கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசறிவியல் பகுதி 2 உள்ளூராட்சிமுறை, கட்சி முறை, வெளிநாட்டுக் கொள்கை

Page 1
(பாடநூல்
SJEF
(LI (358
புன்னி
சிந்தனை
விநியோக உரிமை பூடான்சிங்கர் புத்த
 
 

acco
யாமீன்
DIT Goyt" viib

Page 2

G.C.E (AVL) Liguu LunTLgjögl“LLð
G.6. لا
B.A, சட்டக்கல்லூரி மற்றும் போட்டிப்பரீட்சை மாணவர்களுக்கும் ஏற்புடையது
BIIItrյինiIIեն-B
* உள்ளூராட்சி முறை
* மாகாணசபை * கட்சிமுறை
ஐக்கிய நாடுகள் ŠF6Ö)ዚ ! * சார்க் * அணிசேரா இயக்கம்
புன்னியாமீன்
சிந்தனை வட்டம் 14, உடத்தலவின்னை மடிகே,
உடத்தலவின்னை-20802
O1

Page 3
bpffibùulfiù-P
வினா-விடை
ஆசிரியர் பீ.எம்.புன்னியாமீன்
B.A.(Cey) Dip in Journ (Ind) SLTS
பதிப்புரிமை Mrs. Mazeeda Puniyameen
14, Udatalawinna, Madige Udatalawinna-20802 (Via) Katugastota.
முதலாம் பதிப்பு 91 ஜனவரி
இரண்டாம் பதிப்பு (திருத்தியது), 92 ஆகஸ்ட்
மூன்றாம் பதிப்பு 93 GaüGLbu
நான்காம் பதிப்பு 95 LDITsië
ஐந்தாம் பதிப்பு (திருத்தியது) 96 ஜனவரி
ஆறாம் பதிப்பு (திருத்தியது) 97 பெப்ரவரி
கனணிப்பதிப்பு இரா8-Rein 01-440023, 074-610954
1 ஏகவிநியோக உரிமை ر
Poobalasingham Book Depot Jaffna & Colombo வினியோகத் தொடர்பு
340, Sea Street, Colombo-11
புத்தக அமைப்பு: V.கிருஷ்ணமூர்த்தி
316, Galle Road Colombo-4
அச்சுப்பதிப்பு AICO (PVT) LTD.,
70/-
218/5, Messenger Seteet, Coombo-12 e: 4.36063. Fax. 941337468
O2

66ðIII O1
அ) மூன்றாம் உலக நாடுகளும், அணிசேராமையும் பற்றிக் கருத்துரை Si6Ods. r ஆ) “அணிசேராக் கோட்பாட்டிற்கமைய இலங்கை தனது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்துள்ளது” இக்கூற்றை ஆராய்க.
விடைக்குறிப்புகள்
அ) பொதுவாக, பொருளாதார அபிவிருத்தி குறைந்த வறிய நாடுகளை மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கின்றோம். ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுள் அனேகமானவை மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த நாடுகளே.
இந் நாடுகளுள் அதிகமான நாடுகள் மத்திய ஐரோப்பாவின் ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டு காலனித்துவ நாடுகளாக விளங்கியவையே. 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் அல்லது அதன் பின்னர் சுதந்திரம் பெற்ற நாடுகளாக இவை விளங்குகின்றன. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந் நாடுகள் வளப் பற்றாக குறை, மூலதனப் பற்றாக குறை சனத்தொகைப்பெருக்கம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றன.
தற்காலத்தில் அணிசேரா அமைப்பானது நடைமுறையில் உள்ள சர்வதேச அமைப்புக்களுள் முக்கியமானதொரு அமைப்பாகும். இந்த அமைப்பானது பொதுவாக மூன்றாம் உலகநாடுகளின் கூட்டிணைப்பிலேயே செயற்படுகின்றன.
இரண்டாம் உலக யுத்த முடிவில் உலகின் பிரதான வல்லரசுகளில் இரணர் டான அமெரிக்காவின் தலைமையில் முதலாளித்துவப் போக்குடைய நாடுகளின் ஒர் அணியும், சோவியத் ரஷ்யாவின் தலைமையில் சோஸலிசப் போக்குடைய நாடுகளின் ஓர் அணியும் ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட அணிகளில் கூட்டுச்சேராமல் மூன்றாம் உலக நாடுகள் ஏற்படுத்திக் கொண்ட் அமைப்பே அணிசேரா அமைப்பாகும். இதன் காரணமாக மூன்றாம்
03

Page 4
உலக நாடுகளுக்கும் அணிசேரா அமைப்பிற்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமே.
அணிசேரா அமைப்பின் ஆரம்பத்தை நோக்குமிடத்து மூன்றாம் உலக நாடுகளின் தொடர்பு தெளிவாகப் புலப்படுகின்றது. 'முன்றாம் உலக நாடுகள் தமக்குள் ஒரு கூட்டிணைப்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்” என்ற கருத்தினை 1945 ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட பாரதப் பிரதிநிதி ஜவஹர்லால் நேரு முன்வைத்திருந்தார். இதன் பலனாக 1947ம் ஆண்டில் ஆசியத் தொடர்பு சம்மேளனம் கூட்டப்பட்டது. அத் தலைவர்கள் கூட்டத்தில் மொத்தம் 32 நாடுகள் பங்கு பற்றின. இலங்கையின் சார்பில் திரு. எஸ். டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்கா கலந்து கொண்டார்.
1953ம் ஆண்டில் இந்தோனீசியா ஜனாதிபதி சுகர்னோ சுதந்திர ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் சம்மேளனம் ஒன்றைக் கூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார். 1955ல் அரச தலைவர்களைக் கொண்டதாகக் கூட்டப்பட்ட இச் சம்மேளனம் ‘பென்டுன் சம்மேளனம்” என அழைக்கப்படுகின்றது. இச் சம்மேளனத்தில் ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க மூன்றாம் உலக நாடுகளின் அமையமொன்றினை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே அணிசேரா இயக்கத்தின் ஆரம்பப்படியாக இதனைச் சுட்டிக் காட்டலாம்.
1961ம் ஆண்டில் “பெல்கிரேட்" நகரில் கூடிய ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த சில தூதுவர்கள், இராஜ தந்திரிகள் இது போன்ற அமைப்பொன்றின் அவசியத்தை ஏற்றுக் கொண்டனர். இதன்படி 1961ல் பெல்கிரேட் நகரில் 25 நாடுகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதார, கலாசார மேம்பாட்டிற்காக அமைத்துக் கொண்ட அமைப்பே அணிசேரா அமைப்பாகும். இன்று இதில் 108 நாடுகளுக்கு மேல் அங்கம் வகிக்கின்றன. மூன்றாம் உலக நாடுகள் மத்தியில் ஒரு சக்தி மிக்க அமைப்பாக இது பரிணமிக்கின்றது.
04

சுருக்கமாக அணிசேரா அமையத்தின் நோக்கத்தினைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. உலக சமாதானத்தைப் பாதுகாத்தல். 2. அங்கத்துவ நாடுகளின் கூட்டிணைப்புடன் நாடுகளின் பொருளாதார
மேம்பாட்டினைக் கட்டியெழுப்புதல். 3. வல்லரசுகளின் தலையீடின்றி ஆசிய, ஆபிரிக்க, லத்தீன்
அமெரிக்க (மூன்றாம் உலக) நாடுகளின் பிரச்சினைகளைத் தாமே தீர்த்துக் கொள்ளுதல். ஆகியனவாகும்.
பொதுவாக வல்லரசுகளின் தலையீடுகள் மூன்றாம் உலகநாடுகளால் தவிர்க்க முடியாததொன்றாகும். அதாவது 3ம் உலக நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளின் போது வல்லரசுகளின் உதவியை நாட வேண்டிய நிலை அணிசேராக் கொள்கைக்கு ஒரு சவாலாகும். எவ்வாறாயினும் அணிசேராவின் தோற்றம், செயற்பாடுகள் மூலம் மூன்றாம் உலக நாடுகளின் தொடர்புகள் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அணிசேரா அமைப்பின் 9ம் உச்சி மகாநாடு கடந்த (1992) செப்டெம்பர் மாதம் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் நடைபெற்றது. ஜகர்த்தா மகாநாட்டைத் தொடர்ந்து அணிசேராக் கொள்கையில் மீண்டும் ஒரு இணைப்பு நிலை பலப்படுத்தப்படுமென அவதானிகள் கருதினர். இருப்பினும் எதிர்பார்த்த பலன் கிட்டாமை வேதனைக்குரிய விடயமே.
அணிசேரா அமைப்பினைத் தோற்றுவிப்பதில் காரண கர்த்தாக்களாக அமைந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். 1961 முதல், முதலாம் மகாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் இலங்கை அதன் ஆரம்ப அங்கத்துவ நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. அணிசேரா அமைப்பிற்கு இலங்கை வழங்கி வரும் முக்கியத்துவம் காரணமாக 1976ல் அணிசேரா உச்சி மகாநாடு கொழும் பில் நடைபெற்றது. 1976 முதல் 1980 வரை தலைமைத்துவத்தையும் இலங்கை ஏற்றிருந்தது. (முதலில் திருமதி ரீமாவோ பண்டார நாயக்கா, 1977 இன் பின் திரு ஜே.ஆர்.
05

Page 5
ஜயவர்த்தனா) தற்போதும் இலங்கை அணிசேரா இயக்கத்தின் ஒரு அங்கத்துவ நாடாகும். எனவே தொகுத்து நோக்குமிடத்து அணிசேரா அமைப்பிற்கு இசைவான ஒரு வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை. கடைப்பிடிக்க வேண்டியுள்ளமை ஒரு முக்கிய விடயமாகும். அணிசேரா அமைப்பின் கொள்கைக்கிணங்க ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை வகுக்குமிடத்து உலக வல்லரசுகளின் அணியில் ஒன்று சேராமல் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுமுகமாக அங்கத்துவ நாடுகளின் கூட்டிணைப்பினை வேண்டி நிற்பதாகும்.
அணிசேராக் கொள்கைக் கிணங்க இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகைளை ஆராய்கையில் சுதந்திரத்தின் பிற்பட்ட காலம் முதல் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளைச் சுருக்கமாக ஆராய்தல் அவசியமாகும்.
1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையில் பிரித்தானியாவுடன் மூன்று பிரதான ஒப்பந்தங்களுக்கு இலங்கை உட்பட்டிருந்தது. அதாவது
1. வெளிநாட்டு விவகாரங்கள் 2. UTgj36TÜLI 3. பொதுத்துறை நிர்வாகம்.
இலங்கையின் துறைமுகங்களும், விமான நிலையங்களும் (திருமலை, கட்டுநாயக்கா) பிரித்தானியரால் சுயேட்சையாகப் பயன்படுத்தப்பட்ட அதே நேரம் 1948-1956 இடைப்பட்ட காலகட்டத்தில் முதலாளித்துவ நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தமை அவதானிக்கத்தக்க தொன்றாகும். அதே நேரம் கம்யூனிச எதிர்ப்புக் கொள்கையையும் இலங்கை பெற்றிருந்தது. இப்போக்கின் கணிசமான மாற்றங்களை அணிசேராவின் ஆரம்பத்தின் பின்னர் காணமுடிகின்றது.
1956ல் யூரீ.ல.சு. கட்சிக் கூட்டரசாங்கம் (மக்கள் ஐக்கிய முன்னணி) வெளிநாட்டுக் கொள்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. 1948ல் பிரித்தானியாவுடன் செய்து கொள்ளப்பட்ட
06

ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு விமான நிலையங்களில் பூரண பரிபாலனத்தை இலங்கை பெற்றுக் கொண்டது. அதே நேரம் ரஷ்ய, சீன சார்புக் கொள்கையினையும் கடைப்பிடிக்கலாயிற்று.
1961ன் அணிசேரா அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் அரசாங்கத்தை அமைத்த கட்சிகள் அணிசேரா கோட்பாடுகளுக்கு அமைய தமது வெளிநாட்டுக் கொள்கைகளைத் தெரிவித்தன. 1960-1965/ 1970- 1977 களில் ரீ.ல.சு.கட்சி அரசாங்கமும் 1965-1970இலும் 1977ன் பின்னர் ஐ.தே.கட்சி அரசாங்கமும் அணிசேரா சார்புக் கொள்கையைக் கடைப்பிடித்தமை அவதானிக்கத் தக்கதாகும். தற்போது இலங்கையின் 4வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியான திருமதி சந்திரிக்கா குமாரணதுங்க அவர்களும் அணிசேராக் கொள்கைகளுக்கிணங்க நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகள் பேணப்படும் என்பதை அறிவித்துள்ளமை அவதானிக்கத்தக்க விடயமாகும்.
இருப்பினும் நடைமுறையில் அணிசேராக் கொள்கைகள் செயற்படுகின்றனவா? என்பது கேள்விக்கிடமாகவே காணப்படுகின்றது. முறி. ல.சு.கட்சி காலத்தில் அணிசேரா மைக் கிணங்க தமது நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தமையும், ஐ.தே.கட்சி காலத்தில் பொருளாதாரம் மற்றும் தொழிநுட்ப உதவிகளுக்காக வேண்டி மேலைத்தேய முதலாளித்துவ நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தமையும் காணமுடிகிறது. எனவே அணிசேராமைக்கிணங்க இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை அமைந்துள்ளதா என்பது விமர்சன ரீதியாக நோக்கத்தக்கதே.
65ðIII 2. 王
அ. தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு அமையம் (சார்க்) பற்றி சுருக்கக் குறிப்புரை ஒன்று எழுதுக. ஆ. பிராந்திய அமைப்பு என்ற வகையில் சார்க்கின் சாதனைகளை மதிப்பீடு செய்க.
விடைக்குறிப்புகள். அ. தெற்காசிய நாடுகளின் பொருளாதார, சமூக, கலாச்சாரத்
O7

Page 6
துறைகளில் கூட்டுறவை ஏற்படுத்தும் நோக்கில் தாபிக்கப்பட்டதே தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமையமாகும்.
1. நாடுகள்- பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, பாகிஸ்தான், ரீலங்கா, நேபாளம்
2. மேற்படி நாட்டுத் தலைவர்கள் சார்க் அமையத்தின் கொள்கைகள், நோக்குகள், இலக்குகள் என்பவற்றை உள்ளடக்கிய பட்டயத்திற்கு 1985ம் ஆண்டு டிசம்பர் மாதம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற முதலாவது சார்க் மாநாட்டில் கையொப்பமிட்ட ஏழு தலைவர்களும் பின்வருவோராவர். பங்களாதேஷ் ஜனாதிபதி முகம்மது, இர்ஷாத், மாலைதீவு ஜனாதிபதி அப்துல் கையூம், பூட்டான்நாட்டு அரசர் ஜிக் மொசங்ஜி வாங்சுங், நேபாள மன்னர் பிரேந்திரா சீங்விக்ரம் சார்தேல், பாரதத் தலைமை அமைச்சர் ரஜீவ் காந்தி, றிலங்கா ஜனாதிபதி ஜயவர்த்தனா, பாக்கிஸ்தானிய ஜனாதிபதி ஸியாஉல்ஹக் ஆகியோராவர்.
3. தெற்காசிய நாடுகளில் காணக்கூடிய முக்கிய பண்புகள்.
அ. இவை புவியியல் ரீதியாக அண்மித்துக் காணப்படுபவை. ஆ. இந் நாடுகளின் பிரதான் மதங்கள் இந்து, இஸ்லாம்,
பெளத்தம்.
இ. தெற்காசிய நாடுகளிடையே பாக்கிஸ்தான், பங்களாதேஷ்,
மாலைதீவு என்பன இஸ்லாமிய நாடுகளாகும். ஈ. இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகள் இந்துக்களைப் பெரும்
பான்மையாகக் கொண்டிருப்பதுடன் யூரீலங்கா, பூட்டான் என்னும்
நாடுகள் பெளத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவையாகும்.
4. 1983 ஆகஸ்ட் 2ம் திகதி புதுடில்லியில் கூடிய மேற்படி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் முடிவின்படி 1985 டிசம்பர் 8ம் திகதி கைச்சாத்திடப்பட்ட சார்க் பட்டயத்தின் முக்கிய அம்சங்கள்.
1. உறுப்புரிமை
அ. தெற்காசிய மக்களின் நலன்களை மேம்படுத்துவதும் அவர்களது
08

வாழ்க்கைத் தரத்தினைச் சீர்ப்படுத்துவதும் ஆ. பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம்,
கலாச்சார அபிவிருத்தி என்பவற்றைத் துரிதப்படுத்தல்.
இ. இச்சமூக மக்கள் கெளரவத்துடன் வாழச் சந்தர்ப்பம் வழங்குதல்.
அவர்களின் முழுச் சக்தியையும் உணரல்.
ஈ. தெற்காசிய நாடுகளிடையே கூட்டுத் தன்னம்பிக்கையைப்
பலப்படுத்தலும், மேம்படுத்தலும்,
உ. பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு என்பவற்றை ஏற்படுத்தலும் மற்றவர்களுடைய பிரச்சினைகளில் கரிசனை கொள்ளுதலும்.
ஊ. பொருளாதார, சமூக, கலாச்சார, தொழில்நுட்பத் துறையில் பரஸ்பரஉதவியையும், தீவிர இணைப்பையும் மேம்படுத்தல்.
எ. மற்றைய அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் கூட்டுறவை
ஏற்படுத்தல்.
ஏ. பொதுவான அக்கறையுள்ள விடையங்களில் தத்தமக்கிடையில்
கூட்டுறவை அனைத்துலக அரங்கில் வலுப்படுத்துதல்.
ஐ. ஒத்த இலக்குகள், நோக்கங்கள் கொண்ட அனைத்துலக பிரதேச
அமைப்புக்களுடன் ஒத்துழைத்தல்.
சார்க்கின் சாதனைகளும், மதிப்பீடுகளும்.
. இணங்கப்பட்ட துறைகளில் கருத்தரங்குகள், பணிக்களங்கள் (Work Shop) குறுகிய காலப்பயிற்சிநெறிகள், தரவுப்பரிமாற்றம், காலநிலைபற்றிய அறிக்கைகளைத் தயாரித்தல் என்பவற்றைச் செயற்படுத்துகின்றது. 2. FIT fids Gigsst Liu TL6) (Audio-Visal Exchange) LuffudTiplb Gatungs6). மற்றும் சுற்றுலா விருத்தி, புலமைப்பரிசில்கள் வழங்குதல். இளைஞர், தொண்டர் திட்டங்கள் என்பவற்றைச் செயற்படுத்துதல். இவை மக்களிடையே தொடர்புகளை மேம்படுத்துவதுடன் தெற்காசிய நாடுகளிடையே உள்ள பல்வேறு மக்களிடையே தொடர்பளிக்க
09

