இந்த அரசியலமைப்பு சபையே பூரண அதிகாரம் கொண்டதாக இருக்கும். எனவே தான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 5ம் உறுப்புரையில் இந்த அரசியலமைப்புச் சபை அக்டோபர் மாதம் 5ம் திகதிக்கு முன்பாக நிறுவப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
2001- செப்டெம்பர் 24ம் திகதி 17வது அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணையை அப்போதைய பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க சபையில் சமர்ப்பித் தார் அச்சமயம் “அரசியலமைப்புச்சபை அமைப்பு முறை தொடர்பான ஆடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறறன. இப்பிரேரணை சபையில் தாக்கல் செய்யப்படும் போது அதன் அமைப்பு முறை பின்வருமாறு இருக்கும் என்று பிரஸ்தாபிக்கப்பட்டது. பிரேரணையின் போது முன்வைக்கப்பட்ட A9gáŝfugas øbudŭu{ 8o6obuliîavio 255ùolapupŭug.
அரசிலமைப்பு சபையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்
ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவர் ஆகியோருடன பிரதமரினால் மூன்று உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களினால் மூன்று உறுப்பினர்களும

25
நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் குறிப்பிட்ட ஆறு உறுப்பினர்களை நியமனம் செய்யும் போது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற அர சியல் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களையும் கலந்தா லோசிக்க வேண்டும். அத்துடன் இவர்களுள் இருவர் சிறுபான்மை இனச் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவம் செய்யவதாக அமைய வேண்டும்” என்றும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இங்கு ஜனாதிபதியால் ஒரு பிரதிநிதி நியமிக்கப்படும் போது அரசியல மைப்புச் சபையில் சமநிலை இடம்பெற முடியாது என்பதே வாதப் பிரதிவாதங்க ளுக்கு மூலமாகியது. அரசியலமைப்புச் சபை திருத்தப் பிரேரணைகள.
1C ஜனாதிபதியால் ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவதை சமநிலைப்படுத்த
எதிர்க்கட்சித் தலைவரும் ஒரு பிரதிநிதியை நியமிக்கும் அதிகாரத்தைப் பெறுவார். ( இந்திய வம்சாவழிப் பிரதிநிதி ஒருவரும் அரசியலமைப்புச் சபையில்
சேர்க்கப்படல் வேண்டும். ( சிறுபான்மை மக்களின் சார்பில் இடம்பெறும் உறுப்பினர்களை பாராளு மன்றத்தில் சிறுபான்மை மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டே தெரிவு செய்யப்பட வேண்டும். இந்த திருத்தப் பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து 17வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 1ம் வாசிப்பின் போது 210 வாக்குகளினாலும், இரண்டாம் வாசிப்பின் போது 208 வாக்குகளினாலும் நிறைவேற்றப்பட்டது.
அரசியலமைப்புச் சபையின் கட்டமைப்பு.
இதன்பிரகாரம் 17வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி அமைக் கப்படும் அரசியலமைப்பு சபையின் கட்டமைப்பு பின்வருமாறு இருக்கும். அரசிய லமைப்பு சபையின் மொத்த அங்கத்தினர் எண்ணிக்கை 10 ஆகும். இவர்கள் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் உறுப்பினர் ஒருவர் என நால்வரும், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் ஆகிய இருவரும் இணைந்து தெரிவு செய்யும் ஐந்து உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவரின் அனுசரணையுடன் ஒரு உறுப்பினருமாக பத்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரும், பிரதமரும் இணைந்து நியமிக்கும் ஐவருள் மூன்று உறுப்பினர்கள் சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களாக இருப்பர். இலங்கைத் தமிழர், முஸ்லிம், இந்திய வம்சாவழியினர் ஆகிய மூன்று சமூகங்களையும் இந்த உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் செய்வர்.
அரசியலமைப்புச் சபைக்கு நியமனமாகும் 10 உறுப்பினர்களினதும் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட முடியாது. இவர்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள். அத்தோடு சமுதாயத்தில் கெளரவமான பிரஜைகளாக மதிக்கப்படுபவராகவும் இருக்க வேண்டும்.

Page 15
26
egyéfugiausapuDửuqő- ØFøpuîøi Šį Subólugrub
நிறுவனங்கள்.
அரசியலமைப்புச் சபையின் கீழ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் இணைக்கப்படுகின்றன. அவற்றைப் பின்வருமாறு இனங்காட்டலாம். 1) சுயாதீன அரசாங்க சேவை ஆணைக்குழு. 2) பாராளுமின்ற செயலாளர் நாயகம். 3) நிர்வாகத்துக்குரிய பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்). 4) கணக்காளர் நாயகம். 5) இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு. 6) நிதி ஆணைக்குழு. 7) தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு. 8) மனித உரிமைகள் ஆணைக்குழு. 9) சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு. 10) சுயாதீன நீதிச்சேவை ஆணைக்குழு. 11) பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நிதியரசர்கள். 12) மேல்முறையீட்டு நீதியரசர், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள். 13) சட்டமா அதிபர். 14) சுயாதீன தேர்தல் ஆணைக்குழு.
இலங்கையில் ஜனநாயகத்தை மீளக்கட்டியெழுப்புவதில் இத்தகைய ஆணைக்குழுக்கள் விசாலமான பங்களிப்பை வழங்குமென எதிர்பார்க்கலாம். எனவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இத்தகைய ஆணைக்குழுக்கள் அமைக்கப்ப டுவதற்கு ஏதுவாக, அரசியலமைப்பு ஆணைக்குழுவின் கட்டமைப்பு அரசியலமைப்பு அந்தஸ்துடன் உருவாக்கப்பட்டமை முக்கிய அம்சமாக சுட்டிக்காட்டலாம்.
இருப்பினும் பாராளுமன்றத்துக்குள் தொடர்ந்தும் ஏற்பட்டுவந்த நெருக் கடிகள் காரணமாக 17வது திருத்தப் பிரகாரம், ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வில்லை. புதிய அரசாங்கத்துக்குள்ள முக்கிய கடமைகளுள் ஒன்றாக இந்த ஆணைக்குழுக்கள் அமைக்கவேண்டிய 'பணி உள்ளது. (எதிர்வரும் 2002 பெப்ர வரி மாதம் 04 -ம் திகதிக்கு முன்பாக அரசியலமைப்புச் சபை நிறுவப்படும் என்ற அறிவிப்பினை தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ விடுத்திருந்தார்.)
11வது பாராளுமன்றம் கலைக்கப் பருவதந் கான
சருதியான காரணங்கள். ஐக்கிய தேசியக்கட்சி மீளவும் 2001 செப்டெம்பர் மாதம் 28ம் திகதி அரசாங் கத்துக்கு எதிரான 2வது நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் சமர்ப்பித்தது. இச்சந்தர்ப்பத்தில் ஆளும்கட்சியினுள் தளம்பல் நிலை ஏற்பட்டி ருந்தது. குறிப்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி அமைச்சரவை எண்ணிக்கை 20 ஆகக் குறைக்கப்பட்டதையடுத்து, எஸ். பி. திஸாநயக்க, ஜீ. எல். பீரிஸ், மஹிந்த விஜேசேகர ஆகியோர் அமைச்சர் பதவிகளை இழந்திருந்தனர். நாட்டில் மின்வெட்டு எட்டு மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

27
2001 அக்டோபர் முதலாம் வாரம் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் உள்ளக நெருக்கடிகள் உச்சநிலையை அடைந்திருந்தன. அக்டோபர் 8ம் திகதி ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து எஸ். பீ. திஸாநாயக்க நீக்கப்பட்டார். அக்டோபர் 9-ம் திகதி இதுவரை அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வந்த, மக்கள் ஐக்கிய முன்னணிப் பிரதிநிதி பந்துல குணவர்தனா அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சி அணியில் சேர்ந்து கொண்டார்.
11வது பாராளுமன்றத்துக்கு ஓராண்டு பூர்த்தியான அக்டோபர் 10ம் திகதி பொது சன ஐக்கிய முன்னணியின் முன்னாள் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான 8 பிரதிநிதிகள் அரசாங்க கட்சியில் இருந்து விலகி எதிர்க் கட்சி அணியில் அமர்ந்தனர். 54 வருடங்களைக் கொண்டஇலங்கைப் பாராளு மன்ற வரலாற்றில் ஒரே தடவையில் இத்தகைய எண்ணிக்கையான பிரதிநிதிகள் ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்த முதல் சந்தர்ப் பம் இதுவாகும். முன்னாள் அமைச்சரும் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினரு மான எஸ். பி. திஸாநாயக்க, முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்டபாரா ளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், முன்னாள் அமைச்சரும் மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான மகிந்த விஜேசேகர, தேசிய பட்டியல் அங்கத்தவரும், முன்னாள் அமைச்சருமான விஜேபாலமென்டிஸ், முன்னாள் பிரதி அமைச்சரும் களுத்துறை மாவட்ட பிரதிநிதியுமான எதிரிவீர பிரேமசந்திர மற்றும் முறையே கம்பஹா, களுத்துறை, மொனராகலை தேர்தல் மாவட்ட பிரதிநிதிகளான ஆனந்த முனசிங்க, பராக்கிரம பந்துல குணவர்தன, ஜயசுந்தர விஜேகோன் ஆகியோரே எதிர்க்கட்சியில் இணைந்த எட்டுப் பிரதி நிதிகளுமாவர்.
இதையடுத்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தனது அமைச்சுப் பொறுப்பினை இராஜினாமாச் செய்ததுடன் இ. தொ. க. வின் 4 பிரதிநிதிகளும் எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன 9 -ம் திகதியே அரசாங்
கத்திலிருந்து விலகியிருந்தார். இவ்வாறு 13 பிரதிநிதிகள் ஆளும் கட்சயிலிருந்து
விலகியதினால் எதிர்க்கட்சிகளின் பலம் 117 ஆகியது.
11வது பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு சடுதியான காரணம் இதுவே யாகும். அரசியலமைப்பின் 70ம் உறுப்புரையின் அ. ஈ. பந்திகளின் பிரகாரம் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட பின்பு ஒராண்டுகாலம் முடிவடைந்ததையடுத்தே பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தினை சனாதிபதி பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கமைய அக்டோபர் 10ம் திகதி நள்ளிரவுடன் 11வது பாராளுமன்றம் கலைக்கப்படுமெனவும், டிசம்பர் 05ம் திகதி பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடத்தப்படுமெனவும் சனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டது.
நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படல். பாராளுமன்றப் பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கை 225 ஆகும். இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் 196 பிரதிநிதிகளையே மக்கள்

Page 16
28
நேரடியாகத் தேர்ந்தெடுப்பார்கள். இத்தேர்தலின் போது 49 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மூலமாகவும், சுயேட்சைக்குழுக்கள் மூலமாகவுமே மேற்படி 196 பிரதிநிதிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
12வது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டிய முதலாம் நாளான 2001 - 10 - 20ம் திகதி முதல், இறுதிநாளான 2001 - 10 - 27ம் திகதி நண்பகல் 12 மணிவரை 27 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 133 சுயேட்சைக்குழுக்கும் நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தன 22 தேர்தல் மாவட்டங்களிலும் 4610 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள் தாக்கல் செய்த 273 வேட்புமனுக்களினுா டாக 3196 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். (ஏனையவர்கள் சுயேச்சைக்குழுக்களின் வேட்பாளர்களாவார்கள்) 2001 - 10 27ம் திகதி நண்பகல் 12 மணிமுதல் 1.30 மணிவரை ஆட்சேபனை தெரிவிக்கும் காலத்தில் நாடுமுழுவதும் 26 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்துக்கும் வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சிகளினதும், சுயேட்சைக் குழுக்களினதும் விபரங்கள் வருமாறு:
தேர்தல் மாவட்டம் அரசியற் சுயேச்சைக்
கட்சிகள் குழுக்கள்.
இல1. கொழும்பு 17 04 இல2. கம்பஹா 13 O6 இல3. களுத்துறை 11 O7 இல4. கண்டி 13 06 இல5. மாத்தளை 12 O இல6. நுவரெலியா 12 O6 இல7. காலி 14 05 இல8. மாத்தறை 11 05 இல9. ஹம்பாந்தோட்டை O 08 இல10. யாழ்ப்பாணம் O O இல11. வன்னி 11 08 இல12. மட்டக்களப்பு 12 10 இல13. திகாமடுல்ல 13 15 இல14. திருகோணமலை 15 O8 இல15. குருனாகல் 14 O7 இல16. புத்தளம் 2 O3 இல17. அனுராதபுரம் 11 08 இல18. பொலன்னறுவை O9 O4. இல19. பதுளை 08 O3 இல20. மொனறாகலை 10 06 இல21. இரத்தினபுரி 11 O5
இல22. கேகாலை 11 04

29
இத்தேர்தலில் கொழும்பு தேர்தல் மாவட்டத்திலே மிக அதிகமான வேட்பாளர் கள் போட்டியிட்டனர். 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய இம்மாவட்டத்தில் 456 வேட்பாளர்கள் களத்தில் குதித்தமை குறிப்பிடத்தக்கது. «āg5doluий_глиаis.
196 பிரதிநிதிகளை மக்கள் சர்வசன வாக்குரிமை மூலமாகத் தேர்ந்தெடுக்க, மீதியான 29 பிரதிநிதிகளும் தேசியபட்டியல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேசிய ரீதியில் ஒவ்வொரு கட்சிகளும், ஒவ்வொரு குழுக்களும் பெறும் வாக்கு விகிதாசாரத்துக்கு ஏற்ப தேசியபட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப் படும்.
பிரதான அரசியல் கட்சிகளான பொதுசன ஐக்கிய முன்னணியும், ஐக்கிய தேசிய முன்னணியும் முன்வைத்த தேசிய பட்டியலில் சிபாரிசு செய்யப்பட்டோர் பெயர் விபரம் வருமாறு: பொதுசன ஐக்கிய முன்னணி.
டி. எம். ஜயரத்ன, லக்ஷ்மன் கதிர்காமர், றொனி டி மெல், கிங்ஸ்லி. ரீ. விக்கிரமரத்ன, அலவி மெளலானா, எம். எச். எம். சேஹ" இஸ்ஸதீன், சுமித்ரா பீரீஸ், எஸ். சதாசிவம், பற்றிவீரக்கோன், ராஜா கொள்ளுரே, லெஸ்லிகுணவர்தன, கீதாஞ்ஜன குணவர்தன, டிலான் பெரேரா, கே. ஆர். எம். அப்துல் றஹீன், லின்கன் கே. ராஜன், தம்பிதுரை சிவகுமாரன், ஏ. வி. சுரவிர, ஹேமால் குணசேகர, எம். ரீ. எம். ரவூப், சந்திம விரக்கொடி, இந்திராண் பி. அம்மாவாணி பிள்ளை, ராஜரத்னம் உதய குமாரி, அஜந்த த சொய்ஸா, ஏ. எம். எம் அம்ஜாத், டப்ளியு. எச். பியதாச ஜகத் நாரம்பெத்த, ஹரேந்திர கொறயா, ஜயசிறி மென்டிஸ், கமலா ரணதுங்க. ஐக்கிய தேசிய மூண்ணணி.
கே. என். சொக்ஸி, திலக் ஜானக மாரப்பன, ஜி. எல்; பீரிஸ், எஸ். பி. திஸாநாயக்க. றொஹான் திஸ்ஸ அபேகுணசேகர, எம். எல். எம். அபுசாலி, ஏ.ஆர். எம். ஏ. காதர், ஏ. ஆர். ஏ ஹபீஸ், எம். ஏ. மஜித், ரஞ்சித் அத்தப்பத்து, ஏ.எச்.எம். அஸ்வர், ஆனந்த முனசிங்க, அநுரபெஸ்ரியன், பீ.பீ. தேவராஜ், பிரசன்ன குணவர்தன, இந்திராணி ஈரியகொல்ல, எஸ் ஜெகதீஸ்வரன், அப்பு கந்தப்பா, எஸ். இசட். எம். மசூர்மெளலானா, எம். எம். எம். முஸ்தபா, ஏ. ஜே.எம். முஸம்மில், எம். என். எம். சல்மான், றொஹான் பெத்தியாகொட, பி.பி.ராதாகிருஷ்ணன், ஆர் சரவணன், ஏ உதுமாலெப்பை, சுதத் விக்ரமரத்ன, ஜயசுந்தர விஜேகோன், என். கே. ஏ. சுனில் யசநாயக்க மனிதாபிமானத்தை மீநிவிட்ட தேர்தல் வண்முறைக் கலாசாரம்.
2001 - டிசம்பர் 05 திகதி நடைபெற்று முடிந்த சுதந்திர இலங்கையின் 12வது பாராளுமன்றப் பொதுத்தேர்தலின் போது இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 46 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வாக்குரிமை என்பது நவீனகால அரசுகளின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை

Page 17
30
வழிமுறைப்படுத்தும் அத்திவாரமாகும். ஒரு நாட்டின் வாக்குரிமை பறிக்கப்படு மிடத்து அந்நாட்டின் ஜனநாயகம் இறந்து விட்டதென்று தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கும்.
1931ம் ஆண்டில் டொனமூர் அரசியலமைப்பின் கீழ் இலங்கை வாழ் மக்கள் சர்வசன வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டனர். பிரித்தானிய காலனித்துவ ஆட் சியின் கீழ் செயற்பட்ட ஆசிய நாடுகளில் பிரதிநிதித்துவ ஜனநாயக உரிமையைப் பெற்றுக்கொண்ட முதல் நாடு என்ற பெருமையும் இலங்கைக்கு உண்டு.
ஆனால் அண்மைக் காலங்களாக சர்வசன வாக்குரிமையைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் இலங்கை வாழ் மக்கள், குறிப்பாக கிராமியப்புற மக்கள் தாம் விரும்பும் கட்சிக்கோ, வேட்பாளருக்கோ, வாக்களிக்க விடாமல் பலதரப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும், அடாவடித்தன நடவடிக்கைகளுக்கும் உட்பட வேண்டியிருப்பதும், தேர்தல்கள் முடிந்த பின்பு வெற்றிபெற்ற கட்சி ஆதரவாளர் களினால் தோல்வியடைந்த கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்படும் அடாவடித்தன நடவடிக்கைகளும் இலங்கையின் சர்வசன வாக்குரிமைக்கு விடுக்கப்படும் பாரிய சவால்களாகவே உள்ளன.
12வது பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது, தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து தேர்தல் இறுதிமுடிவு வெளி யிடப்பட்ட 2001 - 12 - 07ம் திகதி வரை பொலிஸ் தலைமையக தேர்தல் பாது காப்புப் பிரிவில் பதிவான முறைப்பாடுகளின் அடிப்படையில் மொத்தம் 2332 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட நிள்ளன6 இவற்றுள் ஐக்கிய தேசியக் கட்சி மூலமாக 1197 முறைப்பாடுகளும், (யாதுசன ஐக்கிய முன்னணி மூலம் 753 முறைப்பாடுகளும். மக்கள் விடுதலை முன்னணி மூலம் 88 முறைப்பாடுகளும். பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் 78 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுவரை அதிகமான தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் 10வது பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்காக நியமனப் பத்திரம் தாக்கல் செய் யப்பட்ட இறுதித் தினமான 1994 - ஜூலை- 11ம் திகதியில் இருந்து தேர்தல் அன்றும், தேர்தலுக்குப் பின்பும் 3601 தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் பதிவாகின. அவற்றுள் 25 கொலைச்சம்பவங்களே இடம்பெற்றன. ஆனால் 12வது பாராளுமன் றப் பொதுத்தேர்தலின் போது தேர்தல் முடிவடைந்த தினம் வரை 46 படுகொலை கள் இடம்பெற்றுள்ளன. (2000 பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது 22 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன) எனவே வாக்குகளுக்காக மனித உயிர் களைப் பலி கொள்ளும் தேர்தல் அராஜகக் கலாசாரம் நிச்சயமாக எதிர்கால ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல்தான்.
தேர்தல் தினமான 2001 - 12 - 05ம் திகதி மாத்திரம் 189 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றுள் 19 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும், இந்த 19 கொலைகளுள் 12 பேர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த சிறுபான்மையினராவர். பாத்ததும்பரை தேர்தல் தொகுதியில் 10 முஸ்லிம் இளைஞர்களும், ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியிலும், கம்பளைத் தேர்தல் தொகுதியிலும் தலா ஒவ்வொரு முஸ்லிம்களும் கொலை செய்யப்பட்டனர். தேர்தல் தினமொன்றில் தேர்தலை மையமாகக் கொண்டு அதிகளவிலான சிறு பான்மை இனத்தவர்கள் கொலை செய்யப்பட்ட தேர்தல் இதுவேயாகும்.

31
ஜனநாயகம் காக்க உயிர்நீத்ததியாகிகள்
இக்கட்டுரை 2001 - 12 - 30ம் திகதி நவமணி’ பத்திரிகையில் பிரசுரமானதாகும்.
- சட்டத்தரணி வி. எம். வைஸ் - மக்கள் ஆட்சி என்பதே ஜனநாயகத்தின் ஒரே கோட்பாடு. மக்கள் விருப்பமே செயல்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். ஆரம்ப காலத்தில் சனத்தொகை குறைவாக இருந்தமையினால் அனைவரும் ஓரிடத்தில் கூடி தீர்மானங்களை எடுத்தனர். இது நேரடி ஜனநாயகம் எனப்பட்டது. சனத்தொகை அதிகரிப்பின் பின் அனைவரும் கூடி முடிவெடுப்பது சாத்தியமாகவில்லை. எனவே பிரதிநிதித்துவ முறை உருவானது. மக்களின் சார்பில் அவர்களது பிரதிநிதிகள் முடிவுகளை எடுத்தனர். பிரதிநிதிகளை மக்களே தெரிவு செய்தனர். காலப் போக்கில் இத்தெரிவுகள் வாக்கு மூலம் நடைபெற்றது. இதற்கென தேர்தல்கள் நடைபெற்றன. கட்சிகளும் தோன்றின.
கட்சிகளின் தோற்றத்துடன் போட்டி மனப்பான்மைகள் உருவாயின. ஆரம்பத்தில் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் போன்று சினேகபூர்வ மாக இருந்தாலும் காலஞ் செல்லச் செல்ல தேர்தல்கள் யுத்தகளமாக மாறி விட்டன.
பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் வசதிகளை அனுபவித்தவர்கள் | அவற்றை இழக்க விரும்பவே இல்லை. எந்தத் தியாகத்தைச் செய்தாவது | அடுத்தமுறையும் பிரதிநிதியாகிவிட வேண்டும் எனக் களத்தில் இறங்கிவிடுவர். ஆரம்ப காலத்தில் சேவையைக்காட்டி வெற்றிபெற உழைத்தனர். பிற்காலத்தில் சண்டித்தனத்தால் வென்றுவிட நினைத்தனர். சேவை செய்வதைவிட சண்டித்தனம் இவர்களுக்கு இலகுவாகத் தென்பட்டது. இதனால் அடுத்தவன் உயிரைப் | பறித்தாவது தான் வெல்ல வேண்டும் என்ற நிலைமை உருவானது. எனவே வன்முறைகளில் இறங்கத் துணிந்து விட்டனர். சேவை செய்பவனே வெல்லலாம் | என்ற நிலை மாறி சண்டித்தனம் செய்யக்கூடியவனே வெல்லலாம் என்ற நிலையாகி விட்டது.
இவ்வாறான வன்செயல்களைத் தடுக்க முயற்சி செய்யும் போது பிரச்சினை உருவாகியது. சில ஜனநாயக அமைப்புகள் சுதந்திரத் தேர்தலுக்காக உழைத் தன. சில கட்சிகளும் நியாயமான தேர்தலுக்கு போராட்டம் நடத்தின. அர சாங்கக் கட்சி வன்முறையில் ஈடுபட எதிர்கட்சி தடுக்க முயல்வதுமுண்டு. இதனால்இன்னும் வன்முறைகள் ஏற்படுவதுமுண்டு.
அண்மைக்கால வரலாற்றிலே தேர்தல் வன்முறைகளுக்குப் பெயர்போன சில தொகுதிகள் உண்டு. இத்தொகுதிகள் சர்வதேச மட்டத்திலும் பிரபல்யமா னவை. கண்டி மாவட்டத்திலே பாத்ததும்பறை தேர்தல் தொகுதி வன்முறையில் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு தொகுதியாகும். கடந்த சில தேர்தல்களில் பல வாக்குச் சாவடிகளில் பாத்ததும்பறை மக்களுக்கு வாக்களிக்க முடிய வில்லை. முகமூடியணிந்த குண்டர்களும், சண்டியர்களும் வந்து வாக்காளரை விரட்டி தாமாகவே அனைத்து வாக்குகளையும் போட்டுச் சென்றனர்.

Page 18
32
அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்தனர். அவ்வாறு வந்தவர்கள் அதிகாரிகளை மிரட்டி சரியான முறையில் வாக்களிப்பு நடந்ததாகக் குறிப்பு எழுதவைத்த பின்னரே சென்றனர். இதனால் நியாயமாகத் தேர்தல் நடந்ததாக தேர்தல் ஆணையாளரும் அறிவித்து வந்தார்.
இவர்களுடைய ஒரே இலக்கு முஸ்லிம் கிராமங்களே. முஸ்லிம் வாக்குகள் மீதே இவர்களுக்கு சந்தேகம் இருந்தது. இவற்றைப் பெற சேவை செய்வதை விட வன்செயல் செய்தலே இலகு எனத் தீர்மானித்தனர். இதற்கென வெளி மாகாண குண்டர்களையும், பாதாளக் கோஷ்டியினரையும் பயன்படுத்தினர்.
டிசம்பர் 05. பொதுத்தேர்தல் தினம். அதிகாலையிலே வன்முறையை எதிர் பாத்துக் காத்திருந்த பாத்ததும்பறை பிரதேச முஸ்லிம் கிராம வாசிகள் ஏமாற்ற மடைந்தனர். ஏனெனில் முக்கிய கிராமங்களான உடத்தலவின்னை, மடவளை பிரதேசங்களில் முன்னைய தேர்தல்கள் போன்று பிரச்சினை எதுவுமின்றி வாக்களிப்பு அதிகமாக நடைபெற்றன. அதிகாலை வேளையில் குண்டர்களை எதிர்பார்த்தாலும் நண்பகல் வரை எவருமே வரவில்லை. நண்பகலுக்கு முன்னரேயே ஏராளமான வாக்குகள் அளிக்கப்பட்டு விட்டன.
நண்பகல் கடந்த வேளையில் உடத்தலவின்னைக்கு வந்த தகவல் மக்களிட மிருந்த மகிழ்ச்சியை இல்லாமல் செய்துவிட்டது. அடுத்த சிங்களக் கிராமங்க ளில் வாக்கு வேட்டையில் ஈடுபட்ட வன்முறைக் குண்டர்கள் உடத்தலவின்னைக்கு வருகின்றார்கள் என்பதே அத்தகவல்.
இளைஞர்கள் தயாராகி விட்டனர். குண்டர்கள் ஆயுத பாணிகளாக இறங்கியவுடனே முதலில் வாகனத்தைத் தாக்கத்தொடங்கினர். வாகனம் தீப்பற்றி எரிந்தது. வாகனம் எரியும் போது குண்டர்கள் திக்குமுக்காடினர். ஒடித்தப்ப முயன்றனர் இளைஞர்கள் விடவில்லை.நன்றாக நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். வாக்களிப்பு நிலையமான உடத்தலவின்னை மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லுாரி அருகே இது நடைபெற்றது.
கடந்த தேர்தல்களில் உடத்தலவின்னை மக்களின் வாக்குரிமை பலவந்தமாகப் பறிக்கப்பட்டதால் தம் இஷடப்படி நிம்மதியாக, சுதந்திரமாக வாக்களிக்க முடிய வில்லை. வாக்களிக்க வந்தோர் விரட்டியடிக்கப்பட்டனர். குண்டர்களின் துப்பா க்கிகளுக்கு இவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இம்முறை உடத்தலவின்னை இளைஞர்கள் துணிந்து விட்டார்கள். ஒன்று திரண்டு விட்டார்கள். அதன் விளைவே மேற்கண்ட நடவடிக்கை. பார்த்திருந்தோரு க்கு இது ஒரு திரைப்படமோ என எண்ணத் தோன்றியது. படத்தின் காட்சிஎவ்வாறு திட்டமிடப்பட்ட எடுக்கப்படுமோ அது போன்று முறையாக நடைபெற்றது. இத்தகவல் குண்டர்களின் தலைமையகத்துக்கு பறந்தது. தலைமையகம் தயா ராக வைத்திருந்த ஆயுதபாணிகள் சீருடையுடன் வந்து உடத்தலவின்னையில் இறங்கிவிட்டனர். அதி நவீன ஆயுதங்கள்; தம்மை படையினர் எனஅதிகாரிகளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். இவர்கள் வாக்களிப்பு நிலையத்திலிருந்த வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்றனர். பாதுகாப்புக்காக எடுத்துச் செல்வதாகக் கூறிச் சென்று விட்டனர். பின்னர் தான் இது பொய் எனத் தெரிய வந்தது. வாக்குப்பெட்டிகள் களவாடப்பட்டு விட்டன எனத்தெரிந்தது. அமைதியான வாக்குப்பதிவு. வாக்குக்கொள்ளையிட வந்தவர்கள் உடத்தலவின்னையில் தாக்கப்பட்டமை போன்ற விடயங்களால் மகிழ்ந்து நிம்மதியுடன் இருந்த மடவளை

