கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: 21ம் நூற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவம்

Page 1

ர்தல் ஒரு ಹಾಗಾಣಿಜ್ಡ

Page 2

21 ம் நூற்றாண்டின் இலங்கையின்
தலைமைத்துவம்
99 ஜனாதிபதித்தேர்தல்
ஒரு மதிப்பீடு
இந்நூல் : அரசறிவியல் மாணவர்களுக்கும், அரசியலைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ள அனைவருக்கும் ஏற்புடையது.
பீ. எம். புன்னியாமீன் B. A. (Cey) Dip in Journ (Ind) SLTS
வெளியீடு : “சிந்தனை வட்டம்’ 14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை - 20802 Te : O8 - 497246 / O70 - 800480 / 078 - 680645
Fax: 08 - 497246 E-mail: chinthanai vatt(a)hotmail.com
-O-

Page 3
21ம் நூந்நாண்டின் இலங்கையின்
ஆசிரியர
முதலாம் பதிப்பு
பதிப்புரிமை
கனணிப் பதிப்பு
அச்சுப் பதிப்பு
ாதிபதித் தேர்தல் ஒரு மதிப்பீடு
မှိကွ္ဆန္ဒီ ' 99 g
தலைமைத்துவம்
பீ. எம். புன்னியாமீன் B. A. (Cey) Dip in Journ (Ind) SLTS
2000 - 01 - 01
Mrs. Mazeeda Puniyameen 14, Udatalawinna Madige Udatalawinna - 20802
120/=
A. N. Asique Mohammed. Udatalawinna Communication. 14, Udatalawinna Madige,
Udatalawinna.
J. J. Printers. 122, Galagedera Road Katugastota.
Tel: O8 - 499313
-02
 
 
 
 
 
 
 

பதிப்புரை.
இலங்கையின் அரசியல் நிலைப்பாடுகளை மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் தரவேண்டும் என்ற நோக்கில் எமது வெளியீட்டகம் இதுவரை பல அரசறிவியல் நுால் களையும் , அரசியல் ஆய்வு நுால் களையும் வெளியிட்டுள்ளது.
1994 ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களைப் பின்னணியாகக் கொண்டு 1994 பாராளுமன்றத் தேர்தலும் சிறுபான்மை இனங்களும் என்ற ஆய்வு நுாலினையும், 1994 சனாதிபதித் தேர்தலும் சிறுபான்மை இனங்களும் என்ற ஆய்வு நுாலினையும். கொழும்பு EP வெளியீட்டுப் பணியகத்துடன் இணைந்து வெளியிட்டோம்.
இலங்கையின் முன்னணி அரசறிவியல விரிவுரையாளரும், அரசறிவியல் நூலாசிரியரும், அரசியல் விமர்சகருமான திரு. பீ. எம். புன்னியாமீன் அவர்களினால் எழுதப்பட்ட மேற்படி நுால்கள் வாசகர்களின் அமோக பாராட்டைப் பெற்ற அதே நேரத்தில் பிரான்ஸிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1999 டிசம்பர் 21ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் பின்னணியாகக் கொண்டு ‘21 ம் நுாற்றாண்டின்
9
இலங்கையின் தலைமைத்துவம்’ என்ற நுாலினை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். மலர்ந்துள்ள புத்தாயிரத்தில் சிந்தனை வட்டத்தின் முதல் வெளியீடு இது. இதற்கும் வாசகர்களின் ஆதரவு கிடைக்கும் என்பது
எமது நம்பிக்கையாகும்.
‘சிந்தனை வட்டம்”
14, உடத்தலவின்னை மடிகே
உடத்தலவின்னை - 20802
தொலைபேசி : 08-497246/078-680645/070-800480 தொலைநகல் : 08 - 497246 −
-03

Page 4
புத்தாயிரத்தில் இலங்கையின்
சமாதானம்
ஜனாதிபதிகள் எங்கிருந்தோ குதிப்பதில்லை. அதே போன்றே சமாதானமும் எங்கிருந்தும் அதிசயமாகத் தோன்றுவதில்லை. எமது மக்களின் ஒவ்வொருவரினதும் கரங்களினால் ஒவ்வொரு வாக்காகப் போடப்பட்டு ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது போல, ஒவ்வொருவரின் ஆன்மாவினால் சமாதானம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
சமாதானத்தைக் காணும் பணியானது உங்கள் ஜனாதிபதி மீது மட்டும் சுமத்தப்பட்ட பணியல்ல. எத்தகைய பங்கை வகிப்பது என்ற நிச்சயமற்ற நிலையில் கைகட்டி நின்றவர்கள் உட்பட எங்கள் எல்லோர் மீதும்
சுமத்தப்பட்ட பொறுப்பாகும்.
இன்றிலிருந்து நாமெல்லோரும், எமது இதயங்களில், எமது வாழ்வில் சமாதானத்தை தெரிவு செய்ய வேண்டும் என ஒவ்வொரு கணமும்
GaFu usibu(6G36nIsTLDT35.....
- திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (இலங்கையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக 1999, 12, 22 ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்தபின் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

disci వెంకీ చెడు కి-> ఊరీకి->
மலர்ந்து விட்ட புத்தாயிரமாம் ஆண்டில்,
தேசத்தின் இன பேதங்கள் களையும் இணை சுரங்களாக IIrlណាល័លrgh கைகோர்த்துச் செயற்பட திடசங்கற்பம் பூணுவோம்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் சாந்தியும், சமாதானமும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த புத்தாயிரமாம்
egoir Lm5 fibrfly
எம் நல்லாசிகள்.
புத்தாயிரமாம் ஆண்கு
iruth, 8ൽrമ്മb
bitutuluto
களங்கமற்ற ஆண்ைடாக திகழ வேண்டுமெனப் பிரார்த்திக்கும்
Th
袋
y
令
y
Isiofiuri மளமீதா புன்னியாமீன்
演
14, இடடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை - 20802
Te : 08 - 497246/070 - 800480 / 078 - 680645 RaX : 08 - 497246 E-mail : chinthanai vattGhotmail.com
)
ఉ#C# C#డ కి-> ఊరీకి->
O
5

Page 5
c*ష్ట్రానెcidపీడ కి-> ఢకిD_
4A උදාවු සහස්‍රකයේ. 4.
§ දිවයිනේ අපි සියල්ලම සැම වාද හේද දුරලා
& එක්සත් ලංකාවක් ගොඩනැගීමට දැන් එක්කර
අත්වැල් බැදගැනීමට අධිෂ්ඨාන කරගනිමු. A. தீ/
ලබන්නාවු සහස්‍රකය මබට හා ඔබගේ පවුලේ සියළු දෙනාටම 4% සතුට, සාමය හා සෞභාගන්‍යය සපිරුණු *颂 සහස්‍රකයක් වෙවායයි A. හිත සිතින්ම ප්‍රාථථනා කරමු.
§ මෙම සහස්‍රකයේදී $3... ලේ හා කදුළු වලින් තොර (8). පිවිතුරු ලොවකට
s
ආසිරි පතමු.
$ * t) 费 , 7ፉ පී. එම්. පුන්නියමීන්
මසීදා පුන්නියමින්
tf
14. උඩතලච්න්න මඩ්ගේ,
· උඩතලච්න්න 20802
Te : 08 - 497246 / 070 - 800480 / 078 - 68.0645
Fax : 08 - 497246
E-mail : chinthanai vatt(a)hotmail.com
ఉ#C# Cణి ఛాభి కి_> ఢ శైకి
-06- −
y
i
演

ஒரு நூாந்நாண்டுப் பதிவிலிருந்து.
20 ம் நுாற்றாண்டின் ஆரம்பம். இலங்கை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஒரு காலனியாகத் திகழ்ந்து வந்தது. கோல்புறுாக் அரசியலமைப்பின் கீழ் சட்ட நிரூபண சபை சட்ட நிர்வாக சபை என்பன இலங்கையின் ஆட்சி முறையை வழிநடத்தி வந்தன. இலங்கையின் ஏகத்தலைமைத்துவமாக பிரித்தானிய ஆள்பதி (தேசாதிபதி)
விளங்கி வந்தார். 1908 ம் ஆண்டில் திரு ஜேம்ஸ் பீரிஸ் தலைமையில் உருவாக்கம் பெற்றிருந்த தேசிய சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய,
1910 ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட
குருமெக்கலம் அரசியலமைப்பினுாடாக,
இலங்கை மக்களுக்கு மட்டுப்படுத்தப்ப ட்ட வாக்குரிமை அதாவது - கற்றோருக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது. 1910 ம் ஆண்டு முதல் 1931ம் ஆண்டு வரை இலங்கையில் மேற்படி வாக்குரிமையே நடைமுறையில் இருந்து வந்தது. இவ்வாக்குரிமை கற்றோருக்கும், சொத்துள்ளோருக்கும், ஆண்களுக்கும் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தன.
அக்காலத்தில் கல்விகற்ற சொத்துள்ள மக்கள் இலங்கையிலே விரல் விட்டெண்ணக் கூடிய்
.q)In11 hßm(3n\»(BuII (35)(I bíbğ),801 y.
எனவே 1924 ம் ஆன்ைடின் கணிப்பீட்டின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 204,996 பேர் மாத்திரமே வாக்குரிமையைப் பெற்றிருந்தனர். இது மொத்த சனத்தொகையின் 4% ஆகும்.
1931 b s605(6 -
டொனமூர் அரசியலமைப்பினுாடாக பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்ட வகையில்
-07

Page 6
சுயாட்சியை நோக்கிய வகையில் பல முற்போக்கான அம்சங்கள் வழங்கப்பட்டன.
இவற்றுள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது - ‘சர்வசன வாக்குரிமையாகும். டொனமூர் அரசியலமைப்பினுாடாக 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி இந்த சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது.
இதன் மூலமாக பிரித்தானிய ஆட்சிமுறையின் கீழேயே சுதேசிய மக்கள்
பிரதிநிதித்துவ ஜனநாயக உரிமையை பெற்றுக் கொண்டனர்.
ஆசியாவிலேயே முதன்முதலில் சர்வசன வாக்குரிமை பெற்ற நாடு
என்றவகையிலும், ஜனநாயகத்தின் தாயகமாகக் கருதப்படும் பிரித்தானியாவில் பெண்கள் வாக்குரிமை பெற்று (1927) நான்கு ஆண்டுகளுக்குள்ளால் இலங்கையர் சர்வசன வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டனர் என்ற வகையிலும் இலங்கை முக்கியத்துவம் பெற்றது. . . . ;
1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி பிரித்தானியக் காலனித்துவத்தில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது.
பிரித்தானியாவில் காணப்படும் வெஸ்ட் மினிஸ்டர் (மந்திரி சபை)
ஆட்சிமுறைக்கமைய சோல்பரி அரசியலமைப்பினுாடாக (1947)
இலங்கையின் ஆட்சி அமைப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. 1947 முதல் 1978 வரை இலங்கையில் காணப்பட்ட மந்திரிசபை
ஆட்சிமுறைக்கமைய இலங்கையின் பிரதம மந்திரிகளாக பின்வருவோர்
கடமையாற்றியுள்ளனர். இவர்கள் தேசத்தின் உண்மை நிர்வாகத் தலைவர்களாக
விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
1) திரு டீ. எஸ். சேனாநாயக்க (1947 - 1952. O3. 22)
2) திரு டட்லி சேனாநாயக்க (1952. 03. 26 - 1953. 10. 12)
(1960. 03. 21 - 1960. 07. 21)
(1965. 03. 25 - 1970. 05. 26).
3) சேர் ஜோன் கொத்தலாவலை (1953. 10. 12 - 1956. 04, 11)
-08

4) திரு எஸ். டபிள்யூ. ஆர். டி.
பண்டாரநாயக்க (1956. 04. 11 - 1959.09. 26) 5) திரு டபிள்யூ தஹநாயக்க (1959. 09. 26 - 1960. 03. 20) 6) திருமதி ரீமாவோ பண்டாரநாயக்க (1960, 07, 21 - 1965, 03. 25)
(1970. 05. 29 1977. O7. 23)
7) திரு ஜே. ஆர். ஜயவர்த்தனா (1977, 07, 23 - 1978, 02. 04) 1978. 02. 04ம் திகதி இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு இலங்கையில்
அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் குடியரசு யாப்பில் நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதிப் பதவி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி (யாப்பில் 30 உறுப்புரையின் 01ம் உபபிரிவுக்கமைய) “இலங்கைக் குடியரசிற்கு சனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின் தலைவரும், ஆட்சித்துறையினதும் அரசாங்கத்தினதும் தலைவரும், ஆயுதம் தாங்கிய படைகளின் தலைவரும் ஆவார்”
மேற்படி தத்துவங்களுக்கமைய - இலங்கையில் இதுவரை கடமையாற்றிய நிறைவேற்று அதிகாரமிக்க
சனாதிபதிகள்.
1) திரு ஜே. ஆர். ஜயவர்த்தனா (1978. 02. 04 - 1989. 01. 02)
(இரண்டு தடவைகள்)
2) திரு ரணசிங்க பிரேமதாஸ் (1989. 01. 02 - 1993. 05. 01)
3) திரு டி. பி. விஜேதுங்க (1993. 05. 01 - 1994. 11. 11) 4) திருமதி சந்திரிகா குமாரதுங்க (1994. 11, 11 முதல்.)
20ம் நூற்றாண்டில் சட்டநிரூபணசபை உறுப்பினர்களை, அரசுக்கழக உறுப்பினர்களை, பாராளுமன்ற உறுப்பினர்களை,
உள்ளுராட்சி உறுப்பினர்களை,

Page 7
மாகாணசபை உறுப்பினர்களை,
ஜனாதிபதியை,
என்று தேர்ந்தெடுப்பதற்கு பல தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. 20 ம் நூற்றாண்டின் இறுதித் தேர்தல் இலங்கையில் நான்காவது ஜனாதிபதித் தேர்தல் இது 1999, 12, 21 ம் திகதி நடந்து முடிந்து விட்டது. 21ம் நூற்றாண்டினை வரவேற்கும் இலங்கையின் தலைமைத்துவத்தை மக்கள் தேர்ந்தெடுத்து விட்டனர்.
ஆம் -
இருபத்தியோராம் நூற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவத்தை நிர்ணயித்த 4 வது ஜனாதிபதித் தேர்தல்
ஆராயப்பட வேண்டியதே.
மலர்ந்துள்ள புத்தாயிரத்தின்
முதற்பகுதியில் மகுடம் சூடியுள்ள ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புத்தாயிரத்தின் முதற்பகுதியை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்? - அறிவு -
- விவேகம் -
- தூரநோக்கு -
- ஆளுமை -
மிக்க தலைமைத்துவம் அமைந்தாலும் புத்தாயிரத்தின் தலைவாசலில் தடம்பதித்துள்ள. -இனவாதப் பிரச்சினைகள் -
-பயங்கர வாதப் பிரச்சினைகள் -
-வேலையின்மைப் பிரச்சினைகள் - -பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை. எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றார்?
இவை ஆராயப்பட வேண்டியவைகளே.
-10

ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றி ஓர் அறிமுகம்
இன்றைய ஜனநாயக உலகில் காணப்படும் ஆட்சி முறைகளைப் பிரதானமாக ஜனாதிபதி ஆட்சிமுறை, மந்திரிசடை ஆட்சி முறை (கெபினட்) என்று வகைப்படுத்தலாம். ஒரு நாட்டின் நிர்வாகத்துறை சட்டத்துறையினின்றும் தெரிவுசெய்யப்படாது சட்டத்துறையுடன் நெருங்கிய தொடர்பற்றுக் காணப்படுமாயின் அத்தகைய ஆட்சிமுறையினை ஜனாதிபதி ஆட்சிமுறை என்கின்றோம். ஜனாதிபதி ஆட்சி முறைக்கு உதாரணமாக 1978 ம் ஆண்டின் பின்னர் இலங்கை, மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.
ஒரு நாட்டின் நிர்வாகத்துறை, சட்டத்துறையோடு நெருங்கிய தொடர்பு கொண்டு சட்டத்துறையினின்றே தெரிவு செய்யப்படுமாயின் அத்தகைய ஆட்சி முறையினை கெபினட் ஆட்சிமுறை என்று அழைக்கின்றோம். உதாரணமாக பிரித்தானியா, இந்தியா, 1978 ம் ஆண்டின் முன்னர் இலங்சை போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.
பொதுவாக இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டினதும் நிர்வாகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே அரசாங்க முறை பெயரிட்டு அழைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஜனாதிபதி ஆட்சி முறைக்கும், மந்திரிசபை ஆட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் பின்வரும் தலைப்புக்களில் ஆராயலாம். 1. தெரிவு முறை
மந்திரிசபை ஆட்சி முறையில் தெரிவானது சட்டத்துறைக்குள்ளே இருந்து இடம்பெறும். பொதுவாக மந்திரி சபையின் தலைவரான பிரதம மந்திரி சட்டத்துறையின் உறுப்பினர்களிடமிருந்தே தெரிவு செய்யப்படுவார். (அனேகமாக ஆளும் கட்சியின் தலைவர்) நிர்வாகத் துறைக்குப் பொறுப்பான இந்த மந்திரி சபை சட்டத்துறையினுள்ளிருந்தே பிரதமரால் அமைக்கப்படும். எனவே மந்திரிசபை ஆட்சியில் மந்திரி சபை சட்டத்துறைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியதாக இருக்கும். ஆனால் ஜனாதிபதி ஆட்சி முறையை, எடுத்து நோக்குமிடத்து நிர்வாகத்திற்குப் பொறுப்பான ஜனாதிபதி சட்டத்துறையிலில்லாமல் தனிப்பட்ட அலகாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதியை இலங்கை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பர். எனவே சட்டத்துறைக்கு இவர் எவ்விதத்திலும் பொறுப்புச் சொல்ல வேண்டியதில்லை.
- 1 -

Page 8
2. அதிகாரப்பிரிவினை.
ஜனாதிபதி ஆட்சிமுறைக்கும், மந்திரிசபை ஆட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு மூல க்ாரணம் ஜனாதிபதி ஆட்சி முறை அதிகாரங்கள் பிரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதேயாகும். ஜனாதிபதி ஆட்சி முறையில் நிர்வாகத்துறை சட்டத்துறையில் இருந்து பிரிக்கப்படுவதால் நிர்வாகத் துறை தனி அலகாகப் பரிணமிக்கின்றது.
ஆனால் மந்திரி சபை ஆட்சி முறையில் நிர்வாகத்துறை சட்டத்துறைக்குள்ளே அமைந்திருப்பதனால் ஜனாதிபதி ஆட்சிமுறை போன்று ஒரு தனி அலகாகப் பரிணமிப்பதில்லை. அதாவது மந்திரிசபை ஆட்சிமுறையில் நிர்வாகத் துறையின் வாழ்வும் , சாவும் சட்டத் துறையாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. ஏனெனில் சட்டத்துறை கலைந்தால் நிர்வாகத்துறை கலைந்து, விடும். ஆனால் ஜனாதிபதி ஆட்சிமுறையில் சட்டத்துறை கலைந்தாலும் நிர்வாகத்துறை கலைய வேண்டும் என்ற எவ்வித கட்டாயப்பாடும் கிடையாது. 3. சட்டங்களின் தன்மை,
மந்திரிசபை ஆட்சி முறையில் சட்டத்துறையும், நிர்வாகத்துறையும் இணைந்திருப்பதனால் சட்டங்கள் ஓரிடத்திலிருந்தே (சட்ட சபையிலிருந்தே) பிறப்பிக்கக்கூடிய நிகழ்தகவு உண்டு. ஆனால் ஜனாதிபதி ஆட்சி முறையில் சட்டங்கள் பல திசைகளிலிருந்தும் பிறப்பிக்கப்படலாம். இத்தகைய சட்டங்கள் தொடர்பற்றதாகவும், இயல்பற்றதாகவும் காணப்படவும் முடியும். 4. நிர்வாகத்துறையின் ஆயுள் காலம்.
இவ்விரு வகையான ஆட்சி முறையிலுமுள்ள வேறுபாடு நிர்வாகத்துறையின் ஆயுள் காலம் சம்பந்தமாகவும் காணப்படுகின்றது. ஜனாதிபதி தெரிந்தெடுக்கப்பட்ட கால எல்லை வரை பதவி வகிக்கின்றார். (உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில் 4 ஆண்டுகள், இலங்கையில் 6 ஆண்டுகள்) ஆனால் மந்திரி சபையோ சட்ட சபையின் நம்பிக்கை இழந்ததும் பதவியிலிருந்து நீக்கப்படலாம். எனவே நிர்வாகத்துறை சட்டத்துறை என்பவற்றின் பதவிக்காலம் யாப்பளவில் குறிப்பிட்டிருந்தாலும் கூட அது நம்பிக்கையைப் பொறுத்தே உள்ளதென்பது புலனாகின்றது.
அதே நேரம் ஜனாதிபதி ஆட்சி நிலவும் சில நாடுகளில் இரண்டு தடவைக்கு மேல் ஒருவருக்குப் பதவி வகிக்க முடியாதிருக்கும் (இதன்படி கூடியபட்சம் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி 8 அண்டுகளுக்கும், ரீ லங்கா ஜனாதிபதி 12 ஆண்டுகளுக்கும் பதவி வகிக்கலாம்) ஆனால் மந்திரிசபை
-12

ஆட்சிமுறையில் இத்தகைய கட்டுப்பாட்டைக் காண முடியாது.
நிர்வாக ஆயுள் காலத்தைப் பொறுத்து இவ்விரு ஆட்சி முறைகளுக்குமிடையில் பிறிதொரு வேறுபாடும் தோன்றுகிறது. மந்திரிசபை முறையில் மந்திரிசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிக்கு வருமுன் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவராக இருப்பர். தனது கட்சி ஆட்சியை அமைக்காவிடினும்கூட எதிர்கட்சி உறுப்பினராகவோ, நிழல் மந்திரி சபை உறுப்பினராகவோ மக்களுக்குக் காட்சியளிப்பர்.
ஆனால் ஜனாதிபதி ஆட்சி முறையில் அவ்வாறு காட்சியளிப்பதில்லை. ஜனாதிபதி தோல்வியடையுமிடத்து அல்லது அவரது பதவிக்காலம் முடியுமிடத்து அவர் முக்கியத்துவம் குறைந்து கொண்டே சென்று மக்களால் மறக்கப்பட்ட வராகி விடுவார்.
மேலும் ஜனாதிபதி அரசியல் திட்டத்தினால் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் காரணமாகவும், தனது பதவியின் உறுதி காரணமாகவும், தனது அமைச்சரவையின் எசமானாகக் காணப்படுவார். ஆனால் மந்திரிசபை ஆட்சி முறையில் கூட்டுப் பொறுப்பு முக்கியத்துவம் பெறுவதால் பிரதமருக்கும் அமைச்சரவைக்குமிடையில் பாரிய வேறுபாடு காணப்படுவதில்லை. காரணம் பிரதம மந்திரியும் அவரது சகாக்களும் மக்களிடமிருந்து ஒரேவிதமா அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதனால் அவர்கள் சம அந்தஸ்து உடையவர்களாகக் கருதப்படுவர்.
இவ்வாறாக ஜனாதிபதி ஆட்சி முறைக்கும், மந்திரிசபை ஆட்சி முறைக்கும் இடையில் வேறுபாடுகளைக் காட்ட முடியும்.
மந்திரி சபை ஆட்சிமுறையில் இலங்கையில் ஜனாதிபதிப் பதவி பிரித்தானியர் ஆட்சியிலிருந்த எமது இலங்கை 1948 ம் ஆண்டில் சுதந்திரமடைந்தது முதல் மந்திரிசபை ஆட்சிமுறையையே பின்பற்றிவந்தது. 1948 இல் டொமினியன் அந்தஸ்துடன் கூடிய் சுதந்திரத்தினைப் பெற்றமையினால் இலங்கையின் தலைவராக பிரித்தானிய மகாராணி அல்லது மகாராஜா விளங்கினார். 1947 முதல் 1972 வரை மகாராணியின் நேரடிப் பிரதிநிதியாக மகாதேசாதிபதி எனும் பதவி அலங்காரத் தலைமைத்துவமாக
அமைக்கப்பட்டிருந்தது. .
மகா தேசாதிபதி இலங்கைப் பிரதமரின் ஆலோசனைப்படி பிரித்தானிய முடியால் நியமனம் வழங்கப்பட்ட போதிலும் இவரின் கடமைகளும்,
அதிகாரங்களும் பிரதமராலும், அமைச்சரவையினாலுமே தீர்மானிக்கப்பட்டன. -3-

Page 9
எனவே மகாதேசாதிபதி எனும் பதவியானது இலங்கையில் பெயரளவு நிர்வாகமாகவே (நாம நிர்வாகம்) காணப்பட்டது.
1972 ம் ஆண்டு மே மாதம் 22 ம் திகதி இலங்கைக்குடியரசின் அரசியல் திட்டம் முன்வைக்கப்பட்டது. இப்புதிய அரசியல் திட்டம் முன்வைக்கப்பட்டது முதல் ஏற்கனவே காணப்பட்ட அரசியல் திட்டத்தில் கூறப்பட்டிருந்த பிரித்தானியருடனான யாப்புரீதியான தொடர்புகள் முழுமையாக இல்லாமலாக்கப்பட்டன. இலங்கையின் தலைவராக இலங்கைப் பிரஜை ஒருவரே விளங்கினார். இவரே சனாதிபதியாவார். (பிரித்தானிய முடியின் சார்பில் செயல்பட்ட நாமநிர்வாகமான மகாதேசாதிபதிப் பதவிக்குப் பதிலாக முதலாம் குடியரசு அரசியல் அமைப்பில் நாமநிர்வாகமாக சனாதிபதிப்பதவி ஏற்படுத்தப்பட்டது) இவர் பூரண நிறைவேற்று அதிகாரமிக்கவரல்ல. சனாதிபதியின் கடமைகளும் , அதிகாரங்களும் இலங்கையின் பிரதமராலும் , அமைச்சரவையினாலுமே தீர்மானிக்கப்பட்டமையினால் - சனாதிபதி அலங்காரத் தலைவராக, பெயரளவு நிர்வாகியாகவே காணப்பட்டார். 1972 ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் அலங்காரத் தலைவரான சனாதிபதியின் தகைமைகள், தத்துவங்கள் என்பன பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.
அ) 7ம் அத்தியாயம் - 19 ம் உறுப்புரை இலங்கையின் குடியரசின் சனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின் தலைவராவார்.
ஆ) 7ம் அத்தியாயம் - 20 ம் உறுப்புரை சனாதிபதி ஆட்சித்துறைத் தலைவரும், ஆயுதம் தாங்கிய படைகளின் படைத்தலைவருமாவார்.
இ) 7ம் அத்தியாயம் - 21 ம் உறுப்புரை
அவர் போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனம் செய்யவும், தேசிய அரசுப் பேரவையைக் கூட்டவும், கூட்டத்தொடர்களை நிறுத்தவும், கலைக்கவும் அதிகாரமிக்கவர், முதலமைச்சரையும், அமைச்சரவைக்கான ஏனைய அமைச்சர்களையும், பிரதியமைச்சர்களையும் அவரே நியமிப்பார். மேலும் இலங்கைக் குடியரசின் பகிரங்க இலச்சனையைக் காப்பில் வைத்தும் இருப்பார்.
குடியரசின் சனாதிபதியின் நியமனமும், அவர் பதவியேற்றலும் அரசியலமைப்பின் 25 ஆவது உறுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தேசிய அரசுப் பேரவையின் உறுப்பினரைத் தெரிவு செய்யும் நோக்கத்திற்கான தேர்தல் ஒன்றில் தேருனரொருவராவதற்குத் தகுதியுடைய பிரசை எவரும் இலங்கைக் குடியரசின் சனாதிபதிக்கு முதலமைச்சரால் பெயர் குறிப்பிடலாம்.
-14

(இதன்படி சனாதிபதியைப் பிரதம மந்திரியே தெரிவு செய்வார் என்பது புலனாகின்றது. இலங்கையின் முதலாவது சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் திரு வில்லியம் கொபல்லாவை அவர்களாவார்)
சனாதிபதியின் பதவிக்காலம் பற்றி அரசியலமைப்பின் 26 ம் உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது. “சனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். ஆயினும் அக்கால எல்லை கழியினும் கூட அடுத்துவரும் சனாதிபதி அவரது பதவியை ஏற்கும்வரை தொடர்ந்து சனாதிபதி பதவியிலிருந்து வருதல்வேண்டும். தேசிய அரசுப் பேரவை ஆக்கும் சட்டங்களுக்கு சனாதிபதியின் அங்கீகாரம் பெறப்படவேண்டியதில்லை. அவர் நிறைவேற்றிய, நிறைவேற்றாது விட்ட எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் கேள்வி கேட்க முடியாது. இவரின் செயற்பாடு தொடர்பாக இவருக்கெதிராக வழக்குத் தொடரமுடியாது. இவர் அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயலாற்றுவதால் அமைச்சரவையே இறுதிப் பொறுப்புக் கூறும்.
1ம் குடியரசு சனாதிபதியின் கடமைகளையும், அதிகாரங்களையும் அ) சட்டத்துறை சார்ந்தவை ஆ) நிர்வாகத்துறை சார்ந்தவை இ) நீதித்துறை சார்ந்தவை எனப் பிரித்து ஆராய்ந்தாலும் பிரதமரின் (கெபினட்டின்) ஆலோசனைப்படியே அனைத்தையும் புரிய வேண்டியிருந்தமை அவதானிக்கத் தக்கதாகும். ஆகவேதான் சனாதிபதி நாம நிர்வாகியாகக் கருதப்படுகின்றார்.
இலங்கையின் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை
1977 ஜூலை 21ம் திகதி இலங்கையில் நடைபெற்ற எட்டாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் முன்னெப்போதும் இடம்பெறாத வகையில் 168 பாராளுமன்ற உறுப்பினர்களுள் 140 உறுப்பினர்களை வென்றெடுத்த ஐக்கிய தேசியக்கட்சி வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு ஜூனியர் ரிச்சட் ஜயவர்த்தனா அவர்கள் இலங்கையின் ஏழாவது பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
ஜே. ஆர். அரசாங்கம் முதலாம் குடியரசு (1972) அரசியலமைப்பினை மாற்றியமைத்து, 1978 பெப்பிரவரி 04 tö திகதி இரண்டாவது குடியரசு அரசியலமைப்பினை முன்வைத்தது. இந்த அரசியலமைப்பில் பல புதிய
அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
இதில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற அம்சமாவது, இலங்கையில் 1947 முதல் காணப்பட்டு வந்த மந்திரிசபை (வெஸ்மினிஸ்டர்) ஆட்சிமுறை நீக்கப்பட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதித்துவ ஆட்சிமுறை
-15