Page 7
வேண்டிய முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றது.
ஆ.
3. சார்க் அமைப்பிடையே பிராந்திய நிறுவனங்களைத் தாபித்தல். அ. சார்க் விவசாய தகவல் நிலையம் டாக்காவில்
தாபிக்கப்பட்டுள்ளமை.
ஆ சார்க் வானிலை ஆராய்ச்சி நிறுவனமொன்று அமைக்க
அங்கீகாரம் பெறப்பட்டமை.
இ. கிராமிய தொழிநுட்ப நிறுவனம், பிராந்திய கனிம நிலையம்
போன்றவை தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை.
4. ஆண்டுக்கொருமுறை கூடும் பிராந்தியக் கூட்டுறவில் பிராந்தியக் கூட்டுறவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை. உ-ம் அ. வர்த்தகம், உற்பத்திச் சேவைகளின் கூட்டுறவை
ஏற்படுத்தியுள்ளமை.
சமூக, பொருளாதாரத் தரவுகளைத் திரட்டுவதற்காக
வங்கியொன்று தாபிக்கப்பட்டுள்ளமை.
5. 1987ல் காட்மண்டு மாநாட்டிலும் 1988ல் இஸ்லாமாபாத் மாநாட்டிலும் பின்வரும் நடவடிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டமை.
ہتک
இ.
இயற்கை அனர்த்தங்களைத் தடுப்பதற்கான சூழலை விருத்திசெய்யும் கூட்டுறவு.
சார்க் பிராந்திய பச்சை வீட்டு விளைவின் தாக்கம்.
மனித வள அபிவிருத்திக்கான நிலையமொன்று தாபிக்கப்பட்டமை.
கி.பி. 2000ல் சார்க்கின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
10

.ே சார்க்கின் உன்னத சாதனைகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
9.
இப் பிராந்தியத்தில் ஏற்படும் வரட்சி, வெள்ளப் பெருக்கு போன்ற அவசர நிலைமைகளுக்கு 2311480 கொண்ட உணவுப் பாதுகாப்பு ஒதுக்கமொன்றைத் தாபித்தமை.
பயங்கரவாதத்தை அடக்குவதற்குப் பிராந்திய சாசனத்தை அங்கீகரித்தமை.
பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வீசா இன்றி பயணம் செய்யும் அனுமதிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை.
போதைப் பொருள் வகைகளைத் தடை செய்யும் சாசன வரைவு
ஒப்பந்தம் உருவாக்கப்பட்டமை.
தெற்காசிய வறுமை ஒழிப்புக் குழு உதயம்
. 1992 சார்க் சூழல் ஆண்டாகவும் 1993 சார்க் வலது குறைந்தோர்
ஆண்டாகவும் பிரகடனப்படுத்தியமை.
மதிப்பீடு 1. பல்வேறு நடவடிக்கைகளை சார்க் சாதித்துள்ள போதிலும் உண்மையான பிராந்தியக் கூட்டுறவு இன்னும் ஏற்படவில்லை.
ফিট• 9FTfdb இன்னும் நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையின் ஓர் அம்சம் மட்டுமே. ஆனால் அது அபிவிருத்தியின் கொள்கையல்ல.
3. சார்க் நாடுகள் இந்தியாவில் தங்கியுள்ளமை. இதனால் அது சுயமாகச் செயற்பட முடியாத நிலையில் உள்ளது.
4. சார்க் பிராந்தியத்தில் ஒரு நாட்டை இன்னொரு நாடு சந்தேகத்துடன் நோக்குதல் ܫ
உ-ம் பாகிஸ்தான், இந்தியா உறவு விரிசல்.
11

Page 8
ஐக்கியநாடுகள் சபையின் பிரதான அமைப்புக்கள் பற்றி நுணுக்கக் குறிப்புரையொன்று எழுதுக.
விடைக்குறிப்புகள்.
உலக சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி
1. முதலாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் உலக சமாதானத்திற்கான அறை கூவல்கள் மீண்டும் ஒலிக்கலாயிற்று. உலக யுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் சமாதானத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டன.
2. இவற்றின் பெறுபேறாக உதயமாகியதே சர்வதேச சங்கமாகும்.
3. ஆனால் காலப்போக்கில் சிற்சில நாடுகள் சர்வதேச நலனைவிடத் தத்தமது சொந்த நலனைக் கருதி மேற்கொண்ட சில நடவடிக்கைகள் சர்வதேச ஒத்துழைப்பு எனும் உன்னத நோக்கை அடையும் முயற்சி வெற்றியளிக்காமைக்கு முக்கிய காரணமாயிற்று. சர்வதேச சங்கத்தின் நோக்கம் தோல்வி கண்டதும் மீண்டும் ஓர் உலக மகா யுத்தம் ஏற்படலாயிற்று. (இரண்டாம் உலக மகா யுத்தம்)
4. 2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச சங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகள் இல்லாதவகையில் ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரில் சமாதானத்தை நிலைநாட்டும் ஒரு அமைப்பு எதிர்கால சந்ததியினரை யுத்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கோடு 1945 இல் தோற்றுவிக்கப்பட்டது.
5. ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம் U.N.O
2ம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்கிஜனாதிபதி ரூஸ்வெலும், பிரித்தானியப் பிரதமர் வின்சன் சர்ச்சிலும் அத்திலாந்திக் கடலில் கப்பலொன்றில் 12
 
 

(1941-08-14) ஒன்று கூடி உலக சமாதானத்தை ஏற்படுத்த முடிவுசெய்து ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டனர்.
6. இதையடுத்து 1943 அக்டோபர் மாதத்தில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகள் மொஸ்கோவில் ஒன்று கூடி உலகில் சமாதானத்தை ஏற்படுத்த ஒரு தனிநிறுவனம் அமைக்க வேண்டுமென முடிவு செய்தன.
7. இவற்றின் விளைவாக யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் சென்பிரான்ஸிஸ்கோ நகரில் (1945 ஜூலை) 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இம் மகாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்பட்டது.
8. 1945 ஒக்டோபர் 24ம் திகதி இச் சாசனத்தில் சீனா, பிரான்ஸ்,
சோவியத்நாடு, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள்
கைச்சாத்திடப்பட்ட பின்பே அதேதினத்தில் உத்தியோகபூர்வமான
முறையில் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
(இன்றும் உலகில் அக்டோபர் 24ம் திகதியே ஐக்கிய நாடுகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.)
9. ஐக்கிய நாடுகள் சபையின் பொது நோக்கங்கள் அ.) சர்வதேச சமாதானத்தையும், பாதுகாப்பையும் பேணல் ஆ) நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல் (உறுப்புநாடுகள் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் பிரிதொரு நாடு தலையிடாதிருத்தல்) இ.) சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார மனிதாபிமானப் பிணக்குகளைத் தீர்த்தல். ஈ.) மனித அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல், (ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் சமமானவைகளே. எனவே அங்கத்துவ நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைச் சர்வதேச அமைதிக்கும். பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளல் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.)
13

Page 9
10. ஐக்கியநாடுகள் சபையின் பிரதான அமைப்புக்கள். ஐ.நா. சபையின் பிரதான அமைப்புக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
9). GUITg5 F60L (General ASSambly) ge. UITg535TL3 g60pu (Security Council) g). QUIT (56TTg5T J, Fepas F60U (Socio Economic Council) ஈ. நம்பிக்கைப் பொறுப்புச் சபை (Trustieship Council) s) . Fifo (853 Bg5up65rplb (International Court of Justice) 961. Gau605lb (The Secretariat)
அ. பொதுச் சபை
1. அனைத்து அங்கத்துவ நாடுகளையும் இது கொண்டிருக்கும். எல்லா அங்கத்துவ நாடுகளும் 5 பிரதிநிகளை பொதுச் சபைக்கு அனுப்பலாம் . (இருப்பினும் ஒரு வாக் கரிற்கு மட்டுமே உரித்தானவர்களாவர்.) 2. பொதுச் சபை பொதுவாக வருடத்தில் ஒரு முறை கூடும். 3. இதன் தலைமையகம் நியுயோர்க்கில் அமைந்துள்ளது. 4. சாசனத்தின் வரைமுறைகளுக்குட்பட்டு எந்தப் பிரச்சினையையும், எந்த அங்கத்துவ நாடும் விவாதிக்கலாம். 5. முக்கிய நெருக்கடிப் பிரச்சினைகளைப் பற்றிய முடிவெடுக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளும் போதுமானது. .ே இதன் பொறுப்புக்கள் 7 நிர்வாகக் குழுக்கள் மூலம் நிறைவேற்றப்படும்.
960) 666 1. அரசியல் பாதுகாப்பு 2. பொருளாதாரம் 3. சமூகம் கலாச்சாரம் 4. தர்மகர்த்தா 3. நீதி w .ே நிர்வாகம்
7. சிறப்பு அரசியல் குழு.
7. பாதுகாப்புச் சபையின் சில உறுப்பினர்களையும், பொருளாதார சமூக சபையின் அனைத்து உறுப்பினர்களையும், பொதுச் செயலாளரையும் பொதுச்சபையே தெரிவு செய்யும்.
14

ஆ. பாதுகாப்புச் சபை. 1. இதன் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 15 (நிரந்தர அங்கத்துவ நாடுகள் 5, அவையாவன சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, பிரித்தானியா. ஏனைய 10 நாடுகளையும் பொதுச்சபை 2 ஆண்டுகளுக்கொருமுறை தெரிவு செய்யும்) பாதுகாப்புச் சபையின் அங்கத்தவர் எண்ணிக்கையை 17 ஆக உயர்த்துவதற்கும் யப்பான், ஜெர்மனி அகிய நாடுகளுக்கு நிரந்தர அங்கத்துவத்தை வழங்கவும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது. 2. பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை எடுக்க 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் ஏனைய 4 நாடுகளும் வாக்களிக்க வேண்டும். 3. 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒரு நாடாவது பிரேரணையை நிராகரித்தால் நடைமுறைப்படுத்த முடியாது. இவ்விசேட அதிகாரம் “வீட்டோ” எனப்படும். v 4. பாதுகாப்புச் சபையின் நோக்கங்களும், செயற்பாடுகளும். அ.) ஐ.நாவின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் ஏற்ப உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணல். ஆ) சர்வதேச மோதல்களுக்கு வழி கோலும் அபிப்பிராய பேதங்கள் பற்றி ஆராய்தல். இ.) இத்தகைய மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிகளை அல்லது நிபந்தனைகளை முன் வைத்தல். ஈ.) ஆயுதக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல். உ) சமாதானத்திற் கெதிராக எழும் எச்சரிக்கைகள், ஆக்கிரமிப்புக்கள் பற்றி ஆராய்ந்து மேற் கொள்ள வேண்டிய வழிமுறைகளை முன்வைத்தல்.
இச்சந்தர்ப்பத்தில் 1. பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல். 2. ஆக்கிரமிப்பைத் தடுக்க பொருளாதாரத் தடை, ஒழுக்க
நடவடிக்கையை எடுத்தல். 3. இராணுவப் பலத்தைப் பிரயோகித்தல்.
இ. பொருளாதார சமுக சபை. 1. அங்கத்துவ நாடுகள் 54ஐக் கொண்டது. 2. 18 நாடுகள் 3 ஆண்டு காலத்துக்குப் பொதுச் சபையால்
15

Page 10
தெரிவு செய்யப்படும். 3. ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அமைப்புக்களை ஒன்றிணைக்கும் அமைப்பே இது. 4. இது வருடத்தில் இரண்டு தடவைகள் கூடும். (ஏப்பிரல் மாதத்தில் நியுயோர்க்கிலும், ஜூலை மாதத்தில் ஜெனிவாவிலும் கூடும். 3. இந் நிறுவனத்தின் கடமைகள் துணைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு
நிறைவேற்றப்படுகின்றன. அ. போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் குழு. ஆ. புள்ளிவிபரக்குழு.
இ. சனத்தொகைக்குழு
ஈ. சமூக வளர்ச்சிக் குழு. உ. மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு. ஊ. சிறுபான்மையினரின் பாதுகாப்புக் குழு. எ. பெண்கள் நல பாதுகாப்புக் குழு. ஏ. மேலும் ஐரோப்பிய ஆசிய, லத்தீன் அமெரிக்கா நாடுகளின்
பொருளாதார வளர்ச் சிக் கும் தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
ஈ, நம்பிக்கைப் பொறுப்புச் சபை 1. சுதந்திரம் பெறாத நாடுகள் தாம் வளர்ச்சி பெறும் வரை வல்லரசுகளின் பொறுப்பில் இருக்கும். அவ்வாறு இருக்கும் நாடுகளால் (உறுப்பு) நிர்வகிக்கப்படும் நாடுகளைக் கண்காணிக்க இது அமைக்கப்பட்டது. 2. இச் சபையில் 12 உறுப்பினர்கள் இடம் பெறுவா. 3 ஆண்டுகளுக் கொருமுறை பொதுச் சபையால் இத் தெரிவு இடம்பெறும்.
உ. சர்வதேச நீதிமன்றம். 1. இது ஹெய்க் நகரில் அமைந்துள்ளது. 2. இந் நீதிமன்றத்தின் சட்டங்களை ஏற்றுள்ள எந்தவொரு உறுப்பு
நாடும் தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள இந் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். M 3. இதில் 15 நீதிபதிகள் இருப்பர் (பதவிக்காலம் 9 ஆண்டுகள்)
இந் நீதிமன்றத்தில் ரீலங்காவைச் சேர்ந்த திரு ஜயபதிரன என்பவரும் கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.
16

ஒள. செயலகம் 1. ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அமைப்புக்களுக்குச் சேவையாற்றவே பொதுச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. 2. இதன் முதல்வர் செயலாளர் நாயகமாவார் (தற்போது செயலாளர் நாயகம் ஆபிரிக்காவைச் சேர்ந்த கோபி அன்னான் என்பவராவர்) இதன் முதலாவது செயலாளர் நாயகம் டிரக்லி வி என்பவராவார். 3. செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் சிபார்சின் பேரில் பொதுச் சபையால் தெரிவு செய்யப்படுவார். 4. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிர்வாகியான இவரது பிரதான கடமை உலக சமாதானத்தையும், பாதுகாப்பையும் பாதிக்கும் எந்தவிடயத்தையும் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகும்.
650s. O4
அ. ஐக்கிய நாடுகள் அமையத்தின் யாதாவது இரண்டு நிறுவனங்கள் பற்றி கட்டுரை வழங்குக. ஆ. “உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் அமையம் தோல்வி கண்டுள்ளது” ஆராய்க.
விடைக்குறிப்புகள். ܖ
அ. முதலாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் மீண்டும் ஓர் உலக மகாயுத்தம் ஏற்படக்கூடாது என்பதற்காக, உலக அமைதியைப் பேணும் நோக்கில் சர்வதேச சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் முதலாம் உலக மகா யுத்தம் முடிவடைந்து 3 தசாப்தங்கள் செல்லுமுன்பே இரண்டாம் உலக மகா யுத்தமும் ஏற்பட்டது. மேலும் நவீன ஆயுத உற்பத்திப் பெருக்கமும் ஏற்படலாயிற்று. இந் நிலையில் உலக சமாதானத்தைப் பேணிப்பாதுகாக்கும் நோக்கில் 1945 ஒக்ரோபர் 24ம் திகதி தோற்றுவிக்கப்பட்ட அமைப்பே ஐக்கிய நாடுகள் g60puuurt (5b.
இவ் வமையத்தின் அடிப்படை நோக்கம் உலக சமாதானத்தை உறுதிப்படுத்தி அச் சமாதானத்தைப் பேணிப் பாதுகாத்துக்
17

Page 11
கொள்ளத்தக் கவகையில் பொருளாதார, சமூக கலாச்சார அபிவிருத்தியை மேற்கொள்ளல் ஆகும். இதற்காகவேண்டி ஐக்கிய நாடுகள் அமையத்துடன் இணைந்த பல துணைநிறுவனங்கள் காணப்படுகின்றன. 1. ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றி அல்லது தோல்வி அது நடைமுறைப்படுத்தும் செயல் திட்டங்களிலேயே தங்கியுள்ளது. 2. சபையின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கு மனித உரிமைகளைப் பாதுகாத்தல் அவசியம் என்பதால் மனித உரிமைகள் பற்றி பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. 3. உலகில் வறுமை நிலவும் போது உரிமைகளைப் பாதுகாப்பது சிரமமாகும். இதனால் வறுமையை அகற்றி பொருளாதார, சமூக, கலாச்சார முன்னேற்றத்திற்காக ஐக்கிய நாடுகள் சபை பெருமளவில் முயற்சியெடுத்து வருகின்றன. 4. விசேட உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு அவற்றை வழங்குவதற்காக பல நிறுவனங்கள் இத் தாபனத்தால ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான கலாச்சார அமையம் (UNESCO)
1. இது 1946ல் நிறுவப்பட்டது. 2. ஐக்கிய நாடுகள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித அடிப்படை உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம் என்பவற்றை வளர்த்தலின் பொருட்டு கல்வி, கலாச்சார, விஞ்ஞான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இந் நிறுவனத்தின் நோக்கமாகும். 3. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் கல்வி, கலாச்சார, விஞ்ஞான அபிவிருத்திக்கு இந் நிறுவனம் கணிசமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. 2 gastry6OOTRDIras. - புதிய கல்வித் திட்டங்கள், கற்பித்தலின் நவீன முறைகள், பயிற்சிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல். பண உதவிகளை வழங்குதல், புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களைக் கணிடு பிடித்தல், ஊக்கப்படுத்தல், கலாசார அபிவிருத்திக்காக கலை, இலக்கியம் சங்கீதம் போன்ற துறைகளுக்கு ஊக்கமளித்தல், உதவிவழங்குதல் போன்றன. - 4. இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு (குறிப்பாக ஆங்கிலக் கல்வி வளர்ச்சிக்காக) இந் நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
18