33
இளைஞர்கள் உடத்தலவின்னையில் வாக்குப்பெட்டி அபகரிப்பு செய்தி அறிந்த தும் விழித்துக் கொண்டனர். தமது வாக்குப் பெட்டிகளும் பறிபோய்விடுமோ என அஞ்சினர். எவ்வாறாவது வாக்குப் பெட்டிகளைக் காத்துவிடத் துணிந்தனர்.
மடவளை மதீனா கல்லுாரியில் அமைந்திருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பு நேரம் முடிந்து பெட்டிகள் சீல்வைக்கப் பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் வண்டியில் ஏற்றப்பட்டன.
வாக்குப் பெட்டிகளுக்குப் பாதுகாப்பாக தாமும் வேறு வானகமொன்றில் செல்ல இளைஞர்கள் தீர்மானித்தனர். அந்த வாகனத்தில் பதின்மூன்று இளைஞர்கள் ஏறிச்சென்றனர். வாக்குப் பெட்டி சென்ற வாகனத்தைப் பின் தொடர்ந்து இளைஞர்கள் வருவதை அறிந்து கொண்ட குண்டர்கள் பொல்கொல்லை கூட்டுறவுக்கல்லுாரி அருகே டிபென்டர் ஜிப் வண்டியுடன் காத்திருக்கின்றனர். இளைஞர்களைக் கண்டதும் குண்டர்கள் தயாராகி விட்டனர். இளைஞர்களது வேன் பின்தொடரப்படுகிறது. இதனை உணர்ந்த வேன் சாரதி வாகனத்தை பிரதான பாதையிலிருந்து பல்லேத்தலவின்னை பாதையில் திருப்புகிறார். டிபென்டரும் தொடர்ந்து விரட்ட ஆரம்பித்து விட்டது. வேனின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. அது உடத்தலவின்னையை நோக்கி விரைகிறது. எனினும் நோக்கம் நிறைவேறவில்லை. வேகமாக வந்த வேன் கட்டுப்பாட்டை மீறி ஒரு தொலைபேசிக் கம்பத்தில் மோதுகிறது. மோதியவுடன் அப்படியே நின்றுவிட்டது. குண்டர்கள் தமது வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெல்தெனிய நீதிமன்றத்தில் சாட்சியமளித்த ஒரு பெண் பின்வருமாறு கூறுகிறார்.
' குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மிக அண்மையில் நான் குடியிருக்கிறேன். பிற்பகல் ஐந்து மணியளவில் நான் ஒய்வெடுத்துக் கொண்டி ருந்த போது ஒரு வாகனம் மோதும் சத்தம் கேட்டது. உடனே நான் வெளியே வந்தேன். வந்து பார்த்த போது ஒரு வேன் தொலைபேசிக் கம்பத்தில் மோதி நின்றிருந்தது. அதில் நிறைய இளைஞர்கள் இருந்தனர். தொடர்ந்து வந்த ஜிப் வண்டியில் இருந்து இறங்கிய ஆயுதம் தாங்கிய கோஷ்டியினர் வேனை நோக்கி வந்தனர். அவர்களில் ஒருவர் அருகில் செல்லாதே தீர்த்துக் கட்டிவிடு எல்லாவற்றையும் முடித்துவிடு' எனக்கூறினார். மற்றவர்கள் சுட ஆரம்பித்தனர். ஏராளமான வேட்டுக்கள் வேனை நோக்கித் தீர்க்கப்பட்டன. வேனில் இருந்த இளைஞர்கள் ‘அண்ணா எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்’ எனக் கதறி அழுதனர். ஒலமிட்டனர். எனினும் அவர்கள் விடவில்லை. சிறிது நேரத்தில் சென்று விட்டனர்.” இதன் விளைவு வாகனத்தினுள் வைத்து ஒன்பது பேரும், வைத்தியசாலையில் ஒருவருமாக பத்துப்பேர் உயிர்நீத்தனர். எமது தேர்தல் வரலாற்றில் ஒரேநேரத்தில் ஜனநாயகத்தைக்காக்க கூடுதலானவர்கள் உயிர் நீத்தமை இதுவே முதல் தடவை எனலாம். உயிர்நீத்த பத்துப் பேரும்மடவளை கிராமத்து முஸ்லிம் இளைஞர்கள்.இந்த இளைஞர்கள் இன்று ஜனநாயகத்துக்காய் தமதுஉயிரைத் தியாகம் செய்து விட்டனர். இச்செயலை மிருகத்தனமான செயல் என்றும் கூறமுடியாது. ஏனெனில் மிருகங்கள் கூட தமது இனத்தினரை இவ்வாறு அழிப்பதில்லை. அதைவிட மிலேச்சத்தனமான செயலே இது. ஜனநாயகத்துக்காக உயிர்த்தியாகம் செய்த பட்டியலில் இவர்களது பெயர்களும் நிரந்தரமாகப் பதியப்பட வேண்டும். இவர்கள் எம். எம். மொஹிதீன், ஏ.எம். மிர்ஸான்,

Page 19
34
ஜே. எம். பைசல், எம். ஐ. எம். அஸ்வர், எம். ரிஸ்வான். எஸ். எம்.ரிஸ்வான், சபா அஹமட், எம். நஸ்மி, இஸட். எம். நஸார், எம். பளில் ஆகிய இளைஞர்களே. அனைவரும் 30 வயதுக்குக் குறைந்தவர்கள். இவர்களை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர்.
அன்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட தினமாயினும் பாத்ததும்பறை மக்கள் எவரும் பட்டாசு கொளுத்தவில்லை. வெற்றியைக் கொண்டாடவும் இல்லை. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரமாக இருந்தாலும் அதனைக் கவனத்தில் எடுக்காது பல்லாயிரக் கணக்காக மக்கள் கலந்து கொண்டனர்.
இதனை இனவாதப்பிரச்சினையாக்க சிலர் முயன்றபோதும் வெற்றியளிக்க வில்லை. பெளத்த மதகுருமார் ஏராளமானோர் பள்ளிவாசலுக்கு வந்து அடக்கம் செய்யும் வரை கவலையுடன் காத்திருந்தனர்.சில தினங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பெளத்த குருமார் முன்னால் இருப்பதைக் காண முடிந்தது. இவர்கள் இச்செயலை வன்மையாகக் கண்டித்து தொடர்பு சாதனங்களுக்கு விளக்கமளித்தனர். விசேடமாக மல்வத்தை பீட மகாநாயக்கரும், அஸ்கிரிய பீட மகாநாயக்கரும் மடவளைப்பள்ளிக்கு நேரடியாக விஜயம் செய்து அடக்கஸ்தலங்களைப் பார்வையிட்டதோடு தமது அனுதாபங்களையும், கண்டனங்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
இந்தப் பத்துப் பேரோடு இன்னும் இரு முஸ்லிம் சகோதரர்கள் ஜனநாயகம் காக்க கண்டி மாவட்டத்தில் உயிர்த்தியாகம் புந்து உள்ளனர். தெல்தோட்டையில் சேர்ந்த ஹம்மாத் வாக்குப் பெட்டிகளை காக்க முயன்ற போது குண்டர்களின் துப்பாக்கிச் ஆட்டுக்குப் பலியானார். கம்பளை ஆண்டிய கடவத்தையைச் சேர்ந்த சகோதரர் சியாம் என்பவரும் இவ்வாறு உயிர்த் தியாகம் செய்திருக்கிறார். இவர்கள் பன்னிரண்டு பேரையும் எமது சமூகம் இழந்து விட்டது. ஜனநாயகம் காக்க உயிர்த்தியாகம் செய்தவர்களை ஜன நாயகத்தை நேசிக்கும் எவரும் மறக்கக் கூடாது. அதே போன்று இதன் காரண கர்த்தாக்கள் எந்தத் தகுதியில் இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.
32ώιττύδα 32 στίβου தேர்தல் கண்காணிப்புக் குழுத் தலைவர்
ஜோன் குஷ்ன உருண்’ அவர்களின் அறிக்கையில் இருந்து.
தேர்தல் தினத்தன்று, வாக்களிப்பு நிலையங்களில் கட்சி முகவர்களின் முன்னிலையில் வாக்களிக்கவும், வாக்குகளை எண்ணவும் நல்லதொரு தொழில்நுட்ப ஒழுங்கமைப்பு இருந்தமை குறிப்பிடத்தக்கது. பலமுறை வாக்களிப்பதைத் தடுப்பதற்காக பயன் படுத்தப்பட்ட ‘மை’ தொடர்பாகவும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்ட விதம் தொடர்பாகவும் எங்கள் அவதானிப்பாளர்கள் சில குறைபாடுகளைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கண்டி,

35
மாத்தளை, குருநாகல், புத்தளம், அநுராாதபுரம் போன்ற இடங்களில் வன்செயல்கள் இடம்பெற்றமை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், பயமுறுத்தல்கள், கைகலப்புகள் என பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் குறிப்பிட்ட அவ்விடங்களில் நிகழ்ந்துள்ளன.
தேர்தல் ஆணையாளர் கண்டியில் மறு வாக்களிப்புக்கு சாதகமாக இருந்ததென தெரிவித்த போதிலும், அரசியல் கட்சிகள் மறு வாக்களிப்பு தேவையில்லை என தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, வன்னி ஆகிய பிரதேசங்களில் உள்ள இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க செல்ல முடியாது போனமை இரண்டாவது பிரதான குறைபாடாகும். பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்தமைக்குச் சோதனைச் சாவடிகளைத் திறந்து அம்மக்களை வாக்களிக்கச் செல்ல அனுமதிக்காமை காரணமாக அமைந்துள்ளது.
வவுனியாவிலும், மட்டக்களப்பிலும், பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களை வாக்களிக்கும் உரிமையிலிருந்து தடுக்கும் வகையில் இராணுவம் தன் சோதனைச் சாவடிகளை முடிவிட்டது இது தொடர்பாக எதுவித நியாயப்படுத்தலுக்கும் இடமில்லை என்றே தோன்றுகின்றது. இதன் பின்னால் உள்ள அரசியல் நோக்கம் பற்றி பாரதுாரமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இவ்வறிக்கை தேர்தல் தொடர்பான ஆயத்தங்கள், பிரசாரம் என்பவற்றை அவதானித்துப் பின்வரும் குழுக்களின் அவதானக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். பிரதான குழுவின் 6 உறுப்பினர்கள் 4 வாரங்களாக அவதானித்த விடயங்களும், நாடு பூராவும் 3 வாரங்களாக நீண்ட கால அவதானிப்பாளர்கள் 12 பேர் அவதானித்த விடயங்களும், 10 நாட்களாக 37 குறுங்கால அவதானிப்பாளர்கள் அவதானித்த விடயங்களும் இவ்வறிக் கையில் இடம் பெற்றுள்ளன. இந்த அவதானிப்பாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் 13 அங்கத்துவ நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இவ் ! அவதானிப்பாளர்கள் இலங்கையின் 22 மாவட்டங்களில் யாழ்ப்பாணம் உட்பட 20 மாவட்டங்களில் தேர்தல் நிலவரங்களை அவதானித்து அறிக்கை அனுப்பி யுள்ளனர். இலங்கை பூராவும் இடம்பெற்ற வாக்குகள் எண்ணும் நிலையங்களின் வாக்கு எண்ணிக்கைச் செயன்முறை தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அவதானித்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஏழு தகுதியடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டு தேர்தல் செயனமுறை தொடர்பான முடிவுகளை அடை வது எமது அணுகுமுறையாகும். தேர்தலுக்கான ஆயத்தங்கள் தொடர்பாக அவதானித்த போது, நாடு முழுவதும் கடமை புரிந்த தேர்தல் உத்தியோகத்தர்கள் நன்கு பயிற்றப்பட்டவர்களாகவும், தேர்தலோடு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரது நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் பொதுவாகக் காணப்பட்டனர். பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும், தனிப்பட்ட நெருக்குதல்கள் பலவற்றுக்கு உட்பட்ட போதிலும் தேர்தல் ஆணையாளர் ஒழுங்காக தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின் இறுதி வாரத்தின் போது தேர்தல் ஆணையாளரை நீக்க வேண்டுமென பொதுசன ஐக்கிய முன்னணி முறைப்பாடு செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக்குழு இம்முறைப்பாட்டுக்கு உடன்படவில்லை. மேலும் தேர்தல் ஆணையாளர் தனக்கு எதிராகத் தெரிவித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

Page 20
36
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு இம்முறைப்பாட்டுக்கு உடன்படவில்லை. மேலும் தேர்தல் ஆணையாளர் தனக்கு எதிராகத் தெரிவித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
தேர்தல் ஆணையாளர் ஒழுங்கான தேர்தலை நடத்துவதற்கு, இலங்கையின் அரசியல் யாப்பின் 17ஆம் திருத்தம் அவருக்கு வாய்ப்பளித்தது. ஊடகங்கள் தொடர்பாகத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்த ஆலோசனைகளும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பாக அவரது கருத்துகளும் நிராகரிக்கப் பட்டமை போன்ற தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தல்களும் வேண்டுகோள் களும் நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் இங்கு குறிப்பிடத்தக்கன. ஆயினும் தேர்தல் ஆணையாளர் 17ஆம் திருத்தத்தில் இடம்பெற்ற அதிகாரங்களைப் பிரயோகிக்க முற்பட்டமை தெளிவாகத் தெரிகிறது.
பல்வேறு இடங்களில் நடைபெற்ற கடுமையான வன்செயல்கள் இச்சுதந்திரங் களைத் தடுத்தன. நாட்டின் பிரதான கட்சிகளே இதற்குக் காரணமாக அமைந்தன. இவ்வாறான வன்செயல்களுக்குப் பொறுப்பான உரிய வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காமையும். உரிய முறையில் வழிகாட்டாமையுமே இதற்குரிய காரணங்களாகும். ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய வேட்பாளர்கள்:, நாடு கடத்தப்பட்ட மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் போன்றோரின் பொறுப் பற்ற உரைகள் இத்தகைய வன்செயல்கள்
நிகழ்த்துவதற்குத் துாண்டுதலாக அமைந்தமை இங்கு மேலும் குறிப்பிடத்தக்கன.
அத்தோடு, தனிப்பட்ட ஆயுதக் குழுக்கள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட மையும், சில அரசியல் வாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் அக்குழுக்கள் இயங்கியமையும் முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களாகும். ஜனாதி பதி பாதுகாப்புப் பிரிவினை பயன்படுத்திய விதமும், தவறாகப் பயன்படுத்திய முறையும் நாட்டின் சில பகுதிகளின் சாதாரண அரசியல் நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்தன.
பொதுசன ஐக்கிய முன்னணியும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற அதன் தோழமைக்கட்சிகளும் பொது, அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்தின. அரச வளங்கள், அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், அரச ஆளணியினர், அரச நிதிகள் என்பவற்றைத் தம் பிரசார முயற்சிகளுக்காகப் பயன்படுத்தியமையை இங்கு குறிப்பிடலாம். குறிப்பாக அமைச்சர்கள் தங்கள் அமைச்சின் வளங்களைத் தம் வேட்பாளர் பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.
இத்தகைய துஷ்பிரயோகங்கள் தொடர்பாக பல்வேறு கண்காணிப்பு நிறுவனங் கள் பல்வேறு ஆவணங்களை வெளியிட்டுள்ளன. பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான மனித உரிமைகள் செயற்றிட்ட நிறுவகத்தை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். அந்நிறுவகம் வெளியிட்ட ஆவணங்களுள் அமைச்சர்களின் முழுப் பக்க வர்ண விளம்பரங்கள், அமைச்சுகளுக்கும் தமது கட்சிகளுக்கு பிரசார நடவடிக்கைகளுக்காகப் பொது வாகனங்களைப் பயன் படுத்தியமை, பொதுசன ஐக்கிய முன்னணி தனது பிரசாரத்திற்காக அரச கட்டிடங்களையும், அரச ஊழியர்களையும் பயன்படுத்தியமை போன்றவை தொடர் பாக அமைந்துள்ளன. அத்தோடு, யாழ்ப்பாணத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி

37
யின் துண்டுப்பிரசுரங்களைப் பாதுகாப்புப் படையினர் விநியோகித்தமை பற்றியும்) அறிக்கைகள் கிடைத்துள்ளன. ܝ
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு இந்த முடிவுகளை தேர்தல் களத்தில் இருந்து பெற்றுள்ளது. தேர்தல் ஆணையாளர் இவ்வாறான | துஷ்பிரயோகங்களைச் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்ட போதும், ! பிரசாரத்தின் போது இவை தொடர்ந்த வண்ணம் இருந்தமையும் இங்கு குறிப்பி டத்தக்கன.
அரச ஒளிபரப்பு நிலையமான ரூபவாஹினி இக்கொள்கையைப் பெரிதும் புறக்கணித்துள்ளது. அரச நிர்வாகப் பத்திரிகைகளும் அவ்வாறே நடந்து கொண்டன.தேர்தல் பிரசாரத்தின் போது அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் : எல்லா அரசியற் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு அளிக்கவில்லை. பிரசாரத்தின் இறுதி நாட்களில் நடுநிலைமையை அரச ஊடகங்கள் மதிக்கவேயில்லை. சுதந்திர ஊடகங்கள் தொடர்பாகவும் இது போன்ற கருத்துகளையே நாம் குறிப்பிட இருக்கிறோம்.
நாடு முழுவதும் வாக்காளர் பதிவு நல்ல முறையில் இடம்பெற்றிருந்தது. மேலும். இடம்பெயர்ந்த வாக்களர்களுக்காகவும், இராணுவக்கட்டுப்பாடற்ற பிரதேச வாக்காளர்களுக்காகவும் பதிவு செய்வதற்குரிய விசேட முறைகள் கையாளப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளரின் எண்ணிக்கை 633,000 ஆக இருந்தது, ஆனால், உண்மையான குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 500,000 ஆகும். இதனால் வாககாளர் அட்டைகள், வாக்குச்சீட்டுக்கள் என்பன பதிவு செய்த எண்ணிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டன. இதனால், வாக்காளர் அட்டைகள், வாக்குச்சீட்டுக்கள் என்பன மேலதிகமாக குடாநாட்டில் கையாளப்பட வேண்டியிருந்தன.
அதிகாரத்தில் இருந்த அரசாங்கம் வன்செயலற்ற சூழ்நிலையில் தேர்தலை நடத்த வேண்டிய விசேடமானதொரு பொறுப்பைக் கொண்டிருந்தது. அரசியல் நடவடிக்கைகளில் வன்செயலை முற்றாக இல்லாதொழிக்கும் நடைமுறையில் முழுப்பாதுகாப்புப் படையினரையும் ஈடுபடுத்துவது அரசின் அரசியல், தார்மீக கடமைப்பாடாகும், ஆனால் இதை அரசு செய்யத் தவறிவிட்டது.
آق آ2یه 12 பாராளுமுண்நப் பொதுத்தேர்தல்
p262,8561S.
12வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2001 - 12 - 05 ம் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நாடுபூராவும் நடைபெற்றது. விகிதாசார தேர்தல் முறைக்கமைய இலங்கையில் நடைபெற்ற நான்காவது தேர்தல் இதுவாகும். 1989ம் ஆண்டில் விகிதாசார தேர்தல் முறைக்கமைய முதலாவது தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது, முன்றாவது தேர்தல்கள் முறையே 1994,2000 ஆண்டுகளில் நடைபெற்றன.
இதுவரை விகிதாசார முறைக்கமைய நடைபெற்ற நான்கு தேர்தல்களின் முடிவு களும்(மாவட்ட ரீதியில் பிரதிநிதித்துவம் வெற்றி கொள்ளப்பட்ட முறைக்கமைய) தொகுத்துத்துத் தரப்பட்டுள்ளன.
1989ம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னி வி (JVP) தேர்தலில்

Page 21
போட்டியிடவில்லை. தேர்தலை பகிஷ்கரிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பாரிய வன்முறைகளை கட்டவிழ்த்திருந்தது. அத்தேர்தலின் போது வாக்களிப்பு நிலைமொன்றிற்கு வாக்களிக்க முதலில் செல்லும் ஐவரை கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தது. 1989 -ம் ஆண்டு தேர்தல் ரீலங்கா சுதந்திரக்கட்சி நேரடியாக தனது “கை” சின்னத்தின் கீழ் போட்டியிட்டது. இத்தேர்தலில் ஐக்கிய சோசலிஸ் முன்னணி மூன்றாவது அரசியல் சக்தி என்ற நிலையில் போட்டியிட்டமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இக்கட்சியால் குறிப்பிடத்தக்க ஆசனங்களைக் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை. 1989இல் ஐக்கிய தேசியக் கட்சி 125 ஆசனங்களை வென்று வெற்றி வாகை சூடியது.
1994 -ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பூரீலங்கா சுதந்திரக்கட்சி நாற்காலி சின்னத்தின் கீழ் ‘பொதுசன ஐக்கிய முன்னணி’ எனும் கூட்டுக்கட்சியாகப் போட்டி யிட்டு வெற்றியீட்டியது. இத்தேர்தலிலும் மக்கள் விடுதலை முன்னணி நேரடியாக தனது ‘மணிச் சின்னத்தின் கீழ் போட்டியிடவில்லை. ரீலங்கா முற்போக்கு முன்னணியுடன் இணைந்து ‘பூ சின்னத்தின் கீழ் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 17 ஆண்டுகள் அரசாங்கக்கட்சியாக இருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் தோல்யடைந்தது.
2000 ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது விகிதாசார தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணியே வெற்றியீட்டியது. ஆனாலும் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஓராண்டு காலம் மாத்திரமே பதவியில் இருந்தது.
2001 டிசம்பரில் நடைபெற்ற நான்காவது விகிதாசார தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ‘யினை சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றியீட்டியது. 1978-ம் ஆண்டு அரசியலமைப்பில் உருவாக்கம் பெற்ற ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் முதல் தடவையாக ஜனாதிபதி ஒரு கட்சியிலும், பிரதமர் ஒரு கட்சியிலும் இடம்பெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் படி ஆறு ஆண்டு களைக் கொண்ட பதவிக்காலத்துக்கென மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனா திபதியின் (1999 ஜனாதிபதி தேர்தல் மூலமாக) பதவிக்காலம் 2005 ம் ஆண்டில் நிறைவடையும். அதேநேரம் மக்கள் ஆணைப்படி சட்டத்துறைக்கான தேர்தலில் (2001) ஐக்கிய தேசிய முன்னணி வெற்றியீட்டியுள்ளது. பிரதமராக ரணில் விக்கி ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புது நிகழ்வு.
- ஜனாதிபதி - பொதுசன ஐக்கிய முன்னணி - பிரதமர் - ஐக்கிய தேசிய முன்னணி எதிரும், புதிருமான அரசியல் கட்சிகளின் ஆட்சியியல் அரங்கேற்றம். ஒரு புதிய அரசியல் சகாப்தத்தின் போக்குகள் அவதானிக்கப்பட வேண்டியதொன்றே.
2001 பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி மாவட்ட ரீதியில் 96 பிரதிநிதிகளையும், தேசிய பட்டியல் மூலம் 13 பிரதிநிதிகளையுமாக 109 பிரதிநிதிகளை வென்றெடுத்தது. அதேபோல பொதுசன ஐக்கிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன முறையே மாவட்ட ரீதியில் 66, 13, 14, 04 பிரதிநி திகளையும் தேசிய பட்டியல் மூலமாக 11, 03, 01, 01 பிரதிநிதிகளையும் வென்றெடுத்தது. ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 2 பிரதிநிதிகளையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (POLOT) ஒரு பிரதிநிதியையும் வென்றெடுத்தது.

39
தேசிய பட்டியல் மூலம் தெரிவான பிரதிநிதிகள்.
ஐக்கிய தேசிய முன்னணி (UNP) - 13
கே. என். சொக்ஸி திலக் மாரப்பன பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் எஸ். பி. திஸாநாயக்கா ஏ. ஆர். எம். காதர் ஏ. எச். எம். அஸ்வர் ஜயசுந்தர விஜயகோன் எம். எஸ் எம். சல்மான் டாக்டர் ஏ. ஹப்ரத் எம். எஸ். தவ்பீக் ஆர். யோகராஜன் பீ.பீ. ராதாகிருஷ்ணன்
மயோன் முஸ்தபா
(ର
LT
ģ
5F
6
용g
●
கி
(LyD
ன்
6
னி
PA)
தி.மு. ஜயரத்ன லக்ஸ்மன் கதிர்காமர் எஸ். சதாசிவம் ராஜா கொள்ளுரே அஜந்தா சொய்ஸா டிலான் பெரேரா வடிவேல் புத்திரசிகாமணி விஜயலால் மென்டிஸ் ரொனி - டி - மெல் அதுல நிமல்சிரி ஜயசிங்ஹ சேகு இஸ்ஸதீன்.
மக்கள் விடுதலை முன்னணி (JVP) - 03 9 அனுர குமார திஸாநாயக்க 96 இராமலிங்கம் சந்திரசேகரன் 9, எஸ். கே. சுபசிங்ஹ
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF)-01
மு. சிவ. சிதம்பரம்.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 01
X எம். பீ. ஏ. அப்துல் அஸிஸ்
பி.கு. ஐக்கிய தேசிய முன்னணியில் எம். எஸ். எம். சல்மானின் பெயர் இடம் பெற்றாலும், பவrர்சேகுதாவூத் அவ்விடத்துக்கு நியமிக்கப்பட்டார்.

Page 22
40
ólæÓsrugbų áãHåøH6ú Darojůlub பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2001
தெரிவாக வேண்டிய மொத்த பிரதிநிதிகள் எண்ணிக்கை தெரிவான மக்கள் பிரதிநிகளும்
21
3 །
S
S
g
i
s
;
f
ལྷོ་
பெற்ற விருப்பு வாக்குகளும். ஐக்கிய தேசியக் கட்சி (12) ரணில் விக்கிரமசிங்க, 415,686 மிலிந்த மொறகொட 134,132 ரவி கருணாநாயக்க: 129,893 மொகமட் மஹற்ரூப், 85,988 கருனாசேன கொடிதுவக்கு 78,093 காமினிலொகுகே 66,968 எம். எச். மொகமட் 64,783 பந்துல குணவர்தன 66,516 மனோகணேசன், 54,942 ஜெயந்த கெடகொட, 54,274 ரிரோன் பெர்னாண்டோ, 46,129 நிலந்த பெரேரா, 43,887
பொதுஜன ஐக்கிய முன்னணி (07) ஏ. எச். எம். பெளசி 103,817 அர்ஜுன ரணதுங்க 97,409 சுசில் பிரேம ஜயந்த 90,170 தினேஷ் குணவர்தன, 87,615
Հ
으
용
s
爵
i.
f
:
二
왕
:
i.
:
s
ஜீவன் குமாரதுங்க, 70,790 பாராத லக்ஸ்மன் பிரேமசந்திர61,530 சந்தன கத்ரி ஆராச்சி 57,673
மக்கள் விடுதலை முன்னணி (02) சுனில் ஹந்துன்னெத்தி
黏
விமல் வீரவன்ஸ் தொகுதிவாரியான வெற்றி (ஐ.தே.க.) கொழும்பு மேற்கு - 18,020 (66.03%) பொரளை - 24,349 (58.83%) மொரட்டுவை - 42,150 (47.8%)
s
洛
S
ཕྱི་
སྤྱི
:
སྐྱོ་
s
கொழும்பு வடக்கு - 41,052 (69.05%)
கடுவெல - 43,330 (42.60%) கோட்டே - 27,717 (5.43%) இரத்மலானை - 23,432 (48.20%) கொழும்பு கிழக்கு - 26,636 (58.22%) கொழும்பு மத்தி - 80,38 (75.08%) கொலன்னாவை - 37,256 (48.75%) ஹோமாகம - 39,943 (42.58%) தெஹிவளை - 24,219 (55.60%) கெஸ்பாவை - 42,260 (42.54%) மகரகம - 35,932 (42.52%)
g|65616mm 61661. 46.46 ) 32,784۔%(
i
+
i
 
 

41
FINAL DISTRICT RESULT - COLOMBO
600000
20()() ()() -
100000
2. - () SEATS,
UNP PA JVP
Political Party/Independent Group Seats Votes ()btain cd Percentage
Inited National 'aly (UNP) 2 546,47 5.62% l’cople's Alliancu: (IPA) 07 35340 33.35% Janatha VIInukthi Peramuna (JVP) O2 7.404 ().9% Shala Urumaya (SU) 6,976 0.60% Tamil United Liberation Front (TULF) 2,696 0.19% New Left Front (NLF) 3.457 00.35% 1)cm. People's Liberation Front (DPLF) 3,322 00.31% United Socialist Party (USP) 1,503 00.14% United lalith Front (ULF) l, l01 00.0% | clann People's Democratic Party (EPDP) 647 00.06% Sinhala Mahasammatha Bhoomiputra (SMBP) 490 00.04% Socialist Equality Party (SEP) 243 00.02% Sri Lanka Muslim Katch (SLMK) 175 00.0% Jalhika Sangwardena Peramuna (JSP) 38 00.0% lind Group - 2 02 00,00% Sri Lanka Progressive Front (SLPF) 81 00.00% Ind Group - 4 78 00.00% lind Group 77 ()() ()0% Sri Lanka National Front (SLNF) 7 ()().00% Ruhunu Janatha Party (RJP) 65 ()() ()0% Ind. Group - 3 43 ()0.00% TOTAL VALD WOTES 1,058,481 96.27%, RELECTED WOTES 4(),901 03.72% TOTAL POLLED 1,099,382 76.3%,
REGISTERED NO OF ELECTORS
1440,683

Page 23
42
கம்பஹா தேர்தல் மாவட்டம் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் உOO)
2.
S
영
i
s
தெரிவாக வேண்டிய 18 மொத்தப் பிரதிநிதிகள் எண்ணிக்கை
窓
s
i
தெரிவான மக்கள் பிரதிநிகளும் பெற்ற விருப்பு வாக்குகளும். ஐக்கிய தேசியக் கட்சி (08) கரு ஜயசூரிய 250,912 டாக்டர் ஜயலத் ஜயவர்தன 1,16,738 ஜோசப் மைக்கல் பேரேரா 86,959 ஜோன் அமரதுங்க 82,326 ஒலித்த பிரேமதிரத்ன 81,302 எட்வட் குணசேகர 70,667 சுரநிமல ராஜபக்ச 60,861 சரச்சந்திர ராஜகருண 60,776 ரவீந்திர ரந்தெனிய 56,449
ólusrýlagðr aööu yataræf (07) அனுர பண்டாரநாயக்க 2,65,160 ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே 95,561 பந்து பண்டாரநாயக்க 78,614 பீலிக்ஸ் பிரேரா 73,029 சரண குணவர்தன 59,420 ரெஜி ரணதுங்க 52,031 நீல் ரூபசிங்க 48,162 மக்கள் விருதலை முன்னணி (02)
விஜித ஹேரத் அன்ஜான் உம்மா
தொகுதிவாரியான சிவந்நி (ஐ.தே.க.)
களனி - 27,174 (45.64%) திவுலபிட்டிய - 31434 (46.50%) மொரட்டுவை - 42,150 (47.81%) liublD - .32,882 (46.06%) வத்தளை - 37,592 (53.81%) ஜா - எல - 38,219 (45.56%) நீர்கொழும்பு - 35,678 (57.20%) மீரிகம - 33,405 (44.15%)
சிதாகுதிவாரியான சிவந்நி (சியா.ஐ.மு.)
தொம்பே - 33,199 (47.17%) கட்டான - 39,498 (47.53%) ()6CDU - 37,499 (44.05%) ölilló)川りI - 41,519 (46.93%) அத்தனகல - 39,531 (49.52%) மினுவான்கொட . 34,348 (44.09%)
으
5
S
i
s
s
× 8 5B ܗܸ ܦܠܼN 8 9 劉 圭三 壺 & 季 ܗ̄g k $ ܘܨܳ s ܡ (་་༩༽ ག" గొ} 5 宗
- d . o -
《དང་ ప్రస్ SR on cN. c. O 5 総窓 、" を གསང་ - ధరి on 으
2 3 N 3 sa 8 3 5 : 安 : 2 Q 2 C? 92N 8 X? 있 E 8 &
d is r- co
స్ ప్రF F * 。 ! ଈ ଵି । 酸 ऐं g བ་ wn Cr) 0 co vsir rN
濠登,褒盛器器 (s SN X CN S`S 88 ※ ま ・ ー
雷 露号 影 憬器影 46 $) 6 S 盟、蔷 涯售 궁 & )5 ج 83 هـ | 8" لمي" 函器|鹦彗赛 」
궁 령」 隆堂|懒°凯 ゴ ヨ 雪 至屠|é 减司 - 5 5 翡需 굶 聖
*|器频暨 唱墨需爵 鬣盤 麗體墨盤 G3“ iš 翌 @ ā ć
+
 