Page 10
அறிமுகப்படுத்தப்பட்டமையாகும்.
1977 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சனாதிபதித்துவ ஆட்சிமுறையினை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான அங்கீகாரத்தைக் கோரியிருந்தது. 1994 செப்டெம்பர் மாதத்தில் ரீ லங்கா ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திரு காமினி திசாநாயக்கா (முன்னாள் எதிர்கட்சித் தலைவர்) அவர்கள் இலங்கையில் சனாதிபதி ஆட்சிமுறை 2ம் குடியரசு யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்டமைக்குக் காரணத்தினை விளக்குகையில் ‘1970 - 1977 வரை அரசாங்கம் இலங்கையில் கடைப்பிடித்த அரசியல், பொருளாதாரக் கொள்கையினால் இலங்கையில் சீர்குலைந்திருந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரு பலமான நிர்வாகம் தேவை என்பதையும் கருத்திற்கொண்டே ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சனாதிபதித்துவ முறைக்கான அனுமதி கோரப்பட்டது” என்ற கருத்துப்புலப்படக் குறிப்பிட்டார்.
ஆனால் ‘இலங்கையில் சனாதிபதித்துவ ஆட்சிமுறை ஒன்று ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற கருத்து நீண்டகாலங்களுக்கு முன்பே திரு, ஜே. ஆர். ஜயவர்த்தனா அவர்களினால் பிரஸ்தாபிக்கப்பட்டுவந்ததை அவதானிக்க முடிகின்றது. 1966 இல் இராஜாங்க அமைச்சராகக் கடமையாற்றிய திரு. ஜே. ஆர். ஜயவர்த்தனா அவர்கள் விஞ்ஞான அபிவிருத்திக்கான இலங்கை Frisis56ir (Ceylon Association for the Advancement of Science) 22 6, g5 6 (BLTi55 மகாநாட்டில் உரையாற்றுகையில் மக்கள் வாக்குகளின் மூலம் நிர்வாகத் தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கூடிய் ஆட்சிமுறையொன்று ஏற்படுத்தப்படல் வேண்டும்.” என்று (5 till 1905b5T). (J.R. Jayawardana Hon. Minister of State Inaugural Address; Ceylon Association for the Advancement of Science. Twenty Second Annual Session 14th December 1966 Annual Publication for 1966, page 61) இதன் அடிப்படை இலங்கை அரசியலில் வெஸ்மினிஸ்டர் முறை மாற்றியமைக்கப்பட்டு சனாதிபதித்துவ முறையொன்று ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதாகும்.
இதுமாத்திரமன்றி 1972 இல் 1ம் குடியரசுயாப்பு விவாதத்தின் போது திரு. ஜயவர்த்தனா அவர்களினால் இக்கருத்து பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதையும் ‘ஹன்ஷாட் அறிக்கை மூலம் அவதானிக்கலாம். மேலும் 1973 இல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்ற பின்னர் இலங்கையில் நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதித்துவ முறைக்கிணங்க அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படல் வேண்டும்
-16

என்ற கருத்தில் உறுதியாக இருந்ததுடன் 1977 ஐ.தே. கட்சியின் தேர்தல் விஞ்ஞாயனத்திலும் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே சனாதிபதித்துவ ஆட்சிமுறையை இலங்கையில் ஏற்படுத்தியது ஏற்கனவே ஜே. ஆரின் மூலம் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு என்றால் பிழையாகாது. 2ம் குடியரசு யாப்பு 7வது அத்தியாயத்தில் 30 வது உறுப்புரை 1ம் பந்தி
“இலங்கைக் குடியரசிற்கு சனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும் அவரே அரசின் தலைவரும் ஆட்சித்துறையினதும், அரசாங்கத்தினதும், தலைவரும், ஆயுதம் தாங்கிய படைகளின் தலைவருமாவார்’ 30வது உறுப்புரை 2ம் பந்தி
‘குடியரசின் சனாதிபதியை 6 ஆண்டுகளைக் கொண்ட பதவிக்காலத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.
1977 ம் ஆண்டு ஐ. தே, கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் “புதிய அரசியலமைப்பொன்றை (அரசியலமைப்புத்திருத்தம்) முன்வைப்பதற்கும் செயற்படுத்துவதற்கும்” மக்களின் அனுமதி கோரப்பட்டதுடன் மக்களின் விருப்பத்துக்கிணங்க நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதிக்கு அதிகாரங்களை வழங்குவதற்கான அனுமதியும் கோரப்பட்டிருந்தது.
1977 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி (5/6) பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றமையினால் இலகுவான முறையில், குறுகிய காலத்தினுள் முதலாம் குடியரசு யாப்பினை மாற்றியமைத்து புதிய அரசியலமைப்பினை முன்வைத்தது. 1978. 02. 04 முதல் அமுலுக்கு வந்த இந்த புதிய அரசியலமைப்பின் படி (மக்களிடம் ஏற்கனவே பெற்ற அனுமதிக்கிணங்க) திரு. ஜே. ஆர் ஜயவர்த்தனா அவர்கள் 1978. 02, 04 திகதி முதல் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாகப் பதவிப்பிரமானம் செய்துகொண்டார்.
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத்
தெரிவு செய்யும் முறை.
1978 ம் ஆண்டு அரசியலமைப்பின் 30 ம் உறுப்புரையின் 2ம் பந்தியில்
குடியரசின் சனாதிபதியை 6 ஆண்டுகளைக்கொண்ட பதவிக் காலத்துக்கு
மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக வேண்டி தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியைக் குறித்து - 17

Page 11
தேர்தலை நடத்துவார். சனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய அபேட்சகர்கள்.
1. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றினுாடாக, அல்லது 2. ஒன்றில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவராயிருப்பின் அல்லது இருப்பவராயிருப்பின் சுயேட்சை வேட்பாளராக நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்யலாம். இவ்வாறு நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் பின்வரும் தகைமையினங்களுள் எதற்கேனும் உட்பட்டவராகயிருத்தலாகாது என்று யாப்பின் 92 ம் உறுப்புரை எடுத்துக் கூறுகின்றது. தகைமையினங்கள். (31(1))
அ) முப்பது வயதடையாதவராக இருத்தல். ஆ) 91ம் உறுப்புரையின் (1)ம் பந்தியின் ஈ, உ, ஊ, அல்லது எ எனும் உற்பந்தியின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்குத் தகைமையற்றவராக இருத்தல்.
g) சனாதிபதிப் பதவிக்கு மக்களினால் இருதடவைகள்
தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருத்தல். FF) 38 ம் உறுப்புரையின் 2ம் பந்தியின் ஏற்பாடுகளின் கீழ்
சனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றப்பட்டவராக இருத்தல். தேர்தல் ஆணையாளரால் நியமனப் பத்திரம் கோரப்பட்டதும் நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்தல் வேண்டும். கட்டுப்பணமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினுாடாகப் போட்டியிடுவதாயின் 50,000 ரூபாவும், சுயேட்சையாகப் போட்டியிடுவதாயின் 75,000 ரூபாவும் செலுத்தல் வேண்டும்.
சனாதிபதித் தேர்தலில் 2 வேட்பாளர்கள் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது விருப்பத்தை ஒரு வேட்பாளருக்கும், 3 வேட்பாளர்கள் போட்டியிடின் 1ம்,2ம் விருப்பங்களையும், மூவருக்கு மேல் போட்டியிடின் 1ம்,2ம்,3ம், விருப்பங்களையும் வழங்குமாறு கேட்கப்படுவர். (இது தேர்தல் ஆணையாளரினால் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும்)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் (செல்லுபடியான) 50%க்கு மேல் பெற்றவர் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார். வேட்பாளர்கள் 3 அல்லது 3க்கு மேல் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் 50% வாக்குகளை எவரும் பெறாத நிலை ஏற்படின் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் தவிர ஏனைய வேட்பாளர் (அல்லது வேட்பாளர்கள்) போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.
இவ்வாறு நீக்கப்பட்ட போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளில் இருந்து
-8-

2ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் என்ைனப்பட்டு பதியப்படும். இக்கணிப்பின்படி பின்பும் 50% பெறப்படாவிடின் 3ம், (4) விருப்பு வாக்கு கணிக்கப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 32ம் உறுப்புரையின் 1ம் பந்திக்கிணங்க பிரதம நீதியரசரின் முன்னிலையில் அல்லது அந்நீதிமன்றத்தின் வேறு எவரேனும் நீதிபதியின் முன்னிலையில் சத்தியம் செய்து கீழ் ஒப்பமிடுவதன் மேல் பதவியேற்றுக் கொள்வார்.
இலங்கையில் 1982, 1988, 1994, 1999 ம் ஆண்டுகளில் சனாதிபதியைத் தேந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடாத்தப்பட்டன. அத்தேர்தல் முடிவுகள்
வருமாறு.
1982 சனாதிபதித் தேர்தல்
திரு J.R. ஜயவர்தனா (U.N.P) 52.9% திரு ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 39.07% திரு ரோஹன விஜயவீர (JVP) 4.19% gb G.G GLIT6ö60IlbL16olb (g°6öfluj) (TC) 2.67% திரு கொல்வின் R.D. சில்வா (L.S.S.P) 0.90% திரு வாசுதேவ நாணயக்கார (N.L.S.S.P) 0.26% 1988 சனாதிபதித் தேர்தல்
திரு பிரேமதாச (U.N.P) 50.43% திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கா(SLFP) 44.94% திரு ஒலி அபயகுணசேகரா (S.L.M.P) 4.63% 1994 சனாதிபதித் தேர்தல்
திருமதி சந்திரிகா குமாரதுங்க (PA) 62.28% திருமதி வஜிரா ரீமதி திசாநாயக்க(U.N.P) 35.91% திரு ஹட்சன் சமரசிங்க (Ind-ii) 0.78% திரு ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 0.43% திரு ஏ. ஜே. ரணசிங்க (Ind-i) 0.30%
திரு நிஹால் கலப்பதி (SLPF) 0.30%
-19

Page 12
1999 சனாதிபதித் தேர்தல்
திருமதி சந்திரிகா குமாரதுங்க (PA) 51.12% திரு ரணில் விக்கிரமசிங்க (U.N.P) 42.71% திரு நந்தன குணதிலக (J.V.P) 4.08% திரு ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 0.43% திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் (IND - 2) 0.32% திரு ராஜீவ விஜேசிங்க (LP) 0.30% திரு வாசுதேவ நாணயக்கார (L.D.A) 0.28% திரு ரெனிஷன் எதிரிசூரிய (IND - 1) 0.25% திரு அப்துல் ரசூல் (S.L.M.K) 0.21% திரு கமல் கருனாதாஸ் (P.L.S.F) 0.13% திரு ஹட்சன் சமரசிங்க (IND - 3) 0.09% திரு ஆரியவன்ச திஸாநாயக்க (D.U.N.F) 0.05%
திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்த்தன (PFF) 0.05%
இந்நான்கு தேர்தல்களின் போதும் வேட்பாளர்கள் 50% த்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றமையினால் இதுவரை நடந்த தேர்தல்களில் 2ம் விருப்பு வாக்குகள் கணிக்கப்படவில்லை.

சனாதிபதிப் பதவி வெற்றிடமாகக் கூடிய நிலைகளும், சனாதிபதிக் கெதிராகக் குற்றப்பிரேரணை ஒன்றைக் கொண்டு வரலும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட சனாதிபதியின் பதவி வெற்றிடமாகக் கூடிய சந்தர்ப்பங்களும், சனாதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகளும் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றைப் பின்வருமாறு ஆராயலாம். சனாதிபதிப் பதவி வெற்றிடமாகக் கூடிய சந்தர்ப்பங்கள்.
(யாப்பின் 38 வது உறுப்புரை 1ம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன) 1. பதவிக்காலத்தில் இறத்தல். 2. தன் கைப்பட இராஜினாமாவை சபாநாயகருக்குச் சமர்ப்பித்தல். 3. இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை இழத்தல். 4. பதவிக்காலம் தொடங்கி ஒரு மாதத்திற்குள் பதவி ஏற்காதுவிடல். 5. 38(2) இல் ஏதேனும் குற்றச்சாட்டின்படி பதவி நீக்கம் செய்யப்படல். 6. தெரிவு பிழையானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குதல். மேற்குறித்த நிலைகளில் சனாதிபதிப் பதவி வெற்றிடமாகும்.
சனாதிபதிக்கெதிராக குற்றப்பிரேரணை ஒன்றினை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் வழி முறைகளைப் பற்றி நோக்குமிடத்து, யாப்பில் 28 ம் உறுப்புரையின் படி பின்வரும் சந்தர்ப்பங்களில் குற்றப்பிரேரணையைக் கொண்டு வரக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
38(2) அ- பாராளுமன்ற உறுப்பினர் எவரும் சபாநாயகருக்கு முகவரியிட்டனுப்பும் கடிதத்தின் மூலம் மனப் பலவீனம் அல்லது உடற்பலவீனம் காரணமாக அவரது பதவிக்குரிய பணிகளை நிறைவேற்றுவதற்கு நிரந்தரமாக இயலாதுள்ளார் எனச் சார்த்துகின்ற அல்லது சனாதிபதி பின்வருவனவற்றைப் புரிந்ததற்குக் குற்றவாளியாக உள்ளாரெனச் சார்த்துகின்ற தீர்மானம் பற்றி அறிவித்தல் ஒன்றைக் கொடுக்கலாம்.
1. அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறிய குற்றம். 2. தேசத்துரோகம் புரிந்த குற்றம். 3. இலஞ்சம் பெற்ற குற்றம். 4. தமது பதவிக்குரிய அதிகாரங்களைத் துர்ப் பிரயோகம் செய்தமையை
உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழலுக்கான குற்றம்.
5. அல்லது ஒழுக்கக்கேட்டை உற்படுத்தும் ஏதேனும் சட்டத்தின் கீழான ஏதேனும் குற்றம்.
-21

Page 13
மேற்படி குற்றச் சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தும்படி உயர் நீதிமன்றத்தைக் கோர பாராளுமன்ற உறுப்பினர்களால் முடியும். இச்சந்தர்ப்பத்தில் குறித்த குற்றச்சாட்டுக்கள் எழுத்து மூலம் குறிக்கப்பட்டு பாராளுமன்ற அங்கத்தவர்களுள் 2/3க்குக் குறையாதோர் கையொப்பத்துடன் சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கலாம். இக்கையொப்பம் 2/3 க்குக் குறைவாக இருப்பின் குறித்த குற்றப் பிரேரணையை சபாநாயகரால் மறுக்கவும் முடியும். இருப்பினும் குறித்த பிரேரணைக்குப் பாராளுமன்ற அங்கத்தவர்களுள் (1/2) பாதிப் பங்கினருக்கு மேல் கையொப்பமிட்டிருப்பின், நியாயங்கள் காணப்படுமிடத்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப் படவேண்டும் என சபாநாயகர் திருப்திப்பட்டு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெறமுடியுமென கருதினால் குறித்த பிரேரணையை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சபாநாயகரால் சேர்க்க முடியும்.
குறித்த குற்றப் பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் முன்று படிமுறைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
1. குறித்த பிரேரணை பாராளுமன்ற விவாதத் திற்கு எடுத்துக்கொள்ளப்படும். விவாத முடிவில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் சமுகமளிக்காத உறுப்பினர் எண்ணிக்கை உட்பட 2/3 பெரும்பான்மை வாக்குகள் பெறப்படின் மேற்குறித்த பிரேரணை குறித்து விசாரணையை மேற்கொள்ளும்படி உயர் நீதி மன்றத்திடம் சமர்ப்பிக்கலாம்.
2. உயர் நீதிமன்றம் குறித்த பிரேரணையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும், இவ்விடத்தில் தான் குற்றவாளி அல்ல என நிரூபிக்கவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நிரூபிக்கவும் சனாதிபதியால் அல்லது அவரின் சட்டத்தரணியால் சாட்சியமளிக்க யாப்பில் இடம் வழங்கப்பட்டுள்ளது. 129(2) உறுப்புரையின்படி இந்த விசாரணை இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படல் வேண்டும்.
3. சனாதிபதியால் மனப்பலவீனம் அல்லது உடற்பலவீனம் காரணமாக அவரது பதவியைத் தொடர்ந்து வகிக்க முடியாதென அல்லது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் உண்மையானவை என உயர் Y நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிக்கை (தீர்ப்பு) சமர்ப்பிக்கும் இடத்து மீண்டும் பாராளுமன்றத்தில் சமுகமளிக்காத உறுப்பினர் உட்பட 2/3 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று சனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யலாம்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக 1991 ம் ஆண்டில் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதி -22

காலஞ்சென்ற திரு ரனசிங்க பிரேமதாசாவுக்கு எதிராகக் குற்றப்பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டது.
இக்குற்றப் பிரேரணையில் 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் (அரை வாசிக்கு மேல்) கையொப்பமிட்டிருந்தனர் என்று கூறப்படுகின்றது. சபாநாயகர் அவர்களினால் ஆரம்பத்தில் அக்குற்றப்பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் பின்னர் கையொப்பமிட்டுள்ள உறுப்பினர்கள் கையொப்பங்கள் பிழையானது என்று காரணம் காட்டப்பட்டதினால் உரிய குற்றப் பிரேரணை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
1978 ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு பற்றிய விவாதத்தில் கலாநிதி N.M. பெரேரா அவர்கள் குறிப்பிட்டுக்காட்டிய ஒரு அம்சத்தை இவ்விடத்தில் எடுத்துக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
சனாதிபதியைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான சட்டவிதிகள் யாப்பில் இடம் பெற்றபோதிலும் கூட இது நடைமுறைக்கு சாத்தியப்படுமா? என்பது கேள்விக் குறியே.
சனாதிபதிக்கெதிரான முறையில் குற்றப்பிரேரணை ஒன்றினை கொண்டு வர முனையும் நிலையில் சனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டால் ஒன்றுமே செய்யமுடியாது போகும். (குற்றப்பிரேரணையை சபாநாயகர் ஏற்றபின் தீர்ப்பு வரும் வரை பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தினை சனாதிபதி இழந்து விடுகிறார்.)
மேலும் யாப்புவிதிகளை நுணுக்கமாக ஆராயும் போது உயர் நீதிமன்றம் இப்பிரேரணையை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் பிரதிவாதியின் சார்பில் யாரை விசாரிப்பதென்ற தெளிவுகளும் கூறப்பட்டில்லை.
இலங்கையின் சனாதிபதித் தேர்தல்கள்
முதலாவது சனாதிபதித்தேர்தல்
இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது சனாதிபதித்தேர்தல் 1982.10.20 ம் திகதி நடைபெற்றது.
இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982 செப்டெம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணிமுதல் 11 மணிவரை தேர்தல் ஆணையாளர் திரு சந்திரானந்த டி சில்வா அவர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினுாடாக 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.
-23

Page 14
1) திரு ஜே. ஆர். ஜயவர்த்தனா (ஐக்கிய தேசியக் கட்சி) 2) திரு ஹெக்டர் கொப்பேகடுவ (ரீலங்கா சுதந்திரக் கட்சி) 3) திரு ரோஹன விஜயவீர (மக்கள் விடுதலை முன்னணி) 4) கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா (லங்கா சமசமாஜக்கட்சி) 5) திரு வாசுதேவ நாணயக்கார (நவ சமசமாஜக்கட்சி) 6) திரு குமார் பொன்னம்பலம் (அகில இலங்கை தமிழ்காங்கிரஸ்)
இத்தேர்தலில் 1) ஹேவாலயாகே கீர்த்திரத்தின 2) முதியான்சே தென்னகோன் 3) திருமதி நீனா கெதரின் ஏஞ்சலா பெரேரா விஜேசூரிய ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாக நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தனர். இருப்பினும் சட்ட ஏற்பாடுகளுக்கமைய இவர்களின் நியமனப் பத்திரங்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.
1982 ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி, யூரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையே போட்டி நிலவியபோதிலும் கூட மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு நிலையே மிகைத்திருந்தது. காரணம்
1) பூரீலங்கா கட்சியின் தலைவியும் முன்னாள் பிரதமருமான திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமை நீக்கப்பட்டிருந்தது. இதனால் சுதந்திரக் கட்சி வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவ நிறுத்தப்பட்ட போதிலும் தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் பரிச்சயமற்றவராகவே இவர் இருந்தமை.
2) 1970-77 க் கிடைப்பட்ட சுதந்திரக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சோஷலிஸப் பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் எதிர்நோக்கப்பட்ட பஞ்சநிலையின்போது பாதிப்புற்ற மக்கள் சுதந்திரக்கட்சியின் மீது அதிருப்தி நிலையில் இருந்தமையும், 77 ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே. ஆர். அரசாங்கம் இலங்கையில் முன்வைத்திருந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கவர்ச்சி நிலைமையும், சுதந்திரக்கட்சி மீண்டும் பதவிக்கு வரும் போது 70-77 க்கு இடைப்பட்ட கால பஞ்ச நிலை மீண்டும் தொடரலாம் என்ற மக்களின் பய உணர்வும். (1982- சனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சியினர் தமது பொருளாதாரக் கொள்கைகளை திட்டவட்டமான முறையில் முன்வைக்காமையும் ஒரு குறையாகவே கூறல் வேண்டும்)
1982-10-20 ம் திகதி நடைபெற்ற முதலாவது சனாதிபதித் தேர்தலில்
அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர்
-24- .

கண்ணிக்கை 8,144,995 ஆகும். (சனாதிபதித் தேர்தலின் போது இலங்கை பூராவும் ஒரு தொகுதியாகவே கருதப்படும்) இவர்களுள் 6,602,612 (81.06%) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும் கூட 6,522,147 (79.84%) வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக இருந்தன. யாப்பு விதிகளுக்கிணங்க சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 30% த்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 3,261,074 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே சனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். திரு ஜே. ஆர். ஜயவர்த்தனா அவர்கள் 3,450,811 வாக்குகளை அதாவது 52.91% வாக்குகளை பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதியாக 1983 பெப்ரவரி 04ம் திகதி மீளவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
1982 சனாதிபதித் தேர்தலில் 50% மான வாக்குகளை விட (3,261,074) மேலதிகமான 189,737 வாக்குகளையும், தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற திரு ஹெக்டர் கொப்பேகடுவையை விட 902,373 மேலதிக வாக்குகளையும் திரு ஜயவர்த்தனா அவர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரே பார்வையில். இலங்கையின் முதலாவது சனாதிபதித்தேர்தல் முடிவுகள்.
இலங்கையில் நடைபெற்ற 1வது சனாதிபதித் தேர்தல் முடிவுகள் மாகாணரீதியில் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
மேல்மாகாணம்.
அபேட்சகர்கள். கொழும்பு கம்பஹா களுத்துறை
மாவட்டம். மாவட்டம். மாவட்டம். ஜே. ஆர். ஜயவர்தனா 436,290 365,838 211,592 (UNP) . (57.71%) (52.50%) (50.15%) ஹெக்டர் கொப்பேகடுவ 276,476 301,808 185,874 (SLFP) (36.57%) (43.31%) (44.06%) ரோஹன விஜேவீர 28,580 23,701 14,499 (JVP) (3.78%) (3.40%) (3.44%) குமார் பொன்னம்பலம் 3,022 534 443 (TC) (0.40%) (0.88%) (0.11%)
-25

Page 15
கொல்வின் ஆர்.டி.சில்வா 9,655
(LSSP) (1.28%) வாசுதேவ நாணயக்கார 2,008 (NSSP) (0.26%) பதியப்பட்ட வாக்குகள் 972,196 செல்லுபடியான வாக்குகள் 75603
' (98.96%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,990 ( 1.04%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 764,021 (78.59%)
3,835 (0.55%) 1,122 (0.16%) 835,265
696,838
(99.15%)
5,992 (0.85%) 702,830
(84.14%).
மத்திய மாகாணம்.
அபேட்சகர்கள். கண்டி
மாவட்டம். ஜே. ஆர். ஜயவர்தனா 289621 (UNP) (59.82%) ஹெக்டர் கொப்பேகடுவ 178,493 (SLFP) (36.87%) ரோஹன விஜேவீர 12,493 (JVP) (2.58%) குமார் பொன்னம்பலம் 562 (TC) (0.12%) கொல்வின் ஆர்.டி.சில்வா 2.256 (LSSP) (1.46%) வாசுதேவ நாணயக்கார 718 (NSSP) (0.15%) பதியப்பட்ட வாக்குகள் 564,767 செல்லுபடியான வாக்குகள் 484,143 (98.96%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,702 (0.96%) அளிக்கப்பட்ட வாக்குகள் 488,845 (86.6%)
-26
மாத்தளை
மாவட்டம்.
94.031 (58.11%) 59,299 (36.66%) 7,169 (4.43%) 253 (0.16%) 866
(0.54%) 196 (0.12%) 187,276 161,814, (99.13%) 1,414 (0.87%) 163,228 (87.1%)
8,613 (2.04%)
871
(0.20%) 499,215
421,892
(98.93%) 4,548 (1.07%) 426,440
(85.42%)
நுவரெலியா
LDIT6J Lib.
109,017 (63.10%) 57,093 (33.05%) 4,069 (2.35%) 558
(0.32%) 1,201 (0.70%) 831 (0.48%) 201878 172,769 (98.93%)
2,048, (1.17%) 174,817 (86.6%)

தென்மாகாணம்.
அபேட்சகர்கள். காலி மாத்தறை அம்பாந்தோட்டை
மாவட்டம். மாவட்டம். மாவட்டம்.
ஜே. ஆர். ஜயவர்தனா 211,544 164,725 90,545 (UNP) (50.23%) (49.32%) (45.90%) ஹெக்டர் கொப்பேகடுவ 180,925 144,587 76,402 (SLFP) (42.96%) (43.29%) (38.73%) ரோஹன விஜேவீர 20,962 22, 117 28,835 (JVP) (4.98%) (6.63%) (14.62%) குமார் பொன்னம்பலம்.. 425 474 275 (TC) (0.10%) (0.14%) (0.14%) கொல்வின் ஆர்.டி.சில்வா 6,301 1571 877 (LSSP) (1.50%) (0.47%) (0.44%) வாசுதேவ நாணயக்கார 98 509 344 (NSSP) (0.23%) (0.15%) (0.17%) பதியப்பட்ட வாக்குகள் 512,489 399,888 241,956 செல்லுபடியான வாக்குகள் 421,138 - 333,983 197,278 (98.78%) (99.08%) (99.09%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,198 3.091 1,804 (1.22%) (0.92%) (0.91%) அளிக்கப்பட்ட வாக்குகள் 426,336 337,074 199,082 (83.19%) (84.29%) (82.28%)
வடமாகாணம். அபேட்சகர்கள். யாழ்ப்பாண வன்னி
மாவட்டம். மாவட்டம். ஜே. ஆர். ஜயவர்தனா 44,780 32,834 (UNP) (20.54%) (46.42%) ஹெக்டர் கொப்பேகடுவ 77,300 23,221 (SLFP) (35.46%) (32.83%) ரோஹன விஜேவீர 3,098 2,286 (JVP) (1.42%) (3.23%) குமார் பொன்னம்பலம் 87,263 11,521 (TC) (40.03%) (16.29%)
-27

Page 16
கொல்வின் ஆர்.டி.சில்வா 3,376
(LSSP) (1.55%) வாசுதேவ நாணயக்கார 2, 186 (NSSP) ( 1.00%) பதியப்பட்ட வாக்குகள் 493,705 செல்லுபடியான வாக்குகள் 28003 (95.36%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,610 (4.64%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 228,613 (46.30%)
584 (0.82%)
V− 292
(0.41%) 119,093
70,739 (96.66%) 2,447 (3.34%) 73, 186 (61.5%)
கிழக்கு மாகாணம்.
அபேட்சகர்கள். மட்டக்களப்பு
மாவட்டம்.
ஜே. ஆர். ஜயவர்தனா 48,094
(UNP) (40.05%) ஹெக்டர் கொப்பேகடுவ 21688 (SLFP) (18.06%) ரோஹன விஜேவீர 1,287 (JVP) (1.07%) குமார் பொன்னம்பலம் , 47,095 (TC) (39.22%) கொல்வின் ஆர்.டி.சில்வா 1,294 (LSSP) (1.08%) வாசுதேவ நாணயக்கார 68 (NSSP) (0.52%) பதியப்பட்ட வாக்குகள் 172,480 செல்லுபடியான வாக்குகள் 120,076 (97.66%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,876 (2.34%) அளிக்கப்பட்ட வாக்குகள் 122955 (71.29%)
-28
திகாமடுல்லை
மாவட்டம்.
90,772 (56.39%) 53,096 (32.98%) 7,679 (4.78%) 8,079 (5.02%) 967
(0.60%) 377 (0.23%) 204,268 160,970 (98.71%) 2,101 Ꭴ1.29%) 163,071 (79.83%)
திருகோணமலை
மாவட்டம்.
45,522 (48.63%) 31,700 (33.87%) 5,395 (5.76%) 10,068 (10.76%) 635 (0.69%) 276 (0.29%) 133,646 93,596 (98.12%) 1,795 (1.88%) 95,391 (71.37%)

வட-மேல் மாகாணம்.
அபேட்சகர்கள். குருனாகலை
DrtóJLib.
ஜே. ஆர். ஜயவர்தனா 345,769
(UNP) (55.77%) ஹெக்டர் கொப்பேகடுவ 248,479 (SLFP) (40.08%) ரோஹன விஜேவீர 21,835 (JVP) (3.52%) குமார் பொன்னம்பலம் 509 (TC) (0.08%) கொல்வின் ஆர்.டி.சில்வா 2,594 (LSSP) (0.42%) வாசுதேவ நாணயக்கார 792 (NSSP) (0.13%) பதியப்பட்ட வாக்குகள் 717,505 செல்லுபடியான வாக்குகள் 619,978 (99.13%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,431 (0.87%) அளிக்கப்பட்ட வாக்குகள் 625,409 (87.16%)
வட மத்திய மாகாணம்.
அபேட்சகர்கள். அநுராதபுர
மாவட்டம்.
ஜே. ஆர். ஜயவர்தனா, 117,873
(UNP) (49.84%) ஹெக்டர் கொப்பேகடுவ 102,973 (SLFP) (43.54%) ரோஹன விஜேவீர 13,911 (JVP) (5.88%) குமார் பொன்னம்பலம் 222 (TC) (0.09%)
-29
புத்தளம் மாவட்டம். 128,877 (59.12%) 80,006 (36.70%) 7,001 (3.22%) 817 (0.37%) l,040 (0.48%) 239 (0.11%) 267,675 217,980 (99.09%) 1995 (0.91%) 219,975 (82.18%)
பொலநறுவை
LDIT6 Lib.
59,414 (56.24%) 37,243
(35.26%) 8, 138 (7.70%) 228
(0.22%)