அதேபோல கலாச்சார முக்கோணத்திட்டத்திற்கும் இதன் பங்களிப்பு முக்கியமானதாகும்.
உணவு விவசாய அமையம் (FAO)
1. இவ்வமைப்பு 1965ம் ஆண்டு நிறுவப்பட்டது. அனேக அங்கத்துவ நாடுகளின் அபிவிருத்தி, வறுமை காரணமாகப் பாதிக்கப்பட்டு வருவதை உணர்ந்த ஐ.நா.நிறுவனத்தினர் அத்தகைய நாடுகளின் உணவு உற்பத்தி, விவசாயஅபிவிருத்தி போன்றவற்றைக் குறிப்பாகக் கொண்டே இந் நிறுவனத்தை நிறுவினர். 2. இதன் பிரதான நோக்கம் நாடுகளிடையே உணவு உற்பத்தியை பெருக்குவதாகும். v 3. உணவு விவசாயப் புள்ளிவிபரங்களைத் திரட்டல் நவீன முறைகளை அறிமுகப்படுத்தல், விஞ்ஞானரீதியாக விவசாய விருத்திக்கு வழிகாட்டுதல் போன்றவை இதன் நடவடிக்கைகள் ஆகும்.
ஐக்கிய நாடுகள் தாபனத்தின் இலட்சியத்தை அடைவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஏனைய சில இணைப்புப் பணியகங்களாவன.
உணவு விவசாய அமையம். (FAO) ஐ.நாவின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார அமையம் (UNESCO) உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச தொழிலாளர் அமையம். (ILO) மறுசீரமைப்பு, அபிவிருத்திச் சர்வதேச நிதி நிறுவனம். (IBRD) சர்வதேச நிதி நிறுவனம் (MF) சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (MC) சர்வதேச அணுசக்தி முகவர் அமையம் (AFA) சர்வதேச அபிவிருத்திச்சபை (IDA)
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமையம் (ICAO) . சர்வதேசதபால் ஒன்றியம் (UPO) . சர்வதேச தந்தி ஒன்றியம் (ITU) . அகில உலக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் தாபனம். (WMC) 14. கடலெல்லைகள் பற்றிய சர்வதேச மாநாட்டு அமையம் (MCO) 15. சுங்கத் தீர்வை வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கை.
(GATT)
зь?-ӕѣәцт னச் பாதுகாக்க அல்லது உறுதிப்படுத்த ஐக்கிய 19

Page 12
நாடுகள் சபை கொண்டுள்ள றடவடிக்கைகள் விமர்சன ரீதியில்
நோக்கப்பட வேண்டியதாகும்
சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாமற் போனதன் காரணமாக 2ஆம் உலக மகாயுத்தம் ஏற்பட்டது. இனிமேல் இதுபோன்றதோர் யுத்தம் ஏற்படக்கூடாது என்பதைப் பிரதானமாகக் கொண்டு உலக சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. உலக மகாயுத்தங்களை எடுத்து நோக்குமிடத்து நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அடிப்படைப் பிரச்சினைகள் காலகதியில் விஸ் வரூபம் எடுப் பதனி காரணமாகவே யுத் தங் களர் தோற்றுவிக்கப்பட்டன. எனவே உலக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்படவேணி டியதன் அவசியம் உணரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் மற்றுமொரு உலக யுத்தம் ஏற்படவில்லை. இவ் வடிப்படையில் நோக்குமிடத்து ஐக்கிய நாடுகள் அமையம் உலக சமாதானத்தை ஏற்படுத்த வில்லையென்று முற்றுமுழுதாகக் கூறமுடியாது. பல சந்தர்ப் பங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகளை (குறுங்காலப் பிணக்குகள் அல்லது நீண்ட காலப்பிணக்குகள்) ஐக்கியநாடுகள் சபையினால் தீர்க்க முடியாமற்போன சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக ஈரான், ஈராக் ஆகிய நாடுகளிடையிலான யுத்தம் சுமார் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உக்கிரமடைந்து இருந்தமை மத்தியகிழக்குப் பிரச்சினைகளுக்கு நிரந்தரதீர்வு காண முடியாமை. (இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினை) போன்ற அம்சங்களைக் குறிப்பிடலாம்.
இதனை எடுத்து நோக்குமிடத்து ஐக்கிய நாடுகள் சபை உலகசமாதானத்தைப் பேண வில்லை என்ற கூற்றில் சில உணர்மைகள் இருப்பதை உணரலாம். இருப்பினும் உலக சமாதான தி தைப் பேனிக் கொள்ளக் கூடிய எவ்வித நடவடிக்கைகளையும் ஐக்கியநாடுகள் சபை மேற்கொள்ளவில்லை எனக் கூறமுடியாது.
பொதுவாக 1990ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் சில நடவடிக்கைகளை நோக்குமிடத்து மேற்குறித்த வகையில்
20

குறிப்பிட்ட சில நீண்ட காலப்பிரச்சினைகளுக்குத் தீர்வினைப்பெற மேற்கொண்ட சில முயற்சிகள் வெற்றியடையும் அறிகுறிகளையே காட்டிநிற்கின்றன.
உதாரணமாக 1993இன் இறுதிப்பகுதியில் நியுயோர்க் நகரில் பலஸ்தீன இஸ்ரேலியத் தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கை, மற்றும் 1994மே மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்கத் தேர்தலினைத் தொடர்ந்து நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை, (இனஒதுக்கற்கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமெனக் கருதப்படுகிறது) போன்றவற்றைக் குறிப்பிடலாம். V
அதேநேரம் பொஸ்னிய, சேபிய விவகாரம், சோமாலியா விவகாரம் போன்றன ஐ.நாவிற்கு ஒரு புதிய சவாலாகும்.
ஐக் கரிய நாடுகள் சபையினி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துகையில் ஏற்படக் கூடிய சிற்சில பிரச்சினைகள் உலக சமாதானத்திற்கான தலையீடாக அமைந்து காணப்படுகின்றன. இவற்றை பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்துக் கூறலாம்.
அ.) பிரச்சினை நிலைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் யோசனைகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற நிலை இல்லாமை. ஆ.) சட்ட அதிகாரம் பொருந்தியதாக இன்மை. இ.) வல்லரசுகள் ஐக்கிய நாடுகள் சபைக்குப் புறம்பான முறையில் தனது பலத்தினைப் பிரயோகித்தல். ஈ.) அமைப்பினுள் வல்லரசுகளின் தலையீடு. இத்தகைய தலையீடுகளுக்கிடையே ஐக்கிய நாடுகள் சபை செயற்படும் போது சில சந்தர்ப்பங்களில் முயற்சிகள் தோல்வியடைவதும் உண்டு. எனவே உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்ற கருத்து சற்று உண்மையாகிறது.
2ம் உலக மகா யுத்தம் முடிவடைந்து இன்று அரை நூற்றாண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் முதலாம் உலக மகா யுத்தம் முடிவடைந்து 2 தசாப்பதங்களுக்குள்ளேயே 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டு விட்டது. எனவே 2ம் யுத்தத்தின் பின்னர்
21

Page 13
மீண்டும் ஓர் உலக யுத்தம் ஏற்படாமைக்கு ஐ.நா சபை முழுமையான காரணியா? இவ்வினாவினைச்சற்று அழுத்தமான முறையில் ஆராய்தல் வேண்டும். எவ்வாறாயினும் உலக சமாதானத்தைப் பேணத்தக்க முறையில் சில அத்தியாவசியமான கருமங்களை இது ஆற்றிவருவதை எம்மால் மறுக்கமுடியாது.
சுதந்திரக்கால முதல் இலங்கையின் வெளிநாட்டுக் ளொள்கைகள் பற்றி சுருக்கமாக ஆராய்க.
விடைக்குறிப்புகள். வெளிநாட்டுக் கொள்கை என்றால் என்ன என்ற வினாவிற்கு விடைகாண பின்வரும் வரைவிலக்கணத்தை நோக்குவோம்.
உலகின் மற்றைய பகுதிகளோடு ஓர் அரசாங்கத்தின் தொடர்புகளை நடத்துவதற்கான திட்டவட்டமானதும் அறிவு, அனுபவம், என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதுமான விரிவான திட்டமாகும். அது நாட்டின் நலனை வளர்ப்பதையும் பாதுகாப்பதையும்
இலக்காகக்கொண்டது.”
-கியூ ஜிப்ஸன்
1. வெளிநாட்டுக் கொள்கை என்ற வார்த்தையைப் பிரயோகத்திற்கு தெளிவான வரைவிலக்கணமொன்றைக் கூறுவது கடினம். இருப்பினும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையானது அந்நாட்டின் தேசிய நலனை வளர்ப்பதாக இருத்தல் வேண்டும் என்பது அனைத்து அரசியலறிஞர்களினதும் கருத்தாகும்.
2. ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையினை நிர்ணயிப்பதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவற்றுள் முக்கியமானது தேசிய நலனாகும்.
3. தேசிய நலனி பின் வருமாறு மூன்று அம்சங்களை
22
 

உள்ளட்க்கியுள்ளது. 1. பாதுகாப்பு 2. ”தேசிய அபிவிருத்தி 3. உலக ஒழுங்கு
4. வெளிநாட்டக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் கருவியாகச் செயற்படுபவை. 1. பாதுகாப்பு ஆ. இராஜதந்திரம். - 5. வெளிநாட்டுக் கொள்கைகள் உருவாக்கம் பெறுவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள். 1. புவியியல் அமைப்பு 2. பொருளாதார அபிவிருத்தி 3. அரசியல் மரபு 4. உள்நாட்டுச் சூழ்நிலை 5. சர்வதேச சூழ்நிலை 6. இராணுவப் பலம்
7. தேசிய இயல்பு
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையாக்கத்தில் பாதிப்புச் செலுத்தும் இரண்டு அரசியல் காரணிகள் பின்வருமாறு. 1. சுதந்திரத்தின் பின்பு கட்சிகள் மாறி, மாறி அரசாங்கத்தை
960 LD5g568)LD. 2. பிரதான கட்சிகளான ஐக்கியதேசியக் கட்சி, ரீலங்கா
சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் வெளிநாட்டுக் கொள்கைகள்.
அ. அடிப்படை ஒற்றுமை நிலவும் பிரதான அம்சங்கள் (வெளிநாட்டு கொள்கையில்) 1. காலனி ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு. 2. ஆயுதக் குறைப்புக்கு ஆதரவு. 3. வல்லரசுகளுடன் கூட்டுச் சேராமை. ஆ. அடிப்படை அபிப்பிராய வேறுபாடுகள் நிலவும் அம்சங்கள். மேலைத்தேய நாடுகள் கம்யூனிச நாடுகளுடனான தொடர்புகள்.
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்தும் இதர காரணிகளானவை. 1. புவியியல் அமைப்பு 2. பொருளாதார நிர்ப்பந்தங்கள் 3. ஆட்சியிலுள்ள அரசாங்கங்களின் இயல்பு 4. பல்லின சமூகத்தின் இயல்புகள்
23

Page 14
5. அரசியல் தலைமைத்துவத்தின் இயல்புகள். 6. சர்வதேச அரசியல் சூழ்நிலைகள்.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள், 1. 1948 முதல் 1956 வரை ஆட்சியிலிருந்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. பிரதமர்கள் திரு. D.S.சேனாநாயக்கா, திரு டட்லி சேனாநாயக்கா
சேர் ஜோன் கொத்தலாவளை வெளிநாட்டுக் கொள்கையாக்கத்தில் கவனத்திற் கொள்ளப்பட்ட காரணிகளாவன. 1. கம்யூனிசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தல். 2. பாராளுமன்ற தாபனங்களைப் புதிதாக உருவாக்கப்பட்ட
கம்யூனிசத்திலிருந்து பாதுகாத்தல். 3. ஆகவே மேலைத்தேய நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை
வைத்திருத்தல். உதாரணமாக (பிரித்தானிய அமெரிக்கா போன்ற நாடுகளுடன்.)
பொதுநலவாய அமைப்பை ஒரு மூன்றாவது சக்தியாகக் கருதிய திரு. DS சேனாநாயக்கா அவர்கள் பிரித்தானியாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொள்வதையே இலங்கையின் பாதுகாப்பாகக் கருதினார். இதன்படி எமது நாடு பிரித்தானியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டது.
கம்யூனிச நாடுகளுடன் இலங்கையின் நிலைப்பாட்டை பின்வரும் காரணிகள் தீர்மானித்தன. 1. பிரித்தானியாவுடனான தொடர்பு. 2. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெறுவதற்கான
இலங்கையின் விண்ணப்பத்தை ரஷ்யா மறுத்தமை. 3. உள்நாட்டு அரசியல் சூழ்நிலை.
சீனாவுடனான தொடர்புகள் (இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் புறநடையாகக் கொள்ளலாம்)
அ. 1950 மக்கள் சீனக் குடியரசுக்கு இலங்கை அங்கீகாரம் வழங்கியது (கம்யூனிசம் அல்லாத நாடுகளைப் பொறுத்து இவ்வாறு
24

அங்கீகாரம் வழங்கிய நாடுகளுள் இலங்கை முன்னணி வகிக்கிறது)
ஆ. 1952 பூரிலங்கா சீன வர்த்தக உடன்படிக்கை (ஒப்பந்தம்) (5 வருடங்களுக்கு சீன இலங்கையின் இறப்பரைப் பெற்று அரிசியை வழங்குதல்) இலங்கைக்கு நன்மை பயக்கக்கூடிய இவ்வொப்பந்தம் இன்று வரை புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. தற்போது சீனா அரிசிக்குப் பதிலாக பெற்றோலியத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
2. 1956 முதல் 1965 வரை
ஆட்சியிலிருந்த கட்சிகள் மக்கள் ஐக்கிய முன்னணி (பாஷாபெரமுன CP S.LFP VLSSPLSSP ஆகியவற்றின் கூட்டு) ஐக்கிய தேசியக் கட்சி (1960 மார்ச்) ரீ.ல.சு.கட்சி 1960முதல் 1965 பிரதமர்கள் திரு SW.R.D பண்டாரநாயக்கா 1956-1959 கலாநிதி W. தகநாயக்கா (காபந்துப் பிரதமர்) திரு டட்லி சேனாநாயக்கா (1960மார்ச்) வரை திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா (1960 ஜுலை முதல் 1965
வரை.
பொதுவாக இக்காலகட்டம் ரீ.ல.சு.கட்சியின் செல்வாக்குமிக்க காலகட்டம் எனலாம். எனவே இக்காலகட்டத்தில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையாக்கத்தில் ரீ.ல.சு.கட்சியின் பங்களிப்பே முக்கியமானதாம்.
அ. திரு. S.W.R.D பண்டாரநாயக்கா இந்திய பிரதமர் திரு நேருவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார். ஆ. அணிசேராக் கொள்கையை இலங்கை பின்பற்றலாயிற்று. இ. பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தி இலங்கையில் முகாமிட்டிருந்த பிரித்தானியக் கடற்படையை இங்கிருந்து அகற்றியமை. ஈ. கம்யூனிச நாடுகளுடன் இராஜதந்திரத் தொடர்புகள்
ஆரம்பிக்கப்பட்டமை. 1. சீனா, ரஷ்யாவுடன் இராஜதந்திரத் தொடர்புகள். 2. வர்த்தகத் தொடர்புகள் 3. கம்யூனிச இலக்கியங்கள், பிரசுரங்கள் போன்றவற்றின் இறக்குமதிக்கான அனுமதி அவற்றின் காரணமாக மேற்குலகத் தொடர்புகளும், செல்வாக்கும் கணிசமாகக் குறைந்தன,
25

Page 15
08. 1960 இன் பின்னர்.
சிறிமாவோ பணி டாரநாயக் கா அவர்களும் இதே கொள்கைகளையே கடைப்பிடித்தார்.
காப்புறுதிக் கூட்டுத்தாபனமும், ஏனைய கம்பனிகளும் தேசியமயப்படுத்தப்பட்டமை (மேலைத்தேய நாடுகளின் கம்பனிகள்) அமெரிக்கா பொருளாதார உதவியை நிறுத்தியமை (1963) 1963ல் அமெரிக்காவின் 7வது கடற்படை இலங்கை எல்லைப்புறக் கடலுக்குவர மறுப்புத் தெரிவிக்கப்பட்டமை. 1964ல் கிழக்கு ஜேர்மனியுடன் தொடர்புகளை மேற்கொண்டமை சீனாவுடன் நெருங்கிய தொடர்பு. அ) 1962ல் இந்திய, சீனப் போரை முடிவுக்குக் கொண்டுவர மகாநாடு கூட்டப்பட்டமை. ஆ. 1964ல் சீனப்பிரதமர் சூ-என்-லாய் அவர்களின் இலங்கை விஜயம் அணிசேராக் கொள்கையை இலங்கைக்கு ஏற்றிருந்தமை.
4. 1965 முதல் 1970 வரை ஆட்சியிலிருந்த கட்சி: ஐக்கிய தேசியக்கட்சி பிரதமர் திரு டட்லி சேனநாயக்கா அவர்கள் முன்னைய அரசாங்கத்தைப் போலவே அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக அறிவித்தமை. ஆனால் கம்யூனிச நாடுகளுடன் படிப்படியாக நெருக்கத்தைக் குறைத்து மேலைத் தேய நாடுகளுடன் நட்புறவு வைக் கதி தலைப்பட்டமை. உம் 1. சீனாவுடனான தொடர்புகளைக் குறைத்துக் கொண்டமை.
2. 1965ல் (ஏப்பிரல் திங்கள்) இலங்கையிலிருந்த கம்யூனிசநாடுகளின்
இராஜதந்திரிகளைக் குறைக்க உத்தரவிட்டமை. 3. சீனத்துதுவராலயத்தின் இரண்டு இராஜதந்திரிகளின் வீசாக்களை
புதுப்பிக்க மறுத்தமை. 4. கொழும்பில் இருந்த சீனத்தூதுவர் ஆலயத்தில் இருந்த பிரசுரங்கள்
புத்தகங்களைக் கைப்பற்றியமை. 5. அமெரிக்காவுடனான(நட்புறவு முன்னைய அரசாங்கம் தேசிய மயமாக்கிய கம்பனிகளுக்கு நட்டஈடு வழங்க முன்வந்தமை) இதனால்
26