43
FINAL DSTRICT RESULT - GAMPAA
500000
400000 m
300000
200000100000
Political Party/independent (Group SetN Votes ())tained Percentage titcd National 'ility (JNP) 09 437.289 45.93% I'eoplc's Alliance (l'A) 07 428,780 43.08% Janatha Vinukthi Peramuna (JVP) 02 3,990 1.45% Silhala Urumaya (SU) 8,05 00.81% New Left Front (NLF) 3,488 00.35% United Socialist Party (USP) 736 00.07% ( Jnitcd Lalith Front (ULF) 623 00.06% Sinhala Mahasammatha Bhoomiputra (SMBP) 389 00.03% Ruhuinu Janatha Party (RJP) 334 00.03% lind (Group - 6 37 00.03% Iksath Sinhala Maha Sabha (ESMS) 226 00.02% lind Group - 5 94 00.0% St Ianka Muslim Katchi (SLMK) 146 00.0% ind Group - 3 36 00.01% lind (jroup - 4 13 00.0% lind Group - 2 07 00.0% Ind Group - i 100 00.01% Sri Lanka Progressive Front (SLPF) 90 ()().00% Sri Lanka National Front (SLNF) 67 00.00%
TOTAL VALD WOTES 995,230 96.30% RE.JECTED WOTES 38, 152 O3.69% TOTAL POLLED 033,382 80.35% REGISTERED NO. OF ELECTORS 1,285,993

Page 24
44
õélooõp43 (oogis Draüli பாராளுமன்றப் பொதுத்தேர்தல் உOO)
65ÁføOJ (rað ása jaoikeus
மொத்தப் பிரதிநிதிகள் எண்ணிக்கை 10
தெரிவான மக்கள் பிரதிநிகளும்
பெற்ற விருப்பு வாக்குகளும். ஐக்கிய தேசியக் கட்சி (05) மஹிந்த சமரசிங்ஹ 108,583 டாக்டர் ராஜிதசேனாரத்ன 10,2919 இம்தியாஸ் பாக்கீர் மாகார் 89,147 பி.டி. அபேரத்ன 52,414 லக்ஸ்மன் விஜயமான்ன 45,766
ólusrösagar égööu yataræf (04) ரத்னசிறி விக்கிரமநாயக்க 1,20,432 குமார வெல்கம 81, 597 டியூடர் தயாரத்ன 55,181 ரோஹித்த அபேகுணவர்த்தன 46,571
மக்கள் விருதலை மூண்னணி (01) நந்தன குணதிலக 8,312
தொகுதிவாரியான சிவந்நீ (ஐ.தே.க.)
பண்டாரகம - 33,272 (43.46%) Dgl35LD - 29 ,290 (45.63%) பாணதுறை - 32,013 (43.87%) புளத்சிங்கள - 24,592 (48.74%) பேருவளை - 36,709 (52.12%) அகலவத்தை - 29,734 (47.38%) களுத்துறை - 32,344 (45.29%)
சிதாகுதிவாரியான சிவந்நீ (சிபா.ஐ.மு.) ஹொரணை - 31,788 (44.37%)
용이 g 3
R ని వన్ ぶ さミ ઈ 苏85 ,G 浣,|剧 ck C. c. v- ur 흥 খণ্ড খণ্ড স্পৰ 霞 Cn CN CN 8] ܬܗ ܲܢ ܡܸ #ܝܼܼ |磁 釜 ? 浮 3 km G|5 3 C SP S3 gi fr |o ہ> 8博**= ”لا تم تمہ۔
·E
米|さ 3 お |器
- ܒܘܓ ܐܮ݂ܠ ܘܢ ܘ ܘ S, S• XS 9 S | 황, , |德 סל || י' זאי : . ܢܐ ܘܶܩ ܐܶܘ おぶ さ rト 8 중 ○5
영 cՀյ ο ρ ές 쓰|륭 +|函リ 極函機溶|3 S盗溶 。 宗* #
\О Г
ਝੁ
༄༅༅ as as ら"|ー ミミ a 3 g FN: CN || || || 5 ୯୮, ୯ - 8 བ་ ༈་ <ት uሎ) 5)
8 Ա՞) CXO s ド e |器
CN -ܨܢ
3 S 5. --|| 그 용 یا یک Q یا |
on t- JK SA C E on on Վ5 ԿԴ 's it
8. *|ら さ 、 、 |雪
Gö & S. § ခွဲ၌ & & & & CN Co on f དང་། གསང་ l
S 요 8. o trh ー cr 一 で dS - I d - d . + E' ||
8 S)
·8
'志 8 S. 到阿。靈 時隱醫鷲|獸 5' 9) 9) 蹈恩崔语|乳 to 8 . Cs 8 88 酸堂引器
|·g 8 g S. | " || 当|密@墨 @ 」 ヨ 学 |3
| 」
e9 - 15 ゴ ヨ器 雪 ee t ・H8 コ
5 . 王器尝黏 +
( 班·庞 -8
iš 6 始唱楼 卧器点黑 "曰当 翌丽国á
 
 
 
 
 
 

45
FINALDSTRICT RESULT - KALUTA
SOOOO
()() ()() ()--
5()()() ()-
UNP PA
Political Party/independent (Group Seats Wootes Obtine Percentage
t Jin tcd Nilional l’alty ( UJNI”) s 254,339 45.94% !'copic's Alliance (PA) (). 226,469 4().90% Janatha Vinukthi Peramuna (JVP) O 60,451 ().9% Silhalla Urumaya (SU) কৃষ্ঠা 5,103 O0.92% New left Front (NLF) 2369 00.42% (nited Socialist Party (USP) 2,162 O0.38% Muslim United Liberation Front (MULF) I ,693 OO.30% Sinhala Mahasammatha Bhoomiputra (SMBP) 204 O0.03% Ind, Group - 7 78 OO.03% Jathika Sangwardena Peramuna (JSP) 29 O0.02% Ind Group - 5 99 00,01% lind Group - 6 95 00.0% lind Group - 2 70 00.01% lind, Group - 4 59 00.01% Ruhunu Janatha Party (RJP) 55 00.00% Sri Lanka National Front (SLNF) 53 00.00% lind Group - 49 00.00% ind. Group - 3 43 00.00%
TOTAL WALIO VOTES 553,619 94.43% REECTED WOTES 32,617 05.56% TOTAL POLLEED 586,236 81.67% REGISTERED NO OF ELECTORS 77,764

Page 25
46
Hake &ø5Åø56 uD/reud Lub பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2001
தெரிவாக வேண்டிய
மொத்தப் பிரதிநிதிகள் எண்ணிக்கை|*
தெரிவான மக்கள் பிரதிநிகளும் பெற்ற விருப்பு வாக்குகளும்.
ஐக்கிய தேசியக் கட்சி (07) கெஹலிய ரம்புக்வெல்ல 143.235 திஸ்ஸ அத்தநாயக்க 99,381 எச். எச். எம். ஹலீம் 75,630 ரவூப் ஹக்கீம் 71,094 லக்ஸ்மன் கிரிஎல்ல 70,241 சித்ரா மன்திலக்க 51,768 லக்கி ஜெயவர்தன 45,690
όυ (τώίες (στ. 3ό διυ ψΔσταται (04) அநுருத்த ரத்வத்தை 102,906 கலாநிதி சரத் அமுனுகம 78,110 திலின பண்டார தென்னகோன் 51,542 மஹிந்தானந்த அளுத்கமகே 50,618
மக்கள் விருதலை முன்னணி (01) திமுத்து பண்டார அபேகோன் 5,957
தொகுதிவாரியான சிவந்நி (ஐ.தே.க.)
யட்டிநுவர - 24,871 (50.26%) உடதும்பறை - 17,477 (51.69%) ஹரிஸ்பத்துவ - 53,249 (58.59%) கம்பளை - 25,089 (47.35%) உடுநுவரை - 26, 101 (58.85%) செங்கடகலை - 25,140 (56.18%) குண்டசாலை 53.75) 26,815 ۔%( கலகெதர - 18, 180 (53.37%) தெல்தெனிய - 13,792 (50.64%) ஹேவஹெட்ட - 14,055 (54.48%) மஹநுவர - 16,764 (55.64%)
தொகுதிவாரியான சிவந்நீ (சிபா.ஐ.மு.)
- 25,630 (46.40%) - 19,911 (47.34%)
நாவலப்பிட்டிய பாத்ததும்பறை
*|S さお
్సన్ సైన్ సి 《་ ;િ N on ef on o 8 - o o C \c 3ܪܳܐ| ܩ ܩ نع خرى ثم ا اكلا fr-M u" er - 露 oN - NA? - CN 添 路 &き、霧隠室競|豊 18 ܨ ܙܶܢܘ ܓp ܨܲܝ ܒ ܨ fܢ | | 多 3 引
용|| , 三; , ' ' ' || ||
O C. O 萄 ༤༠ ཚེས་ -ل ~ 5 ܐܓܠ ܐ c^* |် ဎွိ ဎွိ ဎွိ , ဂိ ဎွိ ... |ဠိ ||||||||||||||| || c | ܐܶ, ܐܶܢ ܧܸ ܼܲܒܹ݁ܗ Cd ミ子 ミー co n ド ○5
co wo cxd +|選将羅選登選簿線|圏 S? Q よ g ci g 子 マー
F ,
芝 жез B
9 No 叫瑟瑟器,蒂空 | , , F , || on vio o 33 Դ “ନ୍ତ
༩ ) ཁ་་་ 5)
8 ve er FN c - o f a + 美法, ||
三 S" s > ー 深|陸 en en - \O "|。
兴|老 芭 ,,,, , ,
Cs మైన్ స్ ざま さミ cN - On K || ~ o) : i 1 Ni; c^2 t ||K g ଏc ୋଳ % ܩ
○N u t- t། ་་ ་ P ܚ
- N. ー ×2 な ゴ o) o , 그 r- un X0 S SAN : +|落差 ''競恋88|。 s S) 8· ܐ> P
- 德 医器断 acts 體體長鹽魯獸獸 ( ) = 隱隱還語罪|司 副歌遇曾稱曾體鬍覽硬獸 当当盛日鳍°士 矮|雪 a 鹽|德哥戀讓語」事蟹|計 CF5 s 鸟断 'J
器|@忘雷器士垩魔垂 需需|至髓 굶 聖
| ||
“።8 8 器德恩 雷温号星欲 ਉਨੂੰ ba btb ‘曰当岛 翌丽国á
 
 
 
 
 
 
 
 
 

47
FINAL DISTRICT RESULT - KANDY
350000
300000
250000
200000
50000
00000
5000()
SEATS JVP
'olitical Party/independent Group S'4 (s Votes ()btained Percentage
Jnical Nation Party (JNP) ()7 34,297 52.77% People's Aliance (PA) ()4 233,637 39.22% Janatha VImukthi Peramuna (JVP) Ol 37.146 06.23% Sılmala (Jrunmaya (Sl )) 4,040 ()0.67% New Left Front (NLF) 3,905 O0.65% Muslim United Liberation Front (MULF) 641 00.10% Eksath Sinhala Maha Sabha (ESMS) 568 00.09% Jathika Sangwardena Peramuna (JSP) 253 0004% People's Freedom Front (PFF) 212 00.03% Sinhala Mahasammatha Bhoomiputra (SMBP) 90 00.03% Ind. Group - 2 41 00.02% lind Group - i 105 00.01% Ind Group - 6 98 0001% lind, Group - 4 77 00.0% Ind. Group - 3 64 00.0% Ruhunu Janatha Party (RJP) 62 00.0% Sri Lanka National Front (SLNF) 48 00.00% Sri Lanka Progressive Front (SLPF) 48 ()() ()0% Ind Group - 5 44 00.00%
TOTAL VALD WOTES 595,576 93.39% REJECTED WOTES 42,103 06.60% TOTAL POLLED 637,679 76.03ሣ/, REGISTERED NO. OF ELECTORS 838,687

Page 26
48
ooooolycospolo 199ų9&Igloof, Tigo Loe) gjortog) »kqī£ņ9@gpuno y el 19 sq filo)函T)gĒĢligne) ūņÍTIÐ李
--060“8 IZ-|-L60°8 IZ--Z96‘90,|-|-08Z“6€IĮ993@?IIIIo 109 urmőITIĞņ9eg) - | %19,9 || 6țzțzog I- į %ZĽ96LCSI~ | %8L’SÞ99°ZI~ | %68’L | LZ6“I Iபு9ஐஐெயா9 )ாரஐழமுeயமg - | 94,76’LL | 69S“goz- į %68’6L9H8°992_ | %18’ț78919'8 IZ_ | %98’0L | LOZ‘IGIபூ98ஐெயா9 )ாரஐஒழ9ஏ - -909“66Z|-- zş9‘z6z | --ILZ“6SZ--8£6's IZĮ9@@șurto IzırıņmĘrı – || %96’ L | g90‘9I- | %68’y£L9“OI- | %69'O)£ɛiyo I►-|-Ļ091091ĝ9đĩ) 0909$90,9 lự9șoan ZO || %08’017 | 666°3380 || 9%ɛç’Og£IZ“OI Igo | %98'67 | 089°ZOI || 10 | %28’Zɛ | LI Lozođì) 83. urī£) poseros: Qì 80|| %87’09 | [66°60 Lzo || %0.I’Zț7 | 988° 16zo | 94,19'3; || IZI“OOL | ±0 || %18’99 || 698’88每日99m边的四m笛98 >k觅十一关 函十要平公女*函+đì)ỘĘĘĢ5īngyī£ LOOZ000Zț766||686]또5T1田 Q9동90ks,
yoolwa@ ₪y@øgsrovno ogsomdwoeg gwo ɖoɖy@go swow@ggo gogorodoyvn soo
laer)
3O• 地 후|T획 *„~}剿 ・と % g·§3.励。乐 Qシ• ,eos ao ae« リ 动洒“湖一瞬弱铝必必贻及九 压3感娜( ) 2 35吸 了 7既场一脚取幻<+递弱斑%警 g % 丽一圈研)低纸例如仍任、巧、任、励行 永源町田凉翻扯o • • • の |川 cm 院 % 的 原 化, 福 몰සංර පර ප්几 @江”以照,q)研翻翻འང་འང་བོ 5. 引丽娜一圈旧,慨叹门岛就用””。纸 る、弘 山 % Q、斑斑 丽丽饰珊娜娜。吠ị
8影”雕娜珊必舰§ → | 雕城韓國 : 홍. 郊。廓狐喷一阁画就像圆弧狐偃即源雅卿娇 少孤跳乱圳,通*8澎辆洒儒. 疑 派而鱷娜船é珊娜號外腳腳伽廳姆叫狄廳 G 5 No_Go_I Ġ娜娜飓,娜岛翻晒娜配
 
 
 
 

49
FINAL DISTRICT RESULT
MATALE
Political Party/Independent (Group Seats V'tes ()btained Percentage
l li tei Niti 1ıiıl l'iıi i y ( l l N {ʼ) O3 ()999 50.43% loc ple's All Inve: (l’A) O2 88.999 40.80% Jinit! Vi vikt i l’cruina (JVl”) 6,063 07.36% New lc io ont ( N.I.F) 1824 O0.83% linited laulith Front (ULF) 365 00.16% ind ( irotip 223 00.0% The liberal Party (LP) 152 00.06% Eksath Sinhala Malha Sabha (ESMS) 139 00.06% Peoples Freedom Front (PFF) 103 00.04% Sri Lanka Muslim Katchi (SLMK) 96 00.04% Jathika Sangwardena Peramuna (JSP) 67 0003% Sri Lanka National Front (SLNF) 40 00.01% Ruhunu Janatha Party (RJP) 28 00.0%
TOTAL VALID VOTES 28,090 93.38% REJECTED WOTES 15,449 06.61 % TOTAL POLLED 233,539 77.94ዓ/ፌ REGISTERED NO OF ELECTORS 299,606

Page 27
50
·æqoqosoņ919 199ų9?!?!!129.6osto Tiggolo39 ÚÙÛRoo)_xkqigoņ9@?list9 gouse (ÚÛno)函lysop@pusto goțilone) (úgyne)女
--660‘ŞIo--908'00£--8 [6° 10′E--ț7Zț7“ÇLIĮ9æ@ąourts 1991 mớinsĞọ990) - | %9Z'8ƐLƐ‘8Z- | %9ỹ'OI6ț7Í“Ç€~ | 9% L9,9Z6ç‘IZ- 1 % LZ: L | 009“ĶIபூ9ஐஐெயா9 -1)ாரஐஐழஐயமிதி - | 9,2€z8 | ZLoosoɛ | - || %98’Z8$s6osoɛ | . || 9,99 goOs go ɛZ£... | %6ț7' [8|| #7ZO‘L8Iபூ9ஐஐெயா9 Tnரஷழ9lவி - -£9 I“LI#|--ț7 Isog Ots | --899°989|--61€“6ZZ1,9æg@ạLTU9 ,Tanrım!$rı ---|---io | %10'6VLØo LZ-|--£ơ9Țırngyo - 1 % IS( { | 030“I I- | %60’Z66Z‘9- | %0ɛ’0 || 8Z6---Upss1991çođĩ) 0909@@g9 1,9‰oon ZO || %99’WZ | ÇÇL‘LL†0 || %99'Z$ | 8IO‘8ŞIzo || %99’Zɛ | 899‘ L6zo || %8I’LZ || 8ZI‘Lođì) 88' un(o) /ro· grosos ç0 || %8Z’89 || LçL“ç IZç0 | 9%ț0,9ţ | 98ţ'9ŻIç0 | 94Zrşç | 8L!“ÇLI | ±0 || %osoɛ9|| €S8'60s또%T山 相rms府院) n용道學的 >k承十一关 函十天一函十*承十ÕŌŌŌŌ9ȚIng)? I00Z000Zț766 I686||또3너na Q9é OS,
gwebae gwo yoɔgrownlo «snæsøg awo ɖoɖyɛɛ ɔwɔwɑggo ogredzyun soo t~
•@ S | C. し Q 观ģ:3剧 舞蹈伍蠅§ →仰分期 以加一删(如澎必必仍以 %?タ细戏剧别秘 巧7永绥一圈一圈)Q Q感药辆双及陌 如《狐”圈_品随金凹牙斑燃。概州珊 @ゆ 研剑記 % ,%ッ 職3 % % る、犯 以前就必娜娜eN «N - «N 心好娜娜一避叫 「 Q %纸···· 娜娜翻唱。咖脚ཇི་ 随喷嘴一圈娜娜娜# ## 乐E ...:Ģ 娜娜丽娜,慨娜娜娜翻腾 动孤狐腾9川田魔剑影像磁g홍形, 홍 등 的 加 研烟邮一烟心腳刪廳飄飄流血脚脚 母狐际航Q5 Q5é劉止圈腳臨湘。伽翻脚娜
 

51
FINAL DISTRICT RESULT
NUWARA ELYA
UNP PA JVP
Political Party/Independent Group Seats Votes Obtained Percentage
United National Party (UNP) 05 215,57 68.28% People's Alliance (PA) 02 77,733 24.66% Janatha Vimukthi Peramuna (JVP) 11,080 03.51% National Democratic Party (NDP) 6,600 02.09% New Left Front (NLF) 1687 00.53% United Socialist Party (USP) 1,262 00.40% Sihala Urumaya (SU) 642 00.20% Democratic Left Front (DLF) 373 00.1% Ind Group - 6 79 00.05% Jathika Sangwardena Peramuna (JSP) 7 00.03% Ind Group - l 6. ()0.0% Ind Group - 5 45 ()0.0% Peoples Freedom Front (PFF) 37 00.0 ]% Ind. Group - 4 36 00 0 } % . ind Group - 3 29 (00 00% lind Group - 2 26 ()() ()0% Sri Lanka National Front (SLNF) 24 ()() ()0% Sri Lanka Progressive Front (SLPF) ()0,00%
TOTAL VALD VOTES 35,099 91.73°ሬ REJECTED WOTES 28,373 08.26ዓ/ፊ TOTAL POLLED 343,472 82.33ግሬ REGISTERED NO. OF ELECTORS 47,63

Page 28
52
காலி தேர்தல் மாவட்டம் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் உOO)
தெரிவாக வேண்டிய மொத்தப் பிரதிநிதிகள் எண்ணிக்கை 10
தெரிவான மக்கள் பிரதிநிதிகளும்
பெற்ற விருப்பு வாக்குகளும்.
ஐக்கிய தேசியக் கட்சி (05)
வஜிர அபேவர்தன 110,055 ஹேமகுமார நாணயக்கார 78,590 கயந்த கருணாதிலக்க 64,257 ஆனந்த அபேவிக்ரம 50,772 ஜயந்த ஜயவீர 49,667
ólu frigør aốŝuu pai araoio (04) அமரசிறி தொடங்கொட 78,697 றிச்சர்ட் பத்திரன 72,727 பியசேனகம 54,570 வண. பெத்தேகம சமிந்த 42,120
மக்கள் விருதலை முன்னணி (01) அத்துல இந்திக்க வீரக்கோன், 2,938
தொகுதிவாரியான சிவந்நி (ஐ.தே.க.)
பலபிட்டிய - 16,030 (46.58%) காலி - 27,516 (55.79%)
சிதாகுதிவாரியான சிவந்நி (பொ.ஐ.மு.)
கரந்தெனிய - 18,925 (42.14%) அம்பலாங்கொட - 20,409 (43.24%) ஹினிதும - 30,151 (44.68%) பத்தேகம - 28,326 (45.32%) அக்மீமன - 25,562 (45.18%)
பென்தர-எல்பிட்டிய - 26,732 (44.50%) ரத்கம 24,018 (45.28%) ஹபராதுவ 44.57) 23,508 ۔%(
s
S.
米|3 さ s
SS S >S?
S 은 祭 , 3 , | མ་- ང་།༤ * אst C || 38י 용 ༤་ - CX 霞
& 5 洛 ८ - ज्या उ|ई||
|| rw c \d a +円6”窦溶*克博
并|苍 3 三 I
d c. 动 SS S As -
N N N c^ 3 |S: ဠိဒံ ဒွိ§ , Ş `S: | ဒွိ 5 Y ی بی 중 wr lt ○5 ՞ | | Ր - > 蜜
exed en C) +|幽魂經 隱翌率競|勁 M :م 5 wer [ܟܘ
F 6
چرچ]*
༄༅ ཕྱི《 gd s *商論等,圈盡,|試
གང་ - ܘܶܐܢ ܐܺ-ܢ གང་ X 3. བློ་ 3 宗 & S ミ3 エ|3 +|リ & * * a S ? |モ
| Si CT R ON ܛܰܔr ܢ ܐc
rs אבל אף היו מא | "S on on MC f
*이용 g , , , ||
& 8 & g||ང་ བ་ g \o 으
SN vo oo - vo A 深芭 8 3( ’ဣတ္တံ ဣဂျိ _့် 1 ܕ݁ܰܢc 9 +|宅盛”添爵6溶|。
5) *8
8 S. s 西。索 = 通盟翰|琶 S) 薩 @經器|盟 झ कुँ; ई 3) 股、斋”与 岂 |ā བློ| བློ3གྱི་ བློ་ 函滤|鸭雪赛 堂 : ||
* 經豎弓獸 -3 ်း၆ | ဗါ” ၊ ငဲ့ -」ま 編語 e e3 田 ‘= ‘공 · 코  ெ5|g ; , 壬器尝黏|十 庞 ‘국 韃盤 羈體墨盤 8 "s, is 営 歌 固 ö
 
 

S3
UNP PA JVP
Political Party/Independent Group Seats Votes Obtained Percentage
United National Party (UNP) 05 238,989 44.10% People's Alliance (PA) 04 232,93) 42.98% Janatha Vimukthi Peramuna (JVP) 0. 81.806 14()% New Left Front (NLF) 2,448 00 45% Sihala Urumaya (SU) 2,328 00.42% United Socialist Party (USP) 723 00.3% lind Group - 5 603 00。11% United Lalith Front (ULF) 465 00.08% Democratic Left Front (DI.F) 465 00.08% Democratic United National Front () JNF) 292 00.05% Liberal Party (LP) 73 00.03% lnd (iroup - 4 39 00.02% land (roup - 1 7. 00.02% Iksath Sinhala Maha Sabha (ESMS) 14 00.02% lind (i coup - 3 Ol 00.0% Peoples Ficcdom Front (PFF) 68 00.01% Si i lainka National Front (SLNF) 50 00.00% Ind. Group - 2 50 00.00% Sri Lanka Progressive Front (SLPF) 47 00.00%
TOTAL VALID VOTES 541,914 95.66ሣራ REJECTED WOTES 2456 04.33% TOTAL POLLED 566,475 81.09%
REGISTERED NO OF ELECTORS 898,566

Page 29
54
·g·cos(yolựcolo 199Ų9$13.109 off? - 1991)o(o) sistoso)_xkqī£ņ9@gusto youÚÐ (Ústie)函1,9434) purs $$IIGIG) CŨgine)*
|--L96‘90s--#9L‘968|-|-L9ț¢°6LƐ--ç0ço 181,98$)ęurto 1991 móırısēņ9£e) - | %06' ? || OZ8‘OZ- | %78’yIɛL'OZ~ | %99’yL9IĊLI- | 9%Z69 | 8ZI ‘ogഴ്ന്നur9 -്റ9ഴ്വഴug് - | 94,6L | L8l'ozo | - |%LZ'6L | cssocio | . || 9,8c8L | %9'968 | - || %11’61|| €89'981,9æg@ąourto -IIIīņooy9ło --#69‘ț799--I 99“ įvzÇ | --OLŷ'909 | --8Z6“ [Ss7Ļogos@gusto -IIIīņmỆn I0|| %87’s I į 9 Lyoț7çI0 || %61'6 || LçL‘89- | %0£”Z99. L'8---Ļ09109199đĩ) 0909@@g9 1193??ơi £0 || %98’Zț7 || I y I “ ILI90 || 9% Lț” IS069‘90Zç0 | 9,066ç | $3z"Lzz | £0 || %8Z$$ | CSL'8Zđĩ)-83, 1/ne) por soos: Qī ț70|| %6ț7'{{' | [99“ Į LIzo |0,11 lg | Sg8‘971 | go | %€volg | yzoozool | 90|| % I L'99 | ostoso每寸99mg的四m函唱印 >k函十一关 函十买一座+>ķ%女ÕŌqoodooImg) {
['00Z000Zț766||686 Í母过9 Q9P4K部 yakae ɖoɖyɛɛgrouno oặinde vogáve“.șøgyság» ovovog go og rødøyvn foo
泌
8・B~脚
・B 2历禹邻 し丽g )~%、瓜- し外乐盘如een3~%)))以)~~~ 城 :城| 홍| 플 홍)昭继(活。仰细瑙跳跳S骤概斑幽 = y派涵一娜一脚海圈软 感必骑忆数函数照制剧 B 、B % % 町 g) 。༄བ་斑雨似似咖俄俗俄俗 争6母翻S例压•例纸羽动以及《阅sto. 如《燃副— 一元顺珊娜))张娜梁州死珊娜圈梁 少孤叫樱研础雄搭晤沙》顺驻ív,v3,了 v,才f 王才f @以一孤,9型女汽剧心而S 일 &沙心丝必须低空对空忍 邓小乐毗邻舞创娜游够概似历知???????
の卿威盛町•副跳胜%s g 홍 *侧邻瓜斑
例‘跳碉心脏瓣脚伽。
厅,优
一圈娜娜娜娜¡ ¿ † ‡ 厅,る压세 位母 娜 |翻辆一圈吧圆润感雌圈影卿卿如烟 历-斑到开西纸6내 别。瓜、19洲9川巴城 的 홍研班质|-心湖孤而那澜卿吧卵 胸斑蠕蠕蠕,慨珊娜娜娜娜娜娜娜娜娜娜娜娜娜 5 § 1o. Ĝ] © ®邻俄感器翻引跳踢B Q以嘲雕卿、翻哪础娜
 
 
 
 

55
FINAL DISTRICT RESULT - MA
UNP
Political Party/Independent Group Seats Votes Obtained Percentage
United National Party (UNP) 04 171,661 42.49% People's Alliance (PA) O3 17,141 42.36% Janatha Vimukthi Peramuna (JVP) 0. 54,476 13.48% New Left Front (NLF) 2,780 00.68% Sihala Urumaya (SU) 1854 00.45% United Socialist Party (USP) 856 00.2% Ind Group - 5 208 00.05% People's Freedom Front (PFF) 96 00.04% Eksath Sinhala Maha Sabha (ESMS) 43 00.03% Sinhala Mahasammatha Bhoomiputra (SMBP) 29 00.03% Jathika Sangwardena Peramuna (JSP) 28 00.03% Ind. Group - 3 28 00.03% lind Group - 1 9 00.02% ind. Group - 2 60 00.0% Sri Lanka Progressive Front (SLPF) 58 00.01% ind. Group - 4 58 00.0%
TOTAL VALID VOTES 403,967 95.09ግሬ REECTED WOTES 20,820 04.90% TOTAL POLLED 424,787 79.44ዓ/ፊ REGISTERED NO. OF ELECTORS 534,694