Page 17
கொல்வின் ஆர்.டி.சில்வா 1,148
(LSSP) (0.48%) வாசுதேவ நாணயக்கார 396 (NSSP) (0.17%) பதியப்பட்ட வாக்குகள் 278,594 செல்லுபடியான வாக்குகள் 236523
(99.04%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,294 (0.96%) அளிக்கப்பட்ட வாக்குகள் 238.87
(85.72%)
ஊவா மாகாணம்.
அபேட்சகர்கள். பதுளை
மாவட்டம்.
ஜே. ஆர். ஜயவர்தனா 141,062 (UNP) (58.62%) ஹெக்டர் கொப்பேகடுவ 1. 88,642 (SLFP) (36.84%) ரோஹன விஜேவீர 7,713 (JVP) (3.20%) குமார் பொன்னம்பலம் 625 (TC) (0.26%) கொல்வின் ஆர்.டி.சில்வா 2,115 (LSSP) (0.89%) வாசுதேவ நாணயக்கார 463 (NSSP) (0.19%) பதியப்பட்ட வாக்குகள் 280,187 செல்லுபடியான வாக்குகள் 240,520 (98.85%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,802 (1.15%) அளிக்கப்பட்ட வாக்குகள் 243,422 686.88%)
451
(0.43%)
14
(0.13%) 127,624
105,615
(99.00%) 1,064
(1.00%) 106,679 (83.59%)
மொனராகலை
LDrt 6.J.' Lib.
51,264 (49.38%) 44,115 (42.49%) 7,171 (6.91%) 63 (0.16%) 882 (0.84%) 226 (0.22%) 126,558 103,821 (98.53%) 1,553 (1.47%)
105,374 (83.26%)

சப்பிரகமுவை மாகாணம்.
அபேட்சகர்கள். இரத்தினபுரி கேகாலை
மாவட்டம். மாவட்டம்.
ஜே. ஆர். ஜயவர்தனா 175,903 195,444 (UNP) (50.90%) (57.02%). ஹெக்டர் கொப்பேகடுவ 152,506 126,538 (SLFP) (44.13%) (36.92%) ரோஹன விஜேவீர 11,283 13,706 (JVP) (3.26%) (4.00%) குமார் பொன்னம்பலம் 422 376 (TC) (0.12%) (0.11%) கொல்வின் ஆர்.டி.சில்வா 1,996 6, 184 (LSSP) (0.58%) (1.80%) வாசுதேவ நாணயக்கார 3,494 514 (NSSP) (1.01%) (0.15%) பதியப்பட்ட வாக்குகள் 402,202 406,548 செல்லுபடியான வாக்குகள் 345,604 342,762 (99.02%) (98.69%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,407 4,537 (0.98%) (1.31%) அளிக்கப்பட்ட வாக்குகள் 349,011 347,299 (86.8%) (85.4%)
-31

Page 18
1 வது ஜனாதிபதித் தேர்தல் 1982
இறுதி தேர்தல் முடிவுகள்.
ஜே. ஆர். ஜயவர்தனா 3,450,811 (52.91%) (ஐக்கிய தேசியக்கட்சி)
ஹெக்டர் கொப்பேகடுவ 2,548,438 (39.07%) (Uரீலங்கா சுதந்திரக் கட்சி)
ரோஹன விஜேவீர 273,428 (4.19%) (மக்கள் விடுதலை முன்னணி)
குமார் பொன்னம்பலம் : 173,934 (2.67%) (தமிழ் காங்கிரஸ்)
கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா 58,531 (0.90%) . (லங்கா சமசமாஜக்கட்சி)
வாசுதேவ நாணயக்கார 17,005 (0.26%) (நவசமசமாஜக்கட்சி)
பதியப்பட்ட மொத்த வாக்குகள் 8,144,995
செல்லுபடியான வாக்குகள் 6,522,147 98.78% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 80,470 1.22%. அளிக்கப்பட்ட வாக்குகள் 6,602,617 81.06%
இம்முடிவின்படி சனாதிபதியாகத் தெரிவாக குறைந்தபட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% த்துக்கும் அதிகமான வாக்குகள்)
3,261,074 குறைந்தபட்ச வாக்குகளை விட திரு ஜே. ஆர். ஜயவர்த்தனா அவர்கள் பெற்ற
மேலதிக வாக்குகள்
189,737
இரண்டாமிடத்தைப் பெற்ற திரு ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களைவிட திரு ஜே. ஆர். அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்.
-32

இரண்டாவது சனாதிபதித்தேர்தல். இலங்கையின் 2வது சனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1988 நவம்பர் 10ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு மாநகரசபை மண்டபத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளர் திரு சந்திரானந்த டி சில்வா அவர்களினால் அறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க 3 அபேட்சகர்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
1) திரு ரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 2) திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்க (Uலங்கா சுதந்திரக் கட்சி) 3) திரு ஒளி அபயகுணவர்த்தனா (ரீலங்கா மக்கள் கட்சி)
தமிழ் விடுதலைப் புலிகளினால் வடக்கு - கிழக்கு பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த யுத்தத்தினாலும், தென்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) யினரால் நடத்தப்பட்டு வந்த கலவரங்களினாலும் தேசத்திலே ஓர் அமைதியற்ற சூழ்நிலையே இடம் பெற்றுவந்ததெனலாம்.
பல ஆண்டுகளாக வடக்குப்பகுதியிலும், 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தென்பகுதிகளிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. இருப்பினும் 1988ல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் பிரச்சினைகளின் மத்தியிலேனும் நடத்தமுடிந்தமையினால் ஜனாதிபதித் தேர்தலையும், தொடர்ந்து பொதுத்தேர்தலையும் நடாத்துவதில் அரசு உறுதியாகச் செயற்பட்டது. (மறுபுறமாக யாப்பு விதிகளின்படி ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிக்க முடியாத நிலையும் இருந்தது) 1988 ம் ஆண்டின் இறுதி அரைப்பகுதிகளில் நிலைமை மிகமிக மோசமான முறையிலே இருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. போக்குவரத்து, தபால், தந்தித் தொலைத் தொடர்புகள் சீர்குலைந்திருந்தன. அடிக்கடி துாண்டப்பட்ட வேலை நிறுத்தங்கள், ஹர்த்தால் நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும், தீவிரவாதிகளினாலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் அரசாங்க இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்திருந்தன. இலங்கை பூராவும் மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையற்ற நிலையையே காணமுடிந்தது.
1988 டிசம்பர் 19 ம் திகதியன்று தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட போதிலும் கூட, தேர்தலை நடத்துவதில் அரசாங்கமும் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கியது. தேர்தல் அதிகாரிகளை சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு
அனுப்பமுடியாத நிலை கூட ஏற்பட்டன. மறுபுறமாக பல பகுதிகளில் -33

Page 19
வாக்காளர்களும் அச்சுறுத்தப்பட்டனர். வாக்களிக்கச் சென்றால். கொலை செய்யப்படுவர் என்ற பகிரங்க அறிவித்தல்களும் விடுக்கப்பட்டன.
பொலிஸ் அறிக்கைகளின் படி ஜனாதிபதித்தேர்தலுக்கு நியமனப்பத்திரம் கோரப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடைபெற்ற திகதி வரை 500 க்கு மேற்பட்ட கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. இவர்களுள் மாகாணசபை உறுப்பினர்கள் நால் வரும், அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவரும், 360 க்கு மேற்பட்ட பொதுமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 100 க்கு மேற்பட்ட காவல், பாதுகாப்பு படையினரும் கொலை செய்யப்பட்டனர். இக்காலகட்டத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 12 கொலைகள் இடம்பெற்றதாக அரசாங்கப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்வாக சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு ஒரு தேர்தல் அதிகாரியையாவது அனுப்பிக்கொள்ள முடியவில்லை. உதாரணமாக மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் 49 வாக்களிப்பு நிலையங்களில் இந்நிலை ஏற்பட்டதுடன் வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் கடமைக்குச் சென்ற அதிகாரிகளினால் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு உருவாகவில்லை. இதனால் 50 வாக்கெடுப்பு நிலையங்களையும் இரத்துச் செய்யும் நிலை தேர்தல் ஆணையாளருக்கு ஏற்பட்டது. போக்குவரத்து சீர்குலைவு காரணங்களினால் 800 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு நீண்டநேரம் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருனாகலை, அனுராதபுரம், பொலநறுவை, மொனராகலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 207 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு வாக்காவது பதியப்படாததையும், களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருனாகலை, அநுராதபுரம், பொலநறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 375 வாக்களிப்பு நிலையங்களில் 100 க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளதையும் தேர்தல் ஆணையாளரின் அறிக்கை மூலமாகக் காணமுடிகின்றது.
இத்தகைய சூழ்நிலைகளில் 1988 டிசம்பர் 19ம் திகதி நடைபெற்ற இரண்டாவது சனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத்
தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 9,375,742 ஆகும். இவர்களுள் -34

5,186,223 (55.32%) வாக்களர்கள் வாக்களித்த போதிலும் கூட 5,094,778 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக இருந்தன. யாப்பு விதிகளுக்கு இணங்க சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர் செல்லுபடியான. வாக்குளில் 50%த்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 2,547,389 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். திரு ஆர். பிரேமதாச அவர்கள் 2,569,199 வாக்குகளை அதாவது 50.43% வாக்குகளைப் பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதியாக 1989.01.02 ம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
1988 சனாதிபதித் தேர்தலில் 50% மான வாக்குகளை விட (2,547,389) மேலதிகமாக 21,810 வாக்குகளையும், தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற சிரிமாவோ பண்டாரநாயக்காவை விட 279,339 மேலதிக வாக்குகளையும் திரு பிரேமதாச பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேல் மாகாணம்.
அபேட்சகர்கள். கொழும்பு கம்பஹா களுத்துறை
மாவட்டம். மாவட்டம். LDIT6JLL.b.
ரணசிங்க பிரேமதாச 36,337 350,092 169,510 (UNP) (49.14%) (48.08%) (46.74%) சிரிமாவோ பண்டாரநாயக்க 339,958 355,553 179,761 (SLFP) (46.23%) (48.83%) (49.57%) ஒஸி அபேகுணவர்த்தனா 34,020 22,467 13,375 (SLMP) (4.63%) (3.09%) (3.69%)
பதியப்பட்ட வாக்குகள் 1,088,780 969,735 570,118 செல்லுபடியான வாக்குகள் 735,315 728,112 362,646
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 11,295 10,054 6,537 Ꭴ1.51%) (1.36%) (1.77%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 746,610 738,166 369,183 (68.57%) (76.12%) (64.76%)
-35

Page 20
மத்திய மாகாணம்.
அபேட்சகர்கள். கண்டி
மாவட்டம்.
ரணசிங்க பிரேமதாச 234,124 (UNP) (54.88%) சிரிமாவோ பண்டாரநாயக்க 186,187 (SLFP) (43.65%) ஒஸி அபேகுணவர்த்தனா 6,266 (SLMP) (1.47%)
பதியப்பட்ட வாக்குகள் 628,240 செல்லுபடியான வாக்குகள் 426,577 (98.57%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,167 (1.43%) அளிக்கப்பட்ட வாக்குகள் 432,744 (68.88%)
மாத்தளை
LDT6..ILLub.
37,007 (57.85%) 25,825 (40.38%) 1,135 (1.77%)
214,938 63,967 (98.29%) 1,110 (171%) 65,077 (30.28%)
தென் மாகாணம்.
அபேட்சகர்கள். காலி
மாவட்டம். ரணசிங்க பிரேமதாச 124,912 (UNP) (44.62%) சிரிமாவோ பண்டாரநாயக்க 148,615
(SLFP) ஒஸி அபேகுணவர்த்தனா 6,417 (SLMP) (2.29%)
பதியப்பட்ட வாக்குகள் 571,303 செல்லுபடியான வாக்குகள் 279,944 (98.43%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,461 (1.57%) அளிக்கப்பட்ட வாக்குகள் 284,405 (43.78%)
-36
மாத்தறை
மாவட்டம்.
45,399 (42.93%) 57,424 (54.30%) 2,922 (2.76%)
451,934 105,745 (98.14%) 2,003 (1.86%) 107,748 (23.84%)
நுவரெலியா மாவட்டம்.
112,135 (62.15%) 64,907 (35.98%) 3,371 (1.87%)
229,769 180,413 (98.19%) 3,320 (1.81 %) 183,733 (79.96%)
ஹம்பாந்தோட்டை
மாவட்டம்.
41,198 (49.62%) 39,343 (47.39%) 2.478 (2.98%)
295,180 83,019 (95.56%) 3,855 (4.44%) 86,874 (29.43%)

62 it upsta/T607L).
அபேட்சகர்கள். யாழ்ப்பாண
மாவட்டம்.
புனசிங்க பிரேமதாச 33,650 (UNP) (28.03%) சிரிமாவோ பண்டாரநாயக்க 44, 197 (SLFP) (36.82%) ஓஸி அபேகுணவர்த்தனா 42,198 (SLMP) (35.15%)
பதியப்பட்ட வாக்குகள் 591,782 செல்லுபடியான வாக்குகள் 120,045 (93.38%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8,517 (6.62%) அளிக்கப்பட்ட வாக்குகள் 128,562 (21.72%)
வன்னி
LDT6 Lub.
10,580 (55.78%) 4,889 (25.77%) 3,500 (18.45%)
142,723 18,969 (96.40%) 708
(3.60%) 19,677
(13.79%)
கிழக்கு மாகாணம்.
அபேட்சகர்கள். மட்டக்களப்பு
மாவட்டம். ரணசிங்க பிரேமதாச 61,657 (UNP) (50.99%)
சிரிமாவோ பண்டாரநாயக்க 21,018
(SLFP) (17.38%) .
ஒஸி அபேகுணவர்த்தனா 38,243 (SLMP) (31.63%)
பதியப்பட்ட வாக்குகள். 215,585 செல்லுபடியான வாக்குகள் 120,918 (95.91%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,163 (4.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 126,081 (58.48%)
-37
திகாமடுல்லை
LDIT6..ILLb.
96,420 (50.77%) 83, 137 (43.78%) 10,352 (5.45%)
265,768 189,909 (98.08%)
3,802 .
( 1.92%)
193,711 .
(72.89%)
திருகோணமலை
மாவட்டம். 36,841 (45,70%) 29,679 (36.81%) 14,103 (17.49%)
152.289 80,623 (98.38%) 1,326 (1.62%)
81,949. (53.81%)

Page 21
வடமேல் மாகாணம்.
அபேட்சகர்கள். குருனாகலை
மாவட்டம்.
ரணசிங்க பிரேமதாச 198,662 (UNP) (51.12%) சிரிமாவோ பண்டாரநாயக்க 182,223 (SLFP) (46.89%) ஒஸி அபேகுணவர்த்தனா 7,717.
(SLMP) (1.99%)
பதியப்பட்ட வாக்குகள் 784,986 செல்லுபடியான வாக்குகள் 388,602 (98.91%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,281 (1.09%) அளிக்கப்பட்ட வாக்குகள் 392,883 (50.05%)
வடமத்திய மாகாணம்.
அபேட்சகர்கள். அநுராதபுர
LDIT6 Llb. ரணசிங்க பிரேமதாச 56.951 (UNP) (42.94%) சிரிமாவோ பண்டாரநாயக்க 73,154 (SLFP) (55.15%) ஒஸி அபேகுணவர்த்தனா 2,529 (SLMP) (1.91%)
பதியப்பட்ட வாக்குகள் 334,074 செல்லுபடியான வாக்குகள் 132,634
(98.36%) . நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,027 ( 1.64%) அளிக்கப்பட்ட வாக்குகள் 134,841 (40.36%)
-38
புத்தளம் மாவட்டம்.
125,339 (55.89%) 94,823 (42.28%) 4,093 (1.83%)
319,003 224,255 (98.70%) 2,965 (1.30%) 227,220 (71.23%)
பொலநறுவை LDIT6JLLLb.
26,392 (55.54%) 20, 173 (42.45%) 957 (2.01%)
163,741 47,522 (97.62%) 1,157 (2.38%) 48,679 (29.73%)

g2a762u17 LIDITaa5176oom Lió
அபேட்சகர்கள். பதுளை மொனராகலை
LDIT6) illub. மாவட்டம். ரணசிங்க பிரேமதாச 80,779 16,872 (UNP) (60.08%) (63.21%) சிரிமாவோ பண்டாரநாயக்க 50.223 9, 123 (SLFP) (37.36%) (34.18%) ழாமி அபேகுணவர்த்தனா 3,440 697 (SLMP) (2.56%) (2.61%)
பதியப்பட்ட வாக்குகள் 329,462 161,927 செல்லுபடியான வாக்குகள் 134,442 26,692
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,276 851 (2.38%) (3.09%) அளிக்கப்பட்ட வாக்குகள் 137,718 27,543 (41.80%) (17.01%)
சப்பிரகமுவை மாகாணம்.
அபேட்சகர்கள். இரத்தினபுரி கேகாலை மாவட்டம். udst 6L Ltd.
ரணசிங்க பிரேமதாச 180,622 168,720 (UNP) (51.75%) (57.11%) சிரிமாவோ பண்டாரநாயக்க 159,879 19,769 (SLFP) (45.81%) (40.54%) ஒஸ் அபேகுணவர்த்தனா 8,516 6,923 (SLMP) (2.44%) (2.34%)
பதியப்பட்ட வாக்குகள் 457,224 437,178 செல்லுபடியான வாக்குகள் 349,017 295,412 (98.84%) (98.57%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,113 4,277 (1.16%) Ꭴ1.43%) அளிக்கப்பட்ட வாக்குகள் 393,130 299,689 (77.23%) (68.55%)
-39

Page 22
2 வது ஜனாதிபதித் தேர்தல் 1988
இறுதித் தேர்தல் முடிவுகள். *
அபேட்சகர்கள் பெற்ற மொத்த பெற்ற வாக்கு
வாக்குகள், வீதம்.
திரு ரணசிங்க பிரேமதாச 2,569,199 (50.43%) (ஐக்கிய தேசியக்கட்சி)
திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கா 2,289,860 (44.94%) (ரீலங்கா சுதந்திரக் கட்சி)
திரு ஒளி அபேகுணவர்தனா 235,719 (4.63%) (ரீலங்கா மக்கள் கட்சி)
பதியப்பட்ட மொத்த வாக்குகள் 9,375,742
செல்லுபடியான வாக்குகள் 5,094,778 98.24%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 91,445 1.76%
அளிக்கப்பட்ட வாக்குகள் 5,186,223 55.32%
இம்முடிவின்படி சனாதிபதியாகத் தெரிவாக குறைந்தபட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% த்துக்கும் அதிகமான வாக்குகள்)
2,547,389
குறைந்தபட்ச வாக்குகளை விட திரு ரணசிங்க பிரேமதாச அவர்கள் பெற்ற
இரண்டாமிடத்தைப் பெற்ற திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்க அவர்களைவிட
மேலதிக வாக்குகள்
திரு ரணசிங்க பிரேமதாஸ் அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்.
-40

மூன்றாவது சனாதிபதித்தேர்தல
மூன்றாவது சனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 1994 அக்டோபர் மாதம் 07ம் திகதி ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் 1994 நவம்பர் மாதம் 09ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும் உத்தியோகபூர்வமான அறிவித்தல் சனாதிபதி திரு விஜயதுங்க அவர்களின் பணிப்புரையின் படி தேர்தல் ஆணையாளர் திரு ஆர். கே. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் 1994 செப்டெம்பர் 17ம் திகதி விடுக்கப்பட்டது.
இந்த அறிவித்தலின்படி ரீலங்கா சனநாயக சோசலிஸக் குடியரசின் நான்காவது நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான மூன்றாவது சனாதிபதித் தேர்தலில் பின் வரும் அபேட்சகர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.
1) திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
(பொதுஜன ஐக்கிய முன்னணி) 2) திரு நிஹால் கலப்பதி
(யூரீலங்கா முற்போக்கு முன்னணி) 3) திரு காமினி திசாநாயக்கா
(ஐக்கிய தேசியக்கட்சி) 4) திரு ஏ. கே. ரணசிங்க
(சுயேட்சை) 5) திரு ஹரிச்சந்திர விஜேதுங்க
(சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 6) திரு ஹட்சன் சமரசிங்க
(சுயேட்சை)
தேர்தலின் போது இவர்களுக்கு வழங்கப்பட்ட சின்னங்கள் முறையே:
நாற்காலி
D6Dj& FTL9.
UUT6)6
அன்னப்பறவை
விமானம்
ᏩuᏝ60ᎠéᎭ
-41

Page 23
நியமனப்பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து தேர்தல் நடைபெறும் தினம் வரை முக்கிய நிகழ்வுகள். 1. அபேட்சகர் கொலை.
தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த திரு காமினி திசாநாயக்க அவர்கள் 1994 அக்டோபர் 23 ம் திகதி நள்ளிரவு 12.17 அளவில் கொழும்பு தொட்டலங்க (பாலத்தோட்டை) நாகலகம் வீதியில் அமைந்துள்ள பொதுச் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு தமது இருக்கையை நோக்கிச் செல்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் கொலை செய்யப்பட்டார். இக்குண்டு வெடிப்பின் போது மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான 52 வயது மிக்க திரு காமினி திசாநாயக்காவுடன், ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் நாயகம் டாக்டர் காமினி விஜேசேகர, முன்னாள் அமைச்சர்களான திரு வீரசிங்க மல்லிமாராட்சி, திரு. ஜி. எம். பிரேமச்சந்திர உட்பட சுமார் 62 மனிதஉயிர்கள் பலியாக்கப்பட்டன. (பலத்த காயங்களுக்கு உட்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்தவரும், இரண்டாவது சனாதிபதித் தேர்தலில் ரீலங்கா மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டவரும் ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவரும், முன்னைய மேல்மாகாண எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திரு ஒஸ் அபேகுணவர்த்தனா அவர்கள் 1994 நவம்பர் 09ம் திகதி காலமானார்) இத்துக்ககரமான சம்பவத்தையடுத்து ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பான 1981ம் ஆண்டு 15ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் 22ம் உறுப்புரையின் (1) (2) (3) உட்பிரிவுகளுக்கமைய மூன்று தினங்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளர் 1994 ஒக்டோபர் 24ம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியைக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து 1994 ஒக்டோபர் மாதம் 25ம் திகதி சனாதிபதி திரு டி. பி. விஜயதுங்க தலைமையில் ரீ ஜயவர்த்தனாபுர கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான “சிரிகொத” வில் அவசரக்கூட்டமொன்று பி.ப. 4.30 மணிக்கு கூட்டப்பட்டது.
கட்சியின் 42 பிரதானிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் சனாதிபதி அபேட்சகர்களாக திரு காமினி திசாநாயக்கா அவர்களின் மனைவி திருமதி வஜிரா றிமதி திசாநாயக்கா அவர்களின் பெயரும், முன்னைய பிரதம மந்திரி திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டன.
இரண்டு பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டமையினால் ஏற்பட்ட வாதப்
-42

பிரதிவாதங்களையடுத்து சனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒரு விசேட கமிட்டிக்கு விடப்பட்டது. இந்த விசேட கமிட்டியில் தலைவராக ம. பி. விஜேதுங்க மற்றும் உறுப்பினர்களாகத் திருவாளர்கள் விஜேபால மென்டிஸ், பெஸ்டஸ் பெரேரா, எம். எச். மொகம்மட், டிரோன் பெர்னான்டோ, ஏ. ஸி. எஸ். ஹமீத், சுசில் முனசிங்க, தஹம் விமலசேன. அனுரபண்டார நாயக்கா, ஹெரல்ட் ஹேரத், ஹென்றி ஜயமஹ, கே. என். சொக்ஸி ஆகிய பன்னிரண்டு உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.
இவ்விசேட குழு திருமதி வஜிரா யூரீமதி திசாநாயக்காவை சனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது எனத் தீர்மானித்ததுடன் இத்தீர்மானத்தை கட்சியின் நிர்வாக் குழு ஏகமனதாக அனுமதித்துள்ளதென கொழும்பு-7 ரீமத் மாக்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சுசில் முனசிங்க அவர்களினால் 1994.10.26ம் திகதி காலையில் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இம்முடிவினை கட்சியின் தற்காலிக செயலாளர் திரு தஹம் விமலசேனா அவர்களினால் அதேதினத்தில் தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
1981ம் ஆண்டு 15ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் 22(2) உறுப்புரையின் படி தேர்தல் ஆணையாளர் பெற்றுள்ள அதிகாரங்களுக்கமைய திருமதி வஜிரா ரீமதி திசாநாயக்கா அவர்கள் ஐக்கியதேசியக் கட்சியின் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இந்த உத்தியோக பூர்வமான அறிவித்தல் 1994 ஒக்டோபர் 27ம் திகதி தேர்தல் ஆணையாளரினால் விடுக்கப்பட்டது. அத்துடன் திட்டமிட்ட படி 1994 நவம்பர் 09ம் திகதி நாடுபூராவும் காலை 7.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை தேர்தல் நடத்தப்படுமெனவும் உறுதிப்படுத்தப்பட்டது.
2. அபேட்சகர் போட்டியிலிருந்து விலகிக்கொள்ளல்.
மூன்றாவது சனாதிபதித் தேர்தலில் அபேட்சகர் திரு நிஹால் கலப்பதி அவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டமை இத்தேர்தலின் மற்றுமொரு முக்கிய சம்பவமாகும்.
நிறைவேற்று அதிகாரமிக்க அதாவது தனி அதிகாரமிக்க சனாதிபதிமுறை ஒழிக்கப்படுமெனவும், அதேநேரம் தனிப்பட்ட ஒரு நபருக்கு அதிகாரம்
வழங்கப்படுவதைத் தடுத்து பாராளுமன்றத்துக்கும் பூரணபொறுப்புச் சொல்லக்கூடிய -43

Page 24
ஒரு நிர்வாக முறை ஏற்படுத்தப்படுமெனவும், பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளரும், பிரதம மந்திரியுமான திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் மக்களுக்கு உறுதியளித்து எழுத்துமூலமாக அறிவிப்பாராயின் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக ரீலங்கா முற்போக்கு முன்னணி வேட்பாளர் திரு நிஹால் கலப்பதி அவர்கள் 1994.10.20ம் திகதியன்று பொதுசனத் தொடர்பு சாதனங்களினுாடாக பகிரங்கமாக அறிவித்தல் விடுத்தார்.
இந்த சவாலை திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் ஏற்றுக்கொண்டார். 1995 ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதிக்கு தற்போதைய அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படுமெனவும், மாற்றியமைக்கப்படும் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிப்பதவி ஒழிக்கப்படுமெனவும் 1994.10.21 ம் திகதி இலங்கை ரூபவாஹினியில் இடம்பெற்ற ஒரு விசேட பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
1994. 10. 19ம் திகதி பதுளை சேனாநாயக்கா விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதி பதவி நீக்கப்படவேண்டியதன் அவசியத்தை விரிவான முறையில் இவர் ஏற்கனவே விளக்கியி(1,1,1,ார்.
சந்திரிக்கா குமாரதுங்கவின் இந்நிலைப்பாட்டால் திருபதியடைந்த கலப்பதி அவர்கள் 1994. 10, 27ம் திகதியன்று தான் போட்டியிலிருந்த விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
3 வது சனாதிபதித் தேர்தல் முடிவுகளி. மேல் மாகாணம்.
அபேட்சகர்கள். கொழும்பு கம்பஹா களுத்துறை
மாவட்டம். மாவட்டம் மாவட்டம். சந்திரிகா குமாரதுங்க 557,708 550,654 295,686 (PA) (64.82%) (64.74%) (61.47%) நிஹால் கலப்பதி 1,819 1832 1,388 (SLPF) (0.21%) (0.22%) ( 0.29%) வஜிரா ரீமதி திசாநாயக்கா ); 288,608 178,466
(3 : (33.56%) (33.93%) (37.10%) ஏ. ஜே. ரணசங்க 3,533 2,711 1,398 . . 9" . (0.41%) (0.32%) (0.39%) ஹரிச்சந்திர விஜேதுங்க 6,059 3,694 1,868 da (SMBP) ( 0.70%) (0.43%) (0.39%) ஹட்சன் சமரசிங்ஹ 2,526 3,019 2,213 )0.46%( )0.35%( (029%) .. (2-Ind) په ವಿ. வாககுகள 35959 1,140,808 646,199 சலலுபடியான வாககுகள 80386 850,518 481,019
% O O
நிராகரிக்கப்பட்ட வாக்குக" "; (*: w a . . ( 1.83%) (1.52%) (1.50%) அளிக்கப்பட்ட வாக்குகள் 746 863,655 488,328 (70.91%) (75.71%) (75.57%)
-44

மத்திய மாகாணம்.
அபேட்சகர்கள். கண்டி
மாவட்டம்.
சந்திரிகா குமாரதுங்க 320,110 (PA) (56.64%) நிஹால் கலப்பதி 1,370 (SLPF) (0.24%) வஜிரா ரீமதி திசாநாயக்கா 235,519 (UNP) (41.68%) ஏ. ஜே. ரணசிங்க 1,752 (Ind-1) (0.31%) ஹரிச்சந்திர விஜேதுங்க 2,618 (SMBP) ( 0.46%) ஹட்சன் சமரசிங்ஹ 3,748 (Ind-2) (0.66%) பதியப்பட்ட வாக்குகள் 726,192 செல்லுபடியான வாக்குகள் 565,117 ( 97.55%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 14,179 (2.45%) அளிக்கப்பட்ட வாக்குகள் 579,296 (79.77%)
மாத்தளை
மாவட்டம்.
21,449 (60.98%) 680 (0.34%) 73,324 (36.82%) 608 (0.31%) 992 (0.50%) 2,111 (1.06%) 250,816 199,164 ( 97.40%) 5,317 (2.60%) 204,481 (81.53%)
தென் மாகாணம்.
அபேட்சகர்கள். காலி
மாவட்டம்.
சந்திரிகா குமாரதுங்க 285,398 (PA) (61.40%) நிஹால் கலப்பதி 1,487 (SLPF) (0.32%) வஜிரா ரீமதி திசாநாயக்கா 173,282 (UNP) (37.28%) ஏ. ஜே. ரணசிங்க 1, 179 (Ind-1) (0.25%)
-45
மாத்தறை
மாவட்டம்.
227,865 (64.69%) 1,397 ( 0.40%) 118,224 (33.56%) 1,134 (0.32%)
நுவரெலியா
மாவட்டம்.
168,929 (57.14%) 1,044 (0.35%) 116928 (39.55%)
1,0832, (0.37%) 1,332 ( 0.45%) 6,314 (2.14%) 386,668ტ 295,630 (96.15%). 11,840 (3.85%) 307,470 (79.52%)
ஹம்பாந்தோட்டை
மாவட்டம்
132,873 (61.52%) 1,685 (0.78%) 77,735 (35.99%) 750 (0.35%)