1966 பெப்ரவரி திங்கள் முதல் அமெரிக்க உதவிகள் இலங்கைக்கு
கிடைத்தன.
6. பிரித்தானியாவுடன் நெருக்கமான தொடர்புகள்
7. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கான ஆதரவு.
8. சீன நேசம் குறைந்தமையால் பாரத ரீலங்கா உறவுகளில்
முன்னேற்றம்.
5. 1970 முதல் 1977 வரை
வெற்றி பெற்ற கட்சிகள் , ஐக்கிய முன்னணிக்கூட்டு (S.I.F.P.,
LS.S.P, CP) ஆகியவற்றின் கூட்டு பிரதமர் ரீமாவோஅம்மையார்.
இவ் அரசாங்கம் வெளிநாட்டுக் கொள்கைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. 1. ஜேர்மன் ஜனநாயக குடியரசு, வடவியட்னாம், வடகொரியா, தென் வியட்னாம் போன்ற தேசங்களுக்கு இராஜதந்திர அங்கீகாரம் வழங்கியமை. 2. சீனாவுடன் மீணி டும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டமை. (இலங்கைக்கு சீனா எல்லா வகையிலும் உதவ முன்வந்துள்ளது) 3. இலங்கை, இந்திய உறவில் முன்னேற்றகரமான தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டமை. ܗܝ 4. இலங்கையிலிருந்த சர்வதேச ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேலியர்கள் விரட்டியடிக்கப்பட்டமை. பலஸ்தீனம் உட்பட அரபுலகுடன் சுமுக நிலைமைகளை வளர்த்துக்கொண்டமை. 5. பங்காளாதேசப் பிரச்சினையில் நடுநிலைமை வகித்தமை. 1972 மார்ச் மாதத்தில் பங்களாதேசத்தை அங்கீகரித்தமை. 6. கம்யூனிச நாடுகளுடன் தொடர்புகளை அதிகரித்துக்கொண்ட இலங்கை மேறி குலக நாடுகளுடன் தொடர்புகளை குறைத்துக்கொண்டமை. 7. 1972 மே 22ம் நாள் ரீலங்கா குடியரசானது. இதனால் பிரித்தானியாவுடனான உறவுகளில் இடைவெளி ஏற்பட்டது. 8. 1976இல் இலங்கையில் அணிசேரா உச்சிமகாநாடு நடாத்தப்பட்டது.
27

Page 16
இது இவி வர சாங் கத்தின் அணிசேராக் கொள் கையினை உறுதிப்படுத்துகிறது. 9. யூகோஸ்லாவியா, ரூமேனியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இலங்கை நெருங்கிய உறவினை மேற்கொள்ளலாயிற்று.
1977 முதல் 1994 வரை
வெற்றிபெற்ற கட்சி ஐக்கியதேசியக்கட்சி
பிரதமர் திரு ஜே.ஆர். ஜயவர்த்தனா அவர்கள் (1978 பெப்ரவரி மாதம் 4 இனி பரிணி னர் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றார். திரு. ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் (1988 முதல் 1993 மே 01ம் திகதி வரை) திரு. டீ.பி. விஜேதுங்க அவர்கள் (1993 மே முதல் 1994 நவம்பர் வரை)
1. 1977 இல் பதவியேற்ற புதிய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கையினை தொடர்ந்தும் கடைப் பிடித் திருப்பதை எடுத்துக் காட்டியது. அணிசேரா, ஆயுதக் குறைப்பு, சமாதான சகவாழி வு போன்றவற்றில் இதைக்காணலாம். 1978 இல் காவன்னாவில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் மகாநாட்டில் ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் ஏற்கனவே முன்வைத்திருந்த இந்து மகாசமுத்திரத்தின் பிராந்திய சமாதானக் கொள்கையை எமது இலங்கை வெளியுறவு அமைச்சர் திரு ஏ.ஸி.எஸ் ஹமீத் அவர்கள் வலியுறுத்தியமை இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் தொடர்ச்சியைக்காட்டுகிறது.
2. இருப்பினும் மேலைத்தேய பாதுகாப்புக் கொள்கையில் கரிசனை காட்டப்பட்டது. பிரித்தானிய அமெரிக்க உறவுகள் வலுப்பெற்றன.
3. தெற்காசிய நாடுகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தமை (1980இன் பின்னர் ரீலங்கா-பாரத உறவு நிலையில் ஒரு விரிசல் நிலையைக்காட்டுகிறது. இதற்கு மூல காரணம் ஐ.தே.கட்சி அரசின்
28

ஆரம்ப நடவடிக்கைகளும் அமெரிக்க்ாவுடனான நெருக்கமான பிணைப்புமாகும்.) - 4. ஈரான்-ஈராக் யுத்தத்தை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் ஈரானில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க உளவாளிகள் எனக் கருதப்பட்ட உத்தியோகத்தர்களை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தமை. 5. சீனாவுடன் மரபு ரீதியாகக் கொண்டிருந்த உறவுகள் மேலும் பேணப்பட்டமை. தற்போது இந்நிலை வலுப்பெற்றுள்ளது. 6. 1986-87 இல் காணப்பட்ட வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் 1988இன் பின்னர் காணப்பட்ட கொள்கைகளுக்குமிடையில் சில சில மாற்றங்கள் காணப்படுகின்றன.
சுருக்கமாக
ஜப்பானுடனும் அமெரிக்காவுடனும் அரசாங்கத்தின் உறவுகளும், ஆசியான் நிறுவனத்தில் இலங்கை அங்கத்துவம் பெற எடுத்த நடவடிக்கைகளும் S.L.FP அரசாங்கத்தின்வெளிநாட்டுக் கொள்கையிலிருந்தும், அணிசேராக் கொள்கையிலிருந்தும் விலகிச் செல்லும் போக்கையே காட்டியது.
1989ல் திரு ரணசிங்ஹ பிரேமதாச அவர்கள் இந்திய உறவில் ஒரு வித விரிசல் நிலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். விசேடமாக இந்திய அமைதிகாக்கும் படையினை அனுப்புமுகமாக இவர் மேற்கொணர் ட நடவடிக்கைகள் இதற்கு மூல காரணமாக அமைந்திருந்தன.
1992ல் சார்க் அமைப்பின் தலைவராக ஜனாதிபதி பிரேமதாச தெரிவு செய்யப்பட்டதை அடுத்து சார்க் நாடுகளுடன் மீண்டும் நெருக்கமான உறவினை இவர் வைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
1993மே மாதம் பதவியேற்ற ஜனாதிபதி டீ.பீ. விஜேதுங்க அவர்கள் வெளிநாட்டுக் கொள்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார் எனக்கொள்ள முடியாது. அவர் பதவியேற்றதும் அவரின் கொள்கைப் பிரகடனத்திலிருந்து இதை அறிய முடிகிறது.
29

Page 17
1994 இன் பின்னர். வெற்றிபெற்ற கட்சி : பொதுசன ஐக்கிய முன்னணி ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரணத்துங்க ஐ.தே கட்சியின் வெளிநாட்டுக் கொள்கைக்கும் PA யின் வெளிநாட்டுக் கொள்கைக் குமிடையில் பாரிய மாற்றம் இதுவரையில்லை. முதலாளித்துவ நாடுகளுடனும் இந்தியாவுடனும் தொடர்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை முக்கிய அங்கமாக எடுத்துக் கூறப்படுதல் வேண்டும்.
இலங்கையின் உள்ளுராட்சிமுறை தொடர்பாகப் பின்வரும் தலைப்பின்கீழ் ஆராய்க.
அ.தேர்தல் முறை
ஆ. பிரதேச சபைகளின் அமைப்பும், நோக்கங்களும்.
விடைக்குறிப்புகள். அ. இலங்கை ஓர் ஒற்றைஆட்சி நாடாகும். எனவே இலங்கையின் உள்ளுராட்சி முறைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அமைப்புக்களாகவே நோக்குதல் வேண்டும். ஏனெனில் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும் கடமைகளையும் செயப் யும் நிறுவனங்களாகவே இவை விளங்குகின்றன. இவ்வடிப்படையில் இன்று இலங்கையில் மாகாணசபைகள், மாநகர சபைகள், நகரசபைகள், பிரதேசசபைகள், கிராமோதயசபைகள் என்பன அமைந்து காணப்படுகின்றன.
இலங்கையில் காணப்படும் இவ் உள்ளுராட்சி அமைப்புக்களில் கிராமோதய சபைக்கான அங்கத்தவர் தெரிவு மாத்திரம் பொது மக்களின் வாக்கெடுப்பின் மூலமாக நடத்தப்படுவதில்லை. குறித்த கிராமோதயப் பிரிவில் காணப்படும் பதிவு செய்யப்பட்ட சமூக சேவை இயக்கங்களின் தலைவர்களே அங்கத்துவம் வகிப்பர்.
இருப்பினும் இதர உள்ளுராட்சி அமைப்புக்களான மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை என்பவற்றிற்கான அங்கத்தவர் தெரிவானது
30
 
 

மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இத் தெரிவான விகிதாசாரபிரதிநிதித்துவ முறையின் கீழ் பட்டியல் முறைக்கமைய தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. இங்கு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கிணங்க ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கைக்கு இணங்க அதிக விருப்புத் தெரிவு வாக்குகளைப் பெற்ற அபேட்சகர்கள் உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினாகளாகத் தெரிவு செய்யப்படுவர்.
1991ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி இலங்கையில் நடந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலானது 1990ம் ஆண்டு 25ம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கிணங்க நடாத்தப்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இத் தேர்தலின் போது நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யவேண்டியது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினுTடாக அல்லது சுயேட்சைக் குழுவின் ஊடாகவாகும். நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் கட்சிகள் அல்லது குழுக்கள் முன்வைக்கும் பட்டியலின் எண்ணிக்கையானது தேர்தல் சட்டத்திற்கிணங்க அமைந்திருத்தல் வேண்டும். அதாவது குறித்த உள்ளுராட்சி சபைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையை விட 113 மடங்கு அங்கத்தவர்களை மேலதிகமாகக் கொண்டதாக பட்டியல் அமைத்தல் வேண்டும். அதே நேரம் இத் தொகை 6க்கு அதிகமாகாமல் அமைதல் அவசியமாகும்.
உதாரணம் 1) 12 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் 12+ (12இன்) 1/3=16.
2) 24 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் 24+06=30 மேற்படி உதாரணம் 1இல் 1/3 வீதமான மேலதிகமான அங்கததவர்களும் உதாரணம் 2இல் மேலதிகமான 6 அங்கத்தவர்களும் கொண்டதாகப் பட்டியல் அமைக்கப்படுவதை அவதானித்தல் வேண்டும்.
மேலும் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படுகையில்40% க் குக் குறையாத இளைஞர்கள் வேட்பாளர்களாக உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும். என்பதும் முக்கியமான
31

Page 18
விடயமாகும் . தாக் கலி செய்யப்பட்ட பட்டியல் தேர்தல் ஆணையாளரால் பரிசீலிக்கப்பட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ள அபேட்சகர்களுக்கு சிங்கள அகரவரிசைக்கிணங்க இலக்கங்கள் வழங்கப்படும்.
விருப்பத்தெரிவினை வழங்கும் போது ஒரே அபேட்சகருக்கு 3 விருப்பத் தெரிவு வாக்குகளையும் அல்லது அபேட்சகர்களுக்குப் பிரித்துத் தமது விருப்பத் தெரிவுகளையும் வழங்க முடியும் (விருப்பத் தெரிவு கட்டாயமானதல்ல) வாக்குக் கணிப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். − " . v, 1. கட்சிகள் அல்லது குழுக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளைக் கணித்து ஆசனங்களை ஒதுக்குதல். 2. விருப்பத் தெரிவுகளைக் கணித்து அபேட்சகர்களைத் தீர்மானித்தல். ஆசனங்களைப் பகிர்ந்தளிக்கும் முறையைப் பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம். அ. ஆகக்கூடுதலான வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழுவிற்கு
இரண்டு போனஸ் ஆசனங்களை வழங்குதல். ஆ. முடிவான எண்ணிணைக் கணித்தல்.
செல்லுபடியான மொத்த வாக்குகள்
முடிவான எண்=
ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை-2
இ. முடிவான எண்ணைக் கொண்டு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளைப் பிரித்து கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்.
ஈ. இவ்வாறு பகிரப்பட்டபின் மேலும் ஆசனங்கள் எஞ்சியிருப்பின் மிகப் பெரும் மிகுதிக்கிணங்க அந்த ஆசனங்களை வழங்குதல். உ. இறுதியாக விருப்பத் தெரிவுகளின் அடிப்படையில் அங்கத்தவர்களைத் தீர்மானித்தல். இலங்கையில் மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான தேர்தலின் போது தற்போது இந்த வழிமுறையே பின்பற்றப்படுவது கவனத்திற் கொள்ளவேண்டிய விடயமாகும்.
32

ஆ. பிரதேச சபைகள் 1. இது 1978 இல் ஸ்தாபிக்கப்பட்டது. 2. இதன் உறுப்புரிமையானது கிராமோதய சபைத்தலைவர்கள் மற்றும் பதவி வழிகாரணமாக உதவி அரசாங்க அதிபர், உதவி அரசாங்க பிரிவில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் (உதாரணமாக கிராமசேவையாளர் போன்றோர்) இடம் பெறுவர். 3. இச் சபையின் தலைவராக பதவி வழியற்ற யாராயினும் ஒருவர் (சபை தெரிவு செயப்பவர்) இடம் பெறுவார். இச் சபையின் செயலாளராகப் பதவி வழிகாரணமாக உதவி அரசாங்க அதிபர் இடம் பெறுவார். 4. 1987ம் ஆண்டின் 15ம் இலக்கப் பிரதேச சபைகள் சட்ட பிரதேசசபை அமைப்புத்தெரிவு, நோக்கங்கள், அதிகாரங்கள் செயற்பாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தின.
1987ம் ஆண்டின் 18ம் இலக்கப் பிரதேச சபையின் சட்டமுலம் அ) இதன் நோக்கம்
உள்ளுராட்சி மட்டத்தில் நிர்வாக மாற்றம், அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக முடிவுகளை எடுத்தல், நடைமுறையில் பயனுறும் வகையில் மக்கள் பங்குபற்றுவதற்கு வாய்ப்புக்களை வழங்கல். ஆ) இச் சட்டத்தின் படி
பிரதேச சபைப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படுவர். இ) இதன் படி முதலாவது பிரதேச சபைகளுக்கான தேர்தல் 1991மே மாதம் 11ம் திகதி நடைபெற்றது. (இரண்டாவது தேர்தல் 1997 மார்ச் 21இல் நடைபெற்றது) ஈ) இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களிலும் 257 பிரதேச சபைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன (இவற்றுள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள 8 மாவட்டங்களிலும் 63 பிரதேச சபைகள் உண்டு. இந்த 8 மாவட்டங்களிலும் தேர்தல் 1991இலும் 1997 இலும் நடைபெறவில்லை.) மேற்படி தேர்தல் மூலம் 194 பிரதேச சபைகளுக்கான அங்கத்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். உ) பிரதேச சபைகளின் நிர்வாக எல்லை. ஒர் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் காணப்படும் மாநகரசபை, நகரசபை எல்லைகள் தவிர்ந்த ஏனைய நிலப்பரப்பு, பிரதேச
33

Page 19
சபைகளின் நிலப்பரப்பாகும். ஊ. பிரதேசசபையின் உறுப்பினர்கள், 1. தீடறுப்பினர் எண்ணிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மர்காணசபை அமைச்சரினால் வர்த்த மானியில் வெளியிடப்படும். விசேட கட்டளை ஒன்றினால் தீாமானிக்கப்படும். 2. உறுப்பினர்கள் பிரதேச சபை வாக்காளர்களினால் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தெரிவு செய்யப்படுவர். 3. சபையில் அதிக ஆசனங்களைப் பெறும் கட்சி அல்லது குழு ஆட்சி அதிகாரத்தைப் பெறும் அதிகாரத்திற்கு வரும் கட்சி அல்லது குழுவிலிருந்து துணைத் தவிசாளரும் தெரிவு செய்யப்படுவர். 4. பதவிக்காலம்
தேர்தல் முடிந்து பதவியேற்ற நாளிலிருந்து 4 வருடங்களாகும். இக் காலகட்டத்தினைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ அமைச்சருக்கு அதிகாரமுண்டு.(1995ம் ஆணடில் நடைபெறவிருந்த உள்ளுராட்சி தேர்தல் 1997 அல் நடைபெற்றதைக்கொண்டு இதனை உறுதிப்படுத்தலாம் எ) தவிசாளரும், துணைத் தவிசாளரும். 1. தவிசாளரே சபையின் நிறைவேற்று அலுவலராவார். 2. சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதேனும் எழுத்திலான சட்டத்தின் மூலம் ஒரு பிரதேச சபையினரால் செய்யப்படவேணி டிய, நிறைவேற்றப்படவேண்டியவையெனப் பணிக்கப்பட்ட செயல்கள், பொறுப்புக்களுக்கு தவிசாளருக்கு இருக்கும் அதிகாரத்தைச் செய்யலாம். 3. தவிசாளரின் அதிகாரங்கள் கடமைகள், பொறுப்புக்கள் என்பவற்றை எழுத்திலான கட்டளைகள் மூலம் துணைத் தவிசாளருக்கு வழங்கலாம்.
ஏ) பிரதேச சபைக் குழுக்கள் பின்வரும் நோக்கங்களுக்காகப் பிரதேச சபைக் குழுக்கள் அமைக்கப்படலாம்.
1. நிதி கொள்கைகள், உருவாக்கம் 2. வீடமைப்பு சமூகசேவை உருவாக்கம். 3. தொழில் நுட்ப சேவைகள் வழங்கல். 4. சுற்றாடலும் வாழ்க்கை வசதிகளும்.
34