Page 30
56
1,99£) punto sąžılane) CỦqing)女
·ợcoq gospolo 199ų9@13109 estā” (1909 Loo) súgro@_okqigogo@solists Jeufae (īstījne)函 |--Ź91° 18Z|--LZĪ‘9LZ-->-6L9f9ỹZ|--9Lç‘991,99£)ąpusto 199urnőITTIĞọ9€e) - | %ț79’ț7 | 8.Lgos I- | %9Ľț7ŞI8’ŒI~ | %Z’S6€ç‘ŌI- | 94ZI 'L || 699?1,943@ĢIII(o Tarıņ??ųou úloj - | %08’6L | 0ťS“† 67 | - |%€S’08 | ç#6‘63Z | - || %9,6L8IĆ09Z | _ | 9%ț9’Oz | #16‘09|ļ9æ@ęusto -i-Inţioşıy9f@ --{LO‘69%--9Ż0°099 | --£6 Loozo|--OZI‘96ZĻ9æs@guito - Insimțn I0|| %9.7’’ IZ | £69‘6çI0»zsiZț70‘Zț7Io || % IZ'960€“çs---tyroidolgođī) 0909$@ņ9 119??ơn z0|| %07. Lo | çLI“çOIz0 |9,7669 | 80ç'OII || ±0 || %19'%s| 800'zɛI | ZO || %0.1'69 s 6SoZZdT)印ung)/9909写 ț70|| % 10’0ỹ | OZç‘ZI I+0 | 9%ZIo so | WL0°6I Izo | %19,8€| zoogó | ç0 || %26 SS | 689'1%西汀99m岳因四m函迪印 >k函十一关 田李天一函+>k%+ŌŌŌŌŌITīgs Į00Z000Zț766||686||卡卡
96ა 09
6g5/rú8) - 635sig)ók Ud/reWüv_ti
Α215υνυ (το
gowl, șogoče grownlo gïgîndøsung@wo yoyoe ovovođggo ogrodoyun soo
* §O め历 *| s あ홍 ・g 柳一 RS句 あ 홍|= 홍 |删舞 随|岛断 斑历 心形归 獨腳輛 \eCEEゲッ婚创 新 L3_km
தெரிவான மக்கள் பிரதிநிதிகளும்
பெற்ற விருப்பு வாக்குகளும்.
ஐக்கிய தேசியக் கட்சி (04) சஜித் பிரேமதாஸ் 92,536
தீலிப் வெத்தாரச்சி 38,972
ரீ அந்திரஹென்னத்தி 26,644 ஆனந்த குலரத்ன 24,811
சிபாதுஜன ஐக்கிய முன்னணி (02)
的
感 に3纸 额,班 乱的四 si į 滥姆娜 8 %s 卵圆% są : 院 홍 9
நிஹால் கலப்பத்தி 4,514
^城 %|- , 呼创分而创分 烟骤徽涵徽徽 够抵概述班 蠟嘴 伽伽那 幻努邓引 ” “འོ་། 斑斑 t元 བློ་动额 3|- 感翻邮即辨 總論활弧圈 홍활활 홍활 % 仙Ɛl G3
 
 
 
 
 

57
hers. FINAL DISTRICT RESULT - HAMBANTOTA .
120000 -
100000H
80000
60000 H.
40000 H.
20000
O UNP
Political Party/Independent Group Seats Votes Obtained Percentage
United National Party (UNP) 04 12,520 40.01% People's Alliance (PA) 02 105,175 37.40% Janatha Vimukthi Peramuna (JVP) Ol 59,693 2.23% New Left Front (NLF) 2,101 00.74% Sihala Urumaya (SU) 679 ()0.24% United Lalith Front (ULF) 336 ()0% Ind Group - l 143 00.05% Eksath Sinhala Maha Sabha (ESMS) 126 00.04% 'coples Freedom Front (PFF) 21 00.04% Inçi (iroup - 3 93 ()0.03% Si anka National Front (SLNF) 62 ()0.02% Sri Lanka Progressive Front (SLPF) 60 ()0.02% lind Group - 2 53 00.0%
'()'TA IL VALID VOTES 281,62 95.45ዓሬ REECTED WOTES 13,78 04.54ዓ/ፊ |()|A POLLED) 2ዓ.4,540 7ዓ.80ዓ/, RE(SERED NO. OF ELECTORS 369,073

Page 31
58
இல 10.
u(tü. 65*3* UD/rayülü பாராளுமன்றத்தேர்தல் 2001
O9
5TláhuTE (36.1600Tigu ரதிநிதிகள் எண்ணிக்கை தெரிவான பிரதிநிதிகளும் பெற்ற விருப்பு வாக்குகளும். தமிழர் ஐக்கிய விருதலை முனர்னணி TULF (05) வி. ஆனந்த சங்கரி 36,217 CT66 சேனாதிராஜா 33,831 வி.ஜி கஜேந்திரகுமார் 29,641 அ. விநாயகமூர்த்தி 19,472 ந. ரவிராஜ் 19,263 எம். கே. சிவாஜிலிங்கம் 17,859
ஈழமக்கள் ஜனநாயக முண்ணண(02) EPDP டக்ளஸ் தேவானந்த 9,744 நடராஜா மதனராஜா 7,350
ஐக்கிய தேசியக் கட்சி (01) தி. மகேஸ்வரன் 11,598
சிதாகுதி வாரியான சிவந்நீ; தமிழர் ஐக்கிய விருதலை yataraf (TULF) சாவகச்சேரி - 9,865 (67.67%) யாழ்ப்பாணம் 7,368 (56.87%) உடுப்பிட்டிய 12,493 (71.94%) மானிப்பாய் - 13,539 (56.48%) வட்டுக்கோட்டை - 9,800 (52.54%) காங்கேசன்துறை - 8,898 (54.72%) கோப்பாய் - 12,539 (56.83%) பருத்தித்துறை - 8,525 (64.54%) நல்லுனர் - 11,787 (61.29%) கிளிநொச்சி - 1,100 (60.73%)
ஈழமக்கள் ஜனநாயக முண்னணி EIP)|
ികtബ്രഞ്ചു - 15,318 (1470)
お
s
羲
s
s
i
ལྕི་
s
s
ཕྱི་
S
5
5
i
3
왕
i
i
德
s
黏
8
密
K
n
i
i
ਜੋ ਸੰ
ート

59
FINAL DISTRICT RESULT - JAFFNA
O CCC TULF UNP
Political Party/independent Group Seats Votes Obtained Percentage
Tamil United Liberation Front (TULF) 06 102,324 54.83% Eelam People's Democratic Party (EPDP) 02 57,208 30.65% United National Party (UNP) 0. 16.245 08.70% Sri Lanka Muslim Congress (SLMC) 3,364 0.80% Ind Group 2,677 0.43% Democratic Left Front (DLF) 2,054 01.0% Dem. People's Liberation Front (DPLF) 1454 00.77% United Socialist Party (USP) 410 00.21% New Left Front (NLF) 407 00.21% Janatha Vimukthi Peramuna (JVP) 242 00.12% Sihala Urumaya (SU) 23 00.11%
TOTAL VALD VOTES 186,598 94.58% RE.JECTED WOTES 10,681 05,41ዓሬ
'()'ITAL POLLED 197,279 RE(ISTERED NO OF ELECTORS 633,457

Page 32
60
·ægoogoo199919 199ų9os:1109 eftā viņ991,00 (sgwrtoo) ogqī£ņ9@golfto gol|68 ÚÛrio)函1,938$)ęung gặIIGIG) sūqing)女
-|-90ç‘ț76-|-£6'I ‘98--s LZ“Zț7|--88 sogyĮ933$)ą, LT-9 109III nóITIĞọ990) ~ | %19' L | ççgo L_ | 9%98’ L.#709°9~ | 9%99’9600s- | %9€’6?1,99£)ụrto Izırıņoșụouńsg ~ | %9L 99 || 19ç‘ZOI- 19% ÞI’Zỹ | L6L‘68– 194,9 gogo | | 08ZoSo.- | 94,69'gg | 099 LVu9田島)道une 「크니nn日出道ue(地 |--198‘8 IZ--Is Log IZ--L69‘8LI--3ţţo [fos,Į9æ@ours Tīriņmgắri |---çO |9%60’92ZOL‘IZ|- ---- -OTISHL - | %8Z-8 || I £3.L.IO 84,6ț7'6LƐ8‘LLO 1% čo s£8çoç-|---"dї) -88 -шпю, LO | % LI’01 || +19o6---ç0 |%99’LZ || L9S’IL|---Illuse)H |----|-|--|- -{0 || %ț7€'8 || || 613“L969니m그ng)正 ---HO |%,ț70’6IL£8“ÇI | 10 %9Z'6IZț7I“3Io || %0,81 || 976' L(yn N)ọ19ú?I?III? quņ9ņ19đī. 80 | 9%89’yy | Oç6“It’- s9%89’S£ț29“†”- so/,6's 'L690‘9zo | %66,6% || 1 LỮ LIđĩ), so:83.g. / -og sørgs ZO || 9% I I’8Z I SLç‘9ZI0 || %88'$ I || çț7ço [ I- %09’81098‘LIo || 9% oli 61 || SZS‘8또守The 몰rm兵學的) rm용學的 *函* 关 函十关 函十>k平公+ZFD3공에뒤헌
IOOZ000Zį766||686||/ự71? Q9fnos?
ywobodae qooy@øgsrovnoog nevpateasosy@go owow@gogo sogartowywn ogo69
城 知|的 ||후绑珊瑚 见如ལྕི་པོ་ཏ་然动船帆艇企盼 动西邻普-例 の も ?班伯伯感激 e .外朗生©篇~%、党Q纸队 &=}跳丽|跳舞)翻晒拓飞辽、炒 5 纸西的胎狗 门历一。羽田肝 引Qダ<†纸既顾班飞 《跳出“蝴分朝卿卿袁朗乐似羽巧迎照 配初 :初」 明回繁她é臨*廳●及翻研助攀近E.2 @栖娜娜以挪娜娜班咖翻 Jり! 4 V象 * 脚སྐྱེ་ 阻一,盛一和顺郡望哪翻倒数oß. 5翻 《欲隴鬧劍城郡 홍 활 홍S 能感织* 了压得器皿 )斑江圆海优如麟 惩低剧涵侧田迦舞蹈成研究鹰e欧洲狮。 娜娜疆娜响珊珊娜娜娜娜娜 공 物一院, 통|흑 홍四雕翻脚邮那码四%eཆེ གྷོ་ཧྥུ་ཅ
 
 
 
 

6.
FINAL DISTRICTT RESULT - WANN “
TULF UNP
Political Party/independent Group Seats Votes Obtained Percentage
Tamil United Liberation Front (TULF) 03 41,950 44.38% United National Party (UNP) 02 26,575 28.1% Dem. People's Liberation Front (DPLF) 0. 9,614 10.17% People's Alliance (PA) 7,831 08.28% Eelam People's Democratic Party (EPDP) 3,404. 03.60% Janatha Vimukthi Peramuna (JVP) 683 00.72% New Left Front (NLF) 324 00.34% United Socialist Party (USP) 242 00.25% Sihala Urumaya (SU) 89 00.09% Eksath Lanka Podujana Pakshaya (ELPP) 56 00.05% Ruhunu Janatha Party (RJP) 26 00.02% nd Group - 1 705 00.74% Ind Group - 2 7 00.01% Ind. Group - 3 3. 00.03% Ind. Group - 4 19 00.02% Ind. Group - 17 7 00.0% Ind Group - 6 53 00.05% Ind Group - 7 2,810 02.97% Ind Group - 8 60 00.06%
TOTAL VALD VOTES 94,506 92.32% REJECTED WOTES 7,855 07.67% TOTAL PUILLED 102.361 REGISTERED NO. OF ELECTORS 28,861

Page 33
62
og opspoolgolo 199ų9€IĘlloof? (1999||Soc) s(srok) *
qī£ņ9@ęurts you (16 (Ugirie)承
1,9434) punto qğqğıldık) (Úqirie)女
-|-801‘6LI-|-Isotoo LI--880‘9LI|--[99“ŞÇI1,99£)ąourts 199LrnőırısĞọ990) ~ | %069 | çizgi_ | %19' S | ç0ç‘I I- |%ɛrl | Issos- Pozzo | szosபூ99கியா9 nnர99ழஐயப்g T || %0Z'89 | gogoz6I- {9%ț7 L’IL9ț79‘LLI-%ț”ZL619°68||- þ%+1:31 || 78Z'691புgஐடிெயா9 nnரஐஐபூ9ளி -|-6LO‘Z8Z--S8I“SLZ--868° [9Z--ț7Lço9IZ1,99£)ąourts Tīnsımoğrī I0 || %88°6′Z || 6 Iso9ỹoơ9Tmgyo ~ | 9%99’ZI | 899oZzIO Į9%98’899 I“ĶIio |%çɛ'ɛI | Voĉoz- | %8Z'L | LIɛ‘I I田坝g)8 10 || %9€(VÌ | çOL‘çZLO |%6Z'6 || OI Ç‘91 | -|--- | %99'z | 0£|I“†乍9巨99di)m河98巨99@unb 10 | 9%Z6’; I || SZL‘9Z['0 osóLL’8Z9ț9, 29 | 10 |%98’ LI I ZLO“ I {IO | %ØL'EZ || L98‘9€.wnN suo ofi) ross £0 || % LI '87 | p8Z‘98ZO |0,02°6′Z8ff;'#$ | £0 |%96’off | 91ç‘8Lgo | %6Þogo | IɛI ‘SSđì), Ç983-33, og "goog *出女, 关 出十关 函+>ķ承十ỗī)ĢĢocio-Img); I00Z000Zț766||686||또3너19 Q990K에 ∞o wae (, *ドにくに6%&ș& { { { {...,‘; HIZAĶ*·|* {{#C)‘,·
•4Sご3器~~ ~ ~ 5•|-∞ 8Q-D哑城 知 s明概磁激 のB しcc^‘ą• s3 8내•9g-%er en «N ・し %娜娜|-舟队、翻丽翻品班别%; 3动研剑凡雅娜娜 哪纸 川,彩篇跳向一辆儿娜娜丽心喝啤心。以 @•>仍・B 日あU g目铝心% あ 照。9研유 홍F艦翻膠母份到3就通 每永邓岳塘통 엘*感*瀏珊娜%票纸翌到邻感叫 低?汗即 ゆ舒侨)仙瓜研坦 而那两励 姚一部娜丽卿卿派磁似概要 と・八、爪舞剑一脚郎脚翻网母瓜女、山婚姻 ・2 の り历L灭历 =翻脚吧娜娜死吧伽公锈.例西壮娜娜 % %、Qē Gū | cặ’ Ġ卧研)é幻以别パ田比剧

63
FINAL DISTRCT RESULT -
BATTCALOA
Political Party/Independent Group Seats Votes Obtained Percentage
Tamil United Liberation Front (TULF) 03 86,284 48.17% Sri Lanka Muslim Congress (SLMC) 0. 26,725 4.92% People's Alliance (PA) 01 25,705 14.35% United National Party (UNP) 22,638 12.63% Ind Group - 4 6,406. O3.57% Dem. People's Liberation Front (DPLF) 5,601 03.12% Eelam People's Democratic Party (EPDP) 4, 153 02.31% New Left Front (NLF) 69 00.34% Jathika Sangwardena Peramuna (JSP) 48 00.08% Sri Lanka Muslim Katchi (SLMK) 25 00.06% Janatha Vimukthi Peramuna (JVP) 9 00.06% Sihala Urumaya (SU) O3 00.05% Ind Group - 3 77 00.04% Ind Group - i 76 00.04% Ind Group - 8 75 00.04% Ind Group - 10 64 00.03% Sri Lanka Progressive Front (SLPF) 46 00.02% Ind Group - 9 40 00.02% Ind Group - 2 35 00.01% Ind Group - 5 34 ()().0% Ind Group - 7 8 ()().01% Ind Group - 6 0%)( )()( 7ן TOTAL WALID WOTES 179, 108 93.09%, REJECTED WOTES 3,275 06.90ዓ/6 TOTA POLLED 192,383 68.20% REGISTERED NO OF ELECTORS 282,079

Page 34
64
oooooo!!891ç8919 199ų9æsulo estão T13091+0 \sqrt9(9) *qī£ņ9@golfto you (16 (Ugirisg)承Į9qo@splitto gĒĢIJGTC) (ÉQŪTIg)李| |-ŞIZ°08Z-008‘99Z || ~-99.L'OţZ--# I L'ŒIZ1,99£)$1,9 109 urműITIĞọ9€e %6L’SSZZ“LI%88'SIZç‘91~ | 9% ZO’S99.L“ZI~ | %8L'w || LZL'OIபூ98ஐெயா9* %0S’Z8 || Oț7ț7, L6Z%99'08IZoo $8Z~ |%țZ'{8ZOS“ESZ~ | 94,9 #f8注对|ų9æs@surto -i-Inqoqoys -L6ț7°099-LƐS“Zgo--9ɛO‘ZI £--89 L’99Ż1,99£)$1'Ro –ığırısımĘn %Zț7’LZ[8‘6Ioos Irmg),ę 94,8Z, CZ || 9ỹZ‘99%% I : IS£Zț7°9ɛ |I0 |9%6ỳozZ | OSI‘țSI0 | 94,țz’IZ || 007“ço9 g ung/gge』 % I W LI | 68L‘8ţ.--o 19%6's 'OI9Zç‘țZI0 || %29'OZ | #osoɛț7d?g989 / 99因 %98'9Z || LSZ“SL--Z0 |%8I(IŞ | Z60°SL10 | %69, 8Z || SZɛ’I9ọ19ú?I?III? qĻ9ọ19đĩ) llosglos QÌ 9,9 · OZ || 89°′89%60’8€.8Z9* IOI£{ |9%ŽL’ZɛL8L'8L€0 || %62’6, |009'zo !研习9明ng@m函明印 巫+十兴_1氏李>k承女FG) į766||6861/ ˉ Qorneos@
sae pobaeozoyoaegrovno osnowprawo yoyoz svavooge zginceyvn søs
திகாமடுல்லை
(56NS UDara JulluD
G85
A.
தேர்தல் 2oC)
O
A.
பாராளுமனநத
பிரதிநிதிகள் எண்ணிக்கை|07
தெரிவாக வேண்டிய
தெரிவான மக்கள் பிரதிநிதிகளும்
பெற்ற விருப்பு வாக்குகளும்.
é (01)
க் கட்
பீ. தயாரட்ண 42,301
திய தேசிய
4ö
பொதுசன ஐக்கிய முன்னணி (02
பேரியல் அஷரப் 28,802
然
幻 孤,动 9 རྗེ་ 祖 . Qē% 홍铝
・び 历
·§%、 舒
ao? TULF (01) ஏ. சந்திரநேரு 26,282
parar
assifiaisyas SLMC (03) ஏ.எல். அதாவுல்லாஹற் 35,523
எச். எம். ஹரீஸ் 34,798
gரீலங்கா முஸ்லிம்
எம். அன்வர் இஸ்மாயில் 23,718
經圈磁 心俄图似양 哪确雅随孤伊俄 %、s 引%%配孔 尔沁,,,あ 低 %・B 伽心心 安 压迎 の 动ž sĩaる *海,研心吧 遇心 聊聊吧”脚脚 幻船组跳
 
 
 
 
 
 
 

"r oRNAL DISTRICT RESULT.'DGAMADULLA"
SLMC PA TULF
Political Party/Independent Group Seats Votes Obtained Percentage
Sri Lanka Muslim Congress (SLMC) 03 75,257 26.85% People's Alliance (PA) 02 65,246 23.28% United National Party (UNP) 0. 58,468 20.86% Tamil United Liberation Front (TULF) 0. 48,789 7.4% ind Group - 9 14808 05.28% Janatha Vimukthi Peramuna (JVP) 9,502 03.39% Eelam People's Democratic Party (EPDP) 5,901 02.0% New Left Front (NLF) 1165 00.41% Sihala Urumaya (SU) 229 00.08% Sri Lanka Muslim Katchi (SLMK 160 00.05% Jathika Sangwardena Peramuna (JSP) 95 O0.03% Ind Group - 14 93 00.03% Ruhunu Janatha Party (RJP) 86 00.03% Sri Lanka Progressive Front (SLPF) 82 00.02% Ind Group - 8 60 O0.02% Sinhala Mahasammatha Bhoomiputra (SMBP) 39 00.01% Ind Group - 10 35 00.0% lind Group - 15 35 00.0% Ind Group - i 30 00.0% Ind Group - 4 25 00.00% Ind Group - 7 20 00.00% lind Group - 3 9 ()() ()0% lind Group - 5 9 ()() ()0% Ind Group - 2 6 ()() ()0% Ind Group - 12 3 ()) ()0% lind Group - 1 1 10 ()() ()0% lind Group - 3 7 ()() (20% Ind Group - 6 6 ()() (0% TOTAL VALID VOTES 280,215 ዓ.4.20ዓ/ፊ REJECTED WOTES 17225 05.79ዓሬ TOTA, POLLED 297,44) 82.50%
REGISTERED NO OF ELECTORS
J60,4ዓ7

Page 35
ԾԾ
ooooooŲgoogoo19 199ųoos/1967, -11991 o@ @o@rtoo, *
q1@g9@ĘLIU9 Ự ĐỊse (sqÍrlo)
出
Į9qog?sousto ĝğıldık) (Țing)女
திருகோணமலை
sið6ů uDara vůlub
ன்றத தேர்தல் உoot
lfsts/615D
وقيقه
பிரதிநிதிகள் எண்ணிக்கை 04
தெரிவாக வேண்டிய
தெரிவான மக்கள்
பெற்ற விருப்பு வாக்குகளும்.
பிரதிநிதிகளும்
ஐக்கிய தேசியக் கட்சி (02)
홍
外 བུ་Ệ $ 孔庙斑 3 g % ) D 伽 盛见雨 ,儒 范照激织迎 恋印纸张。而 珊珊の 川四鸭
pøraram? TULF (01) ஆர். சம்பந்தன் 40,110
சிதாகுதி لقاؤه عام
-|-8£ I o 191-|-09 I“ÇÇI | °-Zț76°6'I [- | -8Lç* IOI1,933@surto 199uműITIĜạogoj ~ | 9%.L6? || 6Z† 8~ | 9% O’I ’9Zț79° 3~ || 9% LZ’SZ89°9~ || %8ç’y || 8L3ț7பு98ஐெயா9 )nரஐஒழஐயமg T | %18’6L | L9ç‘691~ |%99'89 | ZLL‘I VI~ |94,8 L'89 || VZ9,92||~ | 9%6'69 s 99ț¢’901us中南道une 그니nns병uek교 --08Z‘ZIZ--ț788‘90Z--060“;/81--68Z“Zç Iபு98ஐெயா9 -nnாதr ZO || %98’sz || 69Z“çZoơo Trng) o 10 | 9% Lț”OZ | L66°ZɛƐ0 |%97'O;098‘99 || ~ |%6I’6Ī | 988'{ZI0 || %19, ZZ || 966“ZZof),88 urte), oprigras, Ķī ---|---I0 |9% głozz i €06'97~ | %19' LI | +88'LIVON / ofī) as Qā Í0 | 9%Z8"#79 || IZH ‘9ç~ \o%8ç’OI060‘țI | IO |%99'ɛZ | 08£8Z---đĩ), soosť s versooq; Z0 || %90’69 | 096′Z9| 0 || %80’Șs00L‘9ỹ | ZO |%9ł ’6Z || 986’ț{I0 || %0.I’ZZ | Oçț¢’ZZ每习田明m边的吗 m的烟印 >k%十一关 田十关。 田+ þķ承十6D的공 I007000Zț766 Í686||/ \s?(1? Qorneos@
ywb!? qooy@øgsrovno ɑsɑsomdwoeg gwo yożyođe ovovođggo Qogirwawywn soo
贻 S 3 淘淘 &s 3 홍%码 心如究必努 8~~%+ wo en 摘湖心 班GG % F 之滤3 颂、譬.
3 好感 鹰 组翻即
 
 
 
 
 

67
FINAL DISTRICTRESULT - TRINCOMAILDE
Political Party/independent Group Seats Votes Obtained Percentage
United National Party (UNP) 02 62.930 39.05% Tamil United Liberation Front (TULF) 01 56,121 34.82% People's Alliance (PA) Ol 32,997 20.47% Janatha Vimukthi Peramuna (JVP) 6,095 03.78% Eelam People's Democratic Party (EPDP) 1470 00.91% New Left Front (NLF) 619 00.38% Sihala Urumaya (SU) 202 00.12% Jathika Sangwardena Peramuna (JSP) 65 00.10% Muslim United Liberation Front (MULF) 13 00.07% Eksath Sinhala Maha Sabha (ESMS) 100 00.06% The Liberal Party (LP) 99 00.06% Democratic United National Front (DUNF) 56 00.03% lind Group - 6 47 00.02% lind Group - i 24 00.0% Ind Group - 5 22 00.0% Ind Group - 3 20 00.0% Ind Group - 4 13 00.00% Ind Group - 2 12 00.00% Sri Lanka National Front (SLNF) 00{}0% Sri Lanka Progressive Front (SLPF) 00{}0%” Sri Lanka Muslim Katchi (SLMK) ()() ()()% TOTAL VALID VOTES 6,38 95.02ግፊ REJECTED WOTES 8,429 04.97% TOTAL POLLED 169,567 79.87ግሬ
REGISTERED NO OF ELECTORS
22,280

Page 36
68
இல 15
குருநாகல்
áổ5ấD6ůs uDarojůlub
பாராளுமன்றத் தேர்தல் 2001
தெரிவாக வேண்டிய
பிரதிநிதிகள் எண்ணிக்கை
영
용
5
s
s
ལྷོ་
15
தெரிவான மக்கள் பிரதிநிதிகளும் பெற்ற விருப்பு வாக்குகளும்.
ஐக்கிய தேசியக் கட்சி (08)
காமினி ஜெயவிக்ரம பெரேரா 141,702 ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ 114,845 இந்திக்க பண்டாரநாயக்க 69,513 ரோஹித்த பொஹொல்லகம 60,576 டீ.எம். பண்டாரநாயக்க 52,802
) jT6S SuuG33 Tud 50,963
அமர பியசீலி ரத்நாயக்க 50,963
அனுர கோபல்லாவ 48,672
பொது சன ஐக்கிய முணர்னணி
எஸ். பி. நாவின்ன 78,718
சாலிந்த திஸாநாயக்க 69,963 அநுர பிரியதர்சன யாப்பா 67,717
ஜயரத்ன ஹேரத் 47,471 f.பி. ஏக்கநாயக்க 43,994
சோமகுமாரி தென்னக்கோன் 42,918
மக்கள் விருதலை முன்னணி (01)
பிமல் ரத்நாயக்க
615/tnog$12J/tŵu (tar ôlau 1313
ஐக்கிய தேசியக் கட்சி
பணடுவஸ்நுவர தம்பதெனிய மாவத்தகம
தொடன்களல்லந்தை
பொல்கஹவெல கல்கமுவை குளியாபிட்டிய பிங்கிரிய வாரியபொலை
குருநாகலை ஹிரியாலை யாப்பஹ"வ நிக்கவெரட்டி
ólu (rhøfar gaisaiŝuu paitaramo
கட்டுகம்பொல
23,125 29,321 26,507 18,703 24,494 28.330 30,901 28,297 20.525
- 26,830
26.882
- 32,601
27,615
- 27,964
S.
S
:
i
3.
-
影
S
용
(06)
s
s
:
s
i
ཕྱི་
黏
(49.67%) (47.29%) (51.24%) (45.31%)
으
K
3.
چي
సి
K
i
(50.11%) (46.01%) (50.70%) (51.36%) (45.67%) . (51.90%) (50.94%) (48.30%) (49.84%)
(46.30%)
+
 
 

FINAL DISTRICT RESULT. KURUNEGAA
400000
350000
300000
250000
200000
150000
100000
50000
()
Political Party/Independent Group Seats Votes Obtained Percentage
(Jnited National Party (UNP) 08 338,768 48.59% |People's Alliance (PA) 06 332,775 42.24% Janatha Vimukthi Peramuna (JVP) Ol 63652 08.08% New left Front (NLF) 3,194 00.40% Shala t Jrumaya (SU) 2.842 00.36% linited I.alth Front (ULF) 746 00.09% Iben cratic United National Front (DUNF) 412 00.05% lind (i (up - 7 249 00.03% l'hic ! hicral Party (LP) 200 00.02% tok sinth Sinhala Maha Sabha (ESMS) 148 00.0% fallhika Sangwardena Peramuna (JSP) 34 000i% Ind Citytip - 2 12 00.0% Si Aika Muslim Katchi (SLMK) 89 00.01% lindl ( ii |r - 3 80 00.0% lind (iri) p - I 60 00.00% lind (i coup - () 53 00.00% lind ( i roup - 4 48 00.00% Ruhulu Janatha Party (RJP) 44 ()() ()0% Sri Lanka National Front (SLNF) 42 00,00% Sri Lanka Progressive Front (SLPF) 4l ()() ()()% lind Group - 5 39 ()) ()() TOTAL VALID WOTES 787,728 95.35ሣ/ፊ REJECTED WOTES 38,40 ()4.64% TOTAL POLLED 826,129 REGISTERED NO OF ELECTORS 1,045,652

Page 37
70
·g·cos(yolç0919 199ųoos/19 estão
1,99£)ą, LTS ĢĢĞLJ19) CỦŲng)女
Tilgo Loso) (ĝiqÍRoo) ok_q1@g9@ą, Lito glo II (16 (UĢĪTIS)承
|--60Z°06Z|--Ç69‘98Z- |-6ZL°08Z--ŞLỹ“ZZZ1,998 Qąourts 1991IrmőITTIĞọ980) - | %08'$ | 399*Þ I- 19%86's††ƠgI~ | 9% Lŷ'sţţos“Çs- | %9'ç | 90Z“SI1,9ægàọurto -i-Iriņosyol] (1și - | 94,Zç’IL | Lț8‘#0€.- | %9 l’EL6€L‘IOE- į %6ĊLLƐL8°962_ | %96's L | 089“ÇEZ1,9æ@?IIIIo -īņnīļogolų9f@ --£6'I ‘9Zț7-|-ț7Lț7°ZI ? | -|-Z61°089--ŞŞL‘8I£Ļ9&og??IIIIo -ī-InsȚIngĖTI - | %87’8 | Ç60‘ŞI- | 9%6Z’sLI £“ZI- | 9% L9°0ç [9“I---Ļ091091ĝ9đī) 090939), o 1,9æęJI Œ0 || %89’ It | [86“OZIS0 | 9,6€8ť | L#L'8çi | ±0 || %99'gs | S09*0ÇI | ZO | %ZZozo | l89’ILđì) 83. Une) j spose agos ț0|| %09°09 | ÇL3‘9ÞIgo | %ç£'I Ŵ | 99S‘8I Iç0 | 9,Logo | I L9‘LZI | ç0 | obĩ9°C9|| 60€6€I丐因咽my的四rr阳明出 *出女, 关一函十买一函+×承李đì)©®©97īng) og
['00Z000Zț766||686 {/ ˉ) Qormiĝús@
இல 16
t^<
있, || 3S
후| 활| 홍
-^圧B )
刚历・B ・B闲 汪涵一一脚卿 地 홍瞬融 總 활|| 활| 的활 永底一州甄丽娜
>孤,9娜历 5. 引 翻跳乐日 孤泣跳9烈3 :남 酒懒做驱低 前 헬 ・BB那智珊 娜娜娜娜 § § © ® ] © ®
EéF (04)
பாலித்த ரங்க பண்டார 69,167 நியோமல் பெரேரா 59,805
5 as
திய தேசிய
ფö
மேரி லெfன் பெரேரா 46,043
சுகத் திசேரா
36.218
சிபாதுஜன ஐக்கிய முன்னணி (03)
த.மு. தசநாயக்க 47,100 மில்ரோய் பெர்னாண்டோ 35,128
தயாசிரித்த திசேரா 32,457
geohae qooyogorovno giginesegaseo govog svavooge og receyvn soo
Q Q Q Q Q 以以以以吸 \co ou en t, co co o c 