Page 25
ஹரிச்சந்திர விஜேதுங்க 1,584 (SMBP) (0.34%) ஹட்சன் சமரசிங்ஹ 1,885 (Ind-2) (0.4l %) பதியப்பட்ட வாக்குகள் 632,412 செல்லுபடியான வாக்குகள் 464,815 ( 98.49%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,112 ( 1.51 %)
அளிக்கப்பட்ட வாக்குகள் 471,927 (74.62%)
62IL uplTassrøTudó
அபேட்சகர்கள். யாழ்ப்பாண
மாவட்டம்.
சந்திரிகா குமாரதுங்க 16,934 (PA) (96.35%) நிஹால் கலப்பதி 25 (SLPF) (0.14%) வஜிரா ரீமதி திசாநாயக்கா 223 (UNP) ( 1.27%) ஏ. ஜே. ரணசிங்க 16 (Ind-l) (0.09%) ஹரிச்சந்திர விஜேதுங்க 36 (SMBP) ( 0.20%) ஹட்சன் சமரசிங்ஹ 341 (Ind-2) (1.94%)
596,366
பதியப்பட்ட வாக்குகள்
செல்லுபடியான வாக்குகள் 17,575 (99.20%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 141 (0.80%) அளிக்கப்பட்ட வாக்குகள் 17,716 (2.97%)
-46
1,564 ( 0.44%) 2,055 (0.58%) 503,470 352,239 ( 98.40%) 5,731 ( 1.60%) 357,970 (71.10%)
susts
மாவட்டம்.
33,585
( 85.30%) 18 ( 0.30%) 4,493
(11.41%) 77
( 0.20%) 96
(0.24%)
1,003 (2.55)
178,697 39,372 ( 98.30%) 681
(1.70%) 40,053 (22.41 %)
1,538 (0.71%) 1,414 (0.65%) 326,913 215,995 ( 98.18%)
4,013 (1.82%) 220,008 (67.30%)

கிழக்கு மாகாணம்.
அபேட்சகர்கள். மட்டக்களப்பு திகாமடுல்லை திருகோணமலை
மாவட்டம். மாவட்டம். மாவட்டம்.
சந்திரிகா குமாரதுங்க 144,275 168,289 77,943 (PA) (87.30%) (72.36%) (71.62%) நிஹால் கலப்பதி 484 574 324 (SLPF) (0.29%) (0.25%) (0.30%) வஜிரா ரீமதி திசாநாயக்கா 14,812 59,074 28,006 (UNP) (8.93%) (25.40%) (25.74%) ஏ. ஜே. ரணசிங்க 381 496 195 (Ind-1) (0.23%) (0.21%) . (0.18%) ஹரிச்சந்திர விஜேதுங்க 349 471 279 (SMBP) (0.21%) (0.20%) (0.26%) ஹட்சன் சமரசிங்ஹ 5,028 3,677 2,074 (Ind-2) (3.03%) (1.58%) (1.91%) பதியப்பட்ட வாக்குகள் 261,897 312,006 184,090 செல்லுபடியான வாக்குகள் 165,779 232,581 108,821. (98.42%) (98.47%) ( 98.44%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,664 3,621 1,726 Ꭴ1.58%) (1.53%) (1.56%) அளிக்கப்பட்ட வாக்குகள் 168,443 235,202 1105,47 (64.32%) . (75.70%) (60.05%)
6)/L Gto6ð tDIras/Isønó.
அபேட்சகர்கள். குருநாகலை புத்தளம்
மாவட்டம். மாவட்டம்.
சந்திரிகா குமாரதுங்க 403,838 165,795 (PA) (59.36%) (62.65%) நிஹால் கலப்பதி 1,842 625 (SLPF) (0.27%) (0.24%) வஜிரா ரீமதி திசாநாயக்கா 266,740 95,211 (UNP) (39.21%) (35.98%) ஏ. ஜே. ரணசிங்க 1,714 591 (Ind-1) (0.25%) (0.22%
-47

Page 26
ஹரிச்சந்திர விஜேதுங்க 2,211 .
(SMBP) (0.32%) ஹட்சன் சமரசிங்ஹ 3,999.
(Ind-2) (0.59%) பதியப்பட்ட வாக்குகள் 876,591
செல்லுபடியான வாக்குகள் 680,344 (98.48%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,511
(1.52%) அளிக்கப்பட்ட வாக்குகள் 690,855
(78.81%) .
வட மத்திய மாகாணம்,
அபேட்சகர்கள். அநுராதபுர
மாவட்டம்.
சந்திரிகா குமாரதுங்க 200, 146 (PA) (63.99%) நிஹால் கலப்பதி l,083 (SLPF) (0.35%) வஜிரா ரீமதி திசாநாயக்கா 107,342 (UNP) (34.32%) ஏ. ஜே. ரணசிங்க 678 (Ind-l) (0.22%) ஹரிச்சந்திர விஜேதுங்க 1,014 (SMBP) (0.32%) ஹட்சன் சமரசிங்ஹ 2,534 (Ind-2) (0.81%) பதியப்பட்ட வாக்குகள் 406,926 செல்லுபடியான வாக்குகள் 321,797 (98.05%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,205 (1.95%) அளிக்கப்பட்ட வாக்குகள் 319,002 (78.39%)
س48
617
(0.23%) 1,796 (0.68%) 380,872 264,635 ( 98.26%) 4,689 ( 1.74%) 269,324 (70.71%)
பொலநறுவை
மாவட்டம்.
88,907 (59.08%)
469 (0.31%) 59,287 (39.40%) 258 (0.17%) 428
(0.28%) 1,126 (0.75%) 200,192 150,475 (97.43%) 3,966 (2.57%) 154,441 (77.15%)

ஊவா மாகாணம்.
அபேட்சகர்கள். பதுளை
மாவட்டம்.
சந்திரிகா குமாரதுங்க 182,810 (PA) (55.27%) நிஹால் கலப்பதி 1,372 (SLPF) (0.41%) வஜிரா ரீமதி திசாநாயக்கா 1,39,611 (UNP) (42.21%) ஏ. ஜே. ரணசிங்க 1,387 (Ind-1) (0.42%) ஹரிச்சந்திர விஜேதுங்க 1,745 (SMBP) (0.53%) ஹட்சன் சமரசிங்ஹ 3,847 (Ind-2) (1.16%) பதியப்பட்ட வாக்குகள் 435,260 . செல்லுபடியான வாக்குகள் 330,772. (95.91%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 14,093 (4.09%) அளிக்கப்பட்ட வாக்குகள் 344,865 (79.23%)
சப்பிரகமுவை மாகாணம்.
அபேட்சகர்கள். இரத்தினபுரி
மாவட்டம்.
சந்திரிகா குமாரதுங்க 257,265 (PA) (58.07%) நிஹால் கலப்பதி 1,279 (SLPF) (0.29%) வஜிரா ரீமதி திசாநாயக்கா 177,924 (UNP) (40.16%) ஏ. ஜே. ரணசிங்க 1,235 (Ind-1) (0.28%)
-49
மொனராகலை
மாவட்டம்.
96,620 (63.20%) 824 (0.54%) 52,026 (34.03%) 556 (0.36%) 877 (0.57%) 1,966 (1.27%) 199,391 152,867 (97.46%) 3,977 (2.54%) 156,846 (78.66%)
கேகாலை
மாவட்டம்.
211,676 (56.06%) 1,028 (0.27%) 159,707 (42.30%) 1,020 (0.27%)

Page 27
ஹரிச்சந்திர விஜேதுங்க 1877 1402
(SMBP) (0.42%) (0.37%) ஹட்சன் சமரசிங்ஹ 3,451 2,759 (Ind-2) (0.78%) (0.73%) பதியப்பட்ட வாக்குகள் 554,607 500,947 செல்லுபடியான வாக்குகள் 443,031 377,592 (98.31 %) (98.14%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,595 7,139 ( 1.69%) ( 1.86%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 450,626 384,731 (81.25%) (76.80%)

3 வது சனாதிபதித் தேர்தல் 1994
இறுதித் தேர்தல் முடிவுகள்.
அபேட்சகர். பெற்ற மொத்த பெற்ற வாக்கு
வாக்குகள், விதம்.
திருமதி சந்திரிகா குமாரதுங்க 4,709,205 (62.28%)
(பொதுஜன ஐக்கிய முன்னணி)
திருமதி வஜிரா ரீமதி திசாநாயக்கா 2,715,283 (35.91%)
(ஐக்கிய தேசியக்கட்சி)
திரு ஹட்சன் சமரசிங்க 58,886 (0.78%)
(சுயேட்சை -2)
திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 32,651 (0.43%)
(சிங்களே மகாசம்மத பூமிபுத்திரகட்சி)
திரு ஏ. ஜே. ரணசிங்க 22,752 (0.30%)
(சுயேட்சை -1)
திரு நிஹால் கலப்பதி 22,749 (0.30%)
(Uரீலங்கா முற்போக்கு முன்னணி) பதியப்பட்ட மொத்த வாக்குகள் 10,937,279
செல்லுபடியான வாக்குகள் 7,561,526 98.03% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 151,706 1.97% அளிக்கப்பட்ட வாக்குகள் 7,713,232 70.52%
இம்முடிவின்படி சனாதிபதியாகத் தெரிவாக குறைந்தபட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% த்துக்கும் அதிகமான வாக்குகள்)
குறைந்தபட்ச வாக்குகளை விட திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
இரண்டாமிடத்தைப் பெற்ற திருமதி வஜிரா ரீமதி திசாநாயக்கா அவர்களைவிட திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க பெற்ற மேலதிக வாக்குகள்.
-51

Page 28
நான்காவது சனாதிபதித்தேர்தல்
3 வது சனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரணதுங்க அவர்கள் 1994, 11. 10 ம் திகதி இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதியாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்திக்கமைய சனாதிபதியின் பதவிக் காலம் 6 ஆண்டுகளாகும். ஆனால் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே 4 வது சனாதிபதித் தேர்தலுக்குரிய அறிவித்தல் விடுக்கப்பட்டது (சனாதிபதி தனது பதவிக்காலத்தை 4 அண்டுகள் பூரணப்படுத்திய பின்பு சனாதிபதி விரும்பின் இடைக்காலத்தில் சனாதிபதித் தேர்தலை நடத்தும் அதிகாரம் அவருக்குண்டு)
4 வது சனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 1999, 11, 16 ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும் 1999, 12, 21ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும், சனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுணங்கவின் பணிப்புரையின் படி பதில் தேர்தல் ஆணையாளர் அவர்களினால் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இந்த அறிவித்தலின்படி பூரீலங்கா சனநாயகக் குடியரசின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நான்காவது சனாதிபதித் தேர்தலில் பின்வரும் அபேட்சகர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.
1) ஜனாப் அப்துல் ரஸ்ஸாக் அப்துல் றசூல்
3/10 அன்டர்ஸன் தொடர்மாடி, பார்க் வீதி, கொழும்பு - 05 கட்சி : ரீலங்கா முஸ்லிம் கட்சி சின்னம் : தராசு 2) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தனா
91, எல்ஹேன வீதி, மஹரகம கட்சி : மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி சின்னம் : வண்ணத்துப்பூச்சி 3) திரு ஆரியவங்ச திசாநாயக்க
47/1, முதலாவது ஒழுங்கை ராவனாவத்தை, மொரட்டுவை கட்சி : ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சின்னம் : கழுகு
-52

4) திரு மெஸ்டியகே தொன் நந்தன குணதிலக
198/19, பஞ்சிகாவத்தை வீதி, கொழும்பு . 10 கட்சி மக்கள் விடுதலை முன்னணி சின்னம் : மணி
5) திரு கமல் கருணாதாஸ்
27/3, கமில் பிரதேசம், நுபே, மாத்தறை கட்சி : மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி சின்னம் : லந்தர் விளக்கு 6) திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க
அலரிமாளிகை - கொழும்பு - 03 கட்சி : பொதுஜன ஐக்கிய முன்னணி சின்னம் : நாற்காலி 7) திரு டெனிசன் எதிரிசூரிய
‘சிதுசிரி’, கல்வல, ஹம்பாந்தோட்டை
சுயேட்சை
சின்னம் : கத்தரிக்கோல் 8) திரு ஷேகட விதானகே மஹிமன் ரஞ்சித்
தம்மிக, உணுவடுன
சுயேட்சை
சின்னம் : அலுமாரி 9) திரு ரணில் விக்கிரமசிங்ஹ
117, 5ம் ஒழுங்கை, கொழும்பு - 03 கட்சி : ஐக்கிய தேசிய கட்சி
சின்னம் : யானை
10) திரு ராஜீவ விஜேசிங்க
8, அல்பிரட் ஹவுஸ் ரோட், கொழும்பு - 03 ab'áf லிபரல் கட்சி சின்னம் : புத்தகம் 11) திரு வாசுதேவ நாணயக்கார
14, ஏலியட் பிரதேசம், கொழும்பு - 08 கட்சி ! இடது சாரி ஜனநாயக முன்னணி
சின்னம் : மணிக்கூடு
-53

Page 29
12) ஹட்ஷன் சமரசிங்க
255/B/11, டொரிங்டன் பிரதேசம், டொரிங்டன் வீதி கொழும்பு - 07
சுயேட்சை
சின்னம் : வானொலி
13) திரு விஜேதுங்க முதலிகே ஹரிச்சந்திர விஜேதுங்க
156/6, மாகோல வீதி, கிரிபத்கொடை, களனி. கட்சி : சிங்களயே மகசம்மத பூமிபுத்திர கட்சி
சின்னம் : விமானம்.
நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததை நோக்கும் போது மூன்று ஜனாதிபதித் தேர்தல்களையும் விட அதிகமான அபேட்சகர்கள் நியமனப்பத்திரம் தாக்கல் செய்தது இதுவே முதல் தடவை. இங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மூலமாக 10 வேட்பாளர்களும், சுயேட்சையாக 3 வேட்பாளர்களும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். (முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் திரு குமார் பொன்னம்பலம் வேட்பாளராக நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்த அடிப்படையில் நோக்கும் பொது ஜனாப் அப்துல் ரஸல் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலொன்றில் போட்டியிட்ட இரண்டாவது சிறுபான்மை அபேட்சகராகின்றார்)
4 வது சனாதிபதித் தேர்தரலில் 13 அபேட்சகர்கள் போட்டியிட்ட போதிலும் கூட போட்டி மும்முனைப் போட்டியாகவே (பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி) இடம் பெறுமென பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடு பிடிக்க ஆரம்பித்த நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியால் பலத்த தாக்கமொன்றினை ஏற்படுத்த முடியவில்லை. எனவே இறுதி நேரத்தில் பொதுசன ஐக்கிய முன்னணிக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்குமிடையிலான நேரடித் தாக்குதலாகவே இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. அதே நேரத்தில் மேற்படி இரண்டு கட்சிகளும் தவிர ஏனைய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை இழக்கும் என்ற நிலை பரவலாகப் பேசப்பட்டது.
-54

4 வது சனாதிபதித் தேர்தல்
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் 20 -ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் தலைவிரித்துத் தாண்டவமாடிக கொண்டிருந்த இனப்பிரச்சினைகளே இத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. இன்று வடக்கிலும், கிழக்கிலும் காணப்பட்டுவரும் யுத்தத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது? இப்பிரதேசங்களில் சமாதானத்தை எவ்வாறு ஏற்படுத்துவது? போன்ற பிரச்சினைகளே தேர்தல் பிரசாரங்களிலும், பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் பிரதான இடத்தைப் பெற்றுவந்தன. பொதுசன ஐக்கிய முன்னணி இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதில் அர்த்தபுஷ்டியான விதத்தில் அதிகாரங்களைப் பகிர்வதை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத்திட்டத்தை வலியுறுத்தி வந்த அதே நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சி விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வினைப் பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்தது.
பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளர் திருமதி சந்திரிகர் குமாரதுணங்க அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து. யுத்தத்தைப் பற்றி ஒரு வார்த்தை
இன்றும் வடக்கில் மிக அவலமான துரதிர்ஷ்டவசமான ஒர் யுத்தம் நடக்கிறது. அதனால் அப்பிரதேசத்தில் மட்டுமன்றி கிழக்கிற்கும், முழு நாட்டிற்குமே இந்த யுத்தத்தின் கொடுரமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. யுத்தத்தினால் அழியும் உயிர்கள், சொத்தழிவுகள், முன்னேற்றத்திற்கெதிரான தடைகள் என்பன சொல்லொண்ணா வகையில் நிகழ்ந்த வண்ணமுள்ளன. இதற்குள் வேறு பல அழிவுகளும் உள்ளடங்குகின்றன.
யுத்தத்தினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள சொத்தழிவுகள் யுத்தத்தினால் இல்லாதொழிக்கப்படும் மக்களின் வருமானம் அபிவிருத்தி நடவடிக்கைளில் ஏற்பட்டுள்ள சீரழிவுகள் எல்.ரி.ரி.ஈ. யினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஏற்படும் அழிவுகள் இவையெல்லாமே எம் எல்லோரினதும் தாய் நாட்டின் சொத்துக்கள் ஆகும். சுருக்கமாகச் சொன்னால் இவ்வழிவுகளினால் ஏற்படும் செலவும் நட்டமும் அரசின் வருடாந்த செலவை விட இருமடங்காகும்.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக அழிக்கப்படும், சிதைக்கப்படும் எமது இளம் உயிர்களைப் காப்பாற்றுவது மிக மிக அவசியமாகும். அத்தோடு இவ் யுத்தத்தினால் கொன்று அழிக்கப்படும் எமது மானிடத்தன்மையை பாதுகாப்பதே எனக்கு மிக முக்கியமாகும். 1994 ம் ஆண்டில் நான் அதிகாரத்திற்கு வரும் பொழுது இன்று வடக்கிலே நடக்கின்ற யுத்தமும் இனப்பிரச்சினையும் என்ன
V− -55

Page 30
பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து.
நிலையிலே இருந்ததென்பதைப் பார்ப்போம்
1. வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் உட்பட நுாற்றிற்கு எண்பது வீதமான பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் ஆட்சி செய்யப்பட்டது. 2. கிழக்கு மாகாணத்தில் மூன்றில் ஒரு பகுதி பிரதேசம் புலிகளினால் ஆளப்பட்ட அதேவேளை ஏனைய பிரதேசங்களில் அரச நிர்வாகம் சீர்குலைந்து போயிருந்தது. 3. உலகின் அநேகமான நாடுகள் இலங்கை அரசிற்கு எதிரானதும் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவானதுமான கருத்தைக் கொண்டிருந்தன. 4. இலங்கை அரசு புலிகளுக்கு ஆயுதங்கள், நிதி போன்றவற்றைப்பெற்று கொடுத்ததன் மூலம் டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரட்ன, போன்ற இராணுவ அதிகாரிகள், பிரேமதாசா, ரணில் விக்கிரமசிங்க ஆட்சியினால் சதிப்பாணியில் கொல்லப்பட்டதினால் எமது நாட்டின் முப்படைகளுக்கிருந்த கெளரவத்தன்மையும் நம்பகத் தன்மையும் முற்று முழுதாக அழிக்கப்பட்டிருந்தன. 5. புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளினாலும் பாதுகாப்புப் படையினரின் இராணுவ நடவடிக்கைகளினதும், சொல்லொண்ணாத் துன்பங்களிற்கு முகம்கொடுத்த சாதாரண தமிழ் மக்களை மோசமான கையாலாகாத நிலைக்கு தள்ளிவிட்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்ட நிலை உருவாக்கப்பட்டிருந்தது. இவையெல்லாவற்றிற்கு மேலாக சமாதானத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் இல்லாமல் செய்யக் கூடிய மிகப் பயங்கரமானதும், துரதிர்ஷ்டவசமானதுமான ஓர் நிலைமையை ஜனாதிபதி பிரேமதாசாவின் மரணத்திற்குப் பின்னர் விஜயதுங்க - ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது ஆட்சியில் உருவாக்கியிருந்தனர்.
அதாவது, அன்று டி. பி. விஜயதுங்க ஜனாதிபதியாக இருந்த பொழுது ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரியாக இருந்த போதுதான் இந்த நாட்டில் இனப்பிரச்சினையென்றே ஒன்றில்லை. இருப்பது பயங்கரவாதப் பிரச்சினை தான். அதனால் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் இப்பிரச்சினைக்குத் தீர்வு என மக்களுக்குச் சொல்லப்பட்டது. அதே வேளை தமிழ் மக்கள், சிங்கள மக்கள் என்ற மரத்தைச் சுற்றியிருக்கும் கொடிகள் எனவும் ஜனாதிபதியால் கூறப்பட்டது. அப்போது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இக்கூற்றுக்கள் பற்றி -56
 
 

பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து.
எவ்வித எதிர்ப்பையோ மறுப்பையோ காட்டவில்லை.
இன்றும் இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு யாதென எம் எருக்கும் தெளிவாகத் தெரியாது. அதே போல் மிகப் பிரதானமான இப்பிரச்சினை பற்றி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடும் எவ்விதத் தெளிவுமில்லாமல் இருக்கின்றது.
சமாதானத்தை விரும்புகின்ற, யுத்தம் முடிவிற்கு வரவேண்டுமென பிரார்த்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் இலங்கையர்களாகிய நாங்கள் இன்று ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கேட்க வேண்டிய முதல் கேள்வியானது இனப்பிரச்சினையென ஒன்று எமது நாட்டில் இருப்பதை இன்றாவது அவர் ஏற்றுக் கொள்கிறாரா என்பதேயாகும். அவர்களுக்கு எவ்வித மனவருத்தமும் இல்லை
1977 முதல் தமிழ் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக கொடுத்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மீறி, 1977, 1979, 1981, 1983 ஆகிய வருடங்களில் யு. என். பி. அரசாங்கத்தின் வழி நடத்தலில் இந்நாட்டு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் அவர்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் என்பவை அழிக்கப்பட்டும் மேற்கொள்ளப்பட்ட பாதகச் செயல்களைப் பற்றி இன்று வரை எந்தவொரு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் தமிழ் மக்களிடம் தனது மனவருத்தத்தை தெரிவிக்கவோ மன்னிப்புக் கோரவோ முன்வரவில்லை. அச்செயற்பாடுகள் தவறு என ஏற்றுக் கொள்ளவுமில்லை. இவ்வாறு தமது மனவேதனையை வெளியிடாமல் இருந்ததன் மூலம் திட்டமிட்டு தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இவ்வன்முறையானது சரியானதென ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தெளிவாகின்றது.
எனவே மீண்டும் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஒரு ஆட்சி ஏற்பட்டால் தமிழ் மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்குமான பாதுகாப்பின் உத்தரவாதம் என்ன? இந்நாட்டு ஏனைய சிறுபான்மை இனங்கள், மதங்கள் ஆகியவற்றைச் சார்ந்த மக்கள் மீண்டும் அவ்வாறு கீழ்த்தரமாக நடத்தப்படமாட்டார்கள், அவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட மாட்டாது என்னும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தான் என்ன?
இனப்பிரச்சினைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுதியான தீர்வு தான் என்ன? இப்போது வெளியிடப்பட்டுள்ள ஐ. தே. கட்சியின் கொள்கைகளை
உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை உடனடியாகத் -57

Page 31
பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து. தீர்க்கப்படும் என்ற வெற்று வாக்கியம் சொல்லப்பட்டிருக்கிறதேயொழிய அந்தத் தீர்வு எதுவென்றும் அதை நிறைவெற்றும் வழி எதுவென்றும் எவ்வித விரிவான
விளக்கங்களும் இல்லை.
இனப்பிரச்சினை தொடர்பான எனது நிலைப்பாடு 1994 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி இந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் பொழுது வடக்கிலிருந்த இப்பிரச்சினை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும் மிகத் தெளிவான சில அடிப்படையான நிலைப்பாடுகளில இருந்து தான் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டோம்.
அதாவது.
1. இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இருப்பதாக ஏற்றுக் கொள்ளுதல். 2. அதற்காக மிக உறுதியான ஓர் அரசியல் தீர்வு தேவையென்பதை ஏற்றுக் கொள்ளுதல். 3. எந்த வகையிலும் நாடு பிளவுபடுவதை ஏற்றுக் கொள்ளாதிருத்தல். 4. நேர்மையான அர்த்தபுஷ்டியுள்ள விதத்தில் அதிகாரங்களைப் பகிர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளல். 5. நிரந்தரமான நீண்டகால அடிப்படையிலான ஒரு தீர்வுக்காக நாட்டின் பூகோள ரீதியான, பொருளாதார, சமூக நிலைமைகளை கணக்கில் எடுத்து ஆராய்ந்து புதிய நிர்வாக அலகுகள் ஏற்படுத்தி நீண்டகால அடிப்படையில் நிலைத்து நிற்கக் கூடிய திர்வொன்றை கொண்டு வர வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளல். 6. இதற்காக விடுதலைப் புலிகள் உட்பட நிரந்தர தீர்வொன்று வரவேண்டும் என நேர்மையாக நினைக்கின்ற சகல தரப்பினருடனும் பேச வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளல். w நண்பர்களே, இதுவரை காலமும் நாம் எமது இந்நிலைப்பாடுகளிலிருந்து கிஞ்சித்தும் மாறவில்லை என்பதையும், இனிமேலும் இந்நிலைப்பாடுகளிலிருந்து சிறிதளவிலேனும் மாறமாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.
1994 ல் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு பதவிக்கு வந்த பின்னர் நாம் என்ன செய்தோம் என்பதை மிகச் சுருக்கமாக நான் இவ்வாறு கூற
விளைகின்றேன்.
-58
 
 

பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து.
நாம் செய்தவை 1. எல்.ரி.ரி.ஈ. இனரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஒன்றிணைந்து தெற்கில் மீண்டும் தமிழர் படுகொலை சங்காரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் அத்தனையையும் கடந்த 5 வருடங்களில் தோற்கடித்து சகல தமிழ் மக்களின் உயிர்களினதும் உடைமைகளினதும் பாதுகாப்பிற்கு
வகை செய்தமை.
2. தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் கொடுரமான கொலைகள், கண்ணி வெடிகள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களில் இருந்து பிரதான நகரங்களை பாதுகாப்பதற்கு பொருத்தமான பலமான பாதுகாப்புத் திடடமொன்றை நடைமுறைப் படுத்திய அதே வேளை, அதற்கூடாக குறிப்பாக தமிழ் மக்களிற்கு ஏற்படுகின்ற இடைஞ்சல்கள், சங்கடங்கள் என்பவற்றை குறைப்பதற்கு விசேட செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தியமை.
3. சகல சிறுபான்மை இனங்களிற்கும் மதங்களிற்கும் சொந்தமான மக்களின் உரிமைகள் அத்தனையையும் உறுதிப்படுத்தியமை.
4. புலிச் சந்தேக நபர்கள் என கைது செய்து காணாமல் போகச் செய்யும் ஐ. தே. கட்சியின் வேலைத்திட்டத்தை நிறுத்தியமை.
5. எமது அரசை நிறுவிய மாத்திரத்திலேயே மோதல் தவிர்ப்பு நிலையொன்றை பிரகடனப்படுத்தி வடக்கில் புலிகள் இயக்கத்துடனும் ஏனைய சகல தமிழ் இயக்கங்களுடனும் பேச்சுக்களை ஆரம்பித்தமை.
6. பிரபாகரனுடன் 43 கடிதங்களை பரிமாறிக் கொண்டதும் அதே வேளை அவர்களின் குழுவுடன் நேரடியாகவும், பிரதி நிதிகள் ஊடாகவும் பேச்சு வார்த்தைகள் நடத்தியமை.
7. சகல ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் என்பவற்றை புலிகள் இயக்கம் ஒரு தலைப்பட்சமாக முறித்துக் கொண்டு யுத்த செயற்பாட்டினுள் பிரவேசித்த பின்னர் சமாதானத்திற்காக நாங்கள் அவ்யுத்தத்தை சரியான வழியில் முன்னெடுத்து சென்றமை.
8. யாழ்ப்பானம் உட்பட புலிகள் கட்டுப்பாட்டிற்குள் வாழ்ந்த தமிழ் மக்களிற்கு சொல்லொணாத இடைஞ்சல்களும் பயமுறுத்தல்களும் இருந்த பிரதேசங்களில் நுாற்றுக்கு எண்பது வீதமானவற்றை விடுவித்துக் கொண்டமை. 9. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் புலிகளுக்கு பக்க சார்பாகவும் இருந்த உலகக் கருத்தை முற்று முழுதாக எமக்கு சாதகமாகவும் புலிகளுக்கு
பாதகமாகவும் மாற்றியிருந்தமை.
-59