ஐ) பிரதேச சபைகளின் அதிகாரங்கள். 1. தனக்குப் பொருத்தமான பதவிகளை உருவாக்கல் 2. பிரதேச சபையின் சேவையிலுள்ள ஏதேனும் ஒரு பதவிக்கு அல்லது உத்தியோகத்திற்கான நியமனங்களைச் செய்தல், சேவையை விட்டும் அகற்றுதல். 3. பிரதேச சபையிலிருந்து இளைப்பாறுபவர்களின் ஓய்வூதியத்தை வழங்குதல் 4. தனது சேவைகளைச் செய்யவேறுபிரதேச சபைகளுடன் அல்லது உள்ளுராட்சி அமைப்புக்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளல். 5. சபையின் இடப்பரப்பில் உள்ள அசையும் அசையா ஆசனங்களையும் சொத்துக்களையும் உரித்தாக்கல் (அமைச்சரின் அனுமதியுடன்) 6. காணி, கட்டிடங்கள் என்பவற்றைக் கொள்வனவு செய்தல், குத்தகைக்கு விடுதல்.
7. படகுச்சேவைகளை இஸ்தாபித்தல். 8. வேலைவாய்ப்புத் திட்டங்களை ஒழுங்கு படுத்தல். ܚ 9. பிரதேசப் பாடசாலைகளைத் திருத்தல், மூடுதல், பெயர்சூடல், தரம் உயர்த்துதல். 10. தனது நிதியத்தில் ஒரு பாகத்தை மகளிர் சிறுவர் நலனோம்பும் சேவைகளுக்கு ஒதுக்குதல் (உதாரணமாக சுகாதார வசதிகள்) 11. நிதியத்தின் ஒரு பகுதியைக் கிராம அபிவிருத்திக்கு ஒதுக்குதல். 12. சமய கலாச்சார இலக்கிய விழாக்களை ஒழுங்கு செய்தலும், பரிசில்களை வழங்குதலும்
13. மகளிர் அபிவிருத்தி.
14. ஏழை நிவாரணம்.
இது போன்ற 24 திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மறைந்த ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் இச் சபைகளை கிராமிய இராஜ்யங்களாக
மாற்றவும், சனசக்தி திட்டத்தை இப்பிதேச சபைகளினுடாக அமுல்
படுத்தவும் நடவடிக்கை எடுத்துவந்தார். பிரதேச சபைகள்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடந்த சில வருடங்களாகியும் போதிய
அபிவிருத்தியைக் கண்டு கொள்ள முடியாமை இச் சபைகள் தற்போது எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சின்ையாகும். இவற்றின்
செயப் றி பாடுகளையும் அதிகாரப் பிரயோகங்களையும்
பொறுத்திருந்துதான் அவதானிக்க வேண்டும்.
35

Page 20
இலங்கையின் உள்ளுராட்சி முறை தொடர்பாகப் பின்வருவன பற்றி சிறு குறிப்புகள் எழுதுக.
அ. மாநகரசபைகள்
ஆ.நகரசபைகள்
விடைக்குறிப்புகள். இலங்கையின் உள்ளுராட்சி அமைப்புக்கள் சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலங்களில் இலங்கையில் நடைமுறையில் இருந்த உள்ளுராட்சி அமைப்புக்களைப் பின்வருமாறு வகுக்கலாம். அ. மாநகர சபைகள் ஆ. நகரசபைகள் இ. பட்டினசபைகள் ஈ. கிராமசபைகள்.
el. Dragga. 1. 1947ம் ஆண்டின் மாநகரசபைச் சட்டத்தின் (இல129) படி உள்ளுராட்சி அமைச்சர் எந்த ஒரு வளர்ச்சியடைந்த நகரத்தினையும் மாநகர சபைப் பகுதியெனப் பிரகடனப்படுத்தி அதன் எல்லையை வரையறுத்துப் பெயரையும் குறிப்பிடலாம்.
சபையின் ஒழுங்கு விதிகள், கட்டுப்பாடுகள். 2. பொதுச்சுகாதாரம், பொதுப் பயன்பாட்டுச்சேவை,
பொதுப்போக்குவரத்து. பிரதேச மக்களின் பொதுநல வசதிகள்.
1.
3
3. மாநகரசபைக்குப் பொறுப்பாக உள்ளுராட்சி அமைச்சர் இருப்பார். சபையைக் கலைத்தல், பதவிநீக்கம் என்பன இவரின் உத்தரவின் பேரிலேயே மேற்கொள்ளப்படும்.
 

1. சபைக்குத் தேவையான பதவிகளை உருவாக்குதல். 2. அப் பதவிக்கு ஆட்களை நியமித்தல். 3. மாநகரசபை விதிகளின்படி அதற்குச் சொந்தமான எந்தக்
கட்டிடத்தையும் (அமைச்சர் அனுமதியுடன்) ஏலத்தில் விற்றல். வாடகைக்கு விடல். 4. எல்லைக்குள் மக்களுக்கு இன்னல் விளைவிக்கும் விடயங்களைக்
கண்டு பிடித்து தடுத்துத் தணிக்கை செய்தல். 5. விதிகளுக்குட்பட்ட ரீதியில் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல். 6. வீதிகளுக்கு மின்சாரம், நீர் என்பவற்றை வழங்குதல்.
5. மாநகரசபைக்கு மேயரே தலைவராவார்.
.ே நிதிதிரட்டும் முலங்கள்.
1. சபை விதிக்கும் வரிகள்.
2. அபராதம், தண்டம்,
3. முத்திரை வரி.
4. விற்றல், வாடகைக்குக் கொடுத்தல், வாங்கல் மூலம் கிடைக்கும்
பணம்.
5. வருமானங்களும், நன்கொடைகளும்.
6.
அமைச்சரின் விசேட ஒதுக்கு நன்கொடை.
e BeOSSOLISG 1. 1939ம் ஆண்டு நகரசபைத் திருத்தச்சட்ட மூலத்தின் (61ம் இலக்க) உள்ளுராட்சி அமைப்புத் தேவைகளை உருவாக்க வழி பிறந்தது.
2. எல்லை.
மாநகரசபைக்குள் இருந்து இடம்பெயர்ந்த வளர்ச்சியடைந்துவரும் ஒரு பிரதேசத்தை அல்லது நகரத் தன்மை கொண்ட இடத்தை நிர்வாக எல்லை ஒன்றினை வரையறை செய்து உள்ளுராட்சி அமைச்சர் கட்டளையொன்றின் மூலம் வாத்தமானியில் பிரசுரிப்பார். பெயர், அந்தஸ்து ஆகியவற்றையும் அமைச்சரே நிர்ணயிப்பார்.
3. அங்கத்தவர்கள்
குறைந்தது 4 அங்கத்தவர்கள் கூடியது 12 அங்கத்தவர்கள் (இத்தொகையை அமைச்சரே தீர்மானிப்பார்.)
37

Page 21
4. பதவிக்காலம் - 4வருடங்கள் 5. பொதுவாக நகரசபைகளின் செயற்பாடுகள் மாநகர சபைகளின் செயற்பாடுகளை ஒத்ததாகவே காணப்படும். உ+ம் அ) சபையின் ஒழுங்குவிதிகள் ஆ) பொதுச்சுகாதாரம், பயன்பாட்டுச் சேவை, போக்குவரத்து இ) பொதுநலவசதிகள்.
6. சில அதிகாரங்களாவன அ. சபைக்குத் தேவையான ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரை நியமித்தல். ஆ. உள்ளுர் நிதியினை குழந்தைப் பராமரிப்பு, பிரசவ விடுதி, தாதிமார் பயிற்றுவிப்பு, வீடமைப்பு, மழை வெள்ளம், தீ, பூமியதிர்ச்சி போன்ற நிவாரணங்களுக்கு ஒதுக்கலாம். இ. காணி, கட்டிடம் என்பவற்றை வாங்க, விற்க. மாற்ற ஈ. வேலைகளைச் செய்வதற்கான ஒப்பந்தம் செய்தல். 1987இல் உள்ளுராட்சி முறையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்கள், பட்டினசபைகளுக்குப்பதில் பிரதேசசபைகளும், கிராமசபைகளுக்குப்பதில் கிராமோதையசபைகளும் ஏற்படுத்தப்பட்டமை. ஆரம்பத்தில் பட்டினசபைகளும், கிராமசபைகளும் 1978ல் ஏற்படுத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையின் கூறுகளாகவே இயங்கின. இலங்கையில் மாவட்ட அபிவிருத்திச் சபைமுறை வெற்றியளிக்கவில்லை.
வினா 8 V நிாவாகத்தைப்பண்முகப்படுத்தல் என்ற அடிப்படையில் 1992ம் ஆண்டில் இலங்கையில் நிறுவப்பட்ட பிரதேச செயலகமுறைபற்றி நுணுக்கக் குறிப்புரை ஒன்று எழுதுக.
விடைக்குறிப்புகள். 1. அறிமுகம்.
அ) 1989இல் பதவியேற்ற திரு ரணசிங்க பிரேமதாசா அவர்களின் அரசாங்கம் வறுமை ஒழிப்பு, கிராமியமட்ட விருத்தி ஆகியவற்றை
38
 
 
 

ஒரு புதியமட்டத்தில் ஏற்படுத்தி வந்ததை அறிவோம். ஆ) சனசக்தித் திட்டத்தை அதிஉன்னத வறுமை ஒழிப்பு நடவடிக்கையாகவும் பிரதேச நிர்வாக முறையைக் கிராமிய அபிவிருத்தி நடவடிக்கையாகவும் அரசாங்கம் செயற்படுத்தி வந்தது. இ) இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் (1656-1796) ஏற்படுத்தப்பட்ட கச்சேரி முறையை (மாவட்ட செயலகம்) மாற்றி, பிரதேசமட்டத்தில் நிர்வாகம் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையை நோக்கமாகக் கொண்டு ஏற்கனவே உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக (A.G.A.Division) இருந்த நிறுவனங்கள் பிரதேச செயலகங்களாக மாற்றியமைக்கப்ட்டுள்ளன. ۔۔۔۔ ஈ) நிர்வாகத்தை மக்களின் காலடிக்கு எடுத்துச்செல்வதே பிரதேச செயலகமுறையின் பிரதான இலக்காகும். இதன் கீழ் முன்பு அமைச்சுக்கள், திணைக்களங்கள், கச்சேரிகள் என்பவற்றால் மேற்கொள்ளப்பட்ட அலுவல்கள் தற்போது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
உ) மக்கள் தமது தேவைகளை விரைவாகவும், பணவிரயமின்றியும் நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வாய்ப்பை வழங்குவதுடன், துரித அபிவிருத்தியைப் பெறுவதும் அரசாங்கத்தின் எதிர்பார்க்கையாகும்.
பிரதேச செயலகங்களின் பணிகள். சமூகநலவிருத்தி (சுகாதாரம், நீர் விநியோகம்) பொருளாதார விருத்தி (விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தித்திட்டங்கள், பாதை அபிவிருத்தி, கைத்தொழில்) திட்டமிடல் நடவடிக்கைகள் (ஆண்டுத்திட்டங்கள்) பிறப்பு, இறப்பு விவாகப் பதிவு நடவடிக்கைகள். ஓய்வூதியம் வழங்கல். இணக்க சபைகள் மூலம் குடும்ப, சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்தல். அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் (மரம், வியாபாரம், வாகனம், சாரதி)
6T.
3. நோக்கங்கள்
பிரதேச செயலகங்களின் நோக்கங்களைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
39

Page 22
நிர்வாகத்தைப் பன்முகப்படுத்துவதன் மூலம் கிராமிய மட்ட அபிவிருத்தியைத் துரிதப்படுத்தல். பிரதேச அபிவிருத்தியில் மக்கள் பங்குபற்றலை அதிகரித்தல். மக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்திசெய்து கொடுப்பதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தல். மக்களின் வாழ்க்கைச் செலவு, நேர விரயம், போக்குவரத்துச் செலவு என்பவற்றைக் குறைத்து வாழ்க்கைத்தரத்தைக் கூட்டுதல். . தேசிய அபிவிருத்தியை எய்துவதற்கு கிராமிய அபிவிருத்தி
அவசியம் என்பதால் கிராமிய மட்டத்தை விருத்தி செய்தல். ஊ. கிராமிய மட்டத்திலான சமூக பொருளாதார, கலாசார தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொடுத்தல். எ. வினைத்திறனான துரித தீர்மானங்களை எடுத்தல்.
அ.
RF.
உ
4. பிரதேசச் செயலகங்கள் தாபிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை இரண்டு கட்டங்களாக வகுத்து நோக்கலாம்.
1. சமுக பொருளாதார முக்கியத்துவம். 2. நிர்வாக, அரசியல் முக்கியத்துவம்.
1. சமுக, பொருளாதார முக்கியத்துவம் அ) மக்களின் தேவைகள் அவர்களின் காலடியில் பூர்த்தி செய்யப்படுவதால் காலதாமதம், நேரவிரயம், போக்குவரத்துச் செலவு என்பன குறைவடையும். இதனால் அவர்களது வாழ்க்கைத்தரம் உயரும். ஆ) மக்களின் தேவைகள் துரிதமாக நிறைவேற்றப்படும் போது அவர்களிடம் காணப்படும் விரக்தி அமைதியின்மை என்பன நீங்கி நாடு சுபீட்சம் அடையும். இ) கிராமிய மட்ட அபிவிருத்தி ஏற்படும். இதனால் ஒவ்வொரு பிரதேசத்திலும் சம அளவில் அபிவிருத்தி ஏற்பட வர்ய்ப்புண்டு. ஈ) மக்கள் அபிவிருத்திப்பணிகளில், சமூகச் செயற்திட்டங்களில் பங்குபற்ற வாய்ப்புண்டாக்கிக் கொடுக்கப்படும். இதனால் மக்களின் பங்கு பற்றல் அதிகரிக்கும். உ) நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேசத்தையும் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற முடியுமானதாக இருப்பதினால் துரித அபிவிருத்தி ஏற்படும்.
40
 

2. நிர்வாக அரசியல் முக்கியத்துவங்கள்
அ) முன்பு கச்சேரிகள், உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்கள் என்பவற்றை நிர்வகிக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பிரதேசச் செயலகங்களை மட்டுமே நிர்வகிக்கவேண்டி உள்ளன. இதனால் நிர்வகிப்பதும் இலகு, கட்டுப்படுத்துவதும் இலகு, தீர்மானங்களைத் துரிதமாக மேற்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.
ஆ) நிர்வாகம் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. முகாமைத்துவ நோக்கில் கட்டுப்படுத்துவது இலகுவாகவும், ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருக்கும்.
இ) அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், தீர்மானங்கள் என்பவற்றை உடனுக்குடன் நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்பிவைக்க முடியும். ஈ) மக்களின் பங்கு பற்றல் அதிகரிப்பதினால் இவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அத்துடன் ஜனநாயக முறைக்கு மேலும் வலுவூட்டப்படும்.
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் கட்டமைப்பு குறித்து நுணுக்கக்குறிப்புரையொன்று எழுதுக.
அ. ஆளுனரின் கடமைப்பங்கு
ஆ. உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல். இ. சட்டவாக்க அதிகாரம் ஆகிய தலைப்புக்களின் கீழ்மாகாணசபை முறை குறித்து கருத்துரை வழங்குக.
மாணவர்களின் கவனத்திற்கு .. ..:..;::: இலங்கையின் மாகாணசபைகள் குறித்து அவசியமெனக் கருதப்படும் சுருக்கமான குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ன. வினா இல . 10, 11 ஆகியவற்றிற்கான விடைகளை இக்குறிப்புக்களிலிருந்து பெற்றுக்கொள்ளவும். ❖ - ኛ<
41

Page 23
fez rece
இலங்கையின் உள்ளுராட்சி முறையின் சுருக்க வரலாறு 1.இலங்கையினது உள்ளுராட்சி முறையின் சுருக்க வரலாற்றினை எடுத்து நோக்குமிடத்து 1865ம் ஆண்டு மாநகர சபைகளுக்கான சட்டமூலம் முக்கிய இடத்தினைப் பெறுகிறது. கொழும்பு, கண்டி, மாநகரங்களில் இச் சட்ட மூலத்தின் கீழ் அமைக்கப்பட்ட இம் மாநகர சபைகள் 125 வருடங்களுக்கு மேல் பழைமை மிக்கவை.
2. 1871ம் ஆண்டு 26ம் இலக்க “கம்சபா" சட்ட மூலம் 1920ஆண்டு 11ம் இலக்க மாவட்ட சபை சட்டமூலம் உள்ளுராட்சி முறையில் முக்கிய கட்டங்களாக விளங்குகின்றன. மேலும் 1946ம் ஆண்டு 3ம் இலக்க சட்டமூலமானது இலங்கையில் நகரசபைகளைத் தோற்றுவித்தன.
3. பல தசாப்பதங்களாக மேற்படி முறையில் செயற்பட்ட உள்ளுராட்சி அமைப்பானது 1980ம் அண்டு 35ம் இலக்க மாவட்ட அபிவிருத்தி சபை சட்டமூலத்தின் மூலமாக பாரிய மாற்றங்களுக்குட்படுத்தப்பட்டது. 1980ல் அமைக்கப்பட்ட மாவட்ட சபைகளும் வெற்றியளிக்கவில்லை.
4. மாவட்ட அபிவிருத்தி சபைகள் அமைக்கப்பட்டு 7 வருடங்களின் பின்னர் 1987ல் பிரதேச சபைகள் அமைக்கப்பட்டன. (1987ம் ஆண்டு 15ம் இலக்க சட்டமூலம்) இதன்படி இலங்கை பூராவும் 257 பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டுமெனவும், பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமெனவும் கூறப்பட்டது. 1987,88 ஆண்டுகளில் இலங்கையில் காணப்பட்ட சமூக மாற்ற நிலை காரணமாக இத் தேர்தல்கள் (1991 வரை) நடத்தப்படவில்லை.
இலங்கையில் காணப்பட்ட இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு
காணுமுகமாக 1987.08.29ம் திகதி இலங்கை ஜனாதிபதி திரு.
ஜே.ஆர். ஜயவர்த்தனா அவர்களாலும், பாரதப்பிரதமர் திரு ராஜீவ்
காந்தி அவர்களினாலும் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்
இலங்கை- இந்திய ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.
இவ்வொப்பந்தத்தில் காணப்படும் முக்கியமான அம்சங்களைப்
42