Page 38
72
இல 17
அநுராதபுரம் தேர்தல் மாவட்டம்
பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2001
தெரிவாக வேண்டிய மொத்தப் பிரதிநிதிகள் எண்ணிக்கை O8
தெரிவான மக்கள் பிரதிநிதிகளும் பெற்ற விருப்பு வாக்குகளும்.
ஐக்கிய தேசியக் கட்சி (04) பி. ஹரிஸன் 69,878 சந்திராணி பண்டார 54,969 டபிள்யூ பி. ஏக்கநாயக்க 51,373 லால் தர்மபிரிய கமகே 36,601
பொதுஜன ஐக்கிய முன்னணி (03) துமிந்த திஸாநாயக்க 76,088 எஸ்.எம். சந்திரசேன 38,090 திஸ்ஸ கரலியத்த 35,608
மக்கள் விருதAை முன்னணி (01)
ஜே. டீ. லால்காந்த 4,304
தொகுதி வாரியான சிவந்நீ
ஐக்கிய தேசியக் கட்சி மிஹிந்தலை - 15,669 (44.70%) அனுராதபுரம்-மேற்கு - 27,308 (50.73%) கெகிராவை - 22,853 (51.61%) ஹொரவபத்தானை - 20,669 (47.36%) அனுராதபுரம்-கிழக்கு - 23,421 (44.84%)
சியாதுசன ஐக்கிய முன்னணி
- 20,390 (44.77%) - 31,042 (45.47%)
மரவாச்சி கலாவெவ
*| 정, 용 F; , , , '
<3 ^
ཚེ་སྔོན་ཚེ་ཧྲི་་
ඊ to 5° s čist | 8
K * トー ur |9
ནང་གང་ s 露
용 影
u S u VC o VO
選劉磐 競室業悪|。
經登宇 露露罕露關
3)
ܩܝ
S 8 ' ' ' ' ' |
S. S. S. འབྲེལ་ ل
EN - " EY S ·
涵強酶,秘范,
= CQ w 5 " | 5
བ- ། s Cෂි
《་སྐུ་གང་གང་ - ef I n
潑漫滿 遜翌靈隱|圈 Si 3 e SS - 2
བ་ ༩༽
용 '
SS S. S. さミ さミ
ర" -
& š , 3 R ||ą er it-5 CC $8 ܨܲܢ 器 wstr yr
5)
s
ག བ་ Wed |
羅遷騒 選愛翌豪園
a cs ch oS N S is


Page 39
74
'googų,91,919 199ų9os:109 eftā "Tī£91Joe) Jigsteoo)_xkqī£ņ9@gusto J.e 1166 Gíslo)函1,9434) puno goțilgio) súqíne)节
--L6ț7* [8]--I L8‘LLI|- -8LO“ 191--szolo 691,99£)œufs 1991IrműınĒọ9€e) - | 94,9 I (9 s 998‘I I- | %99,9690'OI- | %78’%ț7€ț7*9- į %Z0'L || 99Zrçņ9œ@ęITS -TIITQ??ųoIIúgi ~ | 9%, It’08 | 199“góI~ | 94,16' [8Ov6’L81~ || %89'98ZIg‘L9H~ | %8’97 || OIO“SIĮ9@@spuns -Tanŋoșụ9ł@ --įvytvo0țz--ț7€ț7°6′ZZ|-Z6|| ‘00Z|--gyL‘9911ļ9œ@ạırls -- InfirmÃn ~ | 9% o’OI| 996'8I~ | 9%.LZ’919 Io II~ | %Z" Iț¢6‘I-- |-ự09109199đĩ) 0909@@Ų9 Ļ9??ơi Z0|| %69'Oţ | 6L9‘o LZ0 || %86'syszgzo‘03 || 20 | 94, Li-Ig || 3çozo || 10 | %6Zrog | Izzoszdf)·83~urms) / 中 :9:Ce:0m €0|| 9% 18’ Lț7 || 98L“98go | 9% Čɛ’97669°Z8zo | 9%Z9’Lo || 90L‘9L†0 || %99,99|| £LÞogyựIo șTmboog) mƐƐƐ3 ×平公李, 关 函李平公李×函十ÕŌ)ąoodoo-Irmg)? ['00€000Zį766 Í686 I/ \s?(1? Qormię (No
gwahae yoyoergrownlo đạsnæs ogsawo ɖoɖyɛɛ ɔwɔwɑggo ogrocyun soo
に、
以一心3
・B*
| |娜
鲁乐*«=<,
动跳压・B2~ ~ ~
派涵| 露娜SSo So So
B “形斑狱辑 ©s因历@感*仍一。骰心火 No U oặ, oš矶 师,5)o纸§ st 5 £
% ゆ?数S-o %% g g g 配(低”到上留江% 海滩シ % れ 邬飞捆,慨典娜一翻剑波广盛以四8源瓜边淤沙张 %、北 谢娜引雅西耶耶g s322
시 ||홍 활乐 日あ % % 叩% s
动必|跳 到 以独姬”凝乳淄姆娜尤必
姆班岛听低)論動識娜卻驅圈爪4费
哪一隅则向遥晚细
娜娜娜剧巴叱娜臣耀 婚。瞄心跳碉
q能a G川翻倒影。瑙娜酒烟翻娜娜。
邻秘少《没?江心妍
乐物|홍 홍历 =“蝴源聊聊聊吧
ș ș[c al o G组雅雅配器班组
 

75
FINAL DISTRCT RESULT -
POLONNA RUWA
Political Party/Independent Group Seats Votes Obtained Percentage
United National Party (UNP) O3 86,786 47.81% People's Alliance (PA) 02 73679 40.59% Janatha Vinukthi Peramuna (JVP) 8,956 0.44% New Left Front (NLF) 1517 00.83% Shala Urumaya (SU) 99 00.10% Democratic United National Front (DUNF) 09 00.06% lind Group - 4 70 00.03% Sinhala Mahasammatha Bhoomiputra (SMBP) 45 00.02% lind Group - l 36 00.0% lind (iroup - 2 34 00.0% lind ( i roup - 3 29 00.0% Rulin Janatha Party (RJP) 2 00.01% St Ianka Progressive Front (SLPF) 16 00.00%
'()'ITA, VA I, II) VOTES 18,497 93.88% REJ E( "I'EI) VOTES 11,854 {}6. 13ዓ/ፊ ( )''A , P(I)LEI) '93,351 80.4!“/ፊ RE(SERED NO OF ELECTORS 240,444

Page 40
76
uHøów áő5ấ56ů UDATOJŮulub பாராளுமன்நப் பொதுத்தேர்தல் உOO)
ši
தெரிவாக வேண்டிய
மொத்தப் பிரதிநிதிகள் எண்ணிக்கை O8
தெரிவான மக்கள் பிரதிநிதிகளும் பெற்ற விருப்பு வாக்குகளும்.
ஐக்கிய தேசியக் கட்சி (05) டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார 80,593 லக்ஸ்மன் செனவிரத்ன 46,792 ரவீந்திர சமரவீர 44,742 உபாலி சமரவீர 43,228 கே. வேலாயுதம் 40,753
சிபாதுஜன ஐக்கிய முன்னணி (03) நிமால் ரீபால டி சில்வா 85,773 எஸ் ஏ. ஆர். மத்துமபண்டார 36,708 டீ.பீ. டபிள்யூ. விக்கிரமரத்ன 33,513
சிதாகுதிவாரியான சிவந்நி ஐக்கிய தேசியக் கட்சி
L.g|ബബ് 16,240 (49.69%) உளவாபரணகம - 20.496 (51.52%) ஹப்புத்தளை - 22,114 (59.91%) பஸ்ஸரை - 20.490 (56.77%)
பண்டாரவளை - 25,750 (53.87%) . ஹாலி-எல - 20,754 (52.04%) வெலிம - 24,295 (53.44%)
மஹறியங்கனை வியலுவை
30,316 (57.76%) 14,792 (50.93%)
S
兴|g S
నీ ప్రస్ ని おき さミ r a t- -ས་ནས་ཕབ་
*|露 乏 丈 , |
r- t།། so 霞
O
R O 8] ܢܕ ܩ ന O6 er
空 甚劉 リミ @g|リ
+|語塗* 蓄零溶露|羅
en - གང་དང
ܕܩ܃
岳
S S ' ' ' ' |
SSR SSSR -ل
cN E" - -N
亞|強落,籃高,
ド " |誘 & ܨܢ ܙܶܔܘ ܩܢ
P C9ܢܐ -ܨܢ
=
ホRマ ss > =|露
サ|3 装妻 澤選警き|3 S リ ー ド総 * 。
pm H Rs on "|*
용 정 '
《། ܘܢ ܓܠ
| 황 황 بریخ مجھ || a
c-, t- " | 6
g - XC
5)
恺
vico උ 3\ CN
無濾稱 羅穩魏變圍
+|鑒莖° 器盤符號懷
-4 - er cዮስ 1 t=
P aܢܐ
bb
8.
兴|g g 1 , , , , ||
G
| (ကြ ဂဲိ , A ON 1 KK
CXio tio, u r
A* TT -
On H r= co བ་ 難季、劉麗愛露
9: 2) +|逸 ー 恋競* 。
先
5)
s
ヒ
-- ・法 է3 | էջ:
. 5) ጅ, |•isል
馬譯覽。關鬍鬱魯獸
睦器”崇恺|翡 8 .5 દઉં ફ્રે @世弓器
58 8 G 段
室楼|霹复德 5 - عم E
王 "| 悪 @ 塾 @ -」 ョ 堂 |@ CF5 εξ - Θ *=ل . =H 垫、层|@ 香 十菲函垂
ee 18 = '공 · 코
@引菲雕后 王器尝截|+ 8 马座 函 懒便器 翰哈器 卧器点器 a 翌 歌 ● さ
 
 
 
 
 
 
 
 
 

77
FINAL DISTRICT RESULT
BA)ULLA
Political Party/Independent Group Seats Votes Obtained Percentage
United National Party (UNP) 05 201,173 53.81% People's Alliance (PA) 03 138.443 37.03% Jaunatha Vimukthi Peramuna (JVP) 26,820 07.17% Ind. Group – 3 5,065 0.35% Shala Urumaya (SU) l,044 O0.27% National Democratic Party (NDP) 352 00.09% Ruhunu Janatha Party (RJP) 276 OOO7% Ind. Group - 5 2O3 O0.05% Ind Group - 4 4 OO.03% ind Group - l 05 OO.02% ind Group - 2 9. O0.02% Sri Lanka National Front (SLNF) 83 O0.02% Sri Lanka Progressive Front (SLPF) 68 00.0%
TOTAL VALL) WOES 373,837 93.35% REECTED WOTES 26,626 06.64% TOTAL POLLED 40,463 8 1.51 %
REGISTERED NO OF ELECTORS
491,288

Page 41
78
ooooooo!!809190919 199ụ9€13:19 eftā Tī190911330 sqİR99) *qī£ņ9@ousto gael (16 (None)函1į9æQąousto gặIIGIG) CÙÛTIS)女
--Iɛ6‘L8||--[96°98I- -£99"#79I--Zgɛ“881,99£)ąousto 199umóırısēņ980) ~ | %0L’L899’S I~ | %88'988ços [- | %99’690£'9I~ | 9%ỹZZI | LIɛ“ZI仁9田的出ung 「nn己的明定出ll強 ~ | 9%80’Z8I L6°ZOZT || 9% IS( 86IS“L61~ | 9%s't'98696°0'LI~ | 9% LI ‘Z9 || 699*0011,99£)?IIIIo -IIIIIIoșụ9f@ |--087 o LŷZ || ~|-gɛ6°LSZ•|-[6€‘66||--LZ6“ [9Iபுgஐஒெபா9 nmgn ~ | 9%ßL’ I !L86*IZ* | %9I 'L6ç i ‘o I- | 94ZZ" I968‘ I-|-----prolooŋ9đĩ) 0909@@@9 119oq'on Ɛ0 || 9,99% gł7 || S08* 18£0 || 9%69'6ț7ț70ț7“ I 690 | 94,07’09 || SS6‘LLZ0 | 94,9 Lost" | 079"89đì) 88° UTIG) / æ'eros, si ZO || 9%66'Zț76ț7ç°08ZO || %9Z" I o006“SLZ0 || %08’otzƐSL‘L9Ɛ0 || 9% Čț7°ZS | € I go9ț7丐99mg的四 T河姆印 xk 函女>k承十采函十>k※十Ổi)?)$4,097|Img);g
| 00Z000Zț766||686 s/ ựTio Qomosso
đạiondoseglowo ɖoɖyɛɛ sɔwɔwɑgg» og rødøywn sgr&
以一仍 ・B % 凸额*S 儿历 一一姻g• |-+ɛn 少尔露娜9渝黔脱
•>^s因<+沙延汐 澜湖一圈一圈圈a*,感激-->珊授。 娜娜一一吻鳕似,è狐麟限供佣 6 g•乐幻纸雁儿动求函斑斑 | |哪珊耀斑的歌剧初 철 홍城 후 홍 跳跳碉|%町疹四强惩诫”?迈’ 娜娜娜一册娜娜“麟 +丽而 *5 而«» |邮。“ 邻。 乐历额:娜娜颂型批难别 石纸 ----|厅-川山历 丽娜娜,慨娜娜 尔*乐彦西.方郡压。激纸阅 B M-5 川乐多以激瘫驱纸翻晒晒ゆ吧廊隔湖跳 外班愿。姬一郎创郡脚姆伽娜藏伽罗娜丽仙
 
 
 

79
FINAL DISTRICT RESULT - MONERAGALA
Political Party/Independent Group Seats Votes Obtained Percentage
People's Alliance (PA) O3 31,805 43.66% United National Party (UNP) 02 80,549 42.99% Janatha Vimukthi Peramuna (JVP) 21,987 1.73% New Left Front (NLF) 745 OO.93% Sihala Urumaya (SU) 359 OO.9% United Lalith Front (ULF) 215 00.1% Ind Group - l 17 OO.09% Ind Group - 6 112 OO.05% People's Freedom Front (PFF) 9. 00.04% The Liberal Party (LP) 84 OO.04% Ind Group - 2 54 (0.02% Sri Lanka National Front (SLNF) 49 OO.02% lind Group - 3 36 00.0% Ind Group - 5 28 0001% Sri Lanka Progressive Front (SLPF) 25 00.0% ind Group - 4 23 00.01%
TOTAL VALD VOTES 87.333 92.29%, RETECTED WOTES 15,638 07.70ዓሬ ()TA II POLLED 202,971 82,08ግ/ፊ
RESTERED NO OF ELECTORS
247,280

Page 42
80
8 芯 お
་ s《 ܘ ܘ ܘܢ =^ c ^ - ధ Αστυ(ή. :*; k 262 - ,穹兹 ,|酸 E. தேர்தல் ಉ॥೭೭॥ 8 丐 溶一十二 添 பாராளுமன்றத் தேர்தல் உool S S| |S 3 S 濠逐密濠|裴 ། cी ×3 ミ SS ང་ දි. රිද්‍ය s S3 S I & ' සංර ((-5 ” 28 [୬ on な ? v', s ԵՔ 용 r
+|岑 $ S > ? S g。 சிதாகுதி வாரியான சிவந்நி. ଝି ピ S 3 ° 3 |
R 器 ஐக்கிய தேசியக் கட்சி. s 雷 இரத்தினபுரி 45.73) 33,702 ۔%( 屡 露 ぽ 경 பெல் O ‘र्फ 3) 影 .לט E8 S. பல்மடுலை - 24, 135 (49.31%) ԵՔ 9|芯 浣 S 运 5 is கொலன்னா - 33,942 (42.56%) 磁|雨 @ 背影 'ဒွါ ဒွိ ႏွင္ငံ 醫|影 E 6 剧 IGs பலன்கொடை - 30,982 (49.83%) སྤྱི་ 竖 - 3 Э) ë) ë G G a எஹலியாகொட - 27,594 (45.95%) S 倭|町 ཞུ། 奥 b 岂 引 上 ரக்வானை - 30,637 (51.36%) RS 国|器下 影 당 語 」堊 鑒|壺
G 8 -ل
喬 器|譯。陸 顯 சிuாதுசன ஐக்கிய முன்னணி ༔ 89 ; چ 王器 辖薇 -- நிவித்திகலை - 28,833 (49.01%) 3 བློ་ 를
566) - 18,445 (48.03%) 翌 益宣患
 
 
 
 
 
 
 
 
 
 

81
FINAL DISTRICT RESULT
250000
200000
150000
100000
50000
RATNAPURA
Political Party/Independent Group Seats Votes Obtained Percentage
United National Party (UNP) 05 227,202 46.40% People's Alliance (PA) O4. 212,794 43.46% Janatha Vimukthi Peramuna (JVP) 01 40,377 08.24% New Left Front (NLF) 4,589 00.93% United Socialist Party (USP) 1556 00.3% Sihala Urumaya (SU) 1,448 00.29% Ind. Group - 5 270 00.05% The Liberal Party (LP) 259 00.05% Eksath Sinhala Maha Sabha (ESMS) 242 00.04% Peoples Freedom Front (PFF) 231 00.04% Ind Group - 4 173 00.03% Ind Group - 2 67 00.03% lind Group - l 100 00.02% Sri Lanka National Front (SLNF) 58 00.0% Sri Lanka Progressive Front (SLPF) 57 00.0% Ind, Group - 3 55 00.0%
TOTA IL VALD VOTES 489,578 94.13% RE.ECTED WOTES 30,483 05.86% T(I) TA POILLED 52ህ,061 83.4ህግሥፊ REGISTERED NO. OF ELECTORS 623,506

Page 43
82
懿 S さ 5 R
ལྷ་ 1 655 (6)6S 醚 °|莒盛凌 er r
°、 6østpå UD/r-Jü-tid S み s 洛 g g 名 பாராளுமன்றத் தேர்தல் 2001 c r. c. (ာ့ → `s: (rာ့ R S S S 3 R 9 & -ト en en SS S CY ငှါ
தெரிவாக வேண்டிய *| g , , பிரதிநிதிகள் எண்ணிக்கை |09 IS సి వస్ కి
ઊ. } | , Qg in 5 R RS ' ,་" தெளிவான மக்கள் பிரதிநிதிகளும் g ན་བུ་ ལྟ་བུ་ ༦༽ பெற்ற விருப்பு வாக்குகளும், s C C CN
CXC} š +|强王爵 深 S エ ' ငှါ ဗဲ့ (S = * t- go ஐக்கிய தேசியக் கட்சி (05) - ଐଂ ଦn u* Yf གནས་ ருக்மன் சேனாநாயக்க 73,594 S. சம்பிக்க டீ பிரேமதாச 57,243 S S கபீர் ஹஸிம் 53,406 s ஜெயதிலக பொடிநிலமே 46,769 ప్రో ཕྱི་ ခဲ့ 총 ஆர். ஏ. டீ. சிறிசேன 44,627 湛盛é 幸
ólu fra Før añóaśSus pasi arazio (03) ଝୁର୍ གང་ மஹிபால ஹேரத் 70,934 S స ని గ్లి S 3 ? 三 அத்தாவுட செனவிரத்ன 56,290 窃 +| 密 み 3 さ 3
M er ரஞ்சித் சியம்பலபிற்றிய 40,290 - , S 濠
மக்கள் விருதலை முன்னணி (01) 48% l p ہسی ہم காமினி ரத்நாயக்க 3,631 RS 咨 S ,G
S. ని వన్ さミ 蓬飞溺 S I a S を
— ၀ဝါ ԱՀ Ned ԵՔ VC» CrN 鹦=下言飞飞丁范 FY ra ր. ܐܸܠܗ ܐܗ ܩ ܝܐ དང་() &O சிதாகுதி ரீதியான சிவந்நீ. ଟ୍ +| 空 g κακά $ 溶学缀
ஐக்கிய தேசியக் கட்சி மாவனெல்லை - 30,845 (57.15%) i R 雷 *ぼ கல்கமுவ - 20,569 (47.32%) s 36, 9 影 卡 凯 ரம்புக்கனை - 19972 (48.61%) es 9 . . 雷 罐器 萄
o ( ԵՔ མྱོ| 633 བྱི་ 德岛恒· டெடிகமை - 29,252 (50.00%) E 医 岂“8 S 曲|‘幽 旨 a 地 志 与 தரணியாகலை - 20,383 (49.98%) 器|譚 @ 羅 麗 器 鳍 정 யட்டியன்தோட்டை - 22.704 (49.86%) S ཞི 露二墨9 鳍°出剧 ருவன்வெல்ல - 21,298 (45.89%) S. | P 署 3. - அரநாயக்க - 8,044 (53.29%) 翡 프 སྤྱི་བློ་ பொதுசன ஐக்கிய முன்னணி .િ 雷爵 கேகாலை - 19,454 (43.33%) ਸ਼8 蟹 8
Crs (5
གཞིག་
 

83
FINAL DISTRICT RESULT - KEGALLE
250000
200000
150000
100000
50000
O
Political Party/Independent Group Seats Votes Obtained Percentage
United National Party (UNP) OS 208,04 49.35% People's Alliance (PA) 03 170,901 40.53% Janatha Vimukthi Peramuna (JVP) O 36.7ll O8.70% New Left Front (NLF) 2,514 O0.59% Silhala Urumaya (SU) 2,046 O0.48% Eksath Sinhala Maha Sabha (ESMS) 399 O0.09% The Liberal Party (LP) 185 O0.04% Peoples Freedom Front (PFF) 161 OO.03% Sinhala Mahasammatha Bhoomiputra (SMBP) 44 00.03% it Ciroup - 4 137 ()().03% lid Group - 92 ()().02% Janatha Sangwardena Peramuna (JSP) 85 ()().02% ιιι (ήτοιιι) - 3 59 O) ()1% ind Group - 2 54 ()()()|% Sri Lanka Progressive Front (SLPF) 48 ()() () TOTAL VALID VOTES 421,640 94.89% REECTED WOTES 22,669 05.0% TOTAL POLLE) 444,309 80.09%
REGISTERED NO, OF ELECTORS
554,697

Page 44
84
PARLIAMENTARY GENERAL ELECTION. 2001. ALL, SLAND RESULTS
81%3 (9.1%)
348,164 (03.89%) 105.346 (01.18%)
72,783 00.8%)
o ܐ ܢ ܐܐ ܐܐ 习 e
Political Party/Independent Group Votes Obtained Percentage
United National Party (UNP) 4,086,026 45.62% People's Alliance (PA) 3,330,815 37.9% Janatlha Vimukthi Peramuna (JVP) 85.353 09.10% Tamil United Liberation Front (TULF) 348, 164 03.88% Sri Lanka Muslim Congress (SLMC) 105,346 0.17% Eelam People's Democratic Party (EPDP) 72.783 00.81% Sihala Ur Lumaya (SU) 50,665 00.56% New Left Front (NLF) 45.90 00.5% Dem. People's Liberation Front (DPLF) 16,669 00.8% Ind. Group - 9. Digamadulla 14,808 00.6% United Socialist Party (USP) 9,455 00.10% National Democratic Party (NDP) 6,952 00.07% Ind. Group - 4 Batticaloa 6,406 00.07% Democratic Left Front (DLF) 6,214 00.06% Ind. Group - 3 Badulla 5,065 00.05% United Lalith Front (ULF) 3,851 00.04% Ind. Group - 7 Vanni 2,810 00.03% Eksath Sinhała Maha Sabha (ESMS) 2.77 00.03% Ind. Group - 1. Jaffna 2,677 00.02% Muslim United Liberation Front (MULF) 2,644 00.02% Sinhala Mahasammatha Bhoomiputra (SMBP) l,630 00.0% Jathika Sangwardena Peramuna (JSP) 1,624 00.0% People's Freedom Front (PFF) 361 00.01% The Liberal Party (LP) l, 152 00.0% Ruhunu Janatha Party (RJP) 1,089 00.01% Democratic United National Front (DUNF) 978 00.0% Sri Lanka Progressive Front (SLPF) 854 00.00% Sri Lanka Muslim Katchi (SLMK) 802 00.00% Sri Lanka National Front (SLNF) 719 00.00% lnd. Group -l Vanni 705 00.00% Ind. Group -5 Galle 603 00.00% ind Group -6 Gampaha 37 00.00% ind. Group -5 Ratnapura 270 0000%
 
 

85
Political Party/Independent Group Votes Obtained Percentage
Ind. Group -7 Kurunegala 249 00.00% Socialist Equality Party (SEP) 243 00.00% Ind Group - Matale 223 ()0.00% Ind. Group -5 Matara 208 ()0.00% Ind Group -5 Badulla 203 00.00% Ind. Group -5 Gampaha 194 00.00% Ind. Group -6 N'Eliya 179 00.00% Ind. Group –7 Kalutara 178 00.00% Ind. Group -4 Ratnapura 173 00.00% Ind Group -1 Moneragala 7. (0.00% Ind. Group -2 Ratnapura 67 00.00% lind Group -3 A'pura 163 00.00% Ind. Group - Hambantota 43 00.00% lind. Group -2 Mahanuwara 4. 00.00% Ind. Group -4 Galle 139 00.00% Ind. Group -4. Kegalle 137 00.00% Ind. Group –3 Gampaha 136 00.00% Ind. Group -3 Matara 128 00,00% Ind. Group - Galle 7 00.00% Ind Group -4 Badulla 14 00.00% lind. Group -4 Gampaha 113 00.00% Ind. Group -2 Kurunegala 12 00.00% Ind. Group -6 Moneragala 2 00.00% ind. Group -2 Gampaha O7 00.00% Ind. Group -l Mahanuwara 05 00.00% Ind. Group - Badulla 105 00.00% Ind. Group -2 Colombo O2 00.00% ind. Group -3 Galle Ol 00.00% Ind. Group - Gampaha 100 00.00% Ind. Group - Ratnapura 100 00.00% Ind. Group -5 Kalutara 99 00.00% Ind. Group -6 Mahnuwara 98 00.00% Ind. Group -6 Kalutara 95 00.00% Ind. Group -3 Hambantota 93 00.00% Ind. Group -14 Digamadulla 93 00.00% Ind. Group - Kegalle 92 00.00% Ind. Group - Matara 91 00.00% Ind. Group -2 Badulla 91 00.00% Ind. Group -3 Kurunegala 80 00.00% Ind Group -4 Colombo 78 00.00% Ind. Group -l Colombo 77 00.00% Ind. Group -4 Mahanuwara 77 00.00% Ind. Group -3 Batticaloa 77 00.00% Ind. Group - Batticaloa 76 00.00% lind. Group -8 Batticaloa 75 00.00% Ind. Group -2 Kalutara 70 00.00% Ind. Group -4 Polonnaruwa 70 00.00% ind Group -l Apura 66 00.00% Ind. Group -3 Mahanuwara 64 00.00% lind. Group -10 Batticaloa 64 00.00% Ind. Group - N'Eliya 61 00.00% Ind. Group -2 Matara 60 00.00% Ind. Group -8 Vanni 60 00.00% Ind. Group -8 Digamadulla 60 00.00% Ind. Group -l Kurunegala 60 00.00% Ind Group -4 Kalutara 59 00.00% Ind. Group –3 Kegala 59 00.00% Ind. Group –4 Matara 58 00.00%

Page 45
86
Political Party/Independent Group Votes Obtained Percentage
Eksath Lanka Podujana Pakshaya (ELPP) 56 OOOO Ind. Group - Puttalam 55 00.00% Ind. Group -3 Ratnapura 55 00.00% Ind. Group -2 Monaragala 54 OO.00% Ind. Group -2 Kegalla 54 OO.00% Ind. Group –2 Hambantota 53 00.00% Ind. Group -6 Vanni 53 OO.00% Ind. Group -6 Kurunegala 53 0000% Ind, Group -3 Puttalam 53 00.00% Ind. Group -2 Galle 50 00.00% Ind. Group -2 Apura 50 OOOO% Ind. Group - Kalutara 49 OOO0% Ind. Group -2 Puttalam 49 00.00% Ind. Group –4 Kurunegala 48 OO.00% ind. Group -6 Trincomalee 47 0000% Ind. Group -5 N'Eliya 0000% Ind. Group –5 Mahanuwara 44 OOOO lind. Group -3 Colombo 43 00.00% Ind. Group -3 Kalutara 43 00.00% Ind. Group -9 Batticaloa 40 OO.00% lnd. Group -5 Kurunegala 39 00.00% Ind. Group -4 N'Eliya 36 OO.00% Ind. Group - Polonnaruwa 36 OO.00% Ind. Group –3 Monaragala 36 OOOO% Ind. Group -2 Batticaloa 35 00.00% Ind. Group - 10. Digamadulla 35 00.00% lind Group - 15 Digamadulla 35 00.00% Ind. Group -5 Batticaloa 34 00.00% ind. Group -2 Polonnaruwa 34 00.00% Ind. Group -3 Vanni 31 0000% Ind. Group - Digamadulla 30 (0.00% Ind. Group -3 N'Eliya 29 0000% lind. Group -3 Polon naruwa 29 OO.00% Ind. Group –5 Monaragala 28 OO.00% Ind. Group -2 N'Eliya 26 OO.00% Ind. Group -4 Digamadulla 25 OOO0% Ind. Group - Trincomalee 24 00.00% Ind. Group -4 Monaragala 23 OO.00% Ind. Group -5 Trincomalee 22 OO.00% Ind. Group -7 Digamadulla 20 00.00% Ind Group –3 Trincomalee 20 0000% Ind. Group –4 Vann 19 0000% Ind. Group -3 Digamadulla 9 00.00% Ind. Group -5 Digamadulla 9 00.00% Ind. Group -7 Batticaloa 18 (0.00% Ind. Group –2 Vann 17 0000% Ind. Group -5 Vanni 17 OO.00% Ind. Group -6 Batticaloa 7 00.00% Ind. Group -2 Digamadulla 6 00.00% ind. Group – 12 Digamadulla 3 00.00% Ind. Group -4 Trincomalee 3 OO.00% Ind. Group –2 Trincomalee 12 OOO0% Ind. Group -ll Digamadulla 10 00.00% Ind. Group - 3. Diganadulla 7 00.00% lnd Group - 6 Digamadulla 6 00.00% TOTAL VALED WOTES 8,955,869 94.774, TOTAL REJECTED WOTES 493,944 O5.22, '()"TA 'POLEO 9,449,813 76.03% TOTALNO OF REGISTERED ELECTORS 12,428,762