Page 32
பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து. 10. இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கின்ற
அரசியல் தீர்வுத் திட்டத்தை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்புத் திட்டத்தை
மக்கள் முன்னால் வைத்தமை.
11. அதற்காக பொதுஜன ஐக்கிய முன்னணியினதும் அரசிற்கு சார்பான
ஏனைய அரசியல் கட்சிகளினதும் அனுமதியைப் பெற்றுக் கொண்டமை.
12. அத்தீர்வுத் திட்டத்தைப் பற்றி வடகிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளோடும், குழுக்களோடும் ஒரு ஒருமைப்பாட்டிற்கு வந்ததோடு அவர்களோடு தொடர்ச்சியாக கலந்துரையாடியமை.
13. அவ்வரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினரோடு கருத்துப் பரிமாற்றத்தைச் செய்தமை,
14. அத் தீர்வுத் திட்டம் தொடர்பாக சர்வகட்சி பேச்சுக்களை நடத்தியமை, 15. அத்தீர்வுத் திட்டம் தொடர்பாக சர்வதேச சமுகத்துக்கு தெளிவ படுத்தியமை
16. அக்குறிப்பிட்ட தீர்வுத் திட்டம் தொடர்பாக மக்களுக்கிடையே விரிவானதும் திறந்த தன்மையுடனும் கூடியதுமான ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்தமை,
17. எமது நாட்டில் சகல மக்களையும் அறிவுட்டல் செய்வதற்காக வெண்தாமரை இயக்கம், வடக்குத் தெற்கு பாலம் நிகழ்ச்சி, வடக்கு தெற்கு விளையாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள், பாடசாலை வேலைத்திட்டங்கள் உட்பட பல்வேறு கல்வித் திட்டங்களையும், கருத்து பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியமை.
18. வடக்கு யுத்தத்தையும் இனப் பிரச்சினையையும் முடிவிற்கு கொண்டு வருவதற்காக ஐ. தே. கட்சியின் தலைமையில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக தொடர்ந்து முயற்சித்தமை. 19. எமது அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் சமாதானச் செயற்பாடு தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்கள், வியாபாரச் சமூகம் என்பவற்றிற்கு அறிவூட்டல் செய்வதற்கும், சமாதான செயற்பாட்டிற்கும் அவர்களின் உதவியை ப்ெறுவதற்கு முயற்சி செய்தமை.
20. பாடசாலைப் பிள்ளைகளுக்கு சமாதானம், சகோதரத்துவம் பற்றிய புதுய கருத்துக்களை பெற்றுக் கொடுப்பதற்காக சமாதான கல்வித் திட்டம் ஒன்றை ஆரமபித்து அதனை தொடர்ச்சியாக செயற்படுத்தியமை.
21. அதி தீவிர இனவாத குழுக்களின் அச்சுறுத்தல்கள், இடைஞ்சல்கள்
-60
 
 

பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து.
விமர்சனங்கள் என்பவற்றிற்கு முன்னால் சலனப்படாமல் எமது நிலைப்பாட்டை முன்னோக்கி எடுத்துச் சென்றமை.
22. கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலே இருந்தே உலகில் நிலவுகின்ற இன ரீதியான மோதல்கள் பற்றிய சிந்தனைகளை, இலங்கை மக்களின் எண்ணக் கருக்களில் மாற்றி அதனை இன ரீதியான ஐக்கியத்திற்கு சாதகமானதாக ஆக்குவதற்காக வரலாற்றில் முதல் முறையாக இன ஒருமைப்பாடு மற்றும் இன நல்லிணக்க அமைச்சு ஒன்றை உருவாக்கியமை.
23. விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்களுக்குள் ஜனநாயக பூர்வமான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக உள்ளுராட்சி தேர்தலை நடத்தியமை, 24. வடகிழக்கு பிரதேசங்களில் மிக வேகமாக புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து மின்சாரம். வீதிகள், தொலைத் தொடர்பு, நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற அபிவிருத்தித் திட்டங்களை வேகமாகச் செயற்படுத்தியமை.
25. வடகிழக்குப் பிரதேசங்களில் கல்விப் பணிகளையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பணிகளையும் மீண்டும் ஆரம்பித்து அவற்றை விருத்தி செய்தமை.
26. யுத்தத்தினால் அகதிகளாக்கப்பட்டு சொத்தழிவுகளும் நட்டங்கள் ஏற்பட்டோருக்கு நட்டஈடு வழங்கியமை, அவர்களை மீள குடியமர்த்தும் விருத்தி செய்தமை
27 மோதல்கள் நடைபெறுகின்ற பிரதேசங்களில் சட்ட ஒழுங்குகள் மீறப்படுவதனால் சிரமத்துக்குள்ளாகும் மக்களுக்கு நீதித் துறைச் செயற்பாட்டை மீண்டும் நிறுவியதனால் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சூழ் நிலையை உருவாக்கியமை. இவை கடந்த 5 வருடங்களுக்குள் நாம் நிறைவேற்றிய பணிகளில் மிகச்
சிலவாகும்.
பொதுஜன ஐக்கிய முன்னணியினால் முன்வைக்கப்பட்ட புதிய அரசியல் யாப்புத் திட்டத்தின் பிரதான குணாம்சங்கள்.
1. எமது அரசியல் யாப்பில் உள்ள காலனித்துவ வடிவமைப்பை மாற்றி, எமது நாட்டின் சகல மக்களும் அவர்கள் எந்த இனத்தையும் மதத்தையும் சார்ந்தவர்களாக இருந்தாலும் அரசியல் அதிகாரத்திலும், மற்றும் பல்சார்
ஜனநாயக செயற்பாட்டிலும் பயனுள்ள பங்காளிகளாவதற்கு ஊக்குவிக்கக் -6-

Page 33
பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து. கூடியதான ஓர் புதிய முறையிலான அரச வடிவமைப்பை உருவாக்குவதற்கான
நவீன மாற்றங்களை ஏற்படுத்துதல்.
2. பல்வேறு மக்கள் பிரிவினரும் தத்தமது பிரதேசங்களில் தமது சுயாதீனத்தையும் சுயாட்சியையும் அனுபவிப்பதற்கு ஏதுவாக பிரதேச ரீதியாக மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி அவற்றை உள்ளுரப்
பலப்படுத்தல்.
3. இலங்கைக் குடியரசு அமைந்துள்ள பூகோளப் பிரதேசத்தின் இறைமையையும் சுயாதிக்கத்தையும் உறுதிப்படுத்துதல். −
4. உலகத்தில் அதி சிறந்த மனித உரிமைகள் கோட்பாடுகளை பாவித்து ஓர் பரந்த அடிப்படை மனித உரிமைகள் தொகுப்பை அறிமுகஞ் செய்தல்.
5. சிங்கள, தமிழ் மொழி உரிமைகளை உறுதிப்படுத்தும் அதே வேளை, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் தேசிய மொழிகளாக பிரகடனம் செய்தல்.
6. இதுவரை இலங்கையில் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ளாத சகல மக்கள் பிரிவினருக்கும் குடியுரிமையைப் பெற்றுக் கொடுத்தல்.
7. நடைமுறையிலுள்ள நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்தல்.
8. நீதித்துறையினதும் அரசாங்க சேவையினதும் சுயாதீனத்தை உறுதிப்படுத்துதல்.
அரசியல் யாப்புத் திட்டத்தில் மேலே கூறப்பட்ட சகல மாற்றங்களையும் உள்ளடக்கிய தகவல்கள் கடந்த நான்கு வருட காலமாக மிகப் பரவலாக நாட்டு மக்களிடம் முன்வைக்கப்படிருக்கின்றது. அது மிக விரிவான முறையில் நாடு பூராகவும் மக்களால் விரிவான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மையாகவே இந்த நாட்டில் அரசியல் யாப்பு முறையிலான ஆட்சி உருவாக்கப் பட்ட காலத்தில் இருந்து இன்று வரை யாப்பு சீர்திருத்தத்திற்கு முன் இவ்வளவு ஆழமான பரவலான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட
யாப்புச் சீர்திருத்தம் இதுவே என்று கூறினால் அது மிகையாகாது.
-62
 
 

பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து. ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும்.
ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, புலிகள் இயக்கம்
மூன்றையும் தவிர ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் எமது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான தத்தமது கருத்துக்களையும் திருத்தங்களையும் இதுவரை முன்வைத்துள்ளன. பாராளுமன்ற தெரிவுக் குழுக்கூடாக இவ்வரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக கட்சிகளுக்கிடையே ஒரு பொதுக் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள கடந்த ஐந்து வருடமாக முயற்சி எடுக்கப்பட்டது. அதற்காக ஐ. தே. கட்சியிடமும் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிலும் அதற்கு வெளியிலும் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் அர்த்தமில்லாதாக்கியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே.
புலிகள் இயக்கம் எமது அரசியல் தீர்வை நிராகரித்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் இத்தீர்வுத் திட்டம் பற்றி ஒரு பொது கருத்தொருமைப்பாட்டிற்கு வரவேண்டும் என்றே தொடர்ந்தும் கூறினார்கள். ஒரு நியாயமான சந்தேகம்
எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அமரர் திரு. பண்டாரநாயக்கா, திருமதி சிறிமா பண்டாரநாயக்கா அமரர் டட்லி சேனாநாயக்கா, அமரர் திரு ஜே. ஆர். ஜயவர்த்தன போன்றவர்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைக்க முனைந்த போதெல்லாம் அப்போதிருந்த எதிர்க்கட்சிகளின் கொள்கை நிலைப்பாடற்ற செயற்பாடுகளே அம்முயற்சிகளை தோல்வியடையச் செய்தன. அவ்வரசியல் கட்சிகளின் கொள்கை நிலைப்பாடற்ற இவ்விரட்டைத் தன்மைகளின் முன்னால் புலிகள் இயக்கம் இரு பிரதான கட்சிகளும் ஒரு பொதுக் கருத்துக்கு வரவேண்டும் என்னும் நிலைப்பாட்டை எடுத்திருப்பது தொடர்பாக நான் புதுமைப்படவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமன்றி சிறுபான்மை மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளிடமும், சிறுபான்மை மக்களிடமும் இரு பிரதான கட்சிகளையும் பற்றி இதே சந்தேகம்தான் காணப்படுகின்றது. தேசத் துரோகத் தன்மை
கடந்த ஐந்து வருட காலத்துக்குள் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான, உறுதியான தீர்வொன்றைக் கொண்டு வரவும், அழிவுகரமான இவ்யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், இதைவிட சாதகமான ஒரு நிலைமையை நாம்
உருவாக்கிக் கொண்டிருக்க முடியும்.
-63

Page 34
பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து. அதற்கிருந்த பிரதான தடை யாதெனில் இத்தேசிய முக்கியத்துவம்
வாய்ந்த பிரச்சினை தொடர்பாக, முட்டாள்தனமும் அறிவினமும் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நரித்தனமான ஈடாட்டம் கொண்ட எதிர்ப்பும், மிகக் கபடத்தனமான நிலைப்பாடுமே ஆகும்.
ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வஞ்சகத் தன்மையான, தேசத்துரோக நிலைப்பாடானது ஒருபோதும் மாற்றமடையாதென கண்ட எமது அரசு அது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த வேறு சிலருடன் உத்தியோக பூர்வமற்ற வகையில் கலந்துரையாடலை ஆரம்பித்தது.
அதன் பலனாக தற்போத மறைந்து விட்ட அமரர் திரு ஏ. சி. எஸ் ஹமீத் அவர்களும், இன்று ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்த விலகியிருக்கின்ற கலாநிதி சரத் அமுனுகம போன்றவர்களும் ரணில் விக்கிரமசிங்கவினுடைய இந்நிலைப்பாட்டை மிக அருவருப்பாகவே வெறுக்கிறார்கள் என்பதை நாம்
E60or(3LTub.
இதற்கு மேலாக எமது அரசியல் தீர்வுத் திட்டத்தையும் புதிய அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தையும் ஏற்றுக் கொண்டு எம்மோடு இணைவதற்கு தயாராக ஐக்கிய தேசியக் கட்சியினுள் ஒரு பெரும் பிரிவினர் இருப்பதையும் நாம் உணர்ந்தோம். இவர்களோடும் ஏற்கனவே நானும் எனது கட்சியின் தலைமைப்பதவியில் இருக்கும் பல அங்கத்தவர்களும் அடிக்கடி பேச்சுக்கள் நடத்தி அவர்களோடு நல்ல உறவை வளர்த்துக் கொண்டுள்ளோம்.
இவ்விடயத்தில், 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் நாள் நான் சுதந்திரப் பொன் விழா வைபவத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது கூறிய விடயத்தை தொட்டுக்காட்ட விரும்புகின்றேன்.
‘‘1958 ம் ஆண்டு ஜூலை 17ம் திகதி தமிழ் மொழிச் சட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க கூறியதைத் நான் இங்கு கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன். அவர் கூறியதாவது நாம் பெற்றுக் கொண்டுள்ள இச்சுதந்திரத்தின் ஊடாக எதிர்காலத்தை நோக்கிப் பயணித்து முன்னேற்றமடைய எம்மால் முடியும். இது சிங்கள மக்களுக்கு மட்டுமான சுதந்திரமல்ல.
தமிழ், முஸ்லிம் மக்களினதும் மற்றும் மலே, பறங்கியர் ஆகிய மக்களினதும் சுதந்திரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இச் சுதந்திரமானது எம் எல்லோருக்குமானதாக இல்லாவிடின், சுதந்திரத்திற்காக சிறை சென்றவரும் அதற்காக்ப் பல வருடங்களாக வேதனைகளை
அனுபவித்தவருமான ரீ ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறியதை -64
 
 

பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து இங்கு கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
“சுதந்திரம் என்பது இனவாத கலவரங்களையும், சிறுபான்மை மக்களுக்கு அநீதியை ஏற்படுத்துவதும், அவர்களை அடக்கியொடுக்குவதும் தான் என்றால் இந்த சுதந்திர சுயராச்சியத்தை துாக்கிக் குப்பையிலே போடுவோம்.”
அவ்வைபவத்தில் நான் மேலும் பேசும் போது,
‘’ ஐக் கியப் பட்ட பலம் பொருந்திய ஒரு தேசியத்தை கட்டியெழுப்புவதற்கான எமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை
நனவாக்குவதில் நாம் தோல்வி கண்டுள்ள்ோம். மிகப் பழைமையான ஓர் பாரம்பரியத்திற்கு உரித்துடையவர்களான நாம், உலகத்தில் மிக உயர்ந்த கலாசார மற்றும் கலை வடிவங்களுக்கு உரித்துடையவர்களான நாம், பொறுமை, அன்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட உன்னத பெளத்த சிந்தனையின் பாரம்பரியத்தினால் போஷிக்கப்பட்ட மிக உயர்ந்த ஒரு இனம், இன ரீதியான அரசியல், சமூக வன்முறைக் கூடாக ஓர் அழிவுகரமான நிலைமைக்குள் விழுந்து கொண்டிருந்த பொழுது எமது நாட்டின் அமைதியை விரும்பும் பெரும்பான்மையான மக்கள் மனப்பீதியுடன் அதைக்கண்ணோக்கியிருந்தனர். இன்று சமாதானத்திற்காகவும் ஐக்கியத்திற்காகவும் அழைப்புவிட வேண்டும் என அவர்கள் உணர்வோடு விழிப்படைந்து இருக்கிறார்கள்.
“ஐக்கியம், சமாதானம், சகோதரத்துவம் என்பதை நோக்கி பல மடங்காக பல்கிப் பெருகிக் கேட்கும் மிக உன்னத ஒலியினால், குரோதம், வன்முறை என்பதை அடிப்படையாகக் கொண்ட மிகச் சிறுபான்மையான இனவாதத் தீவிரவாதிகளின் கர்ண கடுரக் கோபம் இன்று அடங்கிப் போயிருக்கின்றது. எமது நாட்டின் மக்களை இனிமேலும் பொறாமை, அதிகார (ଗ6.j[i], குரோதம் என்னும் சேற்றுக்குழியிலே அமிழ்ந்து போவதற்கு நாம் எந்த வகையிலும் இடமளிக்கமாட்டோம்.
மிக உன்னத நிலையை அடைவதற்காக ஒரு மனிதனுக்கோ, ஓர் இனத்திற்கோ வரலாறு என்பது ஒரு சில சந்தர்ப்பங்களையே வழங்கும், நாம் அது போன்ற பல சந்தர்ப்பங்களையும் இழந்துள்ளோம். இந் நோக்கத்தை வெற்றி கொள்வதற்காக எமக்கு கிடைத்துள்ள வளமான இவ்விறுதிச் சந்தர்ப்பத்தை மீண்டும் நாம் தவறவிட முடியாது. அதைத் தவறவிடவும் கூடாது.
எமது தேச எல்லைகளின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தியபடியே நாம் இவ் இன ரீதியான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்தும் எம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
-65

Page 35
பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து. ஒரு ஆட்சித் தலைவருக்குரிய உறுதிப் பாடோடு பேச்சு வார்த்தைகளுக்கூடாக நிலைத்து நிற்கக் கூடிய சமாதானத்தை
உருவாக்குவதற்காக நாம் முன்வைத்துள்ள ஆலோசனைக்கூடாக நாம் செயற்பட வேண்டும்.
மேலும் எனது சுதந்திரப் பொன்விழாச் செய்தியில், புதிய ஒரு தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் தொடர்ச்சியானதும், பின்வாங்காததுமான முயற்சியில் ஐக்கியத்தோடு பணியாற்ற வேண்டும். எந்தவொரு இனத்தையும். மதத்தையும், சாதியையும் சார்ந்தாலும், நாம் எல்லோருமே ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, ஐக்கியமான பலமான ஒரு தேசமாக எம்மை கட்டியயெழுப்பிக் கொள்ள வேண்டும். எமது பல்லினத் தன்மையின் சுவிசேஷமான பலத்தை உள்வாங்கிக் கொண்டு எமது தேசத்தை கட்டியெழுப்புவோம்.
அப்போது தான் விருப்பத்தோடு முன்வந்து பயங்கரவாதம் என்னும் மேடையேறி, வன்முறையினால் ஆட்டுவிக்கப்பட்டு தமது பெறுமதியான உயிர்களை தியாகம் செய்கின்ற எமது இளம் சந்ததியினரின் மிக உயர்ந்த அர்ப்பணிப்பையும் பலத்தையும் நற்திசை நோக்கித் திருப்பி வடக்கே இருந்து தெற்கிற்கும், கிழக்கே இருந்து மேற்கிற்கும் நட்பினதும் ஐக்கியப் பாட்டினதும் உறுதியான பாலத்தை எங்களால் அமைக்க முடியும்.
“அப்போது தான் குழம்பிச் சிதறி மோதல் நிறைந்ததாயிருக்கும் இந்த சேற்றுக் குழியிலிருந்து ஆயிரக்கணக்கில் அல்ல இலட்சக்கணக்கில் ”வெண்தாமரைகள்” மலர்ந்து எமது சகோதர சகோதரிகளை ஐக்கியப் படுத்துகின்ற சமாதானம் மலரும். சகல இலங்கைப் பிரஜைக்கும் நன்மையான, நாகரிகமான வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்கு தேவையான பலமான உறுதியான அபிவிருத்தியைச் செய்வதற்குத் தேவையான சூழ்நிலையையும் வளங்களையும் அப்போது தான் நாம் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு சிங்கள நபருக்கு சிங்களவனாகவும். ஒரு தமிழன் தமிழனாகவும், ஒரு முஸ்லிம் முஸ்லிமாகவும் ஆன்ம கெளரவத்தோடு வாழ்வதற்கு ஏற்ற சுதந்திரமான அர்த்தபுஷ்டியுள்ள சூழலை நாம் உருவாக்க வேண்டும். w
முழுமையான உண்மையான சுதந்திரம் ஒன்றை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம் என அப்போது தான் நாம் உரத்துக் கூற முடியும். முன்னேற்றத்தின் உச்சிக் கொம்பை எட்டிப் பிடிப்பதற்கான துணிவும், தைரியமும்
தொலை நோக்கும் உங்களிடமும், என்னிடமும் சகல இலங்கை வாழ் -66
 

பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து. குடிமக்களிடமும் இருப்பதை நான் அறிவேன். அடுத்த நுாற்றாண்டை நோக்கி நாம் முன்னோக்கிச் செல்லுகின்ற போது இதை நோக்கியே நாம் செயற்படுவோம் என உறுதி பூணுவோம். திர்வை விரைவுபடுத்தல் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அர்ப்பணிப்போடு இருக்கின்ற என்னைப் பற்றியும், பொதுசன ஐக்கிய முன்னணியைப் பற்றியும் நம்பிக்கை வைத்த தமிழ் மக்களும், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும், எம்மோடு இணைந்திருக்கும் இடதுசாரிக் கட்சிகளும், சமாதானத்தை விரும்புகின்ற சர்வதேச ஸ்தாபனங்களும் எமது தீர்வை விரைவுபடுத்தும்படி எம்மிடம் கூறி நிற்கின்றனர்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவினரின் உதவியைப் பெற்றுக் கொண்டு உடனடியாக அரசியல் யாப்புத் திட்டத்தை மாற்றுவதற்கான ஓர் ஆலோசனை எதிர்க்கட்சியினரிடமிருந்தே எனக்குக் கிடைத்தது. எனது தீர்மானம்
ஆனாலும் எனது அரசிற்கு 5 வருடங்கள் கடந்துள்ள அவ்வேளையில் அவ்வாறான ஒரு செயற்பாட்டுக்குச் செல்வதற்கு முன் எமது நேர்மையை நாட்டு மக்களிடம் பிரகடனப்படுத்துவதற்காக மீண்டும் மக்கள் ஆணையை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணினேன்.
இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என்மேல் வைத்துள்ளதைப் போலவே எனது முயற்சியின் மீதும் தேவையின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதை நான் அறிவேன்.
எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின் மூலம் எமது தாய் நாட்டிற்கு மீண்டும் ஓர் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையையும் வாய்ப்பையும் நான் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். 1999 டிசம்பர் 22 ம் திகதி மீண்டும் இந்நாட்டு மக்கள் என்னை புத்தாயிரமாம் ஆண்டுக்கான ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பார்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன். அதன் பின்பு சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து நேர்மையாக அர்த்த புஷ்டியாக அதிகாரத்தைப் பகிர்கின்ற புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்துவதே எனது உறுதியான எதிர்பார்ப்பாகும்.
ஐக்கிய தேசியக்கட்சியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தற்போதைய அரசியல் யாப்பினாலும் தேர்தல் முறையினாலும் எனக்கு பாராளுமன்றத்தில்
2/3 பெரும் பான்மை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், நான் என்ன நடவடிக்கை -67

Page 36
பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து.
எடுக்கப்போகின்றேன் என்பதை இப்போது உங்கள் முன் வைக்கின்றேன். மக்களுக்கு எனது உறுதி மொழி
உங்களால் எனக்குப் பெற்றுத் தரப்படும் மக்கள் வரம் மிக உன்னதமானதென்பதை நான் அறிவேன். அதற்கு மிக உயர்ந்த கெளரவத்தை நான் கொடுக்கிறேன். அதனால் நீங்கள் எனக்குத் தரும் பலத்தையும் அங்கீகாரத்தையும் கொண்ட 1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட யாப்பு முறையை இல்லாமல் செய்வேன்.
அதேவேளை அவ்வரசியல் சட்ட வரம்புகளுக்கு வெளியே சென்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளோடு பாராளுமன்றத்திலோ அல்லது வேறு எங்காவது பொருத்தமான இடத்திலோ அமர்ந்து, இலங்கை குடியரசுக்கான புதிய அரசயில் யாப்பொன்றையும் அதன் செயற்பாட்டைப் பற்றியும் வரைவேன். அவ்வரசியல் யாப்பானது இலங்கை வாழ் சகல மக்களினதும்அதி உன்னத தன்மையை பிரதிபலிக்கின்ற அரசியல் யாப்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் சபையொன்றினால் வரையப்பட்டதாக இருக்கும். இப் புதிய அரசியல் யாப்பானது அதன் பிரதான இலக்காக அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வையும் அதன் மூலம் இந்நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்த்து எமது தேசத்தையும் அதன் வளங்களையும் அழிக்கும் இவ் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக இருக்கும். அதே வேளை இந்நாட்டில் சமாதானம், சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் இந்நாட்டில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்தி என பரந்து வாழும் சகல மக்களினதும் அபிவிருத்தியை உறுதி செய்வதாகவும் இருக்கும். இதே வேளை இப்புதிய அரசியல் யாப்பின் குறிக்கோளாக இந்நாட்டிற்கு மிகப் பொருத்தமானதும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தக் கூடியதுமான பிரதிநிதிகள் மக்களுக்கு பொறுப்புச் சொல்லக்கூடியதுமான வழிகளை உள்ளடக்கியதுமான தேர்தல் முறையொன்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
இப்பிரமாண்டமான குறிக்கோளை அடைவதற்காகவும் எமது தேசத்தை நம்பிக்கையினத்திலிருந்தும் அழிவிலிருந்தும் மீட்டெடுத்து மக்களிடையே மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் மூலம் இத்தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு
உங்களின் அங்கீகாரத்தைக் கோரி நிற்கின்றேன்.
-68
 

பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளர் திருமதி சந்திரிகா குமாரணதுங்க அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை முன்வைப்பதையே அடிப்படையாகக் கொண்டிருப்பதை மேற்படி விஞ்ஞாபனப் பகுதிகளில் இருந்து
கண்டு கொள்ளலாம்.
மக்களுடன் எனது உடன்பாடு
மக்களுடன் எனது உடன்பாடு என்பது உங்களுக்கும், நாட்டுக்கும் நல்ல எதிர்காலத்தைத் தோற்றுவிக்க நான் நன்கு ஆராய்ந்து பார்த்த ஒரு பொறுப்பு மிக்க வேலைத்திட்டமாகும்.
சில வருடங்களுக்கு முன்பு நான் சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ க்வான் யூவை சந்தித்த போது அவர் இப்படிச் சொன்னார். ‘நான் சிங்கப்பூரில் பிரபல்யமான ஒருவராக இல்லாமல் இருக்கலாம். இருப்பினும் நான் சிங்கப்பூரின் நம்பிக்கை மிக்க ஒரு தலைவராக இருக்கின்றேன்.”
இது ஒரு ஜனாதிபதிக்கு மதிநுட்பம் மிக்க ஒரு முன்னுதாரணமாகும். மக்கள் பெருமைப்படும்படியான ஒரு அரசு நாட்டில் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். ஜனாதிபதியும், அமைச்சர்களும் மக்கள் நம்பிக்கையை வென்றவர்களாக இருப்பதை பார்க்க நான் ஆசைப்படுகின்றேன். துரதிர்ஷ்டவசமாக தற்போதைய அரசிற்கு மக்களின் நம்பிக்கையையும், கெளரவத்தினையும் பெற முடியாதுள்ளது. தற்போதைய அரசு இயலாமை மிக்க, திறமையற்ற, பொறுப்பற்ற ஒரு அரசாகத் திகழ்கின்றது.
சாத்தியப்படாத வாக்குறுதிகளை வழங்குவதை நான் தவிர்த்து வருவதும் இதனாலேயே. என்னால் செய்யக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே நான் வழங்குகின்றேன். அதாவது நான் சொல்வதைச் செய்வேன். செய்வதைச்
சொல்வேன்.
ஜனாதிபதி பதவிக்கு கெளரவத்தையும் - முக்கியத்துவத்தையும் ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும்.
-69

Page 37
  

Page 38
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து.
v கிராமத் துறையை முன்னேற்றும் பொருட்டு கிராமத் தலைவர்களுக்கு
அதிகாரங்கள் வழங்குதல். வசதியான செயற்திறன் மிக்க நவீன பஸ், மற்றும் ரயில் சேவை, உன்னதமான பாதைகள். குற்றச் செயல்களைப் புரிவோருக்குக் கடும் தண்டனை. இனவிகிதாசாரத்தை பிரதிபலிக்கத்தக்கதாக ஆயுதப் படைகள்
மீளமைக்கப்படும்.
“மக்களுடன் எனது உடன்பாட்டின்" முன்னேற்றம், செயற்பாடுகள் பற்றி பகிரங்கமாக ஆராயக்கூடிய ஒரு திட்டத்தை வடிவமைத்தல். “ஒரு அரசு தமது மக்களுக்குச் செய்ய வேண்டிய முதலாவது கடமை உண்மை சொல்வதாகும். எனவே நான் எமது ஊடகத்தை அரசியல்வாதிகளின் தலையீடுகளின்றி சுதந்திரமாகச் செயற்படச் செய்வேன். அரச ரூபவாஹினி, வானொலி மற்றும் லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் போன்றவை அரசின் ஊதுகுழல்களாக மாறியது இந்த அரசியல்வாதிகளின் தலையீட்டினாலேயே.
அதிக அதிகாரங்களை ஒரே நபரிடம் தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்யும் ஜனாதிபதியைக் கூட கட்டுப்படுத்தக்கூடிய ஒரு வழி, ஊடகச் சுதந்திரமாகும். எனவே நான் ஊடகச் சுதந்திரத்தை வழங்குவதற்கும் அதை பாதுகாப்பதற்கும் பாடுபடுவேன்.”
திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மூலமாக முன்வைக்கப்பட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுடன் எனது உடன்படிக்கை என்ற அடிப்படையில்
கூறப்பட்டிருந்த விடயங்கள் மேலே தொகுத்துத் தரப்பட்டன.
மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசாரம்
மக்கள் விடுதலை முன்னணியும் முன்னைய இருகட்சிகளையும் போலவே நாட்டின் பல பாகங்களிலும் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன
மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரம் பிரதானமாக பின்வரும்
கருத்தினை மக்கள் முன்வைப்பதில் கரிசனை காட்டி வந்தது எனலாம்.
-72.
 