பின்வருமாறு தொகுத்துக்கூறலாம். அ. வடக்கு, கிழக்கு தீவிரவாதிகள் தமது ஆயுதங்களை சமாதானக் குழுக்களிடம் ஒப்படைத்தல். : ஆ. இலங்கைப் படையினர் தமது முகாம்களுக்குள் முடங்கிக்கிடத்தல். இ. இரு நாட்டுத் தலைவர்களினதும் விருப்பத்திற்கிணங்க இந்திய அமைதிப்படையொன்றை (IPKF) வடக்கிலும், கிழக்கிலும் நிலைகொள்ளச் செய்தல். ஈ. வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட ரீதியில் மாகாண
சபையொன்றினை அமைத்தல். உ. பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குதல். ஊ. பாக்கு நீரிணையில் இணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்ளல். எ. இந்தியத் துணைக் கண்டத்தைப் பயங்கரவாதிகள்
பயன்படுத்தாமல் இருத்தல் போன்றன.
இலங்கை இந்திய ஒப்பந்தமும் இலங்கை மாகாணசபைகளும்
1987 ஆகஸ்ட் 15ம் திகதி இலங்கையில் நடைபெறவிருந்த பிரதேச சபைகளுக்கான தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இந்நிலையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக 1987ம் ஆண்டு 42ம் இலக்க மாகாண சபைகள் சட்ட மூலத்திற்கிணங்க 1987 நவம்பர் மாதத்திலி புதிய தொரு சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே மாகாண சபைகள் எனப்படுகின்றது
இலங்கையில் ஏற்கனவே காணப்பட்ட உள்ளுராட்சி முறைகளை விட பரப்பில் இது விசாலமானதாகும். அதிகாரத்திலும் மிகைத்ததாகும்.
13ம் இலக்கத் திருத்தம்.
இலங்கையில் DT 600 சபை முறையை அறிமுகப்படுத்துமுகமாக சட்ட ஏற்பாடுகள் அரசியலமைப்பில் 13வது திருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன. இவ் இணைப்பினை உயர் நீதிமன்றம் 1987 நவம்பர் 14ம் திகதி உறுதிப்படுத்தியது. 1988.01.3ம் திகதி 491/10 ம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் 1988.01.26ம் திகதி முதல் இத் திருத்தங்கள் செயற்படுத்தப்படுமென இலங்கையின் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
43

Page 24
மாகாணசபை சட்டமுலம்.
1987ம் ஆண்டு 42ம் இலக்க மாகாணசபை சட்ட மூலத்தின் 1ம் உறுப்புரையின்படி மாகாணசபைகளின் அதிகாரமானது ஜனாதிபதி மூலம் வழங்கப்படும் எனப்படுகிறது. குறித்த சட்டமூலத்தின்படி அமைக்கப்படும் சகல மாகாணசபைகளும் மாகாணசபைத் தேர்தல் ஒன்றின் கீழ் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் செயற்பட ஆரம்பிக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
மேல், வடமேல், ஊவா, சப்பிரகமுவ, மத்திய, கிழக்கு, தெற்கு, வடக்கு, வடமத்திய ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் மாகாணசபை அமைப்பு 1988 பெப்பிரவரி 05ம் திகதி முதல் செயற்படுத்தப்படல் வேண்டும் என 1988.02.03ம் திகதியிடப்பட்ட 491/16ம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஜனாதிபதி அறியக்கொடுத்திருந்தார்.
இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை இணைத்து ஒரே ஆளுனர், ஒரே முதலமைச்சர், ஒரே அமைச்சரவை என்ற ரீதியில் தனிமாகாணசபையாக இயங்க வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கிணங்க வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன.
மாகாணசபைகள் அமைத்தல், பெயரிடுதல் போன்றவை 1987ம் ஆண்டு 12ம் இலக்க மாகாணசபைச் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணசபையின் கட்டமைப்பினைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.
w 1. இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமுகமாகவும், அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும், பிரதேசப் பொருளாதார விருத்தியை அடைவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையே மாகாணசபைகள் முறையாகும். (இங்கு அதிகாரப் பகிர்வு என்பது அதிகாரங்கள், கடமைகள் என்பவற்றை ஓர் உப அதிகார சபைக்கு கையளித்தலையே குறிக்கின்றது)
2. இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமுகமாக 1984முதல்
44

இலங்கை அரசு தமிழ் தி தலைவர்களுடனும் , இநீ திய" அரசாங்கத்துடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாகவும், 1987ல் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் விளைவாகவும் இது உதயமாகிறது.
3. 1987 நவம்பரில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இது நடைமுறைக்கு வந்தது. 13ம் திருத்தத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கங்களைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம். அ. 154ம் உறுப்புரை 1ம் பிரிவு
ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு மாகாணசபை அமைக்கப்படும். ஆ. 154ம் உறுப்புரை 3ம் பிரிவு இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் ஒரே ஆளுனர் ஒரே முதலமைச்சர் ஒரே அமைச்சர்கள் சபை என்பவற்றை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அலகாக (ஒரே மாகாண சபையாக) செயற்படலாம். இதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மாகாணசபை அமைக்கப்பட்டது. W
அமைப்பு 1. மாகாணசபைக்கான பிரதிநிதிகள் அம்மாகாண வாக்காளர்களால் விகிதாசார தேர்தல் முறைப் படி (பட்டியல் முறை) தெரிவு செய்யப்படுவர்) 2. மாகாணங்களில் விஸ்தீரணம் சனத்தொகை என்பவற்றிற்கேற்ப பிரதிநிதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். (மாகாணத்தில் 40,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி 1000 சதுர மைல்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற முறை பின்பற்றப்படும்) இதன்படி மாகாண சபைகளின் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 455 ஆகும். 437 அங்கத்தவர்கள் வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒரு மாகாணத்தில் கூடுதலான வாக்குகளைப் பெறும் கட்சிக்கு 2 போனஸ் உறுப்பினர்கள் வழங்கப்படுவார். இதன்படி 437+18=455 அங்கத்தவர்கள்.
3. சபை தீர்மானித்தால் அம் மாகாணத்தில் அமைந்த தேர்தல் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் சபையின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் (இது சபையில் ஆளும் கட்சியின் பலத்தை அதிகரிக்கத் தக்கதென குறை கூறப்படுகிறது)
45

Page 25
மாகாணசபை ஆளுனர்
தேசிய அரசாங்கத்தையும், மாகாண சபைகளையும் இணைக்கும் முக்கியமான இணைப்புப் பாலமாகக் கருதப்படுபவர் ஆளுனராவர். பொதுவாக மாகாணசபைகளில் ஆளுனருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் விமர்சிக்கப்படுகின்றன. 1. ஒவ்வொரு மாகாண சபைக்கும் ஒரு ஆளுனர் இருப்பார். 2. இவர் இலங்கை ஜனாதிபதியின் பிரதிநிதியாவார். எனவே இவரை
ஜனாதிபதியே நியமிப்பார். 3. இவரின் பதவிக்காலம் 5 வருடங்களாகும்.
4. ஆளுனரின் கடமைகள் 1. மாகாண சபைகளைக் கூட்டுதல், ஒத்திவைத்தல், கலைத்தல் ஒரு கூட்டத்தொடர் முடிந்து 2 மாதங்களுக்குள் அடுத்த கூட்டத்தொடர் கூட்டப்படல் வேண்டும்.சபையைக் கலைக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனைப்படியே செயலாற்றுவார். 2. மாகாணசபையில் அமைச்சர்கள் ஆலோசனைகளுக்கு உடன்படாத விடத்து ஆளுனர் அதனை ஜனாதிபதிக்கு அறிவித்தல் வேண்டும். 3. சபையில் தேவையான நேரம் உரையாற்றுதல் 4. இயற்றி நிறைவேற்றாத சட்டம் பற்றியும் ஏனைய விடயங்கள் பற்றியும் சபைக்கு செய்தி அனுப்புதல். 5. சபையால் இயற்றப்பட்ட சட்டத்திற்கோ அல்லது மாகாணசபை தொடர்பாக பாராளுமன்றம் இயற்றிய சட்டத்திற்கோ எதிராகக் குற்றங்களை இழைத்ததன் பேரில் குற்றவாளி எனக் காணப்பட்ட எவருக்கும் மன்னிப்பு வழங்கும் அதிகாரம். 6. சபைக்கு வழங்கப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக நிர்வாக சட்டமாக்கும் அதிகாரங்களை ஆளுனர் நேரடியாக அல்லது தனது உத்தியோகத்தர்களுடாக நடைமுறைப்படுத்துவார். 7. முதலமைச்சரை நியமித்தல், முதலமைச்சரின் ஆலோசனைப்படி அமைச்சரவையின் ஏனைய அமைச்சர்களை நியமித்தல்.
5. ஆளுனரின் பதவி வெற்றிடமாகும் நிலை.
1. தானே கைப்பட இராஜினாமாச் செய்தல்.
2. அல்லது அரசியல் திட்டத்தை மீறியமைக்காகவோ,
அதிகாரத்துவஷ்பிரயோகம் செய்தமைக்காகவோ, முறை தவறி அல்லது
துர் நடத்தையில் ஈடுபட்டார் என்பதற்காகவோ, இலஞ்சம் 46

வாங்கியமைக்காகவோ அல்லது ஒழுக்கக்கேடாக நடந்ததாகக குற்றஞ்சாட்டப்பட்டு மாகாணசபை ஜனாதிபதிக்கு அறிவிக்குமிடத்து
(2/3 அங்கத்தவர் கையொப்பத்துடன் ஜனாதிபதி இவரைப் பதவிநீக்குவார்)
6. இவரதுசம்பளப் படிகள், ஓய்வூதியம், ஒய்வு பெறும் வயதெல்லை அகியவற்றை பாராளுமன்றமே தீர்மானிக்கும்.
மாகாண முதலமைச்சர் 1) முதலமைச்சரை ஆளுனர் தெரிவு செய்வார். (பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர்.) 1993 மாகாணசபை தேர்தலின்போது தென் மாகாண சபை, வடமேல் மாகாணசபை என்பவற்றின் முதலமைச்சர்களை ஆளுனர்தெரிவு செய்தது பிழையானது என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மேற்படி நிலை மீண்டும் நிரூபிக்கப்பட்டது.
2) கடமைகள்
1. இவர் அமைச்சர் சபையின் தலைவர். 2. மாகாணத்தின் அலுவல்கள் தொடர்பான நிர்வாகம், சட்டம் இயற்றுவதற்கான பிரேரணைகள் தொடர்பான அமைச்சர் சபையின் தீாமானத்தை ஆளுனருக்கு அறிவித்தல். 3. ஆளுனர் கோரும் போது மாகாணத்தில் அலுவல்கள் தொடர்பான தகவல்களைச் சமர்ப்பித்தல். 4. ஒரு அமைச்சரின் தீர்மானத்தை (சபை கவனத்திற் கொள்ளாவிடினி) ஆளுனர் கேட்டுக் கொணர் டதற்கிணங்க அமைச்சரவையின் கவனத்திற்குச் சமர்ப்பித்தல்.
மாகாண அமைச்சர் சபை 1. ஆளுனருக்கு உதவ, ஆலோசனை வழங்க முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட 4 பேருக்கு மேற்படாத அமைச்சர் சபை அமைக்கப்படும். 2. முதலமைச்சரின் சிபாரிசுக்கமைய அமைச்சர்களை ஆளுனர் நியமிப்பார். 3. ஆளுனர் தனது கடமையைச் செய்யும் போது அரசியல் திட்டம் அவரை தனது எண்ணப்படி நடக்கலாமென அனுமதியளித்தவற்றைத் 47

Page 26
தவிர மற்றைய விடயங்களில் அமைச்சரவையின் ஆலோசனைப் படியே கடமையாற்றுவார். 4. ஒரு விடயம் தொடர்பாக ஆளுனரின் விருப்பப்படி தீர்மானிக்க வேண்டியவிடயமா? இல்லையா என்ற பிரச்சினை எழுமாயின் ஆளுனரின் முடிவே இறுதியானது. 5. ஆளுனரின் விருப்பம் ஜனாதிபதியின் பணிப்பின் பேரிலேயே நடைமுறைப்படுத்தப்படும். எனவே அமைச்சரவை எத்தகைய ஆலோசனையை வழங்கியதென்பது பற்றி எந்த நீதிமன்றத்திலும் விசாரணை செய்ய முடியாது.
மாகாணநிதி ஆணைக்குழு. 1. மாகாணங்களுக்கு நிதி வள வருவாய்களைப் பங்கீடு செய்யவென ஓர் ஆணைக்குழு நிறுவப்படும். 2. இவ் அணைக்குழுவில் அ. திரைசேரிக்காரியதரிசி ஆ. மத்தியவங்கியின் ஆளுனர் இ. மூன்று பிரதான சமூகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் மூன்று பிரதிநிதிகள் இடம் பெறுவர். 3. பதவிக்காலம் 3 வருடங்களாகும். 4. இந்த அணைக்குழு பின்வரும் விடயங்களில் ஜனாதிபதிக்குத்
தனது சிபாரிசுகளை வழங்கும். அ. மத்திய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் வழங்கும் நிதியினை மாகாணங்களுக்கிடையில் எவ்வாறு பகிர்தல். ஆபிரதேச அபிவிருத்தி
மாகாண மேல்நீதிமன்றம். 1. ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு மேல் நீதிமன்றம் காணப்படும். 2. பிரதம நீதியரசர் இந் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பார்.
கடமைகளும், அதிகாரங்களும்.
அ) மாகாணத்தில் இழைக்கப்படும் குற்றங்களைப் பொறுத்து
இலங்கை மேல் நீதிமன்றத்தினது eyp61) விசாரணைகளைச் சட்டத்தின்
கீழ் மேற்கொள்ளல்.
ஆ) மாகாணத்திலுள்ள ஆரம்ப மஜிஸ்ரேட் நீதிமன்றத் தீர்ப்புக்களை 48

மறுபரிசீலனை செய்தல் அல்லது திருத்துதல். இ) பாராளுமன்ற சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மற்றைய விசாரணை அதிகாரங்களையும், ஏனைய அதிகாரங்களையும் செயற்ப்படுத்தல். ஈ) முறைப்பாடுகளை விசாரித்தல். உ) மாகாணத்திலுள்ள எந்தவொரு நபரும் எந்தவொரு சட்டத்தையும் அல்லது மாகாணசபை இயற்றிய சட்டத்தினையும் மீறினால் விசாரிக்கும் உரிமை.
மாகாணசபைகளின் சட்டமியற்றும் அதிகாரம். மாகாணசபைகள் பற்றிய சட்ட அதிகாரங்கள் பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளன.
அ. பட்டியல்-1 (மாகாணசபைப் பட்டியல்) உ+ம் பொலிசும், ப்ொது ஒழுங்கும், திட்டமிடல், உள்ளுராட்சி. தெருக்கள், பொது சேவைகள், விவசாயம், கிராமிய அபிவிருத்தி, சுகாதாரம், கூட்டுறவு போன்ற 37 விடயங்களை உள்ளடக்கியது. ஆ. பட்டியல் - 2 (ஒதுக்கப்பட்ட பட்டியல்) உ+ம் இலங்கையின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வர்த்தகம், துறைமுகங்களும் தேசியப் போக்குவரத்தும், குடி வரவும் குடியகல வும். (இப்பட்டியல் 16 விடயங்களை உள்ளடக்கியது) இ. பட்டியல் -3 (ஒத்தியங்கு பட்டியல்) உ+ம் திட்டமிடல், கல்வியும், கல்விச் சேவைகளும் , உயர் கல்வி போன்ற 36 விடயங்களை உள்ளடக்கியது. 1. அரசியல் திட்டத்திற்கமைய தமக்கு வழங்கப்பட்டுள்ள (மாகாணசபை பற்றிய) விடயங்கள் தொடர்பாகப் பொருந்தத்தக்க சட்டங்களை ஆக்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்குண்டு. 2. மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களை நீக்கவோ அல்லது'திருத்தவோ கூடிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி (வர்த்தமானி அறிவித்தலின்பின்) பாராளுமன்றப் பெரும்பான்மை பெற்றாலன்றி சட்டமாக்க முடியாது. (ஒன்றுக்கு மேற்பட்ட மாகாண்ங்கள் சம்பந்தப்படும் இத்தகைய திருத்தமோ, நீக்கமோ பாராளுமன்றத்தின் 2/3 வாக்குகளாலே நிறைவேற்றப்பட முடியும். 3. ஒதுக்கப்பட்ட பட்டியல் தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றத்தையே சார்ந்தது. (மாகாண சபைக்கு அதிகாரமில்லை.) 4. ஒத்தியங்கும் பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக எல்லா
49