87
96 I |Þ0 | 10 | ZO | y1 | € I || 99 || 96 || 96 I || 10 | go | 10 || S0 | 170 || 80 || 80 || LL | #76q1ĢĒĢIJGTC)
60 | - || ~--I0 || 90S0 || 60-------ț7090Q9091;&?og) (ZZ 0 || || — | — | —-I0 || W.0 || 90 || 0 ||-------ț70 || 90乍h巨9呎4函(TZ ç0 || ~ | °---90Z090-------ZO€0Q9cc9ousloo uglo) (Oz on l → I - L),--£0 || S0 || 30 || ~---- ...-90 || 9011909ī£TI (61 ğ |- | . | . | . | . | zo | go | 90 | - | - | -- | - | - | - || 80 | Z0 || 19œIÙ191909 unso) (şI 80 || — | — | —-L0 || 80 | Þ0 || 80-------90 || 90qıúĦgĚLÉIGÈło (LĮ LO | - | - | ---£0 || #70 || 80-|--*---£0 || 90qılı99ẾgẾH (9, Ç I || — | — | —-I0 | 90 || 80 || SI--|----I0 || 90 || 30Q9cc9oująją)o) (çL #70 || — | — | —10-I0 | ZO || ț70 | --|-----{0 || 80Q9c09011009.Loo@@@ (vI L0 |ɛ0 | - | -Is ·-ZO|10 || L0[0-; -----Z0 || #7009:9ņ9@quos (€I S0 || 0 | - | - †,80-10 | -90 | ---ZO– || 10-H0 | 10HT|1,99£TIGT (zI 90H0 | - || ±0 | --Z0 || 90 | -£0 || ~--| 0 | -10 || 10Ļ91g9R9 (II 60~ | ZO || 90| 0 || 60--I090ț70 | --|0-g|10091||TITIổium (OI L0| 0 || Z0 | 170 || LO-|---- -I0 | Þ0 | ZO-ıo971 11@g)gÍLTıgıQJŮ (6 80I0 I 80 || 170 || 30 | ----- -IO | Z0 || SOQŪcoogĒĢIJGT (3 0 I10 || #70 || 90 || 0 || || ----- -IO I VO || S0Q911? (L L0-Z0 || S0 || LO | -------- --80 || ±01IrnsQ919)f(9ĶĪ (9 90-ZO90S0----- --ZO9011909$$IIGI (ç ZI[0 | Þ0 || LO I ZI---- |0-S0 | 90약u安民99 (守 0 £| 0 || #70 || S0 || 0 || || ----- -I0 ; †70 || 90fícoos@@@@ (g. 8 IZ0 || LO | 60 || 3 || || ---→- -I0 || || 0 || 0 ||u(TĒTıgıgo (z I ZZ0 || 10 | Z | | 0Z || ~---- |-Z0 || 0 || || 80Fiqiō) Joe) (I
[[\*(10.s.Ấ}soる%么ど乡viol|osoるシシックシ§šoんィ%%ッ台シq-TITL91.GI

Page 46
88
铃
09 I£0 || 10 || 9 || || Zɛ | 80I I 09 I | Z0 | Z0 | 10 | 90 || 90 || 99 || 60IIq1@gặligio)
60---[08060 ----- || 1080aocooloog) (zz 80~ | ~ | ~ || Z0 | 90 || 30 -- | - || - | - | - || 80ụH109$$1$ (Iz 90--- | 10Ź0 || 90-- : * I =-~ | 80 | 0909? Jú1091]Gle) (oz 60- = - ; )60 || 60- | - || — | — | — || S0 || #70119c09ĪĢĒTI (6L €0----90£0-----90-19cc9IŪ1991ņ909 urte) (31 L0---ZO90 || LO----– ] [090qish@ußłGo (LI 90--._. 1, *ÇÕTTīÇÕ-• - -- | IO | ț70qu9@qh (9I 寸T---I0£Iț7 I-----ț700 Iooooooo1.gi@@ (çL €0--10 | -Z0 || 80--._. - -- | IO | Z009d901109logo@$ (os #70£0 || — | — | -I0 || #70-- | - | - | - | - || 7009&oạ9@allos (gi 90-~ | 90 | _-£0ZO**-[0 | - | --Hņu9oq:TIon (zi 90-Z0 || Io-£0-Z0 | --• , ‹-I0Ļ91g9R9 (II I IH00 [--II- -10 || #70S0 || 10-qılonouriņğium (OI ț70ZOZO#70--- --80[0-ıcœIIIĢg)giunqiūĒ (6 L0ț70£0Ł0--- -- -L0CŨoogĒĢIIơn (3 0 I80ZO01--- --I060Q9lo (L #70-ț70ț70--- -- -ț70Imọ9ú@roIȚI (9 ț70I0£0ț70--- --I0 | 9011909$$ljon (ç £IZOII9. Í|--- --ț7060ólıņ09? (y 80|0Ł080--- --- '80Éco9IĞĢ@go (g. £I90L09. I--- --Z0 || IIII(UĞrīgio (z ŞI-ŞI I SI--- --80 || LOhqiđi) uos) (I
ohy. L.O.).ムッqITTITU9LJI
SLLL LLLLLL LLLLLLLLL LLLLL LLLLLLLLK LLL LLLLL LLLL LLLL YLLLL
 
 

89
'gowleaf wwwng y 77 novan şogowąogy@go grŵwnlo polygwo 100z 1 000z / fő61 / 6861 :
-·gỗg) -- - --
·g·gsg) 83 - ņogžņ@g) ĢIỆune) ņ(ūņ9ơ1@LúIn IOOZ•@g) ·&& !fī)穆шп9)••8*體雕Q9QQ91||??g) (ZZ
·đì) 83-line) - ņogļség) ĢIỆune) saison@ısırı 000z |oĢg) 83 #ī) ·83 · Line)|fī) ·88 oline)|(o oặg)ĮĮH109$$ÍNo (Iz
·đì) 83. urte) Q9$ųog) sẽrī£1/1991 e 6661 |đĩ) ·88, une) │ (fi) ·<I@ |đĩ) ·83 · 1 TIG)|~g; aeg, -83Q909?IJÚ1991JJ19) (Oz
·đì) 88'une) ņ9$ųog) ĢIỆune) ņūņ9ơi@LÉITI Þ66I |~g羽g8 |99989998|9·@g) ·8811909ĪĢII (6L
·g·gsg) 8 Q9@ų@g) ĢIỆırıE) QŪĻ9ơi@IIÓJTI 6861ogặg) ·88IỮ
·ærgắg) 83 - Q9QĒĻĢg) ğ ĢĒTIĶIJ1098 336I |o*9fწg)8:98)!fī) ·8€.“шп9) - че*96ნg)·88TU9CC9IŪ1991ņ9091Irie) (3I
·g·gsg) 83 - Q9QĒĻĢg) ĢĢĞnĝulo98 Z361 |o闽)印h)8ungh)8ung99)印qıúHỐIJúIĜso (LI ooooo - ąsos!) $seline) na sonousun llői |, og 83 |đĩ) ·&lrie)|fi) o83 uno |-4, -g, -83qııı99ĒĢh (9I K)gặç09@}íđfi)-q, -q, -83 | (fi) & Drie)|fi) o83 'Irie)|o oặg) 8o 9cc9o.ugi@@ (çL (ğơnoor@ @cooĝgorĝulles||G |,91091ĝ9đì) 899 gusog)-|--|-- - - - - - - méegolaiéree@ néeemen目**********0909011009]]og)@$ (#I qỉrton19919 ĝ71??(u9ųofħqio “If I???IJioglo IIos:9)ugođĩ)ą9: Qī ļfi) -83 ·ırıç)|*? oặg) (83 so oặg)烟(\9დ9დ99)თuqaცჭf; (&I
·o·:·ogo Q - Q9QĒĻĢg) ĢIÊUTIC) QÛış901@l16lIn QL6Iđfī)'iso-8,8-9)vo, soosversosvgrīņ9:gĚHņ1199?-TIGI (ZI ooo - Qosqo soline, naissanousun S961 | @googJQ99)T(o)IIII|9@hve soosĻ91ĝ919 (II
·o·:·o·sĩ - Qosqo) saison@ısırı 0908.8 0961 | (fi) ș9-83-ą; įsı zı 'sı * | 2,9-lingsg | soos Irmg):qu009uriņđìım (OI
·o·qĚg)'83 - Q99ğıįgắg) ğCỦ199ơi@IJÚLTI ĢIJGT O96||g间g)89因g印奇8与199闽g 8T(09ȚIIIĞg)giliriqi@Īġ (6 (@@meg|旧恩 & 鸡。与9号8ung gg58QŪơ9$$IIGI (3 gogoșossulesso polosofi) mẹș83 sooșan ș93 9961 |o_offs) të『D &3 :u그6||f) 83 :uns)||3 ·府路) ·83|ჯ9LJga (L ***圈海弓**恩é奇 éno的@ éaga éInŞ9ńsg)19ĶĪ (9 199cc9dfi) (ne)usto un of Zioș831.gioglo úloftoq 9.QQ9)9因g印fi) -83 · 1 Tiso) sfī) o83 'Uno) | ? :$g) (8311909$$IIGI (ç gỗg) gỗsĞIIIIIo, TIGŪ10901@)-q, -q, -83 sfî) 8 oune)] + '%) ·8||o offs) tëőlıç09? († qorsprog: sūs - Q9$ųĢg) ĢIĠITIG) FIGŪığ901@usun 9ç6I·æ ogsg) 83 sfî) ·88 ·lirie)|ft) -83 · Irio) |-o “sg) ·88|(109ĶĒĢ@go (g.
·g·gsg)'88 - ņ9$1|$g) ĢIĞITIO) ĮGŪņ901@IJúlin zg6I- :- - - ------q, -q,g, -83 |fi) (83 · Insoffi) o83 'ITIS) |-q, -qig) ·88LQĪóriqigo (z
·ægg) 83 - Q9$ųog) sī£ITIÐ EIGŪış9a1@JÚLTI Lv61 ||·@g, -83 |-q, -qặg, -83 |fi) (83 · 1 Tiso) |~go · @g) 83 - șņw mae?ggorolo oyoooo | * oo “ļo “o09因g)Hqiốī)Loog) (I y@ø avv@wg gợnįoncoqs hyợọ sợ$$wgsqsãog | 100Z || 000?W66||qi-TIROLIGI Ģ9@y@g)

Page 47
90
%Z9°S;%, IZVOV9% I Lozț7%66'68%16'98'q13,9€. 9ZO‘930“†OLL‘LLtos8; L‘Z09'sČSĽĘŁ97oszośIL‘ZgioÉĝUJ19) †OI ‘30ZLZ9‘SSI9.Loo9t I£0ç‘89 sLOĽ6SIQ9&oloog) ZOZ“LZZLIO“†0ZIZ9°ZOZZI6'SLI†Ĉ6 LLIghlossos (No) #69°08006“SLÇ69‘ŌLOț¢°999ZO‘ZçQ909oustodno) $LI ‘IOZiço “L9||#88‘ZLIL£V"LƐIII9’6ĘILootos@TI 88L'9866€‘Z886S“ZLZZO‘09L8Z'691909īsīlisigoog LT19 Ş90‘991Z99“ įvț7I081 o 65 s982, IIIZțyɛ“LOIqishoặıfrĞso £18‘9ț7 s999*8I ILs9“IZÍ918'SOII IZ“Ç6quoqĖqẾh Źț8‘OL9£Z9“ZooLZɛ’9Ż{Z68'ELZ,OPL'99Z(mocsog: LoÚ@ @ 0€6“Z900L‘9ỹ[Soo$9900‘87Qoqon.1,914-94. gỗ 89ț7°39SZ9“ IOŁ60ç‘Z6f'LO‘69Q949ọ9@JILægs 8£9“ZZS91 (6Ż00[ 'f0||ZI 3“ į7||Fısılı9&oq=Izın çLç‘9ZrSËS“ II£08°{s-£6țos,įolosto çțZo9II0f7“ I IS00*8ț¢£ZZqılolufırığìLIT OZç‘ZI IÞLO‘6H I880“Ç698L“Z8SEL'LL-icooouuoog)giluriq (Tīģ 199" | LIÇ98‘9ÞIL99*6€I°09’IÞZZ“8 [ [(Úco@qẾLT. 686,8€ZSSO‘ZIZ906‘961IZ6°88ĪZ8Zoo LI(ჯ9LSE LSI ‘ŞIZ93ț°9′ZI9£8“ZşI0ZO’888Z6‘9 I I|Jrmსჯ9[ტrv9[[1] I66‘60I998° 16Þț76" | 6SOL‘OL#7CE“ {L11909gogẾLJI L6Z“† 15.£Z9“Çİzz09ɛ‘9LZÞ{6‘ZEZ61$*$$Z6īkṣ933 6ƐƐ“ÇszȘIZ“LIZ£Zț” LIZÞ90‘66I99ț7* 31. IQŪtos@@@ę 68Zo Lojo8ZĘ“8ŁĘ696*$$$869‘ LIỆ809°38′ZLīĞnqiq, LI Þ“9ț79Þ39°0țzyÇ8|| ‘SZț79£9“Z99I țZL‘88Zhạn sĩ Læs) Q)Ģ9āšņāsg) , 'Q9gáuGნფეĢIĞITIC)ĢĒĶĒLTIG) ,Q996uSნg)Q99ĒĻĢg)Q99fugfწვე Ģıs@jo-ž þússon@uffín þúgsöī£) siri|$$TIẾsso | $rigo elosooliqi | $$TIỂulco e Z00Z['007000,666||666 Íț766||qi-Tirolson
s svæşf ywgry %s ongoje, ngọte oogoooooyođeo gợnto-osas yaząog
 
 
 

91
99999f习9明圆 hsisling) mụIIII qıs@@@rīņíĝņ19 CỦcc919911010) orgullońs@ 19ĝo? IỆ$10091$$ņos ĢIngolo309 șęís||199$ qi@rīņ1009]]? Qosnogorg/09$ IỮış9Ệ
os@-ıņ09|Jose) șŲJŲÍTIQoqo ?@scooĝúLos@s@ o [a] L o ús@ IŤ gjrı g) sú QŪTŲ9 g) gı9) 1999 gi Q9Q9$ųoĚg) Įsiqoći 100Z Top qisĜII@girl9 Ļ9đì), srncolț9ọ9 Log) gifĞų998 Q9@ ĻĢg) Q9 œ o GÌ QŪTI (g) ~i (99 gÍ Ú (99 TU9 ņ99Ė Į GĖ g) ĝGŪ199ơi@1101III (ĪQŪTIG)T(89gj q sẽIIGI Įsiqoői 100z IỆqi@& Q9Q9QË ĮGĖg) $(Üış9ơi@ısırı @ņ99f@ qiț66 I (??? ormẹ@g) msg???
· [ĜInőī£) școlinosqrt99 spolo șmigog) moș8 qisē Ļ9oạ9@y@?) 09?? (Úqİrle)ql-is? Q9Ųnoɑ9ņ109@ |(109f099)ņ09'fā’ q- E66 I Q99Ếđĩ)@ıņ09%ão qīL66||
%ZI' I9%ț77, IS%69'Zț7%99’6ț7Q90911oog) (Zz %68'LS%96’Lț79%0ɛ‘Zț7%0ỹ'97Ųh109ĢĒĢĒ (No (Iz %Zț7°ZS%08'9 #7%9Żo Itz%66'Zț7Q909$1][109]]GIG) (Oz % LS”8S%90’ț79%99'97%18'ES119CC9Isrı (6I %99'Z9%Z9'Lț7%ZE’9ț7% 18’ Lț7f(9c9IŪ1991ņ909 III19) (3I %61'99%Sț7'otz%9Z’Iso%86'Sț7qıúH@UúIĞro (LI %Z9°Z9% Lț7’Sț7%99'Iso%09'09qılı99ĒĢh (9I 9% IS( 89%10’Lț7%ZL'ɛț7%69'8ỹQ9cc9oujgjg])$) (çL %0.1',%91’6Z%80’SE%90'69Q909011009.Loog)g($ (ÞI %6Z 6Ž%ZL’Zɛ%60’88%98'0ZQ909ọ9@GIU?$ (ÇI %8Z’L%99's I9%ț79’S I%99'ZlHņ1994’TIGT (ZI %ț7L’61%0Ş’8I%88'9 I% I I’8ZĻ91g9R9 (I I %8ZZO|-%09’6%0.L'8qu009 UTIQğium (OI %Z6'99%[9"89%ZIossz%10’0ț7T(09-IIIĢĞg)ĶĪLTIq|QŪŮ (6 % I I~99%ɛț7° Los% I I LƐ%6ț7°Zț7CŨcœ99ĒĢĒLIJI (3 %0ț7'0994,9 Z'Iso9%ţI 'Of',%01寸寸(Q9113D (L %ț7ɛ'ɛ9%ZI’89%ț70-9#7%99'89 UrnsQ9ú0)f(o[Ĵ (9 % (8'999% [9'8ț7%0.1'Zț7%ɛț7'0911909ĢĒĢIIGI (ç %ZL, 19%98'ZS% LZ’0ț7% LL’ZSóığ99$ († 9%ț78’6ț7%9L’off%68’69%ț76'Sț7fícoos@@@@ (g. 9%țz I’VS%16’IV%89’69%96’Sț7LGĀồngigo (z 9% L9, IS%LL’Iý%97’sț7%Z9” ISHqīāī)Loog) (I 686Lff661000Z!007
qopo ogwne agno a N m ogowąoyɛɛ srovno pozwo 6861 | p661 1 000z / 100z ·

Page 48
92
%6I o Lo%0.I’Sỹ%ZI’IŞ%L89寺%8ZZ9ogsoyooɓe § 18°09’ o ‘s106‘006‘oLSI ‘ZIE“ Þ899€EI“ɛSOĊ60LosqĶsilone) 106‘OLIþII“ IOZ933 ‘OIZI†0‘99 s919'I IZდ9დ91Jqpფpg) ț76L‘ZIZzțz Ioszisz60ț7°09′ZZOS“I6I99Ż‘LSZųjhisssssssss& S08* 18į70ț7“I66ț0“Z6OL3°990Z9‘96Q9x999?IJÚLoogle) £spo89 IZLI“ Þ9I000‘L9I96Z“Os I018‘Z8Iusoss@T. 6L9‘$L£ZO‘08989“88997*SLL06‘88nogomisessosurie) £6£‘6ț7||tyzÞo 69 s£LO“68||{6Z'99 I9ț71°00Zgishoặuńs@r@ [86“OZILolo 89 ISZL’If IZZL’091S6ĽS9Lqııı9@@h ŞLL“ZɛɛÞ6L‘899£3țzog LoIɛț¢ćçOț7898'EOVosoɛ ɖoŋqj@@ L66“Zɛ098° 59| 69‘99£ț76‘LL0909.J11:s Logo@o. 9țZ‘99£ZÞ‘99. I66ț7°8's I68Z‘891ɔsɑsɔs@quos SOL‘SZO Igo ISL6°89çZLoț7ț71hņu9op-TIơi I 98' LLƐ8‘LZOZ“9 I998‘95yolçorto £ț70°Zçfysgo9Iquae inriĝis. In ŞLI ‘90Í80£“OI ISLZ“OZI£8ț7°68ƐL8‘ZȘIi-sœılaeosinglqĒ I ÞI“ IL!069‘ÇOZç89“çOZZ9L‘ LSI998‘LZZsīkosťoğun IĘ6‘ZEZI09“ Þ9ZÞç I “182† I LoÞIZ866‘98ZQ9|Joe ƐƐL‘LL810'89 sOHZ“Lț7IÞ9Z“.6L6Z6‘891Lmosúe nosqì 666"88ȘIZ’OI IZ$Z“ IIIŞI I“ç66țzț7*IZI1908&qğıldı L£9‘$$ZZozo ZozL81 ‘8080çZ“LÞZOI I “OZE6:19,933 69ț7°9ZZSLI ‘SSZLIZ“ 182ZOL‘861989“S6Z(Ūoss@@@@@ 03 Loozio810‘0Lt/96Ł“ZES9.LI ‘9LƐț799'0991ICUĞngigo IOț7“EÇE9Þs ‘įző5OIỆ‘PLỹ9LS“ĶIE80L‘LSShqiĥ) Ĥooj *輯請|麟|留ga |* |,* !99!!og)£1,61|T19)solo IIII(g)闽இதிாதியம98 qigonissaea haighnéláin haign@uñn|$$rī£1/1998 || ?"ooooooo ZOOZI00€000Z6661666 sț766 sqi-III(SIIGI
suecogs søggørøsøđì ngọto avor@wnųo
șogowąogāy@g» ognio-ndogs ywysog
sø3 heet
 
 

93
%8Z-8Z9% 16'Lț7%888寸%ƐS’OyQ9091]oog) (ZZ
·QX Q们。© z f f *-%97’sivH109|ĢĢĞú
·qi@Urnų9ọ91]Ōsg) Ọ99ĒĻĢĞg)%89'99% LL°09%Z9'090ųısı109$$ú@ (Iz IOOz Gig) gę-es 1999ĒĢ -qılıQ9oqAg9IIGĒRos@9%ƐL'ɛfo%0ț7'09%69'6ț7%99'9 #7Q909$1|(109IIGIG) (Oz quosdî) 119orglúITĻ9ų9ų9H II9ų9ľnúg)$19 oặc09Ęĝisto%99'989% Lț7’osz%0L’Zț79% 18’ LƐu9c0919ĒTI (6L IŪŲŰFic)qi-Iso Rosyo 199@s@ œurnőırıņőırı%6Z'99% LI’IS%86's/s/%80’LE19091ū1991ņ909 Irie) (3I sınÐ qi@s polositolo osoɛ ŋoo v661 |_%268€%8I’SS%99'8ț7%69'07qıúHỐII (IĠI@ (LI 'Nou9ų9ĶĒąİ-IcornŲ9ọ911@g) Q9Q9QĒĻĢg)%ZZ’Zo%ț79'99* %6€'8 #7%89’Ijoqılı99ĞĢh (9I Įrīgioći酶韃ọ9@đĩ) !pg.91091g9đì)%99'989%98' IS%9I’Lț7%ț7ZZWQ9cc9oujojo),@ (çĮ n學院 主義na 學高等學, 義高等學, 「회의에T「회의미T「회司T「히T그利司회피 1,919 Q9$1,$2) \TIL 19și@ 000Z sêgo)Ọ9$$ | Oozotz | 946 ozz || 94giriş | 24szegzQ909ọ9@JIIos (ĶI %99'ZO%L0’Is%98'80 | 9%99’ț7||Hņu9oșTIJI (ZI -somorfngsingo | oooooo%0Z'EI | %Zo’60%8Z-8Ļ91ņ9f9 (II Q9Q9ğų@g) ğCỦış901@LúITI Þ661 --|-----qIı,91||Tiņđìılm (OI Ļ091991ņ9đĩ) Ing??83 109 GIÊLTIG) –īņ09.Lose)%0L’689% I S'ES%76'69%0ț7'LE-109-IIaeg)gjuriq (TỪ (6 qollqī1991|$1[ı mœ9ự71? $1$ĝisī£ lloņIQ9QÌ%8Z'98%06'69% Lț7’IS%99'Zț7Gjc09ĢĒĢĒLIJI (3 'IỆCŨQŪTIG) qıQŪŲŰ]]@g) |_%18’ Iż%69'99 | 94,80’0ç | %86'ZV.Q91]? (L 写999di)m困谢8495爵ung Q9守恒启动gE66T%8I’LÓ%99'Zɛ%89’ZS%99'ozLInqo (1919ĶĪ (9 %Z8’Zɛ%98'67%89’0S%08’OV1909ĢĒĢIIGI (ç : 홍TTCntTThung)% I6'Io%9ț7'97%99'97 || %ZZ'68őılç09? († @@@ļos toņos (so '09 · @ a9d9ọ999%ț76'0,79% LL’99%989寸%06’OV|(109@@@@ (g. oop@ŲŰŰno) qIGŪŲŰ]]$@ ₪ 091091ņ9đfi) ml??83 | 94, og Iso9%6L'9994,13:3; || %80'ɛy1JQJŪTĪqī£ (z 1981@ling) Q9Q9$ųoẾg)ĢIÊLTIG) @ış09%@ qs- 6861 || %6Z-8Z%ț76'099%98'89%99'99Hquốī)Loog) (I †861W66||0007100ZqT-TITL91.GI
qiego ogure ognio (d & Ts) va gogoooooyee grouno polazo 6861 | p661 1 000) / 1000

Page 49
94.
*Q99fuJGäg) ĢĪĢInsg) IIGŪıņ901@LÚITI IOOZ
·ọ99ĒĻĢĞg) ĢĪĢĒLITO) FIGŪ1990ī£īÐIJÚLTI 000Z
Q9QĒĻĢĞg) sẽ gắTIẾL109€ 666||
ọ9$1]og) gần(0.9±10091|oligi 666||
ọ9@y@g) $$TIẾılı998 #66I
%0.I’6%66'S%80’ț7%,țzz’9%0€’0q) £99"Çī£yn Lossgli “izzo89 I“LIį76; Lozzqi@gặuono) I Į L’988ZO‘ZZL86*ț7 ILƐS” SI8ZO" I0909Loog) LLƐ°0ț7ZZZ“ZZZ3ț7*9 I00Z" LI6LZ“ Íபூhம9திதியிடு L86* 1Z69 I“ɛI9çț7‘Os6SL‘Osț7Z8Q9cc9o II (1109]]Glo) 032°92# Ifyoo IçZO‘ZI901 ‘ZIZLƐo iLogorgān 996°8 II 9 I“ I IOZO‘886ț7° 869寸R9cc9IŪ1091,909 unio) Ş00‘0f7ț7 LZ“ IZZ I 9° so !L6 Ioț7 I$30° IqıúHŌ]] ([[Norge S60°8I9çZo IIOLL“L6SL‘OIÇZ9qmu99)h LZ9°9908L'OffÞ99, LZIZZ“ 19Zț73° 1Q9cc9oujgjg])Q) Ç60‘9109°9L09°Zț72€.Q9c09011009]]og)©® ZOS“6969‘S99 so 9ț7LSQ909ọ9@gulos 8寸T96Z06Z寸8寸Hņu9oq-TIGI £89寸寸寸Z8ț78[ [Ļolạ9f9 ț79 po IZLI{ [f7SZqu009 uriņổium £69‘69Zț70‘Zț76€/ ~ £ €96Zo Lŷç89°I.-logo-lugsg)gilingidae 9.Looț79LSL°886.ZZ’929.LZ°0ț7L68‘ IQŪcoogĒĢIJGT 098° 18OZ9* If;"LSZT LZLI 8°89L8ỹ“I9ш98 080° I Í66Z°96.L8° S606“†”ț7ț0“ IUrmọ9úg)f(91) Ɛ90‘91gL9°01ZZ6° s.OIO‘808919cc9gĒĢIJGT 9ț7 I o LoÇ99“ IZZIS‘ SIŞ90‘91OLƐo Ióīņ999 ISț7°09ƐLƐ‘89OLL‘ozLț79°8′Z889, Ifícios@@@@@ 066°Ø. I {OLI ‘SLZỹ L'OţzLLZ“8SZɛ8‘IIJOJŮngio ț70ț7* [ [ [gɛI ‘8L600‘vy199“99613.“ IFiqiốī) uoo)
Indz | Douz | 6551 | 5661 | -551 || """""“o
vægi soggwawagae veo@go svegașogowąogy@go ognuo-dogs savąøg
点xg h66T
 
 

95
ɛ ɖoŋo aguae agrito a A r gogoașeyɗe grouno solzovo 6861 | p661 1 000, 1 1000 i
----%98’0 || 9%99’S%0L'8Q9QQ9||Joog) (ZZ |-%09’0 || %0Z"#7%ỹZ'8ųjĦ109$$(1@ (Iz ----%ZZ" I%SI ‘L%% L’ILQ909$1][109]]Glo) (Oz -%90’I%ț79’s.% LĪ‘L149c09ľsērı (6L |-%Z" I% LZ’99%ț7ț”OIf(909||Ú1991ņ9091||T19) (3I |-%ț76°0 || 9%LO’9%9I-IIqıúHỐIJúIĜs@ (LI *[ĢGÚ -9% L9’0%Z6’o%97’8qııı9$ğH (9 I
· |-9% L’00/. O Ç ·0/. ÇessoqÍ@@ 199şőıđì) ogļņ911€rtos@ q.hn@worlo@rlogjilan olim乘-非据引非திெ乘 Ģą, o Qormiș (No Norto LCŮ199đì ©& Qosnogorgio9€.|-%9%-%8,8) |--|-9% LZ’0%% I’Z%6€'sQ9Q9Q99)ơIIIos (£I qıhn@g9I09@rto IỆąj-Igornĝğ@Ų95 so sellsnőırıņőırı-|- --~~- -9%9ĽO%90'OFısılı9qoqo -IIGI (ZI „I A Ț Q9ų9æQ9$ųoĚg) ĢĒĢirts ĶĒĶĪĻTIJsse) $$(09@
--%89’0%ZL’0Ļ91g9R9 (II
·s?--Ignőızıling)|--9%ț7ŤO%ZI’Oqi1069 IJTII]ğilim (OI IĢĒĢĪ100909$ 1ņ9-ihmự091091ņ9đĩ) @ęLTIg)(si)-9% IZ’9%ZZ'S I%ƐZ ÍZ-Tc99ȚIUĞg)ąÍLITIQITĀó (6 Los@09@ (as A () Ļ091091ņ9đĩ) 0909$@!!9-%08°C%6L’6%8ț7’ŒICŨcoogĒĢIJGT (3 Į9oqAq Q9Q9$1|$@@@LTIG) @1999? q- †66I-%9寺:T%88’L%0ț7’I I(Q9L|9E (L -%08’0%60’Z% İŞ’9Imọ9ú019ĶĪ (9
·s@@sqj@$$ĝiņ9-IIae q. 119,9€Œœ9đĩ)ış919|-%69'0%68’ț7%99'L1909ĢĒĢIJGı (ç InųLTI Q9Įmo(softo qi@gogostosoofi-%89’0 || %99’o%{Z^9őılç09? († Q909ĢĒĻĢĞg)Ģitā’ ‘Q909ọ9Ų9-TŲnőITILTIg)-%ț¢Ć I%‘ț70’L%[6’OIÉ09ĶĒĢ@go (g. Ļ09109199đĩ) 0909$@!!9 Ļ9??JI Q9Q9$1|$g)-%08’I%09’ L%9ț7’I ILOĎrīqigo (z Ģ(Úış9GI@l][III] QŪŌTŌTŌ9qİ Ç96īņ99f@ qi686|||-9%țz’s%0.L' L%60’I ĮFiqiōsī)Loog) (I 686L000Z1007qi-TIROLIJI Q99ĒĻĢg)

Page 50
96
ஐக்கிய தேசிய மூண்னணி அரசாங்கத்தின்
6änsios jäSLori
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை 2002 - 01 - 22ம் திகதியன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்டது. அவ்வுரை கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்குப் பின்னர் நாம் எதிர்கொண்டுள்ள முக்கியமான நெருக்கடிகள் பற்றி நேர்மையாகவும், உறுதியாகவும் பேசுவதற்கு நான் எண்ணியுள்ளேன். உண்மை எதுவென்பது பற்றி உறுதியாகவும், அச்சமின்றியும் பேசுவதற்குரிய காலம் இன்று கனிந்துள்ளது.
தற்போது எமக்கு முன்னால் இருக்கின்ற தீவிர நெருக்கடிகள் ஒன்றுக்கொன்று தொடர்புகளைக் கொண்டவையாகும். அவ்வாறே அவற்றுக்குப் பல பரிமாணங்களும் காணப்படுகின்றன. இவற்றுள் முக்கியமானது வடக்கு, கிழக்குப் பிரச்சினையாகும். 1983ம் ஆண்டு ஆரம்பமான இந்த யுத்தம் 19 ஆண்டுகளாக நீடிக்கின்றது. அதன் நீண்ட கால பாதிப்புகள் பல தரப்புக்களிலும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. முப்படைகள், பொலிஸ் என்பவற்றைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தமது உயிரை அர்ப்பணித்துள்ளார்கள். யுத்தத்தினால் 60 ஆயிரத்திற்கும் அதி கமானவர்கள் உயிரிழந்து விட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. போரினால் அவயவங்களை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதனை விட அதிகமானதாகும். 2001ஆம் ஆண்டில் மாத்திரம் யுத்தத்திற்காக 8,000 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி வரவு செலவுத்திட்ட த்தின் மூலமும், மறுபகுதி அரசாங்க வங்கிகள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளன. கடந்த 19 ஆண்டுகளில் யுத்தத்திற்காக செலவிடப்பட்ட தொகை 50,000 கோடி ரூபாவையும் தாண்டுகிறது. யுத்தத்தினால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது, நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்தது. பல நகரங்கள் அழிந்தன. கடை சியில் நாட்டின் விமானநிலையமும் , துறைமுகமும் தற்காலிகமாக முடப்பட வேண்டிய நிலை யுத்தத்தினால் உருவானது. இந்த யுத்தத்தினால் நாட்டின் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த பலர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றனர்
வடக்கு, கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படைகளை வெளியேற்றி தனியான அரசை நிறுவிக் கொள்ளும் புலிகள் இயக் கதி திணி நோக்கங்கள் நிறை வேறவில்லை. புலிகள் என்ற ஆயுதக்குழுவை வேரோடு அழித்துவிட்டு யுத்தத்தின் முலமான தீர்வைக் காணவும் நாம் தவறியுள்ளோம். யுத்தத்தின் உண்மையான
தோற்றம் இதுவாகும்.
 