 
 
 

விதைத்ததையே அறுவடை செய்வோம்.
எள்ளை விதைத்து கொள்ளை அறுவடை செய்ய முடியாதென எமது மூதாதையர் சொன்னதை நினைவு கூறுவோம். விதைப்பதே அறுவடையாகும். 52 வருடமாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று நாம் ‘விதைத்தவைகள்” தான் ‘அறுவடையாக” இன்று நாம் அனுபவிக்கின்றோம்.
அந்த அறுவடைகள் என்ன? 1983 ஜூலை இனக்கலவரம். வட கிழக்கில் வீசுகின்ற பிணவாடை. அவலம் நிறைந்த அகதி வாழ்வு. பாலியல் வல்லுறவு, வறுமை தொழிலின்மை. சிக்கலுக்குள்ளான சமுதாயம். போஷாக்கின்மை.
இத்தனை பேரழிவுகளும் 52 வருடங்களாக நாம்விதைத்தவைகளுக்குக் கிடைத்த அறுவடைகளே. அதாவது எள்ளை விதைத்து கொள்ளை அறுவடை செய்ய முடியாது.
எனவே சந்திரிக்காரணிலை வெற்றிபெச் செய்து நாட்டுக்கு நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்க முடியாதென புதிதாக சொல்லவும் வேண்டுமா? மீண்டும் ஒரு ஏமாற்றம் தேவையில்லை மக்கள் துரோக பச்சை நிலப் பொய்யர்களை ஒன்றாக வீட்டுக்கு அனுப்புவோம்!! புதிய நூற்றாண்டில் நவீன நாட்டை கட்டியெழுப்புவதற்கு இனங்களுக்கிடையே சமத்துவத்தை நிலைநாட்ட, வடக்கிற்கு ஒன்றும், தெற்கிற்கு இன்னுமொன்றை கூறாத சகல இனவாதத்திற்கும் எதிரான எமது வாக்குகளை இடதுசாரி பொதுவேட்பாளர் நந்தன குணதிலகவுக்கு
பெற்றுக்கொடுப்போம்!
இவ்வாறு அவர்களின் பிரசார நடவடிக்கைகள் அமைந்திருந்ததைக்
assT600T6)Tub
-73

Page 39
முக்கிய நிகழ்வு
4 வது சனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் 1999, 12. 18ம் திகதி நள்ளிரவுடன் முடிவடையவிருந்தன. இச்சந்தர்ப்பத்தில் பொதுசன ஐக்கிய முன்னணியின் இறுதிப் பொதுக்கூட்டத்திலும், ஜாளல பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டமொன்றிலும் தற்கொலைப் படையாளிகளின் குண்டுகள் வெடித்த சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது.
சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் கலந்து கொண்ட கொழும்பு மாநகரசபை மைதான பொதுக் கூட்டத்திலி தற்கொலைப் பெண் போராளியொருவரினால் வெடிக்கவைக்கப்பட்ட குண்டினால் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெய்வாதீனமாக உயிர்தப்பினார். கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொதுசன ஐக்கிய முன்னணியின் இறுதிப் பிரசார கூட்டத்தில் உரையாற்றிவிட்டு ஜனாதிபதி வெளியேறும் போதே இக்குண்டு வெடிப்பு இடம் பெற்றது. இச்சம்பவத்தில் ஜனாதிபதி சிறுகாயங்களுக்கு உட்பட்ட அதேநேரத்தில் வலது கணிணிலி சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்தது.
இக்குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர். 110 பேர் சிகிச்சைக்காக வைத்தியச்ாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் அமைச்சர்களான திரு ஜீ. எல். பீரிஸ், அலவி மெளலானா, கிங்ஸ்லி டி விக்கிரமரத்தின என்போரும் அடங்குவர்.
அதேநேரம் ஜாஎலவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் வெடித்த குண்டினால் மேஜர் ஜெனரால் லகி அல்கம உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 46 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேற்படி இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களும் தேர்தல் நடைபெற இரண்டு தினங்களுக்கு முன்பு இடம்பெற்றதினால் மக்கள் மத்தியில் பெரும்பரபரப்பு ஏற்பட்ட அதேநேரத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய சந்திரிகா மீது அனுதாப அலைகளும் ஏற்படலாயிற்று என்றால் அது மிகையாகாது.
1999 12, 21 ம் திகதி 4 வது ஜனாதிபதித் தேர்தல் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் கூட தேர்தல் திட்டமிடப்பட்டபடி 1999, 12. 21ம் திகதி காலை 7.00 மணிமுதல் பி. ப. 4.00 மணிவரை இலங்கைபூராவும் நிறுவப்பட்டிருந்த 9,912 வாக்கெடுப்பு நிலையங்களிலும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் 11,779,246 வாக்காளர்கள்
-74

வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். தேர்தலைக் கண்காணிப்பதற்கென வெளிநாட்டு, உள்நாட்டுக் கண்காணிப்புக் குழுவினர் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதே.
தேர்தல் வன்முறைகள். 4வது ஜனாதிபதித் தேர்தலின் போது பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் வன்முறை முறைப்பாட்டுக் காரியாலயத்தில் 1999. 12. 23Lib திகதி நண்பகல் வரை மொத்தம் 1564 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் தேர்தலின் பின்பு 323 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் தினத்தன்று 294 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புபட்ட கொலைச் சம்பவங்கள் 54 பதிவாக்கப்பட்டிருந்தன. பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுக்கெதிராகவே அதிகமுறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நான்காவது சனாதிபதித் தேர்தல் தினத்தன்று கள்ளவாக்குகள் போடுதல், வாக்காளர்களைப் பயமுறுத்துதல் போன்ற சில அசம்பாவிதங்கள் இடம் பெற்றன எனக் கூறப்பட்ட போதிலும் கூட தேர்தல் பொதுவாக அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இத்தேர்தலை கண்காணிக்க வந்திருந்த இந்தியக் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், முன்னைய இந்திய தேர்தல் ஆணையாளருமான திரு ஜி. வி. ஜீ கிருஷ்ணமூர்த்தி ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும், சாதாரணமாகவும், அமைதியாகவும் நடைபெற்றதென்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் சில தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் இதற்கு நேர்மாறான அறிக்கைகளை விடுத்திருந்தன.
வாக்குச் சிட்டுக்கள் ரத்துச் செய்யப்பட்டமை. முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவில்லை என பதில் தேர்தல் ஆணையாளர் திரு டி.எம்.பி. திசாநாயக்க தெரிவித்திருந்தார். அதேநேரம் கள்ளவாக்குகள் போடப்பட்டதாக வாக்களிப்பு நிலைய அதிகாரிகளின் முறைப்பாடுகளுக்கமைய 7 மாவட்டங்களில் 4167 வாக்குகள் இரத்துச் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. பதில் தேர்தல் ஆணையாளரினால் கண்டி, புத்தளம், நுவரெலியா, திகாமடுல்லை, பதுளை, அனுராதபுரம், மாத்தளை ஆகிய மாவட்டங்களிலே மேற்படி 4167 வாக்குகள்
இரத்துச் செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது.
-75

Page 40
முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தில் 44 வாக்கெடுப்பு நிலையங்களிலும், கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் 49 வாக்கெடுப்பு நிலையங்களிலும் தேர்தல்கள் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்த அதேநேரத்தில் இப்பகுதிகளின் பாதுகாப்பு நிலைகளைக் கருத்திற்கொண்டு வாக்களிப்பு நிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
நான்காவது சனாதிபதித் தேர்தல் : seen. ", , , ஒரு மதிப்பீடு.
நடைபெற்று முடிந்த 4 வது சனாதிபதித் தேர்தலில் 11,779,180 வாக்காளர்கள் அகில இலங்கை ரீதியில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இவர்களுள் 8,635,290 வாக்காளர்கள் (73.32%) வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 3ம் உலக நாடொன்றில் 73.32% வாக்காளர்கள் வாக்களித்தல் என்பது சிறப்பான அம்சமாகும். அதேநேரம் 1982 ம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் 81.06% வாக்காளர்களும், 1988 ம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் 55.32% வாக்காளர்களும், 1994 ம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் 70.52% வாக்காளர்களும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நான்காவது சனாதிபதித் தேர்தலில் 2.31% மான வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. (199,536). கடந்த மூன்று சனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்புநோக்கும்போது நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை இத்தேர்தலில் அதிகமாகும். 1982 ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் 1.22% வாக்குகளும், 1988 ம் ஆண்டு சனாதிபதித்தேர்தலில் 1.76% வாக்குகளும், 1994 சனாதிபதித் தேர்தலில் 197% வாக்குகளும் நிராகரிக்கப்பட்டமை அவதானிக்கத்தக்கதாகும். நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தலில் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் 4,312,157 வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடினார். இது செல்லுபடியான வாக்குகளில் 51.12% ஆகும். இத்தேர்தலில் சந்திரிகாவுக்கு பெரும் சவாலாக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 3,602,748 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார். இது செல்லுபடியான வாக்குகளில் 42.71% வாக்குகளாகும். இலங்கை அரசியலமைப்பு விதிகளுக்கமைய சனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படவேண்டிய வேட்பாளர் அளிக்கப்பட்ட செல்லுபடியானவாக்குகளில் 50% க்கு மேல் பெற்றாக வேண்டும். இதற்கமைய 1999 ம் தேர்தல் முடிவுகளின்படி 4,217,878 வாக்குகளை குறைந்தபட்ச வாக்குகளாகப் பெறுவது அவசியம்.
-76
 
 
 
 
 

சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குறைந்தபட்ச வாக்குகளை விட 94,279 வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்த அதேநேரத்தில் இரண்டாமிடத்தை அடைந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட 709,409 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
1994 ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் திருமதி சந்திரிகா குமாரதுங்க 4,709.205 வாக்குகளை அதாவது 62.28% வாக்குகளைப் பெற்றிருந்தார்.
அதேநேரம் குறைந்தபட்சமாகப் பெறவேண்டிய வாக்குகளைவிட 928,442 வாக்குகளையும், இரண்டாமிடத்தைப் பெற்ற யூரீமதி திசாநாயக்காவை விட 1993,922 வாக்குகளையும் மேலதிகமாகப் பெற்றமையும் குறித்துக் காட்டல் வேண்டும்.
நான்காவது சனாதிபதித் தேர்தலில் மூன்றாவது சக்தியாக விளங்கிவந்த மக்கள் விடுலை முன்னணியின் வேட்பாளரான திரு எம். டி. நந்தன குணதிலக அவர்களினால் 344,173 வாக்குகளைப் (4.08%) பெற முடிந்தது.
1999 ம் ஆண்டில் நடைபெற்ற மாகாணசபைகளுக்கான தேர்தலில் (வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நீங்கலாக) முக்கள் விடுதலை முன்னணியினர் மொத்தமாக 417,168 வாக்குகளைப் பெற்றது. (இது 6.24% ஆகும்) ஆனால் சனாதிபதித் தேர்தலில் இத்தொகை குறைந்திருப்பதை அவதானிக்கலாம். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைத்துவத்தில் அடிக்கடி ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் நிலையான வளர்ச்சிக்குத் தடையானதென்றால் மிகையாகாது.
நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தலில் ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களயே மாகசம்மத பூமிபுத்திர கட்சி) 35,854 வாக்குகளைப் பெற்றிருந்தார். (இது 0.43% வாக்குகளாகும்.) இலங்கை மண் பெளத்த மக்களுக்குரியதே என்பதில் உறுதியான இனவாதப் பிரசாரங்களை முன்னெடுத்துச் சென்ற இக்கட்சியின் பிரசாரங்களை சிங்கள, பெளத்த மக்களே நிராகரித்து விட்டனர் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் எமக்குக் காட்டுகின்றன. அதேநேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 818 வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். 1994 ம் ஆண்டிலும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஹரிச்சந்திர விஜேதுங்கவினால் 32,651 வாக்குகளையே (0.43%) பெறமுடிந்தது.
இத்தேர்தலில் போட்டியிட்ட ஏனைய அனைத்து வேட்பாளர்களும் மிகச் சொற்பமான அளவிலேயே வாக்குகளைப் பெற்றிருந்தனர். சனாதிபதித் தேர்தலொன்றில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள், செல்லுபடியான வாக்குகளுள் எட்டு வீதமான வாக்குகளுக்குமேல் பெற்றாலே தமது கட்டுப்பணத்தை மீளப்பெறமுடியும். இத்தேர்தலில் திருமதி சந்திரிகா, திரு ரணில் தவிர ஏனைய எந்தவொரு வேட்பாளரும் எட்டு சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறாததினால் தமது கட்டுப்பணத்தை இழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-77

Page 41
இறுதித் தேர்தல் முடிவுகள் சனாதிபதித் தேர்தல் 1999 பதிuப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 11,779,180
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். %
திருமதி சந்திரிகா குமாரதுங்க 4,312,157 51.12%
(பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 3,602,748 42.71 %
(ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 344,173 4.08% (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 35,854 0.43% (பூமி புத்திர கட்சி) • திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 27,052 Ꭴ.32%
(சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 25,085 0.30%
(லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 23,668 0.28% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 21,119 0.25%
(சுயேட்சை - 1) V ஜனாப் அப்துல் ரசூல் 17,359 0.21 % (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ் 11,333 0.13% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 7, 184 Ꭴ.09%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 4,039 Ꭴ.05% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 3,983 0.05% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8,635,290 73.31% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 199,536. 2.31% செல்லுபடியான வாக்குகள் 8,435,754 97.69% மேலதிக வாக்குகள் 709,409
-78

ழாகாணரீதியான ፵ድጝm gonyaboli
ഉന്ദ്ര, ഗുട്ടി."
மேல் மாகாணத்தில் மூன்று தேர்தல் மாவட்டங்களிலும் சந்திரிகா
குமாரதுங்க வெற்றியீட்டியுள்ளார். மேல்மாகாணத்திலுள்ள 36 தேர்தல் தொகுதிகளில் 30 தேர்தல் தொகுதிகளை இவரால் வெற்றி கொள்ள முடிந்தது. மேல் மாகாணத்தில் மொத்தமாக 1,288,323 வாக்குகளை (52.84%) சந்திரிகா குமாரதுங்க பெற்ற அதேநேரத்தில் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் 996,577 வாக்குகளை (40.88%) மாத்திரமே பெற முடிந்தது.
மாவட்ட ரீதியாக நோக்குமிடத்து கொழும்பு மாவட்டத்தில் 15 தேர்தல் தொகுதிகளில் 9 தொகுதிகளில் மாத்திரமே சந்திரிகாவினால் வெற்றிகொள்ள முடிந்தது. ரத்மலான தேர்தல் தொகுதியில் 22,868 வாக்குகளையும் (ஐ.தே.க 17,572), கொலன்னாவை தேர்தல் தொகுதியில் 36.907 வாக்குகளையும் (ஐ.தே.க. 28,681), கோட்டே தேர்தல் தொகுதியில் 24,782 வாக்குகளையும் (ஐ.தே.க. 21,455), கடுவளை தேர்தல் தொகுதியில் 50,535 வாக்குகளையும் (ஐ.தே.க. 32,951), அவிசாவளை தேர்தல் தொகுதியில் 33,957 வாக்குகளையும் (ஐ.தே.க. 26,903), ஹோமாகம தேர்தல் தொகுதியில் 46,823 வாக்குகளையும் (ஐ.தே.க. 30,859), மஹரகம தேர்தல் தொகுதியில் 43,854 வாக்குகளையும் (ஐ.தே.க. 27,338), கெஸ்பாவ தேர்தல் தொகுதியில் 51,240 வாக்குகளையும் (ஐ.தே.க. 31,302), மொறட்டுவ தேர்தல் தொகுதியில் 41,800 வாக்குகளையும் (ஐ.தே.க. 33,017), பொதுசன ஐக்கிய முன்னணியால் பெறமுடிந்தது. அதேநேரத்தில் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் 32,714 வாக்குகளையும் (பொ.ஐ.மு 18,114) மத்திய கொழும்பு தொகுதியில் 59,234 வாக்குகளையும் (பொ.ஐ.மு 35,416) கொழும்பு கிழக்கு தொகுதியில் 22,281 வாக்குகளையும் (பொ.ஐ.மு 17,777) கொழும்பு மேற்கு தொகுதியில் 16,531 வாக்குகளையும் (பொ.ஐ.மு 7,327) பொரளை தேர்தல் தொகுதியில் 19,151 வாக்குகளையும் (பொ.ஜ.மு. 17,023) தெஹிவளை தேர்தல் தொகுதியில் 19,126 வாக்குகளையும் (பொ.ஐ.மு. 18,683) பெற்று ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க முன்னணியில் இருந்தார்.
1994 ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் மேற்படி 15 தொகுதிகளிலும் சந்திரிகா குமாரதுங்க வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கதாகும். அதேநேரத்தில்
கொழும்பு மாவட்டத்தில் 64.82% வாக்குகளையும், கம்பஹா மாவட்டத்தில் -79

Page 42
64.74% வாக்குகளையும், களுத்துறை மாவட்டத்தில் 61.47% வாக்குகளையும் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாவட்ட தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் போது நகர்சார் ஆதரவு நிலை பொதுசன ஐக்கிய முன்னணிக்குக் குறைந்திருப்பதை கோடிட்டுக் காட்டலாம். 1999 ம் ஆண்டு மாகாணசபை தேர்தல் முடிவின் படி கொழும்பு மாவட்டத்தில் 3,13,576 வாக்குகளைப்பெற்ற போதிலும்கூட இத்தேர்தலில் 473,310 வாக்குகளைப் பெற்றிருப்பது ஒரு அபிவிருத்தியாகும்.
கம்பஹா மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகளிலும் பொதுசன ஐக்கிய முன்னணியால் வெற்றியீட்ட முடிந்ததுடன் ஒப்பீட்டளவில் நோக்கும் போது அமோக வெற்றி கம்பஹா தேர்தல் மாவட்டத்திலே சந்திரிகா குமாரதுங்கவிற்குக்
கிடைத்திருப்பதைக் காணலாம்.
தேர்தல் திருமதி சந்திரிகா திரு ரணில் மேலதிக தொகுதி. குமாரதுங்க. விக்கிரமசிங்க. வாக்குகள்
வத்தளை 32,954 30,566 2,388 நீர்கொழும்பு 28,515 28,156 359 திவுலபிட்டிய 35.245 27,007 8,238 மீரிகம 38,075 28,456 9 ,619 மினுவாங்கொடை 42,314 28,328 13,986 அத்தனகலை 51,204 21,709 29,495 கட்டான 45,627 27,383 18,244 கம்பஹா 51,606 26,257 25.349 ஜாஎல 44,098 29,726 14372 ഥഇ]് 46,703 27,771 18,932 தொம்பே 39,214 23,852 15,362 பியகம 36,550 26,061 10,489 களனி 30,947 22,215 8,732
-80

மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள் GlasП(pthц unпоlit" u tih
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,337,083
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். ዓ/6 திருமதி சந்திரிகா குமாரதுங்க 474.310 49.18%
பொதுசன ஐக்கிய முன்னணி) lரு ரணில் விக்கிரமசிங்க 425,185. 44.08%
;க்கிய தேசியக்கட்சி) aருெ நந்தன குணதிலக 44,009 4.56% /Aக்கள் விடுதலை முன்னணி)JVP ருெ ஹரிச்சந்திர விஜேதுங்க 8,209 0.85% பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,319 0.14%
சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 1,376 0.14% விபரல் கட்சி) நிரு வாசுதேவ நாணயக்கார 5,000 0.52% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 1,370 0.14%
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 1,980 0.21% புரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ் 783 0.08% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 355 0.04%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ் திஸாநாயக்க 329 0.03% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 309 0.03% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 993, 731 74.32% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 29, 197 2.94% செல்லுபடியான வாக்குகள் 964534 Q7.06%
மேலதிக வாக்குகள்
-81- ܫ
49, 125

Page 43
மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்
கம்பஹா மாவட்டம்
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,228,908
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். %
திருமதி சந்திரிகா குமாரதுங்க 532,796. 56.58%
(பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 353,969 37.59%
(ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 40,742 4.32%
(மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 4,753 O.50%
(பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,495 0.16%
(சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 1,165 O.12%
(லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 2,102 0.22%
(இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 1,549 Ꭴ.16%
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 1,354 O.14%
(ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ் 878 0.09%
(மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 420 0.04% (சுயேட்சை - 3) ki. திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 386 O.04%
(ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 28O O.03%
(மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 962,387 78.31% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 20, 768 2.16% செல்லுபடியான வாக்குகள் 941,619 97.84% மேலதிக வாக்குகள் 178,827
-82

மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்
களுத்துறை மாவட்டம் பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 682,723
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். %
திருமதி சந்திரிகா குமாரதுங்க 28,217 52.88% (பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 217,423 40.88% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 23,770 4.47% (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 2,721 0.51% (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,279 0.24% (சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 1,028 Ꭴ.19% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 1,003 Ꭴ.19% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 1,133 0.21 % (சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 796 0.15% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ 608 0.11% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 386 0.07%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ் திஸாநாயக்க 26 0.04% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 229 0.04% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 543,605 79.62% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 11,796 2.17% செல்லுபடியான வாக்குகள் 531,809 97.83% மேலதிக வாக்குகள் 63,794
-83

Page 44
களுத்துறை மாவட்டத்தில் 8 தேர்தல் தொகுதிகளிலுமே பொதுசன ஐக்கிய முன்னணியே வெற்றியீட்டியது.
தேர்தல் திருமதி சந்திரிகா திரு ரணில் மேலதிக தொகுதி. குமாரதுங்க. விக்கிரமசிங்க. வாக்குகள்.
பாணந்துறை 39,081 24,976 14, 105 பண்டாரகம 40,384 28,430 11,954 ஹொரனை 37,559 27,700 9,859 புளத்சிங்கள 25,424 22,879 2,545 அகலவத்தை 3,028 26,506 3,622 மத்துகம 32,352 25,813 6,539 களுத்துறை 35,751 27,131 8,620 பேருவளை 34.369 29,585 4,784
மத்திய மாகாணம்
மத்திய மாகாணத்தில் மூன்று தேர்தல் மாவட்டங்களில் கண்டி, மாத்தளை மாவட்டங்களை மாத்திரமே பொதுசன ஐக்கிய முன்னணியால் வெற்றிகொள்ள முடிந்தது. நுவரெலியா தேர்தல் மாவட்டத்தை ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டினார். இம்மூன்று தேர்தல் மாவட்டங்களிலும் மொத்தமாக 21 தேர்தல் தொகுதிகள் அமைந்துள்ளன. இவற்றுள் 16 தொகுதிகளை சந்திரிகா குமாரதுங்க அவர்களினாலும் 05 தொகுதிகளை ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் வெற்றியீட்டிக் கொள்ள முடிந்தது. இருப்பினும் மத்திய மாகாணத்தில் 566,629 வாக்குகளைப் பெற்ற (49.51%) சந்திரிகா குமாரதுங்க அவர்கள் 521,140 வாக்குகளைப் பெற்ற (45.58%) ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட 45,489 வாக்குகளை மேலதிகமாகப் பெற்று மத்திய மாகாணத்தின் வெற்றிவாகை சூடிக்கொள்ள முடிந்தது.
அதே நேரத்தில் 1994 ம் ஆண்டில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் 56.64% வாக்குகளையும், மாத்தளை மாவட்டத்தில் 60.98% வாக்குகளையும், நுவரெலியா மாவட்டத்தில் 57.14% வாக்குகளையும் சந்திரிகா குமாரதுங்க அவர்களினால் பெற்றுக் கொள்ள முடிந்ததுடன் சகல தொகுதிகளிலும் வெற்றி கொள்ளவும் முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
-84

4 வது சனாதிபதித் தேர்தலில் கண்டி தேர்தல் மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ (ஐ.தே.க. 41,640, பொ.ஐ.மு. 40,996) செங்கடகலை (ஐ.தே.க. 20,803, பொ.ஐ.மு. 19,893), மகதுவர (ஐ.தே.க. 13809, பொ.ஐ.மு. 10,101) ஆகிய தேர்தல் தொகுதிகளை முறையே 644, 910, 3,708 மேலதிக வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் வெற்றிகொள்ள முடிந்தது. மீதமான தேர்தல் தொகுதிகளில் சந்திரிகா குமாரதுங்க அவர்களே வெற்றியீட்டினார்.
தேர்தல் தொகுதி பொ.ஜ.மு. ஐ.தே.க. மேலதிகம். கலகெதர 16,777 16,428 349 பாத்ததும்பறை 32,945 17,372 15,573 உடுதும்பறை 18,216 16,335 1,881 தெல்தெனிய 14,497 1955 2,542 குண்டசாலை 23,259 22,974 285 ஹேவாஹெட்டை 19,900 19,808 92 யட்டிநுவர 23, 135 21,119 2,016 உடுநுவர 22, 192 21,920 272 கம்பளை 29,984 23,928 6,056 நாவலப்பிட்டிய 28,277 20,885 7,392
மாத்தளை தேர்தல் மாவட்டத்தில் லக்கலை (பொ.ஐ.மு. 24,073, ஐ.தே.க. 16,091) தம்புள்ளை (பொ.ஜ.மு. 35,811, ஐ.தே.க 30,850) மாத்தளை (பொ.ஜ.மு. 21,709, ஐ.தே.க 20,185) ரத்தோட்டை (பொ.ஜ.மு. 26,959, ஐ.தே.க 22,336) ஆகிய தேர்தல் தொகுதிகளை முறையே 7,982, 4,961, 1,524, 4,623 மேலதிக வாக்குகளால் சந்திரிகா குமாரதுங்க அவர்களினால் வெற்றிகொள்ள முடிந்தது.
நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் கொத்மலை (பொ.ஐ.மு. 22,068, ஐ.தே.க. 20,984) ஹங்குரங்கெத்த (பொ.ஐ.மு. 29,000, ஐ.தே.க 18,425) ஆகிய இரண்டு தொகுதிகளையும் முறையே 1,084, 10,574 மேலதிக வாக்குகளினால் சந்திரிகா குமாரதுங்க அவர்களும் மீதமான இரண்டு தொகுதிகளான நுவரெலியா, மஸ்கெலியா (ஐ.தே.க 87,653 பொ.ஐ.மு 70,497) வலப்பனே (ஐ.தே.க 23,685 பொ.ஐ.மு 23,312) ஆகியவற்றை முறையே 17,158, 373 மேலதிக வாக்குகளினால்
ரணில் விக்ரமசிங்க அவர்களும் வெற்றிகொண்டனர்.
-85

Page 45
மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்
assort unshuttlth
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 794,453
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். %
திருமதி சந்திரிகா குமாரதுங்க 308,187 50.29% (பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 276,360 45.10% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 15512 2.53% (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 3,280 0.54% (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,775 Ꭴ.29 %
(சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 1,614 0.26% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 1,065 0.17% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 1.369 0.22% (சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 1,706 0.28% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ 749 0.12% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 639 0.10%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 265 0.04% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 290 0.05% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 629,871 79.28% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 17,060 2.71% செல்லுபடியான வாக்குகள் 612,871 97.29% மேலதிக வாக்குகள் 31,827
-86

uDaraučil føSugarav áðlögð6ůs pigega756
unn;55inomi unTattuth
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 286,174
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். %
திருமதி சந்திரிகா குமாரதுங்க 1 11,232 51.42% (பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 91,944 42.51% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 7,924 3.66% (மக்கள் விடுதலை முன்னணி)JP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 902 0.42% (பூமி புத்திர கட்சி) - திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 951 0.44% (சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 860 0.40% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 308 0.14% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 747 0.35% (சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 550 0.25% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ 343 o, (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 261 0.12%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 13 0.06% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 149 0.07 % (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 222,482 77.74% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் б, 171 2 Z7% செல்லுபடியான வாக்குகள் 216,310 97.23% மேலதிக வாக்குகள் 19,288
-87

Page 46
மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள் நுவரெலியா மாவட்டம்
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 397,711
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். ዓ/6
திருமதி சந்திரிகா குமாரதுங்க 147,210 46.88% (பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 152,836 48.88% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 5,879 1.87ዓ/6 (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 1,021 0.33% (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,698 0.54ዓ/6 (சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 1,567 0.50% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 812 0.26% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 1, 116 0.36% (சுயேட்சை - I) ஜனாப் அப்துல் ரசூல் 531 0.17% (Uலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ் 555 0.18% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 413 0.13%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 176 0.06% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 176 0.06% (ossi சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 322,987 81.21% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8,997 2.79% செல்லுபடியான வாக்குகள் 313,990 97.21% மேலதிக வாக்குகள் 5,626
-88

தென் மாகாணம
தென்மாகாணத்தில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பொதுசன ஐக்கிய முன்னணியே வெற்றியீட்டியது. தென்மாகாணத்தில் மொத்தமாகப் பதியப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 1,527,241 ஆகும். இதில் 1,168,009 வாக்காளர்கள் தனது வாக்குகளை அளித்திருந்தனர். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 23,674 செல்லுபடியான வாக்குகள் 1,144,335
தென்மாகாணத்தில் சந்திரிகா குமாரதுங்க 607,114 வாக்குகளையும் (53.04) ரணில் விக்கிரமசிங்க 430,671 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். ரணில் விக்கிரமசிங்கவை விட தென் மாகாணத்தில் சந்திரிகா குமாரதுங்க அவர்களினால் 176,443 வாக்குகளைப் பெறமுடிந்தது.
காலி மாவட்டம்
தேர்தல் தொகுதி சந்திரிகா ரணில் மேலதிகமான
குமாரதுங்க. விக்கிரமசிங்க. வாக்குகள் பலபிட்டிய 17,524 13,372 4,152 அம்பலன்கொட 24,642 16,358 8,284 கரந்தெனிய 22,445 14,882 7,563 பெந்தர - எல்பிட்டிய 31,626 21,196 10,430 ஹினிதும 35,712 25,292 10,420 பத்தேகம 34,097 22,969 11,128 ரத்கம 23.404 19,134 4,270 காலி 22,008 20,042 1966 அக்மீமன 30,327 19,749 10,578 ՁIDLIVTՖl67] 28,137 18,064 10,073
மாத்தறை மாவட்டம். மாத்தறை 28,865 18,743 10,122 கம்புறுபிட்டிய 28,515 17,689 10,828 அக்குரஸ்ஸ 30,040 21,330 8,710 வெலிகம 30,939 19, 183 11,756 தெவிநுவரை 25,363 18,844 6,519 ஹக்மனை 29,115 19,464 9 ,651 தெனியாய 29,229 21,400 7,829
ஹம்பாந்தோட்டை மாவட்டம். தங்காலை 29,828 22,431 7,397 முல்கிரிகலை 24,728 21426 3,302 பெலிஅத்த 24,492 18,140 6,352 திஸ்ஸமகாராம 39,022 30,983 8,039
-89

Page 47
மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்
assurső un Tnu'uluh
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 660,585
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். ዓ/6
திருமதி சந்திரிகா குமாரதுங்க 281,154 54.91% (பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 195,906 38.26% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 27,257 5.32% (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 1592 · 0.31 % (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,227 0.24%
(சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 907 Ꭴ.18% (லிபரல் கட்சி) , திரு வாசுதேவ நாணயக்கார 952 0.19% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 96 0.19%
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 651 0.13% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ 663 0.13% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 357 0.07 %
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ் திஸாநாயக்க 175 0.03ዓ/6 (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 21 0.04% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 521 , 735 ° - 78.98% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 9, 716 1.86% செல்லுபடியான வாக்குகள் 512,019 9ዷ14% மேலதிக வாக்குகள் 85,248

uð/r-Jú v fsusrør ágsögsú prg-9jöá un IrisGony un Temuuuuh
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 515,847
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். % திருமதி சந்திரிகா குமாரதுங்க 205,685 54.32% (பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 139,677 36.89% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 26,229 6.93ዓ/6 (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 1,539 Ꭴ.41 % (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,042 0.28% (சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 99 0.26% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 670 0.18% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 891 0.24% (சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 639 0.17% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ 543 0.14% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 332 0.09%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ் திஸாநாயக்க 192 0.05% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 2O2 0.05ዓ/6 (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 387,221 75.06% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8,583 2.22% செல்லுபடியான வாக்குகள் 378,636 97.76%
66,008
மேலதிக வாக்குகள்
-91