Page 27
மாகாணங்களையும் கலந்தாலோசித்தே பாராளுமன்றம் சட்டமியற்றும். அதேபோல எந்த மாகாண சபையும் பாராளுமன்றத்தை கலந்தாலோசித்தே சட்டமியற்றும்.
5. ஏதாவதொரு மாகாணசபை ஆளுனருக்கு அல்லது அரசியல் திட்டத்தின் பிரகாரம் பணிக்கப்பட்ட கட்டளைகளுக்கு ஒத்துழைக்கவோ அல்லது நடைமுறைப் படுத்தவோ மறுத்தால் அரசியல் திட்டத்திற்கமைய நடத்த முடியாதென ஜனாதிபதி அறிவித்து அம்மாகாணசபையின் சகல கடமைகளையும் அல்லது சில கடமைகளையும் ஒத்துக்கொள்ளலாம். அல்லது பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கலாம். •
அ. இலங்கைக் கட்சி முறை பற்றிச் சுருக்கக் குறிப்புரை எழுதுக. ஆ. 1977இன் பின்னர் இலங்கையில் பல அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளன- ஆராய்க.
விடைக்குறிப்புகள்.
அ. டொனமூர் ஆணைக் குழுவினரின் சிபாரிசுகளுக்கமைய இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டதன் பின்னரே, இலங்கையின் அரசியல் கட்சிகளின் தோற்றத்தினைக் காணலாம். 1935ம் ஆண்டில் தோற்றம் பெற்ற லங்கா சமசமாஜக்கட்சியே (LSSP) இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியாகும். இருப்பினும் ஓர் ஒழுங்கமைப்பிற்கு உட்பட்ட அரசியல் கட்சிமுறையின் வளர்ச்சிப் போக்கினை 1947ம் ஆண்டின் பின்பே (பாராளுமன்ற கெபினட் அரசாங்க முறையினை சோல்பரிக் குழுவினர் வழங்கியதன்பின்னர் காணலாம்.) கட்சி அரசாங்கமுறை செயற்பட தொடங்கியதிலிருந்து இலங்கையில் பல கட்சிகள் தோற்றம் பெறலாயிற்று.
அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் அரசியல் கட்சிகளின்
தோற்றத்தினை வரையறை செய்ய வழிமுறைகள் கூறப்படவில்லை.
இதன்காரணமாக இலங்கையில் பல கட்சிமுறைப் போக்கினை
அவதானிக்கலாம். குறிப்பாக சுதந்திரத்தின் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள் பத்திற்கு (10) மேல் இலங்கையில்
காணப்பட்டுள்ளன. 1989ம் ஆண்டின் பொது தேர்தலின் போது 50
 
 

இத்தொகை 23 ஆக உயர்ந்து காணப்பட்டது. இன்று இலங்கையில் 34 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே இலங்கை பல கட்சிமுறையினை உடைய ஒரு நாடு என்பதை நிராகரிக்க (LD9UTg5.
இருப்பினும் இலங்கையில் அரசாங்கங்கள் அமைக்கப்பட்ட போது கட்சிமுறையின் தனித்துவப் போக்கினை அவதானிக்கலாம். அதாவது ஐக்கிய தேசியக்கட்சி அல்லது ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகளே அரசாங்கம் அமைக்கும் பலமான கட்சிகளாகக் காணப்பட்டுள்ளன. எனவே இலங்கையில் பல கட்சிகள் காணப்பட்ட போதிலும் கூட இலங்கையில் இரு கட்சிமுறைப் போக்கு நிலவுகின்றது என விவாதிக்கலாம். ஆனால் இலங்கையில் காணப்படுவது இரு கட்சி முறைப் போக்கு என எம்மால் திட்டமாகக் கூற முடியாதுள்ளது. காரணம் சுதந்திரத்தின் பின்னர் இவ்விரு கட்சிகளும் மர்றிமாறி அரசாங்கங்களை அமைத்த போதிலும் கூட இவை பல சந்தர்ப்பங்களில் கூட்டு அரசாங்கங்களாக இருப்பதையே அவதானிக்கலாம்.
ஐக்கிய தேசியக் கட்சி-அரசாங்கம் அமைத்த 1947-1956 மற்றும் 1965-1970 காலகட்டங்களிலும், ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் அமைத்த 1956-1960 மற்றும் 1970-1977 அகிய காலகட்டங்களிலும் ஏனைய அரசியற் கட்சிகளுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் அமைத்ததையே குறித்துக் காட்டலாம். (1994 இல் பதவிக்கு வந்த யூரீ.ல.சு கட்சி தலைமையிலான பொ.ஐ.முன்னணியும ஒரு கூட்டு அரசாங்கமே)
கடந்த 17 ஆண்டுகளாக (1977 முதல் 1994) ஐ.தே கட்சியே அதிகாரமிக்க கட்சியாக விளங்கிவந்தது. 1977 முதல் 1991 உளுராட்சி தேர்தல் வரை நடைபெற்ற சகல தேர்தலிகளின் போதும் 50% த்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுத் தொடர்ந்தும் அதிகாரத்திலிருந்து வந்ததை நோக்கலாம். இதற்கு ஐ.தே. கட்சி அரசாங்கத்தின் கொள்கைகளும், யூரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் ஏற்பட்ட தலைமைத்துவப் போராட்டங்களுமே காரணமெனலாம். எவ்வாறாயினும் 1992இன் ஆரம்பப் பகுதியில் ஐ.தே கட்சியிலிருந்து ஒரு பகுதியினர் பிரிந்து சென்று ஐ.ஐ.தே. முன்னணி என்னும்
51

Page 28
புதுக் கட்சியினை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையானது எதிர்காலத்தில் ஐ.தே. கட்சியின் உறுதிப்பாட்டினைத் தளர்த்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
1993 மே மாதம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை எடுத்து நோக்குமிடத்து இந்த நிலை ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். இந்த தேர்தலில் தான் ஐ.தே. கட்சி (77 இன் பின்னர்) முதல் தடவையாக 50% த்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றமையும், முதற் தடவையாக ஒருமாகாணசபையை எதிர்க்கட்சியினருக்கு இழந்தமையும் குறிப்பிடல் வேண்டும்.
1994 மார்ச்சில் நடைபெற்ற தென்மாகாண சபைக்கான தேர்தலில் ஐ.தே. கட்சி படுதோல் வியினை அடைந்தது. தென்மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்படவேண்டி இருந்த 53 உறுப்பினர்களுள் 23 உறுப்பினர்களை மாத்திரமே இத் தேர்தலில் ஐ. தே கட்சியால் வெற்றி கொள்ள முடிந்தது.
1977ம் ஆண்டின் பின்னர் இலங்கையின் கட்சி முறையில் காணப்படும் மிக முக்கிய போக்குகளில் ஒன்றாக பல புதிய கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளதை எடுத்துக்காட்டலாம். 1989 ஆண்டு பொது தேர்தலின் போது காணப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 23 இல் 12 கட்சிகள் 1977 இன் தோற்றம் பெற்றவையே 1993 மாகாணசபைத் தேர்தலின் போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 28 ஆகும். உ+ம் பூரீ.ல.ம. கட்சி, பூரீ.ல.மு.காங்கிரஸ், ஜ.ம.வி.முன்னணி, ஜ.ஐதே.முன்னணி போன்றன.
இவ்வாறாக அதிக கட்சிகள் தோற்றம் பெற பல காரணிகள் ஏதுவாக அமைந்துள்ளன. அவற்றுள் முக்கியமாக 1978 ஆண்டு அரசியலமைப்பின் கீழ் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையினை குறிப்பிடலாம். குறிப்பாக விகிதாசார முறையில் பட்டியல் முறையானது அதிக கட்சிகளின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இப் புதிய தேர்தல் முறையினால், தேர்தல் தொகுதிகள் தேர்தல் மாவட்டங்களாக விரிவடைந்துள்ளன.
52

இவ்வாறாக தேர்தல் மாவட்டங்கள் விசாலமடைகையில் பல இன, மொழி மக்களிடையேயும் தம்பிரதிநிதிகளைத் தேர்ந்து கொள்ள பிரதேச ரீதியான கட்சிகள் தோன்றுவது இயல்பே. குறிப்பாக 1989ம் ஆண்டின் பொதுத்தேர்தல் வரை இவ்வாறு தோற்றம்பெற்றுள்ள கட்சிகளுள் 7 கட்சிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த தமிழி , முஸ்லிம் இனக் குழுக் கட்சிகளாக இருப்பது அவதானிக்கத்தக்கதாகும்.
மேலும் 1980 களின் ஆரம்பப் பகுதிகளில் இலங்கையில் தலைவிரித்துத் தாண்டவமாடிய இனப்பிரச்சினைகளை மையமாகக் கொண்டு 1983ம் ஆண்டளவில் பல போராளிக் குழுக்கள் சில வடக்கிலும், கிழக்கிலும் செயற்பட ஆரம்பித்தன. இவ்வாறாக தமிழ் போராளிக் குழுக்களில் சில ஜனநாயகப் பாதைக்குத் திரும்பவும், அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும் தலைப்பட்டமை இனரீதியான தோற்றத்திற்கான மற்றுமொரு காரணியாகக் குறிப்பிடலாம்.
இவை தவிர பிரதான கட்சிகளிடையே காணப்பட்ட கொள்கைப் பிரச்சினைகள் காரணமாகவும் அக் கட்சிகளில் இருந்து விலகி புதிய கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான காரணிகளே 1977 ஆண்டின் பின்னர் அதிகமான அரசியல் கட்சிகள் தோற்றம் பெற ஏதுவாயின என்றால் மிகையாகாது.
இலங்கையில் இடதுசாரிக்கட்சிகள் குறித்து சுருக்க குறிப்புரையொன்று 3Tg55.
விடைக்குறிப்புகள்.
1. இலங்கையின் கட்சி முறையின் வளர்ச்சியினை அவதானிக்கையில் கட்சிகளின் தோற்றம், வளர்ச்சி என்பன மிகவும் குறுகிய வரலாற்றினை உடையனவே.
2. இலங்கையின் கட்சி முறையில் முதலாவது கட்சியாக 1920 ல் 53

Page 29
ஏ.ஈ குணசிங்ஹ என்பவரால் அமைக்கப்பட்ட தொழிலாளர் கட்சி விளங்குகின்ற போதிலும் இதைக் கட்சி முறை வரலாற்றில் சேர்த்துக் கொள்வதில்லை. காரணம் அ. கொழும்பு நகர தொழிலாளர்களை மட்டுமே கொண்டிருந்தமை. ஆ. தனிமனிதனை மட்டும் மையமாகக் கொண்டு செயற்பட்டமை. (கட்சிக்கான ஒழுங்கமைப்பு இன்மை)
3. 1920களில் ஐரோப்பிய நாடுகளில் கற்று நாடுதிரும்பிய கலாநிதிகள் விக்கிரமசிங்க, கொல்வின் ஆர். டி சில்வா, வெஸ்லி குணவர்த்தன, என்.எம்.பெரேரா, பிலிப் குணவர்த்தன போன்ற இடது சாரிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முறையில் நவம்பர் 11ம் திகதி பொப்பிப்பூ விற்பனைக்குப் பதிலாக சூரியப்பூக்கள் விற்பனை செய்யும் சூரியப்பூக்கள் இயக்கத்தை (1934ம் ஆண்டு) ஆரம்பித்தனர்.
4. சூரியப்பூக்கள் இயக்கத்தினர் காலகதியில் (1935ல்) லங்கா சமசமாஜக்கட்சியினை ஸ்தாபித்தனர். இக்கட்சியே இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியாகும்.
5. இக்கட்சியின் பிரதான கொள்கைகள் (ஆரம்பத்தில்) அ. ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கை.
ஆ. பொருளாதார சமத்துவத்தையும், சோசலிஸ சமூகத்தையும்
கட்டியெழுப்புவது.
.ே ஆரம்பத்தில் இக் கட்சி தீவிர வளர்ச்சிப் போக்கை அடையாமைக்குப் பிரதான காரணங்கள். அ. புரட்சி, மாற்றம், சமத்துவம், என்ற புதிய கருத்துக்களை பாமர மக்கள் புரிந்து கொள்ளாமை. ஆ. பிரித்தானியரின் எதிர்ப்புக் காணப்பட்டமை.
7. இருப்பினும் 1936ம் ஆண்டுத் தேர்தலில் இக்கட்சி 2 ஆசனங்களை வென்றெடுத்தன.
8. இடது சாரிக் கட்சிகளின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்த முக்கிய காரணிகளுள் ஒன்றாக கட்சியில் ஏற்பட்ட பிளவுகளைக் குறிப்பிட முடியும். இதற்கான காரணிகள். −
54

அ. தலைமைத்துவப் போட்டி. , w ஆ. கொள்கை, சித்தாந்த, கருத்து முரண்பாடுகள்.
9. 1940ல் கட்சியின் பிளவு அ. முதலாம் உலகப்போர் ஆரம்பித்ததும் ல.ச.ச. கட்சியினுள் ஸ்ராலிங் வாதிகளுக்கும் (கலாநிதி விக்கிரமசிங்ஹ தலைமை) ரொஸ்கி வாதிகளுக்கும் (கலாநிதி என்.எம்.பெரேரா தலைமையில்) கொள்கையளவில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஆ. இதனால் ஸ்ராலிங் வாதிகள் ல.ச.ச கட்சியிலிருந்து பிரிந்து 1940ல் கலாநிதி விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய சோசலிசக் கட்சியை ஆரம்பித்தனர். இக் கட்சியே 1943ல் கம்யூனிசக் கட்சியாக மாற்றமுற்றது.
10. பொல்ஸவிக் லெனினிஸ்ட் கட்சி உருவாக்கம். 1945ல் ல.ச.ச கட்சியிலிருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா விலகி பொல்சவிக் லெனினிஸ்ட் என்னும் கட்சியை அரம்பித்தனர்.
11. 1947ம் ஆண்டு தேர்தலின்போது 3 இடதுசாரிக் கட்சிகள் போட்டியிட்டன. அ. L.S.S.P வெற்றி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 10 ஆ. CP வெற்றி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 03 இ. B.L.P வெற்றி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 05
12. பொல்ஸவிக் லெனினிஸ்ட், ல.ச.ச. கட்சி இணைப்பு அ. 1950ல் BLPயும், LSSP யும் மீண்டும் இணைந்தன. ஆ. இதனை விரும்பாத பிலிப் குணவர்த்தன LSSP யில் இருந்து விலகி விப்லவகார லங்கா சமசமாஜக்கட்சி என்னும் பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார் (VLSSP)
13. 1952 தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் பெற்ற ஆசனங்கள் அ. C.P VLSSP கூட்டு 04 ஆசனங்கள். ஆ. LSSP - 09 ஆசனங்கள்.
14. இக் கட்டத்தில் இடது சாரிக் கட்சிகளின் பிரதான கொள்கைகளாவன.
55

Page 30
அ. பொருளாதாரச் சமத்துவத்தினைப் பெறல். ஆ. உற்பத்திக் கருவிகளைப் பொதுவுடமை ஆக்குதல். இ. வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல். ஈ. சோசலிச சமூகம் ஒன்றினை உருவாக்குதல். உ. வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தினை பெற்றுக்கொள்ளல்.
15. 1950 களில் கம்யூனிசக் கட்சியில் சீனச் சார்புக் கம்யூனிசம், ரஷ்ய சார்புக் கம்யூனிசம் எனும் பிளவுகள் ஏற்படலாயிற்று.
16. 1956 தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள். அ) 1951ல் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த ரீ.ல.சு.கட்சி ஓரளவு இடதுசாரிப்போக்குடையதாக இருந்தது. இருப்பினும் இதனை முற்றாக ஒரு இடதுசாரிக் கட்சியெனக் கூற முடியாது.
ஆ) 1956 தேர்தலில் SLFPயுடன் VLSSP யும் இணைந்திருந்தது. (இத்துடன் பசாபெரமுனையும் இணைந்திருந்தது.) இக் கூட்டு மக்கள் ஐக்கிய முன்னணி எனப்பட்டது. (MEP) CP, LSSP என்பவற்றுடன் தேர்தல் தவிர்ப்பு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இ) முடிவு MEP=51 ஆசனங்கள், LSSP=14 ஆசனங்கள், CP=03 ஆசனங்கள். ۔۔۔۔
17. இடதுசாரிக்கட்சிகளில் மீண்டும் பிளவு அ. 1960 ல் பதவிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா 1963 களில் இடது சாரிகளின் நெருக்கடி காரணமாக இடதுசாரிகளைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். பலம்வாய்ந்த இடதுசாரிக்கட்சியான. LSSPSLFP யுடன் சேர்வதை விரும்பாத சிலர் LSSP யிலிருந்து விலகி எட்மண்ட் சமரக்கொடி தலைமையில் LSSP(R) எனும் கட்சியைத் தோற்றுவித்தனர் ஆ) இக்கட்டத்தில் CP யும் பிளவுபட்டது. CP (R) எனும் புதிய அமைப்பு சண்முகதாசன் தலைமையில் உருவாக்கப்பட்டது. இ.) 1963ல் அனைத்து இடதுசாரிக்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஈற்றில் இம் முயற்சியும் தோல்வியுற்றது.
18. 1965 இல் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி வலதுசாரிக் 56