 

97
வடக்கு, கிழக்கு போர்க்களத்தின் மூலம் யுத்தத்திற்குத் தீர்வு காணமுடியாத காரணத்தால் தற்போது நாம் சர்வதேச கருத்துக்களை நோக்கித் திரும்ப நேரிட்டுள்ளது.
இந்தியாவும் எமக்கு உதவி செய்யும் நாடுகளும் முன்னரை விடத் தற்போது இந்த நெருக்கடி பற்றி அதிகமாகக் கவனம் செலுத்தியுள்ளன. யுத்தத்திற்கு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றே அவசியம் என்பது அவற்றின் உறுதியான நிலைப்பாடாகக் காணப்படுகின்றது. அந்த நிலைப்பாட்டின் மத்தியில் இன்று யுத்தத்தின் கேந்திர ஸ்தலமாக அமைந்திருப்பது சர்வதேச கருத்துக்களாகும்.
சர்வதேசக் கண்ணோட்டங்களின் அடிப்படையிலேயே வடக்குக், கிழக்கு யுத்தத்திற்குத் தீர்வு காண முடியும் என்பதால் நாம் அதுபற்றிக் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய பின்னணியில் சர்வதேசக் கருத்துக்களை வெல்ல முடியுமானால் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும் பேணிப் பாதுகாக்கக்கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைக்கும்.
இந்தச் சந்தப்ப்பத்தில் நாம் அனைவரும் ஒரே நோக்கத்தோடு செயற்படவேண்டுமானால், அது ஒரு தேசம் என்ற வகையில் சர்வதேச கருத்துக்களை அண்மிப்பதற்கு விசேட பல மாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனை விடுத்து குறுகிய அரசியல் நோக் கங்களுக்காக வேறுபாட்டு நின்றோமானால், சர்வதேசக் கருத்துக்களுக்கு முன்னிலையில் நாம் தோல்வி அடைந்தவர்களாக மாறிவிடுவோம்.
இன்று சர்வதேசக் கருத்துக்கள், பயங்கரவாதம், யுத்தம் என்பவற்றுக்கு எதிரானவையாகக் காணப்படுகின்றன. யுத்தத்திற்கு அரசியல் தீர்வே காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை அவை எடுத்துள்ளன. வடக்குக் கிழக்கு நெருக்கடிகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஒரு மத்தியஸ்தராகச் செயற்படுமாறு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நோர்வேஅரசாங்கத்தி ற்கு விடுத்த அழைப்பிற்கு இணங்க அரசாங்கமும் அந்த நி ைப்பாட்ட்ையே எடுத்துள்ளது. உலகின் பல நாடுகள் ஏற்கனவே சட்டங்களை உருவாக்க பயங்கரவாத அமைப்புக் களைத் தடை செய்துள்ளன. இத்தகைய பின்னணியில் அரசியல் தீர்வு ஒன்றுக்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மிகவும் பொருத்தமானதாகும் என்று இந்த நாடுகள் கருதுகின்றன. அவ்வாறே அந்த அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துமாறும் சர்வதேச ரீதியாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆள்புல ஒருமைப்பாட்டை அங்கீகரித்து அனைத்துச் சமூகங்களினதும்உரி மைகள் பாதுகாக்கப்படும் வண்ணம், ஜனநாயக ரீதியாக அதிகாரத்தைப் பரவலாக்கும் ஒரு தீர்வு அவசியம் என்பதே நாட்டின் அநேகமானோரின் கருத்தாகக் காணப்படுகின்றது. இதற்காகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் தெளிவான ஆணையை வழங்கியிருந்தார்கள். இத்தகைய அரசியல் தீர்வை நோக்கிச் செல்லும் வழியில் சர்வதேசக் கருத்துக்களும் எம்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ஆதிக்கம் இலங்கை அரசாங் கத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படுவதல்ல. புலிகள் இயக்கம் கூட இவ்வாறான சர்வதேச நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிய நேரிடுகின்றது.
கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி நியூயோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் ஆயுதப் போராட்டம், பயங்கரவாதம் என்பவற்றைக் கைவிட்டு அரசியல் தீர்வில் இணையுமாறு சர்வதேச சமூகம் புலிகள் இயக்கத்தின் மீது கொடுத்துவரும் நிர்ப்பந்தம் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது. அரசியல் தீர்வில் இணையுமாறு சர்வதேச சமூகத்தின் நிர்ப்பந்தங்களும் இவ்வாறே வளர்கின்றன.
இத்தகையை நிலைமையில் நாம் இன்று ஒரு முக்கியமான தருணத்தை அடைந்துள் ளோம். வடக்கு, கிழக்கு பிர்ச்சினையை தீர்த்துக் கொள்ள எமக்குக் கிடைத்திருக்கும் இறுதி வாய்ப்பு இதுவாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நாம் முன்னேற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவு எமக்குக் கிடைக்காமல் போய்விடும். அது மாத்திரமல்லாமல் சர்வதேசக் கண்ணோட்டத்திற்கு மத்தியில் நாம் தோல்வியடைந்துவிடுவோம்.

Page 51
(98
அரசாங்கம் போன்றே புலிகள் இயக்கமும் நேர்மையாக அந்த வழியில் பயணம் செய்தால், நாம் அனைவரும் எதிர்பார்க்கும் சமாதான இலக்குகளை அண்மித்துவிட முடியும். எவ்வாறேனும் இலங்கை அரசாங்கம் நேர்மையாக நடக்கின்றது என்பதைச் சர்வதேச சமூகம் அங்கீகரித்தால், புலிகள் இயக்கத்தின் போக்கு எவ்வாறு இருந்தாலும் கூட, ஒரு தேசம் என்ற வகையில் எமக்குச் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்புக் கிடைப்பது நிச்சயமானதாகும்.
அவ்வாறு இல்லாமல் இலங்கையின் அரசியல் கட்சிகள் நேர்மையானவை அல்ல என்ற உணர்வு தோன்றினால், எமக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லாமல் போய் விடும். அதாவது சர்வதேச கண்ணோட்டத்தின் அடிப்படையில் நாம் தோல்வி அடைந்தவர்களாக மாறிவிடுவோம். சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு நாடு என்ற வகையில் நாம் நிலைத்திருக்க முடியாது.
தற்போதைய தீர்க்கமான தருணத்தில் நாம் குறுகிய அரசியல் வேறுபாடுகளில் தங்கியிருப்போமானால், போர் முழக்கங்களுடன் அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ள முனைவோமானால் எமக்குக் கிடைத்திருக்கும் கடைசிச் சந்தர்ப்பத்தை நாமே இழக்கச்செய்தவர்களாகி விடுவோம்.
பொதுத்தேர்தல் சமயத்தில் வடக்கு மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக நாம் அறிவித்தோம். இயல்புநிலையை இழந்திருக்கும் வடக்குக் கிழக்கு மக்களுக்கு அன்றாட சுமுக வாழ்க்கையை மீண்டும் பெற்றுத்தரப் போவதாக நாம் உறுதியளித்தோம். அந்தப் பிரஜைகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நடைமுறையை, அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்துக்குமிடையிலான போராட்டத்தில் சிறை வைக்க நாம் ஒரு போதும் தயாராக இல்லை. எம்மைப் போன்றே வடக்குக் கிழக்கில் வசிக்கும் அனைவரும் நாட்டின் பிரஜைகள் என்பதை நாம் ஒரு பொழுதேனும் மறந்துவிடக்கூடாது.
வடக்குக் கிழக்கு மக்களைப் பாதிக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் பற்றிய பல பிரச்சினைகளை நாம் இனங்கண்டுள்ளோம். அவை அனைத்தையும் 24 மணித்தியாலங் களுக்குள் தீர்த்துவிட முடியாது. இவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களின் மனப்பாங்கையும் 24 மணித்தியாலங்களுக்குள் மாற்றிவிட முடியாது. படிப்படியான நடவடிக்கைகளின் மூலம்தான் எல்லாவற்றையும் மாற்றமுடியும். தற்போது நிலவும் மோசமான சூழ்நிலையைச் சுமுகமாக மாற்ற வேண்டுமானால் 8 வாரகாலமாவது தேவைப்படும் என நாம் நம்புகின் றோம்.
வன்னிப் பிரதேசத்திற்குப் பொருட்களை அனுப்புவது என்பது அதில் உள்ளடங்கும் ஒரு நடவடிக்கை மாத்திரமேயாகும். அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் உருவாக்கிய திட்டமே இதன் அடித்தளமாக அமைந்தது. அதனை வெற்றிகரமாக அமுல் செய்த பின்னர் தேவையான திருத்தங்கள் பற்றிக் கவனம் செலுத்த முடியும்.
அவ்வாறே தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற கெடுபிடிகள். சிக்கல்கள், அழுத்தங்கள் போன்றவற்றை நீக்குவதற்குப் பல கட்டங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கைகள் ஏற்கனவே எமக்குக் கிடைத்துள்ளன. வடக்குக் கிழக்கு மீனவர்களின் ஜீவனோபாயத்தைப் பாதிக்கும் வகையில் அமுல் செய்யப்பட்ட தடைகளைத் தளர்த்துவதற்கும், அவற்றைத் திருத்தியமைப்பதற்கும் நாம் நடவடிக்கைகளை எடுப் போம். இவை அனைத்தையும் நாட்டின் பிரஜைகளுக்காக நிறைவேற்றும் பொறுப்புக்களா கவே நான் கருதுகின்றேன். கடந்த 24 ஆம் திகதி மோதல்களை இடைநிறுத்தும் ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தம் ஒன்றைப் புலிகள் இயக்கம் பிரகடனப்படுத்தியது. அரசாங்கமும் மோதல் தவிர்ப்பை அறிவித்தது. தற்போது இரண்டு மோதல் தவிர்ப்புகள் வெவ்வேறாக நடைமுறையில் உள்ளன. இவை பொது உடன்பாட்டுக்கு அமைய நடைமுறைப் படுத்தப்படவில்லை. எனவே, மோதல் தவிர்ப்புகளுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளன. இவற்றை பொதுமோதல் தவிர்ப்பாக மாற்றுவதற்கு நோர்வே அரசாங்கத்தின் ஊடாகப் புலிகள் இயக்கத்திற்குத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

99
மோதல் தவிர்ப்பின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைகள், குண்டுத் தாக்குதல்கள் போன்ற செயல்களை மேற்கொள்ளாது இருப்பதற்குப் புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர் அவ்வாறே தரை வழி, கடல் வழி இராணுவ நடவடிக்கைக9001 பேற்கொள்oாது. இருப்பதற்கு அரசாங்கமும் விருப்பம் தெரிவித்துள்ளது. புலிகள் இயக்கத்தின் ஆயுதக் குழுக்கள் தமது பிரதேசங்களுக்குள் மாத்திரமே இயங்குவதற்கும் இராணுவப் பிரதேசங்களுக்குள் செல்லாது இருப்பதற்கும் இணங்கியுள்ளன. இந்த மோதல் தவிர்ப்பு அமுலாகும் காலப்பகுதி யில் பொது இணக்கப்பாட்டு வரைமுறை ஒன்றை உருவாக்கிக் கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறான இணக்கப்பாட்டினால் உருவாக்கப்பட்ட நீடித்த மோதல் தவிர்ப்பின் மூலம அரசின் பேச்சுவார்த்தைகளில் இணைவது எமது பிரதான நோக்கமாகும்.
இத்தகைய மோதல் தவிர்ப்பை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நடைமுறைப் படுத்தும் போது முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றி நாம் விசேட கவனத்தைச் செலுத்தவுள்ளோம். இது சம்பந்தமாக நோர்வே அரசாங்கத்துடனும் புலிகள் இயக்கத்துடனும் அடிக்கடி கருத்துகள் பரிமாறப்படுகின்றன. மோதல் தவிர்ப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாம் எதிர்பார்ப்புக்களை யதார்த்தங்களாக மாற்றிக் கொள்வதற்கு இடைஞ்சலாக உள்ள செயல்களைத் தடுப்பது எமது நோக்கமாகும். அதேவேளை, கிழக்குப் பிரதேச மக்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பைப் படையினர் மூலம் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நோர்வே அரசாங்கத்தின் மூலமாக தொடங்கிய அரசியல் தீர்வு நோக்கிய சமதை முயற்சிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம். சமாதானப் பேச்சுவார்த்தை களை ஆரம்பிப்பது தொடர்பாக நோர்வே அரசாங்கத்தின் ஊடாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது எமது நோக்கமாகும். அதன் பிரகாரம் பேச்சுவார்த்தைகளுக்குத் தொடர்புடைய அடிப்படைக் காரணங்கள் பற்றிப் பொது இணக்கப்பாட்டுக்கு வருவது முதல் நடவடிக்கை. அடுத்த கட்ட நடவடிக்கைகளில் சர்வதேச கருத்துக்களை “பாதுகாப்பு வலையாக’ நாம் பேணிக் கொள்ளவேண்டும். சமாதானப் பேச்சுவார்த்தைகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் அனுபவங்கள் பற்றிய விளக்கமும், தற்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் செயல்முறைகள் பற்றிய அறிவும் எமக்குண்டு.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் முக்கிய பிரச்சினையாகக் காணப்படுவது புலிகள் மீதான சர்வதேச, தேசியத் தடைகளாகும். பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும். பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டுமானால் உள்ளுரில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென்று புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது. மறுபுறத்தில் அரசியல் தீர்வு காணுவதற்காகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டுமென்று சர்வதேச சமூகம் கூறுகிறது.
உள்ளுர் தடையின் காரணமாக சர்வதேச ரீதியில் கI00ணப்படும் ஒத்துழைப்பை இழந்து விடுவதா என்ற கருத்துப்பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சர்வதேச ஒத்துழை ப்பை கைவிடுவது புலிகள் இயக்கத்தின் நோக்கங்களுக்கு பாதைகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையாகவே நான் கருதுகின்றேன். ஆனாலும், சமாதானத்திற்குக் கிடைத்துள்ள இந்தக் கடைசிச் சந்தர்ப்பத்தை ஒரு போதும் கைவிடக்கூடாது.
புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தேசியத் தடைகள் பற்றி நாம் அனைவரும் இந்தப் பின்னணியிலே ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்ப வேண்டிய இரண்டு முக்கிய விடயங்களை நான் காண்கின்றேன். அரசியல் பேச்சுவாத்தைகள் தொடர்பாக புலிகள் காட்டும் நேர்மையின் உத்தரவாதம் அதில் முதலாவதாகும். உள்நாட்டு நடவடிக்கைகளின் மூலம் சர்வதேச தடைகளுக்கு மோசமான தாக்கங்கள் ஏற்படாது இருப்பது இரண்டாவதாகும். இந்தக் காரணிகளின் அடிப்படையில் உருவான பாதுகாப்பு வலை என்ற காப்பின் மூலம் தேசியத் தடை பிரமாணங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்து சர்வதேச கருத்துக்களைப் பேணிப் பாதுகாத்து முன்னேறிச் செல்வது

Page 52
00
எம்மிடம் இருக்கும் ஒரு மாற்று வழியாகும்.
நாம் சமாதானத்திற்காக எம்மை நேர்மையாகவே அர்ப்பணிக்கின்றோம். ஆனாலும், ஆரம்ப கட்டங்களில் புலிகள் தொடர்பாக எமது மத்தியில் சந்தேகம் நிலவுவதும், அரசாங்கத்தை புலிகள் சந்தேகிப்பதும் இயற்கையான நிலைமைதான் என நாம் கருதுகி ன்றோம். இத்தகைய பின்னணியில் படைகளை உஷார் நிலையில் வைத்திருப்பது சாது ரியமான செயலாகும் என்றே நான் எண்ணுகின்றேன். இருந்தாலும் இரு தரப்பினருக்கும் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வு உருவாவதோடு இந்த நிலைமை பெரிதும் மாற்றம் அடையக் கூடும்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் மட்டில் பூர்வாங்க கருத்தொற்றுமை ஏற்பட்டதன் பின்னர் குறித்த கால வரையறைக்குள் அரசாங்கமும், புலிகள் இயக்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். இதன் போது எழும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வேண்டியது அரசாங்கமும், புலிகள் இயக்கமும் ஆகும். புலிகள் இயக்கம் கேட்பது என்ன? கலந்து ரையாடும் விடயங்கள் எவை? பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அடிப்படைப் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளாது இந்த விடயங்கள் பற்றி இப்போதே ஒரு நிலைப்பாட்டை எடுப்ப தற்கு எமக்கு முடியாது. இந்த விடயங்களை அறிந்தவுடனேயே ஏனைய அரசியல் கட்சிகளு க்கு அவைபற்றி அறிவிக்க நாம் நடவடிக்கை எடுப்போம். அந்தக் காரணிகள் வெளிப்படுவத ற்கு முன்னர் குறுகிய அரசியல் இலாபம் கருதி வாதங்களை நடத்த காலத்தை விரய மாக்கினால் எமது நேர்மைத் தன்மை பற்றி எழும் சந்தேகத்தினால் சர்வதேச கண்ணோ ட்டத்தை மாற்றுவதைத் தவிர்க்க முடியாது போகும். இதன் பெறுபேறாக அமைவது சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமல் போவதாகும். இதனால், கிடைக்கும் இலாபத்தை புலி கள் இயக்கத்திற்குப் பெற்றுக் கொடுப்பதா என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் சமாதானத்திற்காக கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பத்தோடு விளையா டிக் கொண்டிருக்கும் உரிமைகள் எமக்குக் கிடையாது. அவ்வாறே தடை என்ற விடயத்தை எடுத்துக் கொண்டு குறுகிய அரசியலில் ஈடுபடும் உரிமைகளும் எமக்கு இல்லை.
யுத்தத்தைப் போன்றே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார வீழ்ச்சியும் மிகவும் மோ சமானதாகும். மூன்று தசாப்தங்களில் முதல் தடவையாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது பின்னோக்கி நடை பயில்கின்றது. பொருளாதார வளர்ச்சியின் வேகம் தற்போது மறை பூச்சியம் தசம் 7 என்ற எண்ணிக்கைக்குக் கீழ் இறங்கியுள்ளது. நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. நீண்ட காலமாக வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காததால் உற்பத்தித்துறை வீழ்ச்சியடைந்துள்ளது.ஏற்றுமதிக்கI50 கேள்விகள் குறைந்துள்ளன. கைத் தொழில்கள் வீழ்ந்துள்ளன. விவசாயம் போன்றே கிராமியப் பொருளாதாரமும் அழிந்துள்ளது. உல்லாசப் பயணத்துறை, கட்டிட நிர்மாண கைத்தொழில்கள் என்பன ஸ்தம்பிதம் அடைந்து ள்ளன. வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. வியாபாரங்கள் கடன் பளுக்களால் அவதிப்படு கின்றன. அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் மீதான தனியார்துறையின் நம்பி க்கை வீழ்ச்சியடைந்ததே பொருளாதார மந்த நிலைக்குப் பெரிதும் காரணமாக அமைந்தது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசாங்கம் எதிர்பார்த்த 26 ஆயிரத்து 400 கோடி ருபா வருமானத்திற்குப் பதிலாக 23 ஆயிரத்து 400 கோடி ரூபா வருமானமே கிடைத்தது. மூவாயிரம் கோடி ரூபா வருமானம் முற்றாக இழக்கப்பட்டது.
இத்தகைய நிலையில் வரவு செலவுத் திட்ட இடைவெளி 12 ஆயிரத்து 300 கோடியில் இருந்து 14 ஆயிரத்து 800 கோடியாக, இரண்டாயிரத்து 500 கோடி ரூபாவால் அதிகரித்தது. அரசாங்கத்தின் வருமானம் குறைந்ததால் எற்பட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 11 ஆயிரத்து 800 கோடி ரூபா வரையில் கடன்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன. வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 6,900 கோடி ரூபாவை உள்ளுர் கடனாகப் பெற்றுக் கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் பொருளாதார வீழ்ச்சி காாரணமாக இந்தத் தொகை 4,500 கோடி ரூபாவால் அதிகரித்தது. இதன் கடைசிப் பெறுபேறாக அமைந்தது சிறிய மற்றும் பெரிய ரக வர்த்தக நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட இருந்த பணம் இல்லாமல் போனதேயாகும்.

O
கடந்த காலங்களில் நாட்டின் தேசியக் கடன் தொகை பெருமe1eபு அதிகரித்தது. 1994 ஆம் ஆண்டு 55,090 கோடியாக இருந்த தேசியக் கடன் தொகை, 7 ஆண்டுகளில் 143,020 கோடி ரூபாவாக அதிகரித்தது. அது நுாற்றுக்கு 159.6 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றது. அவ்வாறே இதற்கான வட்டி இக்காலப்பகுதியில் 6700 கோடி ரூபாவில் இருந்து 18,420 கோடி ரூபாவுக்கு உயர்ந்தது. இத்தகைய நிலைமைகள் இலங்கையில் ஒவ்வொரு பிரஜையும் செலுத்த வேண்டிய கடன் தொகை 7 ஆண்டுகளில் 30,000 ரூபாவில் இருந்து 79,000 ரூபா வரை அதிகரித்தது. நாட்டில் தேசியக் கடன் வட்டி என்பன இவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ள போதிலும் பொருளாதார அபிவிருத்தி வீதம் மறை பெறுமானத்தை எடுத்துள்ளதால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை மீளச்செலுத் துவது இன்று அரசாங்கத்திற்குப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. ஆனாலும், பெற்றுக்கொண்ட கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒரு தேசமாக அழிந்து போக எம்மால் முடியாது.
தற்போது நிலவும் சூழ்நிலையில் பயங்கரமான தன்மை அதனுடன் முடிவடைவதாக வும் இல்லை. அரசாங்கத்தின் சில கூட்டுத்தாபனங்கள். நிறுவனங்கள் என்பன மீது திருப்பிச் செலுத்த முடியாத அளவு கடன் பளுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் கடன் 1560 கோடி ரூபாவாகும். அது மாதாந்தம் 52 கோடி ரூபா வை நஷ்டமாக எதிர்கொள்கின்றது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன்களும் 2300 கோடி ரூபா அளவுக்கு உயர்ந்துள்ளது. கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் 800 கோடி ரூபா வைக் கடனாகச் செலுத்த வேண்டும். மேலும் சில கூட்டுத்தாபனங்களும் இவ்வாறே திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு கடன் பட்டுள்ளன.
அரசாங்க கூட்டுத்தாபனங்கள். நிறுவனங்கள் என்பன இவ்வாறு அதிக கடன்களைப் பெற்றுக் கொள்வது மக்கள் வங்க், இலங்கை வங்கி போன்ற அரசாங்க வங் கிகள் இரண்டுக்கும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. அது மாத்திரமில்லை. நாட் டின் உழைக்கும் மக்கள் ஓய்வு பெறும்போது பெற்றுக்கொடுக்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் என்பவற்றில் இருந்தும் அரசாங்கம் பெருந்தொகை யைக் கடனாகப் பெற்றுள்ளது.
அதிக கடன்களைப் பெற்றுக்கொண்ட பிரச்சினைகளுக்கு மேலதிகமாக சில பொருளா தார நெருக்கடிகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது. GTA உடன்படிக்கைக்கு அமைய தைக்கப்பட்ட ஆடைகளுக்காக உலக சந்தையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கோட்டா முறை 2004 ஆம் ஆண்டு முற்றாக நீக்கப்பட உள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஏனைய நாடுகளோடு போட்டியிட நேரிடும். இந்தியா, சீனா, பங்களாதேஷ், வடக்கு ஆபிரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் ஆடை உற்பத்தி தொழிற்துறையின் போட்டித் தண்மை குறைந்த மட்டத்திலே கI001ப்படு கின்றது. இத்தகைய பின்னணியில் எமது ஆடை உற்பத்தி ஏற்றுமதி 2005 ஆம் ஆண்டளவில் 50 சதவீதத்தால் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பல னாக அமைவது எமக்குக் கிடைக்கும் அந்நிய நாட்டுச்செலாவணி பெருமளவு குறைவ தாகும். அத்துடன் ஆடை உற்பத்தித்துறையில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றிருக்கும் இளைஞர், யுவதிகளில் 40க்கும் 50க்கும் இடைப்பட்ட சதவீதமானோர் தமது வேலை வாய்ப்புக்களை இழக்கக் கூடிய நிலைமையும் தோன்றும்.
நாட்டின் தேசிய கல்விக்காக அரசாங்கம் செலவிடும் பணத்தைத் தேசிய உற்பத்தி சதவீதத்தின் அடிப்படையில் கூறுவதானால் அது 2.9 சதவீதமாகக் காணப்படுகின்றது. பொதுவாக நோக்கும் இடத்து அநேகமான வளர்ச்சி குன்றிய நாடுகள் கூட இதனைவிட அதிகமான தொகையை அதாவது 3.2 இல் இருந்து 4 சதவீதம் வரையிலான தொ கையை தேசியக் கல்விக்காகச் செலவிடுகின்றன. அரசாங்க செலவினங்களைக் குறை ப்பது என்ற காரணத்தின் அடிப்படையில் குறிப்பாக உயர் கல்வி தொழில்நுட்பக் கல்வி என்பனவற்றில் மந்தநிலை தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

Page 53
102
21ஆம் நுாற்றாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அறிவு சார்ந்த சமூகத்திலேயே தங்கியுள்ளது. உலகத்தில் பல நாடுகளில் அறிவு சார் சமூகத்தை உருவாக்குவதற்காக தேசிய கல்வியில் செலவிடப்படும் பணம் மிகவும் அதிகரிக்கப்பட்டு வருவதை நாம் காண்கின்றோம். கல்விக்கான செலவினங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அறிவு சார் சமுதாயத்தை நாம் இழக்க நேரிடும். இதனால், 21 ஆம் நுாற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கும் போதுமிக வும் மோசமான பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்பதை மறக்க (Լpլգա IIIՖl.
நாட்டின் முதியோர் சனத்தொகை காணும் வளர்ச்சியோடு நீரிழிவு, இருதய நோய்கள் போன்றவையும் அதிகரிக்கும் என்பதால், அரசாங்கம் சுகாதாரத்திற்காக ஏற்க வேண் டிய தொகையையும் அதிகரிக்கும். நாளுக்கு நாள் மந்தமடையும் பொருளாதாரத்தில் மக்களின் சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு பணத்தைப் பெறவும் முடியாமல் போகும்.
தற்போது இலங்கையில் பாரிய மின்சார நெருக்கடி காணப்படுகின்றது. தேசிய மின் வலு உற்பத்தியை அதிகரிப்பதற்கு நீண்ட காலத்திட்டத்தைத் தயார் செய்யாததுஇந்த நெருக்கடிக்குப் பிரதான காரணமாகும். தமது வீட்டில் இருட்டில் இருந்து கொண்டு பெறும் அனுபவங்களின் மூலம் நீங்கள் கூட இந்த நெருக்கடிகளில் பாதிக்கப்படுகின்றீர் கள். கைத்தொழில் வியாபாரத்துறைகள் ஸ்தம்பிதம் அடைவதோடு முதலீட்டாளர்கள் காலடி எடுத்து வைக்காததன் மூலம் மின்சார நெருக்கடி பொருளாதாரத்தில் எற்படுத் தும் பாதிப்பை உணர முடியும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்போமானால், முதலாவதாக நாம் இந்தப் பிரச்சினைகளைத் தொட வேண்டும். மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பல நீண்ட கால, குறுகிய காலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நாம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். பல ஆண்டுகளுக்குள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சில மாதங்களுக்குள் அமுல் செய்வது எமது நோக்கமாகும்.
குறுகிய கால நடவடிக்கைகளில் தனியார் துறையினரின் ஒத்துழைப்போடு எரிபொரு ளின் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்கின்ற செயல்முறையில் நாம் இணைய இருக்கின்றோம். நீண்ட கால நடவடிக்கைகளாவன, நீர்மின்வலு, நிலக்கரிவலு என்பவற்றின் மூலம் மின்சாரத்தைப் பெறுவதாகும். அவ்வாறே இயற்கை வாயுவின் மூலம் மின் சாரத்தை உற்பத்தி செய்வது பற்றியும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இனிமேல் “காலநிலையின் கைதிகளாக' மாறாமல் தொடர்ச்சியாக மின்வலுவை நாட்டிற்குப் பெற்றுக் கொடுப்பது எமது நோக்கமாகும் என்பதை நான் இங்கு விசேடமாகக் கூற விரும்புகின்றேன். எத்தகைய நெருக்கடிகள் தோன்றினாலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்த வருடத்திற்குள் மேற்கொள்ள நாம் எண்ணியுள்ளோம். இந்தச் செயல்களின் மூலம் 2002 ஆம் ஆண்டிலே மீண்டும் பலமான பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்புவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். இது சம்பந்தமான நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிக்காவிட்டால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டில் பாரிய பின்னடைவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது போகும். இது சம்பந்தமாக நாம் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள நடவடிக்கைகளை நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பிரகடனப்படுத்துவார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் மாத்திரம் திருப்தியடையக் கூடிய நிலையில் நாம் இல்லை. அதிக சுமையாக இருக்கும் கடன்களை மீளச்செலுத்தி மக்களது வருவாயை உயர்த்தி இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமானால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 10சத வீதத்திற்காவது துரிதமாக அதிகரிக்க வேண்டும். அவ்வாறே அந்த வளர்ச்சியை 10 ஆண்டுகளுக்காவது தொடர்ச்சியாகப் பேண வேண்டும்.