Page 48
மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள் ஹம்பாந்தோட்டை மாவட்டம்
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 350,809
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். % திருமதி சந்திரிகா குமாரதுங்க 120,275 47.41% (பொதுசன ஐக்கிய முன்னணி) s திரு ரணில் விக்கிரமசிங்க 95,08 37.48% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 33,739 13.30% (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 733 0.29% (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 700 0.28% (சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 729 0.29% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 483 0.19% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 691 Ꭴ.27%
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 346 0.14% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ் 421. 0.17ዓ/6 (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 192 0.08% (சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 160 0.06% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேழவர்தன 121 0.05% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 259,053 73.84% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,375 2.07% செல்லுபடியான வாக்குகள் 253,678 97.34%
25, 187
மேலதிக வாக்குகள்
-92

வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
62/L LDITass6007Ld
வடமாகாணம் இரண்டு தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கியது.
இதில் யாழ்ப்பாண மாவட்டம், வன்னி மாவட்டம் என்பன அடங்கும். வன்னி தேர்தல் மாவட்டமே நான்கு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 9606 வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பனவாகும். (இலங்கையில் மொத்தமாக 22 தேர்தல் மாவட்டங்கள் அமைந்துள்ளன. நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆகும். வன்னி தேர்தல் மாவட்டம் தவிர ஏனைய 21 தேர்தல் மாவட்டங்களும் நிர்வாக மாவட்டங்களாகக் கணிக்கப்பட்டாலும் கூட வன்னி தேர்தல் மாவட்டம் மாத்திரமே நான்கு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கதாகும்)
வட மாகாணத்தில் மொத்தமாகப் பதியப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 818,291 ஆகும். 4 வது சனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 181,729 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். இது 2221 சதவீதமாகும். வடமாகாணத்தில் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிவில் நிர்வாகம் நடைபெறும் பகுதிகளிலே வாக்களிப்பு நடைபெற்றதாக அறியமுடிகின்றது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளிலும், யுத்தநிலை காணப்படும் பிரதேசங்களிலும் வாக்களிப்பு நடைபெற்றிருக்கவில்லை. தேர்தல் ஆணையாளரின் அறிக்கைப்படி முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை என்பதையும் அறியமுடிகின்றது. மேற்படி நிலைமைகளின் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 23,563 வாக்குகளைப் பெற்று வட மாகாணத்தை வெற்றி கொண்டார். வட மாகாணத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மொத்தமாக 91,808 வாக்குகளையும் (52.69) சந்திரிகா குமாரதுங்க அவர்கள் 68,245 வாக்குகளையும் (39.16) பெற்றமை குறிப்பிடத்தக்கது. −
மாவட்ட ரீதியாக நோக்கும்போது வன்னி மாவட்டத்தில் 27,601 மேலதிக வாக்குகளைப் பெற்று ரணில் விக்கிரமசிங்க அவர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4,038 மேலதிக வாக்குகளைப் பெற்று சந்திரிகா குமாரதுங்க அவர்களும் வெற்றியீட்டினர்.
-93

Page 49
மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள் unguiruim 6007 unm6hut'Lun
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 612,770
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். ዓ/6
திருமதி சந்திரிகா குமாரதுங்க 52,043 46.65% (பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 48,005 43.03% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 413 0.37 % (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 818 0.73ዓ/6 (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,873 1.68%
(கயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 1,368 1.23% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 3,394 3.04% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 831 0.74ዓ/6 (சுயேட்சை - 1) . ஜனாப் அப்துல் ரசூல் 1,041 0.93% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ் 487 044% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 552 0.49% (சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 34 0.30% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 403 0.36% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 117,549 19.18% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,981 5.09% செல்லுபடியான வாக்குகள் 111,568 94.91% மேலதிக வாக்குகள் 4,038
-94

மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள் வன்னி unnrentuh
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 205,521
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள்.
திருமதி சந்திரிகா குமாரதுங்க 16,202. 25.84% (பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 43,803. 69.87% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 482 0.77%
(மக்கள் விடுதலை முன்னணி).JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 93 0.15ዓ/6
(பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 420 0.67%
(சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 456 0.73% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 444 0.71 ዓ/6 (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 234 0.37ዓ/6
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 306 0.49%
(பூரிலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ 83 0.13%
(மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 69 0.11%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 40 0.06% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 5 0.09% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 64, 18O 31.23 % நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,490 2.32% செல்லுபடியான வாக்குகள் 62,690 97.68% மேலதிக வாக்குகள் 27,6O1

Page 50
கிழக்கு மாகாணம்.
கிழக்கு மாகாணம் மூன்று தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் மட்டக்களப்பு. திகாமடுல்லை, திருகோணமலை என்பன அடங்கும். நடைபெற்று முடிந்த நான்காவது சனாதிபதித் தேர்தலில் மாகாண அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும், மாவட்ட அடிப்படையில் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டார். இவற்றை திரு ரணில் விக்கிரம சிங்க அவர்கள் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களிலும் சந்திரிகா குமாரதுங்க தோல்வியைத் தழுவியமைக்கு மூலகாரணமாக கடந்த ஐந்து வருடகாலமாக இனப்பிரச்சினையை ஆக்கபூர்வமான முறையில் அவரால் தீர்க்கமுடியவில்லை என்பதும், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாகத் தமிழ் மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்நோக்க அவரே காரணமென்றும் சுட்டிக்காட்டப்பட்டன. அதேநேரத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தேர்தல் பிரசாரங்களின் போது விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாகக் குறிப்பிட்ட வாக்குறுதிகள் தமிழ் மக்கள் மத்தியிலும், சில தமிழ்க் கட்சிகள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றிருக்கலாம். எப்படியோ இத்தேர்தல் முடிவுகளை ஆழமாக ஆராய்கையில் இன்று இலங்கையில் இடம்பெற்றுவரும் இனப்பிரச்சினைக்கும், யுத்தநிலைக்கும் தாமதமின்றி சடுதியாக ஒரு தீர்வினைப் பெறவேண்டும் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 815,814 ஆகும். இத்தேர்தலில் 576,250 வாக்காளர்களே கிழக்கு மாகாணத்தில் வாக்களித்தனர். இது 70.63 சதவீதமாகும். இம்மாகாணத்தில் செல்லுபடியான 565,312 வாக்குகளில் ரணில் விக்ரமசிங்க 277,256 வாக்குகளையும் (49.04) சந்திரிகா குமாரதுங்க 265,259 வாக்குகளையும் (46.92) பெற்றிருந்தனர். சந்திரிகா குமாரதுங்க அவர்களை விட 11,997 மேலதிக வாக்குகளை கிழக்கு மாகாணத்தில் ரணில் விக்கிரமசிங்க பெற்றிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளுண்டு. இம்மூன்று தேர்தல் தொகுதிகளிலும் ரணில்
விக்ரமசிங்க அவர்களே வெற்றியீட்டினார். கல்குடா தொகுதியில் ரணில் 22,614 -QA

வாக்குகளையும், சந்திரிகா 21,939 வாக்குகளையும் (மேலதிகம் 675) பெற்றனர். அதேபோல மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ரணில் 49,700 வாக்குகளையும், சந்திரிகா குமாரதுங்க 29,523 வாக்குகளையும் (மேலதிகம் 20,177), பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் ரணில் 31,295 வாக்குகளையும், சந்திரிகா குமாரதுங்க 6,962 வாக்குகளையும் (மேலதிகம் 24,333) பெற்றனர்.
திருகோணமலை மாவட்டம்.
இதே போல திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள 3 தேர்தல் தொகுதிகளுள் திருகோணமலை தேர்தல் தொகுதியில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் 28,061 வாக்குகளையும், சந்திரிகா குமாரதுங்க அவர்கள் 13,807 வாக்குகளையும் பெற்று 14,254 மேலதிக வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டினார்.
இருப்பினும் சேறுவிலை, மூதுார் ஆகிய தொகுதிகளில் சந்திரிகா குமாரதுங்கவிற்கே வெற்றிகிட்டியது. சேறுவிலை தொகுதியில் சந்திரிகா குமாரதுங்க 20,781 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 13,807 வாக்குகளையும் (மேலதிகம் 6,974) மூதுார் தேர்தல் தொகுதியில் சந்திரிகா குமாரதுங்க 20,908 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 18,987 வாக்குகளையும் (மேலதிகம் 1,927) பெற்றனர்.
திகாமடுல்லை தேர்தல் மாவட்டம். திகாமடுல்லை (அம்பாறை) மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்களே வெற்றியீட்டினார் '
தொகுதி. சந்தரிகா ரணில் மேலதிகம்.
குமாரதுங்க. விக்கிரமசிங்க.
அம்பாறை 48,385 39,712 8,673
பொத்துவில் 46,341 34,460 11,881 கல்முனை 23,773 18,390 5,383 சம்மாந்துறை 28,822 15,225 13,597
-97

Page 51
மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்
மட்டக்களப்பு மாவட்டம்
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 270,197
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். ዓ/6
திருமதி சந்திரிகா குமாரதுங்க 58,975 34.66%
(பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 104 ,100 61.19%
(ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 290 0.17%
(மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 250 Ꭴ.15% 1.
(பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,528 0.90%
(சுயேட்சை - 2) ۔۔۔۔۔۔۔۔۔ திரு ராஜீவ விஜேசிங்க 1,83 1.08%
(லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 884. Ꭴ.52%
(இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 784 0.46%
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 750 0.44%
(ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ 331 0.19% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) - திரு ஹட்சன் சமரசிங்க 234 0.14% (சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ் திஸாநாயக்க 0.05ዓ/6
(ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 89 0.05ዓ/6 (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 173,878 64.35% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,747 2.15% செல்லுபடியான வாக்குகள் 170, 131 97.85% மேலதிக வாக்குகள்
. ..-98
45,125

uD(ta2Uü’lu- ijğ5Sum(tAov ôgsbiüg956üs ypg242qabAñ திகாமடுல்லை மாவட்டம்
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 343,809
-99
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். ዓ/6
திருமதி சந்திரிகா குமாரதுங்க 149,593 55.59%
(பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 109,805 40.80% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 4,068. 1.51 % (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 344 0.13% (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,27 O.47%
(சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 1, 193 0.44% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 473 0.18% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 823 0.31 ዓ/6
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 663 0.25% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ் 519 0.19% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி). திரு ஹட்சன் சமரசிங்க 171 0.06%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 93 0.03ዓ/6 (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 8O 0.03% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 273,649 79.59% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,549 1.66% செல்லுபடியான வாக்குகள் 269,100 9ዷ34% மேலதிக வாக்குகள் 39,788

Page 52
மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்
திருகோணமலை மாவட்டம்
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 201,808
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். %
திருமதி சந்திரிகா குமாரதுங்க 56,691 44.96%
(பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 63,351 50.25%
(ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 2,307 1.83ዓ/6
(மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 218 O.7%
(பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 735 O.58%
(சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 713 O.57%
(லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 476 0.38ዓ/6
(இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 477 0.38%
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 599. 0.48%
(ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ் 245 0.19ዓ/6
(மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 128 0.10%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ் திஸாநாயக்க 72 0.06%
(ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 69 0.05%
(மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 128,723 63.78% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,642 2.05% செல்லுபடியான வாக்குகள் 126,081 97.95% மேலதிக வாக்குகள் б,660
-100

6) Gide distol
வடமேல் மாகாணம் குருநாகலை, புத்தளம் ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கியது. 1999 மாகாண சபை தேர்தலின் போது பெரும் சர்ச்சைக்கு உட்பட்ட மாகாணமே இது. 4வது சனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க அவர்களே மாகாண ரீதியில் இரண்டு மாவட்டங்களிலும் வெற்றியீட்டினார்.
வடமேல் மாகாணத்தில் மொத்தமாகப் பதியப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 1,384,775 ஆகும். இதில் 1,039,908 வாக்குகள் (75.10%) பதியப்பட்டன. நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 21,050. செல்லுபடியான வாக்குகள் 1,018,918 இம்மாகாணத்தில் சந்திரிகா குமாரதுங்க 519,208 வாக்குகளையும் (49.93%) ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 447,942 வாக்குகளையும் (43.96%) பெற்றுக்கொண்டனர். (மேலதிக வாக்குகள் 71,266) தொகுதிவாரியாக நோக்குமிடத்து குருநாகலை தேர்தல் மாவட்டத்தில் ஹிரியாலை தேர்தல் தொகுதியில் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டினார். மீதமான 13 தேர்தல் தொகுதிகளிலும் சந்திரிகா குமாரதுங்க வெற்றியீட்டினார். ஹிரியாலை தேர்தல் தொகுதியில் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் 24,589 வாக்குகளைப பெறமுடிந்த அதேநேரத்தில் சந்திரிகா குமாரதுங்க அவர்களினால் 24,366 வாக்குகளையே பெறமுடிந்தது. (மேலதிக வாக்குகள் 223 ஆகும்)
மீதமான தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வருமாறு;
தேர்தல் தொகுதி. சந்திரிகா ரணில் மேலதிக
குமாரதுங்க. விக்கிரமசிங்க. வாக்குகள்.
கல்கமுவ 31,610 23,395 8,215 நிகவெரட்டிய 26, 123 23,694 2,429 யாப்பாஹ"வ 31.252 28,525 2,727 வாரியப்பொல 24, 187 18,163 6,024 பண்டுவஸ்நுவர 22,991 18,484 4,507 பிங்கிரிய 27,022 23,876 3,146 கட்டுகம்பளை 31,996 23,680 8,316 குளியாப்பிட்டிய 28,350 27,228 1,122 தம்பதெனிய 30,403 24,457 5,946 பொல்கஹவெல 22,896 20,537 2,359 குருநாகலை 23,715 22,450 1,265 மாவத்தகமை 23463 21,972 1,491 தொடம்கஸ்லந்தை 19,594 17,011 2,583
-101

Page 53
dra Su (tav ågas poegava குருநாகலை மாவட்டம்
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 980,725
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். %
திருமதி சந்திரிகா குமாரதுங்க 377,483 50.76%
(பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 326,327 43.88%
(ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 27,354 3.68% (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 2,704 0.36% (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,889 O.25%
(சுயேட்சை - 2) " திரு ராஜீவ விஜேசிங்க 1,660 0.22%
(லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 1,011 0.13% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 1,672 O.22%
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 1,355 0.18% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ 872 O.12% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 578 0.08%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 314 O.04% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 301 0.04ዓ/6 (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 758,791 77.37% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 15,272 2.01% செல்லுபடியான வாக்குகள் 743,579 97.99% மேலதிக வாக்குகள்
-102
51,156

மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்.
புத்தளம் மாவட்டம்,
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 404,050
மேலதிக வாக்குகள்
-103
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். % திருமதி சந்திரிகா குமாரதுங்க 141,725, 51.47%
(பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 121,615. 44.17%
ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 7,876 2.86% (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 64. 0.22%
(பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 74.1 0.27ዓ/6
(சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 599 0.22%
(விபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 445 0.16%
(இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 589 0.21 ዓ/0
(சுயேட்சை - 1)
ஜனாப் அப்துல் ரசூல் 481 0.17%
(ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ் 308 O.11%
(மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 164 O.06%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ் திஸாநாயக்க 88 O.03%
(ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 94 o.o3%
(மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 281, 117 69.57% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,77s 2.06% செல்லுபடியான வாக்குகள் 275,339 97.94%
20, 110 - * *

Page 54
புத்தளம் தேர்தல் மாவட்டம்.
புத்தளம் தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து தேர்தல் தொகுதிகளில் புத்தளம் தேர்தல் தொகுதியில் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் வெற்றியீட்ட முடிந்தது. இத்தேர்தல் தொகுதியில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 26,894 வாக்குகளையும், சந்திரிகா குமாரதுங்க அவர்கள் 20,842 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். (மேலதிகம் 6,052)
தேர்தல் தொகுதி. சந்திரிகா ரணில் மேலதிக
குமாரதுங்க. விக்கிரமசிங்க. வாக்குகள். நாத்தாண்டிய 26, 152 19,079 7,073 வெண்ணப்புவை 30,149 24,449 5,700 ஆனமடுவை 30,542 22,733 7,809 புத்தளம் 31,998 29,708 2,290
வட மத்திய மாகாணம்
வட மத்திய மாகாணம் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் சந்திரிகா குமாரதுங்க வெற்றியீட்டிய அதே நேரத்தில் மாகாண வெற்றியும் அவரையே சென்றடைந்துள்ளது.
வட மத்திய மாகாணத்தில் மொத்தமாகப் பதியப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 680,437 ஆகும். இம்மாகாணத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 531,308 (78.08%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,100 செல்லுபடியான வாக்குகள் 521,208 இம்மாகாணத்தில் சந்திரிகா குமாரதுங்க பெற்ற மொத்த வாக்குகள் 277,736 (53.27%) ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 211,778 (40.63%) ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட சந்திரிகா குமாரதுங்க அவர்கள் வட மத்திய மாகாணத்தில் மேலதிகமாக 65,958 வாக்குகளைப்
பெற்றிருந்தார்.
gllTillag5L/J ID/T62/LLLD. தேர்தல் தொகுதி சந்திரிகா [T600ჩის மேலதிகம்.
குமாரதுங்க. விக்கிரமசிங்க. மதவாச்சி 24,878 16,742 8, 136 ஹொரவபத்தான 23,075 17,732 5,343 மிஹிந்தலை 18,131 14,393 3,738 கெகிராவை 23,631 19,151 4,480 அனுராதபுரம் மேற்கு 25,850 23,492 2,358 அனுராதபுரம் கிழக்கு 25,187 20,153 5,034 கலாவெவ 42,154 23388 18,766
-104

மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள் அநுராதபுர மாவட்டம் பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 459,534
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம் Ꭸ வாக்குகள். % திருமதி சந்திரிகா குமாரதுங்க 189,073 54.14% (பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 139,180 39.86%
(ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 14,612 4.18% (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 902 0.26% (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1, 176 0.34%
(சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 1,065 O.30% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 394 Ꭴ.11 % (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 963 0.28%
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 670 0.19% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ் 600 0.17% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 271 0.08%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ் திஸாநாயக்க 166 0.05% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 129 0.04% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 356, 150 77.50% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,949 1.95% செல்லுபடியான வாக்குகள் 349,201 9ዷ30% மேலதிக வாக்குகள் 49,893
-105

Page 55
மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்
பொலநறுவை மாவட்டம்
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 220,903
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். % திருமதி சந்திரிகா குமாரதுங்க 88,663 51.55%
(பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 72,59 42.21% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 8,020 4.66% (மக்கள் விடுதலை gypaia76zofi)JVP · திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 381 - 0.22% (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 54 0.31%
(சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 542 0.32% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 165 0.10% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 392 0.23%
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 24 0.14% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ 247 0.24% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 116 0.07%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 65 0.04% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 37 0.02% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 175, 158 98.20% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3, 151 1.80% செல்லுபடியான வாக்குகள் 172,007 79.25% மேலதிக வாக்குகள் 16,065

பொலநறுவை மாவட்டம்.
தேர்தல் தொகுதி. சந்திரிகா ரணில் மேலதிகம்.
குமாரதுங்க. விக்கிரமசிங்க.
மின்னேரியா 24,141 18,627 5,514
மெதிரிகிரிய 23,395 20,345 3,050
பொலநறுவை 39,372 - 32,472 6,900
வட மேல் மாகாணத்தில் அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலுமே திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் வெற்றியீட்டியுள்ளார்.
DSG DBG.
ஊவா மாகாணம் பதுளை, மொனராகலை ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் பதுளை தேர்தல் மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்களும், மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் சந்திரிகா குமாரதுங்க அவர்களும் வெற்றியீட்டினர். இருப்பினும் ஊவா மாகாண வெற்றி சந்திரிகா குமாரதுங்க அவர்களையே சார்ந்திருந்தது.
ஊவா மாகாணத்தில் மொத்தமாகப் பதியப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 694,799 ஆகும். இம்மாகாணத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 555,806 (79.99) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 15,140 செல்லுபடியான வாக்குகள் 540,666 இம்மாகாணத்தில் சந்திரிகா குமாரதுங்க பெற்ற மொத்த வாக்குகள் 259,049 (4791) ரணில் விக்கிரமசிங்க பெற்ற மொத்த வாக்குகள் 246,579 (45.61) ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட சந்திரிகா குமாரதுங்க அவர்கள் ஊவா மாகாணத்தில் மேலதிகமாக 24,238 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
பதுளை தேர்தல் மாவட்டம்.
தேர்தல் தொகுதி. ரணில் சந்திரிகா மேலதிகம்.
விக்கிரமசிங்க, குமாரதுங்க.
மஹியங்கனை 27,638 19,750 7,888 பஸ்ஸரை 18,124 16,750 1,566
ஹாலிஎல 18,382 18,253 129 ஊவா பரணகமை 18,969 18,433 536 வெலிமடை 20,447 20,063 384
ஹப்புத்தளை 18,053 16,622 1,431
பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒன்பது தேர்தல் தொகுதிகளில்
ரணில் விக்கிரம சிங்க அவர்கள் ஆறு தேர்தல் தொகுதிகளில் வெற்றியீட்டினார். -107

Page 56
மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்
பதுளை மாவட்டம்
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 4,64,223
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். %
திருமதி சந்திரிகா குமாரதுங்க 167,000. 46.33%
(பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 172,88 47.97 % (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 12,023 3.34% (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 1,177 0.14% - (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,499 0.42%
(சுயேட்சை . 2) திரு ராஜீவ விஜேசிங்க 1.652 0.46% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 589 0.16% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 1,254 0.34%
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 91 0.25% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ 554 Ꭴ.15% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 495 0.14%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ் திஸாநாயக்க 203 0.06% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 19 0.05% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 371,400 80.00% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,979 2.06% செல்லுபடியான வாக்குகள் 360,421 97.04ዓ/6 மேலதிக வாக்குகள் 5,884
-108

மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்
மொனராகலை மாவட்டம்
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 230,576
-109
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். %
திருமதி சந்திரிகா குமாரதுங்க 92,049 51.07%
(பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க a 73,695 40.89% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 10,456 5.80% (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 481 0.27% (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 816 0.45%
(சுயேட்சை - 2) |திரு ராஜீவ விஜேசிங்க 860 0.48%
(லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 28 0.16% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய *H 0.38% (சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 215 0.12%
(ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ 336 0.19% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 145 0.08%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 126 0.07% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 100 0.06% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 184,406 79.98% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4, 161 2.26% செல்லுபடியான வாக்குகள் 180,245 97.74% மேலதிக வாக்குகள் 18,354

Page 57
பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மீதமான மூன்று தேர்தல் தொகுதிகளையும் சந்திரிகா குமாரதுங்க அவர்களினால் வெற்றி கொள்ள முடிந்தது.
பதுளை மாவட்டம்.
தேர்தல் தொகுதி சந்திரிகா ரணில் மேலதிகம்.
குமாரதுங்க. விக்கிரமசிங்க.
வியலுவ 13,336 13,003 333
பதுளை 16,039 13,310 . 2,729
பண்டாரவளை 23,002 20,768 2,234
மொனராகலை தேர்தல் மாவட்டம்.
இத்தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிபிலை, மொனராகலை, வெல்லவாய ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் முறையே 21,890, 30,055, 37,950 வாக்குகளை சந்திரிகா குமாரதுங்க அவர்களும் 19,156, 21,049, 31,534 வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க அவர்களும் பெற்றுக் கொண்டனர். ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட மேற்படி மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சந்திரிகா குமாரதுங்க அவர்கள் மேலதிகமாக 2,734, 9,006, 6,416 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
சப்ரகமுவை மாகாணம்
சப்ரகமுவை மாகாணம் கேகாலை, இரத்தினபுரி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் சந்திரிகா குமாரதுங்க வெற்றியீட்டிய அதேநேரத்தில் மாகாண வெற்றியும் அவரையே சென்றடைந்தது.
சப்ரகமுவை மாகாணத்தில் மொத்தமாக பதியப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 1,130,771 ஆகும். இம்மாகாணத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 907,218 (80.23%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 17,714 செல்லுபடியான வாக்குகள் 890,044 இம்மாகாணத்தில் சந்திரிகா குமாரதுங்க பெற்ற மொத்த வாக்குகள் 460,594 (51.75%) ரணில் விக்கிரமசிங்க பெற்ற மொத்த வாக்குகள் 378,997 (42.58%) ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட சந்திரிகா குமாரதுங்க அவர்கள் சப்ரகமுவை மாகாணத்தில் மேலதிகமாக 81,597 வாக்குகளைப்
பெற்றிருந்தார்.
-110

தேர்தல் தொகுதி
எஹலியாகொடை இரத்தினபுரி பெல்மடுலை
பலாங்கொடை
இரக்குவானை நிவித்திகலை
6666
கொலன்னாவை
டெடிகமை கலிகமுவை.
கேகாலை
ரம்புக்கனை மாவனல்லை அரனாயக்க யட்டியந்தோட்டை ருவன்வெல்ல தரணியாகலை
இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள
இரத்தினபுரி மாவட்டம்.
சந்தரிகா
குமாரதுங்க.
31,228
38,665
24,995.
31,231
28,305
32,192
21.261
39,343
ரணில் விக்கிரமசிங்க.
23,868
29.298
21,293
28, 184
28,059
24,516
15,428 29,473
கேகாலை மாவட்டம்.
28,307
21,032
23,670
22,909
24,279
18,314
22,656
23,868
19,771
25,324
18,227
16,407
15,635
23,730
14,224
19,765
19,546
19,062
மேலதிகம்.
7,360
9,367
3,702
3,047
246
7,676
5,833
9,870
2,983
2,805
7,263 7,274
549
4,090
2,89)
4,322
709
தேர்தலி
தொகுதிகளிலும், அதேபோல கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்களே
வெற்றியீட்டினார்.
-111

Page 58
மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்
கேகாலை மாவட்டம்
பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 534,980
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். %
திருமதி சந்திரிகா குமாரதுங்க 210,1851 51.30% (பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 176,376 43.05% (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 14,997 3.66% (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 1,730 0.42% (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,262 0.32%
(சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 1,209 0.30% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 703 Ꭴ.17% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 1,134 0.28%
(சுயேட்சை - 1) ஜனாப் அப்துல் ரசூல் 814 0.17ዓ/6 (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ் 481 0.12% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 416 0.10%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ் திஸாநாயக்க 169 0.04% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 204 0.05% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 417.816 78.10% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8, 136 1.95% செல்லுபடியான வாக்குகள் 409,680 9ዷ05% மேலதிக வாக்குகள் 33,809
-1 12

மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள் இரத்தினபுரி மாவட்டம் பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 595,791
வேட்பாளர்கள் கிடைத்த விகிதம்
வாக்குகள். ዓ/6
திருமதி சந்திரிகா குமாரதுங்க 250,409, 52.13%
(பொதுசன ஐக்கிய முன்னணி) திரு ரணில் விக்கிரமசிங்க 202,621 42.28% . (ஐக்கிய தேசியக்கட்சி) திரு நந்தன குணதிலக 16,482 3.43% (மக்கள் விடுதலை முன்னணி)JVP திரு ஹரிச்சந்திர விஜேதுங்க 1,392 0.29% (பூமி புத்திர கட்சி) திரு டபிள்யூ. வி. எம். ரஞ்சித் 1,811 0.38%
(சுயேட்சை - 2) திரு ராஜீவ விஜேசிங்க 1,687 " 0.35% (லிபரல் கட்சி) திரு வாசுதேவ நாணயக்கார 2,007 0.42% (இடது சாரி ஜனநாயக முன்னணி) திரு டெனிஷன் எதிரிசூரிய 1,475 O.31%
(சுயேட்சை - I) ஜனாப் அப்துல் ரசூல் 757 0.16% (ரீலங்கா முஸ்லிம் கட்சி) திரு கமல் கருணாதாஸ 727 0.15% (மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி) திரு ஹட்சன் சமரசிங்க 490 0.10%
(சுயேட்சை - 3) திரு ஆரியவங்ஸ திஸாநாயக்க 2471" 0.05% (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி) திரு அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 25 0.05% (மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி) அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 489,402 82.14% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 9,038 1.35% செல்லுபடியான வாக்குகள் 480,364 9ዷ 15% மேலதிக வாக்குகள் 47,788
-113

Page 59
1999 ஜனாதிபதித் தேர்தல்
ஒரே பார்வையில்.
með margir
மாகாண அடிப்படையில் -
வெற்றி : பொதுசன ஐக்கிய முன்னணி. மாவட்ட அடிப்படையில் -
1) கொழும்பு மாவட்டம் : பொதுசன ஐக்கிய முன்னணி. 2) கம்பஹா மாவட்டம் : பொதுசன ஐக்கிய முன்னணி. 3) களுத்துறை மாவட்டம் : பொதுசன ஐக்கிய முன்னணி. தொகுதி அடிப்படையில் -
கொழும்பு மாவட்டம் மொத்தத் தொகுதிகள் : 15 பொதுசன ஐக்கிய முன்னணி : 09 ஐக்கிய தேசிய கட்சி : 06
கம்பஹா மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் ; 13 பொதுசன ஐக்கிய முன்னணி : 3
களுத்துறை மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் 08 பொதுசன ஐக்கிய முன்னணி : 08
in in Titant
மாகாண அடிப்படையில் -
வெற்றி : பொதுசன ஐக்கிய முன்னணி. மாவட்ட அடிப்படையில்
4) கண்டி மாவட்டம் பொதுசன ஐக்கிய முன்னணி. 5) மாத்தளை மாவட்டம் : பொதுசன ஐக்கிய முன்னணி. 6) நுவரெலியா மாவட்டம் : ஐக்கிய தேசிய கட்சி. தொகுதி அடிப்படையில் -
கண்டி மாவட்டம் மொத்தத் தொகுதிகள் : 13 பொதுசன ஐக்கிய முன்னணி : 10 ஐக்கிய தேசிய கட்சி : 03
மாத்தளை மாவட்டம் ; மெர்த்தத் தொகுதிகள் : 04
பொதுசன ஐக்கிய முன்னணி : 04
-114
 
 