கட்சிகளுடன் கூட்டிணைந்தது. இந்நிலையில் S.I.F.P இடது சாரிக் கட்சிகளுடன் கூட்டிணைவதை விரும்பியது. இதனடிப்படையில் 1968ல் SLFP, LSSP, CP என்பன ஒரு பொதுக் கொள்கைத் திட்டத்தின் கீழ் ஐக்கிய சோஸலிஸ் முன்னணி என்னும் அமைப்பை தோற்றுவித்தது.
19. 1970 தேர்தலில் ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றது. SLFP=91, LSSP=19, CP=06 61 6oi p முறையில் ஆசனங்களைக் கைப்பற்றிக்கொண்டன)
20. 1977 பொதுத் தேர்தலில் இடது சாரிக் கட்சிகளினால் முதற்தடவையாக எவ்வித ஆசனங்களையும் பெற முடியாமற் போனமை குறிப்பிடத்தக்கதாகும்.
21. இன்று ரீலங்காவில் பல இடதுசாரிக் கட்சிகள் (அங்கீகரிக்கப்பட்ட) காணப்பட்ட போதிலும் அரசாங்கமொன்றை அமைக்குமளவிற்கு இவை மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறவில்லை என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். 1982ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட இடது சாரிக்கட்சிகள் பெற்ற வாக்கு விகிதங்கள் பின்வருமாறு.
திரு ரோகண விஜேவீர (ம.வி.முன்னணி) ( ஜே.வி.பி) 4.2% கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா (ல.ச.ச.கட்சி) 0.9%
திரு வாசுதேவ நாணயக்கார (நவ.ச.ச.கட்சி) 0.3%
22. 'இப் பெறுபேறுகளையும் 1989 பொதுத் தேர்தல் முடிவுகளையும் அவதானிக்குமிடத்து இடது சாரிக்கட்சிகள் 07% க்கும் குறைவான ஆதரவையே மக்கள் மத்தியில் பெற்றுள்ளன என்பது புலனாகிறது.
23. 1993 மேல் மாகாணசபைத் தேர்தலையும் 1994 தென்மாகாண சபைஇடைத் தேர்தலையும் 1994 பாராளுமன்றத் தேர்தலையும் அவதானிக்குமிடத்து முக்கியமான இடதுசாரிக்கட்சிகள் ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து நாற்காலி சின்னத்துடன் பொதுசன ஐக்கிய முன்னணியாகப் போட்டியிட்டன. 1977இன் பின்னர் நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு அபிவிருத்திப் போக்கினையே காட்டுகிறது. இருப்பினும் 1994 பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட JVP ஆல் மாத்திரம் ஒரு ஆசனத்தை மட்டும் வெற்றி
57

Page 31
கொள்ள முடிந்தது. (திரு நிஹால் கலப்பதி)
24. இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளை அவதானிக்கையில் காணும் ஒரு பொது நிலை தனித்திருந்து ஒரு அரசாங்கத்தை அமைக்கும் நிலையை அது பெறவில்லை என்பதே. கட்சிகளின் தலைமைத்துவக் கொள்கைப் போராட்டங்களை இத்தகைய நிலையை வலியுறுத்தி வருவதைச் சுட்டிக் காட்ட வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைத்து ஒரு சக்தியாக மாறக் கூடிய சூழ்நிலை இனி ஏற்படுமா என்பதற்கு கேள்விக்குறியே!
கடந்த பதினைந்து ஆண்டுகளில் இலங்கை - இந்திய உறவுநிலை குறித்து நுணுக்கக் கட்டுரை ஒன்று எழுதுக.
விடைக்குறிப்புகள்.
தெற்காசிய நாடுகளில் மக்கள் தொகை, நிலப்பரப்பு, பொருளாதாரவளம் யுத்த சக்தி ஆகிய அம்சங்களில் முன்னணியில் திகழும் நாடு இந்தியாவாகும். இதனால் இந்தியஅரசியல் அரங்கில் ஏற்படும் மாற்றங்கள் வலயத்தின் ஏனைய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுக்கமுடியாத விடயமாகும்.
புவியியல் ரீதியாக இலங்கை, இந்திய நாடுகள் அண்மிய நாடுகளாகும். 1947.08.15ம் திகதி இந்தியாவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரம் இலங்கையின் சுதந்திரத்திற்கு ஒரு காரணியாயிற்று. 1947 முதல் 1977 வரை இந்திய இலங்கை உறவு நிலையை நோக்குமிடத்து சுமூகப் போக்கினேயே அவதானிக்கலாம். இக்காலகட்டங்களில் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சிறு பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்பட்டன.
உதாரணமாக 1964 இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம்,1970களில்
பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக்கா அவர்களினால் முன்வைக்கப்பட்ட
இந்து சமுத்திர அமைதிவளைய சிந்தனைகளை இந்தியா பலமாக 58

ஆதரித்தமை, 1974ல் வட பிராந்தியத்திலுள்ள கச்சதீவை பேச்சுவார்த்தைகள்மூலம் இந்தியா இலங்கைக்கு வழங்கியமை போன்றவற்றை குறிப்பிடலாம்.
கடந்த 15 ஆண்டுகளில் இலங்கை இந்திய உறவு நிலை குறித்து ஆராய்கையில் 1977ல் பதவிக்கு வந்த UNP அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகளும், செயற்பாடுகளும் இலங்கை இந்திய உறவு நிலையில் ஒரு வித விரிசல் தனி மையரினைதி தோற்றுவித்துள்ளதை அவதானிக்கலாம்.
1977க்கு முன்னர் இலங்கையில் ஆட்சியில் இருந்த SLFP அரசாங்கத்திற்கும் 1977க்கு முன்னர் இந்தியாவில் பதவியிலிருந்த இந்திராகாந்தி அம்மையாரின் காங்கிரஸ் அரசாங்கத்துக்குமிடையில் நெருக்கமான உறவுநிலை பேணப்பட்டு வந்தது. 1977ம் பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த UNP தலைவர்கள் அரசியல் நோக்குக் கொண்டு சிரிமா- இந்திரா உறவுகளை வன்மையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் 77இல் இலங்கையில் JVP வெற்றியடைந்து அரசாங்கமமைத்ததுடன், இந்தியாவிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு மொராஜிதேசாய் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டது.
ஜனதா அரசாங்கத்துடன் UNP அரசாங்கம் நெருக்கமான உறவுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுத்த போதிலும் கூட UNP அரசாங்கத்தின் முதலாளித்துவ சார்பான மேலைத்தேய கொள்கைகள் (உதாரணமாக அமெரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல் தொடர்புகள்) நெருக்கமான உறவுக்குத் தடையாக அமைந்திருந்தது. (காரணம் இந்தியா ரஷ்யசார்புக் கொள்கையையே கடைப்பிடித்து வந்தது.) இந்தியாவின் அரசாங்க மாற்றமானது வெளிநாட்டு கொள்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்த வில்லை என்பது கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்.
1980ல் மீண்டும் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கமமைத்தது. இதையடுத்து இலங்கை இந்திய உறவில் விரிசல் நிலை தோற்றுவிக்கப்பட்டது. காரணம் இலங்கையின் அமெரிக்க உறவு இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலையே ஏற்படுத்தி 59

Page 32
வந்தது. இலங்கையை உளவு நிலையமாக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் என்பதே இந்தியாவின் எதிர்பார்க்கையாக இருந்தது. இதே நேரம் தமிழ் நாட்டு முதலமைச்சர் காங்கிரசுடன் தொடர்பு கொண்டு தமிழ்பிரிவினைவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்தமை இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கத்தின் மீது பகைமை நிலையை மேலும் வலியுறுத்தியது.
தொடர்ந்து இடம் பெற்ற சம்பவங்களை அவதானிக்கையில் இந்நிலையானது மேலும் வலியுறுத்தப்பட்டே வந்துள்ளது. உதாரணமாக 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் விளைவாக தமிழ் அகதிகள் ஒரு அரசும் தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி மற்றும் நிதியுதவி போன்றவற்றை வழங்கி வந்தது என இலங்கை அரசாங்கம் நம்பியது.
1987இல் வட பிராந்தியத்திலுள்ள வடமராட்சிப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் மீண்டும் தமிழ் நாட்டில் அகதிகளைக் குவித்தது.
இக்கட்டத்தில் இலங்கை இந்திய உறவில் ஏற்பட்ட விரிசல் நிலையானது உச்சக்கட்டத்தை அடைந்தது. குறிப்பாக இந்தியா அரசாங்கத்தின் எதிர்நடவடிக்கைகள் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியது.
இந்நிலையில் JR அரசாங்கத்தால் ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் 1987 மத்திய பகுதியில் இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. J.R. ஜயவர்த்தனா அவர்களின் ஆட்சியின் இறுதிக்காலங்களில் இந்திய, இலங்கை உறவில் மீண்டும் ஒரு வித சுமுகநிலை ஏற்பட்டது என்றால் பிழையாகாது.
1988 ஜனாதிபதித் தேர்தலின் போது UNP ஜனாதிபதி வேட்பாளர் ரணசிங்க பிரேமதாசா அவர்கள் இலங்கை இந்திய ஒப்பந்தப்படி இலங்கையில் பணியாற்றிய இந்திய அமைதிகாக்கும் படையை (IPKF) திருப்பி அனுப்புவதையும் தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் இலாபம் கருதி
60

பிரேமதாச அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள். இலங்கை இந்திய உறவு நிலையில் மீண்டும் விரிசலை ஏற்படுத்தியது. 1989 இல் இந்தியாவின் ஆட்சி அதிகாரங்கள் மீண்டும் விஸ்வநாத் பிரதாப் சிங் தலைமையிலான ஜனதாக் கட்சிக்கு மாறியது. பிரதாப் சிங் அரசாங்கம் (IPKF) ஐ இலங்கையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டது பிரதாப்சிங் மற்றும் சந்திரசேகர் ஆட்சிக்காலங்களில் (1989- 1991) இலங்கை இந்திய உறவுநிலையில் ஓர் அமைதிப்போக்கு பேணப்பட்டுவந்தது.
1991ம் ஆணி டு மே மாதத்தில் இந்திய தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டிருந்த திரு ரஜூவி கா நீ தி படுகொலைசெய்யப்பட்டார். இதற்கு விடுதலைப்புலிகளே காரணம் எனச் சந்தேகிக்கப்பட்டது. 1991இல் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்தது. தமிழ்நாட்டு முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். ரஜீவ் கொலைக்குக் காரணமெனக் கருதிய விடுதலைப்புலிகளுடன் கடுமையான போக்கினைத் தமிழக அரசும், இந்திய அரசும் கடைப்பிடிக்கலாயிற்று. விடுதலைப்புலிகளின் விடயத்தில் ஒற்றுமை பேணப்பட்டன. இருப்பினும் இலங்கையின், இந்திய உறவில் மிகவும் திருப்திகரமான நிலையேற்பட்டுவிட்டது என்று கொள்ளமுடியாது.
உதாரணமாக 1991 நவம்பரில் இலங்கையரில நடைபெறவிருந்த சார்க் உச்சி மாநாடு தாமதப்படுத்தப்பட்டமைக்கு இந்தியாவின் போக்கே மூலமாகக் கொள்ளப்பட்டது. இது மட்டுமல்லாமல் கச்சதீவைப் பாரதத்திற்குப் பெற்றுக்கொள்ள தமிழக அரசின் நடவடிக்கைகள், 1992 ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரைக் கைது செய்ய பாரத நீதிமன்றம் பிடிவிராந்துக் கட்டளையைப் பிறப்பித்த போது ஏற்பட்ட சிக்கல்நிலைகள் என்பன உறவு நிலையில் போதிய திருப்தியற்ற நிலையையே பிரதிபலித்து நின்றன.
சார்க் தலைமைப் பதவி இலங்கையினால் ஏற்கப்பட்ட பின்னர்
திரு ரணசிங்ஹ பிரேமதாச ஓரளவு நிதானப் போக்கினை
கடைப்பிடிக்கிலானார். சார்க் தலைவர் என்ற ரீதியில் அவரின் இந்திய
விஜயம் புத்தகாயா புனருத்தாபனம் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்ட 61

Page 33
வீடமைப்புத்திட்டம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
திரு ரணசிங்ஹ பிரேமதாசவின் மறைவை அடுத்து பதவியேற்ற ஜனாதிபதி விஜேதுங்க முன்னைய தலைவரைவிட இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக்கொள்ளத் தலைப்பட்டார். விசேடமாக திரு காமினி திசாநாயக்கா அவர்கள் UNP யில் மீண்டும் சேர்க்கப்பட்டதினால் இலங்கை- இந்திய உறவில் புதியதிருப்பமொன்று ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்டது. (காரணம் 1987இல் இந்திய, இலங்கை ஒப்பந்தத்திற்கு இலங்கையின் சார்பில் முக்கியமானவராகத் திகழ்ந்தவர் திரு காமினி திசாநாயக்கா அவர்களாவர். அதே நேரம் இந்தியாவின் சார்பில் முக்கியமாகத் திகழ்ந்தவர் பிரதமர் திரு நரசிம்மராவ் அவர்களாவார்)
1994 மே மாதத்தை எடுத்து நோக்குமிடத்து யெமன், யுத்தத்தின்போது பாதிப்புக்குள்ளாயிருந்த இலங்கையரைத் தருவிக்க இந்திய அரசாங்கம் உதவியை இலங்கை கோரியதையும், புத்தகாயாவில் இருந்து வெசாக் பண்டிகை நிகழ்ச்சிகள் நேரடியாக இலங்கை ரூபவாஹினியால் ஒளிபரப்பப்பட்டதையும் குறிப்பிடலாம்.
1994 இல பொது சன ஐக்கிய முன்னணி அரசாங்கமமைத்ததும் இலங்கை- இந்திய உறவு மற்றும் வெளிநாட்டுக் கொள் கையில் பாரிய மாற்றங்கள் இடம் பெறலாமென எதிர்பார்க்கப்பட்டது. 1994 நவம்பரில் பொ.ஐ.முன்னணி வேட்பாளர் திருமதி சந்திரிக்கா குமாரணத்துங்க அவர்கள் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் வெளிநாட்டுக் கொள்கையில் பாரிய மாற்றங்களில்லாமல் முதலாளித்துவ நாடுகளுடன் சுமூக உறவுகளை வளர்த்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
1994 நவம்பர் 1995 ஏப்பிரல் இடைக்காலத்தில் உள்நாட்டு நிர்வாகம் விடயத்தில் ஓரளவு பின்னடைவு காணப்பட்ட போதிலும் கூட, வெளிநாட்டு உறவுகளில் போதிய திருப்பதியினை காணக்கூடியதாக உள்ளது. உதாரணமான 1995 ஜனவரி 1995 ஏப்பிரல் வரை மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையில் அரசும், விடுதலைப்புலிகளும் ஈடுபட்டிருந்த நேரத்தில் (சுமார் 14 வாரங்கள்) 1995 04 19ம் திகதி இந்த மோதல் தவிர்ப்பை மீறும் வகையில் 62

திருகோணமலையில் கடற்படையை சேர்ந்த இரண்டு கடற்படைப் படகுகளை விடுதலைப்புலிகள் குண்டு வைத்துத் தகர்த்தனர். இச் சம்பவம் குறித்து அமெரிக்க இராஜாங்க அமைச் சுப் பேச்சாளர்களினால் கண்டன அறிக்கையொன்று விடுக்கப்பட்டது.
அமெரிக்க இராஜாங்க அமைச்சு பேச்சாளர் நிக்களஸ் பார்ன்ஸ் அவர்களினால் விடுவிக்கப்பட்ட அறிக்கையில் பின்வரும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
கடந்த ஜனவரியில் இணக்கம் காணப்பட்ட மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையை தமிழ் ஈழவிடுதலைப்புலிகள் இயக்கத்தினர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர் ஏப்ரல் 19ம் திகதி இரு இலங்கைக் கடற்படைப் படகுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலில் குறைந்தது 11 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
இச்செய்கையை ஐக்கிய அமெரிக்க நாடுகள் வன்மையாகக் கண்டிக்கின்றது. யுத்த நடிவடிக்கையை ஆரம்பிக்கும் நோக்குடன் விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பட்ட இச்சம்பவத்தால் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக நடந்து வரும் யுத்தம் முடிவுக்குவரும் என்ற நம்பிக்கை மக்கள் மனதிலிருந்து விலகியுள்ளது. இதன் எதிரொலியாக எதிர்காலத்தில் சமாதான நடவடிக்கைகள் உடைவுறுமாயின் முழுமையான பொறுப்பையும் விடுதலைப்புலிகளே ஏற்க வேண்டும் அதே நேரத்தில் அரசியல் தீர்வு காணும் இலங்கை அரசின் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படல் வேண்டும்.
இலங்கை உள்நாட்டு விடயம் குறித்து அமெரிக்கா இவ்வளவு துரிதமான முறையில் அறிக்கை விட்டு கரிசனைகாட்டுகின்றதென்றால் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியினைத் தான் எடுத்துக் கூறக்கூடியதாக உள்ளது. (விசேடமாக முன்னைய கால பூரீ.ல.சு கட்சியின் ஆட்சிக்காலங்களின் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளுடன் உறவு நிலையில் போதிய அபிவிருத் தி பேணப் பட்டு வரவில் லை எனிது அவதானிக்கத்தக்கதாகும்.)
63

Page 34
சார்க் நாடுகளுடனும் சந்திரிக்கா குமாரணத்துங்க அவர்கள் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொள்ளத்தலைப்பட்டுள்ளார். 95 ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தியா, பங்காளதேஷ் போன்ற நாடுகளுக்கு இவரால் மேற்கொள்ளப்பட்ட விஜயங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. (95மே மாதம் புதுடில்லியில் நடத்தப்பட்ட 8வது சார்க் மகாநாட்டில் கலந்து கொள்ளச்சென்ற சனாதிபதி சந்திரிகா இந்தியப்பிரதமருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையும் கவனத்திலெடுக்க வேண்டும்) விசேடமாக இந்தியாவுடன் நெருக்கமாக உறவுகளை வைத்துக் கொள்வதில் சந்திரிகா குமாரணதுங்க கூடிய கரிசனை காட்டி வருகின்றார். 95 ஏப்ரல் மாதத்தில் 'இந்திய விஜயத்தின் போது பாரதத்தலைவர் நரசிம்மராவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் இலங்கை இந்திய உறவு நிலையில் புதியதோர் அத்தியாயத்தினைத் தோற்று வித்தது. 1996 இல் தேவகவுடா பதவியேற்றதும் அதே தொடர்ச்சியினை அவதானிக்கலாம்.


Page 35
(பாடநூல் தெ
SJEFES
(Lu (3596 -
வெளிநாட்டுக்
புன்னியா
சிந்தனை (
விநியோக உரிமை பூபாலசிங்கம் புத்தகச
 
 

ாலை - பார்ப்பாணம் - கொழும்பு