103
இதற்குத் தனியார் வர்த்தகத் துறையில் விரைவில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கக் கூடியதே ஒரே மார்க்கமாகும். எனவே, சிறிய, பெரிய ரக தனியார் வர்த்தகங்களை அதிகமாக உருவாக்கி அவற்றை அபிவிருத்தி செய்வதற்கும், ஊக்குவிப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வர்த்தகங்களுக்குச் சர்வதேச மட்டத்தில் போட்டித் தன்மையைப் பெற்றுக் கொ டுத்து அவற்றை உலக சந்தையில் சேர்க்க நடவடிக்கை எடுப்பது எமது பொருளாதார தந்திரோபாயமாகும். அதற்கான பொருளாதார வரையறையை நாம் தயாரிக்க உள்ளோம். இந்த நடவடிக்கையின் மூலம் பெறப்படும் பொருளாதார வளர்ச்சி மேல் மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட மாட்டாது. இலங்கையை 22 மாவட்டங்கள், ஐந்து வலயங்க ளாகப் பிரித்துத் தேசிய வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக வலயப் பொரு ளாதார ஆணைக்குழுக்கள் ஐந்தினை உருவாக்குவோம். சம்பந்தப்பட்ட வலயங்களுக்குள் கைத்தொழில், உல்லாசப்பயணத்துறை, வர்த்தக, மீன்பிடி மற்றும், விவசாயக் கைத்தொழில், வியாபார ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளையும் இந்த ஆணைக்குழுக்கள் மூலம் தொடங்குவோம். இது சம்பந்தமான நகல் சட்ட மூலங்களை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது எமது ஆரம்ப கட்ட நடவடிக்கையாகக் காணப்படுகின்றது. இதன் முதல் கட்டமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மானிப்பது சம்பந்தமான முன் சாத்தியக்கூற்று அறி க்கையை நாம் உடனடியாகப் பெற்றுக்கொள்வோம்.
கிராமியப் பொருளாதாரத்தைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய விவசாயக் கொள்கைகள் மூலம் விவசாயத்துறையில் வளர்ச்சி, சர்வதேசப் போட்டித் தன்மை என்பவற்றைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்ட ங்களை நடைமுறைப்படுத்த நேரிடும். கைத்தொழில், உல்லாசப் பயணத்துறை என்பவற்றை கிராமப்புறங்களுக்கு விஸ்தரிப்பது எமது அடுத்த நோக்கமாகும். இதன் மூலம் கிராமியப் பொருளாதாரத்தை மீண்டெழச் செய்யக்கூடிய வாய்ப்புக்கிடைக்கும்.
வங்கி நிதிச் சேவைகள், தொலைத் தொடர்பாடல், தகவல் தொழிநுட்பம, கப்பல் மற்றும் விமான சேவைகள், பொறியியல் துறைகள் போன்ற புதிய கைத்தொழில் துறைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி அதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு 10 சதவீத பங்களிப்பையாவது பெற்றுக் கொடுக்க நாம் முயற்சி செய்வோம்.
அறிவுசார் சமூகத்தை உருவாக்க வேண்டுமானால் நாட்டின் தேசிய கல்விக்காகச் செலவிடும் பணத்தை அதிகரித்து மனிதவள அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப் படுத்த வேண்டும். அதற்காக இளைஞர், யுவதிகளுக்கு உயர் கல்வி, தொழிநுட்பக் கல்வி என்பவற்றை வழங்கக் கூடிய நிதியுதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் முறைகளை யும் நாம் இணங்கண்டுள்ளோம், கணனிக் கல்வியைப் போன்றே ஆங்கில அறிவையும் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரத்தைத் திருத்தியமைக்கும் காலப் பகுதியிலும் இளைஞர், யுவ திகளுக்கு வேலைவாய்ப்பு வருவாய் மார்க்கங்களை உருவாக்க நாம் திடசங்கங்கற்பம் பூண்டுள்ளோம். இந்த வருடத்திலேயே இளைஞர் செயலணியை உருவாக்குவது அந்த நோக்கிலேயாகும்.
இளைஞர் செயலனியின் மூலம் இளைஞர், யுவதிகளுக்கு அறிவையம், பயிற்சியையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் எண்ணியுள்ளது. வேலைவாய்ப்புக்களின் மூலம் இளைஞர், யுவதிகளுக்கு சம்பளம் மாத்திரம் கிடைப்பதில்லை. சுய கெளரவம், சொந்த பலத்தில் எதிர்கால சவால்களைனதிர்கொள்ளக்கூடிய பின்னணி, பெற்றோரில் தங்கியிருக்காது சுயாதீனமான முடிவுகளை எடுக்கக் கூடிய உரிமைகள் என்பனவும் அவர்களைச் சேறுகின்றன. பெற்றோர் தமது பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர் காலத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தமது ஆபரணங்களை ஈடு வைத்து காணி நிலங்களை விற்கின்றார்கள். பெற்றோரைப் போன்றே எமது அரசாங்கமும் பல வழிகளிலும் பணத்தைத் தேடி இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யும்.

Page 54
0.4
இளைஞர், யுவதிககளின் உரிமைகளைப் பாதுகாப்பதே எமது நோக்கமாகும். பாரிய அரசாங்கத்தை அமைத்துச் சலுகைகளைப் பெறுவது அல்ல எமது நோக்கம். இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்திற்காகப் பணத்தைச் செலவிடுவதற்கே நாம் முன்னுரிமை அளி ப்போம். கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் ஏற்படும் நஷ்டங்களைத் தவிர்ப்பதற்கு அந்தப் பணத்தில் ஒரு சதத்தையேனும் செலவிட நாம் தயாராக இல்லை. மக்கள் இருப்பது அரசாங்கத்திற்குச் சேவையாற்றுவதற்கா? அல்லது அரசாங்கம் இருப்பது மக்களுக்குச் சேவையாற்றுவதற்கா? என்ற கேள்விக்கு நாம் இப்போதாவது பதிலளிக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க வேண்டுமானால் மேலும் மேலும் ஜனநாயகத்தைப் பலப்படுத்த வேண்டும். ஐனநாயகத்தை உறுதிப்படுத்து வது நாம் சந்திக்கும் பிரச்சினைகளின் மூன்றாவது பரிமானமாகும்.
பாராளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஆண்டில் அங்கீகரித்த 17ஆவது அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தை அமுல் செய் வதற்காக அரசியல் அமைப்புச் சபையை நாம் உடனடியாக நியமிப்போம். அதற்கு ATL0LHH TCCTT HaLL TTTeLe TMCcC00LGLeT0TMeLeLeeL00a TaGGGTTTL TeTrCCLLLLL 0 00 AL LLCCLLLLLCCCC கள் ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டன. அந்த ஆணைக்குழுக்கள் அமுலாக்குவதற்குத் தேவையான மேலதிக சட்டமூலங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படும். அவற்றோடு 17ஆவது அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளைப் போக்குவதற்குச் சட் டங்களை உருவாக்கப்போவதாகவும் தெரிவிக்க விரும்புகிறேன்.
நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால் சுதந்திர ஊடகங்கள் காணப் பட வேண்டும். ஊடக சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் பல சட்டங்களை நாம் நீக்கியுள்ளோம் இந்த வருடத்திலும் இத்தகைய அநேக சட்டங்களை நாம் நீக்கவுள்ளோம் அவற்றுள் அவதுாறு குற்றச்சாட்டு சட்டமும் அடங்கும் என்பதை நான் விசேடமாக நினைவு கூர விரும்புகின்றேன். அவ்வாறே தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமையை பாதுகாக் கின்ற சட்டங்களை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். அரசாங்க ஊடகங்கள் பார பட்சம் இல்லாமல் நடந்து கொள்ளும் கொள்கைகளையும் நாம் கடைப்பிடிப்போம்.
அத்துடன் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளையும் பலப்படுத்த வேண்டும். அதற்காகப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அதிகாரங்களையும், பாராளுமன்றத்தின் மூலம் அரசாங் கத்தின் நிதியைக் கட்டுப்படுத்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம். அவ்வாறே பாராளுமன்ற விவாதங்களை நேரடியாக ஊடகங்கள் மூலம் ஒலிபரப்புவதற்கும் திட்டங் களை முன்வைப்போம். புதிதாக ஆய்வுப் பிரிவு ஒன்றை ஆரம்பித்து அதற்குத் தேவையான ஆளணியைப் பெற்றுக்கொடுக்கும் புதிய யோசனைகளையும் பாராளுமன்றத்தில் அறி முகப்படுத்துவோம். கட்சி பேதம் இன்றிப் பாராளுமன்றத்தில் சகல உறுப்பினர்களும் நாட்டின் அபிவிருத்திக்காகப் பணியாற்ற இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டத்தை யும் நாம் அறிமுகப்படுத்துவோம்.
நாட்டின் ஜனநாயகத்தைப் பலப்படுத்த வேண்டுமானால் பெரும்பான்மையாகக் காணப்ப டும் பெண்களது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியமானதாகும். ஆண்களு க்கு சமமாகப் பெண்க்ளுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக “வனிதா திரிமக” தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கடந்த தேர்தல் சமயத்தில் நாம் முன்வைத்தோம். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனைகளை மகளிர் விவகார அமைச்சர் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.
அரசாங்கத்தின் மற்றும் ஒரு பொறுப்பையும், இத்தருணத்தில் நான் நினைவு கூர விரும்புகின்றேன். புத்தபெருமானின் புனித தந்தம் வைக்கப்பட்டு இருக்கும் தலதா மாளிகை, ரீமகாபோதி, அதனைச் சூழவுள்ள மஹாமெல்னா பூங்கா என்பவற்றை அபிவிருத்தி செய்யும் பணிகள் அநுராதபுர யுகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. மன்னர்கள் காலம் தொட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த அந்த நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பத ற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.

O5
குறிப்பாக தேரவாத பெளத்த கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் தாய்லாந்து, மியன்மார், இலங்கை போன்ற நாடுகளின் கூட்டு நடவடிக்கையாக தேரவாத பெளத்த கோட்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்காகத் தயாரிக்கப்படும் நிறுவன செயற்றிட்டம் சம்பந்தமாக மகா சங்கத்தினருக்கும், அரசாங்கத்திற்கும், இடையில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள நாம் எண்ணியுள்ளோம்.
100நாள் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நாம் அரச இயந்திரத்தை உயிர்ப்பித்தோம். அதலைச் சரியான வழியில் செலுத்த நடவடிக்கைகளை எடுப்போம்.
யுத்தம், வறுமை ஜனநாயகம் போன்ற முக்கிய மூன்று பிரச்சினைகள் சம்பந்தமாக நேரடியான, கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஒரு கோடி 80 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட இந்நாட்டில், மக்கள் தமது வியர்வையைச் சிந்தி சம்பாதித்த பணத்தின் மூலம் எனக்கு சம்பளம் கொடுப்பது இந்த நெருக்கடிகளைத் தீர்த்து இன்றை விட நாளை நல்லதொரு நாளைப் பெற்றுக் கொடுப்பேன் என்ற நம்பிக்கையில் தான். அந்த நம்பிக்கைகளை நான் நிறைவேற்றுவேன். அதற்காகவே இந்தச் சபைக்கு வந்து தற்போதைய நெருக்கடிகள் பற்றிய உண்மைகளை உரைத்தேன். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியிலும் கூட அச்சம் இல்லாமல் செயற்படக்கூடிய உரிமை பெளத்த தத்துவத்தின் முலம் எமக்குக் கிடைத்துள்ளது.
புத்த பெருமான் அன்று விசாலா நகரில் பரவியிருந்த பஞ்சம், நோய்க்கொடுமைகள், தீய சக்திகள் என்ற மூன்று அச்சங்களைக் களைவதற்காக இரத்தின சூத்திரத்தைப் போதித்தார். தமது சத்திய மொழிகளின் மூலம் உலகின் அனைத்து உயிரினங்களும் சிறந்த வாழ்க்கையைப் பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்ததால் இதன் மூலம் விசாலா நகரில் மூன்று அச்சங்கள் களையப்பட்டன.
நான் இன்று உண்மையை உரைத்ததும், பிரதானமான மூன்று பிரச்சினங்களின் தீவிரத்
தன்மை பற்றி விளக்கியதும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் காணப்படும் வழிகள் பற்றிச் சுட்டிக்காட்டியதும் பெளத்த கோட்பாட்டின் மூலம் பெற்ற பாதிப்புக்கள் மூலமாகத் தான். ஒரு நாடு என்ற நிலையிலும் தேசத்தின் மக்கள் என்ற நிலையிலும் சுதந்திரத்திற் குப் பின்னர் நாம் ஒரு போதும் எதிர் கொண்டிருக்காத இந்தத் திவிர சவால்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுத்து அவற்றில் இருந்து மீண்டு எழக்கூடிய உறுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நான் உண்மைகளை வெளிப்படுத்தினேன்.
நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். சவால்களை எதிர்கொள்வோம். ஒன்றாக மீண்டெ ழுவோம்.
சுதந்திர தின உரையில் .
ஜனாதிபதி
கடந்த 2002 - 02 - 04ம் திகதி இலங்கையின் 54வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ரூபவாஹினி தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையிலிருந்து.
சுதந்திரத்தின் பின்னர், நாம் இதுவரை பயணம் செய்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதற்கும், எமது தவறுகள் பற்றியறிந்து அவற்றைத் திருத்திக்கொள்வது பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதற்கும் இன்று மிகவும் ஒரு பொருத்தமான நாளாகும்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் நாம் பல்வேறு துறைகளில் வெற்றிகளைப் பெற்றுள்ளோம். கல்வி, சுகாதாரம், விவசாயம், கைத்தொழில் மற்றும்

Page 55
O6
பல்வேறு துறைகளில் நாம் விரிவான சீர்திருத்தத் திட்டங்களை அமுல் செய்துள்ளோம். அவற்றின் வெற்றி குறித்து நாம் ஓரளவு திருப்தி கொள்ள முடியும். ஆயினும் நாட்டைக் கட்டியெழுப்பும் அத்தியவசிய பணியில் வெற்றிகாண நாம் தவறியுள்ளோம். இத்துறையில் நாம் பின்னடைவு கண்டுள்ளதுடன், சில தவறுகளையும் விட்டுள்ளோம். பல்வேறு இனத்த வர்கள் வாழும், பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் அநேக நாடுகளில், மக்கள் ஐக்கியத்துடன் பலமடைந்து தலை நிமிர்ந்து நிற்கும் வேளையில் நாம் பெரும் பிரச்சி னைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.
எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எமது வரலாற்று ரீதியான அனுபவங்க ளையோ, தேசிய மத கலாசார பாரம்பரியங்களையோ நாம் உரிய முறையில் பயன்படுத் திக் கொள்ளவில்லை. பலம்வாய்ந்த ஒன்றுபட்ட ஐக்கியமுடைய நாடு ஒன்றைக் கட்டி யெழுப்புவது தொடர்பாக எமது சுதந்திரப் போராட்டவீரர்களும், எமது மூதாதையர்களும் கண்ட கனவை நனவாக்க நாம் தவறியுள்ளோம்.
எமது நாட்டில் உலகின் உன்னதமான மதங்கள் பின்பற்றப்படுகின்றன. பெளத்த மதம், இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைப் பின்பற்றும் மக்கள் எமது நாட்டில் உள்ளனர். ஆயினும் வரலாறு மூலம் எமக்கு உரித்தான உன்னத கலா சாரம், மதக் கோட்பாடுகள், பொறுமை, அன்பு, பழிவாங்காமை ஆகிய அரிய பண்புகளை நாம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோம்.
இதன் பலனான இரண்டு முக்கிய அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தோன்றியுள் ளன. முதலாவதாக தேசிய பிரச்சினையின் பிரதிபலனாகக் கொடுர யுத்தம் ஒன்றுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இன்று எதிர் நோக்கப்படும் தேசிய பிரச்சினைக்குத் தெளிவான அரசியல் காரணம் உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். யுத்தம் அதன் எதிர்விளைவு மாத்திரமே.
சிறுபான்மை மக்களுக்கு நிதியான முறையில், அரசியல், சமூக பொருளாதார அதிகாரத் தில் பங்குகொள்வதற்கு வாய்ப்புக்கிடைக்காமையே நாட்டின் தேசிய பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாகும். இது எனதோ, உங்களதோ, இந்த நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களினதோ பிரச்சினையல்ல. எமது நாட்டில் அமுலில் இருந்துவரும் அரசா ங்க ஆட்சிமுறையின் பிரச்சினையாகும். காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதில் பல்லின சமுதாயத்துக்கும் பொருத்தமான முறையில் அதனை நிறை வேற்ற எம்மால் முடியவில்லை.
500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலனித்துவ ஆட்சியின்போது நாட்டின் சமூகமுறை குறிப்பாக இவர்கள் சம்பந்தப்பட்ட சமூக முறை முற்றாக மாறுபட்டிருந்தது. இதனால் சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரு நாடு என்ற வகையில் இந்த மாற்றமடைந்திருந்த சமூக அமைப்புக்குப் பொருத்தமான ஜனநாயக நாடு ஒன்றை ஏற்படுத்துவதே எம்மை blதிப்நோக்கிய முக்கிய சவாலாக இருந்தது.
இதன்படி சகல இன மக்களின் உரிமைகளையும் சட்டபூர்வமாகவும், அரசியல் யாப்புக்கு அமைவாகவும் நிலைநாட்டிப் புதிய நாடு ஒன்றைக் கட்டியெழுப்புவதே இன்று நாம் எதிர்நோக்கும் முக்கிய சவாலாகும்.
1994ஆம் ஆண்டு எனது தலைமையிலான முதலாவது அரசாங்கம், இந்தப் பிரச்சி னைக்குப் பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான தெளிவான திட்ட ங்களை செயற்படுத்தியது. யுத்தத்திற்குப் பதிலாக அரசியல் நடவடிக்கை மூலம் சமாதானத்தை நிலைநாட்டுவது எமது நோக்கமாக இருந்தது. இலங்கையில் தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை மக்களும் புறக்கணிக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சினைக் கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காண நாம் நடவடிக்கை எடுத் தோம். நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வருவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை. ஆயினும், சமாதானத்துக்கான பயணத்தில் பெரும் முன்னேற்றம் காண எம்மால் முடிந் துளளது.

דסן
அன்று எனது அரசாங்கம் ஆரம்பித்து வைத்த இந்தச் சமாதான நடவடிக்கைகளை அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். 7 வருடங்களுக்கு முன்னர் நாம் அடித்தளம் அமைத்த இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுத் துச் செல்வதில் அரசாங்கத்துக்கு தலைமைத்துவம் வழங்கவும், வழிகாட்டவும் ஜனாதிபதி என்ற வகையில் நான் திடசங்கற்பம் கொண்டுள்ளேன்.
எவ்வாறாயினும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் மேற்கொண்டுவரும் இந்தப் பயணம் இலகுவான ஒன்றல்ல. அதில் பெரும் கஷ்டங்களையும், பல்வேறு இடையூறு களையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறே சமாதானத்தை நோக்கிய எமது முயற்சியில் நாம் முன்பு எதிர்கொண்ட சவால்கள், பிரச்சினைகள், நிகழ்ந்த தவறுகள் ஆகியவற்றை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். சகல இன மக்களினதும் சமத்துவம், தனித்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஐக்கிய தேசம் ஒன்றுக்குள்ளே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வே00ண்டும்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் சவாலுடன், சமூகத்தில் பூரண ஜனநாயத்தை நிலைநாட்டும் மற்றொரு சவாலை யும் நாம் எதிர்கொள்கின்றோம். ஜனநாயகம் என்பது தேர்தலை நடத்தி அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டு வருவது மாத்திரமல்ல, அது அரசியலுக்கு மாத்திரம் மட்டுப் படுத்தப்பட்ட ஒரு விஷயமுமல்ல, ஒரு சமூகத்தின் அனைத்துப் பிரஜைகளும், சொல்லில் மாத்திரமல்ல, செயல்முறையிலும் ஜனநாயகத்தை அனுபவிப்பதே ஜனநாயக சமுதாயம் என்பதன் பொருளாகும். இந்த வகையில் சமூகம் என்ற ரீதியில் நாம் பல பின்னடைவு களை எதிர் நோக்கியுள்ளோம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
அரசியல் வன்முறைகளை நாங்கள் தொடர்ந்தும் அனுபவிக்கின்றோம். எமது அரசியல் கலாசாரத்தில் முற்றாக புறங்காணப்பட்டிருந்த தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள், மீண்டும் தலைதுாக்கியுள்ளமை சம்பந்தமாக தேசிய ரீதியில் நாங்கள் கவலையடைகின் றோம். வரலாற்றுக் காலம் தொடக்கம் புத்திஜீவிகளும், தத்துவஞானிகளும் எமக்குப் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். சட்டத்தின் கடமைப்பாடு சம்பந்தமாக அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள். மனித உயிர்கள், சொத்துகள், மனித உரிமைகள் என்பவற்றை உறுதிப்படுத்தும் வரை ஜனநாயக ஆட்சிமுறை பூரணமாகாது என்று அவர்கள் சுட்டிககாட்டியுள்ளனர்.
இந்த உரிமைகளை அரசியல் யாப்பில் மாத்திரம் உள்ளடக்குதல் போதுமானதன்று. அந்த உரிமைகளை மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் அனுபவித்தல் வேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படல் வேண்டும். வன்முறைகளை ஒழித்தல், நீதி நியாயத்தை நிலைநாட்டுதல் என்பன இந்த ஜனநாயக கட்டுக்கோப்புக்குள் உள்ளடங் குதல் வேண்டும். இவற்றின் மூலம் நாம் எதிர்பார்க்கும், பொருளாதார அபிவிருத்தியையும், பொருளாதார சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது உறுதி.
முன்னொரு போதும் இல்லாத அரசியல் பின்னணியில் இம்முறை சுதந்திரதின விழாவைக் கொண்டாடுகின்றோம். அண்மைக்கால வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் ரீதியில் நாங்கள் ஒரு புது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளோம். எதிர்த்தரப்பு அரசியல் சக்திகள் மற்றும் குழுவினருடன் புரிந்துணர்வு ரீதியில் ஆட்சியை நடத்தும் யுகம் தற்போது உருவாகியுள்ளது. ஜனாதிபதி பதவியின் ஊடாகவும், அமைச்சரவை ஊடாகவும், நாட்டில் இருக்கும் இரு பிரதான அரசியல் கட்சிகளும் தற்போது ஒரு அரசாங்கமாக பரிணமித்துள்ளது. இது புதிய கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை மக்களுக்குக் கிடைத்த அரும்பெரும் வாய்ப்பாகும். தேசிய ரீதியில் எதிர்நோக்கும் யுத்தத்திற்கும், இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணும் விடயத்தில் ஒருங்கிணைந்து செயற்பட இது சிறந்த சந்தப்ப்பயாக விளங்குகின்றது.
அண்மைய பாராளுமன்றத் தேர்தலையடுத்து அரசியல் யாப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்பட்டுள்ள புதியதோர் பரிணாமத்தை இங்கு உங்களுக்கு விளக்கிக்

Page 56
108
கூற விரும்புகின்றேன். நடைமுறையிலிருக்கும் அரசியல் யாப்புக்கமைய, அதன் மூலம் வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணைக்கு அமைய ஜனாதிபதியும், அமைச்சரவையும், அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளல் வேண்டும்.
1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின்படி இன்று, முதல் தடவையாக இருபிரதான அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக ஜனாதிபதி விளங்குகிள்றார். ஆளும் கட்சித் தலைவர் பிரதமர் ஆவார். இதன் ஊடாக பரஸ்பர புரிந்துfைவினை அடிப்படையாகக் கொண்ட அரசியல் யுகம் ஆரம்பித்துள்ளது.
புரிந்துணர்வுடன் கூடிய புதிய கலாசாரத்திற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு ஜனாதிபதிக்கும் - பிரதமருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை மற்றுமொரு வகையில் பார்க்கும் போது அந்தப் பொறுப்புகள் பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனலாம். நாட்டின் தலைவர் ஜனாதிபதி ஆவார். அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராவார். அரசின் தலைவரும் அவராவார். அமைச்சரவையின் தலைவராகவும் ஜனாதிபதி விளங்குவார். முப்படைகளின் பிரதான கட்டளை அதிகாரியும் ஜனாதிபதி ஆவார். அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு அளப்பரிய அதிகாரங்கள் இருக்கின்றன.
மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதியுயர் பொறுப்பு ஜனாதிபதியைச் சார்ந்து ள்ளது. அரசின் சிறந்த ஆட்சிக்கான அரசியல் யாப்பின் மூலம் எனக்கு அளிக்கப்பட்டி ருந்த அதிகாரங்களின் ஒரு பகுதியை அமைச்சரவைக்கும், பிரதமருக்கும் கையளித்து ள்ளேன். அரசியல் யாப்புக்கு அமையவும், அதன் சட்டங்களின் ஏற்பாடுகளுக்கமையவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு பிரதமரையும், அமைச்சரவையையும் சார்ந்ததாக உள்ளது.
நீண்டகாலமாக அரசியல் துறையில் நிலவிய மோதல்கள் காரணமாக, புரிந்துணர் வுடன் கூடிய ஆட்சிமுறை தொடர்பாக அது சம்பந்தமான சிந்தனைகளை ஏற்றுக்கொள் வதில் சிலர் சிரமப்படுகின்றார்கள். தற்போது நிலவும் அந்தப் பாதகமான அரசியல் கலாசார சிந்தனைப் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பு இரு அரசியல் கட்சிகளினதும் தலைமைத்துவத்தைச் சார்ந்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது குறுகிய அரசியல் இலாபங்களையும், தனிப்பட்ட தேவைக ளையும் புறக்கணித்து நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவது பிர தான அரசியல் கட்சிகள் இரண்டினதும், ஏனைய அரசியல் கட்சிகளினதும் பொறுப்பாகும். மோதல்களை உண்டுபண்ணும் அரசியல் கலாசாரத்திற்குப் பதிலாக ஏகமனதாக கெளர வப்படுத்தும் புதிய கலாசாரமொன்றை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்.
சுயநலத்துடன் செயற்படும் அரசியல்வாதிகளுக்கு பதிலாக நேர்மை, புத்திகூர்மை, அறிவு மற்றும் சிறந்த ராஜதந்திரம் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள அரசியல் தலைவர்களே எமது நாட்டுக்குத் தேவைப்படுகின்றார்கள். அரசியல் யாப்பின் மூலம் எமக்கு அளிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பதவியின் நற்பெயரைத் தொடர்ந்தும் பாதுகாப்பதற்காகவும், மற்றும் நாட்டின் ஐக்கியம், இறைமை ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதற்காகவும், இலங்கை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அரசியல் யாப்பின் மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும, கடமைப் பொறுப்புக்களையும் செவ்வனே ஆற்றுவதாக நான் இன்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கின்றேன். நாட்டில் வாழும் சகல இன,மத மக்களையும் ஒருங்கிணைத்து மிகவும் பலம்பொருந்திய தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடனும், மன உறுதியுடனும் செயற்படுதல் வேண்டும். அதற்கான முயற்சி களையும் நாம் அனைவரும் மனம் தளராது முன்னெடுக்க வேண்டும்.
கவர் முன்புறம்: சிதளரவ ரணில் விக்கிரமசிங்ஜரு கவர் பின்புறம்: மடவளையில் மருசிகாலை சிசய்யப்பட்ட தியாகிகள்.


Page 57

디─『-
sae,
sae
|-