நுவரெலியா மாவட்டம் : மொத்தத் தொகுதிகள்
பொதுசன ஐக்கிய முன்னணி : 02 ஐக்கிய தேசிய கட்சி : O2
மாகாண அடிப்படையில் -
வெற்றி : பொதுசன ஐக்கிய முன்னணி. மாவட்ட அடிப்படையில் -
7) காலி மாவட்டம் : பொதுசன ஐக்கிய முன்னணி. 8) மாத்தறை மாவட்டம் : பொதுசன ஐக்கிய முன்னணி 9) ஹம்பாந்தோட்டை மாவட்டம பொதுசன ஐக்கிய முன்னணி. தொகுதி அடிப்படையில்
காலி மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் : 10 பொதுசன ஐக்கிய முன்னணி : 10
மாத்தறை மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் : 07 பொதுசன ஐக்கிய முன்னணி : 07
ஹம்பாந்தோட்டை மாவட்டம் மொத்தத் தொகுதிகள் : 04
பொதுசன ஐக்கிய முன்னணி : 04
மாகாண அடிப்படையில்
வெற்றி : ஐக்கிய தேசியக் கட்சி. மாவட்ட அடிப்படையில் - ܐܡܪ
10) யாழ்ப்பாண மாவட்டம்: பொதுசன ஐக்கிய முன்னணி. 11) வன்னி மாவட்டம் : ஐக்கிய தேசிய கட்சி.
மாகாண அடிப்படையில் -
வெற்றி : ஐக்கிய தேசிய கட்சி. மாவட்ட அடிப்படையில் -
12) மட்டக்களப்பு மாவட்டம் : ஐக்கிய தேசிய கட்சி 13) திகாமடுலை மாவட்டம் : பொதுசன ஐக்கிய முன்னணி. 14) திருகோணமலை மாவட்டம் : ஐக்கிய தேசிய கட்சி.
-15

Page 60
தொகுதி அடிப்படையில் -
மட்டக்களப்பு மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் : 03
ஐக்கிய தேசிய கட்சி O3 திகாமடுலை மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் : 04 பொதுசன ஐக்கிய முன்னணி : 04 திருகோணமலை மாவட்டம் மொத்தத் தொகுதிகள் : 03
பொதுசன ஐக்கிய முன்னணி : 02 ஐக்கிய தேசிய கட்சி : O1
at ng ng Igi
மாகாண அடிப்படையில் -
வெற்றி : பொதுசன ஐக்கிய முன்னணி மாவட்ட அடிப்படையில் -
15) குருநாகலை மாவட்டம் : பொதுசன ஐக்கிய முன்னணி. 16) புத்தளம் மாவட்டம் : பொதுசன ஐக்கிய முன்னணி. தொகுதி அடிப்படையில்
குருநாகலை மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் : 14
பொதுசன ஐக்கிய முன்னணி : 13 ஐக்கிய தேசிய கட்சி : O1 புத்தளம் மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் : 05 பொதுசன ஐக்கிய முன்னணி : 04 ஐக்கிய தேசிய கட்சி : O1
on ingray in Irinami
மாகாண அடிப்படையில் -
வெற்றி : பொதுசன ஐக்கிய முன்னணி. மாவட்ட அடிப்படையில் -
17) அநுராதபுர மாவட்டம் : பொதுசன ஐக்கிய முன்னணி. 18) பொலநறுவை மாவட்டம்: பொதுசன ஐக்கிய முன்னணி. தொகுதி அடிப்படையில் -
அநுராதபுர மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் : 07 பொதுசன ஐக்கிய முன்னணி : 07 பொலநறுவை மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் : 03 பொதுசன ஐக்கிய முன்னணி 02
-116

OTO's na
மாகாண அடிப்படையில்
வெற்றி : பொதுசன ஐக்கிய முன்னணி மாவட்ட அடிப்படையில் -
19) பதுளை மாவட்டம் : ஐக்கிய தேசிய கட்சி. 20) மாத்தறை மாவட்டம் : பொதுசன ஐக்கிய முன்னணி, தொகுதி அடிப்படையில்
பதுளை மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் : 09 பொதுசன ஐக்கிய முன்னணி : 03 ஐக்கிய தேசிய கட்சி : 06
மொனராகலை மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் : 03 பொதுசன ஐக்கிய முன்னணி : 03
சப்ரகமுவை மாகாணம்
மாகாண அடிப்படையில் -
வெற்றி : பொதுசன ஐக்கிய முன்னணி. மாவட்ட அடிப்படையில் -
21) இரத்தினபுரி மாவட்டம்: பொதுசன ஐக்கிய முன்னணி. 22) கேகாலை மாவட்டம் : பொதுசன ஐக்கிய முன்னணி. தொகுதி அடிப்படையில்
இரத்தினபுரி மாவட்டம் : மொத்தத் தொகுதிகள் : 08
பொதுசன ஐக்கிய முன்னணி : 08 (3685 Tobu LDIT6LLlb : மொத்தத் தொகுதிகள் : 09 பொதுசன ஐக்கிய முன்னணி : 09
முக்கிய குறிப்பு :
1994 சனாதிபதித் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி சகல மாகாணங்களிலும், சகல தேர்தல் மாவட்டங்களிலும் வெற்றியீட்டியது. தொகுதி அடிப்படையில் மஹியங்கனை தேர்தல் தொகுதி தவிர ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியது.
-117

Page 61
ஒரே பார்வையில்.
பொதுசன ஐக்கிய முன்னணி.
மாவட்டம் 1994 சனாதிபதித் 1999 DTBT 600T 1999 சனாதிபதித்
தேர்தல் சபைத் தேர்தல் தேர்தல்
கொழும்பு 557,708 313.576 474,310 கம்பஹா 550,654 376, 176 532,796 களுத்துறை 295,686 198,702 281.217 கண்டி 320, 10 247,250 308,187 மாத்தளை 121,449 95,115 1 11,232 நுவரெலியா 168,929 79.264 147,210 காலி 285,398 214,714 281,154 மாத்தறை 227,865 157,762 205,685 ஹம்பாந்தோட்டை 132,873 89.483 120,275 யாழ்ப்பாணம் 16,934 52,043 வன்னி 33,858 16,202 மட்டக்களப்பு 144,725 58,975 திகாமடுல்லை 168,289 118,499 திருகோணமலை 77943 56,691 குருநாகலை 403,838 405,431 373,483 புத்தளம் 165,795 160,722 141,725 அனுராதபுரம் 200, 146 156,291 189,073 பொலன்நறுவை 88,907 75,466 88,683 பதுளை 182,810 140,293 167,000 மொனராகலை 96,620 66,870 92,049 இரத்தினபுரி 257,265 19,502 250,409 கேகாலை 21 1,676 165,04 210,185 மொத்தம 4,709,205 3,133,658 4,312,157 சதவீதம் 62.28% 46.87% 51.12%
-1 18

GT Lim if Dolfo)...
ஐக்கிய தேசியக் கட்சி.
prohib 1994 சனாதிபதித் 1999 மாகாண 1999 சனாதிபதித்
தேர்தல் சபைத் தேர்தல் தேர்தல்
கொழும்பு 288.741 362,636 425,185 கம்பஹா 288,608 317,698 353,969 களுத்துறை 178,466 199,054 217,423 கண்டி 235,519 232,934 276,360 மாத்தளை 73,324 70,705 91.944 நுவரெலியா 116,928 88,020 152,836 காலி 173,282 188,921 195,906 மாத்தறை 118,224 130,843 139.667 ஹம்பாந்தோட்டை 77,735 82,786 95,088 யாழ்ப்பாணம் 223 48,005 வன்னி 4,493 43,803 மட்டக்களப்பு 14,812 104,100 திகாமடுல்லை 59,074 92.509 திருகோணமலை 28,006 63,351 குருநாகலை 266,740 273,892 326,327 புத்தளம் 95,211 105,876 121615 அனுராதபுரம் 107,342 111,285 139,180 பொலன்நறுவை 59.287 60,022 72,598 பதுளை 139,611 137,437 172,884 மொனராகலை 52,026 65,340 73,695 இரத்தினபுரி 177,924 175,912 202,621 கேகாலை 159,707 158,503 176,376 மொத்தம 2,715,283 2,673,752 3,602, 748 சதவீதம் 35.91% 39.99% 42.71%
-119

Page 62
ஒரே பார்வையில்.
மக்கள் விடுதலை முன்னணி.
F6
த்தளை
லியா
லி
த்தறை
ழ்ப்பாணம்
னி
னராகலை
த்தினபுரி
60Ꭰ6Ꮩ)
1. LOsl660
31,221 10,759 14, 197 8,498 12, 106 10,759
17.200
15,537 4.17,168 6.24%
-120
40,742
23,770 15,512
7
5,879
27.257
26,229
33,739
43
482
290
3,736
2,307 27,354 7,770 14,612 8,020 12,025 10,456 16482
14987
344,173
4.08%
 

சனாதிபதித் தேர்தல் வெற்றியும், சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும், நான்காவது சனாதிபதித் தேர்தலில் திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் வெற்றியீட்டி இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதியாக 1999, 12, 22 ம் திகதி சுபநேரமான 2.22 மணிக்குப் பிரதம நீதியரசர் சரத். என். சில்வா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து
பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கையின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள மிலேனியத்தின் முதல் சனாதிபதியான திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் எதிர்நோக்கும் சவால்களுள் மிகமிக முக்கியமானது இலங்கையில் தலைவிரித்துத் தாண்டவமாடும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாகும். 1994 ம் ஆண்டில் வரலாறு காணாத வெற்றியைத் தழுவிக்கொண்ட சந்திரிகா குமாரதுங்க அவர்களிடம் அன்று சிறுபான்மை சமூகத்தினர் விடேமாக எதிர்பார்த்தது - சமாதானம்.
இலங்கையில் வடக்கு, கிழக்கில் காணப்படும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இவர் பூர்வாங்க ஏற்பாடுகளை அன்று மேற்கொண்ட போதிலும் கூட அவரால் அக்கருமத்தில் பூரணமாக வெற்றிபெறமுடியவில்லை. ஆனால் இன்று. அக்கருமத்தில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும்! 1999.12.18ம் திகதி நள்ளிரவில் பொதுசன ஐக்கிய முன்னணியின் இறுதி பிரசாரக் கூட்டத்தில் சனாதிபதியினைக் கொலை செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் கொலையாளியின் குண்டுத்தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களுக்கு அமெரிக்க சனாதிபதி திரு பில் கிளிங்டன் தனது ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் தெரிவித்து அனுப்பியிருந்த செய்தியில் அவரால் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு அம்சம் இங்கு கோடிட்டுக்காட்டப்பட வேண்டியுள்ளது. அதாவது “...இத்தகைய சம்பவங்கள் இலங்கை மக்களுக்கு ஜனநாயகம், சமாதானம் என்பவற்றின் மீதான ஈடுபாட்டை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.”
ஆம் 18ம் திகதி குண்டு வெடிப்பில் மயிரிழையில் தப்பிய சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் 22ம் திகதி இலங்கையின் ஆறாவது சனாதிபதியாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டபின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பல கருத்துக்கள் உட்பொதிந்திருப்பதையும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத்தருவதில் அவர்
ஆணித்தரமாக இருப்பதையும் அவதானிக்கலாம்.
-121

Page 63
எனவே அவ்வுரையை இங்கு பிரசுரிப்பது பொருத்தமாயிருக்குமென எண்ணுகின்றேன்.
என்மீது மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வைத்து எனக்கு மகத்தான தேர்தல் வெற்றியை வழங்கிய இலங்கை மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் என்மீது சுமத்தப்பட்ட இந்தப் பொறுப்பை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றேன். என்னுடைய உயிரைப் பறிக்க பயங்கரவாத கோழைகள் மேற்கொண்ட முயற்சியின் பின் எனது தேகாரோக்கியத்துக்காகப் பிரார்த்தனை புரிந்த சகல இன மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.
என்னோடு இந்த வெற்றிக்காக உழைத்த சகலருக்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்த வெற்றிக்குப் பொருத்தமானவள் நான் என்பது சகல தெய்வங்களும் சேர்ந்து தீர்மானித்த விடயமாகவே கருதுகின்றேன். இந்த வெற்றி எனக்கோ என் பிள்ளைகளுக்கோ மட்டும் உரியதல்ல. முழு இலங்கையர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
நீண்ட நாட்களாக இந்த நாடு வேண்டிநிற்கும் சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய மிகவும் தகுதியான ஒரு தலைவியாக இன்று நான் உங்கள் முன்னிலையில் இருக்கின்றேன். இந்த தேசத்தின் தேவைகளையும், துன்பங்களையும் புரிந்துகொண்ட ஒரு தலைவியாக இன்று நான் உங்கள் முன்னால் நிற்கின்றேன். ஒரு மனிதப் பிறவி அனுபவிக்கக் கூடிய அத்தனை துன்பங்களையும் அனுபவித்த ஒரு தலைவியாக அந்த உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஒரு தலைவியாக இன்று உங்கள் முன்னிலையில் நிற்கின்றேன் இந்த தேசத்தில் வாழும் ஒரு மனிதன் எந்தளவு துன்பங்களையெல்லாம் அனுபவித் திருக்க முடியுமோ அத்தனை துன்பங்களையும் நான் அனுபவித்துள்ளேன். ஒரு தந்தையைப் பறிகொடுத்த மகளாக, கணவனை இழந்து தாய்மையின் சோகத்தை அனுபவித்த ஒரு பெண்ணாக, கடைசியாக மரணத்தின் நுழைவாயிலுக்குள் பிரவேசித்து மீண்டுவந்த ஒரு பெண்ணாக, எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் காப்பாற்றப்பட்டு மீண்டும் உங்களுக்குச் சேவை செய்வதற்காக அனுப்பப்பட்ட ஒரு பிறவியாக இன்றுநான் உங்கள் முன்னிலையில் வீற்றிருக்கின்றேன். இதன் மூலம் உங்களுக்கு முன்னரைவிட தீவிரமாக சேவைசெய்ய திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.
டிசம்பர் மாதம் 18 ம் திகதி இரவு இந்த நாட்டின் வரலாற்றில் இருள்
சூழ்ந்த ஒரு இரவாக பதியப்படும். எமது தேசத்தின் மீது சாபமாக விதிக்கப்பட்ட -122

கொலைகளையும், கொடுமைகளையும் இல்லாமல் ஒழிப்பதற்கு நான் மேற் கொண்ட முயற்சிகளை சந்தேகக்கண்கொண்டு பார்த்தவர்களுக்கு, இன்று என் முகத்தைப் பார்த்து நேரடியாக அந்த சந்தேகத்தை வெளிப்படுத்துமாறு நான் சவால் விடுக்கின்றேன். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நாட்டுக்கு ஏற்பட்ட சாபக்கேட்டை அகற்றி நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்தும் விடயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று இப்போது அவர்களால் கூறமுடியுமா? என நான் சவால் விடுக்கின்றேன்.
எனக்கேற்பட்டுள்ள காயங்கள் அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பதாய் அமையும். இந்த நாட்டில் அர்த்தமற்ற முறையில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்த ஆற்றுக்கும், அழிவுகளுக்கும் முடிவு கட்ட என்னை விட உறுதியோடு செயற்பட்ட ஒரு மனிதன் இந்தப் பூமியிலேயே இருக்க
(ԼՔԼԳեւ ITՖl.
எமது எதிரிகளை நான் இனங்கண்டு இருப்பது போல் தெளிவாக எந்த ஒரு அரசியல் வாதியும் இனம் கண்டிருக்க முடியாது. நான் பேசும்போது அந்த எதிரி என் முன்னால் இருக்கின்றார். நான் அவரைப் பார்க்கின்றேன். எனக்கு அவரைத் தெரியும். நானும் எனது குடும்பமும் இந்த உணர்வை பலமுறை உணர்ந்துள்ளோம்.
இந்த உணர்வை நான் கடைசித் தடவையாக உணர்ந்துள்ளேன் என்பதை உண்மையாக நம்புகின்றேன். ஏனெனில் இந்தத்தினம் முதல் இந்த நாட்டை மரணம், அழிவு ஆகிய சாபக்கேடுகளில் இருந்து மீட்டெடுக்கும் வரை ஒயப்போவதில்லை.
நான் பூண்டுள்ள இந்த உறுதிக்கு ஆரம்பமாக இந்தப் புதிய வாழ்வை, இந்த தேசத்தில் நிகழ்ந்த அதிசயமாக நான் எடுத்துக்கொண்டுள்ளேன். இந்த நாடு இழந்துள்ள சமாதானம் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும், அந்த சமாதானப் பாதையே எமது தேசத்தின் புதிய தலைவிதியாக அமையவேண்டும். ஆனாலி சமாதானங் களும் , ஜனாதிபதிகளும் தாமாக முளைத்துவிடுவதில்லை. ஒவ்வொரு வாக்காகப் போடப்பட்டு, பல கரங்கள் ஒன்றிணைந்து எவ்வாறு ஒரு சனாதிபதி உருவாக்கப்படுகின்றாரோ, அதுபோல்தான் சமாதானமும் பல தனி ஆத்மாக்கள் ஒன்றாக இணைவதன் மூலமே ஏற்படுத்த முடியும்.
ஜனாதிபதி பிராங்கோ மித்தராண்ட் கூறியது போல் ‘சமாதானம் என்பது ஒரு யுத்தம். சமாதானம் ஒரு போதும் இலவசமாக வழங்கப் படுவதுமில்லை. ஒரு போதும் பெற்றுக்கொள்ளப்படுவதுமில்லை.” துணிச்சலின் விளைவாகவும், மற்றவர்கள் மீதான மரியாதையினாலுமே ' அது
-123

Page 64
வெற்றிகொள்ளப்படுகின்றது. ஒவ்வொருவரிடமிருந்தும் விழிப்புணர்வையும், திடசங்கற்பத்தையும் அது வேண்டி நிற்கின்றது.
சமாதானம் என்பது பலம் மிக்கவர்களால் பிரயோகிக்கப்படும் சட்டமல்ல. அது சகல மக்கள் மீதான சமத்துவம், கெளரவம் என்பனவற்றின் அடிப்படையிலேயே ஸ்தாபிக்கப்படுகின்றது.
எனவே சமாதானத்துக்கான முயற்சிகளை மேற்கொள்வது உங்களது சனாதிபதியின் கரங்களில் மட்டும் உள்ள ஒன்றல்ல. அது எம் எல்லோருக்கும் உரிய ஒரு கடமையாகும். கடந்த காலத்தில் எந்த மாதிரியான பங்களிப்பைச் செலுத்துவது என்பது தெரியாமல் ஒதுங்கியிருந்தவர்களையும் இது சாரும். இன்று முதல் எதிர்வரும் காலங்களில் நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொருநாளும் எமது உள்ளங்களிலும், வாழ்க்கையிலும் சமாதானத்தை தெரிவு செய்துகொள்ள வேண்டும்.
உண்மையின் பால் தமது உள்ளங்கள் திறக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு எனது வெற்றி ஒரு நல்ல அடையாளமாகத் திகழ்கின்றது. எல்.ரி.ரி.ஈ மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய ஒரேயொரு அரசியல் தலைவியாக உள்ள நான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும், சகல மக்களினதும் தலைவி என்ற நிலையிலும் எல்.ரி.ரி.ஈ. யின் எல்லா முயற்சிகளையும் தகர்த்தெறியும் ஒரே ஒரு அரசியல் தலைவியாகவும் இருப்பேன்.
நான் எனது பதவிக்காலம் முடிவடைய ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவே ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை விடுத்தபோது என்னுடைய பிரதான இலக்கு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து சமாதானத்தை ஏற்படுத்துவது தான் என்பதையும் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தேன்.
இந்தச் சமாதானத்தையும் , தேசிய நலி லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குத்தான் சகல கடவுள்களும் என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்று நான் உண்மையாகவே நம்புகின்றேன். இந்த நம்பிக்கை எனக்கு இல்லையென்றால் எனது சகோதர, சகோதரிகளாகிய நீங்கள் மீண்டும் இந்த உயர் பதவிக்கு என்னைத் தெரிவு செய்ய நான் பொருத்தமற்றவளாகவே இருப்பேன்.
எமது அடிப்படைப் பிரச்சினை பற்றி குறிப்பிடுகையில், மீண்டும் நான் உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். என்னை நன்றாகப் பாருங்கள். எனது காயங்களை உற்றுநோக்குங்கள். இவை அரசியலினால் ஏற்பட்ட காயங்களல்ல,
சமத்துவத்துக்கான நீதியான ஒரு போராட்டத்தில் ஏற்பட்ட காயங்களல்ல. -124

சுதந்திரம், சுயநிர்ணயம் என்பனவற்றுக்கான போராட்டத்தில் ஏற்பட்ட காயங்களுமல்ல இவை ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது கொண்ட தெளிவான, கலப்படமில்லாத வெறுப்பினால் ஏற்பட்ட காயங்களேயாகும். இத்தகைய காயங்களை ஏற்படுத்தியவர்களை இனிமேலும் கவனிக்காமலோ, தண்டிக்காமலோ விட்டுவிடவும் முடியாது.
வெறுப்பு, பயங்கரவாதம் என்பனவற்றின் பெயரால் வடக்கு, கிழக்கில் செயல்படுபவர்களையும், தெற்கில் அவர்களுக்கு ஆதரவானவர்களையும் எச்சரிக்க வேண்டியுள்ளது. தாக்குதலுக்கு அஞ்சி பலவீனமடைவதை விட உங்களது கோழைத்தனம் எமக்கு மேலும் உரமூட்டியது.
பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களும், உதவியளிப்பவர்களும் எச்சரிக்கப்பட் வேண்டியவர்கள். தமது செய்கைகளால் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் எல்.ரி.ரி.ஈ. யின் துாண்டுதலால் இரகசியமாகவோ, நேரடியாகவோ வன்முறையை துாண்டுபவர்கள், எச்சரிக்கப்பட வேண்டியவர்கள். இந்த நாட்டில் பயங்கரவாதம் இன்னும் கொஞ்சநாள்தான் இருக்கும். அந்தக்காலப்பகுதி கூட மிகக் குறுகியதாகவே இருக்கும்.
பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு ஒரு கனமேனும் தயக்கம் காட்டாது என்பதை தமிழ், முஸ்லிம், பர்கர் மற்றும் சிங்கள சமுகத்தவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த மக்கள் சமாதானத்தை விரும்புவதை உறுதியாகத் தெரியப்படுத்தி சமாதானத்துக்கான ஒரு தலைவரை தெரிவு செய்துள்ளனர். அவர்கள் தேசிய ஐக்கியத்தை வேண்டிநிற்கின்றனர். சகல சக்திகளையும் ஒன்றிணைக்கக் கூடிய பொருத்தமான தகுதியான ஒரு தலைமையை அவர்கள் தெரிவு செய்துள்ளனர். அவர்கள் சகோதரத்துவத்தை வேண்டி நிற்பதும் புலனாகியுள்ளது. எனவே அவர்கள் உறுதியான ஒரு ஜனாதிபதியை மட்டும் தெரிவு செய்வதோடு நின்றுவிடாமல், உறுதியான துடிப்பான எதிர்க் கட்சியையும் தெரிவு செய்துள்ளனர். நான் அடைந்துள்ள வெற்றியின் அர்த்தத்தை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமாதான தீபத்தை நாட்டின் அரைவாசிப் பங்கினர் ஏந்திச்செல்ல மற்றவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதல்ல இந்த வெற்றியின் பொருள். காலத்தின் கோலத்தால் எம்மீது விதிக்கப்பட்ட விதியை இரு தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே இந்த மக்களின் தீர்ப்பு. இந்த தேசம் இரு பெரும் உறுதிமிக்க கட்சிகளை தோற்றுவிக்கும் சக்தி கொண்டது. இவ்விரு
கட்சிகளும் இப்போது மீண்டும் ஒன்றிணைந்து ஒரே தேசத்தை உருவாக்க -25

Page 65
உழைக்க வேண்டும் என நான் நம்புகின்றேன். அரசியல் சண்டை என்பது எப்போதுமே இலகுவானதல்ல. எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தலில் தோல்வியைத் தழுவிய ரணில் விக்கிரமசிங்காவுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப அவரும் அவரது கட்சியும் மகத்தான பங்களிப்பை வழங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
எனவே திரு விக்கிரமசிங்க அவர்களே, இந்த அரசில் இணைந்துகொள்ளுமாறு நான் எனது கரங்களை உங்களை நோக்கி நீட்டுகின்றேன். நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள். தேர்தல் காலத்தில் நீங்கள் பிரசாரம் செய்த விடயங்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ளுங்கள். இந்த நாட்டின் சமாதானத்துக்காக உங்களை அர்ப்பணஞ் செய்யுங்கள். குறுகிய அரசியல் இலாபத்துக்காகவேனும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுடன் எவ்வித இணக்கத்திற்கும் வரவேண்டாம். இதேவேளை எமது நாட்டின் சகல சமூகங்களையும் சேர்ந்த தலைவர்களை நோக்கியும் நான் எனது கரங்களை நீட்டுகின்றேன். பயங்கரவாத, மரண கலாசாரத்திற்கு முடிவு கட்ட நாம் ஒன்றிணைவோம். எமது தேசத்தில் மனிதாபிமானத்தை மீண்டும் ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம். எமக்கிடையிலான குறுகிய பேதங்களை மறந்து உன்னதமான இந்த நோக்கை அடைய நாம் ஒன்றுபடுவோம்.
எல்.ரி.ரி.ஈ யை ஆதரிக்கும் போர்வையில் பயங்கரவாதத்தில் ஈடுபடுத்தப்பட்டுவரும் எமது நாட்டுச் சிறார்களுக்காக நான் அனுதாபப்படுகின்றேன். உங்களை நான் எனது சொந்தப் பிள்ளைகளாக அரவணைக்கின்றேன். உங்களது இதயங்களில் துாவப்பட்டுள்ள இந்த வெறுப்பான போக்கை நீங்கள் கைவிட்டு விடுங்கள். உங்கள் மீட்சிக்காக எமது ஒருமித்த முயற்சியில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். இந்தப் புரிந்துணர்வின் மூலமே அன்றி கசப்புணர்வுகளால் மனிதப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என நீங்கள் உங்கள் தலைவர்களை உணாச்செய்யுங்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் துரதிஷ்டவசமாக பிரபாகரன் மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது தமிழ் சகோதர, சகோதரிகள் யாவரும் அவரையும், அவரது இயக்கத்தையும் நிராகரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு சகலவிதமான வன்முறைகளையும், வெறுப்புணர்வையும் கைவிடுமாறும் கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் சமாதானத்தின் தீபத்தைக் காண வேண்டும்.
உங்களால் முடிந்த சகல வழிகளையும் கையாண்டு பிரபாகரனை
-126

பேச்சுவார்த்தை மேசைக்கு வரைவழைக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள்.
மனிதாபிமானத்தை நான் இன்னும் நம்புகின்றேன். இந்த நாட்டில் மனிதாபிமானத்தை நான் இன்னும் நம்புகின்றேன். இந்த நாட்டில் மனிதாபிமானத்தின் உன்னதத்தை நிரூபிக்க மற்றொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதுதான் எனது ஒரே இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைய சகல தடைகளையும் களைய நான் திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.
எமது தேசத்துக்காகவும், மக்களுக்காவும் எமது சிறார்களுக்காகவும் இந்த அவசர இலக்கை அடைய உங்களோடு இணைந்து கொள்ளவே நான் மரணத்தின் நுழைவாயில் வரை சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்துள்ளேன்.
- முடிவுரை - இவ்வாறாக சனாதிபதிப் பதவியை ஏற்றபின்பு நாட்டுமக்களுக்காக ஆற்றிய உரை இலங்கையில் சகல தரப்பினர்களையும், குறிப்பாக அரசியல் வாதிகளையும் சிந்திக்கவைத்துள்ளதை பத்திரிகைகளில் காணமுடிந்தது.
மனிதாபிமான சிந்தனையில் நோக்கும் போது இன்று வடக்கிலும், கிழக்கிலும் இடம்பெற்று வரும் கோரச்சம்பவங்களினால் உயிரிழப்பவர்கள் விடுதலைப்புலிகள் போராளிகளாக இருக்கலாம். அல்லது இராணுவமாக இருக்கலாம். இவர்கள் யார்? இவர்கள் அனைவரும் உணர்வுகள் உடைய மனிதர்களே.
எனவே மனிதாபிமான அடிப்படையில் வடக்கு, கிழக்குப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். மனித உயிர்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
இங்கு பிரச்சினைக்கான தீர்வு எனும்போது 1) தற்போது இலங்கையில் காணப்படும் யுத்தநிலை முதலில் களையப்படல் வேண்டும்.
2) அத்துடன் இந்தப் பிரச்சினையின் உருவாக்கத்தை (அடிப்படையை) நன்கு ஆராய்ந்து அதுபோல பிரச்சினைகள் உருவாகாமல் உத்தரவாதப் படுத்தப்படுமிடத்து, அதற்குரிய தக்க நிவாரணம் வழங்கப்படுமிடத்து, அங்கு தான் உண்மையான சமாதானம் ஏற்படப்போகின்றது. இங்கு அரசியல் கண்ணோட்டத்துடன், சமூகக்கண்ணோட்டமும் இணைதல் அவசியமாகும்.
தற்போதைய பிரச்சினைகளுக்கு அரசியல் மட்டத்தீர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அதேநேரத்தில் பேரினவாதிகள் மத்தியில் புரிந்துணர்வுப் போக்கினை ஏற்படுத்த வேண்டிய சமூக சிந்தனைகள், மனிதாபிமான
சிந்தனைகள் என்பவற்றையும் ஏற்படுத்த வேண்டிய அவசியம்
-127

Page 66
உருவாகின்றது. இப்படிப்பட்ட ஒரு போக்கு உருவாக்கம் பெறுமிடத்தே சமாதானம்
உண்மைச் சமாதானமாகப் பரிணமிக்கலாம்.
ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்ப்பது சமாதானத்தை. ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்ப்பது நிம்மதியான சுபீட்சமான வாழ்வினை. ஒரு சராசரி மனிதனின் உணர்வில் ஊடுருவியுள்ள நிலைகள் இவை. எனவே அந்தச் ‘சமாதானம்' விரைவாக ஏற்படட்டும் என்பதற்காக நாம் இதய சுத்தியுடன் பிரார்த்திப்போம்.
இவ்விடத்தில் இன்னுமோர் விடயத்தையும் சுட்டிக்காட்டல் வேண்டும். உலகத்திலே மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, விஞ்ஞான சிந்தனைகளைத் தனது துாரதிருஷ்டி நோக்கில் முன்வைக்கும் தலைசிறந்த எழுத்தாளரான ஆத்தர். ஸி. கிளாக் புத்தாயிரத்தின் முதல் நூற்றாண்டு பற்றிய தனது எதிர்வு கூறலில் 2007 ம் ஆண்டு உலக சமாதானத்துக்கான நோபிள்பரிசு திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்களுக்கே கிடைக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆம் - 21ம் நூற்றாண்டின் இலங்கைத் திருநாட்டின் முதல் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள சனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அச்சாணியாகத் திகழ வேண்டும் என எதிர்பார்ப்போம்.
-28


Page 67